விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.10
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/3
250
180976
1952149
1944681
2026-07-08T07:34:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|<poem><b>{{Xx-larger|ஆத்மாவின் ராகங்கள்}}
{{dhr|10em}}
நா. பார்த்தசாரதி
{{dhr|10em}}
தமிழ்ப் புத்தகாலயம்
ஃப்ளாட் எண் G3/8, மாசிலாமணி தெரு
பாண்டி பஜார், தி. நகர் சென்னை-600017
✆2434 5904
மின் அஞ்சல் : tamilputhakalayam@yahoo.com
tamilputhakalayam@vsnl.com
வெப் தளம் : http://expage.com/tamilputhakalayam
http://akilan.50megs.com
</b></poem>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
3hcnviphpvbrjs7n0m7a0jkc796adxo
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/4
250
180978
1952153
535890
2026-07-08T07:49:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
::ஆத்மாவின் ராகங்கள் (சமூக நாவல்)
::{|
|முதற் பதிப்பு ||: ||மார்ச் ||1969
|-
|இரண்டாம் பதிப்பு ||: ||ஆகஸ்டு ||1970
|-
|மூன்றாம் பதிப்பு ||: ||ஆகஸ்டு ||1973
|-
|நான்காம் பதிப்பு ||:|| மே ||1976
|-
|ஐந்தாம் பதிப்பு ||: ||செப்டம்பர் ||1982
|-
|ஆறாம் பதிப்பு ||: ||ஜூலை ||1989
|-
|ஏழாம் பதிப்பு ||: ||அக்டோபர் ||1991
|-
|எட்டாம் பதிப்பு ||:|| ஜூன் ||1993
|-
|ஒன்பதாம் பதிப்பு ||:|| ஆகஸ்டு ||1999
|-
|பத்தாம் பதிப்பு ||: ||ஜூலை || 2002
|-
|பதினொன்றம் பதிப்பு ||: ||டிசம்பர் ||2002
|-
| பன்னிரண்டாம் பதிப்பு ||:|| டிசம்பர் ||2003
|-
|}
:::விலை : ரூ.75.00
:::{{larger|<b>ΑΑΤΗΜΑVΙΝ RΑΑGΑΝGΑL</b>}}
:::tamil Social Novel
:::by <b>NAA. PARTHASARATHY </b>
:::© SUNDARAVALLI PARTHASARATHY
:::Twelth Edition : December, 2003
:::Pages : 264
:::Cover design : K. UMA
:::⚫
:::<b>TAMIL PUTHAKALAYAM</b>
:::G-3 /8, Masilamani Street
:::Pondy Bazaar, T. Nagar
:::Chennai - 600 017
:::✆24345904 .
E-Mail : tamiputhakalayamó)yahoo.com
tamisputhakalayamó)vsn}.com
Website : http://expage.com/tamilputhakalayam
http://akilan.50megs.com
Price : Rs. 75.00
Typeset at irriphala Graphic, Chennai. Printed at Jaiganesh Printers, Chennai - 4<noinclude></noinclude>
mv72tont984m5t4m1ca99gxt11x3m0b
1952155
1952153
2026-07-08T07:57:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
::<b>ஆத்மாவின் ராகங்கள்</b> (சமூக நாவல்)
::{|
|முதற் பதிப்பு ||: ||மார்ச் ||1969
|-
|இரண்டாம் பதிப்பு ||: ||ஆகஸ்டு ||1970
|-
|மூன்றாம் பதிப்பு ||: ||ஆகஸ்டு ||1973
|-
|நான்காம் பதிப்பு ||:|| மே ||1976
|-
|ஐந்தாம் பதிப்பு ||: ||செப்டம்பர் ||1982
|-
|ஆறாம் பதிப்பு ||: ||ஜூலை ||1989
|-
|ஏழாம் பதிப்பு ||: ||அக்டோபர் ||1991
|-
|எட்டாம் பதிப்பு ||:|| ஜூன் ||1993
|-
|ஒன்பதாம் பதிப்பு ||:|| ஆகஸ்டு ||1999
|-
|பத்தாம் பதிப்பு ||: ||ஜூலை || 2002
|-
|பதினொன்றம் பதிப்பு ||: ||டிசம்பர் ||2002
|-
| பன்னிரண்டாம் பதிப்பு ||:|| டிசம்பர் ||2003
|-
|}
::விலை : ரூ.75.00
:::{{larger|<b>ΑΑΤΗΜΑVΙΝ RΑΑGΑΝGΑL</b>}}
:::tamil Social Novel
:::by <b>NAA. PARTHASARATHY </b>
:::© SUNDARAVALLI PARTHASARATHY
:::Twelth Edition : December, 2003
:::Pages : 264
:::Cover design : K. UMA
:::⚫
:::<b>TAMIL PUTHAKALAYAM</b>
:::G-3 /8, Masilamani Street
:::Pondy Bazaar, T. Nagar
:::Chennai - 600 017
:::✆24345904 .
:::E-Mail : tamilputhakalayam@yahoo.com
::::: :tamil puthakalayam@vsnl.com.
:::Website :http://expage.com/tamilputhakalayam
:::::: :http://akilan.50megs.com
:::Price: Rs. 75.00
::Typeset at Imphala Graphic, Chennai.
::Printed at Jaiganesh Printers, Chennai - 4<noinclude></noinclude>
cffe5cce99m86gfs41oke4twmksb7qh
1952156
1952155
2026-07-08T07:57:55Z
Booradleyp1
1964
1952156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
::{{larger|<b>ஆத்மாவின் ராகங்கள்</b>}} (சமூக நாவல்)
::{|
|முதற் பதிப்பு ||: ||மார்ச் ||1969
|-
|இரண்டாம் பதிப்பு ||: ||ஆகஸ்டு ||1970
|-
|மூன்றாம் பதிப்பு ||: ||ஆகஸ்டு ||1973
|-
|நான்காம் பதிப்பு ||:|| மே ||1976
|-
|ஐந்தாம் பதிப்பு ||: ||செப்டம்பர் ||1982
|-
|ஆறாம் பதிப்பு ||: ||ஜூலை ||1989
|-
|ஏழாம் பதிப்பு ||: ||அக்டோபர் ||1991
|-
|எட்டாம் பதிப்பு ||:|| ஜூன் ||1993
|-
|ஒன்பதாம் பதிப்பு ||:|| ஆகஸ்டு ||1999
|-
|பத்தாம் பதிப்பு ||: ||ஜூலை || 2002
|-
|பதினொன்றம் பதிப்பு ||: ||டிசம்பர் ||2002
|-
| பன்னிரண்டாம் பதிப்பு ||:|| டிசம்பர் ||2003
|-
|}
::விலை : ரூ.75.00
:::{{larger|<b>ΑΑΤΗΜΑVΙΝ RΑΑGΑΝGΑL</b>}}
:::tamil Social Novel
:::by <b>NAA. PARTHASARATHY </b>
:::© SUNDARAVALLI PARTHASARATHY
:::Twelth Edition : December, 2003
:::Pages : 264
:::Cover design : K. UMA
:::⚫
:::<b>TAMIL PUTHAKALAYAM</b>
:::G-3 /8, Masilamani Street
:::Pondy Bazaar, T. Nagar
:::Chennai - 600 017
:::✆24345904 .
:::E-Mail : tamilputhakalayam@yahoo.com
::::: :tamil puthakalayam@vsnl.com.
:::Website :http://expage.com/tamilputhakalayam
:::::: :http://akilan.50megs.com
:::Price: Rs. 75.00
::Typeset at Imphala Graphic, Chennai.
::Printed at Jaiganesh Printers, Chennai - 4<noinclude></noinclude>
1zqnmmh22lu7mfusoxaxv1kkii9yqfb
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/8
250
180986
1952157
535894
2026-07-08T08:02:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>அமரர் நா.பார்த்தசாரதியின் பிற நாவல்கள்
</b>}}
}}
{{left_margin|3em|<poem>
அநுக்கிரகா
சுலபா
மணிபல்லவம்
நித்திலவல்லி
பாண்டிமாதேவி
பொன் விலங்கு
நீலநயனங்கள்
கோபுர தீபம்
குறிஞ்சி மலர்
முள்வேலிகள்
புதுமுகம்
மூலக்கனல்
சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்றது)
சமுதாய வீதி (சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
துளசி மாடம் (ராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது)
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
பிறந்த மண்
நெற்றிக் கண்
நெஞ்சக் கனல்
மலைச்சிகரம்
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
கொத்தடிமைகள்
ஒரு கவியின் உள் உலகங்கள்
தமிழ் இலக்கியக் கதைகள்.
ஒப்புரவு
பிரதிபிம்பம்</poem>}}<noinclude></noinclude>
jwt53keyw86pnz0mkt13jkcwghzoq3h
1952159
1952157
2026-07-08T08:09:33Z
Booradleyp1
1964
1952159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>அமரர் நா. பார்த்தசாரதியின் பிற நாவல்கள்
</b>}}
}}
{{left_margin|3em|<poem>
அநுக்கிரகா
சுலபா
மணிபல்லவம்
நித்திலவல்லி
பாண்டிமாதேவி
பொன் விலங்கு
நீலநயனங்கள்
கோபுர தீபம்
குறிஞ்சி மலர்
முள்வேலிகள்
புதுமுகம்
மூலக்கனல்
சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்றது)
சமுதாய வீதி (சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
துளசி மாடம் (ராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது)
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
பிறந்த மண்
நெற்றிக் கண்
நெஞ்சக் கனல்
மலைச்சிகரம்
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
கொத்தடிமைகள்
ஒரு கவியின் உள் உலகங்கள்
தமிழ் இலக்கியக் கதைகள்.
ஒப்புரவு
பிரதிபிம்பம்</poem>}}<noinclude></noinclude>
9ux5dfoj7cpmmng2aypopkhdi9agg0c
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/9
250
180988
1952160
535895
2026-07-08T08:16:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{border|maxwidth=45px|bthickness=2px|style=border-radius :25px|<center>{{x-larger|<b>1</b>}}</center>}}
டெலிபிரிண்டரில் கிடைத்த கடைசித் தந்தியையும்
சேர்த்த பின்பும் கூடப் பதினைந்து வரிகளுக்கு இடம்
மீதமிருந்தது. வெளியூர்களுக்கான 'டாக் - எடிஷன்' இறங்கி,
'ஸிடி எடிஷ'னுக்கு மிஷின் தயாராயிருப்பதாக ஃபோர் மேன்
நாயுடுவும் எச்சரிக்கை கொடுத்தாயிற்று.நைட் ரிப்போர்ட்டர்
நாராயணசாமி கடைசித் தந்தியைச் செய்தியாக்கிக்
கொடுத்துவிட்டு, இரண்டு மேஜைகளை இணைத்துப்
படுக்கையாக்கிக் கொண்டு உறங்கத் தொடங்கியிருந்தார்.
ஹால் கடிகாரம் ஒரு மணி அடித்தது. அவ்வளவு பெரிய
ஹாலில் நிசப்தத்தை மிரட்டுவது போல். ஒற்றை
மணியோசையின் நாத அலைகள் சில விநாடி களுக்குத்
துரத்துவது போன்று சுழன்று கொண்டிருந்தன. நாயுடுவின்
குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்.
"ஸிடி எடிஷன் பேஜ் க்ளோஸ் பண்ணி மிஷின்ல
ஏத்தலாமா? கடைசித் தந்திக்குக் கீழாலே இருக்கற
எடத்தைக் காலியாவே வுட்டுப்புடறேன் சார்.
நான் நாயுடுவுக்கு மறுமொழி கூறுவதற்குள் எதிர்பாராத
விதமாக டெலிபிரிண்டர் சீறத் தொடங்கியது. ஃபோர்மேன்
முகத்தைச் சுளிப்பதைக் கவனித்துக் கொண்டே டெலி
பிரிண்டரை நோக்கி விரைந்தேன். தூங்கத் தொடங்கிவிட்ட
நைட் ரிப்போர்ட்டரின் உதவியை இனி நான் எதிர்பார்க்க
முடியாது.ஸிடி எடிஷன் மிஷினில் ஏற வேண்டிய நேரத்தில்
டெலிபிரிண்டரை நோக்கி ஓடவேண்டிய அவசியம்
நைட் எடிட்டருக்கு இல்லையென்றாலும், பத்திரிகைத்
தொழிலைப் பொறுத்தவரை பதவியின் கௌரவத்தை விடத்
தொழிலின் நாணயம் பெரிதென்று நினைக்கிறவன் நான்.
மூன்று நிமிஷம் சீறிவிட்டு டெலிபிரிண்டர் ஓய்ந்தது.
அலுமினியம் ஸ்கேலை எடுத்துத் தாளைக் கிழித்தபோது<noinclude></noinclude>
otkb2gd8a5zg3fi0ef8xhz9k3lmtcgh
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/32
250
219492
1952115
1951812
2026-07-08T05:36:38Z
Meykandan
544
1952115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2028|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
அல்லன யாவும் அகன்று ஒழிந்தன; நல்லன எல்லாம் நண்ணி வந்தன. அறத்தில் வழுவாமல் நின்று அல்லவை கடிந்து நல்ல மான வீரங்களோடு சிறந்து வருவோனே உயர்ந்தகுல வேந்தன் என்பதை உலகம் இவர்பால் நன்கு உணர்ந்து வந்தது.
{{left_margin|3em|<poem><b>தானம் தருமம் தகவு தனிவீரம்
மானம் அமைதி மதியூகம் - ஆனநலம்
யாவும் உடைய அரசன் அவனிக்குத்
தேவின் அமுது தெளி.
</b></poem>}}
{{c|<poem>{<b>தருமம் தழைக்கத் தனிநீதி ஆற்றும்
கருமம் அரசின் கடன்.
</poem>}}
<b>அறமும் நீதியும் ஆட்சியின் மாட்சிகள்.
</b>
{{rule|10em|align=}}
{{left_margin|3em|<poem><b>385. அன்றேன் பெருவளத்தை ஆக்கிப் பிருதுநலம்
குன்றாமல் காத்தான் குமரேசா - நன்றா
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (5)
</poem></b>}}
{{c|{{larger|இ-ள்.
}}}}
குமரேசா ! அரிய பெரிய வளங்களை ஈட்டிப் பிருது மன்னன் ஏன் உயிர்களைக் காத்தான்? எனின், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்க.
{{gap}}அரச காரியங்களின் வரிசை தெரிய வந்தது.
{{gap}}வருவாய்க்கு உரிய வழிகளை உளவாக்கிப் பொருள்களைத் தொகுத்துப் பாதுகாத்துத் தக்க வகைகளில் மிக்க கவனமா வகுத்தருள வல்லவனே பகுத்தறிவுடைய நல்ல அரசன்.
{{gap}}கருமமும் வீரமும் மானமும் உடையவனாய் மன்னன் மன்னி இருக்கவேண்டும் என்று முன்னம் உரைத்தார்; இதில், பொன்னும் பொருளும் இன்ன வகையில் ஈட்டி இன்னவாறு இனிது போற்றவேண்டும் என உணர்த்துகின்றார், அறம் தோய்ந்து பொருள் வாய்ந்து வர ஆட்சி மாட்சியாய் ஒங்கி வருகிறது.
{{gap}}இயற்றல் = பொருள் வருதற்குரிய துறைகளை உளவாக்குதல். இயல்பாக முதலில் ஆற்றுவது இயற்றல் என இசைந்தது.<noinclude></noinclude>
r9oiiz8qjpxtltavptcqc6llyxrecde
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/33
250
219494
1952117
1330704
2026-07-08T05:41:45Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2029}}</noinclude>
{{gap}}ர்ே கிறைக்க வருக ற்கு வாய்க்கால் கோண்டு கல் போல் பொருள் பெருகி வருகற்கு வழிகளை வளமாச் செய்து கொள் ளின் அக்க கிலை வருவாய்க் துறைகள் எல்லாவற்றிற்கும் மூல காண மாய் முதன்மை எய்கிச் சாலவும் பயனுயுளது.
{{gap}}காட்டிலும் காட்டி-அம் மலையிலும் கடலிலும் வருவாய்கள் பெருவாரியாய்ப் பெருகி வச அரசன் அறிவாற்றலுடன் ஆக்கிக் கொள்ள வேண்டும். அக்க ஆக்கம் ஆட்சிக்கு அதிசய மாட்சி யாம். முயற்சிகளின் அளவே உயர்ச்சிகள் ஒங்கி வருகின்றன.
{{gap}}கிலத் தள் காங் த பாக்கிருக்கும் ர்ே போல் பொருண்கள் எங்கனும் மறைந்த விரிங் தன் ளன. அவை எவ்வழியும் செல் வையாய்ச் சுரங்க வர விாைங் த வினைசெய்துகொள்ளின் அக்க வேக்தன் பெருங் கிருவாளயைச் சிறந்து கிகழ்வன்.
{{gap}}ஊக்கி மு பன். வரின் ஆக்கம் பெருகி வரும்.
{{gap}}ஈட்டல் = பல வருவாய்களிலிருந்தும் கிலையான காடி கேனே கிறையச் சீயோடு பொருளைக் கொகுக் கல்.
{{gap}}காக்கல்=சேர்க்க பொருளை கன்கு பாது காத்துவைத்தல்.
{{gap}}வகுத்தல்=தொகையை வகையாகச் செலவு செய்தல்.
{{gap}}செல்லங்களை இவ்வாறு பல்வழிகளிலும் செவ்வையாகப் பெருக்கி கல்வழிகளில் பாப்பி காட்டைப் பாதுகாத்து வருபவன் உயர்குல வேங்களும் எவ்வழியும் ஒளி மிகப் பெ.அகிருன்.
{{gap}}நிதி நிறைந்து வரப் பதி சிறந்து வரும் என்பது பழமொழி. பொருள் கிறைய எல்லா கலன்களும் ஒருங்கே கிதைகின்றன.
{{gap}}மேலே கூறிய வகைகளே எல்லாம கன்கு ஆற்றிக் காரிய சிக்கிகள் கைவசப் பெம் உவனே சீரிய செல்வணுய்ச் சிறந்து விரிய மன்னனு ப் விளங்கி கிம்பன. இந்த கிலைமை தலைமை யாகக் கழைக த வா உழைத்து வருபவனே உத்தமமான கொம்கவன். வினேயாண்மையே அரசுக்கு மேலான மேன்மை.
{{gap}}வல்லது அரசு = இயற்ற லாதிகளில் வல்லவனே எல்ல அசசன். கரும விசனிடம் கருமங்கள் உரிமையா கி ைகிைன்றன.
{{gap}}அரிய வன்மைகள் எல்லாம் அரசுக்கு உரிய தன்மைகள்<noinclude></noinclude>
bzl7n7ywgh11588lk4wad3ml5bfahvb
1952119
1952117
2026-07-08T05:57:18Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2029}}</noinclude>
{{gap}}நீர் நிறந்து வருதற்கு வாய்க்கால் தொண்டுதல் போல் பொருள் பெருகி வருதற்கு வழிகளை வளமாச் செய்து கொள்ளின் அந்த நிலை வருவாய்த் துறைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணமாய் முதன்மை எய்திச் சாலவும் பயனாயுளது.
{{gap}}நாட்டிலும் காட்டிலும் மலையிலும் கடலிலும் வருவாய்கள் பெருவாரியாய்ப் பெருகி வர அரசன் அறிவாற்றலுடன் ஆக்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆக்கம் ஆட்சிக்கு அதிசய மாட்சியாம். முயற்சிகளின் அளவே உயர்ச்சிகள் ஓங்கி வருகின்றன.
{{gap}}நிலத்துள் கரந்து பரந்திருக்கும் நீர் போல் பொருள்கள் எங்கணும் மறைந்து விரிந்துள்ளன. அவை எவ்வழியும் செவ்வையாய்ச் சுரந்து வர விரைந்து வினைசெய்துகொள்ளின் அந்த வேந்தன் பெருந் திருவாளனாய்ச் சிறந்து திகழ்வன்.
{{gap}}ஊக்கி முயன்றுவரின் ஆக்கம் பெருகி வரும்.
{{gap}}ஈட்டல் = பல வருவாய்களிலிருந்தும் நிலையாக நாடி நேரே நிறையச் சீரோடு பொருளைத் தொகுத்தல்.
{{gap}}காத்தல்=சேர்த்தக பொருளை நன்கு பாதுகாத்துவைத்தல்.
{{gap}}வகுத்தல்=தொகையை வகையாகச் செலவு செய்தல்.
{{gap}}செல்லங்களை இவ்வாறு பல்வழிகளிலும் செவ்வையாகப் பெருக்கி நல்வழிகளில் பரப்பி நாட்டைப் பாதுகாத்து வருபவன் உயர்குல வேந்தனாய் எவ்வழியும் ஒளி மிகப் பெறுகிறான்.
{{gap}}'''நிதி நிறைந்து வரப் பதி சிறந்து வரும்''' என்பது பழமொழி. பொருள் நிறைய எல்லா நலன்களும் ஒருங்கே நிறைகின்றன.
{{gap}}மேலே கூறிய வகைகளை எல்லாம நன்கு ஆற்றிக் காரிய சித்திகள் கைவரப் பெற்றவனே சீரிய செல்வனாய்ச் சிறந்து வீரிய மன்னனாய் விளங்கி நிற்பன. இந்த நிலைமை தலைமையாகத் தழைத்து வர உழைத்து வருபவனே உத்தமமான கொற்றவன். வினயாண்மையே அரசுக்கு மேலான மேன்மை.
{{gap}}வல்லது அரசு = இயற்ற லாதிகளில் வல்லவனே நல்ல அசசன். கரும வீரனிடம் தருமங்கள் உரிமையா நிறைகின்றன.
{{gap}}அரிய வன்மைகள் எல்லாம் அரசுக்கு உரிய தன்மைகள்<noinclude></noinclude>
a505b0rxw8eiwiflzkdb12fjy085rej
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/34
250
219496
1952120
1330706
2026-07-08T06:00:33Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2030|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
ஆதலால் அவனுடைய ஆண்மை ஆற்றல்கள் மேன்மையாய் அறிய வந்தன. அரிய முயற்சி பெரிய உயர்ச்சிகளை அருளுகிறது.
{{gap}}இயற்றல் முதலிய இக்க கான்கு துறைகளிலும் முறையே திறலுடன் வினையாற்.றம் தீர்னே வெற்றி வேங்க குய் விறலு டன் விளங்கி கிற்கின் முன் கருமங்களை ஆற்றி வரும் அளவு அாச கருமங்கள் எங்கனும் ஏற்றமாக் கழைத்து வருகின்றன.
{{gap}}வல்லது அரசு என்.று வகுத் தள்ளமையால் அங்ஙனம் அல் லது அரசு ஆகாது என்ப.த. மருமமாய் வறிய கின்றது.
{{gap}}மணிமுடி புனைந்து அரியனை அமர்ந்த அழகுக் காட்சிக் காக விற்றிருப்பவன் என்று கன்னே மன்னன் எண்ணலாகாது. இன்ன வகைகளில் தேறி இன்னவா. அவன் இசை பெற். விருக்க வேண்டும் என கன்னயமாக ஈண்டு நவின் முருளினுள்.
{{gap}}முன்னுேர் முதன்மையா வைக் துள்ள அரசுரிமையைக் கைக் கொண்டவன் கானுக முயன்.அ செய்ய வேண்டிய கடமைகளை அவன் உணர்ந்த கொள்ளும் படி இ.த உயர்ந்து வக்அள்ள . பழம்பெருமைகனை கி ைே உாம் களிகூர்க்க இள ங்கோ இழிந்து போகலாகாது ; தானும் சுயமாய் முயன் து தன் அசை வாலும் புகழ்ந்துவ மான விளங்களோடு மன்னன்
வினேசனை வியணு ஆற்றி சுயமாப் போற்றி வரவேண்டும்.
{{gap}}ஏரி குளங்களில் பெருகிய சீரை விளைபுலன்களுக்கு உழவன் அளறிைக்க விடுதல் போல் சேர்க்க பொருளை அறம் புகழ் இன் பல்கள் ஆகிய நெறிகளில் அரசன் வரம்பு செய்து விட வேண் இம். அவ்வாறு செவ்வையாகக் தேர்ந்து செய்பவனே செங் கோல் லேக்சனுய் எவ்வழியும் இசை பெற்ற வருகிருண்.
{{gap}}படைகள் விறலுடன் கிளர்க் வாக், குடிகள் வளமுடன் அாழ்ந்துவர, அபை ச்சு முதலிய உரிமைச் சும் உங்கள் எவ்வழி யும் பெருமையாய் உயர் தேவா, கரும நீ கி க ள் எங்கனும் செழித்துக் கழைத்தவா, கிகியறைகள் என்.றம் நிAை க்தவா ம.இமாண்புடன் கருமங்கள் புரிந்தவரும் அதிபதியே பரமபதி யின் அருளைப் பெற்.று இருமையும் இன்பம் மிகப்பெ. கிருன்.
{{gap}}செல்வத்தை வளமாகக் கேடவும் அதனை நல்ல வழிகளில் செலவு செய்யவும் அாசன் வல்லனைய் இருக்க வேண்டும்.<noinclude></noinclude>
18g71d4q54pv85pg2q52kvjhclmme1v
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/35
250
219498
1952121
1330707
2026-07-08T06:05:40Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2031}}</noinclude>
{{gap}}உலக வாழ்வும் மகிப்பும் பொருளால் பொலிங் த வருக லால் அதனைப் போற்றி வருக்கிறங்கள் அரச உரிமைகளா வக்கன. யாவும் எங்கும் கழைக் அவா கன்கு உழைத்து காட்டைப் பாது காக் த வரு கலே காபதியின் கடமையாம்.
இன் புடை அறங்கள் நல்லோர் இளையவர் குரவ ராகத்
தன் பெரும் கிளைகள் சுற்றம் மந்திரத் த8லவ ராக
மன்பதை கணிக ளாகத் தானேகள் மணி வீழ் ஆக
அன் பெலாம் வடிவ மாக அரசுமேல் வளரு மன்றே. . .
(செவ்வந்திப் புராணம்}
பொருள் வரு வாயினைப் புரியு மாட்சியும்
இரு நிலம் காவலும் இருவா வேந் தரை
மருவுறச் சந்து செய் மறுவில் வண்ணமும்
கருதிய மன்னரால் கைக்கொள் வார ரோ.
(விநாயக புராணம்)
சத்திரம் சோலை சாலைகள் குளங்கள்
தண் நதி மத கொடு ஆலயங்கள்
வித் தியா சாலை மாடகூ டங்கள்
வேறுவேறு அமைத்துவே ளாண்மை
சத்தியம் அகலா வாணிகம் ஆதி
சகல நல் தொழில் அவர் அவர்கள்
நித்தியம் முயல இத் திசை புரக்கும்
நிருபனே நிருபளும் மன்குே. (நீதிநூல்)
{{gap}}உரிய துறைகள் கோமம் பொருள்கள் வளமாய்ப் பெருகி வாப்புரிதல், அவற்றைக் கருக்கோடு யாண்டும் கவனமசய்ச் சேர்த்து கி ைமத்தல், அவ்வாறு கிAை க்க கானியக் களஞ்சியங் களையும் கிதி அறைகளையும் சேமமாய்ப் பாத காத்து வைன் சல், பின்பு தக்க வழிகளில் காட்டுக்கும் மக்களுக்கும் கல்ல அறக் களுக்கும் கன்கு பயன்படும்படி வகுத்து அருளுனல் ஆகிய செயல்கன உயர்வாகச் செய்பவனே உத்தம கேக்கன் என இவை உணர்த் தி யுள்ளன. உறுதி கலன்கள் உனா வுரியன.
{{gap}}இயற்றல் முதலிய வினே க் கி,மங்களாலேயே அரசுக்கு உயர்ச்சியான மாட்சிகள் யாண்டும் நீண்டு உளவாகின்றன.
{{gap}}இவ்வுண்மை பிருது மன்னன்பால் தெரிய வக்கது.<noinclude></noinclude>
e9lcuq22vlqecusx110852zwirifct4
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/36
250
219499
1952122
1330709
2026-07-08T06:09:59Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2032|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
ச ரி த ம்
{{gap}}பிருத என்பவன் ரியகுல வேந்தகிைய வேனனுடைய
கு சூாயகு கை
அருமைத் திருமகன். இவன் தோற்றம் மிக்க அ ற் பு கம் உடையது. இவன் தோன்றிய பொழுது இங்கிலவுலகில் பல கலங்கள் கோன்றின. தெய்வக் கிருவருளுடைய இவன் பால் தேவர்கள் ஆவல் கொண்டு ஆதரவு புரிந்தனர். இங்கிான்
களும் மணிகளும் படைக்கலங்களும் இவனுக்கு விழைக்த கொடுத்தனர். பல கலைகளையும் பழுத இவன் பயின்.ற தெளிக்கான். அழகிலும் அறிவிலும் விாக்கிலும் தலைசிறந்து விளங்கிய இவன் பருவம் எய்தியவுடன் கந்தவருச்சி என்னும் மங்கையை மனக் அரிய போகங்களை நாகர்க் த அரசை இனிது பேணி வங் தான். பகைவர் கொடியர் மடியர் கன்வர் புல்லர் என்னும் பொல்லா நிலையினர் தன் ஆட்சியில் எங்கும் இல்லை என்.று சொல்லும் படி இவன் செங்கோல் செலுத்திச் சீர் பல புரிக் கான். இவனுடைய குண கலங்களும் ஆட்சிக் கிதமும் மாட்சிகள் கியைக் த யாண்டும் இசை மிகுந்து வந்தன.
சந்திரன் உயிர்க்கெலாம் தாபம் நீக்கலான்
இந்திரன் உலகினி தளிக்கலான் எனச்
சுந் தர அரசனை முனிவர் சொற்கொடு
வந்தியர் முதலிளுேர் வழுத்தல் மேயிஞர். (1}
மாற்றலர்க்கு அணுகுரு மாட்சியான் , அனல்
கூற்றுவன் அறம்பிழைத் தோரைக் கோறலான் ;
ஏற்ற நல் து தரால் எங்கும் நாடலான்
காற்றினுக்கு இறை எனக் கருத லாகுமே. (2)
அளவிட ற் கரியநல் ஆற்றல் மேவலான்
வளமலி வாரி தி வருணன் ஈகையான் ;
ஒளிதரும் இரு நிதிக்கு உறையுள் ஆகையான்
களிசெயும் அளகையர் காவ லாளனே. (3)
(பாகவதம், 4-4)
{{gap}}பிருது மன்னனுடைய நீர்மை சீர்மைகள் இவ்வாறு வரு னிக்கப் பட்டுள்ளன. இங்கனம் அரிய தன்மைகளும் பெரிய கன்மைகளும் அமைக்கிருந்த இவன் அரசு புரிந்து வருங்கால்<noinclude></noinclude>
drxt5zzyofuwykaunk2qygmealjsrkt
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/37
250
219501
1952123
1330710
2026-07-08T06:13:08Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2033}}</noinclude>
பூமியில் ஒரு முறை உளம் குறைக்க பேrயது. скал да ги по வளர்க்க.ச. ; குடிசள் சளர்க்கன. கெறி முறை ைழுவாமல் ரீ.கி செய்து வங்சம் கன் ஆட்சியில் இவ் வண்ணம் அவலம் நேர்க்கதே ! என்.று இவ் வேங்கன் சிங்கை கொங் த சிறி எழுங்க போர் வில் எடுத்தப் பூமிதேவியைப் பொருது வரம் பெற உத தி பூண்டு உருத்து மூண்டான். இவன.க நிலைமையை கோக்கிய கிலமசள் ஒரு பசு வடிவமாகி விசையுடன் ஒடிஞள். இவன் விடாது தொடர்ந்தான். முடிவில் நெருங்கி ஒ பார் மகளே ! என் அம்பால் கின் னை அழிப்பேன் பார் 1’ என்.று அடுசணே பூட்டி குன். இவனது அருக்கி மலை வியங் த பூகேவி ைகிாே தோன் றி நீ கருதிய வாங்களைத் தகுன்ெறேன் என்.று கருனே புரிந்தாள். உலகம் முழுவதும் இனிய வளங்கள் நிறைந்த் உயிரினங்கள் சுகமாக வாழ வேண்டும் ' என இவ் ஆண்டன. க வேண்டிசூன். - வ்வாறே ஆகுக என அவள் அருளி - கன் ருள். அதன் பின் எங்கும் எளங்கள் பொங்கி மலிங்து பொலிங். கிசழ்ங்கன. இவன் புகழ் யாண்டும் நீண்டது.
ஆதித் தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார் ?
பேதித்த உயிரனைத்தும் பெரும்பசியால் வருந்தாமல்
சோதித்தன் வரிசிலையால் நிலமடந்தை முஅலசுரப்பச்
சாதித்த பெருந்தகையும் இவர் குலத் தராபதி காண்.'
(இராமாயணம்)
{{gap}}இாாமன.த குல முறையைக் குறித்துச் ச ன க னி ட ம் கோசிகள் கூறிவருங்கால் இப் பிருது மன்னனே இவ்வா. குறித் கிருக்கிருர், அரசு புரியும் அரிய மாட்சிக்கு இவன் ஒர் பெரிய காட்சியாய்ப் பெருகியுள்ளான். அதிசய கலங்களை கிலத்தில் உளவாக்கி வங்தமையால் இகண் பெயரால் பிருதுவி என இப் பூமிக்கு ஒரு பெயரும் வந்தது வருபொருள் ஈட்டி அறநெறி களைப் பேணி வையம் காத்த இவன் கெய்விக மாட்சியில் சிறந்து விளங்கினன். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் வகுத்த அம் வல்லவனே கல்ல அ , சன் என்பதை உலகம் காண இன்ை யாண்டும் கலமாய் உணர்த்தி கின் முன் ,
நிதிபலவும் ஈட்டியே நீதிநிலை காட்டிக்
கதிகாட்டல் வேந்தன் கடன்.
{{gap}}பொருள் ஈட்டி அரசு அருள் காட்ட வேண்டும்.
::: 255<noinclude></noinclude>
fyzcdeuy829z65tbx56kol7134o79gf
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/38
250
219503
1952025
1330711
2026-07-08T01:18:36Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2034|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>386. மண்டுபுகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏனுலகோர்
கொண்டு புகழ்ந்தார் குமரேசா - கண்டுமகிழ்
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மிக்கூறும் மன்னன் நிலம். (6)
</b></poem>}}
{{c|<b>இ-ள்.
</b>}}
{{gap}}குமரேசா : அத்தி மன்னன் ஆண்ட நிலத்தை ஏன் உலகம் மிகவும் புகழ்ந்து கூறியது? எனின், காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் மன்னன் நிலம் மீக்கூறும் என்க.
{{gap}}மன்னன் = மன்னுயிர் புரப்பவன்.
{{gap}}எளிய காட்சி அரசுக்கு அரிய மாட்சி என்கிறது.
{{gap}}தன்னைக் காண வந்தவர்க்கு எளிய காட்சி தந்து இனிய உரைகள் கூறுவனாயின் அந்த அரசனே உலகம் மிகவும் புகழ்ந்து போற்றும். இசை பெற வாழ்வதே இறை வாழ்வாம்.
{{gap}}புகழ் பொலிந்துவரும் வழி தெரிய வந்தது.
{{gap}}அரசன் அரிய பெரிய மாட்சிகளை உடையவன் ஆதலால் குடி சனங்கள் நேரே வந்து எளிதாக அவனைக் காண அஞ்சுவர். அவ்வாறு அஞ்சாதபடி யாரும் எப்பொழுதும் தங்கள் குறைகளையும் முறைகளையும நேரே தெளிவாகத் தெரிவித்துக்கொள்ளும் வண்ணம் மன்னன் இனிய நீர்மையனாய் எளிது அமைந்திருப்பின் அது அவனுக்குப் பெரிய சீர்மையசம்.
{{gap}}காரியம் கருதித் தன் பால் வந்தவனை விரைந்து கண்டு மலர்ந்த முகத்தனாய் அவர் வேண்டியதை உவந்து கேட்டு உரியதை உடனே செய்தருள வேண்டும் என வேந்தனது கடமையை இங்ஙனம் நன்கு விளக்கி யருளினார்.
{{gap}}பெற்ற பிள்ளைகளைத் தந்தை சிந்தையுவந்து காணுதல் போல் தன் தேசத்தில் உற்ற மக்களை அரசன் உரிமையுடன் கண்டு உசாவி அறிந்து உதவி புரிந்து வரின், அவனை இறைவன் என்றே கருதி யாவரும் மகிழ்ந்து புகழ்ந்து வருவர். செயலும் சொல்லும் இனிமை தோய்ந்துவர எல்லா மகிமைகளும் உயர்வாய் ஓங்கி எவ்வழியும் இசைகள் பெருகி வருகின்றன.<noinclude></noinclude>
8d02hscszcob6tvdhbembhp42krp3v5
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/39
250
219505
1952026
1330712
2026-07-08T01:22:35Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2035}}</noinclude>
{{gap}}எளிய காட்சி உருவிலும் இனிய சொல் உரையிலும் மருவி
மிளிர மன் ைன் கன்னய மாய் நன்கு ஒழுகி வரவேண்டும்.
{{gap}}குடிகளின் குறைபாடுகளையும் முறையிடுகளை யும் பரிவுடன் விாைக்து கேட்டு நெறிமுறையே நீதி புரியும் அரசன் நெடிய ர்ெக்கியுடன் கிலவி யுயர்கின் மூன்.
முறைவேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல் பெற் ருேரே.
i. (புறம் 35)
{{gap}}மாக்கர் முறை வேண்டி வந்த பொழுது வேங்கன் எளிய காட்சியணுய் இதப் புரிந்தருளின் அவன் கருதிய பொழுது மழை அங்கே உரிமையுடன் உ வ க் து பொழிக் கருளும் என இதர மொழிக்க ளது. உறை = சீர்த்து வளி. பெயல் = மழை.
{{gap}}நெறி முறையே நீதி புரிந்து வரும் அரசனிடம் தெய்வக் கன்னம கோய்ந்து வருகிறது ; வாவே அவன் ைேண்டியபோது மழை பெய்த ஈண்டிய வளங்களை அருளி வருகிறது.
'குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர் க்கும் குறைவேண்டு தர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர் க்கு அருளி
இடைத் தெரிந் துணரும் இருள் தீர் காட்சிக்
கொடைக்க டன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பில் சுற்றமோ டு இருந்தோன்.”
(பெரும்பாண்)
{{gap}}கொண்டைமான் இளங்கிரையன் என்னும் மன்னன் எளிய செவ்வியஞயிருந்து எவர்க்கும் இனிய காட்சி தந்து அளிபுரிந்து அரசு ஆண்டு வந்துள்ள நீர்மையை இது சீர்மையா விளக்கி யுளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க.
{{gap}}வறுமை முதலிய தயாங்களால் வாடி வந்தவாது குறை பாடுகளை யும், வலியரால் கலிவடைந்து மெலிங் த கொங்தவர் களுடைய முறையிடுகளையும் விரைவில் கேட்டு நீகி புரிய உரிய அாசன் எளிய காட்சியய்ை இலஞயின் கொங்து வக்கவர் சிங்கை களர்ந்த தியங்கி மயங்குவர்; மக்கள் அங்ங்னம் மறு.ெ அயரின்<noinclude></noinclude>
94sr3wq9ymnsjgw4silhc12nb6vf72t
1952041
1952026
2026-07-08T01:45:29Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2035}}</noinclude>
{{gap}}எளிய காட்சி உருவிலும் இனிய சொல் உரையிலும் மருவி
மிளிர மன்னன் நன்னயமாய் நன்கு ஒழுகி வரவேண்டும்.
{{gap}}குடிகளின் குறைபாடுகளையும் முறையீடுகளையும் பரிவுடன் விரைந்து கேட்டு நெறிமுறையே நீதி புரியும் அரசன் நெடிய கீர்த்தியுடன் நிலவி யுயர்கின்றான்.
{{left_margin|3em|<poem><b>முறைவேண்டு பொழுதில் பதன்எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே.
(புறம் 35)
</b></poem>}}
{{gap}}மாந்தர் முறை வேண்டி வந்த பொழுது வேந்தன் எளிய காட்சியனாய் இதம்புரிந்தருளின் அவன் கருதிய பொழுது மழை அங்கே உரிமையுடன் உவந்து பொழிந்தருளும் என இது மொழிந்துளது. உறை = நீர்த்துளி. பெயல் = மழை.
{{gap}}நெறி முறையே நீதி புரிந்து வரும் அரசனிடம் தெய்வத் தன்மை தோய்ந்து வருகிறது; வரவே அவன் வேண்டியபோது மழை பெய்து ஈண்டிய வளங்களை அருளி வருகிறது.
{{left_margin|3em|<poem><b>“குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடைத்தெரிந் துணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பில் சுற்றமோடு இருந்தோன்.”
[பெரும்பாண்]
</b></poem>}}
{{gap}} தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் எளிய செவ்வியனாயிருந்து எவர்க்கும் இனிய காட்சி தந்து அளிபுரிந்து அரசு ஆண்டு வந்துள்ள நீர்மையை இது சீர்மையா விளக்கியுளது. குறிப்புகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்க.
{{gap}}வறுமை முதலிய துயரங்களால் வாடி வந்தவரது குறைபாடுகளையும், வலியரால் நலிவடைந்து மெலிந்து நொந்தவர்களுடைய முறையீடுகளையும் விரைவில் கேட்டு நீதி புரிய உரிய அரசன் எளிய காட்சியனாய் இலனாயின் நொந்து வந்தவர் சிந்தை தளர்ந்து தியங்கி மயங்குவர்; மக்கள் அங்ஙனம் மறுகி அயரின்<noinclude></noinclude>
l2lvoojsadbqcq4n2k4e0v8xk9cexk0
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/40
250
219507
1952068
1330713
2026-07-08T01:59:40Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2036|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
அது அரசுக்கு அவகேடாம். அவ்வாறு கேடு கோா வகை காட்
சிக்கு எளியகுயிருந்து அளியுடன் அவன் காக்கருள வேண்டும்.
* இன் சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும !’ (புறம் 40)
{{gap}}இனிய மொழியுடன் எளிய செவ்வியஞய் இருக்கருள் ! என்.று சோழ மன்னனை நோக்கி ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் அறிவு நலம் கூறியிருக்கிரு.ர்.
{{gap}}ጬ ፴)L_U சிலமும் ம துர வாக்கும் மன்னனுக்கு இன்னுயிர்க் துணைகளாய் எவ்வழியும் செவ்விய இசை புரிக்கருளுகின்றன.
{{gap}}கேட்பவர் உள்ளம் வருக்க உருத்து வருகிற வார்க்கை கடுஞ்சொல் என வங்த த. கடிய சொல்லனே உலகம் கொடியன் என்.ற இகழும். இனிய சொல்லனே எவ்வழியும் மகிழ்க் து புகழும். மீக் கூறும்=மேலாகப் புகழ்க்க போற் அம்.
{{gap}}எளிமையும் இ னி ைம யு ம் கழுவி வருபவனை விழுமிய வேங்களு உயர்ங்கோர் விழைந்து புகழ்க் த யாண்டும் உவக்க வருவர் என்பார் நிலம் மீக்கூறும் என்ருர்.
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர்
தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
பற்றல் தேற்றப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாக நின் ஊழி நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயோ !
(புறம் 135)
{{gap}}ஆய் வள்ளலை மோசியார் இவ்வாறு உள்ளம் உவந்து பாடி யுள்ளார். நல்ல சீர்மைகள் கோய்ந்தவன் ஆதலால் எல்லாரும் அவனைப் பு க ழ் ங் த போம்மியுள்ளனர். மீக் கூற்றத்து நா கிழவோயே என்னும் இது ஈண்டு எண்ணி நோக்க அரியது.
இறை மீக் கூறிய வென்றி. (பெருங்கதை 3, 8)
{{gap}}மீக் கூறு கல் இகன் கண்ணும் வந்துள்ளது காண்க.
f<noinclude></noinclude>
oci2w5c4g9ydyko7id4fhig4ihs8p3n
1952072
1952068
2026-07-08T02:15:04Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2036|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
அது அரசுக்கு அவகேடாம். அவ்வாறு கேடு நேரா வகை காட்சிக்கு எளியனாயிருந்து அளியுடன் அவன் காத்தருள வேண்டும்.
{{left_margin|3em|<poem><b>“இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும!” (புறம் 40)
</b></poem>}}
{{gap}}இனிய மொழியுடன் எளிய செவ்வியனாய் இருந்தருள்! என்று சோழ மன்னனை நோக்கி ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் அறிவு நலம் கூறியிருக்கிறார்.
{{gap}}சுலப சீலமும் மதுர வாக்கும் மன்னனுக்கு இன்னுயிர்த் துணைகளாய் எவ்வழியும் செவ்விய இசை புரிந்தருளுகின்றன.
{{gap}}கேட்பவர் உள்ளம் வருந்த உருத்து வருகிற வார்த்தை '''கடுஞ்சொல்''' என வந்தது. கடிய சொல்லனை உலகம் கொடியன் என்று இகழும். இனிய சொல்லனை எவ்வழியும் மகிழ்ந்து புகழும். மீக் கூறும்=மேலாகப் புகழ்ந்து போற்றும்.
{{gap}}எளிமையும் இனிமையும் தழுவி வருபவனை விழுமிய வேந்தனா உயர்ந்தோர் விழைந்து புகழ்ந்து யாண்டும் உவந்து வருவர் என்பார் '''நிலம் மீக்கூறும்''' என்றார்.
{{left_margin|3em|<poem><b>பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர்
தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!
(புறம் 135)
</b></poem>}}
{{gap}}ஆய் வள்ளலை மோசியார் இவ்வாறு உள்ளம் உவந்து பாடியுள்ளார். நல்ல நீர்மைகள் தோய்ந்தவன் ஆதலால் எல்லாரும் அவனைப் புகழ்ந்து போற்றியுள்ளனர். '''மீக் கூற்றத்து நாடு கிழவோயே!''' என்னும் இது ஈண்டு எண்ணி நோக்க வுரியது.
{{left_margin|3em|<poem><b>இறை மீக் கூறிய வென்றி. (பெருங்கதை 3, 6)
</b></poem>}}
{{gap}}மீக் கூறுதல் இதன் கண்ணும் வந்துள்ளது காண்க.
f<noinclude></noinclude>
32zaxgod1hi7nekdjjgq45470l5rd5u
1952073
1952072
2026-07-08T02:16:00Z
Meykandan
544
1952073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2036|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
அது அரசுக்கு அவகேடாம். அவ்வாறு கேடு நேரா வகை காட்சிக்கு எளியனாயிருந்து அளியுடன் அவன் காத்தருள வேண்டும்.
{{left_margin|3em|<poem><b>“இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும!” (புறம் 40)
</b></poem>}}
{{gap}}இனிய மொழியுடன் எளிய செவ்வியனாய் இருந்தருள்! என்று சோழ மன்னனை நோக்கி '''ஆவூர் மூலங்கிழார்''' என்னும் சங்கப் புலவர் இங்கனம் அறிவு நலம் கூறியிருக்கிறார்.
{{gap}}சுலப சீலமும் மதுர வாக்கும் மன்னனுக்கு இன்னுயிர்த் துணைகளாய் எவ்வழியும் செவ்விய இசை புரிந்தருளுகின்றன.
{{gap}}கேட்பவர் உள்ளம் வருந்த உருத்து வருகிற வார்த்தை '''கடுஞ்சொல்''' என வந்தது. கடிய சொல்லனை உலகம் கொடியன் என்று இகழும். இனிய சொல்லனை எவ்வழியும் மகிழ்ந்து புகழும். மீக் கூறும்=மேலாகப் புகழ்ந்து போற்றும்.
{{gap}}எளிமையும் இனிமையும் தழுவி வருபவனை விழுமிய வேந்தனா உயர்ந்தோர் விழைந்து புகழ்ந்து யாண்டும் உவந்து வருவர் என்பார் '''நிலம் மீக்கூறும்''' என்றார்.
{{left_margin|3em|<poem><b>பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர்
தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!
(புறம் 135)
</b></poem>}}
{{gap}}ஆய் வள்ளலை மோசியார் இவ்வாறு உள்ளம் உவந்து பாடியுள்ளார். நல்ல நீர்மைகள் தோய்ந்தவன் ஆதலால் எல்லாரும் அவனைப் புகழ்ந்து போற்றியுள்ளனர். '''மீக் கூற்றத்து நாடு கிழவோயே!''' என்னும் இது ஈண்டு எண்ணி நோக்க வுரியது.
{{left_margin|3em|<poem><b>இறை மீக் கூறிய வென்றி. (பெருங்கதை 3, 6)
</b></poem>}}
{{gap}}மீக் கூறுதல் இதன் கண்ணும் வந்துள்ளது காண்க.
f<noinclude></noinclude>
l9ib48fvi0k4rn52stcxhffptf22zsr
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/41
250
219509
1952111
1330714
2026-07-08T05:19:14Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1952111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2037}}</noinclude>
{{gap}}தன் நாட்டில் உள்ள மக்களை மன்னன் எவ்வழியும் உரிமை யுடன் பேணிவரின் அவனே எங் காட்டவரும் விழைந்து புகழ்ந்து போற்றி வருவர். இனிய குண கலன்களோடு கெறி முறைகள் கழுவி ஒழுகிவரும் அள வே வேக்க ன விழுமிய மேன்மையகுய் விளங்கி வருகிருண். மாக்தரும் அவனே மகிழ்க் து வருகின்றனர்.
முடிபுனைந்த சீர் மன்னவர் நெறியில்ை,
முன்னவர் தவத் தால் பைந்
தொடிமடந்தையர் கற்பில்ை மதிதொறும்
சொரி தரு மும்மாரி
வடிபெருந்துளி மாரியால் பல பயிர்
வளம் தரும் பயிர் தம்மால்
குடிவளந்தரும் குடியினுல் மன்னர் செங்
கோல்முறை தழைத்தோங்கும்,
(திருக்குற்றால புராணம்)
{{gap}}நீதி நெறியால் அரசரும், கவக் கால் அக் கனரும், கம்பி ஞல் பெண்களும், மழை வளத்தால் பயிர்களும், பயிர்களின் விளைவால் குடி சனங்களும், குடிகளின் ஒழுக்கத்தால் செங்கோ லும் செழித்துக் கழைத்து இங்கும் என்னும் இது ஈண்டு தனித்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வுரியது.
{{gap}}குடி மகிழ்ந்து வரும் அளவு கோன் உயர்ந்து வருகிருன். மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்க்அவா இனிய பண்புகள் சார்க்க ஒர்ந்து புரிபவன் உத்தம வேங்களுய் ஒளி மிகப் பெறுகிருன்.
{{gap}}இவ்வுண்மை அத்தி மன்னன் பால் அறிய வக்கது.
ச ரி த ம்
{{gap}}அத்தி என்பவன் சக்கிரகுல வேங்கன். சுகோக்கிான் என்னும் அரசனுடைய அருமைக் கிருமகன். இவன் அருங் திறாைளன். மிக்க மதி கலமும் தக்க சூழ்ச்சியும் வாய்ந்தவன். கலைகள் பலவும் கன்கு பயின்று உலக நிலையை ஒர்க் து கொண் டவன். வில் வலியிலும் மல் வலியிலும் வியத்தகு கிலையில் இவன் விளங்கியிருக்கான். ஆட்சிக்கு உரிய மாட்சிகள் எல்லாம் இயல்பாகவே இவனிடம் இ னி த அமைக்கிருக்கன. குடி மகிழ்ச்சியே கொற்றவன் உயர்ச்சி என்பதைக் கூர்க்க தேர்க்க<noinclude></noinclude>
foi53brbb0g9gd2ge25xtc6xjt71ja9
1952112
1952111
2026-07-08T05:31:33Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2037}}</noinclude>
{{gap}}தன் நாட்டில் உள்ள மக்களை மன்னன் எவ்வழியும் உரிமையுடன் பேணிவரின் அவனை எந்நாட்டவரும் விழைந்து புகழ்ந்து போற்றி வருவர். இனிய குண நலன்களோடு நெறி முறைகள் தழுவி ஒழுகிவரும் அளவே வேக்தன் விழுமிய மேன்மையனாய் விளங்கி வருகிறான். மாநதரும் அவனை மகிழ்ந்து வருகின்றனர்.
{{left_margin|3em|<poem><b>முடிபுனைந்தசீர் மன்னவர் நெறியினால்,
முன்னவர் தவத்தால்பைந்
தொடிமடந்தையர் கற்பினால் மதிதொறும்
சொரிதரு மும்மாரி
வடிபெருந்துளி மாரியால் பலபயிர்
வளம்தரும் பயிர்தம்மால்
குடிவளந்தரும் குடியினால் மன்னர்செங்
கோல்முறை தழைத்தோங்கும்,
(திருக்குற்றால புராணம்)
</b></poem>}}
{{gap}}நீதி நெறியால் அரசரும், தவத்தால் அந்தணரும், கற்பினால் பெண்களும், மழை வளத்தால் பயிர்களும், பயிர்களின் விளைவால் குடி சனங்களும், குடிகளின் ஒழுக்கத்தால் செங்கோலும் செழித்துத் தழைத்து ஓங்கும் என்னும் இது ஈண்டு நுனித்து ஓர்ந்து உணர்ந்து கொள்ள வுரியது.
{{gap}}குடி மகிழ்ந்து வரும் அளவு கோன் உயர்ந்து வருகிறான். மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவர இனிய பண்புகள் சார்ந்து ஓர்ந்து புரிபவன் உத்தம வேந்தனாய் ஒளி மிகப் பெறுகிறான்.
{{gap}}இவ்வுண்மை அத்தி மன்னன்பால் அறிய வந்தது.
{{c|<b>ச ரி த ம்
</b>}}
{{gap}}அத்தி என்பவன் சக்கிரகுல வேந்தன். சுகோத்திரன் என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். இவன் அருங் திறலாளன். மிக்க மதி நலமும் தக்க சூழ்ச்சியும் வாய்ந்தவன். கலைகள் பலவும் நன்கு பயின்று உலக நிலையை ஓர்ந்து கொண்டவன். வில் வலியிலும் மல் வலியிலும் வியத்தகு நிலையில் இவன் விளங்கியிருந்தான். ஆட்சிக்கு உரிய மாட்சிகள் எல்லாம் இயல்பாகவே இவனிடம் இனிது அமைந்திருந்தன. குடி மகிழ்ச்சியே கொற்றவன் உயர்ச்சி என்பதைக் கூர்ந்து தேர்ந்து<noinclude></noinclude>
3sr21j1ctfi1eugh8sp2ql95as5g4x6
1952113
1952112
2026-07-08T05:32:10Z
Meykandan
544
1952113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2037}}</noinclude>
{{gap}}தன் நாட்டில் உள்ள மக்களை மன்னன் எவ்வழியும் உரிமையுடன் பேணிவரின் அவனை எந்நாட்டவரும் விழைந்து புகழ்ந்து போற்றி வருவர். இனிய குண நலன்களோடு நெறி முறைகள் தழுவி ஒழுகிவரும் அளவே வேக்தன் விழுமிய மேன்மையனாய் விளங்கி வருகிறான். மாநதரும் அவனை மகிழ்ந்து வருகின்றனர்.
{{left_margin|3em|<poem><b>முடிபுனைந்தசீர் மன்னவர் நெறியினால்,
முன்னவர் தவத்தால்பைந்
தொடிமடந்தையர் கற்பினால் மதிதொறும்
சொரிதரு மும்மாரி
வடிபெருந்துளி மாரியால் பலபயிர்
வளம்தரும் பயிர்தம்மால்
குடிவளந்தரும் குடியினால் மன்னர்செங்
கோல்முறை தழைத்தோங்கும்,
(திருக்குற்றால புராணம்)
</b></poem>}}
{{gap}}நீதி நெறியால் அரசரும், தவத்தால் அந்தணரும், கற்பினால் பெண்களும், மழை வளத்தால் பயிர்களும், பயிர்களின் விளைவால் குடி சனங்களும், குடிகளின் ஒழுக்கத்தால் செங்கோலும் செழித்துத் தழைத்து ஓங்கும் என்னும் இது ஈண்டு நுனித்து ஓர்ந்து உணர்ந்து கொள்ள வுரியது.
{{gap}}குடி மகிழ்ந்து வரும் அளவு கோன் உயர்ந்து வருகிறான். மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவர இனிய பண்புகள் சார்ந்து ஓர்ந்து புரிபவன் உத்தம வேந்தனாய் ஒளி மிகப் பெறுகிறான்.
{{gap}}இவ்வுண்மை அத்தி மன்னன்பால் அறிய வந்தது.
{{c|<b>ச ரி த ம்
</b>}}
{{gap}}அத்தி என்பவன் சந்திரகுல வேந்தன். சுகோத்திரன் என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். இவன் அருங் திறலாளன். மிக்க மதி நலமும் தக்க சூழ்ச்சியும் வாய்ந்தவன். கலைகள் பலவும் நன்கு பயின்று உலக நிலையை ஓர்ந்து கொண்டவன். வில் வலியிலும் மல் வலியிலும் வியத்தகு நிலையில் இவன் விளங்கியிருந்தான். ஆட்சிக்கு உரிய மாட்சிகள் எல்லாம் இயல்பாகவே இவனிடம் இனிது அமைந்திருந்தன. குடி மகிழ்ச்சியே கொற்றவன் உயர்ச்சி என்பதைக் கூர்ந்து தேர்ந்து<noinclude></noinclude>
shoejus28w6jpemdwgkmohrezqbebpr
பயனர்:Booradleyp1/test
2
476049
1951989
1951831
2026-07-07T15:20:58Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1951989
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
g50tkkps4cwnye8tu46c8if2ymfw7oy
1951990
1951989
2026-07-07T15:21:49Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1951990
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
kioyvg249w1h1l6tsaa52kbg3f3cfye
பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/7
250
564531
1952069
1895143
2026-07-08T02:08:43Z
Info-farmer
232
படச் செதுக்கல்.
1952069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||V|}}</noinclude>
முதல் பத்து தொகுதிகளை—முதல் பதிப்பாக வெளியிட முன்வந்த அருமை நண்பர் பனையப்பனுக்கும்—அவருக்குத் துணைநின்ற தம்பி சண்முகநாதனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
15—7—86
{{Css image crop
|Image = கலைஞர்_கடிதம்_4.pdf
|Page = 7
|bSize = 381
|cWidth = 209
|cHeight = 141
|oTop = 134
|oLeft = 147
|Location = right
|Description =
}}
{{dhr|5em}}
குறிப்பு: பத்து தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 369 ஆகும்.
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
3lc0yt7e4n4dnpuudrxcreg7dx9697l
1952070
1952069
2026-07-08T02:09:13Z
Info-farmer
232
-துப்புரவு
1952070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||V|}}</noinclude>
முதல் பத்து தொகுதிகளை—முதல் பதிப்பாக வெளியிட முன்வந்த அருமை நண்பர் பனையப்பனுக்கும்—அவருக்குத் துணைநின்ற தம்பி சண்முகநாதனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
15—7—86
{{Css image crop
|Image = கலைஞர்_கடிதம்_4.pdf
|Page = 7
|bSize = 381
|cWidth = 209
|cHeight = 141
|oTop = 134
|oLeft = 147
|Location = right
|Description =
}}
{{dhr|8em}}
குறிப்பு: பத்து தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 369 ஆகும்.
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
0h5xguh2be4bhjx7mv6lmj546zuq0pc
1952071
1952070
2026-07-08T02:14:18Z
Info-farmer
232
-துப்புரவு
1952071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||V|}}</noinclude>
முதல் பத்து தொகுதிகளை—முதல் பதிப்பாக வெளியிட முன்வந்த அருமை நண்பர் பனையப்பனுக்கும்—அவருக்குத் துணைநின்ற தம்பி சண்முகநாதனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
{{rh|<br>15—7—86||}}
{{Css image crop
|Image = கலைஞர்_கடிதம்_4.pdf
|Page = 7
|bSize = 381
|cWidth = 209
|cHeight = 141
|oTop = 134
|oLeft = 147
|Location = right
|Description =
}}
{{dhr|8em}}
குறிப்பு: பத்து தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 369 ஆகும்.
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
4srreb6casitsgswwhzhwcbeytju1xe
1952076
1952071
2026-07-08T02:28:23Z
Info-farmer
232
css crop செய்தால் இங்கு செதுக்கியது மட்டும் தெரிகிறது ஆனால் பதிவிறக்கம் செய்து பார்த்தால் முழு அச்சுப்பக்கம் பதிவிறக்கம் ஆகிறது. இந்த பக்கத்தின் தட்டச்சு எழுத்துக்கள் தெரியவில்லை. அதனால் முன்னிலை படுத்தியுள்ளேன்.
1952076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||V|}}</noinclude>முதல் பத்து தொகுதிகளை—முதல் பதிப்பாக வெளியிட முன்வந்த அருமை நண்பர் பனையப்பனுக்கும்—அவருக்குத் துணைநின்ற தம்பி சண்முகநாதனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
{{rh|<br>15—7—86||{{center|அன்புள்ள <br><b>மு. கருணாநிதி</b>}}}}
குறிப்பு: பத்து தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 369 ஆகும்.{{nop}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
fsgkgwkehssuu08ajruzip3t1ngahim
பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/11
250
564535
1951987
1906561
2026-07-07T15:16:29Z
Info-farmer
232
113.{{gap+|1}}
1951987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | | [[கலைஞர் கடிதம் 4/001|113.{{gap+|1}} என் பொங்கல் வாழ்த்து! (6—1—75)]]| {{DJVU page link| 5 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 114.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/002|இதயச் சுமையும்<br>இனிய வாழ்த்தும் (13—1—75)]]| {{DJVU page link| 10| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 115.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/003|களம் சென்றார் காலடிகட்கு (26—1—75)]]| {{DJVU page link| 13| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 116.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/004|கண்ணின்மணி உறங்கும்<br>கல்லறை நோக்கி... (2—2—75)]]| {{DJVU page link| 17| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 117.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/005|சினிமா பைத்தியம்<br>படமல்ல; பாடம்! (9—2—75)]]| {{DJVU page link| 21| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 118.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/006|அந்தச் சந்திப்பு (15—2—75)]]| {{DJVU page link| 25| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 119.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/007|நடந்தாய் வாழி காவிரி! (22—2—75)]]| {{DJVU page link| 30| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 120.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/008|ஒன்பதாம் ஆண்டு (3—3—75)]]| {{DJVU page link| 35| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 121.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/009|தேன் துளிகள்! (22—3—75)]]| {{DJVU page link| 40| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 122.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/010|எதிர்ப்பு வாழ்க! (30—3—75)]]| {{DJVU page link| 45| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 123.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/011|இரு தூண்கள் சாய்ந்தன! (3—4—75)]]| {{DJVU page link| 50| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 124.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/012|கேரளத்தில் ஒரு குரல் (9—5—75)]]| {{DJVU page link| 53| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 125.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/013|அற்ப மகிழ்ச்சி...<br>அடையட்டுமே! (13—5—75)]]| {{DJVU page link| 57| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 126.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/014|பொறுத்திருப்போம்! (18—5—75)]]| {{DJVU page link| 61| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 127.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/015|இந்திர விழாவாம்! (20—5—75)]]| {{DJVU page link| 65| 10}}}}
}}<noinclude></noinclude>
ook3h4sz30ltc1a7sltzoodxczm04yf
1951993
1951987
2026-07-07T15:31:30Z
Info-farmer
232
{{Right|பக்கம்}}
1951993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=600px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | | [[கலைஞர் கடிதம் 4/001|113.{{gap+|1}} என் பொங்கல் வாழ்த்து! (6—1—75)]]| {{DJVU page link| 5 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 114.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/002|இதயச் சுமையும்<br>இனிய வாழ்த்தும் (13—1—75)]]| {{DJVU page link| 10| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 115.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/003|களம் சென்றார் காலடிகட்கு (26—1—75)]]| {{DJVU page link| 13| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 116.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/004|கண்ணின்மணி உறங்கும்<br>கல்லறை நோக்கி... (2—2—75)]]| {{DJVU page link| 17| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 117.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/005|சினிமா பைத்தியம்<br>படமல்ல; பாடம்! (9—2—75)]]| {{DJVU page link| 21| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 118.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/006|அந்தச் சந்திப்பு (15—2—75)]]| {{DJVU page link| 25| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 119.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/007|நடந்தாய் வாழி காவிரி! (22—2—75)]]| {{DJVU page link| 30| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 120.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/008|ஒன்பதாம் ஆண்டு (3—3—75)]]| {{DJVU page link| 35| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 121.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/009|தேன் துளிகள்! (22—3—75)]]| {{DJVU page link| 40| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 122.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/010|எதிர்ப்பு வாழ்க! (30—3—75)]]| {{DJVU page link| 45| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 123.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/011|இரு தூண்கள் சாய்ந்தன! (3—4—75)]]| {{DJVU page link| 50| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 124.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/012|கேரளத்தில் ஒரு குரல் (9—5—75)]]| {{DJVU page link| 53| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 125.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/013|அற்ப மகிழ்ச்சி...<br>அடையட்டுமே! (13—5—75)]]| {{DJVU page link| 57| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 126.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/014|பொறுத்திருப்போம்! (18—5—75)]]| {{DJVU page link| 61| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 127.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/015|இந்திர விழாவாம்! (20—5—75)]]| {{DJVU page link| 65| 10}}}}
}}<noinclude></noinclude>
6guktjk95dy7v2cs67kshn9fr5wzc7f
1952077
1951993
2026-07-08T03:06:39Z
Booradleyp1
1964
1952077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=600px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | 113.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/001| என் பொங்கல் வாழ்த்து! (6—1—75)]]| {{DJVU page link| 5 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 114.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/002|இதயச் சுமையும்<br>இனிய வாழ்த்தும் (13—1—75)]]| {{DJVU page link| 10| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 115.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/003|களம் சென்றார் காலடிகட்கு (26—1—75)]]| {{DJVU page link| 13| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 116.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/004|கண்ணின்மணி உறங்கும்<br>கல்லறை நோக்கி... (2—2—75)]]| {{DJVU page link| 17| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 117.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/005|சினிமா பைத்தியம்<br>படமல்ல; பாடம்! (9—2—75)]]| {{DJVU page link| 21| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 118.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/006|அந்தச் சந்திப்பு (15—2—75)]]| {{DJVU page link| 25| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 119.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/007|நடந்தாய் வாழி காவிரி! (22—2—75)]]| {{DJVU page link| 30| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 120.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/008|ஒன்பதாம் ஆண்டு (3—3—75)]]| {{DJVU page link| 35| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 121.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/009|தேன் துளிகள்! (22—3—75)]]| {{DJVU page link| 40| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 122.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/010|எதிர்ப்பு வாழ்க! (30—3—75)]]| {{DJVU page link| 45| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 123.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/011|இரு தூண்கள் சாய்ந்தன! (3—4—75)]]| {{DJVU page link| 50| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 124.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/012|கேரளத்தில் ஒரு குரல் (9—5—75)]]| {{DJVU page link| 53| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 125.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/013|அற்ப மகிழ்ச்சி...<br>அடையட்டுமே! (13—5—75)]]| {{DJVU page link| 57| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 126.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/014|பொறுத்திருப்போம்! (18—5—75)]]| {{DJVU page link| 61| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 127.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/015|இந்திர விழாவாம்! (20—5—75)]]| {{DJVU page link| 65| 10}}}}
}}<noinclude></noinclude>
h19umxl9lc9dlnad6oagtgxvr4jwut0
1952179
1952077
2026-07-08T09:48:44Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ அனைத்தும் சரியாக உள்ளன
1952179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=600px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | 113.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/001| என் பொங்கல் வாழ்த்து! (6—1—75)]]| {{DJVU page link| 5 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 114.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/002|இதயச் சுமையும்<br>இனிய வாழ்த்தும் (13—1—75)]]| {{DJVU page link| 10| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 115.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/003|களம் சென்றார் காலடிகட்கு (26—1—75)]]| {{DJVU page link| 13| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 116.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/004|கண்ணின்மணி உறங்கும்<br>கல்லறை நோக்கி... (2—2—75)]]| {{DJVU page link| 17| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 117.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/005|சினிமா பைத்தியம்<br>படமல்ல; பாடம்! (9—2—75)]]| {{DJVU page link| 21| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 118.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/006|அந்தச் சந்திப்பு (15—2—75)]]| {{DJVU page link| 25| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 119.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/007|நடந்தாய் வாழி காவிரி! (22—2—75)]]| {{DJVU page link| 30| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 120.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/008|ஒன்பதாம் ஆண்டு (3—3—75)]]| {{DJVU page link| 35| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 121.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/009|தேன் துளிகள்! (22—3—75)]]| {{DJVU page link| 40| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 122.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/010|எதிர்ப்பு வாழ்க! (30—3—75)]]| {{DJVU page link| 45| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 123.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/011|இரு தூண்கள் சாய்ந்தன! (3—4—75)]]| {{DJVU page link| 50| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 124.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/012|கேரளத்தில் ஒரு குரல் (9—5—75)]]| {{DJVU page link| 53| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 125.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/013|அற்ப மகிழ்ச்சி...<br>அடையட்டுமே! (13—5—75)]]| {{DJVU page link| 57| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 126.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/014|பொறுத்திருப்போம்! (18—5—75)]]| {{DJVU page link| 61| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 127.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/015|இந்திர விழாவாம்! (20—5—75)]]| {{DJVU page link| 65| 10}}}}
}}<noinclude></noinclude>
gk3trzvyacjqo2xu6r2y1pkk15evhdx
பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/12
250
564536
1952180
1906562
2026-07-08T09:49:08Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ அனைத்தும் சரியாக உள்ளன
1952180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | 128.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/016| “திட்டங்கள், திரைமறைவில்!” (22—5—75)]]| {{DJVU page link| 69 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 129.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/017| பிறந்தநாள் செய்தி<br>உன்னோடுதான் இருப்பேன்! (24—5—75)]]| {{DJVU page link| 74 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 130.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/018| அதற்கென்ன காரணம்? (31—6—75)]]| {{DJVU page link| 81| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 131.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/019| எண்ணினேன்—இயலவில்லை;<br>எழுதினேன்! (7—6—75)]]| {{DJVU page link| 86| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 132.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/020| மோசமான முன் மாதிரி ! (15—6—75)]]| {{DJVU page link| 91| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 133.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/021| மறந்தாரா காமராசர் ? (29—6—75)]]| {{DJVU page link| 94| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 134.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/022| எதை நினைப்பது ? (4—8—75)]]| {{DJVU page link| 96| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 135.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/023| உள்துறை அமைச்சரும்—<br>உள்ளூர்த் தலைவர்களும் ! (5—8—75)]]| {{DJVU page link| 99| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 136.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/024| விநோதமான பிறவிகள் !<br>விளையாடட்டும் ! (6—8—75)]]| {{DJVU page link| 105| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 137.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/025| ஒரு தகுதி போதும் எனக்கு! (24—8—75)]]| {{DJVU page link| 110| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 138.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/026| எழுச்சி கீதம் இசைத்திடுக ! (2—9—75)]]| {{DJVU page link| 113| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 139.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/027| “பட்டாசு வெடிக்கிறார் !” (6—9—75)]]| {{DJVU page link| 117| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 140.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/028| நிதி குவித்திடுவீர் ! (29—9—75)]]| {{DJVU page link| 120| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 141.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/029| அறம் தாங்கி நடந்திடுவோம்! (10—10—75)]]| {{DJVU page link| 123| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 142.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/030| உணர்வுகளை உரைக்கின்றேன் (15—10—75)]]| {{DJVU page link| 128| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 143.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/031| “பவள வண்ணன்<br>ஒரு பாடம் !” (17—10—75)]]| {{DJVU page link| 132| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 144.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/032| இதற்கோர் சட்டம் தேவை ! (18—10—75)]]| {{DJVU page link| 135| 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 145.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/033| மகளிர் மாநாடு காண... (12—11—75)]]| {{DJVU page link| 140| 10}}}}
}}<noinclude></noinclude>
4n2vhrts5d3pcrx9f7623s0s9beqz4p
பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/13
250
564537
1952181
1906563
2026-07-08T09:49:27Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ அனைத்தும் சரியாக உள்ளன
1952181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | 146.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/034| கோவை மாநாடு—1<br>“ஆண்டிகள் கூடுவோம்!” (6—12—75)]]| {{DJVU page link| 143 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 147.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/035| கோவை மாநாடு—2<br>திருவோடு வருக! (8—12—75)]]| {{DJVU page link| 148 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 148.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/036| கோவை மாநாடு—3<br>சத்திரத்துப் பேர்வழிகள்! (10—12—75)]]| {{DJVU page link| 153 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 149.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/037| கோவை மாநாடு—4<br>“காவி”யுகு நீர் உலர... ! (15—12—75)]]| {{DJVU page link| 157 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 150.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/038| கோவை மாநாடு—5<br>“சிவ சிவா!” என்றிராமல்...! (17—12—75)]]| {{DJVU page link| 166 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 151.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/039| கோவை மாநாடு—6<br>பற்றற்ற துறவாயினும்...! (20—12—75)]]| {{DJVU page link| 171 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 152.{{gap+|1}} | [[கலைஞர் கடிதம் 4/040| கோவை மாநாடு—7<br>“வண்ணத் தமிழே !<br>வா ! வா ! வா !” (22—12—75)]]| {{DJVU page link| 177 | 10}}}}
}}<noinclude></noinclude>
mvw6mkuibmv7kskdfg3r42924hrfkf4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/572
250
622060
1951941
1946258
2026-07-07T13:44:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்ச்சியர்|532|ஆய்வுப் பயணம்}}</noinclude>ஊராகிய ஆய்குடியினையும் பாராட்டியுள்ளார். ‘வான்தோய் இமயமலை வடதிசைக் கண்ணேயுள்ளது; தெற்கே அதற்கிணையாக ஆய்குடி இல்லையாயின் இம்மலர்தலையுலகம் பிறழ்ந்து விடுவது உறுதியாகும்’ என்று கூறி ஆய்குடியின் இமயம் ஒத்த புகழினைக் குறிப்பிட்டுள்ளார் (புறம் 132).
ஆய்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கருகிலுள்ளது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வூரினைப் போற்றிப் பாடியுள்ளார். இங்குக் குழந்தை வடிவில் காட்சியளிக்கும் முருகன் திருக்கோயில் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் அனுமன் நதிக்கரையில் உள்ளது. இத்திருக்கோயிலில் பழப்பாயசப் படைப்பு முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
<section end="ஆய்குடி"/>
<section begin="ஆய்ச்சியர்"/>
{{dhr}}
<b>ஆய்ச்சியர்</b>: காடும் காடு சார்த்த இடமும் முல்லை நிலம் எனப்படும். முல்லை நிலத்தில் வாழ்பவர் ஆயர்கள். ஆயர்குடி மிகப் பழமையானது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பிற தமிழ் இலக்கியங்கள் ஆகியன ஆயர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆயர்கள் கோவலர், அண்டர், பொதுவர், இடையர் எனப் பலவாறு வழங்கப்படுவர். ஆயமகளிரைப் பொதுவர் மகளிர், அண்டர் மகளிர், இடைச்சியர் என்று கூறுவர். ஆயர்கள் பிறருக்குத் தீங்கிழைக்காத, தன்மையுடையவர்கள். அவர்களை ‘அறநெறி ஆயர்’ எனப் புறநானூறு கூறுகிறது. ‘ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடில்லை’ என இளங்கோவடிகள் கூறுகிறார். கவுந்தியடிகள் மாதரி என்னும் இடைக்குல மடந்தையிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்ததும் ஆயர்தம் செவ்விய தன்மையை எடுத்துரைக்கும்.
ஆயமகளிர் கற்பிற் சிறந்தவர். கற்பினுக்கு அடையாளமாக மகளிர் முல்லை மலரினை அணிவது வழக்கம். ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறு மகள்’ என ஆய்மகள் குறிப்பிடப்படுகிறாள். ஒருவனை மனத்தில் கணவனாக ஏற்றுக் கொண்ட பிறகு, ஆயமகளிர் எக்காரணத்தாலும் வேறொருவனை மணத்தல் இல்லை. ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கம். இதனை ஏறு தழுவல் என இலக்கியங்கள் கூறும். எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சுகிற வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலன்றி மறுபிறப்பிலும் கணவனாக அடைய விரும்பமாட்டார்.
ஆய்ச்சியர் விருந்தினரை, நன்முறையில் உபசரிப்பர். ஆயர் வீட்டில் வேளைப் பூவினைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும், ஈசலைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும், பாற் சோறும் கிடைக்கும். தன் வீட்டில் உணவருந்தாத விருந்தினர்க்கு வேண்டிய பாத்திரங்களையும், சமைத்தற்குரிய பண்டங்களையும் கொடுத்துத் தாமே சமைத்து உண்ணச் செய்வர் என்பது சிலப்பதிகாரத்தின் வாயிலாக அறியப்படுகிறது.
தயிர் கடைதலும், மோர், நெய் ஆகியவற்றை வேற்றூர்களில் கொண்டு விற்றலும் ஆய்ச்சியர் தம் தொழிலாகும். மோர் விற்ற காசில் அரிசி பெறுவதும், நெய் விற்ற காசில் பொன் வாங்காமல் இளைய எருமைக் கன்றுகளை வாங்குவதும் ஆய்ச்சியரது பொருளாதாரத் திறனை எடுத்துக்காட்டும். ஆய்ச்சியர் மன்மதனும் கண்டு வியக்கத்தக்க அழகுடையவர் என்றும், தெருவில் மோர் விற்கவரும் ஆய்மகளின் அழகில் மயங்காதவரில்லை என்றும், ஆய்ச்சியர் மோர் விற்க வரும்போது ஏனைய பெண்டிர் தத்தம் கணவரை வெளியே போகவொட்டாமல் தடுப்பர் என்றும் இலக்கியம் எடுத்துரைக்கிறது. கலம்பக இலக்கியத்துள் ‘இடைச்சியார்’ என்பது ஓர் உறுப்பாகவே கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்ச்சியர் திருமாலைப் பாடிப் போற்றும் கூத்து, ஆய்ச்சியர் குரவை எனப்படும். மகிழ்ச்சி மிகுந்தாலும், துன்பம் மிகுந்தாலும் ஆய்ச்சியர் குரவையாடித் திருமாலைப் பரவுவது வழக்கமாகும்.{{Right|நா.சி.}}
<section end="ஆய்ச்சியர்"/>
<section begin="ஆய்தம்"/>
{{dhr}}
<b>ஆய்தம்</b> தமிழ் நெடுங்கணக்கிலுள்ள 33 எழுத்துகளுள் ஓரெழுத்தாகும். இம் 33 எழுத்துகளுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்று எழுத்துகளும் ‘சார்ந்துவரல் மரபினை’ உடையவை என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ‘குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும்’ என்னும் தொல்காப்பியத் தொடரை உரையாசிரியர்கள் இருவகையாக விளக்கியுள்ளனர். ஒன்று, ‘குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் எனப்படும் மூன்று புள்ளி வடிவங் கொண்ட எழுத்தும்’ என்பதாகும். மற்றொன்று, ‘புள்ளி பெறுவதாகிய மெய் எழுத்தின் தன்மையுடைய, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் எழுத்துகளும்’ என்பதாகும். முப்பாற் புள்ளி என்பதளை ஆய்த எழுத்திற்குரிய பெயராகக் கருதினால், மூன்று சார்பெழுத்துகளில் ஆய்த எழுத்திற்குக் தொல்காப்பியர் வரிவடிவம் குறிப்பிட்டுள்ளார் என்பது பெறப்படும், காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]].
<section end="ஆய்தம்"/>
<section begin="ஆய்வுப் பயணம்"/>
{{dhr}}
<b>ஆய்வுப் பயணம்</b> என்பது சில புதிய இயற்கை வளங்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் முனைவாகும். ஆங்கிலச் சொல்லாகிய ‘Exploration’ என்பதற்கு முற்றாய்தல், புதிய நிலைப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பய-<noinclude></noinclude>
ho4qzeyr88s5tv8om0r0d6x62kb1any
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/573
250
622061
1951942
1853286
2026-07-07T13:50:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுப் பயணம்|533|ஆய்வுப் பயணம்}}</noinclude>ணம், ஆய்வுப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. ஆய்வு என்கிற தமிழ்ச் சொல்லிற்கு அகலம், அழகு, ஆராய்தல், நுட்பம், வருத்தம் எனப் பொருள் தரப்படுகிறது. ஆராய்ச்சி, ஆராய்வு, ஆராய்தல் ஆகிய வேறு சொற்களும் ஆய்வு என்னும் சொல்லிற்கு மாற்றுச்சொல்லாக வழங்கப்படுகிறது. பார்த்தல், உற்றுக் கவனித்தல், தேர்ந்து தெளிதல், ஊகத்தை மெய்ப்பிக்க முயலுதல், உண்மையைக் கண்டறிதல், மனித அறிவுக்கு மேலும் வழிகோலுதல் என்றெல்லாம் பலவாறாக ஆய்வுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நடைமுறை வாழ்க்கையில் கூடக் கீரையை ஆய்தல் என்பதாகப் பேசப்படுகிறது. உலக மக்களின் வாழ்வியல் வளர்ச்சிப் படிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வு அடிநாதமாய் இருந்து வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் இலைமறை காய் போல் இருந்து வந்த ஆய்வு, பின்பு ஓர் இயக்கமாகி இப்போது ஒரு யுகமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதச் சமுதாயத்தின் ஆய்வுப் பயண (Exploration) வரலாற்றை ஒரு கோட்டுக்குள் அடக்குவது என்பது இயலாது. எனினும், இங்கு ஒரு சில நிலையில் சுருக்கமாய் விளக்கலாம்.
<b>நில ஆய்வுப் பயணம்</b>: ஆதிகால எகிப்தியர்கள் ஆய்வுப் பயணத்தைக் கருதும்போது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது வாணிகம் என்பது புலனாகிறது. இவர்கள் நைல் நதியில் வாணிகத்தின் பொருட்டுப் பயணம் செய்தார்கள். கிரிட்டர்கள் (Cretans) இவ்வாறு நில நடுக்கடலின் (Mediterranean) மத்திய கிழக்குப் பகுதிகளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். பொனீசியர்கள் (Phoenicians) இன்னும் முயன்று கி.மு. 800-இல் அட்லாண்டிக்கு நிலப் பகுதிகளுக்குக் கடல் வழியே பயணமானார்கள். வாணிகக் காரணங்களை முதலில் கருத்திற் கொள்ளாமல் காடிரில் (Gadir) ஒரு செழிப்பான குடியேற்றப் பகுதியை உருவாக்கினார்கள். நில நடுக்கோட்டுப் படுகையையும் அதனை ஒட்டிய நிலங்களையும் முறையாகக் கி.மு. முதல் மில்லினியத்தின் (First Millenium) பிற்கால எல்லை வரை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. எகாடன்களும் (Hecatens), ரோடாடசும் (Herodotus) அவர்கள் காலத்துப் பொதுவான நிலவியல் தொடர்பான கணக்குகளையெல்லாம் கி.மு. 6-4 ஆகிய நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில் கைவிட்டு விட்டார்கள். எனினும், அவர்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஓரளவு கூறியுள்ளனர். அப்படிச் சொல்லப்பட்டவற்றுள் பெரும்பாலன எப்போதும் நம்பும்படியாகவும் இருக்கவில்லை.
ஏறத்தாழ, கி.மு.350-இல் ஆய்வுப் பயணம் அறிவியல் நோக்கங்களுக்காகத் திசை திருப்பப்பட்டது. இசுட்ராபோ (Starbo), தயோதார்ன்சு (Diodorns), பிளைனி (Pliny) போன்றோர்களால் இத்தகைய முதல் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுப் பயணம் கடல்வழியே மேற்கொள்ளப்பெற்று வெற்றியும் பெற்றது. இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட அலெக்சாந்தரின் படையெடுப்புகள் மேற்குப்பகுதி உலகு வரை, அதாவது தைகிரிசு (Tigirs), யூப்ரட்டீசு (Euphrates) ஆகிய நிலப்பகுதிகள் வரை நிகழ்ந்தன. இதனால் போக்குவரத்துப் பெருகி, பயணிகளும் வணிகர்களும் அந்நிலங்களைக் குறித்துக் தெளிவில்லாத - ஐயப்பாடான கருத்துகளைக் கொடுத்திருந்தனர். முன்பு அறியப்படாமலிருந்த நிலப் பகுதிகளை நோக்கிச் செல்லும் ஆய்வுப் பயணம் கி.மு. 4-3 ஆகிய நூற்றாண்டுகளிலேயே வளர்ந்திருந்தது. புதிய நிலங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. வடக்குப்பகுதிக் கடல்களில் குளிர் காலங்களில் வீசும் பனிக்காற்றைக் (Freezing of the Northern Seas) பித்தியாசு (Pytheas) கண்டறிந்தார். இதனால், நில நடுக்கோட்டுப் பகுதியிலும் பிற கடல்களிலும் எழும் பெரும் அலை வீச்சுகள் பற்றி ஆராயப்பட்டது.
நீரோ (Nero) வின் தலைமையில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் உரோமானியர் (Romans) நைல் நதியின் மேற்குப் பகுதியையும் எத்தியோப்பியாவின் மேட்டு நிலங்களையும் சென்றடைந்தனர். அப்போது ஆர்மீனியாவும் (Armenia) அரேபியாவின் வடமேற்குப் பகுதியும் கூட ஆய்வுக்குரியவை ஆயின, உரோமானியர் முன்னரே கடல் தீவுகளைப் பற்றி ஓரளவிற்கு அறிந்திருந்தனர். கடல் பயணங்களில் அக்கறை காட்டத் தொடங்கியதன் விளைவாகப் புதிய பயணங்கள் பல தோன்றலாயின. அவற்றுள் ஒன்று கி.பி. 83-இல் பிரிட்டனில் உரோமானிய ஆளுநராக இருந்த அக்ரிகோலா (Agricola) என்பவர் வடக்குப் பகுதிகள் தொடர்பான அரிய செய்திகனைத் திரட்டித் தமது கடற்படையுடன் அத்தீவுகளுக்குச் சென்றது ஆகும். இடைக்காலத் தொடக்கத்தில் ஆய்வுப் பயணம் ஒரு முடிவுக்கு வந்ததுபோல் தோன்றியது. ஆனால், ஆசியாவில் இந்தியாவிற்குள்ளும், சீனாவிற்குள்ளும் ஊடுருவிய அரேபியர்களால், கி.பி. எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய யுகம் தோன்றலாயிற்று. நபிகள் நாயகத்தின் அடியார்கள் சமய யாத்திரையின் பொருட்டுக் கிழக்கில் சாவா (Java) வரையிலும், தெற்கில் மடகாசுகர் வரையிலும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பயணம் செய்தார்கள். அப்போது, பல தொலைதூர, குறிப்பிடத் தகுந்த கண்டு பிடிப்புக்களுக்குக் காலம் கனிந்து வந்தது. இதற்கிடையில் கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் நார்வேக்காரர்கள் வடக்கு அட்லாண்டிக்குப் பகுதிக்கு விரிவான ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்கள்.{{nop}}<noinclude></noinclude>
2dq6dik04gylqiuxbg09mk1dcxjxydp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/574
250
622062
1951948
1853289
2026-07-07T13:56:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுப் பயணம்|534|ஆய்வுப் பயணம்}}</noinclude>இதன்பின், கி.பி, 1450 - ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளில், ஐரோப்பியப் பயணிகளால் உலகத்தின் பெரும்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்கள் நாகரிகமாய் வாழக்கூடிய இடங்கள் பன்மடங்காக விரிவாக்கப்பட்டன. துருக்கியர்கள் கி.பி. 1453-இல் கான்சுடாண்டிநோபிள் என்னும் நகரைக் கைப்பற்றியதன் விளைவாய்க் கீழை நாடுகளுடன் ஐரோப்பா செய்து வந்த வாணிகம் தடைப்படலாயிற்று. அதனால், கீழை நாடுகளுக்குப் புது வழிகள் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தியாவிற்கு ஒரு கடல் பாதை கண்டுபிடிப் பதில் போர்ச்சுகல், இசுபெயின் (Spain) ஆகிய இரு நாடுகளும் மும்முரமாயின. போர்ச்சுகல் கடல் பயணத்தில் ஆர்வம் கொள்ளக் காரணமாய் இருந்தவர் ‘கடற்பயண மீகான்’ (Navigator) என்றழைக்கப்பட்ட அந்நாட்டு அரசர் என்றி ஆவார். அவர் மாலுமிகளுக்கான ஒரு பயிற்சிச் சாலையை நிறுவியதோடு கடலில் எழும் புயலையும் சமாளித்துக் கொண்டு செல்லக்கூடிய கப்பல்களையும் கட்டினார். ஆண்டுதோறும் அப்பயிற்சிச் சாலையில் தேர்ச்சி பெற்ற மாலுமிகள் அட்லாண்டிக்குப் பெருங்கடலில் பயணம் செய்து ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளைக் கண்டுபிடித்து வந்தனர்.
பார்த்தலோமியூ தயசு (Bartholomew Diaz) என்பவரால் கண்டறியப்பட்ட நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope)யையும், வாசுகோடகாமாவால் அறியப்பட்ட இந்தியாவையும், கிறித்தோபர் கொலம்பசால் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவையும், எப்போசல் (Epochal) என்பவர் சாதனைகள் உள்ளடக்கி, உலகின் பரப்பை விரிவாக்கிக் காட்டின. அதோடு, உலகம் உருண்டையானது என்னும் கோட்பாட்டில் துணிகரமான பயண முயற்சியை மேற்கொண்ட பெர்டினாண்டு மெக்கல்லனின் கண்டுபிடிப்பையும் கூட எப்போசலின் முயற்சி உள்ளடக்கிற்று. இசுபானிக ஆய்வுப் பயணிகளான பால் டி சாடோ (Bal De Soto), கோரோனாடோ (Coronado) ஆகியோர், அமெரிக்காவின் பெரிய பகுதிகளைக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தனர். சாமுவேல் டி. சாம்பளைன் (Samuel de Champlain), இலா சாலி (La Salle), உலூயிசு சோலியண்ட்டு (Louis Jollient), சேக்யுசு மாக்குட்டீ (Jacques Margcutte) போன்ற பிரஞ்சு நாட்டு ஆய்வுப் பயணிகள், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளைக் கண்டுபிடித்தனர்.
இசுபானீசுக்காரர்களுக்கும், போர்ச்சுகீசியர்களுக்கும் மட்டிலுமே உரிமை உடையதாய் இருந்த புதிய வாணிக வழிகள், கீழை நாடுகளுக்கு மற்றொரு வழியைக் கண்டறியும் முயற்சிகளைத் தூண்டலாயின. இதனால், வட கிழக்குக் கணவாயும், வட மேற்குக் கணவாயும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ஏகபோக உரிமை உடைய இசுபானீசுக்காரர் போர்ச்சுகீசியர் வழிகள், விரைவிலேயே பசுபிக்குப் பெருங்கடலில் மேற்கொண்ட ஆங்கிலேயர், தச்சுக்காரர் பயணங்களால் போட்டிக்கு உரியதாயின. திரேக்கு (Drake), தாசுமான் (Tasman), தாம்பியர் (Dampier), கூக்கு (Cook). பெரிங்கு (Bering), வான்கோன்வர் (Vonconver) போன்றோராலும் மற்றவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட கடற் செலவுகளின் வாயிலாகப் பசுபிக்கின் பெரும்பாலான பெரிய தீவுகளும் கடற்கரைப் பகுதியும் அறியப்பட்டன. ஆசுத்திரேலியாவின் உட்பகுதி கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் ஆய்வுக்குரியதாயிற்று. இதே நூற்றாண்டின் இறுதியில் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.
<b>ஆர்க்டிக்கு ஆய்வுப் பயணம்</b>: ஆர்க்டிக்கு அண்டார்க்டிக்கு ஆய்வுப் பயணம் 20-ஆம் நூற்றாண்டில் முதன்மையான சாதனையாயிற்று. எனினும் இந்த நிலங்களைப் பற்றிய முன்னோடி முயற்சிகள் பல உள்ளன. இப்போது மார்செல்லியசு (Marscilles) என்று அழைக்கப்படும் முன்னாளைய கிரேக்கத்தில் மசிலியாவைச் (Massilia) சேர்ந்த பித்தியாசு என்பவர், ஒருகால் முதல் துருவப் (Polar) பயணி என்று கருதப்படலாம். இவர் ஏறத்தாழ, கி.மு. 320-இல் நில நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து பிரிட்டனுக்கும், அதனைத் தாண்டி ஆர்க்டிக்கு நிலமாகிய தூலுக்கும் (Thule) கடல் பயணம் செய்தார். தூல் ஒரு பனிப் பகுதி; ஐரீசுப் பாதிரிகள் கி.பி. 800-ஆம் ஆண்டளவில் பனிப் பகுதியில் முதன்முதலில் குடியேறினார்கள். நார்வேக்காரர்கள் பனிப்பகுதியையும், கிரீன்லாந்தையும் அடைந்து, கி.பி. 9,10-ஆம் நூற்றாண்டுகளில் அங்குக் குடியேறினார்கள்.
இதன்பின் ஆர்க்டிக்கு ஆய்வுப் பயணத்தில் இடைவெளி தோன்றியது. ஆங்கில, தச்சு வியாபாரிகளால் நின்று போயிருந்த பயணத் தொடர்பு கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆர்க்டிக்குப் பயணத்தால் அவர்கள் வடகிழக்கு அல்லது வட மேற்குக் கணவாயினைத் தேடிக் கண்டறியும் பொறுப்புக்கு உள்ளானார்கள். இத்தகைய முயற்சியால், தூரக் கிழக்குப்பகுதியைக் கண்டறிவதற்குரிய ஆர்வத்தையும் கூடப் பெற்றார்கள், இதன் விளைவாக இலண்டனில் வீரதீர சாகசக்காரர்களின் குழு ஒன்று (Company of Merchant Adventure) நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, கி.பி. 1153 - இல் சர் கியு விக்கெளலி (Sir Hugh wikoughley) என்பாரின் தலை-<noinclude></noinclude>
9fc679reslonokraucay7zra69jv10k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/575
250
622064
1951951
1853298
2026-07-07T14:03:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுப் பயணம்|535|ஆய்வுப் பயணம்}}</noinclude>மையில் மூன்று கப்பல்களைப் பயணப் படையெடுப்பாக அனுப்பி வைத்தது. அவர்தம் இரண்டாம் தளபதியான இரிச்சர்டு சான்சிதார் (Richard Chancethor), ஆர்க்கேஞ்சல் (Archangel) பகுதிக்குச் சென்று பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மண்டலம் முழுவதையும் சுற்றினார். சார் இரானைச் (Czar Iran) சந்தித்து, மிசுகோவி நிறுவனம் (Muscovy Company) ஏற்படுத்துவது தொடர்பாகவும், கி.பி. 1555-இல் அது உருசியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆர்டிக்கைப் பற்றிய முனைப்பான ஆய்வுப் பயணம் கி.பி. 1840-இல் மீண்டும் தொடங்கிற்று. இந்த முயற்சி பிரிட்டிசு ஆய்வாளர் சர் சான் பிராங்கிளின் (Sir John Franklin) முன்னின்று நடத்திய படையெடுப்பின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதாகும். சர் சான் பிராங்கிளின் வடமேற்குக் கணவாயைக் காண்பதற்காகக் கி.பி. 1845-இல் ஆர்டிக்கிற்குப் போயிருந்தார். பிராங்கிளினும் அவருடன் சேர்ந்த 129 பேரும் காணாமற் போனதால், அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகப் பல குழுக்கள் ஆர்டிக்குப் பகுதியைப் பரிசோதனைக் களமாக்கிக் கொண்டன. ஆயினும் காணாமற் போனவர்களைக் கண்டறிவதில் அவை தோல்வி அடைந்தன. ஆர்டிக்குத் தீவுகளின் வழியே-அதாவது, கனடாவின் வடக்குப் பகுதியின் வழியே, தேடிச் சென்றவர்கள் மேற்கில் தொலைதூரம் பயணம் செய்தார்கள். உரோல்டு அமுண்டுசென் (Roald Amundsen) என்பவர் 1903-1906 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடல்வழிப் பயணம் செய்து, பசுபிக்குப் பெருங்கடலை அடைந்தார். இவரது செயற்பாடு 400 ஆண்டுக் காலமாய் முயன்று வந்த ஆய்வின் வெற்றியாக அமைந்தது; இவரே முதன் முதல் வடமேற்குக் கணவாய்ப் பகுதிகளில் பயணம் செய்தவர் ஆவார்.
ஆர்டிக்கில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் வட துருவ முனையை அடைவதற்கு மேலும் பல முயற்சிகளைத் தூண்டிவிட்டன. அமெரிக்கா ஆய்வாளராகிய இராபர்ட்டு ஈ பியரி (Robert E. Peary) என்பவர் முன்னின்று நடத்திய ஒரு குழு, 1909-இல் வட துருவத்தைச் சென்றடைந்தது. இவரது குழுவில் மேத்தியூ ஏ. என்சன் (Mathew A. Henson) என்பாரும் நான்கு எசுக்கிமோக்களும் இருந்தனர், பியரி, தமது படையெடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மற்றோர் அமெரிக்க ஆய்வாளராகிய பிரடரிக்கு ஏ. குக்கு (Fredrick A. Cook) என்பவர், தாம் வடதுருவத்தை ஓர் ஆண்டிற்கு முன்னதாகவே (1908-இல்) சென்றடைந்து விட்டதாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். விமானக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் ஆர்டிக்கு, அண்டார்டிக்குப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வது என்பது எளிதாயிற்று. அமெரிக்க ஆய்வாளர்கள் இரிச்சர்டு ஈ பைர்டு (Richard E. Byrd), பிளாய்டு பெண்னெட்டு (Floyd Bennett) ஆகிய இருவரும் 1926-இல் நேரடியாகவே வட துருவத்திற்குப் பறந்து சென்றனர். பைர்டும் (Byrd) நார்வே-அமெரிக்கா விமானி பெர்ண்ட்டு பால்கெனும் (Bernt Balchen) 1929-இல் தென் துருவத்தின் மேல் பறந்து சென்றனர்.
<b>அண்டார்டிக்கு ஆய்வுப் பயணம்</b>: அண்டார்டிக்கு கி.பி. 1800-இன் தொடக்கத்தில் உலகில் அறியப் படாத ஒரே கண்டமாக இருந்தது. அதன் ஆய்வுப் பயண வரலாறு, தளபதி சேம்சு குக்கின் (Captain James Cook) ‘தீர்மானமும், தீரச் செயலும்’ (Resolution and Adventure) என்னும் கடற்பயணத்தோடு தொடங்குகிறது. இவருக்கு முன்பே கி.பி. 1772-75- இல் பௌவெட்டு (Bouvet). தால்ரிம்பிள் (Dalrymple) ஆகியோராலும், பிறராலும் தென் அட்லாண்டிக்குப் பகுதியைக் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தன என்றாலும் தளபதி சேம்சு குக்கின் ஆய்வுப் பயணத்தின்போது, அவர் தென் சார்சியாவிலுள்ள தீவினைக் கண்டுபிடித்தார். உருசியக் கடற்படையைச் சேர்ந்த பெல்லிங்சு ஆன்சன் (Bellings Hansen) என்பவர் 1819-21-இல் அண்டார்டிக்குக் கண்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு தென் சேண்டுவிச்சு (South Sandwich), பீட்டர் (Peter), அலெக்சாந்தர் ஆகிய இடங்களைக் கண்டுபிடித்தார், அவர் அண்டார் டிக்கின் முதன்மை நிலத்தைப் பார்வையிட்டு இருப்பார். ஆனால், அதுவொரு நிலந்தான் என்பதை அவரால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. எட்வர்டு பிரான்சுபீல்டு (Edward Brans- field), நத்தானியல் பாமர் (Nathaniel Palmer) ஆகியோரின் தலைமையின்கீழ் ஒரு படையெடுப்பு கி.பி. 1820-இல் நிகழ்ந்தது. அவர்கள் இருவரும் நீர் நாய் (Seal) வேட்டைக்காரர்கள். நீர்நாய் வேட்டையில் எதிர்பாராத விதமாய்க் கண்ணில் தட்டுப்பட்டது இந்தத் தீபகற்ப ஆய்வுப் பயணம். மேலும் நீர்நாய் வேட்டைக்காரர்களாகிய வெட்டல் (Weddell), பிசுகோ (Biscoc), கெம்ப்பு (Kemp), பெல்லினி (Beleny) போன்றவர்கள் நீர்நாய்க் குடியிருப்புப் பகுதிகளைத் தேடிச் சில இடங்களைக் கண்டுபிடித்தார்கள்.
தேசிய ஆய்வுப் பயணங்கள், தென் கண்டத்தைப் பற்றிய மனித அறிவை மேலும் வளர்த்தன. தூமாண்ட்டு டீ உர்வில்வீயின் (Dumont D' Urville), தலைமையில் நடத்தப்பட்ட கி.பி. 1837-40 கால எல்லையிலான பிரஞ்சுப் படையெடுப்பும், சார்லசு விவ்கீசு (Charles Wilkes), பிரிட்டு (Brit) ஆகியோ-<noinclude></noinclude>
gv2x4ns1a2t9of1s13xx36bjgj7u80g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/576
250
622100
1951965
1853652
2026-07-07T14:19:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுப் பயணம்|536|ஆய்வுப் பயணம்}}</noinclude>ரின் கீழ் இயங்கிய அமெரிக்க ஆய்வுப் பயணமும் (கி.பி. 1838-42), சேம்சு கிளார்க்கு ராசின் (James Clark Ross) தலைமையில் இராயல் சொசைட்டியின் கூட்டு முயற்சியால் அமைந்த ஆய்வுப் பயணமும் (கி.பி. 1839-43), புதிய பகுதிகளைக் கண்டுபிடித்ததுடன் விக்டோரியாலாந்தையும் (Victoria land) பரிசோதித்தன. நாரிசு என்பவரின் (Nares) ஆணையோடு முதல் நீராவிக் கப்பல் அண்டார்டிக்கு வட்டத்தைக் கி.பி. 1875-இல் கடந்து சென்றது. இந்த ஆய்வுப் பயணம் கடலின் அகம், புறம் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிற்று. பெல்சியன் ஆய்வுப் பயணம் (கி.பி. 1897-9) செர்லாக்கியின் (Gerlache) தலைமையில் நடைபெற்றது. திட்டமிடப்பட்ட முதல் கார்கால ஆய்வுப் பயணம், பிரிட்டில் நிகழ்ந்தது. தென் சந்திப்பு ஆய்வுப் பயணம் கி.பி. 1898-1900 ஆண்டுகளில் நார்வேசியன் போர்ச்சுகிரீவிங்கின் (Norwegian Borchgrevink) கீழ்த் தோன்றிற்று.
செருமானியர் ஆய்வுப் பயணம் (1901-03), சுவிடிச எசு.போலார் (Swedish S. Polar) ஆய்வுப் பயணம் (1901-04), இசுகாட்டுத் தேசிய அண்டார்டிக்கு ஆய்வுப் பயணம், ஆர்.எப். இசுகாட்டின் (R.F. Scott) கண்டுபிடிப்பு ஆய்வுப் பயணம் (1901-04) ஆகிய ஆய்வுப் பயணங்கள் நடைபெற்றன. இசுகாட்டு என்பார் முதல் குழுவை நடத்திச் சென்று அண்டார்டிக்காவின் உட்பகுதிகளை ஆராய்ந்தார். எட்வர்டு சாக்கில்ட்டன் (Edward Shackeltan) ஆங்கிலேய அண்டார்டிக்கு ஆய்வுப் பயணத்தை (1907-09) முன்னின்று நடத்தினார். அதில் பங்கு கொண்ட பேராசிரியர் எட்சுவொர்த்து தேவிடு (Prof. Edgeworth David) முதல் தடவையாகத் தென் காந்த துருவத்தை (South Magnetic Pole) அடைந்தார். இசுகாட்டும் அவரது குழுவும் தென் துருவத்தை 1912-ஆம் ஆண்டு சனவரி 17-ஆம் நாள் அடைந்தனர். பின்னர், அவர்கள் தம் நாடு திரும்புகையில் மாண்டனர். சாக்கில்ட்டன் (Shackleton) என்பவர் 1914-16 ஆண்டளவில் அக்கண்டத்தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரது கப்பலாகிய எண்டியுரன்சு (Endurance) பனிக்கட்டியினால் நாசமாயிற்று.
அண்டார்டிக்காவை நன்கு கண்டறிய எடுத்த முதல் முயற்சியாக அமைந்தது. 1928-29-இல் நிகழ்த்த வில்கின்சு-கார்சுட்டு (Wilkins Hearst) அண்டார்டிக் படையெடுப்பாகும். இரிச்சர்டு பைரிடு (Richard Byrd) என்பவரால் மூன்று கட்டப்படையெடுப்புகளாக முறையே 1928-30, 1933-35, 1939-41 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டன. பைரிடு தமது முதல் படையெடுப்பைத் தென்துருவத்தின்மீது 1929-இல் மேற்கொண்டார். மற்றொரு அமெரிக்கராகிய இலிங்கன் எல்கவொர்த்து (Lincoln Ellsworth) என்பவர், 1935-இல் அண்டார்டிக்கு மீது பயணம் செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டு அண்டார்டிக்கு ஆய்வு என்னும் இயக்கத்தின் கீழ், பிரிட்டன் ஒரு முறையான ஆய்வுப் பயண நிகழ்ச்சித் திட்டத்தினால் அண்டார்டிக்காவின் பிரிட்டுப் பகுதியில் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இந்தியக் குழு 1985-இல் நான்காம் முறையாக அண்டார்டிக்கா சென்று திரும்பியது. மீண்டும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காண்க: த.க. [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்டிகா]].
<b>ஆழ்கடல் ஆய்வுப் பயணம்</b>: கடல்களின் ஆழம், கடல் வாழ்வு ஆகியவற்றை அளந்தறிய முதன் முறையாக, கி.பி. 1872-இல் ஆய்வுப் பயணம் தோற்றுவிக்கப்பட்டது. இதே ஆண்டு இலண்டன் இராயல் கழகம் (Royal Society of London) கப்பல் போட்டியாளர்களுக்கு (Challengers) இயந்திர உதவிகளைச் செய்து உலகத்தின் ஆழ்கடல்கனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறு தூண்டியது. இந்தக் கழகம் ஒரு பிரிட்டிசு அறிவியல் கழகம் ஆகும். சார்லசு வைவில்லி தாம்சன் (Charles Wyville Thomson) என்னும் இசுகாட்லாந்தைச் சேர்ந்த இயற்கைவாதி கடல் ஆய்வுப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார். போட்டியாளர்கள் கடலில் மூன்றாண்டுக்கும் மேலாகச் செலவிட்டுச் சுமார் 70,000 (110,000 கி.மீ.) மைல்கள் வரை பயணம் செய்தனர். குறிப்பிடத்தகுந்த இந்தப் பயண ஆய்வு, கடலைப் பற்றிய அறிவியல் ஆய்வின் வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றது.
நார்வே ஆய்வாளராகிய பிரிடிக்சாட்டு நால்சென் (Fridikjot Nansen) என்பவர் எந்த ஆழத்திலிருந்தும் கடல் நீரின் மாதிரிகளை எடுப்பதற்கும் அவற்றின் வெப்பத்தை அளப்பதற்கும் உரிய கருவிகளை 1900-ஆண்டில் தொடக்கத்தில் உருவாக்கினார். வில்லியம் பீபி (William Beebe) என்னும் அமெரிக்க இயற்கைவாதி 1934 இல் பெர்மூடாக் (Bermuda) கடலில் செங்குத்தாகப் பாய்ந்து மூழ்கிக் கடலினுள் அரைமைல் தூரம் சென்றார். இந்த முறையில் இவர் நீர் மூழ்கும் ஒரு பொறியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பொறியின் பெயர் பாத்தி இசுபியர் (Bathy Sphere) என்பதாகும். இசுவிசு (Swiss) நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞரான ஆங்னசு பிக்கார்டு (Angnste Piccard) என்பவர் கடல் ஆய்விற்குப் பெருமளவில் தம் பங்களிப்பைச் செய்தார். இவர் நீர்மூழ்கும் இயந்திரமாகிய பாத்திசு கேப்பு (Bathy scaph) என்பதைக் கண்டுபிடித்தார். பிக்கார்டு (Piccard) என்பவரின் மகள் சாக்குயிசு (Jacques) என்பவரும் அமெரிக்கக் கப்பற் படையைச் சேர்ந்த தான் வால்சு (Don walsh) என்பவரும் சேர்ந்து நீர் மூழ்கும் பொறி-<noinclude></noinclude>
7qhh8sipo7lmglrq5kocupimqzbvseq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/577
250
622101
1951966
1853660
2026-07-07T14:28:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுப் பயணம்|537|ஆய்வுப் பயணம்}}</noinclude>யாகிய திரிசுடியுடன் (Trieste) பசுபிக்குப் பெருங்கடலில் உள்ள மரியானா திரெஞ்சு (Mariana Trench) என்னும் பள்ளத்தாக்கில் 1960-இல் மூழ்கிப் பயணம் செய்தார். இந்தப் பகுதிதான் உலகிலேயே மிக ஆழமான பகுதி என்று கருதப்படுகிறது. அவர்கள் இருவரும் 400 அடி அடிமட்டத்தில் இருந்து 35,800 அடி ஆழத்தை எட்டினர்.
நீர்மூழ்கும் வண்டிகள் 1970-இல் கடல் தரை ஆய்வாளர்களைச் சுமந்து, பல பகுதிகளுக்கும் சென்றன. அரிய பல செய்திகளைக் கொண்டு வந்தன. இவற்றால், அறிவியல் அறிஞர்கள் கடல்களுக்கு அடியில் வெளி உலகில் காணக் கூடியது போல மலைச்சரிவுகளும், சமவெளிகளும், பள்ளத்தாக்குகளும், எரிமலைகளும் இருப்பதை அறிந்தார்கள். கடல்துறை வல்லுநர்கள் (Oceanographers) பலவித மீன், நிலம்களைக் கண்டதோடு, இதுவரையிலும் அறியப்படாத கடல் வாழ்க்கையின் பிற கூறுகளையும் கண்டுபிடித்தார்கள். இன்று, ஆய்வாளர்கள் எண்ணெய், இயற்கை வாயு போன்ற தாதுப் பொருள்களுக்காகவும், கடல் தரையைத் தேடி ஆராய்ச்சிகள் செய்கிறார்கள். பிறர் உணவு மூலங்களாகிய விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைத் தேடுகிறார்கள். இன்னும் சிலர் பூமி எவ்வாறு உண்டானது என்பதற்குரிய தடயங்களை அறிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
<b>விண்வெளி ஆய்வுப் பயணம்</b>: இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், விண்வெளி ஆராய்ச்சியின் வரலாற்றுச் சுவடு அடையாளங்காணக் கூடியதாய் உள்ளதென அறிவியல் மேதைகளில் பெரும்பாலோர் கருதுகிறார்கள். இந்தக் காலக் கட்டத்தில்தான் விண்வெளியில் இராக்கெட்டுகளின் பயன்பற்றிய பல முன்னோடிக் கொள்கைகள் வளர்ச்சியடைந்தன. உருசியாவின் இயற்பியல் அறிஞரான கொன்சுடானியன் ஈ திசியோல்கோவ்சுகி (Konstanian E. Tisiol-Kousky) என்பவர் 1903 இலும் அமெரிக்க இயற்பியல் அறிஞரான இராபர்ட்டு எச். கோடார்டு (Robert H. Goddard) என்பவர் 1919 இலும் அத்தகைய கொள்கைகளை வெளியிட்டனர். செருமானிய இயற்பியல் அறிஞரான எரிமாரியனோ பெர்த்து (Heremariano berth) 1923-இல் மேலும் பல கொள்கைகளை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப் போரின் போது, விண்வெளியில் பயன்படுத்தப்படும் இராக்கெட்டுகள், போருக்கு உறுதுணையாகும் வகையில் முன்னேற்றம் அடைந்தன. எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போரில் செருமனி ஆற்றல் வாய்ந்த வி-2 (V{{sub|2}}) என்னும் இராக்கெட்டை உற்பத்தி செய்தது. இத்தகைய இராக்கெட்டுகளை அமெரிக்கா கைப்பற்றி, போருக்குப் பிறகு ஆய்வுக் கருவிகளைச் சுமந்து செல்லப்பயன்படுத்திக் கொண்டன. பின்னர், அமெரிக்காவும் உருசியாவும் ஏவுகணைகளைச் (Rocket Powered Missiles) செலுத்தும் ஆற்றல் வாய்ந்த இராக்கெட்டுகளைத் தயாரித்தன. அவை கண்டம் விட்டுக் கண்டம் பறக்கக் கூடியவை. குறிப்பாக, உருசியா தயாரித்த இராக்கெட்டுகள், 4.10.1957 அன்று வானில் பறந்து, விண்வெளி வரலாற்றில் முதல் கட்டத்தைத் தோற்றுவித்தது. அந்த நாளில் உருசியா வானவெளியில் செலுத்திய இசுபுட்னிக்கு-I (Sputnik-I), கோள்களின் மண்டலத்தினுள் புகுந்து பூமியைச் சுற்றிய முதற் செயற்கைக்கோள், அமெரிக்கா, தனது முதல் விண்வெளி ஆய்வுக்களமாகிய எக்சுபுளோரர்-I (Explorer-I) என்பதை 31.1.1958 அன்று அனுப்பியது.
பெரும்பாலான விண்வெளிச் சோதனைகள் யாவும் இயந்திரங்களினால் இயக்கப்பட்டன. வேறு வழிமுறையினால் பெற முடியாத செய்திகளைச் சந்திரன், சுக்கிரன், செவ்வாய், போன்ற கோள்களுக்கு அனுப்பி எந்திரங்களினால் திரட்டப்பட்டன. இவை போன்ற கருவிகளின் உதவியால் அறிவியல் அறிஞர்கள் சூரிய மண்டலத்தைப் பற்றியும், அண்டத்தைப் பற்றியும் அறிய முயல்கிறார்கள். உருசிய விமானப் படையைச் சேர்ந்த அறிஞர் யூரிககாரின் (Yuri Gagarin) முதல் உலகச் சாதனையாக 12.4.1961 அன்று வாண்டோக்கு (Vontok-I) வாயிலாகப் பூமியை ஒரு தடவை சுற்றி வந்தார். வான்கோள் மண்டலத்திற்குள் சென்ற முதல் அமெரிக்கர் சான் எச். கிளென், (John H. Glenn) தோழமை-7 (Friendship-7) என்னும் விண்வெளிக் கலம் வாயிலாக வான் கோள் மண்டலத்தை மூன்று முறை சுற்றி வந்தார்.
அமெரிக்கா சந்திரனில் மனிதனை இறக்கும் முயற்சியை 1960-இன் பிற்பகுதியில் தீவிரமாகத் தொடர்ந்து மேற்கொண்டது, அதனால் நெயில் ஏ. ஆம்சுடிராங்கு (Neil A. Armstrong). எட்வின் எ.ஆல்டிரின் (Edwin E.A. Aldrin) ஆகிய இருவரும் சந்திரனில் 20-7-1969-இல் இறங்கி நடந்து ஆய்வுகள் செய்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் பத்து அமெரிக்கர்கள் சந்திரனுக்குச் சென்று வந்தனர். அமெரிக்கா தன் முதலாம் வானவெளி ஊர்தியை (Shuttle) 1981 இல் செலுத்தியது, அது இராக்கெட்டைப் போல மேலே எழும்பி, விமானத்தைப் போல நிலத்தில் இறங்கக் கூடியது. வானமண்டலத்திற்குள் 1990-இல் ஒரு நிலையான விண்வெளி நிலையமொன்று உருவாக்கும் திட்டம் செயற்பட்டு வருகிறது. அதற்கு, இந்த ஊர்தி, பயணிகளை அங்கு ஏற்றிச் செல்லவும், சரக்குகளைக் கொண்டு போகவும் பயனாகும் முறையில் முயற்சி நடைபெறுகிறது. எப்படியும் கி.பி. 2000-த்திற்கு முன்பாக,<noinclude>
<b>வா. க. 2-68</b></noinclude>
0mv8vz24ybg2p5zqw0tmtucc47tg8gs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/578
250
622102
1951976
1946266
2026-07-07T14:41:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுமுறை ஒலியியல்|538|ஆய்வுமுறை ஒலியியல்}}</noinclude>அமெரிக்கா அல்லது உருசியா அல்லது இரண்டு நாடுகளும் விண்வெளிப் பரப்பில் முதல் குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்தி விடலாம் என்று அறிவியல் அறிஞர்கள் சிலர் நம்புகிறார்கள். இவை போன்ற திட்டங்கள் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.{{Right|வி.எ.}}
<section end="ஆய்வுப் பயணம்"/>
<section begin="ஆய்வுமுறை ஒலியியல்"/>
{{dhr}}
<b>ஆய்வுமுறை ஒலியியல்</b> என்பது, மொழிகளுக்குரிய ஒலிகளை ஆராய மேற்கொள்ளும் ஆய்வு முறைகளுள் ஒன்று. பேச்சொலிகளை இயந்திரங்களின் உதவியைக் கொண்டு செயற்கையாகப் பிறப்பிக்கும் முறையை ஒலியியலார், செய்முறை ஒலியியல் (Experimental Phonetics) என்றும், ஆய்வுக் கூடத்தில் கருவிகளின் துணைக்கொண்டு அறிவியல் அடிப்படையில் பேச்சொலிகளை ஆய்ந்தறியும் முறையைப் பொறி ஒலியியல் (Instrumental Phonetics) என்றும் குறிப்பிடுவர். இக்கட்டுரையில் ஆய்வுக் கூடத்தில் இயந்திரங்களின் உதவியைக் கொண்டு பேச்சொலிகளை ஆயும் முறையையே ஆய்வுமுறை ஒலியியல் என்று கொண்டு விளக்கப்படுகிறது.
பேச்சொலிகள் மனிதனின் பேச்சுப் பொறியால் (Vocal Apparatus) பிறப்பிக்கப்படுகின்றன. பிறப்பிக்கப்படும் இவ்வொலிகள் நம்மைச் சூழ்ந்துள்ள காற்றில் ஒலியலைகளாகப் பரவுகின்றன. காற்றின் வாயிலாகப் பரவும் ஒலியலைகள் மனிதளின் செவிப்பறையைத் தாக்கி அதனை அதிரச் செய்கின்றன. இவ்வதிர்வு உணர்வு நரம்புகளின் வழியாக மூளையை அடைந்து, அங்கு ஒலிகளாக உணர்ந்தறியப் படுகின்றன. பேச்சொலிகளை அவற்றின் பிறப்பு (Production). இயக்கம் (Propagation), உணர்வு (Perception) ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயலாம். பேச்சொலிகள் எவ்வாறு பிறக்கின்றன? அவை பிறப்பதற்குக் காரணமாக உள்ள உறுப்புக்கள் யாவை? அவ்வுறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன? அவ்வியக்கங்களால் மூச்சுக்காற்று எந்நிலையில் தனிப்படுத்தப்படுகிறது என்பனவற்றைப் பற்றி அறியப்படுவனவே பேச்சொலிகளின் பிறப்புப்பற்றி அறியவேண்டிய செய்திகள். இவற்றை ஆய்ந்தறியும் பகுதி பேச்சொலிப் பிறப்பியல் (Articulatory Phonetics) ஆகும். காற்றில் மிதந்து செல்லும் ஒலியலை குறிப்பிட்ட பேச்சொலியின் தன்மைக்கு ஏற்ற அதிர்வு (Frequency), அலைவீச்சு (Amplitude), அலையமைப்பு (Wave Shape) ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இவற்றை ஆய்ந்தறியும் பகுதி பேச்சொலி இயக்கவியல் (Acoustic Phonetics) ஆகும். காற்றில் மிதந்து வரும் ஒலியலைகள் செவிப்பறையைத் தாக்குகின்றன. இதனால் செவிப்பறை அதிர்வடைகிறது. இவ்வதிர்வுகள் நடுச்செவிப்பகுதியில் உள்ள நுண்ணெலும்புகளை இயக்குகின்றன. இவ்வியக்கங்கள் உட்செவியில் உள்ள உணர்வு நரம்புகளின் வாயிலாக மூளையின் ஒலியுணர்வுப் பகுதியை அடைந்து ஒலிகளாக உணரப்படுகின்றன. இவற்றைப் பற்றிப் பேசும் பகுதி ஒலியுணர்வியல் (Auditory Phonetics) எனப்படும்.
ஒலிப்பிறப்பியல், ஒளி இயக்கவியல், ஒளியுணர்வியல் ஆகியவை அனைத்தையுமே ஆய்வுமுறை அடிப்படையில் ஆய்ந்தறியத் தகுந்த பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிறப்பு, இயக்கம் ஆகியவற்றைப் பற்றி ஆய்வதற்கு மிகவும் நுணுக்கமான பொறிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அளவு ஆய்வு வளர்ச்சி ஒலியுணர்வியலில் தோன்றவில்லை. பேச்சொலிகளின் பிறப்பியல் கூறுகளை ஆராய வேண்டுமாயின், ஒலிப்பிறப்பிற்கான மூச்சுக் காற்றோட்டத்தின் திசை, அது தடைப்படுத்தப்படும் விதம், தடைப்படுத்த உதவும் உறுப்புகளின் அமைப்பு ஆகியவற்றை ஆய்ந்தறிய வேண்டும். பேச்சொலிகளின் இயக்கவியல் பற்றி அறிய வேண்டுமாயின் ஒலியின் அதிர்வு, அலைவீச்சு, அலையமைப்பு ஆகியவற்றை ஆய்ந்தறிய வேண்டும். ஒலியுணர்வியல் பெரிதும் மன உணர்வினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை அறிய மனித மூளை ஒலிகளை உணரும் பாங்கினைப் பற்றி அறிய வேண்டும்.
மூச்சுக் காற்றோட்டத்தின் திசை, அளவு, வேகம் ஆகியவற்றைக் கண்டறிய உதவும் கருவி அலை வரைவி (Kymograph) எனப்படும். ஒலியுறுப்புகள் இணைந்து மூச்சுக் காற்றைத் தடைப்படுத்தும்போது உள்ள அவற்றின் நிலையையும் இணையும் இடத்தையும் கண்டறிய உதவும் கருவி அண்ணவரைவி (Palatograph) எனப்படும்.
இருவகை அலைவரைவிகள் உள்ளன. ஒன்று புகை அலைவரைவி; மற்றொன்று மின் அலைவரைவி. இக்கருவிகள் தொண்டை, வாயறை, மூக்கறை ஆகிய இடங்களில், நாம் பேசும்போது மூச்சுக்காற்றில் விளையும் மாற்றங்களை அலைவடிவில் உருவாக்கித் தரும்
இக்கருவியில் மிகவும் மெதுவாக இயங்கக்கூடிய ஓர் உருளை உள்ளது. இவ்வுருளை ஒரு மின் உந்தியால் (Electric Motor) இயக்கப்படுகிறது. இவ்வுருளைக்கு இணையாக இதனோடு மிகவும் நெருங்கிய நிலையில் ஒன்றை அடுத்து ஒன்றாக மூன்று முட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இம்முட்கள் ஒவ்வொன்றும் காற்றழுத்த மாறுபாட்டின் அடிப்படையில் அதிரக் கூடிய கிண்ணத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள சவ்வுடன் ஓட்டப்பெற்றுள்ளன. கிண்ணத்துடன் பொருத்தப்பட்டுள்ள குழாய் ஒவ்வொன்றும் தொண்டை, வாய், மூக்கு ஆகியவற்றுடன் பொருத்தப்படும் வசதி பெற்றுள்ளன. பேசும்போது<noinclude></noinclude>
8wpu40w0um526z9a7ehwexs1m76qdk4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/579
250
622103
1951981
1853673
2026-07-07T14:57:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுமுறை ஒலியியல்|539|ஆய்வுமுறை ஒலியியல்}}</noinclude>தொண்டை, வாய், மூக்கறை ஆகியவற்றில் ஏற்படும் காற்றழுத்த மாறுபாட்டிற்கு ஏற்பக் குழாய்களில் உள்ள காற்றும் மாற்றம் பெறுமாதலால், அவற்றின் மறுமுனையில் உள்ள சவ்வுகளும் மேலும் கீழுமாக அதிரும். இவ்வதிர்வு சவ்வுகளின் மேல் பொருத்தப்பட்டுள்ள முட்களை இயக்கும். இம்முட்கள் சுற்றிக்கொண்டிருக்கும் உருளையின்மேல் பொருத்தப்பட்டுள்ள தாளின்மேல் பூசப்பட்டுள்ள கரிப்பூச்சைச் சுரண்டிக் குழாயில் உள்ள காற்றில் ஏற்படும் அழுத்த அமைப்பிற்கு ஏற்ற அலையமைப்பை உண்டாக்கும். மின் அலை வரைவியில் உள்ள முட்கள் மெல்லிய குழல்களாக உள்ளன. அவற்றின் முனைகள் காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப மையை உருளையின் மீது உள்ள தாளின்மேல் தெளித்து அலைகளை உண்டாக்குகின்றன. இவ்விரு அலை வரைவிகளிலுமே காலத்தைக் கணக்கிடும் வகையில் ஒரு வளைகோட்டைக் காற்றழுத்தத்தைக் காட்டும் அலைவரைவிகளுக்கு இணையாக வரையக்கூடிய முள் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் உதவியால் ஒலிகளை உண்டாக்கத் தேவைப்படும் காலத்தைக் கணக்கிடலாம்.
அலைவரைவியின் உதவியால் கிடைக்கப்பெறும் படங்கள் அலைவரைவு (Kymogram) எனப்படும். இப்படங்கள் பேச்சொலியின் குரல் (Voice) தன்மை, உயிர்ப்புத் (Aspiration) தன்மை போன்ற விவரங்ளைத் தெளிவாகத் தரும். ஓர் ஒலி வாயொலியா மூக்கொலியா அல்லது மூக்கின ஒலியா என்பதனை அறிய உதவும். மேலும் மூக்கின் ஒலியில் மூக்கினச் சாயல் எந்த அளவு உள்ளது என்பதை அறியத்தக்க சான்றினையும் தருகிறது. ஓர் ஒலி அடைப்பொலிய அன்றி உரசொலியா என்று அறியதோடு அடைப்புரசிகள் பற்றிய விவரத்தையும் அறிய உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒலிகள் ஒலிக்கப் பெறும் காலத்தை மிகவும் நுணுகி அறியப் பயன்படுகிறது.
நா மேலண்ணத்தை நெருங்கி ஏற்படுத்தும் இணைப்புகளைப் படமாக்கித் தரும் கருவி அண்ண வரைவியாகும். அண்ண வரைவி மூவகைப்படும். அவை மறைமுக அண்ணவரைவி, நேர்முக அண்ண வரைவி, இயங்கண்ண வரைவி எனப்படும். முன்னிரண்டும் நா, அண்ணம் ஆகியவற்றின் இணைப்பை ஏதாவது ஒரு நிலையில் மட்டுமே தரும். எனவே இவை நிலையண்ண வரைவி எனப்படும். மூன்றாவது நா அண்ணத்தை நெருங்கி இணையத் தொடங்கும் நேரம் முதல் தேவையான இணைப்பை ஏற்படுத்தி விடுபடும் வரை, எந்த நேரத்திலும் அவற்றின் நிலையைப் படமாக்க உதவும். எனவே இது இயங்கண்ண வரைவி எனப்படும்.
மறைமுக அண்ண வரைவி நா அண்ணத்தில் படியும் இடத்தைக் கண்டறிய உதவும் எளிய ஆய்வுச் சாதனமாகும். இம்முறை ஆய்வில் செயற்கை அண்ணம் பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் இது மறைமுக அண்ணவரைவி எனப்படுகிறது. யாருடைய உச்சரிப்பை ஆராய வேண்டுமோ அவருடைய மேலண்ணத்தில் சரியாகப் பொருந்துமாறு மெல்லிய செயற்கை அண்ணம் ஒன்றினை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். இது பிளாசுடிக்குப் போன்ற ஒரு பொருளால் உருவாக்கப்படுவது. இதை மேலண்ணத்தில் பொருத்திக் கொண்டு பேசிப் பழக வேண்டும். மிகவும் எளிமையாகவும் இயற்கையாகவும் பேசக்கூடிய பழக்கம் வந்த பிறகு செயற்கை அண்ணத்தில் ஒட்டக்கூடிய பொடியைத் தூவியின் உதவியால் சீராகத் தூவிப் பயன்படுத்த வேண்டும். செயற்கை அண்ணத்தைப் பொருத்திக் கொண்டு ஆராயவேண்டிய சொல்லை உச்சரித்தால் நா அண்ணத்தில் படியும் இடங்களில் உள்ள பொடி துடைக்கப்பெற்றுக் குறிப்பிட்ட அவ்வொலி உண்டாகும்போது, நா அண்ணத்தில் இணையும் இடத்தின் அடையாளம் கிடைக்கும்.
நா அண்ணத்தில் படியும் இடத்தைச் செயற்கை அண்ணத்தின் உதவி இன்றிப் படமாக்கிக்கொள்ள உதவும் கருவி நேர்முக அண்ணவரைவி எனப்படும். இக்கருவியில் ஒரு நிழற்படக் கருவி, மின் விளக்கு, வாயின் உள் நுழைக்கும் அளவு அகலம் உள்ள ஒரு நீண்ட கண்ணாடி ஆகியவை உள்ளன. நிழற்படக் கருவிக்கு எதிரில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. வாயைத் திறந்து இக்கண்ணாடியை வாயின் உள்நாவிற்கு மேல் படியுமாறு அமைத்தால் அதில் விழும் அண்ணத்தின் நிழலைப் படம் எடுக்கும் அளவுக்கு வசதியாகக் கண்ணாடியும் நிழற்படக் கருவியும் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடியில் விழும் மேலண்ணத்தின் நிழலைப் படம் எடுக்கும் அளவிற்குத் தேவையான ஒளியைப் பெறுவதற்கு வசதியாக மின் விளக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
இம்முறையில், தூவியின் உதவியால் மேலண்ணத்தில் பொடியைச் சீராகத் தூவ வேண்டும். பிறகு ஆராய வேண்டிய ஒலி அடங்கிய சொல்லைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும். மேலண்ணத்தின் நிழல் நேராக அண்ணவரைவியில் உள்ள கண்ணாடியில் விழுவதற்கு ஏற்ற வகையில் அமையும்படி, வாயைப் பிளந்து கண்ணாடி நாவின்மேல் படிந்து அமையுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் மேலண்ணம், கருவியில் உள்ள மின் விளக்கால் தேவையான அளவு ஒளிப்படுத்தப்பட்டுக் கண்ணாடியில் எதிரொளிரும். இதனை நிழற்படக் கருவியின் உதவியால் படமாக்கினால் நா அண்ணத்தில் படியும் இடம் பொடி நீக்கப்பட்டுக் காணப்படும்.
இயங்கண்ண வரைவி, மேலே குறிப்பிட்ட நேர் முக அண்ணவரைவி போன்றே உள்ளது. ஆனால்<noinclude></noinclude>
nmrsdl7uw36erl7wninyr93qiqi0us8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/580
250
622104
1951983
1853682
2026-07-07T15:07:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுமுறை ஒலியியல்|540|ஆய்வுமுறை ஒலியியல்}}</noinclude>இதனோடு பெரிய அளவிலான செயற்கை அண்ணம் ஒன்று, இதன் ஒவ்வொரு பகுதிக்கும் இணையாக அமையுமாறு மின்கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இச்செயற்கை அண்ணம் முழுதும் சிறுசிறு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. நா மேலண்ணத்தை நெருங்கி உண்டாக்கும் இணைப்பிற்குச் சரியான அமைப்பிற்கு ஏற்ப, இச்செயற்கை அண்ணத்தில் உள்ள மின்விளக்குகள் ஒளிபெற்றமையும். இதன் வாயிலாக ஆராய வேண்டிய ஒலியை உண்டாக்கும் போது, நா அண்ணத்தில் படியத் தொடங்குவது முதல் விடுபடும் வரை உண்டாகும் இணைப்பை அறியலாம்.
அண்ண வரைவிகள், நா மேலண்ணத்தில் படியும் இடத்தைப் படமாக்கித் தருகின்றன. இப்படங்கள் நா படிந்துள்ள இடத்தின் பரப்பு, வன்மை முதலிய இணைப்புத் தன்மைகள், நடு இணைப்பு, மருங்கிணைப்பு ஆகிய இணைப்பு நிலைகள் ஆகியவற்றைக் காட்டும். இவற்றால் ஒலிகளின் பிறப்பு, முயற்சி, வன்மை ஆகியவற்றை அறியலாம். அண்ணவரைவிக் கருவிகளால் கிடைக்கும் படங்கள் அண்ண வரைவுகள் எனப்படும்.
இதழ் வரைவி, ஒலிகள் உண்டாகும்போது இதழ்களின் அமைப்பையும் வாயின் அங்காப்பையும் அறிய உதவும் ஓர் எளிய கருவியாகும். இக்கருவி, ஒலியை உண்டாக்கும்போது வாயின் முன், பக்க அமைப்புகளைப் படமாக்க உதவுகிறது. இப்படம் ஒவ்வொன்றும் ஒலியை உண்டாக்கும்போது வாயின் முன்னமைப்பினையும் அதை அடுத்து இருபக்கத்திலும் வாயின் பக்க அமைப்புகளையும் ஒரு சேரப் பெற்றிருக்கும். இதனால், ஒலிகள் உண்டாகும்போது உள்வாயின் புற அமைப்பினை ஒரு சேரக் காணலாம்.
பேச்சொலியின் பௌதீகத்தன்மைகளான அதிர்வு, அலைவீச்சு, அலை அமைப்பு ஆகியவற்றை அளந்தறியப் பல அரிய மின்னியக்கக் கருவிகள் (Electronic Instruments) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானவை ஊசலியக்கத் தோற்றி (Oscilloscope), ஒலிமாலை வரைவி (Sound Spectrograph), தாயி அளவி (Pitch Motor), இசையோட்டத் தோற்றி (Visipitch) ஆகியவையாகும்.
ஒலி உண்டாவதற்கு அடிப்படைக் காரணமாகிய அதிர்வின்போது ஏற்படும் ஊசலியக்கத்தை (முன் பின்னாக இயங்கும் இயக்கம்) அலைவடிவமாகக் கேத்தோடு ரே குழவில் தோற்றுவிக்கும் கருவி ஊசலியக்கத் தோற்றியாகும். இக்கருவி தொலைக்காட்சிக் கருவித்திரை (Television Screen) போன்ற அமைப்பு உடையது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள ஒலி வாங்கியில் (Microphone) பேசினால், அவ்வொலிகளின் அதிர்வு, அலைவீச்சு, அலையமைப்பு ஆகியவற்றைக் காட்டும் அலைகள் இக்கருவியின் திரையில் தெரியும். இவ்வலைகளை இக்கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள நிழற்படக்கருவி படமாக்கித் தரும். இப்போது வந்துள்ள கருவிகள், பேச்சொலி அலைகளைத் தேவைப்படும் கால அளவுக்குத் திரையில் நிறுத்திவைத்துக் கொள்ளக்கூடிய வசதியினைப் பெற்றுள்ளன.
இக்கருவி, ஒலியின் அலை வடிவைக் காட்டுகிறது. ஒரு நொடிப் பொழுதில் எத்தனை அலைகள் உண்டாகின்றன என்பதைக் கொண்டு அவ்வொலியின் அதிர்வெண் அல்லது தாயியையும், அவ்வலைகளின் வீச்சைக்கொண்டு அவ்வொலியின் உரப்பையும், அவ்வலையின் அமைப்பைக் கொண்டு அவ்வொலியின் தன்மை (Quality) யையும் அறியலாம்.
மக்கள் பேசும்போது உண்டாகும் பெரும்பான்மையான ஒலிகள், குரல்வளை மடல் (Vocal Card) களின் அதிர்வுடனேயே பிறக்கின்றன. ஒரு நொடிப்பொழுதில் உண்டாகும் இவ்வதிர்வுகளின் எண்ணிக்கை பேச்சொலியின் தாயியையும், அதிர்வின் வீச்சு அவ்வொலியின் உரப்பையும் குறிக்கின்றன. குரல்வளை மடல்களின் அதிர்வெண்ணிக்கையைக் காட்டும் கருவி தாயி அளவியாகும். அவற்றின் அவை வீச்சின் உயரத்தைத் தெசிபிள் (db) அளவில் காட்டுவது உரப்பளவி (Intensity Meter) ஆகும். இவை இரண்டும் இசையோட்ட அளவியியல் துணைக் கருவிகளாக உள்ளன. இசையோட்ட அளவி தாயி, உரப்பு ஆகிய அளவுகளைக் கொண்ட வரைவைத் (Graph) தன்னிடம் உள்ள கேத்தோடு ரே குழலில் படமாகக் காட்டும். இவ்வரைவின் கிடை அச்சு ஒலியின் தாயியையும், நிலை அச்சு அவ்வொலியின் உரப்பையும் காட்டும்.
தொடர்களின் இசையோட்டத்தைக் (Information) கணக்கிட இக்கருவி உதவுகிறது. இக்கருவியில் உள்ள திரை இசையோட்டத்தை வரைபடமாகக் காட்டும். இவ்வரைபடத்தின் வாயிலாக ஒரு தொடரின் தாயி, உரப்பு ஆகியவற்றை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அறியலாம். தாயியின் எண்ணிக்கையையும் உரப்பின் சக்தி (db) யையும் இக்கருவித் திரையில் எண்வடிவில் (Digital) காணலாம்.
ஒலிமாலை வரைவி, ஒலியின் அதிர்வு, உரப்பு ஆகியவற்றை அவ்வொலியின் கால அளவிற்கு நேராகக் குறித்துக் காட்டும் கருவியாகும். இது வெப்பத்தால் இரசாயன மாற்றம் பெற்றுத் தீய்ந்து கறுப்பாகக் கூடிய ஒரு தாளில் அதிர்வெண்களை நிலை அச்சிலும், காலத்தைக் கிடை அச்சிலும், உரப்பை ஏற்ற கறுப்பு நிறத்திலும் கொடுக்கும் வரைபடத்தைத் தரும். இதனால், 2, 4 நொடிப் பொழுதளவில் ஒலிக்கும் எந்த ஒலித் தொடரையும் 28000 H{{sub|2}} வரை அளந்து அறிவதோடு உரப்பையும் db யில் அளக்கலாம்.{{nop}}<noinclude></noinclude>
dl9wb50hqohskctnqbuza4rxs51zbi1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/581
250
622105
1951984
1946268
2026-07-07T15:13:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆய்வுமுறை ஒலியியல்|541|ஆயத் தீர்வைகள்}}</noinclude>ஒலிமாலை வரைவி ஒலிவரைவி என்றும் அழைக்கப்படும் இதில் ஒலிவாங்கியின் மூலம் செலுத்தப்படும் ஒலி பெருக்கப்பட்டுக் (Amplified) காந்தத் தட்டு (Magnetic Disc) ஒன்றின் விளிம்பில் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஒலி அதன் அதிர்வு, உரப்பு ஆகியவற்றிற்கேற்ற மின்சக்தியாக மாற்றப்பட்டு ஒரு துண்டூசியின் (Stylus) முனைவழியாகத் தீப்பொறியாக வெளிப்படும். இப்பொறிகள் தட்டின் மைய அச்சையே அச்சாகக் கொண்டு இயங்கும் ஓர் உருளையில்மேல் பொருத்தப்பட்டுள்ள வெப்ப உணர்வுத் (Heat Sensitive) தாளின்மேல் பட்டுக் குறிப்பிட்ட காலத்திற்கு எதிராக அதிர்வெண், உரப்பு இவற்றைக் கண்டறியும் வகையில் கரிப்பட்டைகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு கிடைக்கும் வரைவு ஒலிமாலை வரைவு (Spectrogram) அல்லது ஒலிவரைவு (Sonagram) எனப்படும்.
ஒலிவரைவுகள் ஒலியின் அதிர்வு, உரப்பு, அது நிலவும் காலம் ஆகியவற்றைக் காட்டுவதோடு பேச்சொலிக்கே சிறப்பாக அமைந்துள்ள உயிர், அடைப்பு, உரசு, மருங்கு, மூக்கினம் ஆகிய தன்மைகளையும் காட்டும். இத்தன்மைகள் ஒலிவரைவியில் கரிய அடையாளங்களாகத் தென்படும். சீரான பட்டையாகத் தோன்றும், குறிகள் உயிரொலிகளையும், வெற்றிடமாக உள்ளவை அடைப்பொலிகளையும், உயரப் போக்கில் தொடர்ச்சியாக அமைந்துள்ள குறிகள் உரசொலிகளையும், கீழ்ப்பகுதியில் தோன்றும் குறிகள் மருங்கொலி, மூக்கின் ஒலி ஆகியவற்றையும் குறிக்கும், இக்குறியீடுகள் மேற்கண்ட பிறப்பு முயற்சிகளோடு பிறப்பிடம், குரல்நிலை ஆகியவற்றை அறியவும் உதவுகின்றன.
இதுவரை கூறப்பட்ட கருவிகள் பேச்சொலிகளை ஆராயப் பயன்படுபவையாகும். இவை பேச்சொலிகளை அவற்றின் இயல்பான குழவில் ஆராயப் பயன்படுபவை. ஆனால், இயல்பான சூழ்நிலை உள்ள ஒலிகளைச் சிலபோது செம்மையாக ஆராய முடியாது. எனவே, அவற்றைத் தனியாகத் துண்டித்து அல்லது அவை ஒலிக்கும் காலத்தை நீட்டி ஆராய வேண்டும். பேச்சொலி ஒன்றை அதன் சூழலிலிருந்து தனித்து எடுக்க உதவும் கருவிக்கு ஒலித்துணப்பி (Segmentator) என்று பெயர். இதன் உதவியால் உயிரையோ மெய்யையோ தனித்துத் துண்டித்து அதை மட்டும் ஆராயலாம். ஒரு தொடரையோ சொல்லையோ ஒலியையோ அதன் ஒலித்தன்மை கெடாமல் அது நிலவும் காலத்தை மட்டும் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதற்கு உதவும் கருவி ஒலிவிரவி (Vary vox) எனப்படும். இது மிகவும் நுண்ணிய ஒலிகளையும் ஆராய உதவும்.{{Right|க.மு.}}
<section end="ஆய்வுமுறை ஒலியியல்"/>
<section begin="ஆயத் தீர்வைகள்"/>
{{dhr}}
<b>ஆயத் தீர்வைகள்</b>: பொதுவாக வரிகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று நேர்முக வரி. மற்றொன்று மறைமுக வரி. மைய அரசுக்குச் சேரும் மறைமுக வரிகளுள் சுங்க வரிகளும் ஆயத் தீர்வைகளும் (Excise Duties) அடங்கும். மாநில அரசுக்குச் சேர்வன விற்பனை வரிகளும் ஆயத் தீர்வைகளுமாகும். மாநில அரசுக்குக் கீழ்க்காணும் பொருள்களின்மீது ஆயத் தீர்வைகளை விதிக்க அதிகாரம் உண்டு. சாராயம் போன்ற மதுவகைகள், கஞ்சா, அபின், கெம்பு என்னும் சணல், போதைப் பொருள்கள், மருந்து வகைகள் ஆகிய பொருள்கள் நீங்கலாக எல்லாவிதப் பொருள்களுக்கும் தீர்வை விதிக்க இந்திய அரசியல் சட்டப்படி மைய அரசுக்கு முழு அதிகாரமுண்டு. இத் தீர்வைகளை விதிக்க அரசு சில நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை:
1. நுகர்வோரின்மீது வரிப்பளுவைச் சமத்தும் நோக்கில் ஆடம்பரப் பொருள்களின் உற்பத்தி மீது வரி விதித்தல்.
2.மக்கள் நலனுக்குத் தீங்கிழைக்கும் பொருள்களின் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் அத்தகைய பொருள்களின் மீது வரி விதித்தல்.
3. பெறுகிற நன்மையின் அடிப்படையில் வரிச்சுமையை ஏற்ற பொருள்களின் உற்பத்திமீது வரி விதித்தல்.
4. போர்க் காலங்களில் பண வீக்கம் ஏற்படும் போதும் பற்றாக்குறையுள்ள பொருள்களின் நுகர்வைக் குறைக்கவும் அப்பொருள்களின்மீது வரி விதித்தல்.
வருவாய் பெறும் நோக்கத்தோடு செய் பொருள் வரி, வருமான வரி மற்றும் ஆயத் தீர்வைகளின் வாயிலாக வரும் வருமானம் ஆகியவற்றைமைய மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள நிதிக் குழு ஐந்தாண்டுக்கொருமுறை ஆய்ந்து அறிக்கை வெளியிடும். அவ்வறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் நிதி பகிரப்படுகிறது ஆயத் தீர்வைகளை விதிப்பதும் வசூலிப்பதும் மைய அரசின் பொறுப்பாகும். நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இப்போது மைய, மாநில அரசுகள் முறையே 80:20 என்ற விகிதத்தில் நிதியைப் பகிர்ந்து கொள்கின்றன, இதனுடன் நிதிக் குழு, மைய அரசுக்குச் சிறப்பு ஆயத் தீர்வை, துணை ஆயத் தீர்வை போன்ற வரிகளைச் சில பொருள்களின் மீது விதித்திடவும் பரித்துரைத்துள்ளது.
மைய அரசினால் நேர்முக வரியை மேலும் அதிகரிக்க முடியாத நிலையிலும் அரசாங்கத்திற்கு அதிக<noinclude></noinclude>
4x5b9021su2zzi2d4shqh5imkn34ij8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/582
250
622106
1951988
1946277
2026-07-07T15:18:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயிசா|542|ஆயுத பூசை}}</noinclude>வருவாய் தேவைப்படும்போதும் இத்தீர்வை மேலும் பல பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது. மோட்டார் தயர் (Tyre), தாவரப் பொருள்கள், புகையிலை, காப்பி, தேயிலை, பாக்குப் போன்ற பொருள்களுக்கு விதிக்கப்படும் தீர்வையை இதற்குச் சான்றாகக் கூறலாம். வரிவிதிப்புத் தகவல் குழு 1954-ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சில பொருள்களின் மீதுள்ள வரி விகிதங்களை மாற்றி அமைக்கவும், சில புதிய பொருள்களுக்கு வரி விதிக்கவும் பரிந்துரைத்தது. அதன்படி மைய அரசு 1957-58-ஆம் ஆண்டில் வரி விதிப்புத் தகவல் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுத்தியது. அதன் காரணமாக அரசின் வருவாய் உயர்ந்தது. மாநில அரசுகள் 1957-ஆம் ஆண்டில் துணி வகைகளின் மீதான விற்பனை வரியை நீக்க ஒப்புக்கொள்ள அதனால் உண்டான வருமான இழப்பை ஈடு செய்ய மைய அரசு சர்க்கரை, புகையிலை போன்ற பொருள்களின் மீது அதிகப்படியான தீர்வைகளை விதித்தது. அதேபோல் பட்டுத் துணிகளின் மீதுள்ள விற்பனை வரியை நீக்கி, அதற்கு மாற்றாக ஆயத் தீர்வையை விதித்தது. இவற்றால் வரக்கூடிய வருமானத்தை, மைய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளவும் வகை செய்யப்பட்டது.
மைய அரசின் ஆயத் தீர்வை அன்றியும் சில குறிப்பிட்ட தொழில்களுக்குத் துணை ஆயத் தீர்வைகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆராய்ச்சியை மிகைப்படுத்தவும் விதிக்கப்படுகின்றன. சில பொருள்களுக்கு, குறிப்பாகப் பருத்தி மூட்டை ஒவ்வொன்றுக்கும், துணி வகைகளுக்குச் சதுர மீட்டர் ஒவ்வொன்றுக்குமென வரி விகிதங்களை அரசு உறுதி செய்துள்ளது. மைய அரசு தொழில்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில பொருள்களுக்குச் செசு (Cess) என்ற கூடுதல் தீர்வையை விதித்துள்ளது. எடுத்துக்காட்டாக இரப்பர், தேங்காய், நிலக்கரி ஆகியவற்றைக் கூறலாம். மைய அரசுக்கு ஆய வரியின் வாயிலாக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்கிறது. ஆகவே இப்போது மைய அரசின் வருவாய் பாதிக்குமேல் ஆயத் தீர்வைகளின் வாயிலாகக் கிடைக்கிறது.{{Right|ந.வ.}}
<section end="ஆயத் தீர்வைகள்"/>
<section begin="ஆயிசா"/>
{{dhr}}
<b>ஆயிசா (கி.பி. 614-678)</b> இசுலாம் சமயத்தை நிலைநாட்டிய நபிகள் நாயகத்தின் மனைவி. அவ்வம்மையாரின் தந்தை அபுபக்கர். ஆயிசா கி.பி. 614-ஆம் ஆண்டில் மெக்காவில் பிறந்தார். இவர் கி.பி.622-ஆம் ஆண்டில் மெதீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவரை நபிகள் நாயகத்திற்கு மணம் செய்விக்க உறுதி செய்யப்பெற்று, கி.பி. 623-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தேறியது. அப்போது நபிகள் நாயகத்திற்கு 50 வயது. அவர்களுக்குப் பிள்ளைப் பேறு கிட்டவில்லை. நபிகள் நாயகத்திற்கு மனைவியர் பலர். எனினும் இறுதி நாட்களில் நபிகள் ஆயிசாவிடமே அடைக்கலம் புகுந்தார். காலிபாக்களின் ஆட்சியின்போது ஆயிசா பங்கு கொள்ளவில்லை. மெதீனாவில் அமைதியாகக் காலத்தைக் கழித்துக் கி.பி. 678-ஆம் ஆண்டில் ஆயிசா காலமானார்.
<section end="ஆயிசா"/>
<section begin="ஆயிரத்தளி"/>
{{dhr}}
<b>ஆயிரத்தளி</b> பழையாறை என்னும் ஊரின் மறுபெயர். சோழர் அரண்மனைகள் நந்திபுரம், பழையாறை ஆகிய இடங்களில் இருந்தன. சுந்தர பாண்டியன் இங்குத்தான் வீராபிடேகம் செய்து கொண்டான். இது கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. முத்தரையர் தலைநகராகிய நியமத்திலும் ஓர் ஆயிரத்தளி இருந்தது.
<section end="ஆயிரத்தளி"/>
<section begin="ஆயிரவேலி அயிரூர்"/>
{{dhr}}
<b>ஆயிரவேலி அயிரூர்</b> காவிரியின் வடகரையில் காட்டுப்புத்தூருக்கு அருகில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஊர், திருமுக்கூடலுக்கு (திருச்சி மாவட்டம்) எதிர்க்கரையில் உள்ளது. இதற்குச் சீராம சமுத்திரம், புட்பவனகாசி என்ற பெயர்களும் உண்டு. மக்கள் அயிலூர் என்றும் வழங்குவர். இவ்வூர் ஆயிர வேலி நில அளவு கொண்டிருந்தமையின் ஆயிரவேலி அயிரூர் எனப்பட்டது. நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 768-815) என்னும் பாண்டிய வேந்தன் இங்கே தான் அதியமான் வேந்தனை வென்று களிறுகளையும் குதிரைகளையும் கைக்கொண்டான். இங்குப் புகழ்மிக்க வாலீசுவரர் ஆலயம் உள்ளது. இங்கு வாலி மண் இலிங்கத்தை வழிபட்டதாகக் கூறுவர். இக்கோயிலில் சோழர், பாண்டியர் கல்லெட்டுகள் உள. இங்குத் தற்பலியூட்டுச் சிற்பம் ஒன்றுளது, சீவரமங்கலச் செப்பேட்டில் இவ்வூர் குறிக்கப்பெறுகிறது. வடகரை வஞ்சி எனவும் இது கட்டப்படுகிறது.
<section end="ஆயிரவேலி அயிரூர்"/>
<section begin="ஆயுத பூசை"/>
{{dhr}}
<b>ஆயுத பூசை</b> பாரத் நாட்டில் இந்துக்கள் மேற்கொள்ளும் பண்டிகைகளுள் ஒன்று. ஆயுதம் என்னும் சொல் படைக்கலம், கருவி எனப் பொருள்படும். ஆயுதங்களுக்குப் பூசை செய்து அவற்றைச் சிறப்பிக்கும் பண்டிகை ‘ஆயுத பூசை’ எனப்படுகிறது.
பாரத நாட்டில் புரட்டாசித் திங்களில் கொண்டாடப்படுவது ‘நவராத்திரி விழா’, இதன் பகுதியாக இறுதியில் அமைவது, ஆயுத பூசை விழா, வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் பெண் தெய்வங்களாகப் போற்றி வழிபடுவது இந்நாட்டு மரபு. வீரத்தைக் கொற்றவை (துர்க்கை) எனவும், கல்வியை நாமகள் எனவும், செல்வத்தைத் திருமகள் எனவும் கொண்டு நவராத்திரி விழாவில் வழிபடுகின்றனர், ‘கொலு’ வைத்து ஒன்பது நாட்களிலும் ஆடலும் பாடலும் நிகழ்த்துவர். நாட்டில் நிலவிய தீய ஆற்றல்களை அரக்கர்களாக உருவகப்படுத்தி, அவர்களைக் கடவுளர் அழித்த நிகழ்ச்சிகளைப் புராணங்கள் விரித்துரைக்கின்றன. மக்களுக்கு எண்ணற்ற<noinclude></noinclude>
pmlovm1w018wxl08kce4h1p8tcx6lbh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583
250
622107
1951991
1946278
2026-07-07T15:24:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுதம்|543|ஆயுள் அட்டவணை}}</noinclude>இன்னல் விளைத்து வந்த ‘மகிடாசுரன்’ என்ற எருமைத்தலை அரக்கனைக் கொற்றவை - (வீர அன்னையாகிய துர்க்கை) அழித்தொழித்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவது ‘ஆயுத பூசை விழா’. சத்தி ஒன்பது நாட்கள் கொலுவிலிருந்து பத்தாம் நாள் தன் சூலப்படையால் அரக்கனை அழித்தாள் எனக் கருதி அவ்வெற்றியை விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
ஆத பூசையன்று, ஆயுதங்களும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரக்கால், படி, தராசு, அரிவாள் மணை, மண்வெட்டி, கோடரி போன்ற தொழிற் கருவிகளும் கொலுவில் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. தொழிலாளர் தங்களுக்குரிய தொழிற் கருவிகளை வைத்துப் பூசை செய்கின்றனர் இதனால் புத்துணர்ச்சியையும் புது ஊக்கத்தையும் தரவல்ல சமுதாய விழாவாக இப்பண்டிகை அமைந்துள்ளதைக் காணலாம்.
வங்காளத்தில் இவ்விழா சற்று மாறுதலுடன் நடைபெற்று வருகிறது. தஞ்சையை ஆண்ட மகாராட்டிர மன்னர் காலத்தில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் பெருங்கொலுவாக வைக்கப்பெற்றுக் சிறப்பாகப் பூசிக்கப்பட்டன என்ற செய்தியை வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
மைசூரில் ‘தசரா’க் கொண்டாட்டம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறுகிறது. மன்னரின் வீரவாள் கொலுவின் வைக்கப்பெற்று உலாவாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்விழாவிற்கு அடுத்த நாளில் குழந்தைகளுக்குப் படிப்புத் தொடங்கல், புதுக்கணக்குத் தொடங்குதல் போன்றவை நிகழ்கின்றன. இதனை ‘விசயதசமி’ என்கின்றனர். பொதுவாகக் கூறுமிடத்து ஆயுத பூசை தமிழ்நாட்டு மக்களின் வீரம், கல்வி ஆகியவற்றைப் போற்றும் விழாவாகவும் சமுதாய வளர்ச்சி விழாவாகவும் அமைந்துள்ளது எனலாம்.{{Right|ஆ.ந.}}
<section end="ஆயுத பூசை"/>
<section begin="ஆயுதம்"/>
{{dhr}}
<b>ஆயுதம்</b> என்பது பெரும்பாலும் போர்க்கருவியைக் குறிக்கும். வேல், வாள், ஈட்டி, சூலம், அரிவாள், பட்டாக்கத்தி, வில், தூண்டில், கழுமரம், கணையம் முதலியன பழங்காலப் போர்க்கருவிகளுள் சில. அன்றியும் பல்வேறு தொழிலாளர்கள் பயன்படுத்தும் கருவிகளும் ஆயுதம் எனப்படும். உளி, அரம் போல்வன எடுத்துக்காட்டு, இவை தெய்வத் தன்மை வாய்ந்தனவாகக் கருதி வீரர்களும் தொழிலாளர்களும் இவற்றிற்குப் பூசை செய்வது உண்டு. காண்க: [[போர்க் கருவிகள்]].
<section end="ஆயுதம்"/>
<section begin="ஆயுள் அட்டவணை"/>
{{dhr}}
<b>ஆயுள் அட்டவணை</b>: இது மக்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிடும் ஓர் அட்டவணையாகும். ஆயுள் அட்டவணை (Life Table) இறப்பின் நிகழ்ச்சியை விளக்கும் என்பது கிபிட்சு (Keyfitz) என்பாரின் கருத்து. ஒரே நாளில் பிறக்கும் 1,00,000 குழந்தைகளைக் கருத்தில் கொண்டு, அவை ஒரு வயதிலிருந்து அடுத்த வயதுக்குச் செல்லும்போது அவற்றில் எத்தனை இறக்கின்றன என்பதை அத்தனை குழந்தைகளும் இறக்கும் வரையில் கவனித்துக் கணக்கிட்டு இவ் அட்டவணை உருவாக்கப்படுகிறது. அறிவியல் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ஆயுள் அட்டவணை கி.பி. 1815-ஆம் ஆண்டில், மிலன் (Milne) என்பவரால் வெளியிடப்பட்டது. தேசிய அளவில் உருவாக்கப்பட்டு வந்த ஆயுள் அட்டவணைகள், பின்பு சில நகரங்களுக்கும், நாட்டின் இதர சில பகுதிகளுக்கும் உருவாக்கப்பட்டன, ஐக்கிய நாடுகளின் ஆண்டு மக்கள் தொகை நூல் (Population Year Book), பல்வேறு நாடுகளின் ஆயுள் அட்டவணைகளைக் கொண்டிருக்கிறது. கிபிட்சு (Keyfitz), பிலிசர் (Flieger) ஆகிய இருவரும் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்காக ஆயுள் அட்டவணைகளை வெளியிட்டிருக்கிறார்கள். வயது சார்புடைய இறப்பு வீதங்களில் இருந்துதான் (Age Specific Death Rates) இவ் ஆயுள் அட்டவணை உருவாக்கப்படுகிறது. இதன் உதவியோடு இறப்புநிலை (Mortality), உயிர் வாழ்நிலை (Survivorship) வாழுங் கால அளவு ஆகியவற்றை அளவிடமுடியும்.
<b>ஆயுள் அட்டவணையின் வகைகள்</b>: குறிப்பு ஆண்டு (Reference Year), வயதுத் தொடர்புடைய விவரங்கள் முதலிய பல்வேறு காரணிகளைப் பொறுத்து ஆயுள் அட்டவணை வேறுபடுகிறது. குறிப்பு ஆண்டைக் கொண்டு நிகழ்கால அல்லது கால ஆயுள் அட்டவணை (Current or Period Life Table) என்றும், தலைமுறை அல்லது குழு ஆயுள் அட்டவணை (Generation or Cohort Life Table) என்றும் இதனை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் வகை குறுகிய கால இறப்பு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது, ஒரு குணத்தைப் பொதுவாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் இறப்பு அனுபவத்தை (Cohort Mortality Experience) அடிப்படையாகக் கொண்டு விளங்குவது. இவ்வகை ஆயுள் அட்டவணையின் விதிப்படி, கடைசி மனிதன் இறக்கிற வரை தொடர்ந்து வருகிற ஒவ்வொரு வயதிலும் ஒவ்வோர் ஆண்டும் உற்று நோக்கப்பட்டு எல்லா மனிதரின் இறப்பு அனுபவங்களும் கணக்கிடப்படுகின்றன. இவ்வகையைச் சேர்ந்த ஆயுள் அட்டவணை, இறப்பின் தெரிவு (Projection of Morality) இறப்பின் போக்கு, (Mortality Trend), கருவளம் (Fertility); இனப்பெருக்கம் (Reproduction) ஆகியவற்றை அளப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
9l859r4p3qz8q3p9b0390yxqk0iyqyo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/584
250
622108
1951992
1853713
2026-07-07T15:31:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் அட்டவணை|544|ஆயுள் அட்டவணை}}</noinclude>ஆயுள் அட்டவணை, முழு ஆயுள் அட்டவணை (Complete Life Table) சுருக்கப்பட்ட ஆயுள் அட்டவணை (Abridged Life Table) என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. முழு ஆயுள் அட்டவணையில் காணப்படும் விவரங்கள் அனைத்தும் பிறப்பிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிற்கும் கொடுக்கப்பட்டிருக்கும். சுருக்கிய ஆயுள் அட்டவணையில், அனைத்து விவரங்களும் 5 அல்லது 10 ஆண்டு வயது இடைவெளியால் பிரிக்கப்பட்ட குழுமங்களுக்காகக் காணப்படுகின்றன. பொதுவாக, முழுமையான ஆயுள் அட்டவணையைக் காட்டிலும் சுருக்கப்பட்ட ஆயுள் அட்டவணைகள்தாம் பெருமளவில் உருவாக்கப்படுகின்றன. இவ்வகை ஆயுள் அட்டவணையை உருவாக்குவதும் எளிது. இதில் காணப்படும் விவரங்கள் பொதுவான நோக்கங்களுக்குப் போதுமானவையாகவே இருக்கும். அது, பயன்படுத்தவும் எளிமையானது.
<b>ஆயுள் அட்டவணையின் எடுகோள்கள் (Assumptions of Life Table)</b>:
:1. பொதுக் குண நலன்களைக் கொண்ட ஒரு குழுமம் என்பது ஒரே பாலைச் (Sex) சேர்ந்த ஒரு தகுதியான எண்ணிக்கை அளவு பிறப்பை எடுத்துக் கொள்வது. பொதுவாக ஆயுள் அட்டவணையில் இக்குழுமத்தில் சொல்லப்படும் பிறப்பின் எண்ணிக்கை 1,00,000 ஆகும். இந்த எண்ணிக்கை அடி மூலம் (Radix) என்று சொல்லப்படுகிறது. இப்படி ஒரு குறிப்பிட்ட தகுதியான எண்ணிக்கையுடைய பிறப்பினை எடுத்துக் கொள்வதன் வாயிலாக மற்ற ஆயுள் அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எளிதாகிறது. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனியாக ஆயுள் அட்டவணை உருவாக்கவும் முடியும்.
:2. இக்குழுமத்தில் இடப்பெயர்வு இல்லை என்பது கொள்ளப்படுகிறது. இறப்பு மட்டுமே ஒரு காரணி. இதன் காரணமாகவே ஒவ்வொரு வயதிலும் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
:3. குழுமத்தில் அடங்கும் மனிதர்கள் ஒவ்வொரு வயதிலும் முதலில் சொல்லப்பட்ட, என்றும் மாறா இறப்புப் பட்டியலின் (Mortality Schedule) படி இறக்கின்றனர்.
:4. வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளைத் தவிர, மீதமிருக்கும் ஒவ்வொரு வயதிலும் இறப்புச் சமமாகப் பங்கிடப்படுகிறது.
<b>ஆயுள் அட்டவணையின் பகுதிகள் (Life Table Columns)</b>: அட்டவணை மிக முக்கியமான ஏழு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது:
<b>பகுதி ஒன்று</b>: (x - x + n)) என்பது இரண்டு வயதுக்கு இடைப்பட்ட வாழுங் காலத்தைக் குறிக்கிறது (Period of life between two ages). எடுத்துக் காட்டாக, 20-25 வயது என்பது 20 (x) என்னும் பிறந்த நாளுக்கும் 25 (x +n) என்னும் பிறந்த நாளுக்கும் இடையே இருக்கும் 5 ஆண்டு இடைவெளியைக் குறிக்கிறது.
<b>பகுதி இரண்டு</b>: nqx - இக்குழுமத்தில், இரண்டு வயதுகளுக்கு இடையே தொடங்குகிற வயதில் (x) உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் அடுத்து முடிகிற வயதை (x + n) நெருங்குவதற்குள் இறப்பவர்களின் எண்ணிக்கையை எடுத்துச் சொல்கிறது. எடுத்துக்காட்டாக, 20-25 வயது இடைவெளியில் ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பு 0.03778 என்று வைத்துக்கொண்டால் 20-ஆம் வயதிலிருக்கும் 66,659 பேர்களில் 25-ஆம் வயதைக் கடப்பதற்குள் 2518 பேர் இறக்கிறார்கள் எனலாம். வேறுவிதமாகச் சொன்னால், x என்ற வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் x+n என்ற வயதை நெருங்குவதற்குள் அவன் இறப்பதற்கான நிகழ்தகவு (Probability) எவ்வளவு என்பதைக் குறிக்கிறது.
<b>பகுதி மூன்று</b>: l{{sub|x}}- அட்டவணையில் அடிமூலமாக வைத்துக் கொண்ட மொத்தப் பிறப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொடக்க இடைவெளி வயதில் (x) உயிர் வாழ்கிற மக்களைக் குறிக்கிறது. கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் அட்டவணைப்படி 1,00,000 குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக் கொண்டால், அவற்றில் 66,659 மட்டிலுமே 20 வயதில் உயிரோடு காணப்படும்.
<b>பகுதி நான்கு</b>: ndx குறிப்பிடப்பட்டுள்ள வயது இடைவெளிக்குள்ளே (x to x + n), மொத்தப் பிறப்பில் எத்தனை பேர் இறப்பார்கள் என்பதைக் குறிக்கிறது. அட்டவணையில் காணப்படுவதைப் போல் மொத்தம் பிறந்த குழந்தைகளில் 2518 இறப்புகள், 20-25 வயது வயது இடைவெளிக்குள் நிகழ்கின்றன.
<b>பகுதி ஐந்து</b>: nlx குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு வயது இடைவெளிக்குள் (x to x + n) மொத்தப் பிறப்புகளில் வாழ்பவர் ஆண்டுகளைக் (Person Years) குறிக்கிறது. அட்டவணையில் காணப்படுவதைப் போல், பிறந்த 1,00,000 குழந்தைகள் 20-25 என்ற வயது இடைவெளியில் 327,001 குழந்தைகள் வாழ இருக்கின்றனர்.
<b>பகுதி ஆறு</b>: T{{sub|x}}- குறிப்பிடப்பட்டுள்ள வயது இடைவெளியில் (x to x + n) தொடக்க வயதைக் கடந்த பிறகு குழுமத்தில் (Cohort) எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் 1,00,000 குழந்தைகள் மொத்த<noinclude></noinclude>
qw63ynbw4exkh66es0id87x1ui8eq0l
1952078
1951992
2026-07-08T03:22:03Z
Booradleyp1
1964
1952078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் அட்டவணை|544|ஆயுள் அட்டவணை}}</noinclude>ஆயுள் அட்டவணை, முழு ஆயுள் அட்டவணை (Complete Life Table) சுருக்கப்பட்ட ஆயுள் அட்டவணை (Abridged Life Table) என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. முழு ஆயுள் அட்டவணையில் காணப்படும் விவரங்கள் அனைத்தும் பிறப்பிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிற்கும் கொடுக்கப்பட்டிருக்கும். சுருக்கிய ஆயுள் அட்டவணையில், அனைத்து விவரங்களும் 5 அல்லது 10 ஆண்டு வயது இடைவெளியால் பிரிக்கப்பட்ட குழுமங்களுக்காகக் காணப்படுகின்றன. பொதுவாக, முழுமையான ஆயுள் அட்டவணையைக் காட்டிலும் சுருக்கப்பட்ட ஆயுள் அட்டவணைகள்தாம் பெருமளவில் உருவாக்கப்படுகின்றன. இவ்வகை ஆயுள் அட்டவணையை உருவாக்குவதும் எளிது. இதில் காணப்படும் விவரங்கள் பொதுவான நோக்கங்களுக்குப் போதுமானவையாகவே இருக்கும். அது, பயன்படுத்தவும் எளிமையானது.
<b>ஆயுள் அட்டவணையின் எடுகோள்கள் (Assumptions of Life Table)</b>:
:1. பொதுக் குண நலன்களைக் கொண்ட ஒரு குழுமம் என்பது ஒரே பாலைச் (Sex) சேர்ந்த ஒரு தகுதியான எண்ணிக்கை அளவு பிறப்பை எடுத்துக் கொள்வது. பொதுவாக ஆயுள் அட்டவணையில் இக்குழுமத்தில் சொல்லப்படும் பிறப்பின் எண்ணிக்கை 1,00,000 ஆகும். இந்த எண்ணிக்கை அடி மூலம் (Radix) என்று சொல்லப்படுகிறது. இப்படி ஒரு குறிப்பிட்ட தகுதியான எண்ணிக்கையுடைய பிறப்பினை எடுத்துக் கொள்வதன் வாயிலாக மற்ற ஆயுள் அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எளிதாகிறது. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனியாக ஆயுள் அட்டவணை உருவாக்கவும் முடியும்.
:2. இக்குழுமத்தில் இடப்பெயர்வு இல்லை என்பது கொள்ளப்படுகிறது. இறப்பு மட்டுமே ஒரு காரணி. இதன் காரணமாகவே ஒவ்வொரு வயதிலும் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
:3. குழுமத்தில் அடங்கும் மனிதர்கள் ஒவ்வொரு வயதிலும் முதலில் சொல்லப்பட்ட, என்றும் மாறா இறப்புப் பட்டியலின் (Mortality Schedule) படி இறக்கின்றனர்.
:4. வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளைத் தவிர, மீதமிருக்கும் ஒவ்வொரு வயதிலும் இறப்புச் சமமாகப் பங்கிடப்படுகிறது.
<b>ஆயுள் அட்டவணையின் பகுதிகள் (Life Table Columns)</b>: அட்டவணை மிக முக்கியமான ஏழு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது:
<b>பகுதி ஒன்று</b>: (x – x + n)) என்பது இரண்டு வயதுக்கு இடைப்பட்ட வாழுங் காலத்தைக் குறிக்கிறது (Period of life between two ages). எடுத்துக் காட்டாக, 20–25 வயது என்பது 20 (x) என்னும் பிறந்த நாளுக்கும் 25 (x +n) என்னும் பிறந்த நாளுக்கும் இடையே இருக்கும் 5 ஆண்டு இடைவெளியைக் குறிக்கிறது.
<b>பகுதி இரண்டு</b>: nqx - இக்குழுமத்தில், இரண்டு வயதுகளுக்கு இடையே தொடங்குகிற வயதில் (x) உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் அடுத்து முடிகிற வயதை (x + n) நெருங்குவதற்குள் இறப்பவர்களின் எண்ணிக்கையை எடுத்துச் சொல்கிறது. எடுத்துக்காட்டாக, 20-25 வயது இடைவெளியில் ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பு 0.03778 என்று வைத்துக்கொண்டால் 20-ஆம் வயதிலிருக்கும் 66,659 பேர்களில் 25-ஆம் வயதைக் கடப்பதற்குள் 2518 பேர் இறக்கிறார்கள் எனலாம். வேறுவிதமாகச் சொன்னால், x என்ற வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் x+n என்ற வயதை நெருங்குவதற்குள் அவன் இறப்பதற்கான நிகழ்தகவு (Probability) எவ்வளவு என்பதைக் குறிக்கிறது.
<b>பகுதி மூன்று</b>: l{{sub|x}}- அட்டவணையில் அடிமூலமாக வைத்துக் கொண்ட மொத்தப் பிறப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொடக்க இடைவெளி வயதில் (x) உயிர் வாழ்கிற மக்களைக் குறிக்கிறது. கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் அட்டவணைப்படி 1,00,000 குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக் கொண்டால், அவற்றில் 66,659 மட்டிலுமே 20 வயதில் உயிரோடு காணப்படும்.
<b>பகுதி நான்கு</b>: ndx குறிப்பிடப்பட்டுள்ள வயது இடைவெளிக்குள்ளே (x to x + n), மொத்தப் பிறப்பில் எத்தனை பேர் இறப்பார்கள் என்பதைக் குறிக்கிறது. அட்டவணையில் காணப்படுவதைப் போல் மொத்தம் பிறந்த குழந்தைகளில் 2518 இறப்புகள், 20-25 வயது வயது இடைவெளிக்குள் நிகழ்கின்றன.
<b>பகுதி ஐந்து</b>: nlx குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு வயது இடைவெளிக்குள் (x to x + n) மொத்தப் பிறப்புகளில் வாழ்பவர் ஆண்டுகளைக் (Person Years) குறிக்கிறது. அட்டவணையில் காணப்படுவதைப் போல், பிறந்த 1,00,000 குழந்தைகள் 20-25 என்ற வயது இடைவெளியில் 327,001 குழந்தைகள் வாழ இருக்கின்றனர்.
<b>பகுதி ஆறு</b>: T{{sub|x}}- குறிப்பிடப்பட்டுள்ள வயது இடைவெளியில் (x to x + n) தொடக்க வயதைக் கடந்த பிறகு குழுமத்தில் (Cohort) எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் 1,00,000 குழந்தைகள் மொத்த<noinclude></noinclude>
7k8lf6k5tlrbuod3oyqr60wdrbsdmje
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/585
250
622109
1951994
1853726
2026-07-07T15:59:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் அட்டவணை|545|ஆயுள் அட்டவணை}}</noinclude>{{center|<b>அட்டவணை I</b><br>இந்திய மகளிர்கான கருத்தப்பட்ட ஆயுள் அட்டவணை}}
{|class="wikitable"
!இரண்டு குறிப்பிட்ட வயதுகளுக்கு (x to x + n ) இடையிலான வாழ்க்கைக் காலம் !! தொடக்க வயதில் (x) வாழ்பவர் அடுத்த வயதைக் (x + n) கடப்பதற்குள் அவர்களுக்கு நிகழ விருக்கும் இறப்பு வாய்ப்பு !!தொடக்க வயது இடைவெளியில் (x) வாழ்பவர் !! இரண்டு வயது இடை வெளிக்குள்ள இறப்பவர் (x-x+n) ஆண்டுகள் !! இரண்டு வயது இடை வெளிக்குள் (x to x + n) வாழ்பவர் ஆண்டுகள் !! இரண்டு இடை வெளி வயதுக்குள். தொடக்க வயதைக் (x) கடந்த பிறகு மொத்த ஆண்டுகள் வாழும் மொத்தப் பிறப்புகள் !! இரண்டு வயது இடைவெளியில் (x to x + n) தொடக்க வயதில் (x) மனிதனின் மீதமுள்ள சராசரி வாழ்க்கைக் காலம்
|-
!(x-x+n) !! (nqx) !! (lx) !! (ndx) !! (nlx) !! (Tx) !! (e°x)
|-
|0-1 || .17189 || 100,000 || 17189 || 87,968 || 4,068,488 || 40.68
|-
|1-5 || .11509 || 82,811 || 9531 || 312,182 || 3,980,520 || 48.07
|-
|5-10 || .03015 || 73,280 || 2209 || 360,878 || 3,668,288 || 50.06
|-
|10-15 || .02976 || 71,071 || 2115 || 350,068 || 3,307,410 || 46.54
|-
|15-20 || .03331 || 68,966 || 2297 || 339,038 || 2,957,342 || 42.89
|-
|20-25 || .03778 || 66,659 || 2518 || 327,001 || 2,618,304 || 39.28
|-
|25-30 || .04249 || 64,141 || 2725 || 313,893 || 2,291,303 || 35.72
|-
|30-35 || .04805 || 61,416 || 2961 || 299,703 || 1,977,410 || 32.20
|-
|35-40 || .05536 || 58,465 || 3237 || 284,233 || 1,677,707 || 28.70
|-
|40-45 || .06524 || 55,228 || 3603 || 267,133 || 1,393,474 || 25.23
|-
|45-50 || .07948 || 51,625 || 4103 || 247,868 || 1,126,341 || 21.82
|-
|50-55 || .10032 || 47,522 || 4767 || 225,693 || 878,473 || 18.49
|-
|55-60 || .13152 || 42,755 || 5623 || 199,718 || 652,780 || 15.27
|-
|60-65 || .19015 || 37,132 || 7061 || 168,008 || 453,062 || 12.20
|-
|65-70 || .25793 || 30,071 || 7756 || 130,966 || 285,054 || 9.48
|-
|70+ || - || 22.315 || - || 154.088 ||154,088 || 6.91
|-
|}
ஆதாரம்: J.P. Sinha and S. Lahiri as given in Asha A. Bhende and Tara Kanitkar, “PRINCIPLES OF POPULATION STUDIES” Himalaya Publishing House. Bombay 1982.{{nop}}<noinclude></noinclude>
jsz8a7bo4dta3kwt1z3sqrkiu3qup8u
1951995
1951994
2026-07-07T16:09:38Z
Booradleyp1
1964
1951995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் அட்டவணை|545|ஆயுள் அட்டவணை}}</noinclude><center>
{|class="wikitable"
! colspan="7"|<b>அட்டவணை – I</b><br>இந்திய மகளிர்கான கருத்தப்பட்ட ஆயுள் அட்டவணை
|-
!இரண்டு குறிப்பிட்ட வயதுகளுக்கு (x to x + n ) இடையிலான வாழ்க்கைக் காலம் !! தொடக்க வயதில் (x) வாழ்பவர் அடுத்த வயதைக் (x + n) கடப்பதற்குள் அவர்களுக்கு நிகழ விருக்கும் இறப்பு வாய்ப்பு !!தொடக்க வயது இடைவெளியில் (x) வாழ்பவர் !! இரண்டு வயது இடை வெளிக்குள் இறப்பவர் (x–x+n) ஆண்டுகள் !! இரண்டு வயது இடை வெளிக்குள் (x to x + n) வாழ்பவர் ஆண்டுகள் !! இரண்டு இடை வெளி வயதுக்குள். தொடக்க வயதைக் (x) கடந்த பிறகு மொத்த ஆண்டுகள் வாழும் மொத்தப் பிறப்புகள் !! இரண்டு வயது இடைவெளியில் (x to x + n) தொடக்க வயதில் (x) மனிதனின் மீதமுள்ள சராசரி வாழ்க்கைக் காலம்
|-
!(x–x+n) !! (nqx) !! (lx) !! (ndx) !! (nlx) !! (Tx) !! (e°x)
|-
|0–1 || .17189 || 100,000 || 17189 || 87,968 || 4,068,488 || 40.68
|-
|1–5 || .11509 || 82,811 || 9531 || 312,182 || 3,980,520 || 48.07
|-
|5–10 || .03015 || 73,280 || 2209 || 360,878 || 3,668,288 || 50.06
|-
|10–15 || .02976 || 71,071 || 2115 || 350,068 || 3,307,410 || 46.54
|-
|15–20 || .03331 || 68,966 || 2297 || 339,038 || 2,957,342 || 42.89
|-
|20–25 || .03778 || 66,659 || 2518 || 327,001 || 2,618,304 || 39.28
|-
|25–30 || .04249 || 64,141 || 2725 || 313,893 || 2,291,303 || 35.72
|-
|30–35 || .04805 || 61,416 || 2961 || 299,703 || 1,977,410 || 32.20
|-
|35–40 || .05536 || 58,465 || 3237 || 284,233 || 1,677,707 || 28.70
|-
|40–45 || .06524 || 55,228 || 3603 || 267,133 || 1,393,474 || 25.23
|-
|45–50 || .07948 || 51,625 || 4103 || 247,868 || 1,126,341 || 21.82
|-
|50–55 || .10032 || 47,522 || 4767 || 225,693 || 878,473 || 18.49
|-
|55–60 || .13152 || 42,755 || 5623 || 199,718 || 652,780 || 15.27
|-
|60–65 || .19015 || 37,132 || 7061 || 168,008 || 453,062 || 12.20
|-
|65–70 || .25793 || 30,071 || 7756 || 130,966 || 285,054 || 9.48
|-
|70+ || - || 22.315 || - || 154.088 ||154,088 || 6.91
|-
|}
ஆதாரம்: J.P. Sinha and S. Lahiri as given in Asha A. Bhende and Tara Kanitkar, “PRINCIPLES OF POPULATION STUDIES” Himalaya Publishing House. Bombay 1982.{{nop}}
</center><noinclude></noinclude>
odzgwdu7szvhgw486mtzq6r2aclt4vc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/586
250
622146
1952079
1853981
2026-07-08T03:24:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் அட்டவணை|546|ஆயுள் அட்டவணை}}</noinclude>ஆண்டுகள் வாழ இருப்பதைக் குறிக்கிறது. அட்டவணைப்படி, 20 ஆம் வயதைக் கடந்த பிறகு 2,618,304 குழந்தைகள் வாழ்வார்கள்.
<b>பகுதி ஏழு</b>: e°x - குறிப்பிடப்பட்டுள்ள இடைவெளியின் தொடக்க வயதில் (x) வாழும் ஒருவரின் மீதமிருக்கும் சராசரி ஆயுட் காலத்தைக் குறிக்கிறது. இதனை ஒருவர் வாழக்கூடிய அல்லது எதிர்பார்த்தக்கூடிய ஆயுட் காலம் (Expectation of life) எனக் கூறலாம். அட்டவணை தெரிவிப்பதைப் போல், 20-ஆம் பிறந்த நாளை அடையும் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 39.28 ஆண்டுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் அட்டவணையில் என்னென்ன பகுதிகள் காணப்படுகின்றனவோ அவை அனைத்தையும் சுருக்கப்பட்ட ஆயுள் அட்டவணையில் காணலாம். ஆனால், ஆயுள் அட்டவணையில் உள்ள qx, dx, lx எல்லாம் ஒரு வயது இடைவெளிக்காகக் கொடுக்கப்பட்டவை. மற்றவை lx, Tx, e°x அனைத்தும் இரண்டு ஆயுள் அட்டவணைகளிலும் ஒன்றுதான். qx மதிப்புகளை வைத்துக்கொண்டு ஒரு வரைபடம் (Graph) வரைந்தால் அது ஆங்கில. எழுத்து ‘U’ வடிவத்தில் அமைவதைக் காண முடியும். இவ்வடிவம் மிக இளம் வயதிலும் மிக முதிர்ந்த வயதிலும் நிகழும் மிகுதியான இறப்பைக் குறிக்கிறது.
<b>வாழும் காலமும் வாழ்நாள் எதிர்நோக்கும்</b>: வாழும் காலம் (Life Span) என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கும். வாழும் காலத்தை வயது வாயிலாகவே குறிப்பிட முடியும். வாழும் காலத்தைப் பொறுத்தமட்டில் இறக்கும் வயது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு நாட்கள் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பைக் கூறுவது வாழ்நாள் எதிர்நோக்கு (Life Expectancy) எனப்படும்.
<b>ஆயுள் அட்டவணை வடிவமைத்தல்</b>: பிறப்பு, இறப்பு, மக்கள் தொகை ஆகியவை தொடர்புடைய விவரங்கள் நிறைவுடன் கிடைக்கும்போது மட்டிலுமே ஆயுள் அட்டவணை அமைக்க இயலும், புள்ளி விவரங்களில் பின்தங்கி இருக்கும் நாடுகளுக்காக மாதிரி ஆயுள் அட்டவணை அமைக்கப்படுகிறது. பிறப்பு இறப்பு, மக்கள்தொகை ஆகியவை தொடர்புடைய விவரங்கள் உண்மையானவை என்ற அடிப்படையில் ஆயுள் அட்டவணை அமைப்பதற்குக் கணித சூத்திரங்களும் மக்கள்தொகைச் செயல்முறைகளும் (Demographic Procedures) பயன்படுத்தப்படுகின்றன. ஆயுள் அட்டவணை அமைப்பதில் சிறப்பாக ஒன்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். பயன்படுத்தப்படும் புள்ளி விவரங்களில் தவறுகள் இல்லாதவாறு அவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆயுள் அட்டவணை உருவாக்கத்திற்குத் தேவையான முறையைத் தேர்ந்தெடுப்பது, தொடர்புடைய விவரங்கள் எந்த அளவிற்குப் போதுமானவையாகவும் விரும்பத்தக்கனவாகவும் உள்ளன என்பதைப் பொறுத்தது.
<b>ஆயுள் அட்டவணையின் பயன்கள்</b>: 1. ஆயுள் அட்டவணை இறப்புப் பகுப்பாய்வில் (Mortality Analysis) பெருமளவில் உதவுகிறது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் இறப்பு நிலையை அளக்கப் பயன்படுகிறது. ஒவ்வொரு பிறந்த தேதியை அடையும் போதும் ஒரு குறிப்பிட்ட மக்களில் எத்தனை பேர் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. மனிதன் பிறக்கும்போது அவன் சராசரியாக எவ்வளவு காலம் வாழ்வான் என்ற எதிர்பார்ப்பை அறுதியிட்டுக் கூறுகிறது.
இது நாடுகளுக்கிடையே தத்தம் இறப்பு நிலையை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது. இதன் காரணமாக நாட்டின் பொதுவான நல்வாழ்வு நிலையை அறிய முடியும். ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள், இந்த அட்டவணையின் அடிப்படையில் தங்கள் காப்பீட்டாளர்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடுகின்றன.
2. அடிப்படைப் புள்ளி விவரங்கள் (Vital Statistics) வழங்கும் பதிவேடுகளை ஆழ்ந்து பார்ப்பதற்கு ஆயுள் அட்டவணை உதவுகிறது. இதன் வாயிலாகக் கணக்கிடப்படும் வெவ்வேறு விகிதங்களைக் கொண்டு உண்மையில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு விகிதங்களோடு ஒப்பிட முடியும். பிறப்பு இறப்புத் தொடர்பான புள்ளி விவரங்களை வழங்கும் பதிவேடுகள் எந்த அளவிற்கு நம்பத்தக்கனவாக உள்ளன என்பதை அறிய முடியும். பெரும்பாலான பின்தங்கிய நாடுகளில் பெருமளவில் பிறப்பும் இறப்பும் பதிவு செய்யப்படாமலிருப்பது ஒரு பெருங் குறையாகத் தெரிகிறது. இதனைக் குறைவுப்பதிவு (Under Registration) என்று சொல்லுவர். ஆயுள் அட்டவணை வாயிலாகப் பெறப்படும் இறப்பு வீதத்தைப் பதிவு செய்யப்பட்ட இறப்பு வீதத்தோடு ஒப்பு நோக்கி, எத்தனை விழுக்காடு அளவிற்குக் குறைவுப் பதிவு நிகழ்ந்துள்ளதென்பதை அறியமுடியும்.
3. மாதிரி ஆயுள் அட்டவணையின் உதவியால் இறப்புத் தொடர்பான புள்ளி விவரங்களின் தரத்தைச் சோதித்துப் பார்க்க இயலும்.
4. நிகழும் இறப்புகளை அவற்றின் காரணங்களோடு ஒப்பிட்டுப் பகுத்து அறிந்துகொள்ள ஆயுள் அட்டவணை உதவுகிறது.
5. கருவளம், இனப்பெருக்கம் ஆகிய-<noinclude></noinclude>
eturaow8fjcwbc0r8qd0hee9jfvvez9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/587
250
622148
1952080
1946280
2026-07-08T03:32:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் அட்டவணை|547|ஆயுள் காப்பீட்டுக்...}}</noinclude>வற்றின் தொடர்பாகவும் ஆயுள் அட்டவணை உதவுகிறது. குறிப்பிட்ட வயதுச் சார்புடைய இறப்பு விகிதத்தை ஆயுள் அட்டவணையின் உயிர் வாழ்வீதத்தோடு (Survival Rate) சேர்த்து திகர இனப்பெருக்க வீதம் (Net Reproduction Rate) கணக்கிடப்படுகிறது. ஒரு நாட்டு மக்களின் வயது அமைப்பைப் (Age Structure) பகுத்தாய்வதற்கும் மாறுபடும் மக்கள் தொகையைப் பற்றிப் படிப்பதற்கும் உதவி புரிகிறது.
6. உயிர்வாழ் வீதத்தின் வாயிலாக மக்கள் தொகையில் வயது வாரியாக இடம் பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிக்க இயலும்.
7. ஆயுள் அட்டவணையில் கிடைக்கும் வெவ்வேறு விகிதங்களைக் கொண்டு, எதிர்கால மக்கள் தொகை அளவினைக் கணிப்பதோடு அவர்கள் எந்தெந்த வயதுகளில் இருப்பார்கள் என்பதையும் முன்கூட்டியே கணக்கிட இயலும்.
8. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனியாகக் கிடைக்கும் ஆயுள் அட்டவணைகளின் வாயிலாகக் கூட்டு உயிர்வாழ் வீதம் (Joint Survival Rate) கண்டறிய முடியும். இவ்வீதத்தின் அடிப்படையில் எத்தனை பேர் விதவைகள் ஆவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும் அறிய முடியும்.
9) பன்மடங்குக் குறைவு ஆயுள் அட்டவணையின் (Multiple Decrement Life Table) உதவியோடு மக்களின் சமுதாய, பொருளாதார குண நலன்களைப் பற்றிப் பகுத்தறிய முடியும். செயல்முறை ஆயுள் அட்டவணைத் (Working Life Table) தொழிலாளர் பங்கு கொள் வீதங்கள் (Labour Force Participation Rate) வெவ்வேறு வயது இறப்பு வீதத்தோடு சேர்த்து உருவாக்கப்படுகின்றன. இந்த ஆயுள் அட்டவணை, ஒவ்வொரு வயதுத் தொடக்கத்திலும் தொழிலாளர் பங்குகொள் வீதங்களையும் உயிர் வாழ்பவர்கள் வேலை செய்ய எதிர்பார்க்கப்படும் ஆண்டுகளையும் சராசரியாக மீதமுள்ள மிகச் சுறுசுறுப்பாக இயங்கமுடியாத ஆண்டுகளையும் கணக்கிட உதவிபுரிகிறது. பள்ளி ஆயுள் அட்டவணை (School Life Table), பள்ளிப் பதிவு வீதத்தை (School Enrolment Rates) இறப்பு வீதத்தோடு ஒன்று சேர்த்து உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாகச் சராசரி ஆண்டுப் பள்ளி வாழ்க்கையை மொத்த மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் கணக்கிட முடியும்.
10) ஆயுள் அட்டவணை குடும்ப நலத் திட்டத்தைப் பற்றிய மதிப்பீடு செய்வதற்குப் பயன்படுகிறது. குடும்ப நலத் திட்ட முறைகளின் பயனாக்கத்தைக் (Use Effectiveness) கணக்கிட முடியும். குடும்ப நலத்திட்ட முறைகளில் ஒன்றான கருத்தடைவளையத் (Loop)தின் தொடர் வீதம் (Continuation Rate) அறிதல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், ஆயுள் அட்டவணை மலட்டுத் தன்மை (Sterility), குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டட இணக்கம் பற்றிக் கருத்தறியவும் உதவுகிறது. எத்தனை பிறப்புகள் குடும்ப நலத்திட்ட முறைகளின் வாயிலாகத் தவிர்க்கப்படுகின்றன என்பதைக் கணக்கிட ஆயுள் அட்டவணையில் காணும் உயிர்வாழ் வீதம் பயன்படுகிறது.{{Right|எஸ்.இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhende A. Asha & Tara Kanitkar,</b> Principles of Population Studies. Himalaya Publishing House, Bombay, 1982.<br>
Mishra D. Bhaskar, An Introduction to the Study of Population, South Asian Publishers Private Limited, New Delhi, 1980.<br>
<b>Raj Hens,</b> Fundamentals of Demography, Surjeet Publications, Delhi, 1981.<br>
<b>Shrivastava,</b> A Text Book of Demography, Vikas Publishing House, Private Limited, New Delhi, 1985.
<section end="ஆயுள் அட்டவணை"/>
<section begin="ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்"/>
{{dhr}}
<b>ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்</b>: ஆயுள் காப்பீடு மக்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும் திட்டங்களுள் ஒன்று. மனிதனின் அன்றாட வாழ்வில் அவனுடைய தேவைகளுள் ஒன்றாக இணைந்து கலந்துவிட்ட இந்த ஆயுள் காப்பீட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன. மனித வாழ்வு நிலையில்லாத ஒன்று; வாழுங்காலத்தில் தோன்றுகிற இடர்ப்பாடுகள் பற்பல; அந்த இடர்ப்பாடுகளினால் நேரும் இழப்பு அளவிட முடியாதது. சிற்சில சமயங்களில் அவ்வாறு நேரும் இழப்பு மிக மிகக் கொடுமையானதாகவும் இருக்கக் கூடும். இவ்வாறு ‘நிலையாமை’ என்பது நிலைத்துவிட்ட வாழ்க்கைப் பாதையில் அவ்வப்போது தோன்றும் ‘எதிர்பாரா நிகழ்ச்சிகள்’ எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும் என்றோ, எத்தகைய இழப்புகளைத் தோற்றுவிக்கும் என்றோ எவராலும் கூற முடியாது. ஒருவன் எத்துணையாண்டுக் காலம் நிச்சயமாக வாழ்வான் என்றும், அவன் எப்போது இறப்பான் என்றும் யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, அறிவும் சிந்தனையும் கொண்ட ஒவ்வொருவரும் தமக்கு எந்நேரத்திலும் நேரவிருக்கக் கூடிய இறப்பு நேருமானால், அதனால் தோன்றக் கூடிய பேரிழப்புக் காரணமாகத் தம் குடும்பத்தினர் வறுமையுற்றுத் தவிக்காமல் இருக்கும் பொருட்-<noinclude></noinclude>
l2spnzkk61g8umm1heuqzauw67bmzc5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/588
250
622150
1952081
1853991
2026-07-08T03:36:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்.....|548|ஆயுள் காப்பீட்டுக்.....}}</noinclude>டுச் சில முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளல் வேண்டும் என்று விரும்புவது இயல்பு. இந்த நேரத்தில்தான், காப்பீட்டின் (Insurance) தேவையும் இன்றியமையாமையும் நன்கு புலப்படும். இறப்பினால் நேரும் இழப்பு, குடும்பத்தாரை நேரடியாகத் தாக்கும்போது, அத்தாக்குதலினின்று தன்னைக் காத்துக்கொள்ள மனிதன் தேடுவதுதான் காப்பீடு.
இவ்வாறு நேரக்கூடிய பேரிழப்பினின்று ஓரளவு வசதியாகத் தன் குடும்பத்தைக் காத்துக்கொள்வதற்கு ஒரு தொகை தேவைப்படும். இத்தொகையினை ஒருவர் தனித்து நின்று சேமித்துக் கொள்வதோ ஈடு செய்வதோ இயலாத ஒன்று. ஆகவே இத்தொகையினைப் பலர் சேர்ந்து, தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் ஓர் எளிய முறையே ஒவ்வொரு காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையான கூறாகும். இதனையே, வேறொரு வகையிலும் விளக்கலாம். ஒருவர் அல்லது ஒரு சிலருக்கு நேரக் கூடிய குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பேரிழப்பின் போது (இறப்பு) தேவைப்படும் தொகையினை ஈடு கட்டுவதற்குப் பலர் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சிறிய அளவு தொகையினைச் (Premium) செலுத்துவதற்கான ஏற்பாட்டினைச் செய்வது காப்பீட்டுத் திட்டம் ஆகும். ஆகவே, காப்பீட்டின் முதன்மையான, அடிப்படைக் கூறு, அந்தச் சிலரிடையே செயற்படுகிற கூட்டுறவே. ஆகவே, இக்காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆயுள் காப்பீட்டின் தேவையை உணர்த்தும் சில அடிப்படைக் கூறுகள் வருமாறு:
அ. குடும்ப வாழ்க்கை வருவாயை அடிப்படையாகக் கொண்டது. உணவு, உடை, உறையுள் உட்பட அனைத்துக்கான செலவினங்களையும் ஈடுசெய்ய வருவாய் தேவை.
ஆ. நாள்தோறும் வருவாயைப் பொறுத்தே குடும்பத்தின் வருவாய்நிலை அமைகிறது. எல்லோருமே தங்கள் முன்னோரின் சொத்துகளைக் கொண்டு வாழும் வாய்ப்பினைப் பெற்றிருக்க முடியாது. ஆகவே, ஒவ்வொருவரும் தத்தம் வருவாயை நம்பியே வாழ வேண்டியிருக்கிறது.
இ. வருவாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நின்று விடும். முதுமை காரணமாக ஓய்வு மேற்கொள்ளும் போது அதுவரை கிடைத்துவந்த வருவாய் தடைபடும்.
ஈ. ஆகவே அறிவுள்ள மனிதன் தொடக்கத்திலிருந்தே சேமிக்கிறான்; வருங்காலத் தேவைகளை நினைவில் கொண்டு. அத்தேவைகளுக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் நோக்கத்துடன் சேமிக்கத் தொடங்குகிறான்.
உ. அன்றாட வருவாய் நின்றுவிடும்போது, இவ்வாறு அவன் சேமிக்கும் தொகையே அவனுக்குப் பிற்காலத்தில் புதிய வருவாயினை அளித்து உதவுகிறது. அதாவது, அவன் எதிர்பாரா வண்ணம் தீடீரென்று ஒரு வேளை இறக்க நேர்ந்தால், அவனுடைய குடும்பத்துக்கு உடனடியான பாதுகாப்பினை அளிப்பது இத்தகைய சேமிப்பினால் பெறக்கூடிய ஆயுள் காப்பீடே.
இவ்வாறாக, இளமைக்கால இறப்பு, முதுமைக்கால ஓய்வு போன்று மனித வாழ்க்கையில் தோன்றும் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளின்போது, அவனுக்கோ அவனுடைய குடும்பத்தாருக்கோ ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களையும் இழப்புகளையும் ஓரளவு தீர்த்து ஈடுகட்டுவதே ஆயுள் காப்பீட்டின் அடிப்படையான நோக்கமும் கொள்கையும் ஆகும். இந்த அடிப்படை நோக்கத்தைக் கருத்தில் கொண்டே, ஆயுள் காப்பீட்டின் பல்வேறு வகையான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
<b>‘ஆயுள் காப்பிட்டின்’ பலவகைத் திட்டங்கள் தோன்றிய முறை</b>: தொடக்கக் காலத்தில், ஆயுள் காப்பீடு அப்போதைக்கான காப்பீடாக (Temporary Assurance - குறுகிய கால அளவிலான ஒப்பந்தமாக) வடிவெடுத்தது. பின்னர்க் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு முடிவுவரை ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையினை ஆயுட்காலம் முழுவதும் தொடர்ந்து செலுத்துவோருக்கு முழு ஆயுட்காப்பு (Whole Life Policy) வழங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களிலும், இறப்பின்போது மட்டுமே பணம் வழங்கும் ஏற்பாடு அமைந்திருந்தது. இவற்றுள் இரண்டாவதாகக் கூறப்பட்ட ஆயுள் முழுமைக்கான ஒப்பந்தம், எதிர்பாராத இறப்பு நேருவதால் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பினின்று காப்பாற்றுகிற இயல்பு கொண்ட காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையான நோக்கத்தை ஓரளவு நிறைவேற்றுகிறது எனலாம்.
<b>குறித்த கால ஒப்பந்தம்</b>: ஒருவருக்கு இறப்பு நேரும் காலத்தில் மட்டுமன்றி அவர் வாழுங்காலம் முடியுமுன்னரே வருவாய் நின்று விடும்போதோ, முதுமை காரணமாகப் பொருள் ஈட்டும் திறன் குறைந்துவிடும்போதோ தவிக்க நேரிடுகிறது. இதை ஓரளவு தவிர்ப்பதற்குரிய வகையில், ஆயுள் காப்பீட்டினை உருவாக்க வேண்டிய தேவை நாளடைவில் உணரப்பட்டது. அதன் விளைவே, குறித்த கால ஒப்பந்தத்தின் (Endowment Policy) தோற்றம். இதன்படி ஒருவர் 25 ஆண்டுகள் என்று குறித்த காலத்திற்கு ஒப்பந்தம் எடுத்துக் கொண்டால் 25 ஆண்டுகள் முடிவுற்றவுடன் அவருக்கு முழுத்தொகையும் கிடைக்கும். இதுவன்றி இடைப்பட்ட காலத்தில் எச்சமயத்தில் இறப்பு நேரினும் அவ-<noinclude></noinclude>
2wwy3tazpxfqbjg522652jykotz1r2v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/589
250
622151
1952082
1853995
2026-07-08T03:44:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக் ......|549|ஆயுள் காப்பீட்டுக் ......}}</noinclude>ருடைய குடும்பத்தாருக்கு முழுத் தொகையும் வழங்கப்படும். இத்தகைய ஒப்பந்தங்கள் இந்த நூற்றாண்டில் மக்களிடையே பெருமளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேற்குறிப்பிட்ட காப்பீட்டுத் திட்டங்கள், வீடு கட்டுதல், வீடு வாங்குதல், பெண்களின் திருமணம், பிள்ளைகளின் மேற்படிப்பு, கடனைத் திருப்பிச் செலுத்தல், சொத்துவரி கட்டுதல் போன்று மக்களின் அன்றாடத் தேவைகளுக்கேற்ற வகையில் பல்வேறு வடிவங்களிலும் வகைகளிலும் இக்காலத்தில் வழங்கப்படுகின்றன.
<b>பன்னோக்கு ஒப்பந்தம்</b>: இழப்புகள் நேரும் போது ஆயுள் காப்பீடு மொத்தமாக ஒரு தொகை வழங்குவது உண்மை என்றாலும் அந்த இழப்பினால் அந்தக் குடும்பத்திற்கு மாதந்தோறும் கிடைத்துக் கொண்டிருந்த வருமானம் நின்றுவிடுகிறது. இதை ஈடுகட்டுமளவிலும் அதே நேரத்தில் மொத்தமாக ஒரு தொகை (Capital) கிடைக்குமளவிலும் ஏற்பாடு செய்யும் வகையில் ஓர் ஓப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதுவே, பன்னோக்கு ஒப்பந்தம் (Multi Purpose Policy) எனப்படும். இதன்படி, ஒப்பந்தம் செய்வோர் இடைக்காலத்தில் இறக்க நேர்ந்தால், இறந்த நாள் முதல் அந்த ஒப்பந்தம் முடிவு நாள் வரையிலும் அக்குடும்பத்தாருக்கு மாத வருவாய் அளிக்கப்பட்டுப் பின்னர் முடிவில் ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படும்.
இவ்வாறாக, மக்களின் அன்றாடத் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு, அவரவர்க்கு ஏற்ற வண்ணம் புதிய புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டன.
<b>குழுக் காப்பீடு</b>: குழுக் காப்பீட்டுத் திட்டமானது 1911-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தனித்தனியாகக் காப்பீடு செய்து கொள்வதினின்று சற்று மாறுபடும் இத்திட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலோ தொழிற்சாலையிலோ அலுவலகத்திலோ பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக அளிக்கப்படும் காப்பீட்டுத் திட்டமே குழுக் காப்பீடு (Group Insurance) ஆகும். மருத்துவ ஆய்வு வற்புறுத்தப்படாமல் காப்பீட்டுக்கான தகுதிகள் அந்த ஊழியர்களுக்கு இருந்தாலும் இல்லாவிடினும் அவர்களுக்குக் காப்பீடு கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். இதன் வாயிலாகத் தொடர்புடைய நிறுவனத்தாருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கும் இடையே ஒட்டு மொத்தமான ஒப்பந்தம் (Muster Contract) ஒன்று ஏற்படுகிறது. நிறுவனத்தாரின் பேரில் ஒரே ஒப்பந்தம் வழங்கப்படும். அதோடு ஒவ்வோர் ஊழியருக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதில் அவரவருக்குரிய காப்பீட்டுத் தொகையின் அளவு, அவரால் நியமனம் செய்யப்பட்டவரின் பெயர், அவருடைய உரிமைகள், வாய்ப்புகள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
குழுக் காப்பீட்டைப் பொறுத்தவரை, அதற்குரிய கட்டணத்தை (Premium) நிறுவனத்தாரும். ஊழியர்களும் பகிர்ந்து கொள்வது வழக்கம், ஊழியர்களின் பங்கு அவர்களின் மாத வருவாயினின்றும் எடுத்துக் கொள்ளப்படும். மீதித் தொகையினை நிறுவனத்தார் செலுத்திவிடுவர், சில நிறுவனங்களில் நிறுவனத்தாரே முழுக் கட்டணத் தொகையினையும் செலுத்தும் பொறுப்பினை மேற்கொள்வதும் உண்டு. குழுக் காப்பீட்டுத் திட்டத்தினால் சமுதாயப் பயன் மிகுதியாக உண்டு. காரணம், ஓர் ஊழியர் திடீரென்று இறக்க நேர்த்தால், இறந்த அந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு உடனடியாக இதன் வாயிலாக உதவி கிடைக்கிறது. அவர்கள் இதன் வாயிலாக வாழ்க்கையினைத் துன்பமின்றி நடத்துகின்றனர். அவர்களது குடும்பம் காப்பாற்றப்படுவது மட்டுமன்றி, நிறுவனத்தாரும் மற்ற ஊழியர்களும் நிதி திரட்டி அந்தக் குடும்பத்துக்கு உதவ வேண்டிய பொறுப்பினின்றும் விடுபடுகிறார்கள்.
இத்திட்டத்திற்கு மற்றொரு சிறப்பியல்பும் உண்டு. அதாவது, உடல்நலக் குறைவின் காரணத்தாலோ பிற காரணங்களினாலோ, காப்பீட்டு ஒப்பந்தம் பெறுவதற்குத் தகுதியில்லாதவர்களுக்கும் இத்திட்டத்தின் வாயிலாகக் காப்பீடு கிடைக்கிறது.
இத்திட்டமானது, முறைப்படி அமைவுற்ற துறையைச் சார்ந்த (Organised Sector) ஊழியர்களுக்கு மட்டுமே செயற்படுத்தப்பட்டு வந்தது. அண்மைக் காலத்தில் முறைப்படி அமைவுறாத துறையினருக்கும் (Unorganised Sector) பயன்படும் வகையில், இத்திட்டம் விரிவாக்கப்பட்டு. சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பல்வேறு பிரிவினருக்கும் உதவும்படி செய்யப் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகு முயற்சிகள் தொடர்ந்து வளர்ச்சி பெறுமானால் இத்திட்டத்திற்கென்றே தனியானதொரு நிறுவனம் தோன்றுதற்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
<b>ஆண்டுத் தொகைகள்</b>: முழு ஆயுள் காப்பு ஒப்பந்தம் (Whole Life Policy). ஒருவர் இறந்தால் பணம் கிடைக்கவும், குறித்த கால ஒப்பந்தம் ஒருவர் இருந்தாலும் இறந்தாலும் பணம் கிடைக்கவும் வகை செய்கின்றன. நீண்டகாலம் வாழ்வது முடியுமோ முடியாதோ என்று நினைப்பவர்கள் பிற்காலத்தில் தங்களுக்கோ தங்கள் குடும்பத்துக்கோ வருவாய்க்கான வழிவகை செய்ய முடிவெடுத்து மேற்-<noinclude></noinclude>
ns11odto8rrpj0qvbyfg8i8xroywnlv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/590
250
622152
1952083
1854000
2026-07-08T03:47:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக் .....|550|ஆயுள் காப்பீட்டுக் .....}}</noinclude>கூறிய ஒப்பந்தங்களை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் வேறு சிலர், வருவாயினை ஈட்டும் காலம் முடிந்த பின்னரும் தாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் வாழ்வோம் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரின் தேவையினை நிறைவு செய்யும் ஒப்பந்தமே ஆண்டுத் தொகை ஒப்பந்தம் (Annuity Policy), ஆகும். இதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையினை வருவாயாகப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.
தம்மை நம்பியிருப்பவர்களின் நலனுக்காக எடுத்துக்கொள்ளப்படுவது ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம். முதுமைக் காலத்தில் தம்முடைய நலனுக்காக எடுத்துக் கொள்ளப்படுவது ஆண்டுத் தொகை ஒப்பந்தம். இவ்வாறாக, இவ்விரண்டு வகைகளும் ஒன்றையொன்று நிறைவு செய்வது போல் அமைந்துள்ளதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட தொகையினை, வாங்கு விலையாகச் (Purchase Price) செலுத்தி இத்தகைய ஒப்பந்தங்களைப் பெறலாம். அவ்வாறு பெறுவோரின் விருப்பத்திற்கேற்ப அவருடைய வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் வட்டியுடன் சேர்ந்த ஒரு தொகை அவருக்கு அளிக்கப்படும். வருவாய் பெறும் வாய்ப்பிழந்தோர்க்கு இது ஒரு வருவாயாக அமையும். இந்த ஆண்டுத்தொகை ஒப்பந்தங்களுக்குக் குறிப்பிடப்பட்ட வட்டி அளிக்கப்படுமே தவிர, மற்றச் சில ஒப்பந்தங்களுக்குரிய மிகையூதியம் (Bonus) அளிக்கப்படமாட்டாது. இதன் கீழ் மூன்று வகையான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.
<b>1. உறுதியான ஆண்டுத்தொகை</b>: ஒரு குறிப்பிட்ட தொகையினை வாங்கு விலையாகச் செலுத்தினால், அவ்வாறு செலுத்துவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கால வரையறைக்குட்பட்டு, அவர் இருந்தாலும் இறந்தாலும் தொடர்ந்து ஆண்டுத்தொகை வழங்கப்படும் ஏற்பாடு இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமையும். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்தின் முடிவுக் காலத்தில் கிடைக்கவிருக்கும் உரிமைத் தொகை (Claim Amount) யினை அப்படியே வாங்குவிலையாகச் செலுத்தி ஒருவர் ஆண்டுத்தொகை ஒப்பந்தத்தினைப் பெறத் தொடக்கத்திலேயே இசைவு தெரிவித்தால், எத்தனையாண்டுக்காலம் இத்தவணைகள் அமைய வேண்டும் என அவர் விரும்புகிறாரோ, அத்தனையாண்டுக்காலம் ஒரு குறிப்பிட்ட தொகை. வட்டியுடன் சேர்த்து அவருக்குத் தவணைகளாக வழங்கப்பெறும்.
<b>2. உடனடியாகத் தொடங்கும் ஆயுட்கால ஆண்டுத் தொகை</b>: இதன் வாயிலாக, ஒரு குறிப்பிட்ட பெருந்தொகையினை வாங்கு விலையாகச் செலுத்தி விட்டு, ஆயுட்காலம் முழுவதும் ஆண்டுதோறும் தவணைகளாக ஆண்டுத் தொகை பெறும் வசதி உண்டு. முழு ஆயுள் காப்பு ஒப்பந்தத்திற்கு நேர்மாறாக அமைந்தது இந்த ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட சிறுதொகையினை ஆண்டுதோறும் செலுத்தி இறப்பின்போது மொத்தமாகப் பெறலாம். ஆனால், இந்த ஒப்பத்தத்தின் வாயிலாக முன்னதாகவே பெருந்தொகையினைச் செலுத்தி ஆயுட் காலம் முழுவதும் தவணைகளில் சிறு தொகையினைப் பெறலாம்.
<b>3. கால எல்லை தள்ளி வைக்கப்பட்ட ஆண்டுத் தொகை</b>: இதன்படி, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டுத்தொகை வழங்கப்படுவது தொடங்கும். மொத்தமாக ஒரு தொகை செலுத்தியும் இதனை வாங்கலாம், அல்லது மாதந்தோறுமோ, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ ஒரு குறிப்பிட்ட காலம் தொடர்ந்து ஒப்பந்தம் செலுத்தியும் இதனை வாங்கலாம். பின்னர், எந்த ஆண்டு முதல் தொடங்க வேண்டும் என்று வாங்குவோர் விரும்புகிறார்களோ, அந்த ஆண்டு முதற் கொண்டு ஆண்டுத் தொகையானது வழங்கப்படும். ஆண்டுத் தொகை வழங்குதல் தொடங்குவதற்கு முன்னரே, பணம் பெற விரும்புவோர்க்கு, ஒரு குறிப்பிட்ட தொகை திருப்பியளிக்கப்படும், அல்லது இடைக்காலத்தில் இறப்பு நேருமாயின், அதுவரை செலுத்தப்பட்ட தொகை வட்டியின்றி அளிக்கப்படும்.
<b>ஆயுள் காப்பிட்டு ஒப்பந்தங்களுக்கான கட்டணம்</b>: ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்களின் தன்மைகளுக்கேற்பவும் தொடங்கும் வயதுக்கேற்பவும் எடுக்கப்படும் காலவரையறைக்கேற்பவும் இது வேறுபடுகிறது. பல்வேறு வகையான ஒப்பந்தங்களுக்குரிய கட்டண விகிதங்கள் பட்டியலாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டண விகிதங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன; அவற்றிற்கு அடிப்படையாக அமைந்துள்ளவை யாவை என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.
<b>காப்பீட்டுக் கணக்கு மதிப்பிடும் விதிகள்</b>: காப்பீட்டுக் கணக்கு மதிப்பிடும் கணக்கியல் என்பது மிகவும் இன்றியமையாததும் அடிப்படையானதுமான ஒன்று. இது மிகவும் சிக்கலான கணக்கீட்டு முறைகளைக் கொண்டதாயினும், இதன் அடிப்படைத் தன்மைகளை ஓரளவு அறிய முயலலாம்.
காப்பீடு என்பது இடர்ப்பாட்டினை (Risk) ஓரளவு களைந்து நிலையாமைக்குப் பதிலாக நிலைத்த பலனை அளிக்கவல்லது என்று கூறலாம். இதன் உண்மையான பொருளைப் பின்வரும் எளிய எடுத்துக்காட்டின் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம்.{{nop}}<noinclude></noinclude>
iioat9m71shqpeyqpref4hjx72n3viq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/591
250
622153
1952084
1854003
2026-07-08T03:52:00Z
Booradleyp1
1964
1952084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்.....|551|ஆயுள் காப்பீட்டுக்.....}}</noinclude>நல்ல உடல்நிலையும் 40 வயதும் கொண்ட 10,000 ஆண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு குழு அமைக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் எதிர்பாராத இறப்பு நேரும்போது ஏற்படக்கூடிய இறப்பினைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் நோக்கத்துடன் இவ்வாறு குழு அமைக்கிறவர்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே தன்மையான ஆயுட்காலம் கொண்டவர்கள் என்று கருதலாம். இவர்கள் குழு அமைத்த அடுத்த ஆண்டுக்குள் யாராவது ஒருவர் இறந்துவிடுவாரானால் அவருடைய குடும்பத்துக்கு அவரது இறப்பினால் ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்டப் பண உதவி செய்தல் வேண்டும். இழப்பின் அளவை உள்ளவாறு கூறமுடியாவிடினும், அதனை ஈடுகட்ட ஒரு குடும்பத்துக்கு 5000 உரூபாய் போதுமானது என்று வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, அந்தக் குறிப்பிட்ட வயதில் ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய அனுபவத்தின் அடிப்படையில், 40 வயதைக் கடந்து அடுத்த ஆண்டில் இறப்பவர்களின் எண்ணிக்கை, 1000க்கு 10 என்று கணக்கிட்டால், அதாவது, இறப்பு வீதம் 1000க்கு 10 என்று கொண்டால், அந்தக் குழுவின் உறுப்பினர்களுள் 100 பேர் அடுத்த ஆண்டில் இறக்க நேரும். அவ்வாறு இறக்கும் 100 பேரின் குடும்பத்துக்கு 5000 உரூபாய் வீதம் பண உதவி செய்யப்படுமானால், அடுத்த ஆண்டுக்கு மட்டும் 5 இலட்சம் உரூபாய் தேவைப்படும். இந்த 5 இலட்சம் உரூபாய்க்கு ஏற்பாடு செய்ய, 10,000 உறுப்பினர்களும் சராசரி 50 உரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் தொகையே கட்டணம் (Premium) எனப்படுகிறது. இவ்வாறாக, ஒரு சிலருக்கு இடர் நேர்ந்து இழப்பு ஏற்படும்போது, உறுதியற்ற இழப்பாகிய (Uncertain Loss) அந்த 5000 உரூபாயைப் பெறுவதற்கு, உறுதியான தொகையாகிய 50 உரூபாயினை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டும். இத்தொகையே, 40 வயதுடைய ஒருவர் 5000 உரூபாய்க்கான ஓராண்டு ஆயுள் காப்பீட்டினைப் பெறுவதற்குச் செலுத்தவேண்டிய தொகை (Cost) என்று கூறலாம்.
இவ்வாறாக ஒருவருக்கு இடர்ப்பாட்டினால் நேரும் இழப்பை ஈடுகட்ட மக்கள் பெரும்பாலோர் ஒன்று சேர்ந்து, நிச்சயமான ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கட்டணமாகச் செலுத்தி, அந்த இழப்புக் காரணமாக நேரும் துன்பத்தைக் களைகிறார்கள். இவ்வாறு கணக்கிடப்படும் கட்டணத் தொகை எதிர்கால நிகழ்வுக் கோட்பாடு (Theory of Probability) அடிப்படையிலும் சராசரி விதிகளின் (Laws of Average) அடிப்படையிலும் முடிவு செய்யப்படுகிறது. இதுவும் பலருடைய கூட்டுறவால் இயலுவதாகிறது. இந்தத் தொகை ஓரளவு உண்மைக்கொத்ததாகவும் திருத்தமானதாகவும் இருந்தால் இழப்பினை ஈடுகட்டுவது ஓரளவு தவறின்றி அமையும். இதன் திருத்தமான தன்மை எதிர்காலத்தில் எந்தெந்தக் காலக் கட்டத்தில் எத்தனைபேர் இறப்பார்கள் என்று கணித்துச் சொல்லக்கூடிய ஆற்றலைப் பொறுத்திருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில் நேரக்கூடிய இழப்புகளின் அளவு பற்றி நம்பிக்கையோடு முன்கூட்டியே சொல்லக்கூடிய திறமையைப் பொறுத்தது என்றும் சொல்லலாம். இதற்காகக் கடந்தகால அனுபவத்தை அடிப்படையாக வைத்து, அதே போன்ற சூழ்நிலைகளில் எதிர்கால அனுபவமும் இருக்கக்கூடும் என்ற ஊகத்தை மேற்கொண்டு கணக்கிடப்படுகிறது.
<b>இறப்பு வீதம்</b>: மேற்கூறியது போல, சராசரி இறப்பு விதிகள் ஆயுள் காப்பீட்டில் மிகத் தலைமையான பங்கினை வகிக்கிறது எனலாம். ஒருவர் தாம் இறக்கவிருக்கும் தேதியைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், காப்பீட்டு நிறுவனத்தார் தாம் காப்பீட்டுக்கு எடுத்துக் கொண்ட மக்களுள் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இறக்கக் கூடும் என்று ஓரளவு தவறின்றிக் கணக்கிட்டுக் கூறுவர். இறப்பு வீதக் கணக்குப் பட்டியல் (Mortality Table) என்ற ஒரு பட்டியலின் துணைக்கொண்டு அதன் அடிப்படையில் ஆயுள் காப்பீட்டுக்குரிய கட்டணத்தை உறுதி செய்வர். கடந்த காலத்தில். வெவ்வேறு வயதினர் வெவ்வேறு காலக் கட்டத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்பது போன்ற பல விவரங்களைத் தெரிவிப்பது இந்தப் பட்டியல். இதன் வாயிலாக, ஒவ்வொரு வயது நிலையினருக்கும் இறப்பு வீதம் எந்த அளவில் அமையும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட வயதினர் அடுத்த ஆண்டில் இறப்பதற்கான வாய்ப்பு எந்த அளவில் உள்ளது என்பதையும் கடந்த கால அனுபவத்தையொட்டி, எடுத்துக்காட்டுவது இந்தப் பட்டியல்.
இறப்பு வீதக் கணக்குப் பட்டியல்களுள் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டணத் தொகை கணக்கிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பானதாகும். கடந்தகால இறப்பு வீதம் பற்றிய அனுபவம் எந்த அளவுக்குச் சரியாகக் கண்டறியப் படுகிறதோ அந்த அளவுக்குச் சரியாகக் கட்டணத் தொகையினை உரிய அளவில் உறுதிப்படுத்துவது இயல்வதாகும்.
இந்தக் கருத்தைப் பின்வரும் அட்டவணை ஒருவாறு விளக்குவதைக் காணலாம். இது சரிப்படுத்தப்பட்ட இறப்பு வீதக் கணக்குப்பட்டியலின்பார் (Standard Mortality Table) எடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
evu039mavluiaohjtt2hl5czunm1y59
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/592
250
622154
1952085
1854011
2026-07-08T04:01:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்......|552|ஆயுள் காப்பீட்டுக்......}}</noinclude><center>
{|class="wikitable" style="text-align:center;
!வயது !! அந்த வயதில் வாழ்கிறவர் எண்ணிக்கை !! அந்த வயதைத் தாண்டிய அடுத்த ஆண்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை !! ஆயிரத்துக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்ற வீதம்
|-
|(1) || (2) || (3) || (4)
|-
|20 || 10,000 || 13 || 1.30
|-
|30 || 9,872 || 13 || 1.34
|-
|40 || 9,695 || 27 || 2.80
|-
|50 || 9,258 || 71 || 7.72
|-
|60 || 8,170 || 165 || 20.14
|-
|70 || 5,952 || 290 || 48.67
|-
|80 || 2,814 || 303 || 107.73
|-
|90 || 545 || 116 || 212.69
|-
|}
</center>
மேற்கண்ட அட்டவணையின் முதற்பிரிவில் குறிக்கப்பட்ட வயது நிலையில் 20-இல் தொடங்கி 10,000-க்கு எத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள் என்ற எண்ணிக்கையை இரண்டாம் பிரிவு காட்டுகிறது. அந்த வயதைத் தாண்டிய ஓராண்டுக்குள் இரண்டாம் பிரிவில் காட்டப்பட்ட எண்ணிக்கையில் மொத்தம் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதை மூன்றாம் பிரிவு காட்டுகிறது. அவ்வாறு இறப்பவர்கள் ஆயிரத்துக்கு எத்தனை பேர் என்ற வீதத்தை 4-ஆம் பிரிவு காட்டுகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதில் ஓராண்டுக்குரிய ஒப்பந்தத்திற்கு எவ்வளவு கட்டணம் உறுதி செய்யப்படும் என்பதை இந்தப் பட்டியலின் அடிப்படையில் கணக்கிட்டுக் காணலாம். எடுத்துக்காட்டாக 30-ஆம் வயது நிலையில் வாழும் 9,872 பேருக்கும் ஆளுக்கு 1,000 உரூபாய் வீதம் காப்பீடு வழங்க முடிவு செய்வதாக வைத்துக் கொண்டால் இவர்களுள் அடுத்த ஆண்டுக்குள் இறக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 13. இதனால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 13,000 உரூபாய் கேட்புரிமைத் தொகையாக (Claim Amount) வழங்கப்படல் வேண்டும். ஆகவே, அடுத்த ஆண்டில் செலவிட வேண்டிய இந்த 13,000 உரூபாயினைத் தொடக்கக் காலத்தில் காப்பீடு செய்து கொண்ட 9,872 பேர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இந்த மொத்தத் தொகையினை 9,872 ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு நிருவாகச் செலவுகளுக்காக ஒரு சிறு தொகையுடன் சேர்த்துக் கட்டணமாகக் கணக்கிடப்படும்.
கட்டணத்தை உறுதிப்படுத்த அடிப்படையாக அமையும் தொகை <math> = \frac{13,000}{9. 872}=1.34 </math>உரூபாய்.
இந்தத் தொகையே மேற்கண்ட பட்டியலில், இரண்டாம் வரிசையில் நான்காம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு அந்தந்த வயது நிலையில் நான்காம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையினை அடிப்படையாகக் கொண்டு 1,000 உருபாய்க்கான ஓராண்டுக் காப்பீட்டு ஒப்பந்தத்திற் குரிய கட்டணம் உறுதி செய்யப்படுகிறது. வயது குறைவாக இருக்கும்போது இந்தத் தொகை குறைந்தும், வயது முதிர முதிர அதற்கேற்ப விரைவாக மிகுந்தும் செல்லுவதைக் காணலாம். இந்த முறையில்தான், வெவ்வேறு வகையான ஒப்பந்தங்களுக் கேற்றவாறும் இடர்ப்பாட்டின் தன்மைக்கேற்றவாறும் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஏற்கனவே அமைந்துள்ள அத்தகைய கணக்குப் பட்டியல்களை ஆராய்ந்து, தனக்கென்று தனியாக ஒரு பட்டியலை உருவாக்கி அதன் அடிப்படையிலேயே கட்டணத் தொகைகளை உறுதி செய்து வருகிறது.
<b>முதலீட்டுக் கூறு</b>: இறப்பு வீதக் கணக்கு எந்த அளவுக்குக் கட்டணத்தைப் பாதிக்கிறது என்பது மேலே விளக்கப்பட்டது. அதுவன்றி, இன்னொரு கூறும் கட்டணத்தைக் கணக்கிடுவதில், சிறப்புப் பங்கினை வகிக்கிறது. அது முதலீட்டுக் கூறு (Investment Element) எனப்படும்.{{nop}}<noinclude></noinclude>
jrl72bdg54gnk0iidpbtaksaq6vr2hj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/593
250
622155
1952086
1854019
2026-07-08T04:06:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்......|553|ஆயுள் காப்பீட்டுக்......}}</noinclude>மற்ற காப்புறுதிகளுக்கும் ஆயுள் காப்பீட்டுக்கும் ஒரு சிறந்த வேறுபாடு அமைந்துள்ளது. அதாவது, நெருப்புக் காப்புறுதி (Fire Insurance), கடல் சார்ந்த காப்புறுதி (Marine Insurance), மற்றக் காப்புறுதிகள் (Miscellaneous Insurance) ஆகிய இவற்றிவெல்லாம் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் குறுகிய கால ஒப்பந்தமே. பொதுவாக, ஓராண்டுக் காலத்துக்குத்தான் அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. ஓராண்டு முடிந்ததும் அது மீண்டும் புதுப்பித்துக் கொள்ளப்படும். ஆனால், ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரையில், ஓராண்டுக்கால ஓப்பந்தத்துக்கு வாய்ப்பே இல்லை எனலாம். காப்பீட்டு ஒப்பந்தம் நீண்டகால ஒப்பந்தமாகவே இருக்கும். ஏனெனில், எதற்காகக் காப்பீடு செய்து கொள்ளப்படுகிறதோ அது (இறப்பு), உறுதியாக நிகழும். ஆனால், அது எப்போது நிகழும் என்பதைத் தான் சொல்ல முடியாது. மேலும் அந்த இடர்ப்பாட்டினை ஈடு செய்வதற்கான செலவானது வயது மிகுதியாக ஆக, கூடிக்கொண்டே போகும். ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறை இருக்குமானால் ஆண்டாண்டு தோறும் புதுப்பிக்கும்போது சுட்டணம் மிகுந்துகொண்டே போய்ப் பின்னர் மிகவும் முதிர்ந்த வயதில், காப்பீடே செய்து கொள்ளவேண்டாம் என்று அச்சுறுத்தும் அளவுக்குக் கட்டணத்தின் தொகை பேரளவு மிகும். இதன் காரணமாகத் தோன்றக்கூடிய வெறுப்பினைக் களையும் பொருட்டு ஆயுள் காப்பீட்டுக்குரிய கட்டணம் தொடக்க முதல் இறுதி வரை ஒரே அளவினதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரே அளவிலான கட்டணத்தை வசூலிப்பதினால் வெளிப்படையான பலன் ஒன்று கிடைக்கிறது. அதாவது, தொடக்கக் காலத்தில் இறப்பு நேரும் வீதம் குறைவு; அதனால் செலவு செய்யப்பட வேண்டிய தொகையும் குறைவு. ஆகவே, கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையில் பெருமளவு உபரியாகிறது. இத்தொகையினை ஆயுள் காப்பீட்டு நிதி (Life Insurance Fund) என்ற ஒரு நிதியில் சேர்த்துப் பிற்காலத்தில் தோன்றக்கூடிய மிக்க செலவினத்தை ஈடுகட்டும் அளவுக்கு நிதியைப் பெருக்க வேறு இடங்களில் அது முதலீடு செய்யப்படுகிறது. நிதித் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களின் அறிவுரைப்படி, நிறைவான பலன் கிடைக்கும் வகையில் இந்த முதலீடு செய்யப்பட்டு, அந்த முதலீட்டின் விளைவாகக் கிடைக்கக்கூடிய பலனையும், ஒப்பந்தம் செய்தவர்களுக்கு வழங்க வேண்டிய வட்டியினையும் கருத்தில் கொண்டு. கட்டணம் உறுதி செய்யப்படுகிறது. ஆகவே, ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்தின் நிதிக்கூறுகளைப் பொறுத்த வரை, முதலீட்டுக் கூறு (Investment Element), வட்டிக் கூறு (Interest Element) ஆகியவை சிறப்பான பங்கினை வகிக்கின்றன என்று கூறலாம்.
<b>வட்டி</b>: ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வட்டியின் அளவை ஓரளவு முன்கூட்டியே கருதி, அதனையும் உள்ளடக்கிக் கட்டணத்தை உறுதி செய்வது வழக்கம். அவ்வாறு கருதப்படும் வட்டி வீதம் மிகுதியாக இருந்தால் கட்டணம் குறைவாகவும், வட்டி வீதம் குறைவாக இருந்தால் கட்டணம் மிகுதியாகவும் இருக்கும். இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிர் வீதத்தில் அமையும்.
ஆகவே, மிகச் சிறந்த பங்கினை வகிக்கும் இந்த வட்டிக் கூறு, கட்டணத் தொகையை உறுதி செய்யும் போது எந்த அளவுக்குக் கருதப்பட்டு உள்ளடக்கப்படுகிறது என்பதைப் பின்வரும் எடுத்துக்காட்டால் காணலாம். 35 வயதுடைய ஒருவர் 1000 உரூபாய்க்கு முழு ஆயுள் காப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டால் அதற்கான நிகரக் (Net) கட்டணத்தை இது குறிக்கும்.
<center>
{| class="wikitable" style="text-align:center;
|வட்டி வீதம் || 2½% || 3% || 3½% || 4%
|-
|கட்டணம் உரூ. || 24.34 || 22.95 || 21.66 || 20.47
|-
|}
</center>
நீண்டகால ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் கூட்டுவட்டி காரணமாக இந்த வட்டிவிகிதத்தின் பலன் மிகுதியாகவும், குறைந்த கால ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை இந்தப் பலன் குறைவாகவும் அமைந்துள்ளது. மேற்கண்ட பட்டியலைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்ட எடுத்துக்காட்டு ஒன்றைப் பின்வருமாறு காணலாம். 20 வயதான ஒருவர் 1000 உரூபாய்க்குக் குறித்த கால ஒப்பந்தத்தை எடுப்பதாக வைத்துக் கொள்ளலாம். ஒப்பந்தத்தின் காலம் 10 ஆண்டுகளாகவும். 40 ஆண்டுகளாகவும் இருந்தால் முறையே 4 விழுக்காடும் 2 விழுக்காடும் வட்டி கணக்கிடப்பட்டு நிகர கட்டணத்தின் அளவு பின்வருமாறு உறுதி செய்யப்படும் (பக்கம் 554).
இறப்பு வீதக்கணக்கு வட்டி வீதம் ஆகிய இரண்டையும் பயன்படுத்திக் கட்டணத்தை உறுதி செய்யும் போது கிடைக்கும் தொகை நிகரக்கட்டணம் (Net Premium) அல்லது அடிப்படைக் கட்டணம் எனப்படும். இந்தத் தொகை, அ. நிருவாகத்திற்கான செலவுகள். ஆ) கருதப்பட் இறப்பு வீதம் எதிர்பார்த்தபடி நடைமுறையில் அமையாமல் இருத்தற்குரிய வாய்ப்பு, இ) கருதப்பட்ட வட்டிவீதம் நடைமுறையில் குறையக் கூடிய வாய்ப்பு. ஈ) மிகையூசியம் (Bonus) பெறுதற்குரிய ஒப்பந்தக்காரர்களுக்கு அதனை வழங்க வேண்டிய இன்றியமையாமை ஆகிய இந்த நான்கு கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.{{nop}}<noinclude>
<b>வா.க. 2-70</b></noinclude>
6q8qd103x6w7j9qimbn9ze4xz7m7ufd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/594
250
622156
1952087
1854037
2026-07-08T04:12:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பிட்டுக்.......|554|ஆயுள் காப்பிட்டுக்.......}}</noinclude><center>
{| class="wikitable" style="text-align:center;
|-
|வட்டி வீதம் || 4% || 2% || 4 விழுக்காடு 2 விழுக்காடு இவற்றிற்கிடையே கட்டணம் மிகுதியாகும் விழுக்காடு அளவு.
|-
| || உரூ. || உரூ. ||
|-
|10 ஆண்டுகள் ... கட்டண அளவு || 82.11 || 91.47 || 11%
|-
|40 ஆண்டுகள் ... கட்டண அளவு || 14.47 || 20.27 || 40%
|-
|}
</center>
ஆகவே. இவற்றினால் நேரக்கூடிய செலவினங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகை கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதலாக்கப் பட்டபின் கிடைக்கும் தொகையே அலுவலகக் கட்டணம் (Office Premium) என்று கருதப்படும்.
<b>நிருவாகச் செலவினங்கள்</b>: அலுவலகக் கட்டணங்களை உறுதி செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி வைத்தல் தேவையாகிறது. நீண்ட காலத்துக்குக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய நிலை இருப்பதால், கடந்தகால அனுபவத்தையொட்டி, எதிர்காலத்தில் மிகச் சிக்கனமான முறையைக் கடைப்பிடித்தாலும் ஆகக்கூடிய செலவினங்களைக் கூடிய அளவுக்குத் தவறின்றி முன்கூட்டியே கணித்துக் கொள்ளுதல் வேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு ஆகக்கூடிய செலவினங்கள் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட தொகையினையோ அலுவலகக் கட்டணத்தில் கூடுதலாகச் (Loading) சேர்க்கப்பட்ட தொகையினையோ கடந்து போய்விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டியதும் தேவையாகிறது.
ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தின் அளவு தொடக்க நாள் முதல் இறுதி நாள் வரை ஒரே அளவினதாக (Level) அமைகிறது. ஆனால், அவ்வப்போது ஆகும் செலவுகள் ஒரே அளவினவாக அமைவதில்லை. ஒப்பந்தம் வழங்கப்படும் தொடக்கக் காலத்தில். அ) மிக்க அளவிலான முதலாண்டுப் பங்குத் தொகை. ஆ) மருத்துவர்களுக்கான கட்டணங்கள். இ) வளர்ச்சிக்கான செலவுகள் ஆகியவற்றின் காரணமாக ஆகும் செலவுகள் மிகுதியாக இருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் தொடர்ந்த கட்டண வருவாயின்போது (Renewal Premium income) அவற்றின் மீது குறைந்த பங்குத் தொகை (Commission) அளிப்பதனாலும், வணிகம் சம்பந்தப்பட்ட வழிகளை மேற்கொள்வதில் உண்டாகும் குறைவான செலவுகளாலும். மொத்தச் செலவினங்கள் முன்னைக் காட்டிலும் குறைந்து விடும். இத்தகைய செலவினங்களின் நிலைப்பாடு (Incidence) ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படும் ஒப்புவிப்புத் தொகை (Surrender Value)யிலும் பெருமளவுக்குத் தோற்றமளிப்பதைப் பின்னர்க் காணலாம்.
<b>ஆயுள் காப்பீட்டு நிதி</b>: வளர்ந்து ஒரே அளவினதாக வசூலிக்கப்படும் கட்டணத் தொகை, அவற்றின் மீதான வட்டி ஆகிய இவையிரண்டும் சேர்ந்த தொகையிலிருந்து. கேட்புரிமைகளின் (Claim) பொருட்டுச் செலவிடப்பட்ட தொகையினையும் நிருவாகத்திற்கான செலவினையும் கழித்தால், மீதி வரும் தொகை, தொழில் முறைப்படி, ஆயுள் காப்பீட்டு நிதி (Life Insurance Fund) என வழங்கப்பெறும். பிற்காலத்தில் கட்டண வருவாய் நின்று போக அதே நேரத்தில் சேட்புரிமைத் தொகையினை வழங்கவேண்டிய நிலைகள் தோன்றும்போது ஏற்படும் செலவினங்களை ஈடுகட்ட இந்த ஆயுள் காப்பீட்டு நிதியைத் தனியாக வைத்திருத்தல் வேண்டும்.
<b>மதிப்பிடும் மிகையூதியப் பங்கீடும்</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இலட்சக்கணக்கானோர் ஒப்பந்தங்களை எடுத்துக் கொள்ளுகின்றனர். இந்த ஒப்பந்தங்கள் இறப்பின் காரணமாகவோ ஒப்பந்தத்தின் கால இறுதி காரணமாகனோ கேட்புரிமைத் தொகையாக (Claim amount) வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்குவதற்காகக் காப்பீட்டுக் கழகம் ஒரு குறிப்பிட்ட தொகையினைத் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டியது தேவையாகிறது. இதன் அளவை உறுதி செய்வதற்காக இரண்டாண்டுகளுக்கொருமுறை, காப்பீட்டு மதிப்பீட்டாளர் (Actuary) இறப்பு வீதக்கணக்கு, வட்டி நிருவாகச் செலவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் செலவினங்களை ஒருவாறு கணித்து, அந்த அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஒரு தொகையினை ‘ஒதுக்கீடு’ (Allocation) செய்கின்றனர் இந்தத் தொகையே ஒப்பந்தக்காரர் நல ஒதுக்கீட்டுத்-<noinclude></noinclude>
nleaxuvbzsog339h15f904q9dvx29u4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/595
250
622157
1952088
1946281
2026-07-08T04:18:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்......|555|ஆயுள் காப்பீட்டுக் கழகம் }}</noinclude>தொகை என்று வழங்கப்படும். இந்தத் தொகையினையும் ஆயுள் காப்பீட்டு நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆயுள் காப்பீட்டு நிதியிலிருந்து நல ஒதுக்கீட்டுத் தொகையினைக் கழித்து மீதியாக உள்ள தொகையே உபரித்தொகை என்று குறிப்பிடப்படுகிறது. இதுவே, மிகையூதியமாக வழங்குவதற்கு உரிய தொகையாகும். இந்த உபரித் தொகையில் 5 விழுக்காடு அளவு ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தின் படி மைய அரசாங்கத்துக்கு அளிக்கப்படுகிறது. மீதியுள்ள 95 விழுக்காடு அளவு, ஒப்பந்ததாரர்களுக்கு, மிகையூதியம் பெறற்குரிய ஒப்பந்தங்களின் மீது மிகையூதியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஒப்பந்ததாரர்களுக்கென ஒதுக்கப்பட்ட உபரித்தொகை, 1983 மார்ச்சு முடிவில் வழங்கற்குரிய மிகையூதியமாகவும் (Reversionary Bonus), கால எல்லை மிகையூதியமாகவும் (Terminal Bonus) பிரித்து வழங்கப்பட்டது.
முடிவில் வழங்கற்குரிய மிகையூதியம் (Reversionary Bonus) என்பது, ஒப்பந்தத் தொகையுடன் சேர்க்கப்பட்டு, இறப்பின்போதோ ஒப்பந்தத்தின் கால இறுதியின் போதோ வழங்கப்படும் தொகையாகும்.
கால எல்லை ஊக்குவிப்புத் தொகை என்பது, ஓப்பந்தத்தின் நடப்புக் காலத்தின்போது கிடைத்த ஆதாயத்தை ஒப்பந்ததாரர்களுக்குப் பங்கிடும் வகையில் மேற்குறிப்பிட்ட மிகையூதியத்தோடு சேர்த்துக் கூடுதலாக வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு மதிப்பீட்டின் போதும் அடுத்த மதிப்பீடு செய்யும் காலத்திற்குள் கேட்புரிமை நிலையினை அடையும் ஒப்பந்தங்களுக்குரிய இந்த மிகையூதியத்தின் அளவானது உறுதி செய்யப்படும்.
<b>ஒப்புவிப்புத் தொகை</b>: ஒப்பந்ததாரர் தம்முடைய ஒப்பந்தத்தின்மீது தமக்குள்ள உரிமைகளையெல்லாம் ஒப்புவித்துவிட விரும்புவாரானால், அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை வழங்க வேண்டும். ஒரே அளவிலான கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சேமிக்கப்பட்டுள்ள நல ஒதுக்கீட்டுத் தொகையினின்று, அந்தக் குறிப்பிட்ட ஒப்பந்தத்துக்குரிய பகுதியானது அப்போது வழங்கப்படுகிறது. அந்தத் தொகையே ஒப்புவிப்புத் தொகை என்று கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின்கீழ் வருவிக்கப்பட்ட கட்டணத் தொகையில் நிருவாகச் செலவுகள் போக, ஒப்பந்தத்தை ஒப்புவிக்கும் நாள் வரையில் அதற்கான செலவுகளையும் கணக்கிட்டு, அவற்றோடு, அதே பிரிவைச் சார்ந்த மற்ற ஒப்பந்தங்களுள் கேட்புரிமை நிலை அடைந்தவற்றிற்கான செலவுகளில் ஒரு பகுதியையும் கழித்த பின்னர், மீதியுள்ள தொகையே ஒப்புவிப்புத் தொகை (Surrender Value) யாக அளிக்கப்படுகிறது.
<b>வழங்கற்குரிய தொகை</b>: ஒப்பந்தக்காரர், ஒப்பந்தத்தின் மீதான உரிமைகள் ஒப்புவித்துவிடாமல். தொடர்ந்து கட்டணம் செலுத்தி வந்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நிறுத்தி விடுவாரேயானால், அந்த ஒப்பந்தம் குறைந்த மதிப்புக் கொண்ட ஒப்பந்தமாக மாற்றப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவைச் சார்ந்த பல ஒப்பந்ததாரர்கள் இடைக்காலத்தில் இறப்பதனால் ஏற்படும் செலவு காரணமாகவும், அந்த ஒப்பந்தத்திற்காகத் தொடக்கக் காலத்தில் ஏற்படக்கூடிய மிகுதியான செலவுகள் காரணமாகவும், இவ்வாறு இடையில் நிறுத்தப்படும் ஒப்பந்தங்களின் மதிப்பானது குறைந்துவிடுகிறது. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணங்களும், மேலும் செலுத்தப்படவிருக்கும் கட்டணங்களும் கணக்கிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட வீத அடிப்படையில். இந்த ஒப்பந்தத்தின் கீழ் ‘வழங்கற்குரிய தொகையானது’ உறுதி செய்யப்படுகிறது.{{Right|எஸ்.வி.நா.}}
<section end="ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்"/>
<section begin="ஆயுள் காப்பீட்டுக் கழகம்"/>
{{dhr}}
<b>ஆயுள் காப்பீட்டுக் கழகம்</b>: முன் காலத்தில் ஒரு குடும்பத்தில் பொருள் இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஏனைய குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பணமோ, பொருளோ திரட்டி, இடருற்ற குடும்பங்களுக்குக் கொடுத்து உதவி செய்வர். அதாவது, ஒருவருக்கு நேர்ந்த ‘இடரினைப்’ பலர் பங்கிட்டுக்கொள்வர். இவ்வாறு, ஒருவருக்கு நேர்ந்த துன்பத்தினைப் பலர் பங்கிட்டுக் கொள்ளும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளங்குவது ஆயுள் காப்பீடு (Life Insurance). இந்த அடிப்படையில்தான் காப்பீடு என்ற கருத்தும் அது பற்றிய உணர்வும் உருவெடுத்தன.
<b>காப்பீடு தோன்றிய வரலாறு</b>: காப்பீட்டின் தேவையை முதன்முதல் உணர்ந்தவர்கள், கடல் வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள். முற்காலத்தில் கடலில் வணிகம் மேற்கொண்டவர்கள் அடிக்கடி பலவகையான இழப்புகளுக்கு ஆளாக நேர்ந்தது. அவ்வாறு நேர்ந்த இழப்புகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களே ஒருவகையான ஏற்பாட்டினைச் செய்தார்கள். கடல் வணிகத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு தொகையினை ஒரு நிதியில் சேர்த்தனர். ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் சேர்க்கப்பட்ட அத்தகைய நிதியிலிருந்து அந்தப் பயணத்தின்போது யார் யாருக்கு இழப்பு ஏற்பட்டதோ அவர்களுக்குப் பண உதவி செய்து வந்தனர்; இதனால், இழப்புற்றவர்களின் துன்பம் ஓரளவு துடைக்கப்பட்டது. இவ்வுதவிக்காக, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தவணைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.<noinclude></noinclude>
8hx5uvisrdk82c6isj2no0p1vc12x7b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/596
250
622293
1952089
1854938
2026-07-08T04:23:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக் கழகம்|556|ஆயுள் காப்பீட்டுக் கழகம்}}</noinclude>அவ்வாறு தவணைக் கட்டணம் செலுத்தியவர்களுக்கே காப்பீடு வழங்கப்பட்டது. அந்தக் காப்பீடு, இழப்பு நேர்ந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது. இந்த அடிப்படையில் முதலில் தோன்றியது கடல் சார்ந்த காப்புறுதி (Marine Insurance). அதுவே ஆயுள் காப்பீட்டுக்கு முன்னோடியாக அமைந்தது.
<b>பழைமையான சான்றுகள்</b>: இத்தகைய கடன் வணிகக் காப்புறுதிகளின் பண்படாத வடிவங்கள், கி.மு. 2000க்கு முன்னரே பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரிடையே அமைந்திருந்தன. ஏறக் குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஒரு வகையான சமுதாயக் காப்புறுதியைத் தத்தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தார்கள் என்ற உண்மையைச் சில சான்றுகள் தெரிவிக்கின்றன. இவை போன்றவையே பிற்காலத்தில், கோயில்களிலும் கிறித்தவ ஆலயங்களிலும் மேற்கொள்ளப்பட்டு இழப்புகளினால் இடருற்ற குடும்பங்களுக்கு உதவி செய்யும் நிலைகள் தோன்றின. கணவனை இழந்த கைம்பெண்ணுக்குப் பாதுகாப்பளித்தல், பிள்ளைகளைப் படிக்க வைத்தல், பெண்களுக்குத் திருமணம் செய்தல் போன்ற பணிகளைக் கோயிலைச் சார்ந்த அறநிறுவனங்கள் மேற்கொண்டன. இவ்வாறு பற்பல உதவிப் பணிகளை மேற்கொண்ட சமுதாய அமைப்பின் வளர்ந்த தோற்றமே கூட்டுக் குடும்ப அமைப்பாகும். இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்பே, காப்பீட்டுத் துறையின் மிகச்சிறந்த பங்கினை இன்றும் மேற்கொண்டு செயலாற்றி வருகிறது என்று கூறலாம்.
<b>இந்தியாவில் ஆயுள் காப்பிட்டின் தோற்றம்</b>: ஆயுள் காப்பீடு மனித இனத்துக்கு மிகவும் தேவையான ஒன்று என்ற எண்ணம் உலக அளவில் வளரத் தொடங்கியது. இந்த எண்ண வளர்ச்சியின் விளைவாக, உலக அரங்கில் முதன் முதலாக அமெரிக்காவில் பிலடெல்பியா (Philadelphia) என்ற நகரத்தில் கி.பி. 1759-இல் ஆயுள் காப்பீட்டுக்கான நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பெரிய குடும்பத்திற்காக நிறுவப்பட்ட அந்த நிறுவனத்தினை அடியொற்றிப் பல்வேறு பெயர்களில் உலகின் பல பகுதிகளில் பல நிறுவனங்கள் தோன்றலாயின.
இந்தியாவில் இத்தகைய ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் சேர்ந்து முயன்றதன் பயனாக, கி.பி. 1870-ஆம் ஆண்டில் ஆயுள் காப்பீட்டு அலுவலகம் ஒன்று, ‘பம்பாய் பிணைப்புறுதி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்’ (Bombay Mutual Life Insurance Corporation) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மிகக் குறுகிய அளவில் பணியாற்றிய இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கி.பி 1874-ஆம் ஆண்டில் ‘கீழ்த்திசை அரசு பாதுகாப்பு ஆயுள் காப்பீட்டு நிறுவனம்’ (Oriental Govt, Security Life Insurance Corporation) என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், மிகப் பரந்த அளவில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் ஆயுள் காப்பீட்டு வணிகத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. பின்னர்ப் ‘பாரத நிறுவனம்’ (Bharat Corporation) கி.பி. 1896-ஆம் ஆண்டிலும், ‘இந்தியப் பேரரசு நிறுவனம்’ (Empire of India Corporation) கி.பி. 1897-ஆம் ஆண்டிலும் நிறுவப்பெற்றன. இவ்வாறாக இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு வணிகம் தோன்றியது.
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப் பெற்று ஆயுள் காப்பீட்டு வணிகத்தை மேற்கொண்ட போதிலும், அவற்றின் மொத்த வணிகத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. காரணம், காப்பீட்டு வணிகத்தின் மேலாட்சி பெரும்பாலும் பிரிட்டன், கனடாவைச் சார்ந்த நிறுவனங்களின் கையில் இருந்ததுதான். அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டாரின் ஆயுளைக் காப்பீடு செய்வதிலேயே நாட்டம் கொண்டனவாகவும், இந்திய மக்களின் ஆயுளைக் காப்பீடு செய்வதில் அவ்வளவாக அக்கறை காட்டாதனவாகவும் இருந்தன. முதல் உலகப்போர் முடிவுற்றதும், இந்தியாவில் தொழில்துறை முன்னேற்றம் சற்று மிகுதியாயிற்று. சுதேசி இயக்கம் தலை தூக்கியது; அதனால், மக்களின் எண்ணங்களிலும் சிந்தனையிலும் தேசிய உணர்வு ஊடுருவத் தொடங்கி, ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் தேசியக் கண்ணோட்டம் எதிரொலிக்கலாயிற்று. அது முதல் ஆயுள் காப்பீட்டு வணிகம் மிக வேகமாக வளர்ச்சியுற்றது. இதன் விளைவாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் முடிக்கப்பெற்ற வணிகத்தில் 90 விழுக்காடு இந்திய நிறுவனங்களின் பங்காக அமைந்தது எனலாம்.
<b>வணிகம் செய்த நிறுவனங்களின் நிருவாகம்</b>: நாளடைவில், ஆயுள் காப்பீட்டு வணிகத்தைப் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டன. போட்டி மனப்பான்மையுடன் வணிகத்தை வளர்க்க முயன்ற இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் பெருகலாயிற்று. அவற்றின் நிறுவாகத்தை நெறிப்படுத்தவும் அவை சேர்த்த பெருமளவு நிதிகளை நேரிய முறையில் முதலீடு செய்கின்றனவா என்பதை ஆய்ந்து கண்டறியவும் அரசாங்கம், 1938 ஆம் ஆண்டில் காப்பீட்டுச் சட்டம் ஒன்றை உருவாக்கியது. இதன்படி, காப்பீட்டுத் துறையை நெறியான முறையில் நிருவகிக்கும் பொறுப்பில் மேலாளர் ஒருவர் அமர்த்தப்பட்டார். அவருடைய கட்டுப்பாடான மேற்பார்வையின் கீழ் வெவ்வேறு நிறுவனங்-<noinclude></noinclude>
pzgf0lyh5rv2k1yszq0894930bpudao
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/597
250
622294
1952090
1854945
2026-07-08T04:26:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக் கழகம்|557|ஆயுள் காப்பீட்டுக் கழகம்}}</noinclude>களின் காப்பீட்டு நிருவாகம் ஓரளவு நெறிப்படுத்தப்பட்டது.
<b>நாட்டுடைமையாக்கல்</b>: ஆயுள் காப்பீடு, நாட்டு மக்களிடையே செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம்மை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் தனியார் நிறுவனங்கள் பல தலைதூக்கலாயின. இவற்றைக் களைந்தெறிந்து வணிகத்தை நெறிப்படுத்தவும் பொதுமக்களின் சேமிப்பை முதலீடு செய்வதற்குரிய வாய்ப்புகளைப் பெருக்கவும், வளர்க்கவும், ஊரக மக்களிடையே (Rural Population) ஆயுள் காப்பீடு பற்றிய செய்தியைப் பரப்பவும், 1956-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தை நாட்டுடைமையாக்கும் செயலை மேற்கொண்டது. அதன்படி, 1956-ஆம் ஆண்டு சனவரி 19-ஆம் நாளன்று, ஆயுள் காப்பீட்டு வணிகம் நாட்டுடைமையாக்கப்பட்டது.
இந்தச் செயல்முறை காரணமாக, இந்தியாவிலிருந்த ஏறக்குறைய 250 தனியார் நிறுவனங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் விளைவாக ‘ஆயுள் காப்பீட்டுக் கழகம்’ 1956-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாளிலிருந்து செயற்படத் தொடங்கியது.
<b>நிருவாக அமைப்பு</b>: ஆயுன் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம் பம்பாயில் அமைந்துள்ளது. மத்திய அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் நெறிமுறைகளின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டு வணிக வளர்ச்சியினைக் கண்காணிப்பதற்காக, 15 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. செயல்முறைக் குழு, முதலீட்டுக் குழு. இணைப்புக் குழு, வளர்ச்சிக் குழு, விளம்பரக் குழு, நிதிக் குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு, நிருவாகத்தின் அமைப்பு வடிவம் தேவையான அளவில் விரிவாக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஐந்து மண்டலங்களாகவும் ஒவ்வொரு மண்டலமும் பல்வேறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு கோட்டத்தின் கீழும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. இக்கிளை அலுவலகங்களை மையங்களாகக் கொண்டு, ஆயுள் காப்பீட்டு வணிகம் படிப்படியாகப் பெருகியது. முகவர்கள் புது வணிகத்தைப் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கிளையலுவலங்களில் பதிவு செய்து, அதற்குரிய தேவைகளைத் தக்க முறையில் நிறைவு செய்து. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவுகிறார்கள்.
<b>ஆயுள் காப்பிட்டு ஒப்பந்தங்கள்</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகம், தன்னுடைய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குப் பல்வேறு வகைகளில் அமைந்த ஒப்பந்தங்களை (Policies) வழங்குகிறது. ‘முழு ஆயுள்’ (Whole Life) காப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள், ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர் மரணத்துக்குப் பின்னர் அவருடைய குடும்பத்துக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. ஒப்பந்தம் பெற்றவர் தாம் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டுக் காலம் முடிவுறும் வரையில் இருந்து பணம் பெறுவதற்கும் அல்லது இடைக்காலத்தில் இறந்தால் அவர்தம் குடும்பத்தார். பணம் பெறுவதற்கும் வழி வகுக்கும் ஒப்பந்தங்கள் காப்புறுதிக் கட்டண ஒப்பந்தங்கள் (Endowment Policies) என வழங்கப்பெறும். இவையன்றி, ஓய்வுக் காலத்தின்போதும் மகளின் திருமணத்தின்போதும் மகனின் கல்லூரிப் படிப்புக்காகவும் இடையிடையே பகுதி பகுதியாகப் பணம் பெற்று வணிகத்துக்குப் பயன்படுத்துவதற்காகவும் குழந்தைகளின் பிற்கால நலனுக்காகவும், இவ்வாறு பொதுமக்களின் பல்வேறு தேவைகளுக்கேற்ற வகையில் பொருத்தமாக அமையக் கூடிய 90 வகையான ஒப்பந்தங்களை வேண்டியவர்களுக்கு வேண்டிய வண்ணம் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
<b>வீடு கட்ட உதவி</b>: இவ்வாறு எடுக்கப்பெறும் ஒப்பந்தங்கள் வீடு கட்டுவதற்கான கடனுதவி பெறுவதற்கும் உதவுகின்றன. ‘உங்களுக்குச் சொந்தமாக வீடு கட்டும் திட்டம்’ (Own Your Home Scheme) என்ற பெயரில் வீடு கட்டக் கடனுதவி அளிக்கும் திட்டம் ஒன்று மிக்க வெற்றியுடன் செயற்பட்டு வருகிறது. வீடு கட்டுவதற்கும் வாங்குவதற்கும் கடன்பெற விரும்பி விண்ணப்பம் செய்பவர்களின் வருமான நிலை, குடும்பநிலை, சொந்த நிலம், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் போன்ற தகுதிகளை அடிப்படையாக வைத்து, 10,000 உரூபாய் முதல் 1,50,000 உரூபாய் வரை இத்திட்டத்தின் வாயிலாகக் கடனுதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாகக் கடன் பெறுபவர்கள் தத்தம் காப்பீட்டு ஒப்பந்தங்களை அக்கடனுக்கு அடைமானமாக வைப்பதால், கடன் பெற்று வீடுகட்டிய பின்னர். கடன் முழுவதும் திருப்பிச் செலுத்துமுன் மரணமுற நேர்ந்தால், அவருடைய ஒப்பந்தத் தொகையினின்றும் கடன் தொகையினை எடுத்துக்கொள்ளப்பட்டு மீதித் தொகை அவர்தம் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும். இத்தகைய ஏற்பாடு காரணமாகக் குடும்பத் தலைவரின் திடீர் மறைவால் தவிக்க நேரிடும் குடும்பத்தாருக்குக் கடன் சுமையிலிருந்து ஓரளவு ஆறுதல் கிடைக்கிறது. இதுவே இத்திட்டத்தின் சிறப்பியல்பாகும்.
<b>ஆயுள் காப்பிட்டு வணிக வளர்ச்சி - அன்றும் இன்றும்</b>: ஆயுள் காப்பீட்டு வணிகம் நாட்டு<noinclude></noinclude>
s5xotr2esummles8hcwc0uces5rxj8u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/598
250
622295
1952092
1854951
2026-07-08T04:31:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக் கழகம்|558|ஆயுள் காப்பீட்டுக் கழகம்}}</noinclude>டைமையாக்கப்பட்ட ஆண்டிலிருந்து, இன்று வரை இடைப்பட்ட 27 ஆண்டுக்காலத்தில், இந்நிறுவனம் கண்டுள்ள வணிக வளர்ச்சி சிறப்பானது. கீழ்வரும் புள்ளி விவரங்கள் இந்த வளர்ச்சியின் சில சிறந்த கூறுகளை எடுத்துக்காட்டுகின்றன.
ஆயுள் காப்பீட்டின் மொத்த வணிகம் 1955-ஆம் ஆண்டில் 260 கோடி உரூபாயாக இருந்தது. இது, 1983-ஆம் ஆண்டு மார்ச்சு இறுதியில் 4,000 கோடி உரூபாயாகப் பெருகியுள்ளது. இந்தப் பெருக்கத்தின் அளவு 16 மடங்கு ஆகும். வணிக வளர்ச்சி நிருவாகத்தின் உண்மையான அடையாளமாக விளங்குவது நடப்புக் கணக்கில் உள்ள வணிக அளவுதான். இவ்வடிப்படையில், 1955-ஆம் ஆண்டில் 1220 கோடி உரூபாயாக இருந்த இந்த அளவு, 1983-ஆம் ஆண்டு மார்ச்சு இறுதியில் 26,400 கோடி உரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 2 கோடியே 36 இலட்சமாகும். இந்த வணிக அளவுகள் தனிப்பட்டவர் தொடர்பான காப்பீடுகளையே குறிப்பன.
<b>வணிக வளர்ச்சியில் குழுக் காப்பீடுகளின் பங்கு</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வளர்ச்சி வரலாற்றில் ‘குழுக் காப்பீட்டுத் திட்டம்’ (Group Insurance) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் தொடக்கக் காலத்தில் 5 கோடி உருபாய் அளவுக்கு வணிகம் இருந்தது. இன்று 7,500 கோடி உரூபாயாக உயர்ந்திருக்கிறது. இத்திட்டத்தின் வாயிலாக 75 இலட்சம் பேருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 100 கோடி உருபாய் காப்பீட்டுக் கட்டணமாகக் கிடைக்கிறது.
குழுக் காப்பீடு என்ற பெயர் கொண்ட இந்தத் திட்டத்துடன் குழுப்பணிக்கொடைத் திட்டம் (Group Gratuity Scheme). குழு ஓய்வுக் காலத் திட்டம் (Group Superannuation Scheme) ஆகிய இரு திட்டங்களும் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணிாற்றும் ஊழியர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளன. இத்திட்டங்களின் மூலம் அந்தந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியம் (Pension), ஆயுள் காப்பீடு ஆகிய இவற்றை மிகவும் எளிய முறையிலும் பயனுள்ள முறையிலும் வழங்க முடிகிறது. நிருவாகிகள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கட்டணத் தொகையாகச் (Premium) செலுத்தி விட்டால், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திடீர் மரணத்தின்போது உரிய தொகை அளிக்கவும் பணிக்கால இறுதியில் பணிக்கொடை அளிக்கவும் ஓய்வூதியம் போன்றவற்றை அவ்வப்போது வழங்கவும், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆவன செய்து உதவுகிறது. அவற்றோடு அந்த நிருவாகிகள் இத்தகைய செலவினங்களுக்காகத் தாங்களாக முதலீடு செய்ய வேண்டியதன் தேவையையும் தவிர்த்து, அந்தப் பணியையும் ஆயுள் காப்பீட்டுக் கழகமே மேற்கொள்கிறது. இதன் வாயிலாக ‘ஆயுள் காப்பீட்டின்’ பயனை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் நற்பணியினை ஆற்றுவதோடு, ஊழியர்களின் வருங்கால நலனுக்காகச் சேமிக்கப்படும் தொகையினைத் தக்க முறையில் முதலீடு செய்யும் பணியினையும் மேற்கொள்கிறது.
<b>சமுதாய வளர்ச்சித் திட்டங்களில் இந்நிறுவனத்தின் பங்கு</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் சிறந்த நோக்கங்களில் ஒன்று, மக்களின் சேமிப்புத் தொகையினைத் திரட்டி அதை மக்களின் வளனுக்கும் நலனுக்கும் தக்க முறையில் பயன்படுத்துவது என்பதாகும். நாட்டு வளத்திற்கான திட்டங்களில் இந்நிறுவனம் செய்துள்ள முதலீடுகனின் மொத்த மதிப்பு 1957-ஆம் ஆண்டு திசம்பர் முடிய 410 கோடி உரூபாயாக இருந்தது. இதே மதிப்பு 1983-ஆம் ஆண்டு மார்ச்சு 31-ஆம் நாள் கணக்கின்படி 8,499 கோடி உரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதாவது 20 மடங்குக்கு மேல் மிகுதியாகியிருப்பதைக் காணலாம். இந்த முதலீடுகளுள், சமுதாய வளர்ச்சி நோக்குடன் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 4,167 கோடி உரூபாயாகும். இன்றைய நிலையில் ஆயுள் காப்பீட்டுக் கழகம், சமுதாய வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் செய்துள்ள முதலீடுகளின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது மொத்த முதலீடுகளில் ஐம்பது விழுக்காடாக இருப்பதை உணரலாம்.
<b>தொழில் துறையிலும் மற்றத்துறைகளிலும் முதலீடு</b>: இக்கழகம் மின்சார உற்பத்திக்காகவும் அதனை நன்முறையில் பயன்படுத்துவதற்காகவும் 1,459 கோடி உரூபாயினை முதலீடு செய்துள்ளது. வீட்டுவசதியை உருவாக்கும் பணியில் 974 கோடி உரூபாயும், நகரக் குடிநீர் மற்றும் வடிகால் திட்டங்களுக்கும் கிராமப் பகுதிக் குழாய் நீர்த் திட்டங்களுக்கும் 414 கோடி உரூபாயும், விவசாயத்துக்கு 321 கோடி உரூபாயும், போக்குவரத்துக்கு வாகனங்களின் மேம்பாட்டுக்கு 89 கோடி ரூபாயும், சிறிய நடுத்தரத் தொழில்களுக்கு 94 கோடி உருபாயும், தொழிற்பேட்டைகளை நிறுவுவதில் உதவி செய்வதற்கு 23 கோடி உருபாயும் முதலீடு செய்துள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மொத்த முதலீடுகள், பல்வேறு துறைகளுக்குப் பயன்படுகின்றன. பொதுத் துறைக்கு 6714 கோடி உரூபாய் - அதாவது 79 விழுக்காடும், கூட்டுறவுத் துறைக்கு 892.5 கோடி உரூபாய்-அதாவது 10.5 விழுக்காடும், தனியார்<noinclude></noinclude>
of8kg2mum0clhi5ioln6xi1wg9m8yqh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/599
250
622296
1952100
1946282
2026-07-08T04:38:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|559|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்}}</noinclude>துறைகளுக்கும் பிற துறைகளுக்கும் 892.5 கோடி உரூபாய்-அதாவது 10.5 விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளன.
<b>அரசாங்கப் பிணையங்களில் முதலீடு</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகம், அரசாங்கப் பிணையங்களில் (Investment in Government Securities) மிகவும் நிறைவான தொகைகளை முதலீடு செய்துள்ளது. அரசாங்கப் பிணையங்களிலும், அங்கீகாரம் பெற்ற பிற பிணையங்களிலும் 1983-ஆம் ஆண்டு மார்ச்சு 31 முடிய முதலீடு செய்யப்பட்டுள்ள தொகையின் அளவு 4,130 கோடி உரூபாயாகும். மத்திய அரசின் சிறப்பு வைப்பீடுகளில் மட்டும் 341 கோடி உரூபாயினை முதலீடு செய்துள்ளது. இத்தொகைகள் எல்லாம், நாட்டமைப்புப் பணிகளில் செலவிடப்பட்டு, சராசரி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுகின்றன.
<b>ஆதாய மதிப்பீடு</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வரையறுக்கப்பட்ட சில முறைகளின் அடிப்படையில் மதிப்பீட்டாளர்கள் (Actuaries) மதிப்பீடு செய்து, உபரித் தொகையாகக் கிடைக்கும் தொகையில் 5 விழுக்காடு அரசாங்கத்துக்கும் மீதியுள்ள 95 விழுக்காடு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஊக்குவிப்புத் தொகைக்கு (Bonus) உரியவர்களாக உள்ள ஒப்பந்தம் ஏற்றோருக்கும் அவரவர்களின் ஒப்பந்தத் தன்மைகளுக்கேற்பப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பங்கிடப்படும் தொகையானது, தொடக்கக் காலத்தில் (1957-இல்) முழு ஆயுள் ஒப்பந்தங்களுக்கு ஆயிரத்துக்கு 16 உரூபாயாகவும் எண்டோமெண்ட்டு ஒப்பந்தங்களுக்கு 12.80 உரூபாய் ஆகவும் இருந்தது. அண்மையில் 1983-ஆம் ஆண்டு ஏப்பிரல் வரை செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி, இந்த ஊக்குவிப்புத் தொகை பன் மடங்கு பெருகி, முழு ஆயுள் ஒப்பந்தங்களுக்கு ஆயிரத்துக்கு 42.50 உரூபாயாகவும் காப்புறுதிக் கட்டண ஒப்பந்தங்களுக்கு ஆயிரத்துக்கு 34 உரூபாயாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றோடு, 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால அளவில் நடப்புக் கணக்கில் உள்ள ஒப்பந்தங்களுக்குக் கூடுதல் ஊக்குவிப்புத் தொகை (Additional Bonus) 45 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இத்தொகைகள் அனைத்தும் ஒப்பந்தம் முடியும் காலத்திலோ இறப்பு நேருக் காலத்திலோ கேட்புரிமைத் தொகையோடு சேர்த்து வழங்கப் பெறுகின்றன.{{Right|எஸ்.வி.நா.}}
<section end="ஆயுள் காப்பீட்டுக் கழகம்"/>
<section begin="ஆயுள் காப்பீட்டுச் சட்டம்"/>
{{dhr}}
<b>ஆயுள் காப்பீட்டுச் சட்டம்</b>: ஆயுள் காப்பீடு என்பது ஒருவகை ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தம் காப்பீடு பெறுபவருக்கும் காப்பீடு அளிப்பவருக்குமிடையே ஏற்படுவதாகும். பொதுவாக ஒப்பந்தங்கள் செல்லுநிலை ஆவதற்கு எவையவை அடிப்படை ஆதாரங்களாக இருக்க வேண்டுமென்பதை இந்திய ஒப்பந்தச் சட்டம் (கி.பி. 1872-Indian Contract Act, 1872) விளக்குகிறது. இவை ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்திற்கும் பொருந்துவனவாகும். ஆயுள் காப்பீட்டிற்கான தனிச் சட்டம் எதுவும் இந்தியாவில் கிடையாது. ஆகவே, 1938-ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட காப்பீட்டுச் சட்டத்தின் (Insurance Act, 1938) வழிவகை ஏற்பாடுகளுக்குட்பட்டே இந்திய ஆயுள் காப்பீட்டுத் தொழில் நடை பெறுகிறது. இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தினால் (Life Insurance Corporation Act, 1956) ஆயுள் காப்பீட்டுத் தொழில் நாட்டுடைமையாக்கப்பட்டது.
<b>அடிப்படை விதிகள்</b>: ஓர் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் பின்வரும் அடிப்படை விதிகளுக்கு ஒத்ததாயிருத்தல் வேண்டும். 1. முனைவு (Offer), 2. ஏற்பு (Acceptance), 3. மறுபயன் (Consideration), 4. ஒப்பந்தத் தகுதித் திறன் (Contractual Capacity), 5. தன்னிச்சையான இசைவு (Free Consent), 6. பெருமளவான தன்னம்பிக்கை (Utmost Good Faith), 7. காப்பீடு செய்து கொள்ளும் அக்கறை (Insurable Interest).
ஆயுன் காப்பீடு செய்துகொள்ள விரும்புபவர் தமது முனைவினை ஆயுள் காப்பீடு அளிப்பவரிடம் ஒரு முனைவுப் படிவத்தை நிறைவு செய்து தொடுப்பதன் வாயிலாகத் தெரிவித்தல் வேண்டும். இதனைக் காப்பீடு அளிப்பவர் ஏற்ற பின், தக்க காப்பீட்டுக் கட்டணத்தைச் (Premium) செலுத்துதல் வேண்டும். இக்கட்டணத்தைச் செலுத்துபவர் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதி உள்ளவராவர். ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதி உடையவர் யார் என்பதை ஒப்பந்தச் சட்டத்தின் 11-ஆம் பிரிவு கூறுகிறது. அதன்படி, உரிய வயதை அடைந்தவர்களும், நல்ல மனநிலையில் உள்ளவர்களும், எச்சட்டத்தினாலும் மறுக்கப்படாதவர்களும் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதி உடையவர் ஆவர். எனவே, பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர், அதாவது இளவல்கள் (Minors), பித்தர் (Lunatics), பிறவி மந்தர்கள் (Idiots), குடிகாரர் (Drunkards) ஆகியோர் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதியற்றவர் ஆகின்றனர்.
ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்தில் காப்பீடு அளிப்பவரின் இசைவைப் பெறுவதில் நடந்த நிகழ்ச்சிகளை மறைத்தலோ, மோசடி (Fraud) செய்தலோ, திரித்துக்<noinclude></noinclude>
7yqyn1gl7zu7p2rkgvlfjn417v0py44
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/600
250
622297
1952106
1854955
2026-07-08T04:46:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|560|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்}}</noinclude>கூறுதலோ (Misrepresentation) கூடாது. ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் பெரியதொரு தன்னம்பிக்கை ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இசைவினைப் பெறுவதில் மேற்சொன்ன குறைபாடுகளுள் ஏதேனும் இருந்தால் காப்பீடு அளிப்பவர் அவ்வொப்பந்தத்தைத் தவிர்க்கும் உரிமை பெற்றவர் ஆகிறார். எனவே, முழு உண்மைகளையும் காப்பீடு அளிப்பவருக்குந் தெரிவிப்பது இன்றியமையாததாகிறது. வாணிக ஒப்பந்தங்களுக்குப் பொருந்தும் ‘வாங்குநர் கவனிக்க’ (Cabeat emptor) என்ற எச்சரிக்கை காப்பீட்டு ஒப்பந்தங்களுக்குப் பொருந்துவதில்லை. காப்பீடு அளிப்பவர், தீங்கின் தன்மையைத் (Offense) தக்கவாறு மதிப்பிடுவதற்கும், அதற்கேற்ற காப்பீட்டுக் கட்டணத்தை விதிப்பதற்கும், நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை நடந்தவாறு தெரிவிப்பது மிகவும் இன்றியமையாததாகும். ஒருவர் வயது, வருமானம், தொழில், உடல்நலம், பழக்கவழக்கங்கள், தங்குமிடம், குடும்ப வரலாறு ஆகியவை இத்தகைய முக்கிய நிகழ்ச்சிகளெனக் கூறலாம்.
தன்னம்பிக்கை என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இக்காப்பீட்டில் கொடுக்கப்பட்ட விவரங்களில் தவறு இருப்பது பின்னர் உணரப்பட்டால், அச்செயல் காப்பீடு பெற்றவரை மிகவும் பாதிக்கும். எனவே, காப்பீட்டுச் சட்டம், 1938- (Insuance Act, 1838)இன் 45-ஆம் பிரிவு இதற்கு வழிவகை செய்துள்ளது. இப்பிரிவின்படி, காப்பீடு பெற்றவர் வேண்டுமென்றே முக்கிய நிகழ்ச்சிகளை மோசடியாகவோ, குறைத்தோ மறைத்தோ இருந்தாலொழிய, ஆயுள் காப்பீடு அளிப்பவர், காப்பீடு உறுதியளிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முனைவுப் படிவத்தில் (Proposal Form) கொடுக்கப்பட்ட செய்திகள் தவறானவை அல்லது மறைத்து அளிக்கப்பட்டவை (Suppressed) என்ற காரணங்களைக் காட்டித் தமது பொறுப்பினைத் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், ஆயுள் காப்பீடு அளிப்பவர்க்கு எப்பொழுது வேண்டுமானாலும் வயது பற்றிய சான்று விளக்கம் கேட்கும் உரிமை உண்டு.
<b>காப்பீடு செய்து கொள்ளும் அக்கறை</b>::{{overfloat left|align=right|padding=1em|}} ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புபவர் சட்டப்படி காப்பீடு செய்துகொள்ளும் அக்கறை (Insurable Interest) உள்ளவராக இருத்தல் வேண்டும். ஒருவர் மற்றெருவர் காட்டும் அன்பையும் பாசத்தையும் எண்ணி ஆயுள் காப்பீடு செய்துகொள்ள முடியாது. காப்பீடு செய்துகொள்ளும் அக்கறை, ஒருவருக்குத் தம் ஆயுள் மீதோ மற்றொரு மூன்றாமவரின் ஆயுள் மீதோ இருக்கலாம். பின் வகை, தொழில் தொடர்பினாலோ, குடும்ப உறவு முறையினாலோ ஏற்படுவதாகும், முன்வகைக்குச் சான்று விளக்கம் (Proof) தேவையில்லை. ஆனால், பின் வகையினரை ஆயுள் காப்பீடு செய்வதற்கு, ஆயுள் காப்பீடு பெற விரும்புபவர் தக்க சான்று விளக்கம் கொடுக்க வேண்டும்.
சட்டப்படி காப்பீடு செய்துகொள்ளும் அக்கறைக்கு எடுத்துக்காட்டுகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:
::{{overfloat left|align=right|padding=1em|அ.}} தனிமனிதனுக்குத் தன் சொந்த ஆயுள், வாழ்க்கை ஆகியவற்றின் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|ஆ.}} கணவனுக்கு மனைவியின் ஆயுள் மீதும், மனைவிக்குக் கணவனின் ஆயுள் மீதும் உள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|இ.}} கடன் கொடுத்தவருக்குக் கடன் வாங்கியவர் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|ஈ.}} கூட்டாளிக்கு (Partner) மற்றொரு கூட்டாளியின் ஆயுள் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|உ.}} பிணையாளருக்குக் (Surety) கடனாளியின் (Debtor) ஆயுள் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|ஊ.}} பெற்றோர்க்குத் தங்கள் மக்களின் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|எ.}} மகனுக்குத் தன்னை ஆதரிக்கும் தந்தை மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|ஏ.}} தொழிலதிபருக்கு உயிர்நாடித் தொழிலாளியின் (Key Employee) ஆயுள் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|ஐ.}} அறக்காப்பாளருக்கு (Trustee) அறக்கட்டளையை அனுபவிக்கும் உரிமை உடையவரின் (Beneficiary) ஆயுள் மீதுள்ள அக்கறை.
::{{overfloat left|align=right|padding=1em|ஒ.}} ஆயுள் காப்பீடு அளிப்பவருக்கு (Insurer), ஆயும் காப்பீடு பெறுபவரின் ஆயுள் மீதுள்ள அக்கறை. (இதனால் காப்பீடு அளிப்பவர், காப்பீடு பெறுபவரின் ஆயுளை வேறொரு நிறுவனத்தில் மறுகாப்பீடு (Re- insurance) செய்து கொள்ளலாம்.)
பொதுவாகக் காப்பீட்டு ஒப்பந்தங்கள் இழப்பீட்டு ஒப்பந்தங்களாகவே (Contracts of Indemnity) கருதப்படுகின்றன. ஆனால், ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் இதற்கு மாறுபட்டதாகும். ஒருவரின் ஆயுள் இழப்பையோ, உடல் தீங்கையோ காப்பீடு செய்பவர் பணத்தினால் ஈடு செய்ய முடியாது. இவ்வாறு ஈடு செய்தல் தீ, மற்றும் கடல் சார் காப்பீட்டு ஒப்பந்தங்களில் மட்டிலுமே இயலும், எனவேதான். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்கள் ஓர் எதிர்பாராப் பின்-<noinclude></noinclude>
ld7qk0w6xp20i5nis90rxwg8tfxcsdr
பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/6
250
635612
1952168
1912736
2026-07-08T09:17:42Z
Info-farmer
232
{{dhr|10em}}
1952168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>முதல் பத்து தொகுதிகளை—முதல் பதிப்பாக வெளியிட முன்வந்த அருமை நண்பர் பனையப்பனுக்கும்—அவருக்குத் துணைநின்ற தம்பி சண்முகநாதனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
{{rh|<br>15—7—86||{{center|அன்புள்ள <br><b>மு. கருணாநிதி</b>}}}}
குறிப்பு : பத்து தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 369 ஆகும்.{{nop}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
ku8c0mh3qw4nhfuj342l2d80y0sgsjv
பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/10
250
635620
1952177
1919387
2026-07-08T09:47:21Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ அனைத்தும் சரியாக உள்ளன
1952177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dotend= | 153. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| கோபக்காரர்களை மறந்திடு! <br>கோவையை நினைத்திடு! (31—12—75)]] | {{DJVU page link| 5 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 154. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002|ஒரு தொண்டனின் வேண்டுகோள்! (6—1—76)]] | {{DJVU page link| 10 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 155. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003|தங்கம் எது? <br>பித்தளை எது? (8—1—76)]] | {{DJVU page link| 18 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 156. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004|பழம் நழுவிப் பாலில்...! (18—1—76)]] | {{DJVU page link| 22 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 157. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005|வீரர்கள், பின் தொடரட்டும்! (29—1—76) ]] | {{DJVU page link| 25 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 158. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/006|அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்! (1—2—76)]] | {{DJVU page link| 29 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 159. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/007| கழகத் தோழர்கட்கு <br>இந்த வாய்ப்பு நமக்குக் <br>காலம் வழங்கிய அருட்கொடை! (6—2—76)]] | {{DJVU page link| 31 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 160. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/008|அரசியல் பண்பாடு <br>காப்போம்! (8—2—76)]] | {{DJVU page link| 33 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 161. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/009|வீரத்திற்கான விளக்கம் (9—2—76)]] | {{DJVU page link| 36 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 162. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/010| இதய வாழ்த்து எது? (11—2—76))]] | {{DJVU page link| 39 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 163. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/011| அமைதிக்கு அழிவில்லை (12—2—76)]] | {{DJVU page link| 41 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 164. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/012| பலிக்காத கனவு (15—2—76)]] | {{DJVU page link| 43 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 165. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/013|கவிதையில் ஒரு மடல்! (16—2—76)]] | {{DJVU page link| 45 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 166. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/14| நேற்றைய மடலுக்கு விளக்கம் (17—2—76)]] | {{DJVU page link| 46 | 9}}}}
}}<noinclude></noinclude>
b1ursffeghqufiwzh4z4d5o5wo8adu2
பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/11
250
635725
1952170
1923235
2026-07-08T09:28:28Z
Info-farmer
232
சிறுமாற்றம்
1952170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/024| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/027| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 179. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| சோவியத் கவிதையில் — <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/029| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
kio3l7ot3b6xo3pno9g8fav2ztjcz6b
1952172
1952170
2026-07-08T09:31:25Z
Info-farmer
232
+ திருத்தம்
1952172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/024| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/027| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 179. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| சோவியத் கவிதையில்— <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/029| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
grqveokf5ajhl2fb3ttybkbemc4ytvk
1952173
1952172
2026-07-08T09:32:30Z
Info-farmer
232
தானியக்கிக்காக மீண்டும் இணைக்க நீக்குகிறேன்
1952173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/024| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/027| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 179. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| சோவியத் கவிதையில் <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/029| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
siv7wdw46648ogdo1mnkuu4e19ubllw
1952174
1952173
2026-07-08T09:33:26Z
Info-farmer
232
+ திருத்தம்
1952174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/024| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/027| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 179. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| சோவியத் கவிதையில் — <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/029| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
kio3l7ot3b6xo3pno9g8fav2ztjcz6b
1952175
1952174
2026-07-08T09:39:03Z
Info-farmer
232
வரிசை எண் திருத்தம்
1952175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/015| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/018| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/020| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/023| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/024| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/025| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/026| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 179. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/027| சோவியத் கவிதையில் — <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
gqpcqfsu6odgdd5vzzwabgwh8zz8w0p
1952178
1952175
2026-07-08T09:47:44Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ வரிசை எண்கள் சீராக்கப்பட்டன
1952178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/015| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/018| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/020| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/023| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/024| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/025| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/026| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 179. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/027| சோவியத் கவிதையில் — <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
pjx86o04e5lc9xqyxe5nsvvjahgir6t
பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/12
250
635726
1952176
1923236
2026-07-08T09:41:50Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ வரிசை எண்கள் திருத்தப்பட்டன
1952176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | 181. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/029| வயதானவர் கூறுவது <br>வாழ்த்தாகக் கருதுவோம்! (24—3—76)]] | {{DJVU page link| 101 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 182. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/030| உண்மை — உதய ஞாயிறு போலவே! (25—3—76)]] | {{DJVU page link| 105 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 183. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/031| அடக்கமே; அண்ணன் கற்றுத்தந்தது! (26—3—76)]] | {{DJVU page link| 114 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 184. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/032| நிலைகுலையா நீதி <br>வாய் திறந்து பேசும்! (27—3—76)]] | {{DJVU page link| 120 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 185. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/033| வியாழக்கிழமையும் — <br>வெள்ளிக்கிழமையும்! (28—3—76)]] | {{DJVU page link| 124 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 186. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/034| படமெடுக்கிறார்களே, <br>என்னைப்பார்த்து — ஏன்? (29—3—76)]] | {{DJVU page link| 131 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 187. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/035| பழைய காலத்துப் <br>பாசறையில் நடந்தது...! (30—3—76)]] | {{DJVU page link| 137 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 188. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/036| ஒற்றர்பணி — ஒப்பற்ற புனிதப் பணி! (31—3—76)]] | {{DJVU page link| 143 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 189. | [[கலைஞர் கடிதம் 5/037| அண்ணா மீது ஆணையாக...! (1—4—76)]] | {{DJVU page link| 148 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 190. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/038| அவர் தாளுக்கு மாலை சூட்டுகிறேன்! (3—4—76)]] | {{DJVU page link| 153 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 191. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/039| பயணம் தரும் நம்பிக்கை! (4—4—76)]] | {{DJVU page link| 157 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 192. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/040| கழகம் இருக்கும்! <br>காலம் — கேட்கும் நியாயத்தை! (25—4—76)]] | {{DJVU page link| 162 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 193. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/041| கும்பாபிஷேகங்கள்! <br>சில குறிப்புக்கள்! (6—4—76)]] | {{DJVU page link| 170 | 9}}}}
{{Dtpl|symbol= |dotend= | 194. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/042| நினைக்கிறேன் — <br>நெஞ்சு இனிக்கிறது! (7—4—76)]] | {{DJVU page link| 176 | 9}}}}}}
{{nop}}<noinclude></noinclude>
p19v5a4px0qoe679g0vbhctrh56rcvl
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1952001
1951767
2026-07-07T17:37:24Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1952001
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
809xf0p2rl4nu19x99006v37opsayh8
பயனர்:ஹர்ஷியா பேகம்/test
2
645022
1952002
1951811
2026-07-07T17:43:32Z
ஹர்ஷியா பேகம்
15001
/* அட்டவணை 4 */
1952002
wikitext
text/x-wiki
==அட்டவணை 1==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 2 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
|-
! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 3 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 4 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
k0041kzb6m2z32wk1l2taw92j40a0u9
பயனர்:Bharathblesson/test
2
645148
1952167
1951895
2026-07-08T09:16:03Z
Bharathblesson
15164
/* அருஞ்சொல் அட்டவணை */
1952167
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|-
|}
</div></div></div>
== அருஞ்சொல் அட்டவணை ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
klygsswdsxstzfb4qwr5sbsstypeyy8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/368
250
648311
1952118
1951202
2026-07-08T05:44:22Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1952118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>அதற்கான போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வரின் பாராட்டத்தக்க இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகமே ஒருமித்த குரலில், இதை ஆதரிப்பதன் மூலம், தமிழ்நாடு சமூகநீதிக்கான தலைநகரம் என்று, வி.பி.சிங் கூறியது, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும், தந்தை பெரியாரை, நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.
இனி, நீதிமன்றத்தின் வழியாக அரசின் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போடும் ஆபத்துகளைக் களைவதற்கான முன் முயற்சிகளில் - தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அதோடு கிராமப்புற மாணவர்களுக்காக, ஒதுக்கப்பட்டிருந்த 25 சதவீத இடஒதுக்கீடு, நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. அந்தத் தடையை நீக்கும் முயற்சிகளையும், தமிழக முதல்வர் எடுத்திட வேண்டும். தமிழக முதல்வரின் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் தொடர்ந்தால், கட்சிகளைக் கடந்து, தமிழின உணர்வாளர்கள் அரசின் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிப்பார்கள்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’</b> 09.06.2005}}<noinclude>{{nop}}{{rv|366 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''366'''}}}}|{{left|{{larger|'''366'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
72c6eb39kby838a3ffqausx4w6jjxk4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/369
250
648312
1952125
1951200
2026-07-08T06:35:16Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1952125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஜாதியும் - ஜனநாயகமும்!</b>}}}}
{{li|“ஜா|2em}}திய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை எவ்வளவு சீக்கிரம் ஒழிகிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியா ஒரு வீன பலமிக்க நாடாக உருவாகும்.”
- இது பெரியார் இயக்கம் நிறைவேற்றிய தீர்மானம் அல்ல. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ், நீதிபதி இப்ராகிம் அலிபுல்லா ஆகியோரடங்கிய பெஞ்ச் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக வந்த முன் பிணைகோரும் வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பு:
அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது தான் ஜாதிய ஜாதி சமத்துவத்தை மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகமும், சமத்துவத்தை மறுக்கும் ஜாதியமும், கைகோர்த்துக் கொண்டு நிற்பதுதான் பவுத்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்ததுபோல், ஜனநாயகத்தையும் விழுங்கி விட்டது. அதனால் தான் தந்தைபெரியார், இங்கே ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகி விட்டது என்றார்.<noinclude>{{nop}}{{rv|367 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''367'''}}}}|{{left|{{larger|'''367'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ms3f2owsgdk3q4tn1dqja2sfp6ey3q0
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/370
250
648313
1952127
1951196
2026-07-08T06:38:20Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1952127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் - தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான திருமதி ராதாராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, “இந்து சமுதாயத்தின் பண்பாடே ஜாதி அமைப்பு தான். அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 2000 கிராமங்களில் தேநீர்க் கடைகளில் ‘இரட்டை டம்ளர்' என்ற தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைப்படி அதிகாரிகள், சேலம் மாவட்ட தேநீர்க்கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. கண்டதேவியில் தேரில் வடம் பிடிக்கும் உரிமையில் தீண்டாமை நுழைந்துவிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கண்டிப்பான உத்தரவு போடுகிறது. பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும், தேர்தல் ஆணையம் தேர்தல்களை அறிவிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வேட்பாளர் உடனே பதவி விலகுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயகத்தின் அங்கங்களான நீதித் துறையும், அதிகார அமைப்பும், தேர்தல் ஆணையமும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் கூட, தீண்டாமையையும், ஜாதி ஒடுக்கு முறையையும் தடுக்க முடியவில்லை என்பதைத்தானே, இவைகள் காட்டுகின்றன?
எனவே - ஜாதி ஒழிப்புக்கான மக்கள் இயக்கத்தின் தேவையை, மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜாதியை வெளிப்படையாக ஆதரிக்கும் சங்பரிவாரங்கள் ஒரு பக்கம்; ஜாதியம் ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல், தனது ஜாதி மேலாண்மையில் வெறித்தனம் காட்டும், ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னொரு பக்கம், “யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை; ஜாதியைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா” என்று தேர்தல் களத்தில் ஏங்கி நிற்கும் தேர்தல் கட்சிகள் இன்னொரு பக்கம்! இதுதான் இப்போது நாட்டின் நிலை!
கண்டதேவியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக நீதிமன்றம் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்! அதே தீண்டாமை தான், சட்டங்களின் ஒப்புதல்களோடு காஞ்சிபுரத்திலிருந்து - கன்னியாகுமரி வரை ஆகமக் கோயில்களின் கர்ப்பகிரகங்களுக்குள் குடிபுகுந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கண்டதேவி தீண்டாமையும் - கர்ப்பக்கிரக தீண்டாமையும் கருத்தளவில் ஒன்றுதான். இரண்டையும் எதிர்த்து, ஜாதி எதிர்ப்பாளர்கள் களமிறங்க வேண்டியது அவசியமாகும்.<noinclude>{{nop}}{{rv|368 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''368'''}}}}|{{left|{{larger|'''368'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mjrzczthlazv4n9x55xhj9ghnujhvy9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/323
250
648378
1952015
1951879
2026-07-07T18:03:41Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1952015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>மண்டல் பரிந்துரையை எதிர்க்க, அப்பாவி இளைஞர்களை வடமாநிலங்களில் நெருப்பில் தள்ளிவிட்டு, ‘தீக்குளிப்பு' நாடகம் நடத்திய வஞ்சகர்கள், அதே கபட நாடகத்தை, இங்கும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். இந்த முயற்சிகள் இங்கே வேர் பிடிக்கப் போவதில்லை என்றாலும், தமிழின உணர்வாளர்கள், இந்த மிரட்டலை உறுதியுடன் சந்திக்க வேண்டிய தருணம் இது என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
சங்கராச்சாரியைக் கொலைக் குற்றத்தில் கைது செய்ததை - பார்ப்பனர்கள் தவிர, மற்ற தமிழர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்றாலும், நாம், அரசின் உறுதியான நடவடிக்கைக்கு ஆதரவாகவும் - பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மக்கள் கருத்தை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சார இயக்கத்தை, மதச்சார்பற்ற சக்திகள் தீவிரப்படுத்த வேண்டும். கொலைக் குற்றத்தில் சிறையில் இருக்கும் ஒருவரை மகான் என்றும், தெய்வம் என்றும் வர்ணித்து, சங்கரமடம், வட்சக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து, பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிடுகிறது. பார்ப்பனர்கள் இதற்காக வெட்கப்படவே இல்லை.
சங்கராச்சாரிக்கு கொலை குற்றத்தில் தொடர்பே இல்லை என்றால், அதற்கு அவர்கள் போராட வேண்டிய இடம் நீதிமன்றமே தவிர, வீதி மன்றமல்ல. சங்கராச்சாரி, மக்களின் தலைவர் அல்ல. மறைந்த 'கல்கி‘ கிருஷ்ண மூர்த்தி எழுதியது போல், பார்ப்பனர்களுக்கு அதிலும் ஒரு பிரிவினருக்கான மடத்தின் நிர்வாகி; அவ்வளவுதான்.
இந்த முக்கியப் பிரச்சினையில், பா.ஜ.க.வும், பார்ப்பனர்களும் வீதிக்கு வந்துவிட்ட பிறகு, மதச்சார்பற்ற கொள்கைக்காக, மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க., ம.திமு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகள், அறிக்கைகளோடு நின்றுவிடாமல், மதவெறி சக்திகளின் மிரட்டலைச் சந்திக்க முன்வர வேண்டியது அவசியமாகும். சங்கராச்சாரி கைதுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கலைஞர் கூறியுள்ள கருத்து வேதனைக்குரியதாகும். ஜெயேந்திரரின் கைதை, கட்சி அரசியல் வட்டத்துக்குள் இழுத்துப் போனால், அது பார்ப்பனர்களுக்கு மறைமுகமாகத் துணை போவதாகிவிடும் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறோம். பார்ப்பனரல்லாதார் வரலாற்றிலே ஒரு முக்கிய நிகழ்வு ஜெயேந்திர சரசுவதியின் கைதாகும். இதையும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பலவீனப்படுத்தி விட்டோம் என்றால், அது தமிழின வரலாற்றில் மிகப் பெரும் கறையாகிவிடும். நாம் கூறுவது சிலருக்கு கசக்கலாம் ஆனாலும் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது தவிர்க்க முடியாத கடமையாகும்!
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.11.2004
விடுதலை இராசேந்திரன் 321<noinclude>{{nop}}{{rv|321 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''321'''}}}}|{{left|{{larger|'''321'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
aoa4ozo3q4itl0n56g2n1z7h5qr13nj
1952016
1952015
2026-07-07T18:04:31Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1952016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>மண்டல் பரிந்துரையை எதிர்க்க, அப்பாவி இளைஞர்களை வடமாநிலங்களில் நெருப்பில் தள்ளிவிட்டு, ‘தீக்குளிப்பு' நாடகம் நடத்திய வஞ்சகர்கள், அதே கபட நாடகத்தை, இங்கும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். இந்த முயற்சிகள் இங்கே வேர் பிடிக்கப் போவதில்லை என்றாலும், தமிழின உணர்வாளர்கள், இந்த மிரட்டலை உறுதியுடன் சந்திக்க வேண்டிய தருணம் இது என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
சங்கராச்சாரியைக் கொலைக் குற்றத்தில் கைது செய்ததை - பார்ப்பனர்கள் தவிர, மற்ற தமிழர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்றாலும், நாம், அரசின் உறுதியான நடவடிக்கைக்கு ஆதரவாகவும் - பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மக்கள் கருத்தை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சார இயக்கத்தை, மதச்சார்பற்ற சக்திகள் தீவிரப்படுத்த வேண்டும். கொலைக் குற்றத்தில் சிறையில் இருக்கும் ஒருவரை மகான் என்றும், தெய்வம் என்றும் வர்ணித்து, சங்கரமடம், வட்சக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து, பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிடுகிறது. பார்ப்பனர்கள் இதற்காக வெட்கப்படவே இல்லை.
சங்கராச்சாரிக்கு கொலை குற்றத்தில் தொடர்பே இல்லை என்றால், அதற்கு அவர்கள் போராட வேண்டிய இடம் நீதிமன்றமே தவிர, வீதி மன்றமல்ல. சங்கராச்சாரி, மக்களின் தலைவர் அல்ல. மறைந்த 'கல்கி‘ கிருஷ்ண மூர்த்தி எழுதியது போல், பார்ப்பனர்களுக்கு அதிலும் ஒரு பிரிவினருக்கான மடத்தின் நிர்வாகி; அவ்வளவுதான்.
இந்த முக்கியப் பிரச்சினையில், பா.ஜ.க.வும், பார்ப்பனர்களும் வீதிக்கு வந்துவிட்ட பிறகு, மதச்சார்பற்ற கொள்கைக்காக, மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க., ம.திமு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகள், அறிக்கைகளோடு நின்றுவிடாமல், மதவெறி சக்திகளின் மிரட்டலைச் சந்திக்க முன்வர வேண்டியது அவசியமாகும். சங்கராச்சாரி கைதுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கலைஞர் கூறியுள்ள கருத்து வேதனைக்குரியதாகும். ஜெயேந்திரரின் கைதை, கட்சி அரசியல் வட்டத்துக்குள் இழுத்துப் போனால், அது பார்ப்பனர்களுக்கு மறைமுகமாகத் துணை போவதாகிவிடும் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறோம். பார்ப்பனரல்லாதார் வரலாற்றிலே ஒரு முக்கிய நிகழ்வு ஜெயேந்திர சரசுவதியின் கைதாகும். இதையும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பலவீனப்படுத்தி விட்டோம் என்றால், அது தமிழின வரலாற்றில் மிகப் பெரும் கறையாகிவிடும். நாம் கூறுவது சிலருக்கு கசக்கலாம் ஆனாலும் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது தவிர்க்க முடியாத கடமையாகும்!
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 25.11.2004}}<noinclude>{{nop}}{{rv|321 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''321'''}}}}|{{left|{{larger|'''321'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r1q41s607nib1zejr9a2pr6kiszrlgf
1952017
1952016
2026-07-07T18:05:02Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>மண்டல் பரிந்துரையை எதிர்க்க, அப்பாவி இளைஞர்களை வடமாநிலங்களில் நெருப்பில் தள்ளிவிட்டு, ‘தீக்குளிப்பு' நாடகம் நடத்திய வஞ்சகர்கள், அதே கபட நாடகத்தை, இங்கும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். இந்த முயற்சிகள் இங்கே வேர் பிடிக்கப் போவதில்லை என்றாலும், தமிழின உணர்வாளர்கள், இந்த மிரட்டலை உறுதியுடன் சந்திக்க வேண்டிய தருணம் இது என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
சங்கராச்சாரியைக் கொலைக் குற்றத்தில் கைது செய்ததை - பார்ப்பனர்கள் தவிர, மற்ற தமிழர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்றாலும், நாம், அரசின் உறுதியான நடவடிக்கைக்கு ஆதரவாகவும் - பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மக்கள் கருத்தை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சார இயக்கத்தை, மதச்சார்பற்ற சக்திகள் தீவிரப்படுத்த வேண்டும். கொலைக் குற்றத்தில் சிறையில் இருக்கும் ஒருவரை மகான் என்றும், தெய்வம் என்றும் வர்ணித்து, சங்கரமடம், வட்சக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து, பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிடுகிறது. பார்ப்பனர்கள் இதற்காக வெட்கப்படவே இல்லை.
சங்கராச்சாரிக்கு கொலை குற்றத்தில் தொடர்பே இல்லை என்றால், அதற்கு அவர்கள் போராட வேண்டிய இடம் நீதிமன்றமே தவிர, வீதி மன்றமல்ல. சங்கராச்சாரி, மக்களின் தலைவர் அல்ல. மறைந்த 'கல்கி‘ கிருஷ்ண மூர்த்தி எழுதியது போல், பார்ப்பனர்களுக்கு அதிலும் ஒரு பிரிவினருக்கான மடத்தின் நிர்வாகி; அவ்வளவுதான்.
இந்த முக்கியப் பிரச்சினையில், பா.ஜ.க.வும், பார்ப்பனர்களும் வீதிக்கு வந்துவிட்ட பிறகு, மதச்சார்பற்ற கொள்கைக்காக, மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க., ம.திமு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகள், அறிக்கைகளோடு நின்றுவிடாமல், மதவெறி சக்திகளின் மிரட்டலைச் சந்திக்க முன்வர வேண்டியது அவசியமாகும். சங்கராச்சாரி கைதுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கலைஞர் கூறியுள்ள கருத்து வேதனைக்குரியதாகும். ஜெயேந்திரரின் கைதை, கட்சி அரசியல் வட்டத்துக்குள் இழுத்துப் போனால், அது பார்ப்பனர்களுக்கு மறைமுகமாகத் துணை போவதாகிவிடும் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறோம். பார்ப்பனரல்லாதார் வரலாற்றிலே ஒரு முக்கிய நிகழ்வு ஜெயேந்திர சரசுவதியின் கைதாகும். இதையும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பலவீனப்படுத்தி விட்டோம் என்றால், அது தமிழின வரலாற்றில் மிகப் பெரும் கறையாகிவிடும். நாம் கூறுவது சிலருக்கு கசக்கலாம் ஆனாலும் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது தவிர்க்க முடியாத கடமையாகும்!
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 25.11.2004}}<noinclude>{{nop}}{{rv|321 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''321'''}}}}|{{left|{{larger|'''321'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4eego5wdjlz3y4cry3alahvp338v5vi
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/332
250
648413
1952142
1951869
2026-07-08T07:13:22Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>________________
கைது செய்யப்படவில்லை என்பது தான் வியப்பானதே தவிர, இப்போது கைது செய்யப்பட்டுள்ளது வியப்பானது அல்ல; பழி வாங்கலும் அல்ல.
தனது பிணை மனுவை உச்சநீதிமன்றத்துக்கே கொண்டு போகக் கூடாது என்று முதலில் பிடிவாதமாக மறுத்து வந்த ஜெயேந்திரர், பல வழக்கறிஞர்கள் அவரை சந்தித்து, சமாதானங்கள் கூறிய பிறகுதான், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சம்மதித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது. கடைசியில், தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை - மடத்துக்குள் நுழைய மாட்டேன் என்று, ஜெயேந்திரரே முன்வந்து உறுதியளித்து, நிபந்தனை பிணையில் இப்போது வெளிவந்திருக்கிறார். குற்றப்பத்திரிகை தாக்கலாகும் வரை, பூஜைகள் கூட செய்ய மாட்டேன் என்று கூட தேவைப்பட்டால் இவர்கள் கூறத் தயங்க மாட்டார்கள், ஆச்சார சீலர்களின் யோக்கியதைக்கு, இது ஒரு உதாரணம்.
இவர்களின் பாலியல் வக்கிரமத்தை - பார்ப்பனர்களே பட்டியலிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களே சாட்சியங்களாகி நிற்கிறார்கள்; கோயிலுக்குள் வெட்டி சாய்க்கப்பட்ட சங்கரராமனும், ஒரு ஆச்சாரப் பார்ப்பனர் தான்! ஆச்சாரங்களைக் காப்பாற்றுவதற்குக் குரல் கொடுத்ததாலேயே, அவர் கொலை செய்யப்பட்டார். ஆனாலும், பா.ஜ.க.வும், பார்ப்பனர்களும், 'இந்து' உட்பட பார்ப்பன ஏடுகளும், வரிந்து கட்டிக்கொண்டு, ஜெயேந்திரரையும், விஜயேந்திரரையும் அப்பழுக்கற்ற புனித ஆத்மாக்களாகச் சித்தரித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இப்போது கிடைத்திருப்பது பிணை விடுதலை தான்; வழக்கிலிருந்து விடுதலை அல்ல; அப்படியே வழக்கிலிருந்து, இவர்கள் மீண்டு வந்தாலும் கூட, இவர்கள் மக்கள் மன்றத்தில் இழந்து நிற்கும் மானத்தை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது. கொலையுண்ட சங்கரராமன் - ஜெயேந்திரருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
'சூடு சொரணை உள்ளவராயின் இந்த நகலைப் படித்த பிறகு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவேண்டும்.’
'சனாதனி' சங்கரராமனின் மூடநம்பிக்கைகளில் தலையாயது. இது என்றே சொல்லவேண்டும் ‘சூடு சொரணை மானம்' என்ற சொற்களுக்கு, அவர்களின் அகராதியில் ஏது, இடம்?
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.01.2005
330 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|330 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''330'''}}}}|{{left|{{larger|'''330'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8arcd7kl0ziib1k6czjxwgnvkzm5cd4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/331
250
648415
1952139
1951871
2026-07-08T07:08:40Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>
குற்றச்சாட்டின் கீழ் மடத்தின் நிர்வாகி சுந்தரேச அய்யர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
வங்கியில் 50 லட்சம் எடுக்கப்பட்டு, பிறகு திருப்பி செலுத்தப்பட்டு விட்டது என்று சங்கராச்சாரி தரப்பு வழக்கறிஞர் இப்போது வாதாடுகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தில் வந்த நேரத்தில், மடத்தின் சார்பில் பத்திரிகைகளுக்கு தரப்பட்டிருந்த பக்க விளம்பரத்தில் - வங்கியில் போட்டு, எடுக்கப்பட்ட பணத்தைத் தேதிவாரியாக அறிவித்திருந்தனர். அதில் இந்த 50 லட்சம் ரூபாய் எடுத்து போடப்பட்டது என்ற விவரமே இடம் பெறவில்லை.
சங்கரராமன் கொலை நடந்ததற்குப் பிறகு, ஜெயேந்திரர் 'நக்கீரன்’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில், 'தன் மீது பற்றுக் கொண்டிருந்த சீடர் எவராவதுகூட, தன் மீதுள்ள பக்தியின் காரணமாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்' என்று கூறியிருக்கிறார். இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயேந்திரருக்கு எதிராக இப்படி புனை பெயரில் கடிதங்கள் எழுதுவது, மடத்திலிருந்து வெளியேறிய ஆடிட்டர் ராதாகிருஷ்ணனாகத் தான் இருக்கும் என்ற சந்தேகத்தில், அவரது வீட்டுக்குள் நுழைந்து ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அந்த வழக்கும் இப்போது ஜெயேந்திரர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது உச்சநீதி மன்றம், சங்கரராமனுக்கு எதிராக, ஜெயேந்திரர் எதிர் நடவடிக்கை எடுத்தார் என்பதற்கு, ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இவ்வளவு வாதங்களையும் முன் வைத்து - ஜெயேந்திரருக்கு பிணை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வாதங்கள், வழக்கு விசாரணைக்குப் பொருந்தாது என்று, தனது தீர்ப்புக்கு, ஒரு தடையை விதித்துக் கொண்டு, ஜெயேந்திரரை, பிணையில் விடுதலை செய்திருக்கிறது.
இந்த நிலையில் ஜெயேந்திரர் பிணையில் விடுதலையானதால்தான், விஜயேந்திரரை தமிழக அரசு, வேண்டுமென்றே கைது செய்துவிட்டதாக பா.ஜ.க.வும் - பார்ப்பன ஏடுகளும் கூக்குரலிடுகின்றன. இது அர்த்தமற்றக் குற்றச்சாட்டு. ஏற்கனவே டிசம்பர் 25, டிசம்பர் 26, டிசம்பர் 28 தேதிகளில் தனி விசாரணைக் குழுவால் அழைக்கப்பட்டு விஜயேந்திரர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் எந்த நேரத்திலும் கைதாவார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதோடு, சங்கரராமன் எழுதிய கடிதங்களில், ஜெயேந்திரரைவிட அதிகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருப்பவர்கள் விஜயேந்திரரும், அவரது தம்பி ரகுவும் தான். இரண்டு மாத காலமாக இவர்கள் இருவரும்
விடுதலை இராசேந்திரன் 329<noinclude>{{nop}}{{rv|329 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''329'''}}}}|{{left|{{larger|'''329'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5m8q93ds27xzyqu6bx37peerri7g14m
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/330
250
648416
1952137
1951872
2026-07-08T07:01:26Z
04jayapriya
16662
/* மேம்படுத்த வேண்டியவை */
1952137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>
இப்போது கிரிமினல் சட்டத்திலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி விலக்கு பெறத் துடிக்கிறார்கள்.
ஜெயேந்திரருக்கு பிணை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அதற்காக முன் வைத்துள்ள வாதங்கள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
முன்னாள் பிரதமர் - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆட்சியிலிருந்த கட்சியின் செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரு சங்கராச்சாரி வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போது, பிணையில் வெளியே வந்தால், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முற்படுவார் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.
ஜெயேந்திரரின் பல்வேறு மோசடிகளை அம்பலப்படுத்தி கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் ஜெயேந்திரருக்கு 39 கடிதங்களை எழுதி இருக்கிறார். கடைசியாக அவர் இறுதிக் கடிதம் என்று தலைப்பிட்டே எழுதிய பிறகுதான், கொலை நடந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்தக் கடிதங்களை கொலைக்கான ஆதாரமாக ஏற்க மறுத்துள்ளது.
சங்கரராமன் எழுதிய கடிதங்களை எல்லாம் தாம் படித்ததாக ஜெயேந்திரரே ஒப்புக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம், ஜெயேந்திரரின் கவனத்துக்கேகூட இந்தக் கடிதங்கள் வராமல் போயிருக்கலாம் என்று கூறுகிறது.
ஜெயேந்திரர் ஆணையிட்டு - அப்புவின் வழியாக இந்தக் கொலையைச் செய்து முடித்ததாக முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கூறிய கதிரவன், பிறகு போலீசார் துன்புறுத்தலால் அவ்வாறு கூறியதாக, தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டார். கதிரவன், ஒப்புதல் வாக்கு மூலம் திரும்பப் பெறப்பட்டதை உச்சநீதிமன்றம், தனது தீர்ப்புக்கு சாதகமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கில் 2ஆவது குற்றவாளியாக்கப்பட்டுள்ள, ரவி சுப்பிரமணியம், ஜெயேந்திரர், தன்னிடம் இந்தக் கொலையைச் செய்ய ரூ.50 லட்சம் கொடுத்தது உண்மைதான் என்று தந்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. 50 லட்சம் ரூபாயை, ஜெயேந்திரர் மீண்டும் வங்கியில் செலுத்திவிட்டதாக, கணக்கில் இருப்பதால், ரவி
சுப்பிரமணியத்தின் ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்க இயலாது என்று, உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. திருப்பி செலுத்தப்பட்ட ரூ.50 லட்சம்,
கொலைக்காக, ஜெயேந்திரர் வைத்திருந்த அதே பணம் தானா என்ற கேள்வி
எழுகிறது. அதோடு மடத்தின் வரவு செலவு கணக்குகளைத் திருத்தி எழுதிய
328 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|328 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''328'''}}}}|{{left|{{larger|'''328'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
91zcm4m9ptipg4vr0qz9fza7a7rfcmd
1952140
1952137
2026-07-08T07:08:59Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>
இப்போது கிரிமினல் சட்டத்திலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி விலக்கு பெறத் துடிக்கிறார்கள்.
ஜெயேந்திரருக்கு பிணை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அதற்காக முன் வைத்துள்ள வாதங்கள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
முன்னாள் பிரதமர் - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆட்சியிலிருந்த கட்சியின் செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரு சங்கராச்சாரி வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போது, பிணையில் வெளியே வந்தால், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முற்படுவார் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.
ஜெயேந்திரரின் பல்வேறு மோசடிகளை அம்பலப்படுத்தி கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் ஜெயேந்திரருக்கு 39 கடிதங்களை எழுதி இருக்கிறார். கடைசியாக அவர் இறுதிக் கடிதம் என்று தலைப்பிட்டே எழுதிய பிறகுதான், கொலை நடந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்தக் கடிதங்களை கொலைக்கான ஆதாரமாக ஏற்க மறுத்துள்ளது.
சங்கரராமன் எழுதிய கடிதங்களை எல்லாம் தாம் படித்ததாக ஜெயேந்திரரே ஒப்புக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம், ஜெயேந்திரரின் கவனத்துக்கேகூட இந்தக் கடிதங்கள் வராமல் போயிருக்கலாம் என்று கூறுகிறது.
ஜெயேந்திரர் ஆணையிட்டு - அப்புவின் வழியாக இந்தக் கொலையைச் செய்து முடித்ததாக முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கூறிய கதிரவன், பிறகு போலீசார் துன்புறுத்தலால் அவ்வாறு கூறியதாக, தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டார். கதிரவன், ஒப்புதல் வாக்கு மூலம் திரும்பப் பெறப்பட்டதை உச்சநீதிமன்றம், தனது தீர்ப்புக்கு சாதகமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கில் 2ஆவது குற்றவாளியாக்கப்பட்டுள்ள, ரவி சுப்பிரமணியம், ஜெயேந்திரர், தன்னிடம் இந்தக் கொலையைச் செய்ய ரூ.50 லட்சம் கொடுத்தது உண்மைதான் என்று தந்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. 50 லட்சம் ரூபாயை, ஜெயேந்திரர் மீண்டும் வங்கியில் செலுத்திவிட்டதாக, கணக்கில் இருப்பதால், ரவி
சுப்பிரமணியத்தின் ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்க இயலாது என்று, உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. திருப்பி செலுத்தப்பட்ட ரூ.50 லட்சம்,
கொலைக்காக, ஜெயேந்திரர் வைத்திருந்த அதே பணம் தானா என்ற கேள்வி
எழுகிறது. அதோடு மடத்தின் வரவு செலவு கணக்குகளைத் திருத்தி எழுதிய
328 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|328 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''328'''}}}}|{{left|{{larger|'''328'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
abc8b3qfkk9sptoy6jj0egh1fgbgulo
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/329
250
648417
1952136
1951873
2026-07-08T06:56:38Z
04jayapriya
16662
/* மேம்படுத்த வேண்டியவை */
1952136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>________________
பிணையும் சிறையும்
நவம்பர் 11ஆம் தேதி - வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, முதல் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் மடத்தின் சங்கராச்சாரி இரண்டு மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜன. 10ஆம் தேதி உச்சநீதி மன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நவம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணியளவில் - காஞ்சி மடத்தின் இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் - இதே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஜெயேந்திரரின் பிணை விடுதலையால் மகிழ்ச்சிக் கடலில் குதிக்கும் பார்ப்பன வட்டாரங்கள் விஜயேந்திரர் கைதைக் கண்டித்து வருகின்றன. விஜயேந்திரர் கைது செய்யப்பட்டவுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் குடியரகத் தலைவர் வெங்கட்ராமன், பிரதமரை நேரில் சந்தித்து, கைதுக்குக் கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பார்ப்பனர்களாக - அதுவும் பார்ப்பன சங்கராச்சாரிகளாக இருந்து விட்டால், மரபுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முன்னாள் பிரதமர் பார்ப்பனரும், முன்னாள் குடியரசுத் தலைவர் பார்ப்பனரும் வீதிக்கு வந்து நிற்கிறார்கள். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் பார்ப்பனராக இருந்தால், அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று மனுதர்மத்தை மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார்கள், சிவில் உரிமைச் சட்டங்களிலே பார்ப்பன மேலாண்மையைக் காப்பாற்றி வரும் இவர்கள்,
விடுதலை இராசேந்திரன் 327<noinclude>{{nop}}{{rv|327 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''327'''}}}}|{{left|{{larger|'''327'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rpz2au82u9l22fkzh6mjns9xiookczd
1952147
1952136
2026-07-08T07:16:15Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>________________
பிணையும் சிறையும்
நவம்பர் 11ஆம் தேதி - வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, முதல் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் மடத்தின் சங்கராச்சாரி இரண்டு மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜன. 10ஆம் தேதி உச்சநீதி மன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நவம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணியளவில் - காஞ்சி மடத்தின் இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் - இதே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஜெயேந்திரரின் பிணை விடுதலையால் மகிழ்ச்சிக் கடலில் குதிக்கும் பார்ப்பன வட்டாரங்கள் விஜயேந்திரர் கைதைக் கண்டித்து வருகின்றன. விஜயேந்திரர் கைது செய்யப்பட்டவுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் குடியரகத் தலைவர் வெங்கட்ராமன், பிரதமரை நேரில் சந்தித்து, கைதுக்குக் கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பார்ப்பனர்களாக - அதுவும் பார்ப்பன சங்கராச்சாரிகளாக இருந்து விட்டால், மரபுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முன்னாள் பிரதமர் பார்ப்பனரும், முன்னாள் குடியரசுத் தலைவர் பார்ப்பனரும் வீதிக்கு வந்து நிற்கிறார்கள். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் பார்ப்பனராக இருந்தால், அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று மனுதர்மத்தை மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார்கள், சிவில் உரிமைச் சட்டங்களிலே பார்ப்பன மேலாண்மையைக் காப்பாற்றி வரும் இவர்கள்,
விடுதலை இராசேந்திரன் 327<noinclude>{{nop}}{{rv|327 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''327'''}}}}|{{left|{{larger|'''327'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
crvoh1rzei0wr892yi92hk09fm6w8cd
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/328
250
648418
1952134
1951874
2026-07-08T06:53:38Z
04jayapriya
16662
/* மேம்படுத்த வேண்டியவை */
1952134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>________________
1956ஆம் ஆண்டு, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 6வது பிரிவை மாற்றி அமைத்து, மனுதர்ம பார்ப்பனக் கொடுமைக்கு காலம் காலமாக பலியாகி வந்துள்ள பெண்களுக்கு, உரிமைக் கதவுகளைத் திறந்துவிட, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வந்திருக்கிறது.
இதே போல், இந்தக் கூட்டுக் குடும்பத்தில், பொதுவாக இருக்கும் ஒரு வீட்டைப் பிரிக்க வேண்டும் என்று கோரும் உரிமை மகனுக்குத்தான் உண்டே தவிர மகளுக்குக் கிடையாது என்று வாரிசுரிமைச் சட்டத்தின் 23ஆவது பிரிவு விதிக்கும் தடையும், இப்போது நீக்கப்பட இருக்கிறது. குழந்தைகள் திருமணத்தைத் தண்டனைக்குரிய குற்றமாக்கிடும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய, சில சீர்திருத்தங்களை இந்து சட்டத்தில் உருவாக்கிட - அன்றைய சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான சட்ட முன்வரைவையும் 1951ஆம் ஆண்டு பிப்.5 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பெண்களுக்கு சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, தத்தெடுக்கும் உரிமைகளை அம்மசோதா வலியுறுத்தியது. இம் மசோதா - அப்படி ஒன்றும் புரட்சிகரமானது அல்ல; மிகச் சிறிய சீர்திருத்தங்களைக் கொண்டது தான். மதத்துக்கு எதிரானது அல்ல என்று அம்பேத்கர் விளக்கமளித்தாலும், 'மனுதர்ம' சக்திகளும், ராஜேந்திர பிரசாத், பட்டேல் போன்ற பிற்போக்கு வாதிகளும் மசோதாவை எதிர்த்தனர். முதலில் ஆதரித்த நேருவும், பிறகு பின்வாங்கினார். மனமுடைந்த டாக்டர் அம்பேத்கர், தனது அமைச்சர் பதவியிலிருந்தே விலகினார்.
இப்படி பழமைவாதிகளின் முட்டுக்கட்டைகளை எதிர்த்துத்தான் பெண்ணுரிமைக்கான சட்டங்கள் வரவேண்டியிருக்கிறது. மத உணர்வைப் புண்படுத்தக் கூடாது என்றும், மதத்தில் அரசு தலையீடு கூடாது என்றும் கூப்பாடு போடுகிற ஒரு கூட்டமும் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீர்திருத்தங்களை, அரசு தலையீடு இல்லாமல் எப்படிக் கொண்டு வரமுடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதேபோல், பெண்களின் உரிமைகளுக்கு மதங்கள், முட்டுக்கட்டைப் போட்டு நிற்பதையும் பெண்கள் உணர்ந்து, அத்தகைய மதங்களை நிராகரிக்க முன்வர வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். மன்மோகன் சிங் ஆட்சியின், இந்தப் பெண்ணுரிமை சட்டங்களான மக்கள் உரிமைச் சட்டங்களைப் பாராட்டி வரவேற்கிறோம்!
-‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.12.2004
326 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|326 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''326'''}}}}|{{left|{{larger|'''326'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ps34pro7dqk8wmpl78nz3kc2btu101e
1952146
1952134
2026-07-08T07:15:51Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>________________
1956ஆம் ஆண்டு, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 6வது பிரிவை மாற்றி அமைத்து, மனுதர்ம பார்ப்பனக் கொடுமைக்கு காலம் காலமாக பலியாகி வந்துள்ள பெண்களுக்கு, உரிமைக் கதவுகளைத் திறந்துவிட, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வந்திருக்கிறது.
இதே போல், இந்தக் கூட்டுக் குடும்பத்தில், பொதுவாக இருக்கும் ஒரு வீட்டைப் பிரிக்க வேண்டும் என்று கோரும் உரிமை மகனுக்குத்தான் உண்டே தவிர மகளுக்குக் கிடையாது என்று வாரிசுரிமைச் சட்டத்தின் 23ஆவது பிரிவு விதிக்கும் தடையும், இப்போது நீக்கப்பட இருக்கிறது. குழந்தைகள் திருமணத்தைத் தண்டனைக்குரிய குற்றமாக்கிடும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய, சில சீர்திருத்தங்களை இந்து சட்டத்தில் உருவாக்கிட - அன்றைய சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான சட்ட முன்வரைவையும் 1951ஆம் ஆண்டு பிப்.5 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பெண்களுக்கு சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, தத்தெடுக்கும் உரிமைகளை அம்மசோதா வலியுறுத்தியது. இம் மசோதா - அப்படி ஒன்றும் புரட்சிகரமானது அல்ல; மிகச் சிறிய சீர்திருத்தங்களைக் கொண்டது தான். மதத்துக்கு எதிரானது அல்ல என்று அம்பேத்கர் விளக்கமளித்தாலும், 'மனுதர்ம' சக்திகளும், ராஜேந்திர பிரசாத், பட்டேல் போன்ற பிற்போக்கு வாதிகளும் மசோதாவை எதிர்த்தனர். முதலில் ஆதரித்த நேருவும், பிறகு பின்வாங்கினார். மனமுடைந்த டாக்டர் அம்பேத்கர், தனது அமைச்சர் பதவியிலிருந்தே விலகினார்.
இப்படி பழமைவாதிகளின் முட்டுக்கட்டைகளை எதிர்த்துத்தான் பெண்ணுரிமைக்கான சட்டங்கள் வரவேண்டியிருக்கிறது. மத உணர்வைப் புண்படுத்தக் கூடாது என்றும், மதத்தில் அரசு தலையீடு கூடாது என்றும் கூப்பாடு போடுகிற ஒரு கூட்டமும் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீர்திருத்தங்களை, அரசு தலையீடு இல்லாமல் எப்படிக் கொண்டு வரமுடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதேபோல், பெண்களின் உரிமைகளுக்கு மதங்கள், முட்டுக்கட்டைப் போட்டு நிற்பதையும் பெண்கள் உணர்ந்து, அத்தகைய மதங்களை நிராகரிக்க முன்வர வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். மன்மோகன் சிங் ஆட்சியின், இந்தப் பெண்ணுரிமை சட்டங்களான மக்கள் உரிமைச் சட்டங்களைப் பாராட்டி வரவேற்கிறோம்!
-‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.12.2004
326 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|326 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''326'''}}}}|{{left|{{larger|'''326'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
louh01v69iof9wvd8ljz77zbz2ys7xs
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/327
250
648419
1952132
1951875
2026-07-08T06:49:35Z
04jayapriya
16662
/* மேம்படுத்த வேண்டியவை */
1952132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>________________
பாராட்டி வரவேற்கிறோம்!
பரம்பரைச் சொத்தில் இந்துக் குடும்பங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்ற பெண்களுக்கு எதிரான மனுதர்மக் கொள்கைதான், இந்தியாவில் இதுவரை சட்டமாகவும் இருந்து வருகிறது. இந்த வெட்கக் கேடான நிலைமையை மாற்றி அமைக்க, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வந்திருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். பாரம்பர்யச் சொத்தில் குடும்பத்தில் ஆண்களுக்கு உள்ள உரிமையைப் பெண்களுக்கும் வழங்கும் மசோதாவை - மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜூ, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். சட்ட வாரியம், தனது 17வது அறிக்கையில், வலியுறுத்தியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் - இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களை, 'சூத்திரர்களை' விட இழிவானவர்கள் என்று கூறிய மனுதர்மம் - அவர்கள் உரிமை யற்றவர்களாகவே காலம் முழுதும் வாழ வேண்டும் என்று கூறியது. சொத்துரிமை மட்டுமல்ல; பெண்களுக்கு ஓட்டுரிமையே நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்தது. 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் - செங்கல்பட்டில் தந்தை பெரியார் கூட்டிய வரலாற்றுப் புகழ் பெற்ற முதல் சுயமரியாதை மாநாடு, பெண்களுக்கு, ஆண்களைப் போலவே சம சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தது. 1989இல் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த கலைஞர், பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்து, செங்கல்பட்டு மாநாட்டின் தீர்மானத்துக்கு செயல்வடிவம் தந்தார். ஆனால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் -
விடுதலை இராசேந்திரன் 325<noinclude>{{nop}}{{rv|325 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''325'''}}}}|{{left|{{larger|'''325'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p15vor7w9a7ob1pjb0tvzthuftdra9l
1952145
1952132
2026-07-08T07:15:28Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>________________
பாராட்டி வரவேற்கிறோம்!
பரம்பரைச் சொத்தில் இந்துக் குடும்பங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்ற பெண்களுக்கு எதிரான மனுதர்மக் கொள்கைதான், இந்தியாவில் இதுவரை சட்டமாகவும் இருந்து வருகிறது. இந்த வெட்கக் கேடான நிலைமையை மாற்றி அமைக்க, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வந்திருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். பாரம்பர்யச் சொத்தில் குடும்பத்தில் ஆண்களுக்கு உள்ள உரிமையைப் பெண்களுக்கும் வழங்கும் மசோதாவை - மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜூ, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். சட்ட வாரியம், தனது 17வது அறிக்கையில், வலியுறுத்தியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் - இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களை, 'சூத்திரர்களை' விட இழிவானவர்கள் என்று கூறிய மனுதர்மம் - அவர்கள் உரிமை யற்றவர்களாகவே காலம் முழுதும் வாழ வேண்டும் என்று கூறியது. சொத்துரிமை மட்டுமல்ல; பெண்களுக்கு ஓட்டுரிமையே நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்தது. 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் - செங்கல்பட்டில் தந்தை பெரியார் கூட்டிய வரலாற்றுப் புகழ் பெற்ற முதல் சுயமரியாதை மாநாடு, பெண்களுக்கு, ஆண்களைப் போலவே சம சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தது. 1989இல் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த கலைஞர், பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்து, செங்கல்பட்டு மாநாட்டின் தீர்மானத்துக்கு செயல்வடிவம் தந்தார். ஆனால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் -
விடுதலை இராசேந்திரன் 325<noinclude>{{nop}}{{rv|325 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''325'''}}}}|{{left|{{larger|'''325'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jilt85r46457ttkhqz94pitdwco44dx
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/326
250
648420
1952131
1951876
2026-07-08T06:46:24Z
04jayapriya
16662
/* மேம்படுத்த வேண்டியவை */
1952131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>________________
விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்திய இலங்கை இராணுவ ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம், சந்திரிகாவுக்கு இந்தியாவின் இராணுவ உதவிகள் சட்டரீதியாக கிடைக்கும் முயற்சிகளிலும், இந்திய ஆட்சி ஈடுபட்டுள்ளது. வைகோ, பழ. நெடுமாறன் உட்பட தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, இத்திட்டம் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கிறது. ஈழத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ளவர்கள் பேச்சு வார்த்தையில் பங்கு பெறும் இரு பிரிவினரின் சமநிலையைக் குலைக்கும், இத்தகைய இராணுவ ஒப்பந்தத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
இலங்கை அரசு - ஈழத் தமிழர் தலைவரின் எச்சரிக்கையைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து செயல்படவேண்டும். இந்தியப் பார்ப்பன சக்திகளின் துணையோடும், கருணா போன்ற துரோக சக்திகளைப் பயன்படுத்தியும், ஈழத் தமிழர்களின் முதுகில் குத்த முயற்சித்தால், அதன் விளைவுகள், விபரீதமாகிவிடும். இதைத்தான் நல்ல நோக்கத்தோடு, தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன், தனது மாவீரர் நாள் உரையில் மிகச் சரியாகவே எச்சரித்துள்ளார். இது மிகவும் பொறுப்பு உணர்வுள்ள எச்சரிக்கை என்றே நாம் கருதுகிறோம்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.12.2004
324 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|324 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''324'''}}}}|{{left|{{larger|'''324'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
252dmiib67vmmkrsktawh7g89qqtmh2
1952144
1952131
2026-07-08T07:15:08Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>________________
விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்திய இலங்கை இராணுவ ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம், சந்திரிகாவுக்கு இந்தியாவின் இராணுவ உதவிகள் சட்டரீதியாக கிடைக்கும் முயற்சிகளிலும், இந்திய ஆட்சி ஈடுபட்டுள்ளது. வைகோ, பழ. நெடுமாறன் உட்பட தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, இத்திட்டம் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கிறது. ஈழத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ளவர்கள் பேச்சு வார்த்தையில் பங்கு பெறும் இரு பிரிவினரின் சமநிலையைக் குலைக்கும், இத்தகைய இராணுவ ஒப்பந்தத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
இலங்கை அரசு - ஈழத் தமிழர் தலைவரின் எச்சரிக்கையைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து செயல்படவேண்டும். இந்தியப் பார்ப்பன சக்திகளின் துணையோடும், கருணா போன்ற துரோக சக்திகளைப் பயன்படுத்தியும், ஈழத் தமிழர்களின் முதுகில் குத்த முயற்சித்தால், அதன் விளைவுகள், விபரீதமாகிவிடும். இதைத்தான் நல்ல நோக்கத்தோடு, தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன், தனது மாவீரர் நாள் உரையில் மிகச் சரியாகவே எச்சரித்துள்ளார். இது மிகவும் பொறுப்பு உணர்வுள்ள எச்சரிக்கை என்றே நாம் கருதுகிறோம்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.12.2004
324 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|324 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''324'''}}}}|{{left|{{larger|'''324'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kxf01o7vnrj0myfm1oicxxw19fsz9ug
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/324
250
648421
1952018
1951877
2026-07-07T18:06:00Z
Santharabanu
15679
1952018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
பிரபாகரனின் எச்சரிக்கை
நவம்பர்27 - தமிழ் ஈழ தாயகத்தின் விடுதலைப் போரில் - உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள்! உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் வாழ்வில் அது முக்கியத்துவம் பெற்று நாளாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் – தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன், ஆற்றும் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு, அவர் ஆற்றியுள்ள உரை மிகவும் ஆழமான பொருள் பொதிந்ததாகும்.
-
பேச்சு வார்த்தைக்கு, விடுதலைப் புலிகள் வர மறுத்து வருவதாகவும், அவர்கள் போர்வெறி கொண்டவர்கள் என்றும், இந்தியாவில் தேசிய பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வந்தன. நார்வே நாட்டின் முயற்சியால், சர்வதேசப் பார்வையில், பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் துவங்கப்பட்ட போது, அதற்கு முழு ஒத்துழைப்புத் தந்து, போர் நிறுத்தம் செய்வதற்கு புலிகள் இயக்கம் முன்வந்தது. அப்போது இலங்கையில் ரணில் தலைமையிலான அரசு மேற்கொண்ட இந்த சமரச முயற்சிகளை, அதிபர் பதவியிலிருந்த சந்திரிகா, தொடர்ந்து சீர்குலைக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டார். ஆனாலும் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தி மீண்டும் பிரதமர் பொறுப்புக்கு சந்திரிகா வந்தது முதல், சூழ்நிலை மிகவும் மோசமானது.
போர் நிறுத்த ஒப்பந்தங்களை இலங்கை இராணுவம் மீறத் துவங்கியது. விடுதலைப்புலிகளை இரண்டாக உடைத்து,
322 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|322 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''322'''}}}}|{{left|{{larger|'''322'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rk6k0eqeft6o9jyh34dz7iups7abhgw
1952019
1952018
2026-07-07T18:08:14Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1952019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பிரபாகரனின் எச்சரிக்கை</b>}}}}
{{li|ந|2em}}வம்பர்27 - தமிழ் ஈழ தாயகத்தின் விடுதலைப் போரில் - உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள்! உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் வாழ்வில் அது முக்கியத்துவம் பெற்று நாளாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் – தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன், ஆற்றும் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு, அவர் ஆற்றியுள்ள உரை மிகவும் ஆழமான பொருள் பொதிந்ததாகும்.
-
பேச்சு வார்த்தைக்கு, விடுதலைப் புலிகள் வர மறுத்து வருவதாகவும், அவர்கள் போர்வெறி கொண்டவர்கள் என்றும், இந்தியாவில் தேசிய பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வந்தன. நார்வே நாட்டின் முயற்சியால், சர்வதேசப் பார்வையில், பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் துவங்கப்பட்ட போது, அதற்கு முழு ஒத்துழைப்புத் தந்து, போர் நிறுத்தம் செய்வதற்கு புலிகள் இயக்கம் முன்வந்தது. அப்போது இலங்கையில் ரணில் தலைமையிலான அரசு மேற்கொண்ட இந்த சமரச முயற்சிகளை, அதிபர் பதவியிலிருந்த சந்திரிகா, தொடர்ந்து சீர்குலைக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டார். ஆனாலும் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தி மீண்டும் பிரதமர் பொறுப்புக்கு சந்திரிகா வந்தது முதல், சூழ்நிலை மிகவும் மோசமானது.
போர் நிறுத்த ஒப்பந்தங்களை இலங்கை இராணுவம் மீறத் துவங்கியது. விடுதலைப்புலிகளை இரண்டாக உடைத்து,
322 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|322 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''322'''}}}}|{{left|{{larger|'''322'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eqbevwwmbvjq69newd0xq396vvr9aqu
1952020
1952019
2026-07-07T18:09:29Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பிரபாகரனின் எச்சரிக்கை</b>}}}}
{{li|ந|2em}}வம்பர்27 - தமிழ் ஈழ தாயகத்தின் விடுதலைப் போரில் - உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள்! உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் வாழ்வில் அது முக்கியத்துவம் பெற்று நாளாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் – தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன், ஆற்றும் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு, அவர் ஆற்றியுள்ள உரை மிகவும் ஆழமான பொருள் பொதிந்ததாகும்.
பேச்சு வார்த்தைக்கு, விடுதலைப் புலிகள் வர மறுத்து வருவதாகவும், அவர்கள் போர்வெறி கொண்டவர்கள் என்றும், இந்தியாவில் தேசிய பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வந்தன. நார்வே நாட்டின் முயற்சியால், சர்வதேசப் பார்வையில், பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் துவங்கப்பட்ட போது, அதற்கு முழு ஒத்துழைப்புத் தந்து, போர் நிறுத்தம் செய்வதற்கு புலிகள் இயக்கம் முன்வந்தது. அப்போது இலங்கையில் ரணில் தலைமையிலான அரசு மேற்கொண்ட இந்த சமரச முயற்சிகளை, அதிபர் பதவியிலிருந்த சந்திரிகா, தொடர்ந்து சீர்குலைக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டார். ஆனாலும் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தி மீண்டும் பிரதமர் பொறுப்புக்கு சந்திரிகா வந்தது முதல், சூழ்நிலை மிகவும் மோசமானது. போர் நிறுத்த ஒப்பந்தங்களை இலங்கை இராணுவம் மீறத் துவங்கியது. விடுதலைப்புலிகளை இரண்டாக உடைத்து,<noinclude>{{nop}}{{rv|322 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''322'''}}}}|{{left|{{larger|'''322'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
omayz51dum3qw4gkq2l10bqct1cvmyi
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/325
250
648422
1952128
1951878
2026-07-08T06:43:04Z
04jayapriya
16662
/* மேம்படுத்த வேண்டியவை */
1952128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>
பலவீனப்படுத்தும் சதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கருணா என்பவர் - இந்தத் துரோகத்துக்கு துணை போக வந்தார். ஆனாலும், இந்தத் துரோகத்தை, புலிகள் இயக்கம் உறுதியுடன் முறியடித்தது. இப்போது கருணாவை, இலங்கை இராணுவம் தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டு, 'தமிழ் ஈழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க வைத்து, கருணாவின் பெயரில், விடுதலைப் புலிகளைத் தாக்கும் சூழ்ச்சிகளைச் சந்திரிகா அரங்கேற்றி வருகிறார். சமரசப் பேச்சுக்களை விடுதலைப்புலிகள்தான் குலைத்து வருகிறார்கள் என்று, திட்டமிட்ட பிரச்சாரம் செய்து வந்த இந்தியப் பார்ப்பனப் பத்திரிகைகள், மேற்கத்திய ஏகாதிபத்திய ஊதுகுழல்கள், இப்போது சந்திரிகாவின் குழிபறிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்காமல் மவுனம் ஜாதித்து வருகின்றன. 19 மாதங்களாக, பேச்சு வார்த்தைகள் தடைபட்டுள்ள இந்த நிலையில்தான் ஈழத் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது உரையில் இவ்வாறு எச்சரித்துள்ளார்:
"அமைதிப் பேச்சு வார்த்தையை இனியும் தாமதிக்காமல் தொடங்க வேண்டும். இனியும் காலம் கடத்தும் யுக்தியைக் கடைப்பிடித்தால் போர் ஒன்றே எமக்குத் தெரிந்த வழி. எமது துயரங்கள் தொடர்கதையாக இருக்கின்றன. அரசியல் வெற்றிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு போர் இல்லை. அதே நேரத்தில் நிலையான அமைதியும் இல்லை. இயல்பு வாழ்க்கையும் இல்லை. இந்த அரசியல் வெற்றிடம் கால வரம்பின்றி தொடருமானால், எமது விடுதலைப் போராட்டமும் தொடரும்” - என்று அறிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையில் அடங்கியுள்ள நியாய உணர்வை நடுநிலையுடன் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்வார்கள். வடகிழக்கு மாநிலங்களைத் தமிழர்களின் பிரதேசமாக அறிவித்து, அங்கே சட்டபூர்வமான இடைக்கால அரசு ஒன்றை, விடுதலைப்புலிகள் தலைமையில் அமைக்க, இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுவிட்ட பிறகு, இடைக்கால அரசை அமைக்கும் எந்த முனைப்பும், இலங்கை அரசிடம் இல்லை. இடைக்கால அரசுக்கான அதிகாரங்கள் தொடர்பாக, விடுதலைப் புலிகள், தங்களின் திட்டத்தையும் ஏற்கனவே தந்துவிட்டனர். சமரசத் தீர்வை நோக்கிய இந்த செயல் திட்டங்களை கிடப்பில் போடவே, சந்திரிகா ஆட்சி விரும்புவதாகவே தெரிகிறது. இந்த நிலையில் - ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும். இந்தியப் பார்ப்பன சக்திகளான இந்துராம், கப்ரமணியசாமி போன்றவர்கள், சந்திரிகாவின் செல்லப்பிள்ளையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து, டெல்லியிலே மாநாடு நடத்தி,
விடுதலை இராசேந்திரன் 323<noinclude>{{nop}}{{rv|323 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''323'''}}}}|{{left|{{larger|'''323'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9fxh7sgn2yzsubpuc5hppnbsy273826
1952143
1952128
2026-07-08T07:14:46Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>
பலவீனப்படுத்தும் சதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கருணா என்பவர் - இந்தத் துரோகத்துக்கு துணை போக வந்தார். ஆனாலும், இந்தத் துரோகத்தை, புலிகள் இயக்கம் உறுதியுடன் முறியடித்தது. இப்போது கருணாவை, இலங்கை இராணுவம் தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டு, 'தமிழ் ஈழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க வைத்து, கருணாவின் பெயரில், விடுதலைப் புலிகளைத் தாக்கும் சூழ்ச்சிகளைச் சந்திரிகா அரங்கேற்றி வருகிறார். சமரசப் பேச்சுக்களை விடுதலைப்புலிகள்தான் குலைத்து வருகிறார்கள் என்று, திட்டமிட்ட பிரச்சாரம் செய்து வந்த இந்தியப் பார்ப்பனப் பத்திரிகைகள், மேற்கத்திய ஏகாதிபத்திய ஊதுகுழல்கள், இப்போது சந்திரிகாவின் குழிபறிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்காமல் மவுனம் ஜாதித்து வருகின்றன. 19 மாதங்களாக, பேச்சு வார்த்தைகள் தடைபட்டுள்ள இந்த நிலையில்தான் ஈழத் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது உரையில் இவ்வாறு எச்சரித்துள்ளார்:
"அமைதிப் பேச்சு வார்த்தையை இனியும் தாமதிக்காமல் தொடங்க வேண்டும். இனியும் காலம் கடத்தும் யுக்தியைக் கடைப்பிடித்தால் போர் ஒன்றே எமக்குத் தெரிந்த வழி. எமது துயரங்கள் தொடர்கதையாக இருக்கின்றன. அரசியல் வெற்றிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு போர் இல்லை. அதே நேரத்தில் நிலையான அமைதியும் இல்லை. இயல்பு வாழ்க்கையும் இல்லை. இந்த அரசியல் வெற்றிடம் கால வரம்பின்றி தொடருமானால், எமது விடுதலைப் போராட்டமும் தொடரும்” - என்று அறிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையில் அடங்கியுள்ள நியாய உணர்வை நடுநிலையுடன் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்வார்கள். வடகிழக்கு மாநிலங்களைத் தமிழர்களின் பிரதேசமாக அறிவித்து, அங்கே சட்டபூர்வமான இடைக்கால அரசு ஒன்றை, விடுதலைப்புலிகள் தலைமையில் அமைக்க, இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுவிட்ட பிறகு, இடைக்கால அரசை அமைக்கும் எந்த முனைப்பும், இலங்கை அரசிடம் இல்லை. இடைக்கால அரசுக்கான அதிகாரங்கள் தொடர்பாக, விடுதலைப் புலிகள், தங்களின் திட்டத்தையும் ஏற்கனவே தந்துவிட்டனர். சமரசத் தீர்வை நோக்கிய இந்த செயல் திட்டங்களை கிடப்பில் போடவே, சந்திரிகா ஆட்சி விரும்புவதாகவே தெரிகிறது. இந்த நிலையில் - ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும். இந்தியப் பார்ப்பன சக்திகளான இந்துராம், கப்ரமணியசாமி போன்றவர்கள், சந்திரிகாவின் செல்லப்பிள்ளையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து, டெல்லியிலே மாநாடு நடத்தி,
விடுதலை இராசேந்திரன் 323<noinclude>{{nop}}{{rv|323 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''323'''}}}}|{{left|{{larger|'''323'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p551mexr1yq9xt6zxjtd1aiqz98go3i
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/313
250
648424
1951935
1951919
2026-07-07T13:12:50Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
உரிமைக்குப் போராடுகிறவர்களை ஒடுக்குவது, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு துணை போய்- அதன் மூலம், பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது ஆகிய கொள்கைகளை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி, இதற்குப் பணிந்து போய் நிற்பது, மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மதச்சார்பற்ற வாக்காளர்களுக்கு துரோக மிழைப்பதாகி விடும் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவது நமது கடமை.
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|311 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''311'''}}}}|{{left|{{larger|'''311'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pzdpqnc3q2yst96bhp5raq7ec5vqcx7
1951969
1951935
2026-07-07T14:34:09Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
உரிமைக்குப் போராடுகிறவர்களை ஒடுக்குவது, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு துணை போய்- அதன் மூலம், பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது ஆகிய கொள்கைகளை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி, இதற்குப் பணிந்து போய் நிற்பது, மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மதச்சார்பற்ற வாக்காளர்களுக்கு துரோக மிழைப்பதாகி விடும் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவது நமது கடமை.
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|311 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''311'''}}}}|{{left|{{larger|'''311'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nq40dnuqvea5juyllevumwac6qzh7gg
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/314
250
648425
1951920
1951882
2026-07-07T12:05:38Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>மிச்சிகன்’ வழக்கு!</b>}}}}
"புறக்கணிக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்வு முறையை வகுக்க உரிமை உண்டு என்று. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மகிழ்ச்சியோடு எங்கள் நிறுவனம் வரவேற்கிறது. நமது தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இத்தீர்ப்பு மிகவும் பயன்படும். பல்வேறு இனமக்களின் உழைப்பாற்றலைப் பயன்படுத்தியதாலேயே எங்கள் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்க முடிந்தது. எங்களின் முயற்சிக்கு, பல்கலைக் கழகங்களின் பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம்" - உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம், அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் 2003 - ஜூன் மாதத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து – பெரும் தொழில் நிறுவனங்களின் வியாபார வெற்றி, அதன் லாப நட்ட கணக்குகளோடு முடிந்து விடுவதில்லை, அந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பிலும் அடங்கி இருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு பெரும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய விவாதங்கள் உலகம் முழுதும் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்களை புறக்கணிப்பதையும், அவர்களை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பதையுமே - "சமூக தர்மமாகக் கொண்ட பார்ப்பனர்கள் மட்டும், உலக மயமாதலையும், பார்ப்பன மயமாக்குதலுக்கு வலிமை சேர்ப்பதற்கே துடிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் தொழில் நிறுவனங்களில் உரிய பங்கினை
<b>312 பெரியாரியத்தின் வெற்றி</b><noinclude>{{nop}}{{rv|312 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''312'''}}}}|{{left|{{larger|'''312'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pkwahi205g1jukf5w374n5p32609zoi
1951921
1951920
2026-07-07T12:06:19Z
Subisena
16382
1951921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>மிச்சிகன்’ வழக்கு!</b>}}}}
"புறக்கணிக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்வு முறையை வகுக்க உரிமை உண்டு என்று. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மகிழ்ச்சியோடு எங்கள் நிறுவனம் வரவேற்கிறது. நமது தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இத்தீர்ப்பு மிகவும் பயன்படும். பல்வேறு இனமக்களின் உழைப்பாற்றலைப் பயன்படுத்தியதாலேயே எங்கள் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்க முடிந்தது. எங்களின் முயற்சிக்கு, பல்கலைக் கழகங்களின் பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம்" - உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம், அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் 2003 - ஜூன் மாதத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து – பெரும் தொழில் நிறுவனங்களின் வியாபார வெற்றி, அதன் லாப நட்ட கணக்குகளோடு முடிந்து விடுவதில்லை, அந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பிலும் அடங்கி இருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு பெரும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய விவாதங்கள் உலகம் முழுதும் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்களை புறக்கணிப்பதையும், அவர்களை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பதையுமே - "சமூக தர்மமாகக் கொண்ட பார்ப்பனர்கள் மட்டும், உலக மயமாதலையும், பார்ப்பன மயமாக்குதலுக்கு வலிமை சேர்ப்பதற்கே துடிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் தொழில் நிறுவனங்களில் உரிய பங்கினை<noinclude>{{nop}}{{rv|312 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''312'''}}}}|{{left|{{larger|'''312'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7f8svgm99fa24xq1w6z2r1g5h7xfyat
1951922
1951921
2026-07-07T12:07:53Z
Subisena
16382
1951922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>'மிச்சிகன்’ வழக்கு!</b>}}}}
"புறக்கணிக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்வு முறையை வகுக்க உரிமை உண்டு என்று. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மகிழ்ச்சியோடு எங்கள் நிறுவனம் வரவேற்கிறது. நமது தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இத்தீர்ப்பு மிகவும் பயன்படும். பல்வேறு இனமக்களின் உழைப்பாற்றலைப் பயன்படுத்தியதாலேயே எங்கள் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்க முடிந்தது. எங்களின் முயற்சிக்கு, பல்கலைக் கழகங்களின் பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம்" - உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம், அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் 2003 - ஜூன் மாதத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து – பெரும் தொழில் நிறுவனங்களின் வியாபார வெற்றி, அதன் லாப நட்ட கணக்குகளோடு முடிந்து விடுவதில்லை, அந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பிலும் அடங்கி இருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு பெரும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய விவாதங்கள் உலகம் முழுதும் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்களை புறக்கணிப்பதையும், அவர்களை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பதையுமே - "சமூக தர்மமாகக் கொண்ட பார்ப்பனர்கள் மட்டும், உலக மயமாதலையும், பார்ப்பன மயமாக்குதலுக்கு வலிமை சேர்ப்பதற்கே துடிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் தொழில் நிறுவனங்களில் உரிய பங்கினை<noinclude>{{nop}}{{rv|312 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''312'''}}}}|{{left|{{larger|'''312'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nr44v71q5x2ujjx74lbmf71hxc7l2hb
1951928
1951922
2026-07-07T13:03:27Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>‘மிச்சிகன்’ வழக்கு!</b>}}}}
{{li|“பு|2em}}றக்கணிக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்வு முறையை வகுக்க உரிமை உண்டு என்று. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மகிழ்ச்சியோடு எங்கள் நிறுவனம் வரவேற்கிறது. நமது தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இத்தீர்ப்பு மிகவும் பயன்படும். பல்வேறு இனமக்களின் உழைப்பாற்றலைப் பயன்படுத்தியதாலேயே எங்கள் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்க முடிந்தது. எங்களின் முயற்சிக்கு, பல்கலைக் கழகங்களின் பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம்" - உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம், அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் 2003 - ஜூன் மாதத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து – பெரும் தொழில் நிறுவனங்களின் வியாபார வெற்றி, அதன் லாப நட்ட கணக்குகளோடு முடிந்து விடுவதில்லை, அந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பிலும் அடங்கி இருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு பெரும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய விவாதங்கள் உலகம் முழுதும் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்களை புறக்கணிப்பதையும், அவர்களை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பதையுமே - "சமூக தர்மமாகக் கொண்ட பார்ப்பனர்கள் மட்டும், உலக மயமாதலையும், பார்ப்பன மயமாக்குதலுக்கு வலிமை சேர்ப்பதற்கே துடிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் தொழில் நிறுவனங்களில் உரிய பங்கினை<noinclude>{{nop}}{{rv|312 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''312'''}}}}|{{left|{{larger|'''312'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
84kx473fmrem5tn273h5qom4ka8ykyw
1951970
1951928
2026-07-07T14:34:40Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>‘மிச்சிகன்’ வழக்கு!</b>}}}}
{{li|“பு|2em}}றக்கணிக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்வு முறையை வகுக்க உரிமை உண்டு என்று. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மகிழ்ச்சியோடு எங்கள் நிறுவனம் வரவேற்கிறது. நமது தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இத்தீர்ப்பு மிகவும் பயன்படும். பல்வேறு இனமக்களின் உழைப்பாற்றலைப் பயன்படுத்தியதாலேயே எங்கள் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்க முடிந்தது. எங்களின் முயற்சிக்கு, பல்கலைக் கழகங்களின் பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம்" - உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம், அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் 2003 - ஜூன் மாதத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து – பெரும் தொழில் நிறுவனங்களின் வியாபார வெற்றி, அதன் லாப நட்ட கணக்குகளோடு முடிந்து விடுவதில்லை, அந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பிலும் அடங்கி இருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு பெரும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய விவாதங்கள் உலகம் முழுதும் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்களை புறக்கணிப்பதையும், அவர்களை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பதையுமே - "சமூக தர்மமாகக் கொண்ட பார்ப்பனர்கள் மட்டும், உலக மயமாதலையும், பார்ப்பன மயமாக்குதலுக்கு வலிமை சேர்ப்பதற்கே துடிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் தொழில் நிறுவனங்களில் உரிய பங்கினை<noinclude>{{nop}}{{rv|312 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''312'''}}}}|{{left|{{larger|'''312'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0ks1g5in8uz7i9dyalooj72dnjw9whg
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/315
250
648426
1951923
1951883
2026-07-07T12:26:55Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
வழங்குவதால், தகுதி, திறமை கெட்டுப் போய்விடும் என்ற பழைய பார்ப்பனிய மந்திரத்தையே மீண்டும் மீண்டும் மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கறுப்பர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது. பட்டப் படிப்பிலும், சட்டப் படிப்பிலும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு (கறுப்பின அமெரிக்கர்), தனி ஒதுக்கீடு தந்தது பல்கலைக்கழகம். இந்த ஒதுக்கீட்டினால், தங்களின் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று மூன்று, வெள்ளை இன மாணவர்கள் 1997இல் வழக்கு தொடர்ந்தனர். (Gratz vs Bollinger, Grutter VS. Bollinger) கீழ் நீதிமன்றங்களைக் கடந்து, 2003ஆம் ஆண்டு, அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்கு வழக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் தீர்ப்பு கறுப்பர்கள் இடஒதுக்கீட்டு ஆதரவாகவே இருந்தது. வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளில் 5 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு முக்கிய நிகழ்வை சுட்டிக் காட்டியாக வேண்டும். இந்த வழக்கில் அமெரிக்காவின் 65 முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டு மனுதாக்கல் செய்தன. (அமெரிக்காவில் இப்படி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளும் முறையை tamici curlac - நீதிமன்றத்துக்கு உதவும் நண்பன் என்று அழைக்கிறார்கள்) மாணவர்கள் சேர்க்கையில் கறுப்பர்கள், மைனாரிட்டிகள் உட்பட, அனைத்து சமூகத் தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதை, தங்கள் நிறுவனங்கள் ஆதரிப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பல்கலைக் கழகங்களில், பல்வேறு இனத்தவர்களுக்கும் வாய்ப்புகள் தரும்போதுதான், தங்கள் நிறுவனங்களில், அவர்களை இணைத்துக்கொள்ள முடியும் என்ற நியாயமான காரணத்தை முன்வைத்து, இந் நிறுவனங்கள் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. உலகின் பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், மைக்ரோ சாப்ட், ஜான்சன் ஜான்சன், மிட்சுபிஷி, கொக்கோ கோலா, பெப்சி போன்ற முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும்.
"வளர்ந்து வரும் சர்வதேச சந்தையில் போட்டியிட வேண்டுமானால், எங்கள் நிறுவனத்தில், பலவேறு இனத்தினருக்கும், சமூகப் பிரிவினருக்கும் வாய்ப்புகளைத் தந்தேயாகவேண்டும்" என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின. இப்படி ஜெனரல் மோட்டாரும். பெப்சியும், கொக்கோ கோலாவும் - அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டு. இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்களின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வழக்கு தொடர்ந்த வெள்ளை மாணவர்களுக்கு ஆதரவாக, ஒரு தொழில் நிறுவனம்கூட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.
{{Right|<b>விடுதலை இராசேந்திரன் 313</b>
}}<noinclude>{{nop}}{{rv|313 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''313'''}}}}|{{left|{{larger|'''313'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3uogzbm427rmv7crweqxlqbv3o0vnoz
1951929
1951923
2026-07-07T13:04:39Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
வழங்குவதால், தகுதி, திறமை கெட்டுப் போய்விடும் என்ற பழைய பார்ப்பனிய மந்திரத்தையே மீண்டும் மீண்டும் மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கறுப்பர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது. பட்டப் படிப்பிலும், சட்டப் படிப்பிலும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு (கறுப்பின அமெரிக்கர்), தனி ஒதுக்கீடு தந்தது பல்கலைக்கழகம். இந்த ஒதுக்கீட்டினால், தங்களின் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று மூன்று, வெள்ளை இன மாணவர்கள் 1997இல் வழக்கு தொடர்ந்தனர். (Gratz vs Bollinger, Grutter VS. Bollinger) கீழ் நீதிமன்றங்களைக் கடந்து, 2003ஆம் ஆண்டு, அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்கு வழக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் தீர்ப்பு கறுப்பர்கள் இடஒதுக்கீட்டு ஆதரவாகவே இருந்தது. வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளில் 5 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு முக்கிய நிகழ்வை சுட்டிக் காட்டியாக வேண்டும். இந்த வழக்கில் அமெரிக்காவின் 65 முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டு மனுதாக்கல் செய்தன. (அமெரிக்காவில் இப்படி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளும் முறையை tamici curlac - நீதிமன்றத்துக்கு உதவும் நண்பன் என்று அழைக்கிறார்கள்) மாணவர்கள் சேர்க்கையில் கறுப்பர்கள், மைனாரிட்டிகள் உட்பட, அனைத்து சமூகத் தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதை, தங்கள் நிறுவனங்கள் ஆதரிப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பல்கலைக் கழகங்களில், பல்வேறு இனத்தவர்களுக்கும் வாய்ப்புகள் தரும்போதுதான், தங்கள் நிறுவனங்களில், அவர்களை இணைத்துக்கொள்ள முடியும் என்ற நியாயமான காரணத்தை முன்வைத்து, இந் நிறுவனங்கள் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. உலகின் பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், மைக்ரோ சாப்ட், ஜான்சன் ஜான்சன், மிட்சுபிஷி, கொக்கோ கோலா, பெப்சி போன்ற முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும்.
"வளர்ந்து வரும் சர்வதேச சந்தையில் போட்டியிட வேண்டுமானால், எங்கள் நிறுவனத்தில், பலவேறு இனத்தினருக்கும், சமூகப் பிரிவினருக்கும் வாய்ப்புகளைத் தந்தேயாகவேண்டும்" என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின. இப்படி ஜெனரல் மோட்டாரும். பெப்சியும், கொக்கோ கோலாவும் - அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டு. இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்களின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வழக்கு தொடர்ந்த வெள்ளை மாணவர்களுக்கு ஆதரவாக, ஒரு தொழில் நிறுவனம்கூட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.<noinclude>{{nop}}{{rv|313 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''313'''}}}}|{{left|{{larger|'''313'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k637etxze64lso5zugsmqkm80ui3vup
1951971
1951929
2026-07-07T14:36:15Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
வழங்குவதால், தகுதி, திறமை கெட்டுப் போய்விடும் என்ற பழைய பார்ப்பனிய மந்திரத்தையே மீண்டும் மீண்டும் மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கறுப்பர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது. பட்டப் படிப்பிலும், சட்டப் படிப்பிலும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு (கறுப்பின அமெரிக்கர்), தனி ஒதுக்கீடு தந்தது பல்கலைக்கழகம். இந்த ஒதுக்கீட்டினால், தங்களின் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று மூன்று, வெள்ளை இன மாணவர்கள் 1997இல் வழக்கு தொடர்ந்தனர். (Gratz vs Bollinger, Grutter VS. Bollinger) கீழ் நீதிமன்றங்களைக் கடந்து, 2003ஆம் ஆண்டு, அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்கு வழக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் தீர்ப்பு கறுப்பர்கள் இடஒதுக்கீட்டு ஆதரவாகவே இருந்தது. வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளில் 5 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு முக்கிய நிகழ்வை சுட்டிக் காட்டியாக வேண்டும். இந்த வழக்கில் அமெரிக்காவின் 65 முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டு மனுதாக்கல் செய்தன. (அமெரிக்காவில் இப்படி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளும் முறையை tamici curlac - நீதிமன்றத்துக்கு உதவும் நண்பன் என்று அழைக்கிறார்கள்) மாணவர்கள் சேர்க்கையில் கறுப்பர்கள், மைனாரிட்டிகள் உட்பட, அனைத்து சமூகத் தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதை, தங்கள் நிறுவனங்கள் ஆதரிப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பல்கலைக் கழகங்களில், பல்வேறு இனத்தவர்களுக்கும் வாய்ப்புகள் தரும்போதுதான், தங்கள் நிறுவனங்களில், அவர்களை இணைத்துக்கொள்ள முடியும் என்ற நியாயமான காரணத்தை முன்வைத்து, இந் நிறுவனங்கள் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. உலகின் பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், மைக்ரோ சாப்ட், ஜான்சன் ஜான்சன், மிட்சுபிஷி, கொக்கோ கோலா, பெப்சி போன்ற முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும்.
"வளர்ந்து வரும் சர்வதேச சந்தையில் போட்டியிட வேண்டுமானால், எங்கள் நிறுவனத்தில், பலவேறு இனத்தினருக்கும், சமூகப் பிரிவினருக்கும் வாய்ப்புகளைத் தந்தேயாகவேண்டும்" என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின. இப்படி ஜெனரல் மோட்டாரும். பெப்சியும், கொக்கோ கோலாவும் - அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டு. இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்களின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வழக்கு தொடர்ந்த வெள்ளை மாணவர்களுக்கு ஆதரவாக, ஒரு தொழில் நிறுவனம்கூட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.<noinclude>{{nop}}{{rv|313 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''313'''}}}}|{{left|{{larger|'''313'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1gr2rvgp8hf873s0zs9hc8h1y8bynmw
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/316
250
648427
1951924
1951884
2026-07-07T12:32:27Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
சர்வதேச சந்தையில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களின் சிந்தனையோட்டம் இப்படி இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்கள், பனியா-பன்னாட்டு நிறுவனங்களை தங்களது அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கத் திட்டமிடுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் - இந்த சதியை எத்தனை காலத்துக்குத்தான் நாம் அனுமதிப்பது? இந்தக் கேள்விக்கு விடை காணும் நேரம் வந்துவிட்டது.
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|314 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''314'''}}}}|{{left|{{larger|'''314'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cirjop7vh1x5b95kxwasgec39gew1te
1951925
1951924
2026-07-07T12:32:51Z
Subisena
16382
1951925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
சர்வதேச சந்தையில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களின் சிந்தனையோட்டம் இப்படி இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்கள், பனியா-பன்னாட்டு நிறுவனங்களை தங்களது அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கத் திட்டமிடுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் - இந்த சதியை எத்தனை காலத்துக்குத்தான் நாம் அனுமதிப்பது? இந்தக் கேள்விக்கு விடை காணும் நேரம் வந்துவிட்டது.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|314 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''314'''}}}}|{{left|{{larger|'''314'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4ur6517w99zhybzwryhsfa0ii4hfnjh
1951930
1951925
2026-07-07T13:05:48Z
Subisena
16382
1951930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
சர்வதேச சந்தையில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களின் சிந்தனையோட்டம் இப்படி இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்கள், பனியா-பன்னாட்டு நிறுவனங்களை தங்களது அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கத் திட்டமிடுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் - இந்த சதியை எத்தனை காலத்துக்குத்தான் நாம் அனுமதிப்பது? இந்தக் கேள்விக்கு விடை காணும் நேரம் வந்துவிட்டது.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|314 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''314'''}}}}|{{left|{{larger|'''314'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jqnethf07zqkoz55d51ex6ioy751csz
1951931
1951930
2026-07-07T13:06:21Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
சர்வதேச சந்தையில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களின் சிந்தனையோட்டம் இப்படி இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்கள், பனியா-பன்னாட்டு நிறுவனங்களை தங்களது அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கத் திட்டமிடுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் - இந்த சதியை எத்தனை காலத்துக்குத்தான் நாம் அனுமதிப்பது? இந்தக் கேள்விக்கு விடை காணும் நேரம் வந்துவிட்டது.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|314 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''314'''}}}}|{{left|{{larger|'''314'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6l6jyy7l8be2sq1r3ahzvibfvakt5td
1951972
1951931
2026-07-07T14:38:03Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
சர்வதேச சந்தையில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களின் சிந்தனையோட்டம் இப்படி இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்கள், பனியா-பன்னாட்டு நிறுவனங்களை தங்களது அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கத் திட்டமிடுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் - இந்த சதியை எத்தனை காலத்துக்குத்தான் நாம் அனுமதிப்பது? இந்தக் கேள்விக்கு விடை காணும் நேரம் வந்துவிட்டது.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.10.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|314 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''314'''}}}}|{{left|{{larger|'''314'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7jo07ht3p98pdiqaygejqaju79u0hsj
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/317
250
648428
1951926
1951885
2026-07-07T12:43:36Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>‘கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகள்'
பெருகட்டும்!</b>}}}}
{{larger|<b>பெ</b>}}ரியார் விரும்பிய பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன் கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகளை உருவாக்கும் திட்டத்தை, கலைஞர் அவர்கள் துவக்கியிருப்பது, பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தப் பாசறைகளை உருவாக்குவதற்காக, சீரிய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுமான தோழர்கள் பரமத்தி சண்முகம், சென்னை கந்தன், திருவாரூர் திருவிடம் ஆகிய மூவரையும், கலைஞர் நியமித்திருக்கிறார். "பெரியாரின் பிரச்சார முறை சூடானது, அண்ணாவின் பிரச்சார முறை சூடு குறைவாக இருந்தாலும் சுவை குறையாதது. இக்காலகட்டத்தில் சூடு குறைந்து நமத்துப் போய்விடவும் கூடாது. சூடு கொதித்து உதட்டைப் புண்ணாக்கி விடவும் கூடாது. அதனால், இரண்டு தலைவர்களின் பிரச்சார முறைகளையும், இரண்டறக் கலந்து, இந்தப் பாசறை செயல்படும்" என்று கலைஞர் விளக்கமளித்திருக்கிறார்.
பகுத்தறிவு. ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, இன விடுதலை ஆகிய திராவிடர் இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்கள், இன்றைய இளைய சமுதாயத்திடம், திராவிட அரசியல் கட்சிகள் கொண்டு செல்லவில்லையே என்ற கவலையும் ஆதங்கமும், இந்த இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்த அனைவருக்கும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள். படிப்படியாகக் குறைந்து போய்விட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதனால், கட்சியில்
{{Right|<b>விடுதலை இராசேந்திரன் 315</b>}}<noinclude>{{nop}}{{rv|315 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''315'''}}}}|{{left|{{larger|'''315'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ed5w9ljtotllfyxx35hj12jna3ml7vi
1951927
1951926
2026-07-07T12:44:20Z
Subisena
16382
1951927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
<poem>{{center|{{x-larger|<b>‘கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகள்'
பெருகட்டும்!</b>}}}}</poem>
{{larger|<b>பெ</b>}}ரியார் விரும்பிய பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன் கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகளை உருவாக்கும் திட்டத்தை, கலைஞர் அவர்கள் துவக்கியிருப்பது, பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தப் பாசறைகளை உருவாக்குவதற்காக, சீரிய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுமான தோழர்கள் பரமத்தி சண்முகம், சென்னை கந்தன், திருவாரூர் திருவிடம் ஆகிய மூவரையும், கலைஞர் நியமித்திருக்கிறார். "பெரியாரின் பிரச்சார முறை சூடானது, அண்ணாவின் பிரச்சார முறை சூடு குறைவாக இருந்தாலும் சுவை குறையாதது. இக்காலகட்டத்தில் சூடு குறைந்து நமத்துப் போய்விடவும் கூடாது. சூடு கொதித்து உதட்டைப் புண்ணாக்கி விடவும் கூடாது. அதனால், இரண்டு தலைவர்களின் பிரச்சார முறைகளையும், இரண்டறக் கலந்து, இந்தப் பாசறை செயல்படும்" என்று கலைஞர் விளக்கமளித்திருக்கிறார்.
பகுத்தறிவு. ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, இன விடுதலை ஆகிய திராவிடர் இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்கள், இன்றைய இளைய சமுதாயத்திடம், திராவிட அரசியல் கட்சிகள் கொண்டு செல்லவில்லையே என்ற கவலையும் ஆதங்கமும், இந்த இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்த அனைவருக்கும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள். படிப்படியாகக் குறைந்து போய்விட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதனால், கட்சியில்
{{Right|<b>விடுதலை இராசேந்திரன் 315</b>}}<noinclude>{{nop}}{{rv|315 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''315'''}}}}|{{left|{{larger|'''315'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8ribael8aqv2jku9owdz0e7pzoxa2ny
1951932
1951927
2026-07-07T13:07:52Z
Subisena
16382
1951932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
<poem>{{center|{{x-larger|<b>‘கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகள்'
பெருகட்டும்!</b>}}}}</poem>
{{li|பெ|2em}}ரியார் விரும்பிய பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன் கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகளை உருவாக்கும் திட்டத்தை, கலைஞர் அவர்கள் துவக்கியிருப்பது, பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தப் பாசறைகளை உருவாக்குவதற்காக, சீரிய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுமான தோழர்கள் பரமத்தி சண்முகம், சென்னை கந்தன், திருவாரூர் திருவிடம் ஆகிய மூவரையும், கலைஞர் நியமித்திருக்கிறார். "பெரியாரின் பிரச்சார முறை சூடானது, அண்ணாவின் பிரச்சார முறை சூடு குறைவாக இருந்தாலும் சுவை குறையாதது. இக்காலகட்டத்தில் சூடு குறைந்து நமத்துப் போய்விடவும் கூடாது. சூடு கொதித்து உதட்டைப் புண்ணாக்கி விடவும் கூடாது. அதனால், இரண்டு தலைவர்களின் பிரச்சார முறைகளையும், இரண்டறக் கலந்து, இந்தப் பாசறை செயல்படும்" என்று கலைஞர் விளக்கமளித்திருக்கிறார்.
பகுத்தறிவு. ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, இன விடுதலை ஆகிய திராவிடர் இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்கள், இன்றைய இளைய சமுதாயத்திடம், திராவிட அரசியல் கட்சிகள் கொண்டு செல்லவில்லையே என்ற கவலையும் ஆதங்கமும், இந்த இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்த அனைவருக்கும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள். படிப்படியாகக் குறைந்து போய்விட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதனால், கட்சியில்<noinclude>{{nop}}{{rv|315 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''315'''}}}}|{{left|{{larger|'''315'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
20wzl0baz2fdzm6jww58j2yivc3i2yy
1951934
1951932
2026-07-07T13:09:51Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<poem><b>‘கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகள்'
பெருகட்டும்!</b></poem>}}}}
{{li|பெ|2em}}ரியார் விரும்பிய பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன் கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகளை உருவாக்கும் திட்டத்தை, கலைஞர் அவர்கள் துவக்கியிருப்பது, பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தப் பாசறைகளை உருவாக்குவதற்காக, சீரிய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுமான தோழர்கள் பரமத்தி சண்முகம், சென்னை கந்தன், திருவாரூர் திருவிடம் ஆகிய மூவரையும், கலைஞர் நியமித்திருக்கிறார். "பெரியாரின் பிரச்சார முறை சூடானது, அண்ணாவின் பிரச்சார முறை சூடு குறைவாக இருந்தாலும் சுவை குறையாதது. இக்காலகட்டத்தில் சூடு குறைந்து நமத்துப் போய்விடவும் கூடாது. சூடு கொதித்து உதட்டைப் புண்ணாக்கி விடவும் கூடாது. அதனால், இரண்டு தலைவர்களின் பிரச்சார முறைகளையும், இரண்டறக் கலந்து, இந்தப் பாசறை செயல்படும்" என்று கலைஞர் விளக்கமளித்திருக்கிறார்.
பகுத்தறிவு. ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, இன விடுதலை ஆகிய திராவிடர் இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்கள், இன்றைய இளைய சமுதாயத்திடம், திராவிட அரசியல் கட்சிகள் கொண்டு செல்லவில்லையே என்ற கவலையும் ஆதங்கமும், இந்த இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்த அனைவருக்கும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள். படிப்படியாகக் குறைந்து போய்விட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதனால், கட்சியில்<noinclude>{{nop}}{{rv|315 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''315'''}}}}|{{left|{{larger|'''315'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ptlfquy6y6zbhn787yi4zzu9qllov9t
1951973
1951934
2026-07-07T14:38:39Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{center|{{x-larger|<poem><b>‘கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகள்'
பெருகட்டும்!</b></poem>}}}}
{{li|பெ|2em}}ரியார் விரும்பிய பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன் கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகளை உருவாக்கும் திட்டத்தை, கலைஞர் அவர்கள் துவக்கியிருப்பது, பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தப் பாசறைகளை உருவாக்குவதற்காக, சீரிய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுமான தோழர்கள் பரமத்தி சண்முகம், சென்னை கந்தன், திருவாரூர் திருவிடம் ஆகிய மூவரையும், கலைஞர் நியமித்திருக்கிறார். "பெரியாரின் பிரச்சார முறை சூடானது, அண்ணாவின் பிரச்சார முறை சூடு குறைவாக இருந்தாலும் சுவை குறையாதது. இக்காலகட்டத்தில் சூடு குறைந்து நமத்துப் போய்விடவும் கூடாது. சூடு கொதித்து உதட்டைப் புண்ணாக்கி விடவும் கூடாது. அதனால், இரண்டு தலைவர்களின் பிரச்சார முறைகளையும், இரண்டறக் கலந்து, இந்தப் பாசறை செயல்படும்" என்று கலைஞர் விளக்கமளித்திருக்கிறார்.
பகுத்தறிவு. ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, இன விடுதலை ஆகிய திராவிடர் இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்கள், இன்றைய இளைய சமுதாயத்திடம், திராவிட அரசியல் கட்சிகள் கொண்டு செல்லவில்லையே என்ற கவலையும் ஆதங்கமும், இந்த இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்த அனைவருக்கும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள். படிப்படியாகக் குறைந்து போய்விட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதனால், கட்சியில்<noinclude>{{nop}}{{rv|315 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''315'''}}}}|{{left|{{larger|'''315'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2d0bs3g4wwqwi9jqna0yoznwmfbz0lq
1951975
1951973
2026-07-07T14:39:35Z
Saranya V R
14232
1951975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<poem><b>‘கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகள்'
பெருகட்டும்!</b></poem>}}}}
{{li|பெ|2em}}ரியார் விரும்பிய பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன் கலைஞர் பகுத்தறிவுப் பாசறைகளை உருவாக்கும் திட்டத்தை, கலைஞர் அவர்கள் துவக்கியிருப்பது, பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தப் பாசறைகளை உருவாக்குவதற்காக, சீரிய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுமான தோழர்கள் பரமத்தி சண்முகம், சென்னை கந்தன், திருவாரூர் திருவிடம் ஆகிய மூவரையும், கலைஞர் நியமித்திருக்கிறார். "பெரியாரின் பிரச்சார முறை சூடானது, அண்ணாவின் பிரச்சார முறை சூடு குறைவாக இருந்தாலும் சுவை குறையாதது. இக்காலகட்டத்தில் சூடு குறைந்து நமத்துப் போய்விடவும் கூடாது. சூடு கொதித்து உதட்டைப் புண்ணாக்கி விடவும் கூடாது. அதனால், இரண்டு தலைவர்களின் பிரச்சார முறைகளையும், இரண்டறக் கலந்து, இந்தப் பாசறை செயல்படும்" என்று கலைஞர் விளக்கமளித்திருக்கிறார்.
பகுத்தறிவு. ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, இன விடுதலை ஆகிய திராவிடர் இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்கள், இன்றைய இளைய சமுதாயத்திடம், திராவிட அரசியல் கட்சிகள் கொண்டு செல்லவில்லையே என்ற கவலையும் ஆதங்கமும், இந்த இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்த அனைவருக்கும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள். படிப்படியாகக் குறைந்து போய்விட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதனால், கட்சியில்<noinclude>{{nop}}{{rv|315 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''315'''}}}}|{{left|{{larger|'''315'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dqcoj0gjbbjt5s5lg1vc79mtjfctrib
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/318
250
648438
1951937
1951896
2026-07-07T13:28:12Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
இளம் தலைமுறையே, பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகிப் போகும் நிலை வந்து விட்டது. மற்றொரு திராவிட அரசியல் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க விலும், இதுதான் நிலை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, திராவிடர் இயக்கத்துக்கு அது நேர் முரணான, 'பார்ப்பன இந்துத்துவா' கொள்கையை ஏற்றுக் கொண்ட கட்சியாகும். எனவே, அதை, திராவிடர் இயக்கத்தின் கொள்கை வழிவந்த கட்சியாக, ஏற்க முடியாது. இது தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் பா.ம.க. மற்றும் தலித் அரசியல் கட்சிகள், இந்துத்துவா எதிர்ப்பையும், பகுத்தறிவையும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் எல்லாமுமே, மக்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்வதற்கு முன்வரவேண்டும் என்று நாம் சமூகக் கவலையோடு வலியுறுத்த விரும்புகிறோம்.
காரணம், மூடநம்பிக்கைகள், மவுடீக சிந்தனைகளை உரமிட்டு வளர்க்கும் முயற்சிகள் நாட்டில் தீவிரமாகிவிட்டன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் (சன் தொலைக்காட்சி உட்பட) இதில் முன்னணியில் நிற்கின்றன. புதிய புதிய சாமியார்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் மக்கள் ஏமாறுவதும் தொடர்கதையாகிவிட்டது. வாஸ்து சாஸ்திரம், அதிர்ஷ்டக்கல், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம் என்று புதிய புதிய மூடநம்பிக்கைகள் புற்றீசல் போல் பெருகி, மக்களை மடையர்களாக்கி வருகின்றன. மக்களின் முன்னேற்றத்துக்கு, முட்டுக்கட்டைப் போடுவதோடு, இந்த மூடநம்பிக்கையின் வளர்ச்சி, பார்ப்பனியத்தை இந்துத்துவா சக்திகள் வேர் பிடிப்பதற்கு, இவைகள் வசதியாக தளம் அமைத்துத் தருகின்றன.
இப்படி, மூடநம்பிக்கைகளின் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், ஜாதியமும், திராவிட கட்சிகளிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள் ஏராளமாக நடந்து கொண்டிருந்த திராவிட அரசியல் கட்சிகளில், அவை எல்லாம். இப்போது நினைத்துப் பார்க்க முடியாத பழம் கற்பனை களாகிவிட்டன. கட்சிகளுக்குள்ளே ஜாதியின் அடிப்படையில் அணி சேர்க்கும் அவலங்களும் துவங்கிவிட்டன. சமூக மாற்றத்துக்கான பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், பண்பாட்டுப் புரட்சிகளுக்குத் தயாராக வேண்டும் என்று, பெரியாரும், அண்ணாவும் வலியுறுத்திய லட்சியங்களை, புறந்தள்ளியதால் வந்த கேடுகள் இவை.
எந்த ஒரு இயக்கமும் - அதன் தனித்தன்மையின் இலட்சிய அடையாளங்களை இழந்துவிட்டால், எதிர்கால வரலாற்றில் அவை காணாமல் போய்விடும் என்பதே வரலாற்று உண்மை. திராவிடர் இயக்க<noinclude>{{nop}}{{rv|316 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''316'''}}}}|{{left|{{larger|'''316'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k43aqvul22j9xc2ae5hmj3dsab2xrjx
1951938
1951937
2026-07-07T13:29:32Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
இளம் தலைமுறையே, பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகிப் போகும் நிலை வந்து விட்டது. மற்றொரு திராவிட அரசியல் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க விலும், இதுதான் நிலை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, திராவிடர் இயக்கத்துக்கு அது நேர் முரணான, 'பார்ப்பன இந்துத்துவா' கொள்கையை ஏற்றுக் கொண்ட கட்சியாகும். எனவே, அதை, திராவிடர் இயக்கத்தின் கொள்கை வழிவந்த கட்சியாக, ஏற்க முடியாது. இது தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் பா.ம.க. மற்றும் தலித் அரசியல் கட்சிகள், இந்துத்துவா எதிர்ப்பையும், பகுத்தறிவையும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் எல்லாமுமே, மக்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்வதற்கு முன்வரவேண்டும் என்று நாம் சமூகக் கவலையோடு வலியுறுத்த விரும்புகிறோம்.
காரணம், மூடநம்பிக்கைகள், மவுடீக சிந்தனைகளை உரமிட்டு வளர்க்கும் முயற்சிகள் நாட்டில் தீவிரமாகிவிட்டன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் (சன் தொலைக்காட்சி உட்பட) இதில் முன்னணியில் நிற்கின்றன. புதிய புதிய சாமியார்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் மக்கள் ஏமாறுவதும் தொடர்கதையாகிவிட்டது. வாஸ்து சாஸ்திரம், அதிர்ஷ்டக்கல், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம் என்று புதிய புதிய மூடநம்பிக்கைகள் புற்றீசல் போல் பெருகி, மக்களை மடையர்களாக்கி வருகின்றன. மக்களின் முன்னேற்றத்துக்கு, முட்டுக்கட்டைப் போடுவதோடு, இந்த மூடநம்பிக்கையின் வளர்ச்சி, பார்ப்பனியத்தை இந்துத்துவா சக்திகள் வேர் பிடிப்பதற்கு, இவைகள் வசதியாக தளம் அமைத்துத் தருகின்றன.
இப்படி, மூடநம்பிக்கைகளின் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், ஜாதியமும், திராவிட கட்சிகளிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள் ஏராளமாக நடந்து கொண்டிருந்த திராவிட அரசியல் கட்சிகளில், அவை எல்லாம். இப்போது நினைத்துப் பார்க்க முடியாத பழம் கற்பனை களாகிவிட்டன. கட்சிகளுக்குள்ளே ஜாதியின் அடிப்படையில் அணி சேர்க்கும் அவலங்களும் துவங்கிவிட்டன. சமூக மாற்றத்துக்கான பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், பண்பாட்டுப் புரட்சிகளுக்குத் தயாராக வேண்டும் என்று, பெரியாரும், அண்ணாவும் வலியுறுத்திய லட்சியங்களை, புறந்தள்ளியதால் வந்த கேடுகள் இவை.
எந்த ஒரு இயக்கமும் - அதன் தனித்தன்மையின் இலட்சிய அடையாளங்களை இழந்துவிட்டால், எதிர்கால வரலாற்றில் அவை காணாமல் போய்விடும் என்பதே வரலாற்று உண்மை. திராவிடர் இயக்க<noinclude>{{nop}}{{rv|316 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''316'''}}}}|{{left|{{larger|'''316'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6ki3t3x4c6q1cwj9xbrkzp91tc47mcg
1952093
1951938
2026-07-08T04:32:03Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
இளம் தலைமுறையே, பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகிப் போகும் நிலை வந்து விட்டது. மற்றொரு திராவிட அரசியல் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க விலும், இதுதான் நிலை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, திராவிடர் இயக்கத்துக்கு அது நேர் முரணான, 'பார்ப்பன இந்துத்துவா' கொள்கையை ஏற்றுக் கொண்ட கட்சியாகும். எனவே, அதை, திராவிடர் இயக்கத்தின் கொள்கை வழிவந்த கட்சியாக, ஏற்க முடியாது. இது தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் பா.ம.க. மற்றும் தலித் அரசியல் கட்சிகள், இந்துத்துவா எதிர்ப்பையும், பகுத்தறிவையும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் எல்லாமுமே, மக்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்வதற்கு முன்வரவேண்டும் என்று நாம் சமூகக் கவலையோடு வலியுறுத்த விரும்புகிறோம்.
காரணம், மூடநம்பிக்கைகள், மவுடீக சிந்தனைகளை உரமிட்டு வளர்க்கும் முயற்சிகள் நாட்டில் தீவிரமாகிவிட்டன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் (சன் தொலைக்காட்சி உட்பட) இதில் முன்னணியில் நிற்கின்றன. புதிய புதிய சாமியார்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் மக்கள் ஏமாறுவதும் தொடர்கதையாகிவிட்டது. வாஸ்து சாஸ்திரம், அதிர்ஷ்டக்கல், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம் என்று புதிய புதிய மூடநம்பிக்கைகள் புற்றீசல் போல் பெருகி, மக்களை மடையர்களாக்கி வருகின்றன. மக்களின் முன்னேற்றத்துக்கு, முட்டுக்கட்டைப் போடுவதோடு, இந்த மூடநம்பிக்கையின் வளர்ச்சி, பார்ப்பனியத்தை இந்துத்துவா சக்திகள் வேர் பிடிப்பதற்கு, இவைகள் வசதியாக தளம் அமைத்துத் தருகின்றன.
இப்படி, மூடநம்பிக்கைகளின் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், ஜாதியமும், திராவிட கட்சிகளிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள் ஏராளமாக நடந்து கொண்டிருந்த திராவிட அரசியல் கட்சிகளில், அவை எல்லாம். இப்போது நினைத்துப் பார்க்க முடியாத பழம் கற்பனை களாகிவிட்டன. கட்சிகளுக்குள்ளே ஜாதியின் அடிப்படையில் அணி சேர்க்கும் அவலங்களும் துவங்கிவிட்டன. சமூக மாற்றத்துக்கான பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், பண்பாட்டுப் புரட்சிகளுக்குத் தயாராக வேண்டும் என்று, பெரியாரும், அண்ணாவும் வலியுறுத்திய லட்சியங்களை, புறந்தள்ளியதால் வந்த கேடுகள் இவை.
எந்த ஒரு இயக்கமும் - அதன் தனித்தன்மையின் இலட்சிய அடையாளங்களை இழந்துவிட்டால், எதிர்கால வரலாற்றில் அவை காணாமல் போய்விடும் என்பதே வரலாற்று உண்மை. திராவிடர் இயக்க<noinclude>{{nop}}{{rv|316 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''316'''}}}}|{{left|{{larger|'''316'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p5jqzm9unprjva12jut00b9u6lnilvi
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/319
250
648439
1951939
1951897
2026-07-07T13:33:33Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
வழிவந்த - பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக்கொண்ட திராவிட அரசியல் கட்சிகளுக்கான தனித்த அடையாளங்களை இழப்பதற்கு, இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. கலைஞரின் பகுத்தறிவுப் பாசறைகள் நாடு முழுதும் பரவ வேண்டும். கலைஞர் அறிவித்திருப்பதுபோல், எல்லா கட்சியினரும், கட்சி சார்பில்லாதவர்களும், இந்தப் பாசறையில் இணைந்து, பகுத்தறிவைப் பரப்பிட வேண்டியது அவசியம். முதலில் - நமது திராவிட அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இந்த இலட்சியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். பகுத்தறிவுப் பாசறை வெற்றி பெறத் துவங்கி விட்டால், பார்ப்பன இத்துத்துவ சக்திகளையும், மூடத்தனத்தின் முடை நாற்றத்தையும் ஓடஓட விரட்டி, தமிழ்நாடு பெரியார் அண்ணாவின் மண் என்பதை மீண்டும் நிலைநாட்ட முடியும் என்று உறுதியாகக் கூற முடியும். சரியான நேரத்தில் சரியான திட்டத்தை அறிவித்த கலைஞரின் அறிவிப்பால் மகிழ்கிறோம்! பூரிக்கிறோம்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 11.11.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|317 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''317'''}}}}|{{left|{{larger|'''317'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
810pjonya6oszc4u83czz7btp2ft1xp
1951940
1951939
2026-07-07T13:34:13Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
வழிவந்த - பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக்கொண்ட திராவிட அரசியல் கட்சிகளுக்கான தனித்த அடையாளங்களை இழப்பதற்கு, இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. கலைஞரின் பகுத்தறிவுப் பாசறைகள் நாடு முழுதும் பரவ வேண்டும். கலைஞர் அறிவித்திருப்பதுபோல், எல்லா கட்சியினரும், கட்சி சார்பில்லாதவர்களும், இந்தப் பாசறையில் இணைந்து, பகுத்தறிவைப் பரப்பிட வேண்டியது அவசியம். முதலில் - நமது திராவிட அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இந்த இலட்சியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். பகுத்தறிவுப் பாசறை வெற்றி பெறத் துவங்கி விட்டால், பார்ப்பன இத்துத்துவ சக்திகளையும், மூடத்தனத்தின் முடை நாற்றத்தையும் ஓடஓட விரட்டி, தமிழ்நாடு பெரியார் அண்ணாவின் மண் என்பதை மீண்டும் நிலைநாட்ட முடியும் என்று உறுதியாகக் கூற முடியும். சரியான நேரத்தில் சரியான திட்டத்தை அறிவித்த கலைஞரின் அறிவிப்பால் மகிழ்கிறோம்! பூரிக்கிறோம்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 11.11.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|317 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''317'''}}}}|{{left|{{larger|'''317'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
b00koull09jscg0mfh0s6sreoircx54
1952094
1951940
2026-07-08T04:32:27Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
வழிவந்த - பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக்கொண்ட திராவிட அரசியல் கட்சிகளுக்கான தனித்த அடையாளங்களை இழப்பதற்கு, இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. கலைஞரின் பகுத்தறிவுப் பாசறைகள் நாடு முழுதும் பரவ வேண்டும். கலைஞர் அறிவித்திருப்பதுபோல், எல்லா கட்சியினரும், கட்சி சார்பில்லாதவர்களும், இந்தப் பாசறையில் இணைந்து, பகுத்தறிவைப் பரப்பிட வேண்டியது அவசியம். முதலில் - நமது திராவிட அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இந்த இலட்சியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். பகுத்தறிவுப் பாசறை வெற்றி பெறத் துவங்கி விட்டால், பார்ப்பன இத்துத்துவ சக்திகளையும், மூடத்தனத்தின் முடை நாற்றத்தையும் ஓடஓட விரட்டி, தமிழ்நாடு பெரியார் அண்ணாவின் மண் என்பதை மீண்டும் நிலைநாட்ட முடியும் என்று உறுதியாகக் கூற முடியும். சரியான நேரத்தில் சரியான திட்டத்தை அறிவித்த கலைஞரின் அறிவிப்பால் மகிழ்கிறோம்! பூரிக்கிறோம்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 11.11.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|317 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''317'''}}}}|{{left|{{larger|'''317'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qlhhyd6docdop6627hg8l3ubxnarelf
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/320
250
648440
1951963
1951898
2026-07-07T14:17:52Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>சட்டம் தனது கடமையைச் செய்தது!</b>}}}}
{{li|இ|2em}}ந்திய அரசியல் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று பிரகடனம் செய்து, 'மனு தர்ம'த்தையே தங்களது சட்ட விதிகளாக்கிக் கொண்ட நிறுவனம் காஞ்சிபுரம் சங்கர மடம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். காஞ்சி மடம் மட்டும் விதிவிலக்காக முடியாது என்று வரலாற்றில் முதன் முறையாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா! தமிழக முதல்வரின் கொள்கைகளில் - தாம் அடிப்படையிலே முரண்பட்டவர்கள் தான் இதிலே ஒளிவு மறைவே கிடையாது. ஆனால், சங்கராச்சாரியைக் கைது செய்துள்ள அவரது துணிவு மிக்க சாதனை என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்! தமிழக முதல்வரை நாம், இதற்காக உளம் திறந்து பாராட்டுகிறோம்! கைதுக்கான காரணங்கள் உள்நோக்கங்கள் என்ன என்று ஆராய்ச்சிகளைவிட நிகழ்ந்துள்ள துணிவான நடவடிக்கையைத்தான் நாம் பார்க்க விரும்புகிறோம். இந்த முக்கியப் பிரச்சினையில், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், தலித் அமைப்புகள், ஒரே குரலாக எழுந்து – கட்சி அரசியல்களை ஒதுக்கிவிட்டு, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, இந்தக் கைது நியாயமானதுதான் என்று, ஓங்கி முழங்கி வருவது, நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. 'சன்' தொலைக் காட்சியும் - 'ஜெயா' தொலைக்காட்சியும் தமிழக வரலாற்றில், முதன்முறையாக ஒரே குரலாக ஒலித்து வருவதும் இந்தப் பிரச்சினையில் தான்; இதுவே பெரியார் மண்ணின் 'தனித்தன்மை!'
போராட்டம் நடத்தும் இந்து முன்னணியினர்கூட உண்மையிலே அவர்கள் 'இந்து'க்களின் நலனுக்காக பாடுபடுவோராக இருந்தால், இந்தப் பிரச்சினையில் சங்கராச் சாரிக்கு ஆதரவாக வெளியே வந்திருக்கக் கூடாது. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள்ளே கொடூரமாக, கொலை<noinclude>{{nop}}{{rv|318 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''318'''}}}}|{{left|{{larger|'''318'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3t9g1ym4ndh6vwkrrjvwc15uz41t8s2
1951964
1951963
2026-07-07T14:18:20Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>சட்டம் தனது கடமையைச் செய்தது!</b>}}}}
{{li|இ|2em}}ந்திய அரசியல் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று பிரகடனம் செய்து, 'மனு தர்ம'த்தையே தங்களது சட்ட விதிகளாக்கிக் கொண்ட நிறுவனம் காஞ்சிபுரம் சங்கர மடம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். காஞ்சி மடம் மட்டும் விதிவிலக்காக முடியாது என்று வரலாற்றில் முதன் முறையாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா! தமிழக முதல்வரின் கொள்கைகளில் - தாம் அடிப்படையிலே முரண்பட்டவர்கள் தான் இதிலே ஒளிவு மறைவே கிடையாது. ஆனால், சங்கராச்சாரியைக் கைது செய்துள்ள அவரது துணிவு மிக்க சாதனை என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்! தமிழக முதல்வரை நாம், இதற்காக உளம் திறந்து பாராட்டுகிறோம்! கைதுக்கான காரணங்கள் உள்நோக்கங்கள் என்ன என்று ஆராய்ச்சிகளைவிட நிகழ்ந்துள்ள துணிவான நடவடிக்கையைத்தான் நாம் பார்க்க விரும்புகிறோம். இந்த முக்கியப் பிரச்சினையில், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், தலித் அமைப்புகள், ஒரே குரலாக எழுந்து – கட்சி அரசியல்களை ஒதுக்கிவிட்டு, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, இந்தக் கைது நியாயமானதுதான் என்று, ஓங்கி முழங்கி வருவது, நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. 'சன்' தொலைக் காட்சியும் - 'ஜெயா' தொலைக்காட்சியும் தமிழக வரலாற்றில், முதன்முறையாக ஒரே குரலாக ஒலித்து வருவதும் இந்தப் பிரச்சினையில் தான்; இதுவே பெரியார் மண்ணின் 'தனித்தன்மை!'
போராட்டம் நடத்தும் இந்து முன்னணியினர்கூட உண்மையிலே அவர்கள் 'இந்து'க்களின் நலனுக்காக பாடுபடுவோராக இருந்தால், இந்தப் பிரச்சினையில் சங்கராச் சாரிக்கு ஆதரவாக வெளியே வந்திருக்கக் கூடாது. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள்ளே கொடூரமாக, கொலை<noinclude>{{nop}}{{rv|318 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''318'''}}}}|{{left|{{larger|'''318'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qduoueiibaf24jhdpqqzzywy0ex5ayt
1952114
1951964
2026-07-08T05:34:47Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>சட்டம் தனது கடமையைச் செய்தது!</b>}}}}
{{li|இ|2em}}ந்திய அரசியல் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று பிரகடனம் செய்து, 'மனு தர்ம'த்தையே தங்களது சட்ட விதிகளாக்கிக் கொண்ட நிறுவனம் காஞ்சிபுரம் சங்கர மடம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். காஞ்சி மடம் மட்டும் விதிவிலக்காக முடியாது என்று வரலாற்றில் முதன் முறையாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா! தமிழக முதல்வரின் கொள்கைகளில் - தாம் அடிப்படையிலே முரண்பட்டவர்கள் தான் இதிலே ஒளிவு மறைவே கிடையாது. ஆனால், சங்கராச்சாரியைக் கைது செய்துள்ள அவரது துணிவு மிக்க சாதனை என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்! தமிழக முதல்வரை நாம், இதற்காக உளம் திறந்து பாராட்டுகிறோம்! கைதுக்கான காரணங்கள் உள்நோக்கங்கள் என்ன என்று ஆராய்ச்சிகளைவிட நிகழ்ந்துள்ள துணிவான நடவடிக்கையைத்தான் நாம் பார்க்க விரும்புகிறோம். இந்த முக்கியப் பிரச்சினையில், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், தலித் அமைப்புகள், ஒரே குரலாக எழுந்து – கட்சி அரசியல்களை ஒதுக்கிவிட்டு, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, இந்தக் கைது நியாயமானதுதான் என்று, ஓங்கி முழங்கி வருவது, நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. 'சன்' தொலைக் காட்சியும் - 'ஜெயா' தொலைக்காட்சியும் தமிழக வரலாற்றில், முதன்முறையாக ஒரே குரலாக ஒலித்து வருவதும் இந்தப் பிரச்சினையில் தான்; இதுவே பெரியார் மண்ணின் 'தனித்தன்மை!'
போராட்டம் நடத்தும் இந்து முன்னணியினர்கூட உண்மையிலே அவர்கள் 'இந்து'க்களின் நலனுக்காக பாடுபடுவோராக இருந்தால், இந்தப் பிரச்சினையில் சங்கராச் சாரிக்கு ஆதரவாக வெளியே வந்திருக்கக் கூடாது. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள்ளே கொடூரமாக, கொலை<noinclude>{{nop}}{{rv|318 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''318'''}}}}|{{left|{{larger|'''318'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
e77xffl3fuzyf2ltaulysb10v4x86a2
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/321
250
648441
1951967
1951899
2026-07-07T14:28:56Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
செய்யப்பட்ட சங்கர்ராமன் யார்? அவர் என்ன கடவுள் மறுப்பாளரா? அவரும் சனாதனத்தில் ஊறிப்போன ஒரு வைதீக இந்துப் பார்ப்பனர் தானே? கோயிலுக்குள்ளே அவர் கொலை செய்யப்பட்டவுடனேயே, இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் எல்லாம், உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியவர்கள் தானே? இப்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்து - அரசு நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு முட்டுக்கட்டைப் போடுவது, என்ன நியாயம்?
மத்திய அமைச்சர் சிபு சோரன் மீது. 15 ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட ஒரு கொலை முயற்சி வழக்குக்காக, அவரைக் கைது செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்திய வாஜ்பாயும், அத்வானியும் சங்கராச்சாரி என்று வரும் போது மட்டும் குரலை மாற்றிக் கொள்வது ஏன்? சிபு சோரன், அமைச்சர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும் என்று கோரியவர்கள், ஜெயேந்திரர் பதவி விலக வேண்டும் என்று கோர மறுப்பது ஏன்? இது மனுதர்மப் பார்வை அல்லவா?
காஞ்சிபுரம் மடத்தில் - கருத்து வேறுபாடு கொண்டு வெளியேறிய ராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் வீட்டில் புகுந்து (இவர் 'துக்ளக்' சோவின் பெரியப்பா மகன்) அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் கைது செய்யப்பட்ட ஒருவர், அப்போதே விடுவிக்கப்பட்டு விட்டார். அதேபோல் - சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சார்ந்த ஒரு பார்ப்பன அர்ச்சகர் - சங்கராச்சாரியை எதிர்த்த காரணத்தால் கொலை வெறியோடு தாக்கப்பட்டார். இவைகளைச் செய்த அதே கூலிப்படைத்தான், இப்போது, சங்கர்ராமன் கொலையையும் செய்து முடித்திருக்கிறது. ஆக ஒரு கொலைகார கூலிப் படையோடு, நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்கிறார். தன்னுடைய சீடர்களே, இந்தக் கொலையை செய்திருக்கக் கூடும் என்று ‘நக்கீரன்' பத்திரிகைக்கு, வெளிப்படையாகவே பேட்டி அளித்திருக்கிறார் ஜெயேந்திரர்! இவ்வளவுக்கும் பிறகு, சங்கராச்சாரிக்காக பரிந்து வருவது எந்த வகையில் சரியாகும்? நடந்திருப்பதோ, அப்பட்டமான ஒரு கொலை. குற்றம்சாட்டப்பட்டவரும் 'இந்து' கொலை செய்யப்பட்டவரும் 'இந்து' கைது செய்துள்ள முதல்வரும் 'இந்து'. இதற்கு மதச்சாயம் பூசி விட பா.ஜ.க.வினர் ஏன் துடிக்கிறார்கள்?
அப்படியானால் நாணயமாக - ஒரு உண்மையை இவர்கள் வெளிப்படையாக அறிவிக்கட்டும். “எங்களுக்கு இந்துக்கள் நலனைவிட பார்ப்பன நலனும், பார்ப்பன அதிகார மய்யமான சங்கர மடமும் தான் முக்கியம்” என்று அறிவித்துவிட்டு வீதிக்கு வந்து போராடட்டும். செய்வார்களா?
<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.11.2004</b><noinclude>{{nop}}{{rv|319 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''319'''}}}}|{{left|{{larger|'''319'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n5gogcv6m4mspzsa3y1kcp5553c6ipf
1951968
1951967
2026-07-07T14:29:52Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
செய்யப்பட்ட சங்கர்ராமன் யார்? அவர் என்ன கடவுள் மறுப்பாளரா? அவரும் சனாதனத்தில் ஊறிப்போன ஒரு வைதீக இந்துப் பார்ப்பனர் தானே? கோயிலுக்குள்ளே அவர் கொலை செய்யப்பட்டவுடனேயே, இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் எல்லாம், உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியவர்கள் தானே? இப்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்து - அரசு நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு முட்டுக்கட்டைப் போடுவது, என்ன நியாயம்?
மத்திய அமைச்சர் சிபு சோரன் மீது. 15 ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட ஒரு கொலை முயற்சி வழக்குக்காக, அவரைக் கைது செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்திய வாஜ்பாயும், அத்வானியும் சங்கராச்சாரி என்று வரும் போது மட்டும் குரலை மாற்றிக் கொள்வது ஏன்? சிபு சோரன், அமைச்சர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும் என்று கோரியவர்கள், ஜெயேந்திரர் பதவி விலக வேண்டும் என்று கோர மறுப்பது ஏன்? இது மனுதர்மப் பார்வை அல்லவா?
காஞ்சிபுரம் மடத்தில் - கருத்து வேறுபாடு கொண்டு வெளியேறிய ராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் வீட்டில் புகுந்து (இவர் 'துக்ளக்' சோவின் பெரியப்பா மகன்) அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் கைது செய்யப்பட்ட ஒருவர், அப்போதே விடுவிக்கப்பட்டு விட்டார். அதேபோல் - சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சார்ந்த ஒரு பார்ப்பன அர்ச்சகர் - சங்கராச்சாரியை எதிர்த்த காரணத்தால் கொலை வெறியோடு தாக்கப்பட்டார். இவைகளைச் செய்த அதே கூலிப்படைத்தான், இப்போது, சங்கர்ராமன் கொலையையும் செய்து முடித்திருக்கிறது. ஆக ஒரு கொலைகார கூலிப் படையோடு, நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்கிறார். தன்னுடைய சீடர்களே, இந்தக் கொலையை செய்திருக்கக் கூடும் என்று ‘நக்கீரன்' பத்திரிகைக்கு, வெளிப்படையாகவே பேட்டி அளித்திருக்கிறார் ஜெயேந்திரர்! இவ்வளவுக்கும் பிறகு, சங்கராச்சாரிக்காக பரிந்து வருவது எந்த வகையில் சரியாகும்? நடந்திருப்பதோ, அப்பட்டமான ஒரு கொலை. குற்றம்சாட்டப்பட்டவரும் 'இந்து' கொலை செய்யப்பட்டவரும் 'இந்து' கைது செய்துள்ள முதல்வரும் 'இந்து'. இதற்கு மதச்சாயம் பூசி விட பா.ஜ.க.வினர் ஏன் துடிக்கிறார்கள்?
அப்படியானால் நாணயமாக - ஒரு உண்மையை இவர்கள் வெளிப்படையாக அறிவிக்கட்டும். “எங்களுக்கு இந்துக்கள் நலனைவிட பார்ப்பன நலனும், பார்ப்பன அதிகார மய்யமான சங்கர மடமும் தான் முக்கியம்” என்று அறிவித்துவிட்டு வீதிக்கு வந்து போராடட்டும். செய்வார்களா?
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.11.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|319 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''319'''}}}}|{{left|{{larger|'''319'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
e6n20b1sxwsstps7hkwfe3ivx2bfpcj
1952116
1951968
2026-07-08T05:37:56Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
செய்யப்பட்ட சங்கர்ராமன் யார்? அவர் என்ன கடவுள் மறுப்பாளரா? அவரும் சனாதனத்தில் ஊறிப்போன ஒரு வைதீக இந்துப் பார்ப்பனர் தானே? கோயிலுக்குள்ளே அவர் கொலை செய்யப்பட்டவுடனேயே, இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் எல்லாம், உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியவர்கள் தானே? இப்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்து - அரசு நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு முட்டுக்கட்டைப் போடுவது, என்ன நியாயம்?
மத்திய அமைச்சர் சிபு சோரன் மீது. 15 ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட ஒரு கொலை முயற்சி வழக்குக்காக, அவரைக் கைது செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்திய வாஜ்பாயும், அத்வானியும் சங்கராச்சாரி என்று வரும் போது மட்டும் குரலை மாற்றிக் கொள்வது ஏன்? சிபு சோரன், அமைச்சர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும் என்று கோரியவர்கள், ஜெயேந்திரர் பதவி விலக வேண்டும் என்று கோர மறுப்பது ஏன்? இது மனுதர்மப் பார்வை அல்லவா?
காஞ்சிபுரம் மடத்தில் - கருத்து வேறுபாடு கொண்டு வெளியேறிய ராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் வீட்டில் புகுந்து (இவர் 'துக்ளக்' சோவின் பெரியப்பா மகன்) அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் கைது செய்யப்பட்ட ஒருவர், அப்போதே விடுவிக்கப்பட்டு விட்டார். அதேபோல் - சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சார்ந்த ஒரு பார்ப்பன அர்ச்சகர் - சங்கராச்சாரியை எதிர்த்த காரணத்தால் கொலை வெறியோடு தாக்கப்பட்டார். இவைகளைச் செய்த அதே கூலிப்படைத்தான், இப்போது, சங்கர்ராமன் கொலையையும் செய்து முடித்திருக்கிறது. ஆக ஒரு கொலைகார கூலிப் படையோடு, நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்கிறார். தன்னுடைய சீடர்களே, இந்தக் கொலையை செய்திருக்கக் கூடும் என்று ‘நக்கீரன்' பத்திரிகைக்கு, வெளிப்படையாகவே பேட்டி அளித்திருக்கிறார் ஜெயேந்திரர்! இவ்வளவுக்கும் பிறகு, சங்கராச்சாரிக்காக பரிந்து வருவது எந்த வகையில் சரியாகும்? நடந்திருப்பதோ, அப்பட்டமான ஒரு கொலை. குற்றம்சாட்டப்பட்டவரும் 'இந்து' கொலை செய்யப்பட்டவரும் 'இந்து' கைது செய்துள்ள முதல்வரும் 'இந்து'. இதற்கு மதச்சாயம் பூசி விட பா.ஜ.க.வினர் ஏன் துடிக்கிறார்கள்?
அப்படியானால் நாணயமாக - ஒரு உண்மையை இவர்கள் வெளிப்படையாக அறிவிக்கட்டும். “எங்களுக்கு இந்துக்கள் நலனைவிட பார்ப்பன நலனும், பார்ப்பன அதிகார மய்யமான சங்கர மடமும் தான் முக்கியம்” என்று அறிவித்துவிட்டு வீதிக்கு வந்து போராடட்டும். செய்வார்களா?
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.11.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|319 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''319'''}}}}|{{left|{{larger|'''319'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
amew7np5gf48qt3884w363kurxander
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/322
250
648442
1951977
1951900
2026-07-07T14:41:51Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1951977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
<poem>{{c|<b>ஜெயேந்திரர் கைதை அரசியலாக்கிட வேண்டாம்</b>}}</poem>
{{li|கொ|2em}}லைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை
விடுதலை செய்யக் கோரி, பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், இந்தக் கிரிமினல் வழக்குக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. ஒன்றை கவனிக்க வேண்டும். குஜராத்திலும், டெல்லியிலும் வேறு சில மாநிலங்களிலும் தான் போராட்டங்கள் நடக்கின்றதேதவிர, தமிழ்நாட்டில், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு அசைவுகூட இல்லை. அதுவும், காஞ்சிபுரம் நகரத்தில், ஒரு பெட்டிக்கடைகூட எதிர்ப்புக்காக மூடப்படவில்லை. சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் என்பது, தமிழகத்தில் 'விலை போகாத சரக்கு' என்ற உண்மை ஆணி அடித்ததுபோல், அகில உலகத்துக்கும் பறைசாற்றப்பட்டுவிட்டது. “என்.டி.டி.வி.” தொலைக்காட்சியில் - விசுவ இந்து பரிஷத்தினரிடம் - அதன் செய்தியாளர் இதை நேரடியாகவே கேட்க, டெல்லியில் உள்ள ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பெண் தமிழ்நாட்டில் நாங்கள் போராடினால், எங்களை மானபங்கம் செய்துவிடுவார்கள் என்று கூறினார். அவர் பயன்படுத்திய வார்த்தை தரக்குறைவானது என்றாலும், தமிழ்நாட்டில் சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் எடுபடாது என்ற உண்மையை, அது உணர்த்துகிறது.
வெற்றி பெரியார் இயக்கம் தொடர்ந்து நடத்திய - தமிழர் உரிமைக்கான பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம், சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் கொடை! பல்லடத்திலே ஒரு தலித் தோழரை 'விஷச் சாவுக்கு' பலியாக்கி, அதன் மூலம் கிளர்ச்சியை ஊதிவிட முயற்சித்துப் பார்க்கின்றன 'இந்துத்துவ' சக்திகள்.<noinclude>{{nop}}{{rv|320 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''320'''}}}}|{{left|{{larger|'''320'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
59hkfv02jccno6m2xiidaoi634rpj71
1951978
1951977
2026-07-07T14:42:47Z
Subisena
16382
1951978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b><poem>ஜெயேந்திரர் கைதை அரசியலாக்கிட வேண்டாம்</poem></b>}}}}
{{li|கொ|2em}}லைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை
விடுதலை செய்யக் கோரி, பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், இந்தக் கிரிமினல் வழக்குக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. ஒன்றை கவனிக்க வேண்டும். குஜராத்திலும், டெல்லியிலும் வேறு சில மாநிலங்களிலும் தான் போராட்டங்கள் நடக்கின்றதேதவிர, தமிழ்நாட்டில், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு அசைவுகூட இல்லை. அதுவும், காஞ்சிபுரம் நகரத்தில், ஒரு பெட்டிக்கடைகூட எதிர்ப்புக்காக மூடப்படவில்லை. சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் என்பது, தமிழகத்தில் 'விலை போகாத சரக்கு' என்ற உண்மை ஆணி அடித்ததுபோல், அகில உலகத்துக்கும் பறைசாற்றப்பட்டுவிட்டது. “என்.டி.டி.வி.” தொலைக்காட்சியில் - விசுவ இந்து பரிஷத்தினரிடம் - அதன் செய்தியாளர் இதை நேரடியாகவே கேட்க, டெல்லியில் உள்ள ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பெண் தமிழ்நாட்டில் நாங்கள் போராடினால், எங்களை மானபங்கம் செய்துவிடுவார்கள் என்று கூறினார். அவர் பயன்படுத்திய வார்த்தை தரக்குறைவானது என்றாலும், தமிழ்நாட்டில் சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் எடுபடாது என்ற உண்மையை, அது உணர்த்துகிறது.
வெற்றி பெரியார் இயக்கம் தொடர்ந்து நடத்திய - தமிழர் உரிமைக்கான பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம், சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் கொடை! பல்லடத்திலே ஒரு தலித் தோழரை 'விஷச் சாவுக்கு' பலியாக்கி, அதன் மூலம் கிளர்ச்சியை ஊதிவிட முயற்சித்துப் பார்க்கின்றன 'இந்துத்துவ' சக்திகள்.<noinclude>{{nop}}{{rv|320 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''320'''}}}}|{{left|{{larger|'''320'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
18288c1bhsdywi67186p6iy77uh4zns
1951979
1951978
2026-07-07T14:43:37Z
Subisena
16382
1951979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b><poem>ஜெயேந்திரர் கைதை
அரசியலாக்கிட வேண்டாம்</poem></b>}}}}
{{li|கொ|2em}}லைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை
விடுதலை செய்யக் கோரி, பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், இந்தக் கிரிமினல் வழக்குக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. ஒன்றை கவனிக்க வேண்டும். குஜராத்திலும், டெல்லியிலும் வேறு சில மாநிலங்களிலும் தான் போராட்டங்கள் நடக்கின்றதேதவிர, தமிழ்நாட்டில், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு அசைவுகூட இல்லை. அதுவும், காஞ்சிபுரம் நகரத்தில், ஒரு பெட்டிக்கடைகூட எதிர்ப்புக்காக மூடப்படவில்லை. சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் என்பது, தமிழகத்தில் 'விலை போகாத சரக்கு' என்ற உண்மை ஆணி அடித்ததுபோல், அகில உலகத்துக்கும் பறைசாற்றப்பட்டுவிட்டது. “என்.டி.டி.வி.” தொலைக்காட்சியில் - விசுவ இந்து பரிஷத்தினரிடம் - அதன் செய்தியாளர் இதை நேரடியாகவே கேட்க, டெல்லியில் உள்ள ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பெண் தமிழ்நாட்டில் நாங்கள் போராடினால், எங்களை மானபங்கம் செய்துவிடுவார்கள் என்று கூறினார். அவர் பயன்படுத்திய வார்த்தை தரக்குறைவானது என்றாலும், தமிழ்நாட்டில் சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் எடுபடாது என்ற உண்மையை, அது உணர்த்துகிறது.
வெற்றி பெரியார் இயக்கம் தொடர்ந்து நடத்திய - தமிழர் உரிமைக்கான பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம், சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் கொடை! பல்லடத்திலே ஒரு தலித் தோழரை 'விஷச் சாவுக்கு' பலியாக்கி, அதன் மூலம் கிளர்ச்சியை ஊதிவிட முயற்சித்துப் பார்க்கின்றன 'இந்துத்துவ' சக்திகள்.<noinclude>{{nop}}{{rv|320 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''320'''}}}}|{{left|{{larger|'''320'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pvsirolsguvmeio6tvtg0f715luuou4
1952009
1951979
2026-07-07T17:58:06Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b><poem>ஜெயேந்திரர் கைதை
அரசியலாக்கிட வேண்டாம்</poem></b>}}}}
{{li|கொ|2em}}லைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை
விடுதலை செய்யக் கோரி, பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், இந்தக் கிரிமினல் வழக்குக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. ஒன்றை கவனிக்க வேண்டும். குஜராத்திலும், டெல்லியிலும் வேறு சில மாநிலங்களிலும் தான் போராட்டங்கள் நடக்கின்றதேதவிர, தமிழ்நாட்டில், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு அசைவுகூட இல்லை. அதுவும், காஞ்சிபுரம் நகரத்தில், ஒரு பெட்டிக்கடைகூட எதிர்ப்புக்காக மூடப்படவில்லை. சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் என்பது, தமிழகத்தில் 'விலை போகாத சரக்கு' என்ற உண்மை ஆணி அடித்ததுபோல், அகில உலகத்துக்கும் பறைசாற்றப்பட்டுவிட்டது. “என்.டி.டி.வி.” தொலைக்காட்சியில் - விசுவ இந்து பரிஷத்தினரிடம் - அதன் செய்தியாளர் இதை நேரடியாகவே கேட்க, டெல்லியில் உள்ள ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பெண் தமிழ்நாட்டில் நாங்கள் போராடினால், எங்களை மானபங்கம் செய்துவிடுவார்கள் என்று கூறினார். அவர் பயன்படுத்திய வார்த்தை தரக்குறைவானது என்றாலும், தமிழ்நாட்டில் சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் எடுபடாது என்ற உண்மையை, அது உணர்த்துகிறது.
வெற்றி பெரியார் இயக்கம் தொடர்ந்து நடத்திய - தமிழர் உரிமைக்கான பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம், சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் கொடை! பல்லடத்திலே ஒரு தலித் தோழரை 'விஷச் சாவுக்கு' பலியாக்கி, அதன் மூலம் கிளர்ச்சியை ஊதிவிட முயற்சித்துப் பார்க்கின்றன 'இந்துத்துவ' சக்திகள்.<noinclude>{{nop}}{{rv|320 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''320'''}}}}|{{left|{{larger|'''320'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
23mg3yen6w2kyvislxrleovtyazmj1z
1952024
1952009
2026-07-07T23:35:32Z
Subisena
16382
1952024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b><poem>ஜெயேந்திரர் கைதை
அரசியலாக்கிட வேண்டாம்</poem></b>}}}}
{{li|கொ|2em}}லைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை
விடுதலை செய்யக் கோரி, பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், இந்தக் கிரிமினல் வழக்குக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. ஒன்றை கவனிக்க வேண்டும். குஜராத்திலும், டெல்லியிலும் வேறு சில மாநிலங்களிலும் தான் போராட்டங்கள் நடக்கின்றதேதவிர, தமிழ்நாட்டில், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு அசைவுகூட இல்லை. அதுவும், காஞ்சிபுரம் நகரத்தில், ஒரு பெட்டிக்கடைகூட எதிர்ப்புக்காக மூடப்படவில்லை. சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் என்பது, தமிழகத்தில் 'விலை போகாத சரக்கு' என்ற உண்மை ஆணி அடித்ததுபோல், அகில உலகத்துக்கும் பறைசாற்றப்பட்டுவிட்டது. “என்.டி.டி.வி.” தொலைக்காட்சியில் - விசுவ இந்து பரிஷத்தினரிடம் - அதன் செய்தியாளர் இதை நேரடியாகவே கேட்க, டெல்லியில் உள்ள ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பெண் - தமிழ்நாட்டில் நாங்கள் போராடினால், எங்களை மானபங்கம் செய்துவிடுவார்கள் என்று கூறினார். அவர் பயன்படுத்திய வார்த்தை தரக்குறைவானது என்றாலும், தமிழ்நாட்டில் சங்கராச்சாரி ஆதரவுப் போராட்டம் எடுபடாது என்ற உண்மையை, அது உணர்த்துகிறது.
வெற்றி பெரியார் இயக்கம் தொடர்ந்து நடத்திய - தமிழர் உரிமைக்கான பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம், சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் கொடை! பல்லடத்திலே ஒரு தலித் தோழரை 'விஷச் சாவுக்கு' பலியாக்கி, அதன் மூலம் கிளர்ச்சியை ஊதிவிட முயற்சித்துப் பார்க்கின்றன 'இந்துத்துவ' சக்திகள்.<noinclude>{{nop}}{{rv|320 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''320'''}}}}|{{left|{{larger|'''320'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mvbq0cyvficnjxtwlec3x49mao2m0z7
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/308
250
648443
1952010
1951901
2026-07-07T17:59:27Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1952010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொடாவின் கீழ் இவர்கள் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகக் காவல் நீடிக்கப்பட்ட போதுதான், இவர்களிட மிருந்து வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை கூறியது. எனவே, இந்த ஆயுதங்கள் சட்டப்படி, சாட்சியங்களாக முடியாது. இரண்டாவதாக, இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட காலத்தில், தமிழ்நாடு 'பொடா'வின் கீழ் கலவரப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை. எனவே 'பொடா' சட்டம் இதற்குப் பொருந்தாது. மூன்றாவதாக ஆர்.ஓய்.எல். 'தடை செய்யப்பட்ட அமைப்பும் அல்ல. எனவே இது சட்டவிரோதக் காவல். இந்த உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் வழக்கறிஞர் சந்துரு. சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்து வந்த இந்தப் போராளிகள், மனித உரிமைகளுக்காக, தங்கள் உயிரையும் இழக்கத் தயாராகிவிட்டனர். இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை பொடாவை எதிர்க்கும் அரசியல் அணிகள் புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வை.கோ. பிரச்சினையில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக ஜெயலலிதா ஆட்சி நடத்திய நாடகத்துக்குப் பிறகு ‘பொடா'வை முன் தேதியிட்டு ரத்து செய்வதே விவேகமான முடிவாக இருக்க முடியும்.
சிறைக் கம்பிகளுக்குள் போராடும் மனித உரிமைப் போராளிகளின் நியாயமான குரல் - தமிழகம் முழுதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 09.09.2004}}<noinclude>{{nop}}{{rv|306 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''306'''}}}}|{{left|{{larger|'''306'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fsg85481tpowrmi96q7jhnoq39y5mmp
1952011
1952010
2026-07-07T17:59:55Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொடாவின் கீழ் இவர்கள் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகக் காவல் நீடிக்கப்பட்ட போதுதான், இவர்களிடமிருந்து வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை கூறியது. எனவே, இந்த ஆயுதங்கள் சட்டப்படி, சாட்சியங்களாக முடியாது. இரண்டாவதாக, இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட காலத்தில், தமிழ்நாடு 'பொடா'வின் கீழ் கலவரப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை. எனவே 'பொடா' சட்டம் இதற்குப் பொருந்தாது. மூன்றாவதாக ஆர்.ஓய்.எல். 'தடை செய்யப்பட்ட அமைப்பும் அல்ல. எனவே இது சட்டவிரோதக் காவல். இந்த உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் வழக்கறிஞர் சந்துரு. சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்து வந்த இந்தப் போராளிகள், மனித உரிமைகளுக்காக, தங்கள் உயிரையும் இழக்கத் தயாராகிவிட்டனர். இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை பொடாவை எதிர்க்கும் அரசியல் அணிகள் புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வை.கோ. பிரச்சினையில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக ஜெயலலிதா ஆட்சி நடத்திய நாடகத்துக்குப் பிறகு ‘பொடா'வை முன் தேதியிட்டு ரத்து செய்வதே விவேகமான முடிவாக இருக்க முடியும்.
சிறைக் கம்பிகளுக்குள் போராடும் மனித உரிமைப் போராளிகளின் நியாயமான குரல் - தமிழகம் முழுதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 09.09.2004}}<noinclude>{{nop}}{{rv|306 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''306'''}}}}|{{left|{{larger|'''306'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g3pncg4l9cnxb0sbz41gbfkwgz5rzbs
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/309
250
648444
1952013
1951902
2026-07-07T18:02:09Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1952013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தாராபுரத்தில் தமிழர் உரிமை முழக்கம்!</b>}}}}
"அரசியல் வெற்றிகளை அடித்தளமாக்குவோம்;
அடுத்தகட்ட சமூக நீதியை வெல்வோம்!'
- என்ற முழக்கத்தை முன் வைத்து - கழகத்தின் தமிழர் உரிமை முழக்க மாநாடு கூடுகிறது. தாராபுரத்தில்!
2003 ஜூலை 19இல் புதுவையில் 'தமிழர் தன்மான மீட்பு' மாநாட்டை நடத்திய பிறகு, மீண்டும் தாராபுரத்தில் கூடுகிறோம். நமது மாநாடுகள் கூடிக் கலையும் விழாக்களாகி விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறோம்; புதுவை மாநாட்டில் நாம் முன் வைத்த செயல் திட்டங்கள் இரண்டு: ஒன்று, தனியார் துறையில் இட்ஒதுக்கீட்டை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடத்திய சம்பூகன் 'சமூகநீதிப் பயணம்', தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, தமிழகம் தழுவிய அளவில், தொடர் பிரச்சாரத்தை முன்னெடுத்த முதல் இயக்கம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தான். வீதிக் கூட்டங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் மக்களைச் சந்தித்து விளக்கினோம்; துண்டறிக்கைகளை வழங்கினோம்; அந்தப் பிரச்சாரத்தின் தாக்கத்தை நாம் இப்போது பார்க்கிறோம்; தலித் அமைப்புகளும், பொதுவுடைமை இயக்கங்களும், சமூக நீதி அமைப்புகளும், இந்தக் கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தத் துவங்கிவிட்டன.
மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் - தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கு இந்த ஆட்சி சட்டம் கொண்டு வருவது உறுதி என்று, சென்னையில் பிரகடனப்படுத்தியிருக்கிறார். மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை, பிரதமர் மன்மோகன் சிங் நியமித்துள்ளார். ஆனாலும், ஆட்சி அதிகாரத்தில் இன்னும் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார<noinclude>{{nop}}{{rv|307 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''307'''}}}}|{{left|{{larger|'''307'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s5mccevteqnmlwaa2khrabec63g6lz4
1952014
1952013
2026-07-07T18:02:55Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தாராபுரத்தில் தமிழர் உரிமை முழக்கம்!</b>}}}}
"அரசியல் வெற்றிகளை அடித்தளமாக்குவோம்;
அடுத்தகட்ட சமூக நீதியை வெல்வோம்!'
- என்ற முழக்கத்தை முன் வைத்து - கழகத்தின் தமிழர் உரிமை முழக்க மாநாடு கூடுகிறது. தாராபுரத்தில்!
2003 ஜூலை 19இல் புதுவையில் 'தமிழர் தன்மான மீட்பு' மாநாட்டை நடத்திய பிறகு, மீண்டும் தாராபுரத்தில் கூடுகிறோம். நமது மாநாடுகள் கூடிக் கலையும் விழாக்களாகி விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறோம்; புதுவை மாநாட்டில் நாம் முன் வைத்த செயல் திட்டங்கள் இரண்டு: ஒன்று, தனியார் துறையில் இட்ஒதுக்கீட்டை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடத்திய சம்பூகன் 'சமூகநீதிப் பயணம்', தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, தமிழகம் தழுவிய அளவில், தொடர் பிரச்சாரத்தை முன்னெடுத்த முதல் இயக்கம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தான். வீதிக் கூட்டங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் மக்களைச் சந்தித்து விளக்கினோம்; துண்டறிக்கைகளை வழங்கினோம்; அந்தப் பிரச்சாரத்தின் தாக்கத்தை நாம் இப்போது பார்க்கிறோம்; தலித் அமைப்புகளும், பொதுவுடைமை இயக்கங்களும், சமூக நீதி அமைப்புகளும், இந்தக் கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தத் துவங்கிவிட்டன.
மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் - தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கு இந்த ஆட்சி சட்டம் கொண்டு வருவது உறுதி என்று, சென்னையில் பிரகடனப்படுத்தியிருக்கிறார். மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை, பிரதமர் மன்மோகன் சிங் நியமித்துள்ளார். ஆனாலும், ஆட்சி அதிகாரத்தில் இன்னும் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார<noinclude>{{nop}}{{rv|307 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''307'''}}}}|{{left|{{larger|'''307'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hdddr67k33mmmly7id5jolwm38leu2c
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/310
250
648445
1952022
1951903
2026-07-07T18:15:04Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1952022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங் களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும்.
தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது.
‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்!
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.09.2004<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
643qxtqotuq3z3p1l00n9bik1vt080o
1952023
1952022
2026-07-07T18:17:44Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங் களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும்.
தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது.
‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்!
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.09.2004<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
psgxa60ujf5ddyu0gn2mip8e1wnmtx0
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/293
250
648448
1951954
1951906
2026-07-07T14:07:21Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>________________
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்கவிடாமல் தடுக்கும் பல்வேறு முயற்சிகளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவி ஏற்ற பிறகு, இதற்கான குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 14 மாவட்ட வழக்குகளை, மதுரைக் கிளை விசாரிக்கும் என்று முடிவெடுத்தபோது, அதையும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். கடைசியாக 'ரிட்' மனுக்களை விசாரிக்கும் உரிமையை மதுரைக்கிளைக்கு வழங்கக் கூடாது என்று போராடினார்கள். அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. சென்னை வழக்கறிஞர்களின் போராட்டத்தை நடுநிலையாளர்கள் எவரும் ஏற்கமாட்டார்கள்.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திட பெரும் பொருட்செலவையும் நேரச் செலவையும் தென் மாவட்ட மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை உருவானதின் மூலம் தென் மாவட்ட மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தின் வரவால் - தென் மாவட்டங்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உயர்நீதி மன்றத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் 15ஆவது உயர் நீதிமன்றக்கிளை தான் இப்போது மதுரையில் திறக்கப் பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தைப் போலவே உச்சநீதிமன்றத்தின் கிளைகளும் வரவேண்டும். ஏழை எளிய மக்களுக்கும், நீதி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றத்தின் கடுமையான விதிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும். நீதிமன்ற வாதங்கள் - மாநில மொழிகளிலே நடக்க வேண்டும். நீதிபதிகளாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, மற்றும் பெண்கள் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டு, சமூகநீதிக் கண்ணோட்டம் பேணப்பட வேண்டும். நீதிமன்றம் அருகாமையில் வந்து விட்டால் மட்டும் போதாது. சமூகத்தின் அடக்கப்பட்ட மக்களின் மனசாட்சியாகவும் நீதிமன்றங்கள் மாற வேண்டும்!
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 29.07.2004
விடுதலை இராசேந்திரன் 291<noinclude>{{nop}}{{rv|291 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''291'''}}}}|{{left|{{larger|'''291'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bgrata2iww8ljmfsc7w208dv43bgdtx
1952004
1951954
2026-07-07T17:48:29Z
Santharabanu
15679
1952004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்கவிடாமல் தடுக்கும் பல்வேறு முயற்சிகளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவி ஏற்ற பிறகு, இதற்கான குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 14 மாவட்ட வழக்குகளை, மதுரைக் கிளை விசாரிக்கும் என்று முடிவெடுத்தபோது, அதையும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். கடைசியாக 'ரிட்' மனுக்களை விசாரிக்கும் உரிமையை மதுரைக்கிளைக்கு வழங்கக் கூடாது என்று போராடினார்கள். அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. சென்னை வழக்கறிஞர்களின் போராட்டத்தை நடுநிலையாளர்கள் எவரும் ஏற்கமாட்டார்கள்.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திட பெரும் பொருட்செலவையும் நேரச் செலவையும் தென் மாவட்ட மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை உருவானதின் மூலம் தென் மாவட்ட மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தின் வரவால் - தென் மாவட்டங்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உயர்நீதி மன்றத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் 15ஆவது உயர் நீதிமன்றக்கிளை தான் இப்போது மதுரையில் திறக்கப் பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தைப் போலவே உச்சநீதிமன்றத்தின் கிளைகளும் வரவேண்டும். ஏழை எளிய மக்களுக்கும், நீதி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றத்தின் கடுமையான விதிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும். நீதிமன்ற வாதங்கள் - மாநில மொழிகளிலே நடக்க வேண்டும். நீதிபதிகளாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, மற்றும் பெண்கள் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டு, சமூகநீதிக் கண்ணோட்டம் பேணப்பட வேண்டும். நீதிமன்றம் அருகாமையில் வந்து விட்டால் மட்டும் போதாது. சமூகத்தின் அடக்கப்பட்ட மக்களின் மனசாட்சியாகவும் நீதிமன்றங்கள் மாற வேண்டும்!
{{Right|'<b>புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 29.07.2004}}<noinclude>{{nop}}{{rv|291 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''291'''}}}}|{{left|{{larger|'''291'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ar0arqnavibu8c4e5rjghfcf9g64bmf
1952005
1952004
2026-07-07T17:51:15Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்கவிடாமல் தடுக்கும் பல்வேறு முயற்சிகளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவி ஏற்ற பிறகு, இதற்கான குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 14 மாவட்ட வழக்குகளை, மதுரைக்கிளை விசாரிக்கும் என்று முடிவெடுத்தபோது, அதையும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். கடைசியாக 'ரிட்' மனுக்களை விசாரிக்கும் உரிமையை மதுரைக்கிளைக்கு வழங்கக் கூடாது என்று போராடினார்கள். அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. சென்னை வழக்கறிஞர்களின் போராட்டத்தை நடுநிலையாளர்கள் எவரும் ஏற்கமாட்டார்கள்.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திட பெரும் பொருட்செலவையும் நேரச் செலவையும் தென் மாவட்ட மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை உருவானதின் மூலம் தென் மாவட்ட மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தின் வரவால் - தென் மாவட்டங்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உயர்நீதி மன்றத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் 15ஆவது உயர் நீதிமன்றக்கிளை தான் இப்போது மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தைப் போலவே உச்சநீதிமன்றத்தின் கிளைகளும் வரவேண்டும். ஏழை எளிய மக்களுக்கும், நீதி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றத்தின் கடுமையான விதிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும். நீதிமன்ற வாதங்கள் - மாநில மொழிகளிலே நடக்க வேண்டும். நீதிபதிகளாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, மற்றும் பெண்கள் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டு, சமூகநீதிக் கண்ணோட்டம் பேணப்பட வேண்டும். நீதிமன்றம் அருகாமையில் வந்து விட்டால் மட்டும் போதாது. சமூகத்தின் அடக்கப்பட்ட மக்களின் மனசாட்சியாகவும் நீதிமன்றங்கள் மாற வேண்டும்!
{{Right|'<b>புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 29.07.2004}}<noinclude>{{nop}}{{rv|291 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''291'''}}}}|{{left|{{larger|'''291'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
es2na658ct2mnieg8dvt53wlwevljpf
1952109
1952005
2026-07-08T04:56:06Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்கவிடாமல் தடுக்கும் பல்வேறு முயற்சிகளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவி ஏற்ற பிறகு, இதற்கான குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 14 மாவட்ட வழக்குகளை, மதுரைக்கிளை விசாரிக்கும் என்று முடிவெடுத்தபோது, அதையும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். கடைசியாக 'ரிட்' மனுக்களை விசாரிக்கும் உரிமையை மதுரைக்கிளைக்கு வழங்கக் கூடாது என்று போராடினார்கள். அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. சென்னை வழக்கறிஞர்களின் போராட்டத்தை நடுநிலையாளர்கள் எவரும் ஏற்கமாட்டார்கள்.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திட பெரும் பொருட்செலவையும் நேரச் செலவையும் தென் மாவட்ட மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை உருவானதின் மூலம் தென் மாவட்ட மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தின் வரவால் - தென் மாவட்டங்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உயர்நீதி மன்றத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் 15ஆவது உயர் நீதிமன்றக்கிளை தான் இப்போது மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தைப் போலவே உச்சநீதிமன்றத்தின் கிளைகளும் வரவேண்டும். ஏழை எளிய மக்களுக்கும், நீதி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றத்தின் கடுமையான விதிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும். நீதிமன்ற வாதங்கள் - மாநில மொழிகளிலே நடக்க வேண்டும். நீதிபதிகளாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, மற்றும் பெண்கள் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டு, சமூகநீதிக் கண்ணோட்டம் பேணப்பட வேண்டும். நீதிமன்றம் அருகாமையில் வந்து விட்டால் மட்டும் போதாது. சமூகத்தின் அடக்கப்பட்ட மக்களின் மனசாட்சியாகவும் நீதிமன்றங்கள் மாற வேண்டும்!
{{Right|'<b>புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 29.07.2004}}<noinclude>{{nop}}{{rv|291 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''291'''}}}}|{{left|{{larger|'''291'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dh01taphqwldnu3m6ioypq5tj4juwf8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/294
250
648449
1952006
1951907
2026-07-07T17:52:27Z
Santharabanu
15679
1952006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>'தாய்' இல்லாது தவிக்கும்</b>}}}}
{{center|{{x-larger|<b>தாய்த் தமிழ்ப்பள்ளிகள்!
</b>}}}}குடந்தைக் கொடுமைகள் தொடராதிருக்க - அடிப்படைக் கல்வியை அரசே வழங்கிடு' என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கழகத்தின் சார்பில், கழகச் செயல் வீரர்கள் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்த வேண்டுகோள் அறிக்கை வெளிவந்தவுடன், மூன்று நாட்கள் இடைவெளியில் தோழர்கள் முனைப்புடன் செயல்பட் டிருப்பதைப் பாராட்ட வேண்டும்; கழகத் தோழர்களின் களப் பணி, மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
குடந்தையில் 94 குழந்தைகள் கொடூரமாக தீயின் நாக்குக்கு இரையானபோது, அதற்காக கண்ணீர் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தாமல், கல்வி பற்றிய சிந்தனைகளையும், மக்கள் மன்றத்தில் உருவாக்க வேண்டும் என்ற பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். உலகத்தையே உலுக்கிவிட்ட குடந்தைக் கொடுமைகள், இனியும் தொடராதிருக்க, அரசின் கல்விக் காள்கைப்பற்றி நாம் கவலையுடன் சிந்திக்க வேண்டி யிருக்கிறது.
பள்ளிகளில் ஓலைக் கூரைகளை எல்லாம் அகற்றிவிட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்பது போல் அரசின் நடவடிக்கைகள் உள்ளன. ஓலைக் கூரைகளே இல்லாத எல்.அய்.சியின் 14 மாடி கட்டிடமும், நவீனமான ஸ்பென்சர் பிளாசா, வணிகவளாகமும் கூட தீ விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கீற்றுக் கூரையை
292 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|292 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''292'''}}}}|{{left|{{larger|'''292'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
l1kklpoeirtomstr6ps0o08lhobhjoi
1952007
1952006
2026-07-07T17:55:59Z
Santharabanu
15679
1952007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>'தாய்' இல்லாது தவிக்கும்</b>}}}}
{{center|{{x-larger|<b>தாய்த் தமிழ்ப்பள்ளிகள்!</b>}}}}
குடந்தைக் கொடுமைகள் தொடராதிருக்க - அடிப்படைக் கல்வியை அரசே வழங்கிடு' என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கழகத்தின் சார்பில், கழகச் செயல் வீரர்கள் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்த வேண்டுகோள் அறிக்கை வெளிவந்தவுடன், மூன்று நாட்கள் இடைவெளியில் தோழர்கள் முனைப்புடன் செயல்பட் டிருப்பதைப் பாராட்ட வேண்டும்; கழகத் தோழர்களின் களப் பணி, மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
குடந்தையில் 94 குழந்தைகள் கொடூரமாக தீயின் நாக்குக்கு இரையானபோது, அதற்காக கண்ணீர் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தாமல், கல்வி பற்றிய சிந்தனைகளையும், மக்கள் மன்றத்தில் உருவாக்க வேண்டும் என்ற பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். உலகத்தையே உலுக்கிவிட்ட குடந்தைக் கொடுமைகள், இனியும் தொடராதிருக்க, அரசின் கல்விக் காள்கைப்பற்றி நாம் கவலையுடன் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பள்ளிகளில் ஓலைக் கூரைகளை எல்லாம் அகற்றிவிட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்பது போல் அரசின் நடவடிக்கைகள் உள்ளன. ஓலைக் கூரைகளே இல்லாத எல்.அய்.சியின் 14 மாடி கட்டிடமும், நவீனமான ஸ்பென்சர் பிளாசா, வணிகவளாகமும் கூட தீ விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கீற்றுக் கூரையை<noinclude>{{nop}}{{rv|292 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''292'''}}}}|{{left|{{larger|'''292'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
naf0wocqnhqkgza5mgdmzxwlqy5ep43
1952008
1952007
2026-07-07T17:56:22Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>'தாய்' இல்லாது தவிக்கும்</b>}}}}
{{center|{{x-larger|<b>தாய்த் தமிழ்ப்பள்ளிகள்!</b>}}}}
குடந்தைக் கொடுமைகள் தொடராதிருக்க - அடிப்படைக் கல்வியை அரசே வழங்கிடு' என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கழகத்தின் சார்பில், கழகச் செயல் வீரர்கள் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்த வேண்டுகோள் அறிக்கை வெளிவந்தவுடன், மூன்று நாட்கள் இடைவெளியில் தோழர்கள் முனைப்புடன் செயல்பட் டிருப்பதைப் பாராட்ட வேண்டும்; கழகத் தோழர்களின் களப் பணி, மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
குடந்தையில் 94 குழந்தைகள் கொடூரமாக தீயின் நாக்குக்கு இரையானபோது, அதற்காக கண்ணீர் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தாமல், கல்வி பற்றிய சிந்தனைகளையும், மக்கள் மன்றத்தில் உருவாக்க வேண்டும் என்ற பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். உலகத்தையே உலுக்கிவிட்ட குடந்தைக் கொடுமைகள், இனியும் தொடராதிருக்க, அரசின் கல்விக் காள்கைப்பற்றி நாம் கவலையுடன் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பள்ளிகளில் ஓலைக் கூரைகளை எல்லாம் அகற்றிவிட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்பது போல் அரசின் நடவடிக்கைகள் உள்ளன. ஓலைக் கூரைகளே இல்லாத எல்.அய்.சியின் 14 மாடி கட்டிடமும், நவீனமான ஸ்பென்சர் பிளாசா, வணிகவளாகமும் கூட தீ விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கீற்றுக் கூரையை<noinclude>{{nop}}{{rv|292 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''292'''}}}}|{{left|{{larger|'''292'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mp8iv0e54m2wq4v2dv5ccsc49uc0i9o
1952110
1952008
2026-07-08T04:58:25Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b><poem>'தாய்' இல்லாது தவிக்கும்
தாய்த் தமிழ்ப்பள்ளிகள்!</poem></b>}}}}
{{li|‘கு|2em}}டந்தைக் கொடுமைகள் தொடராதிருக்க - அடிப்படைக் கல்வியை அரசே வழங்கிடு' என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கழகத்தின் சார்பில், கழகச் செயல் வீரர்கள் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்த வேண்டுகோள் அறிக்கை வெளிவந்தவுடன், மூன்று நாட்கள் இடைவெளியில் தோழர்கள் முனைப்புடன் செயல்பட் டிருப்பதைப் பாராட்ட வேண்டும்; கழகத் தோழர்களின் களப் பணி, மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
குடந்தையில் 94 குழந்தைகள் கொடூரமாக தீயின் நாக்குக்கு இரையானபோது, அதற்காக கண்ணீர் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தாமல், கல்வி பற்றிய சிந்தனைகளையும், மக்கள் மன்றத்தில் உருவாக்க வேண்டும் என்ற பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். உலகத்தையே உலுக்கிவிட்ட குடந்தைக் கொடுமைகள், இனியும் தொடராதிருக்க, அரசின் கல்விக் காள்கைப்பற்றி நாம் கவலையுடன் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பள்ளிகளில் ஓலைக் கூரைகளை எல்லாம் அகற்றிவிட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்பது போல் அரசின் நடவடிக்கைகள் உள்ளன. ஓலைக் கூரைகளே இல்லாத எல்.அய்.சியின் 14 மாடி கட்டிடமும், நவீனமான ஸ்பென்சர் பிளாசா, வணிகவளாகமும் கூட தீ விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கீற்றுக் கூரையை<noinclude>{{nop}}{{rv|292 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''292'''}}}}|{{left|{{larger|'''292'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3qdkwcmzyffn9g29wilj0ha5psricwb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/392
250
648458
1951933
2026-07-07T13:08:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தால் தன் கலைகள் ஒவ்வொன்றாய்க் குறைந்து வருதலை அறிந்த சந்திரன் எஞ்சிய ஒரு கலையோடு சிவபெருமானைச் சரணடைந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்திரமதி|366|சந்திரமதி}}</noinclude>தால் தன் கலைகள் ஒவ்வொன்றாய்க் குறைந்து வருதலை அறிந்த சந்திரன் எஞ்சிய ஒரு கலையோடு சிவபெருமானைச் சரணடைந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான். இறைவன் தம்மைச் சரணடைந்த சந்திரனைத் தம் திருமுடி மீது தரித்து அவனைக் காத்துத் தக்கன் சாபப்படி இழந்துவரும் கலைகள் தம் வரத்தால் வளர்ந்துவர அருள் புரிந்தார். சரண் அடைந்த சந்திரனைச் சிவபெருமான் தம் முடிமீது தரித்துக் கொண்ட காரணத்தால் சந்திரசேகர மூர்த்தி என வழங்கப் பெற்றார் எனப் புராண வரலாறு கூறுகிறது.
சந்திரசேகர மூர்த்தியின் உருவ வடிவைப் பற்றிச் சுப்பிரபேத ஆகமம், சில்பரத்தினம் ஆகிய ஆகம நூல்கள் கூறுகின்றன. சந்திரசேகர மூர்த்தி சிற்ப வடிவாக அல்லது உலோகத் திருமேனியாக இருக்கும்பொழுது 1. கேவல சந்திரசேகர மூர்த்தி, 2. உமா சகித மூர்த்தி, 3. ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி என மூன்று வகையாகப் பிரிக்கப்படுவர்.
<b>கேவல சந்திரசேகர மூர்த்தி:</b> சிவபெருமான் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் மான், மழு ஏந்தியும் கீழிரு கரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டும் நின்ற கோலத்தில் இருப்பார். இவர் தனித்து இருக்கும் கோலமே ‘கேவல சந்திர சேகர மூர்த்தி’ எனப்படும். கேவலம் என்பது தனித்திருத்தல் எனப் பொருள்படும். இத்திருமேனியில் இறைவன் தம் முடியில் சந்திரனை அணிந்து கொண்டிருப்பது தெளிவாகத்தெரியும்.
<b>உமா சகித மூர்த்தி:</b> சிவபெருமான் இறைவியுடன் சேர்ந்து காணப்படும் கோலம் ‘உமா சகித மூர்த்தி’ எனப்படும்.
<b>ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி:</b> சிவபெருமான் தம் கரங்களால் இறைவியின் தோளை அல்லது இடையை அணைத்துக் கொண்டிருக்கும் வகையில் சில திருமேனிகளைக் காணலாம். இறைவன் இறைவியின் உருவங்கள் ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இத்திருமேனிக்கு ஆலிங்கன சந்திர சேகர மூர்த்தி என்பது பெயர். மேலும் இத்தகைய திருமேனிகளைப் பிரதோசமூர்த்தி எனவும் கூறுவர். கில ஆலயங்களில் பிரதோச காலத்தில் இத்திருமேனியை வீதியுலாவாக எடுத்து வருவர். {{Right|<b>கி.ஸ்ரீ.</b>}}
<section end="சந்திரசேகர மூர்த்தி"/>
<section begin="சந்திரமதி"/>
{{dhr}}
{{larger|<b>சந்திரமதி</b>}} அயோத்தி மன்னன் அரிச்சந்திரனின் மனைவி. இவள், கன்னோசியை ஆட்சி செய்த ‘மதிதயன் மகள்; கற்புக்கரசி. அழகில் திருமகளை நிகர்த்தவள். அந்தணப் பெருமக்களால் சந்திரமதியின் அழகையும், பண்பையுமறிந்த அரிச்சந்திரன் அவளை மனத்தால் விரும்பினான். இவளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுயம்வரத்தில்’ அரிச்சந்திரனையே தன் கணவனாக்கிக் கொண்டாள். இவளது மங்கல நாண் மாற்றார் காணமுடியாதது; கணவன் கண்களுக்கு மட்டுமே புலப்படத்தக்கது. அரிச்சந்திரன் தோன்றிய குலம் சூரியகுலம். அக்குலத்தவர் வாய்மை பிறழாதவர், பொய் கூறமாட்டார். தன் குலநெறிப்படி அரிச்சந்திரன் பொய்கூறாமலிருந்தான். அவனது இந்தச் செயல் பற்றி விசுவாமித்திர முனிவருக்கும், வசிட்ட முனிவருக்குமிடையே தோன்றிய போட்டியில் அரிச்சந்திரனும் சந்திரமதியும் பல இன்னல்களுக்கு ஆளாயினர்.
இவர்களுக்கு உலோகிதாசன் என்னும் பிள்ளை பிறந்தான். அரிச்சந்திரனைப் பொய்யனாக்க விசுவாமித்திர முனிவர் பலவாறு முயன்றார். அதன் விளைவாக அரிச்சந்திரன் தன் நாட்டை இழந்து, கடனைத் தீர்க்கக் காசி மாநகர் சென்று, தன் துணைவியான சந்திரமதியையும், மகன் உலோகிதாசனையும் ஏலத்தில் விற்கிறான். பின், தானே ‘வீரபாகு’ என்பவனுக்கு ஏலத்தில் அடிமையாகிறான். மன்னர் மன்னனாக விளங்கிய அரிச்சந்திரன் காசி நகர்ச் சுடுகாட்டைக் காக்கும் காவலாளியாய் அடிமைத் தொழில் புரிகிறான்.
கணவனுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சந்திரமதி தன் பிள்ளை உலோகிதாசனுடன் ஏலத்தில் வாங்கியவருடன் செல்கிறாள். அங்கு அவள் அடிமை வேலை செய்து வாழ்கிறாள். இந்நிலையில், காட்டிற்கு விறகு சேகரிக்கச் சென்ற மகன் ‘பாம்பு கடித்து இறந்தான்’ என்ற செய்தியைக் கேட்டு அழுது புலம்பினாள் சந்திரமதி, அவனைக் காணப் புறப்பட்ட போது, அவள் தலைவன் தங்களுக்குரிய பணிவிடைகளை நிறைவேற்றிய பிறகே காட்டிற்குச் செல்லலாமென்று கூற, நள்ளிரவில் அவ்வாறே சென்று தனயனின் சடலத்தைத் தேடிக் கண்டு, அவனுக்குரிய இறுதிச் சடங்கை நிறைவேற்ற மயானம் செல்கிறாள் சந்திரமதி.
தன் தனயன் சடலத்தைத் தோளில் தாங்கிச் சென்ற அம்மாதரசி, அவ்வுடலுக்குத் தானே தீமூட்ட முயன்றபோது மயானக் காவலனான அரிச்சந்திரன் வாய்க்கரிசியும், எரிப்பதற்குப் பணமும் கேட்கிறான். அவன் தன் கணவனே என்று அறியாதவளாய்ச் சந்திரமதி தன் இல்லாமையையும் இயலாமையையும் கூறி வேண்டுகிறான். அரிச்சந்திரனோ வந்திருப்பவள் தன் மனைவி சந்திரமதி என்றும், இறந்து போனவன் தன் மகன் உலோகிதாசன் என்றும் அறிந்தும்<noinclude></noinclude>
75hxajrnonv7uu3vl2j8evknnm7kzdi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/393
250
648459
1951936
2026-07-07T13:22:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனது கடமையிலிருந்து வழுவாமலிருந்தான். வேறு வழியின்றி வாய்க்கரிசியும், பணமும் தேடிவருவதற்காக உடனே செல்கிறாள் சந்திரமதி. இந்நிலையில் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்திரன்|367|சந்திரன்}}</noinclude>தனது கடமையிலிருந்து வழுவாமலிருந்தான். வேறு வழியின்றி வாய்க்கரிசியும், பணமும் தேடிவருவதற்காக உடனே செல்கிறாள் சந்திரமதி. இந்நிலையில் காசி மன்னன் மகனை இவள் கொலை செய்தாள் என்று குற்றம் சாட்டப்பட்டு, இவளுக்கு மரணதண்டனையும் விதிக்கப்படுகிறது. இத்தண்டனையையும் நிறைவேற்ற வேண்டியவனும் இவள் கணவனான அரிச்சந்திரனே. தன் மனைவியைத் தானே தன் கையால் வெட்டும் பணியைத் தெரிந்தே செய்யும் பொழுதும் வாய்மையின் பொருட்டுத் தன் தலைவனின் சொற்களுக்குக் கட்டுப்பட்டுக் கடமையை நிறைவேற்ற முன்வருகிறான். இத்துன்பங்களையெல்லாம் இவள் சிறிதும் அஞ்சாமல் ஏற்றுக்கொள்கிறாள். இறுதியில் இறைவன் தோன்றி அரிச்சந்திரன் சந்திரமதியின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறார். விசுவாமித்திரன் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு உலோகிதாசன் உயிர்பெற்றெழ அருளப் பல காலம் கணவனுடனும் மகனுடனும் வாழ்ந்தாள் சந்திரமதி.
{{Right|<b>ந.சீ.</b>}}
<section end="சந்திரமதி"/>
<section begin="சந்திரன்"/>
{{dhr}}
{{larger|<b>சந்திரன்</b>}} வானவெளியில் இயங்கும் கோள்களுள் ஒன்று. நிலா, மதி என்று பலவாறு இது கூறப்படுகிறது. உலக இலக்கியங்கள் யாவும் சந்திரனின் அழகைப் புகழ்கின்றன. சந்திரன் வளர்வது, தேய்வது பற்றிப் பல்வேறு கதைகள் உலகெங்கிலும் கூறப்படுகின்றன. பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் சந்திரனைத் தெய்வமாகக் கருதினர். உரோமானியர்கள் இதனைத் ‘தயானா’ (Diana) என்னும் பெண் தெய்வமாகக் கருதினர். இத்தெய்வத்தை வேட்டைத் தொழிலின் தெய்வமாகவும் விலங்குகளின் பாதுகாவலராகவும் கருதினர். வளைவான நிலவினை இத்தெய்வம் வில்லாக ஏந்தியிருந்தது. கிரேக்கர்கள் நிலவுத் தெய்வத்தைச் சிலினி (Selene) எனக் கூறினர். எகிப்தியர்கள் கோன்சு (Khonsu) என அழைத்தனர். பாபிலோனியர்கள் சின் (Sin) என்றும் நன்னார் (Nannar) என்றும் குறிப்பிட்டனர். இன்றனவும் பல ஆதிக்குடிகள் சந்திரனை வழிபடுகின்றனர் தென் அமெரிக்காவில் சந்திரனைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஐத்தாகா (Hythaca) என்னும் பெண்ணாகிச் சந்திரன் இவ்வுலகில் தோன்றிச் சூரியனை மணந்தாள். சூரியன் போசிகா (Bochica) எனக் கூறப்பட்டான். ஐத்தாகா நிலவுலகில் அழிவை ஏற்படுத்தியதைத் தடுத்தமையால் அவள் கணவன் போசிகா இவ்வுலகிலிருந்து அவளை விரட்டியடித்தான். அதனால் ஐத்தாகா சந்திரனாகி வானத்தில் அலைந்து திரிந்தாள். அதனால் ஏற்பட்ட அவமானத்தால் தன் முகத்தை மாதந் தோறும் ஒருமுறை மூடிக் கொள்கிறாள் என்று இக்கதை கூறுகிறது. சுண்டெலி கொறித்துவிடுவதால் சந்திரன் தேய்த்துவிடுவதாகச் சூய்ப் (Siouy) பகுதியில் வசிக்கும் சிவப்பிந்தியர் கருதுகின்றனர். வானத்தில் இருக்கும் அரக்கர்கள் சந்திரனை விழுங்கிவிடுவதாகவும் பலநாட்டு மக்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் சந்திரனை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோர் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். நவக்கிரகங்களுள் ஒன்றாகச் சந்திரன் விளங்குகிறசன். சந்திரன் திருமாலின் மார்பிலிருந்து தோன்றியவனென்றும். பாற்கடலில் அமுதம் கடைந்தபொழுது அதனின்று தோன்றியவன் என்றும், அத்திரிக்கும் அனுசூயைக்கும் பிறந்தவன் என்றும் புராணங்கள் பலவாறு கூறும். சந்திரனின் ஆசிரியர் பிரகசுபதி, பிரகசுபதியின் மனைவியான தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்தவன் புதன். புதன்வழித் தோன்றிய மரபே சந்திரவம்சம் எனக் கூறப்படுகிறது. சந்திரன், தக்கனின் இருபத்தேழு பெண்களை மணந்தான். அவர்களுள் உரோகணியிடம் சந்திரன் அதிகம் அன்பு காட்டினான். அதனால் தக்கனால் சபிக்கப்பெற்றுத் தன் கலைகள் பதினாறையும் இழக்கும் தறுவாயில் சிவனை அடைந்து, சிவனது தலையில் ஒற்றைக்கலையுடன் இடம் பெற்றான். எனவே, இழந்த கலைகள் அனைத்தையும் சிவபெருமானால் மீண்டும் பெற்று வளரத் தொடங்கினான். இவ்வாறு சந்திரனின் கலைகள் தேய்வதும் வளருவதுமாக ஆயின. இதனைத் தேய்பிறை வளர்பிறை என்பர்.
தக்கள் யாகத்தின்பொழுது சந்திரன், வீரபத்திரரால் தேய்வுற்றான். ஒருமுறை விநாயகரின் உருவ அமைப்பைக் கண்டு சந்திரன் எள்ளி நகையாடினான். அதனால், வெகுண்ட விநாயகர் சந்திரன் தனது ஒளியை இழக்கவும் சண்டாளத்துவம் பெறவும் சாபமிட்டார். மீண்டும் சந்திரன் வேண்டுதலுக்கிணங்க ஆண்டுக்கொரு முறை மட்டுமே அந்தச் சாபம் வருமாறு மாறுதல் செய்தார். அன்று சந்திரனை எவரும் தொழ மாட்டார். அந்தநாளே ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியாகும். அதனை விநாயக சதுர்த்தி எனவும் கூறுவர். சந்திரனின் பதினாறு கலைகளும் அமுத கலைகளாகும். இவ்வமுதத்தைத் தேவர்கள் பதினைந்து நாட்கள் அருந்துவர். அவற்றுள் ஒரு கலையில் உள்ளதைத் தென்புலத்தார் அருந்துவர். அதுவே தேய்பிறைக் காலமாகும். சந்திரன் பயிர்களுக்குத் தலைவனாவான். திருப்பாற் கடலைக் கடையும்பொழுது சந்திரன் தூணாக இருந்தான். அசுரர்கள் திருப்பாற்கடல் அமுதத்தை அருந்தத் தேவ வடிவம் கொண்டு வந்த பொழுது திருமாலிடம் அவர்களைச் சூரியனும் சந்திரனும் காட்டிக்கொடுத்ததனால் அந்த அசுரர்கள் இராகு, கேது என இரு பாம்புகளாய் வடிவம்பெற்று இவ்விரு-<noinclude></noinclude>
stp1lux2pz2da8ti0fjd1d7swv8zjmg
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/288
250
648460
1951943
2026-07-07T13:54:50Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன் வைத்துள்ள குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில், இந்த நிதி நிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல் நீரைக் குடிநீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>முன் வைத்துள்ள குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தின்
அடிப்படையில், இந்த நிதி நிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல்
நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையிலேயே அதிக முன்னுரிமை
பெற்றுள்ள திட்டமாக இது இருக்கிறது. கைத்தறித்துறையை மிகவும்
பாதிக்கச்செய்த ‘சென்வாட்' வரி விதிப்பு ரத்தாகியிருக்கிறது. தேர்தல்
காலத்தில் தமிழக மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதியை ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி இதன் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு
மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேது சமுத்திரம் துறைமுகத்
திட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய அறிவிப்பையும் நிதி அமைச்சர்
வெளியிட்டிருக்கிறார்.
ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்றிய தேசிய
ஜனநாயக முன்னணி ஆட்சி, கல்வி வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு
செய்யவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி வருவாய்
அனைத்திலும் கல்விக்காக 2 சதவீதம் வரி விதிக்கும் ஒரு நல்ல திட்டத்தை,
'குறைந்தபட்சவேலைத் திட்டம்' கூறுகிறது. அதற்கு நிதிநிலை அறிக்கையில்
செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரு
ஆண்டுக்கு ரூ.4000 முதல் 5000 கோடிவரை வருவாய் கிடைக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் என்னும் மக்கள் விரோத
பொருளாதாரக் கொள்கையினால் கல்வி வர்த்தகமாகி வரும் நிலையில்,
அதற்கு மாற்றாக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சமூகக்
கண்ணோட்டத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், கல்வி
- முழுமையாக மாநில அரசின் உரிமைப் பட்டியலில் மீண்டும் இடம்பெறச்
செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 1976இல் கல்வி, மாநில உரிமைப்
பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை
மட்டும் ரூ.77,000 கோடி. இராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கணிசமாகக்
குறைத்தால், மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை
செய்ய முடியும். உலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும்
நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்பது
வேதனைக்குரிய செய்தியாகும்.
மைனாரிட்டி சமுதாயத்தினரான முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பு
களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள
நிலையில், மைனாரிட்டி வளர்ச்சி தேசிய ஆணையத்துக்கு, இந்த நிதி நிலை
286 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|286 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''286'''}}}}|{{left|{{larger|'''286'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p0fa07nh8om7jiym8ndstflnkxbi8q8
1951957
1951943
2026-07-07T14:09:14Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>முன் வைத்துள்ள குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தின்
அடிப்படையில், இந்த நிதி நிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல்
நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையிலேயே அதிக முன்னுரிமை
பெற்றுள்ள திட்டமாக இது இருக்கிறது. கைத்தறித்துறையை மிகவும்
பாதிக்கச்செய்த ‘சென்வாட்' வரி விதிப்பு ரத்தாகியிருக்கிறது. தேர்தல்
காலத்தில் தமிழக மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதியை ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி இதன் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு
மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேது சமுத்திரம் துறைமுகத்
திட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய அறிவிப்பையும் நிதி அமைச்சர்
வெளியிட்டிருக்கிறார்.
ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்றிய தேசிய
ஜனநாயக முன்னணி ஆட்சி, கல்வி வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு
செய்யவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி வருவாய்
அனைத்திலும் கல்விக்காக 2 சதவீதம் வரி விதிக்கும் ஒரு நல்ல திட்டத்தை,
'குறைந்தபட்சவேலைத் திட்டம்' கூறுகிறது. அதற்கு நிதிநிலை அறிக்கையில்
செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரு
ஆண்டுக்கு ரூ.4000 முதல் 5000 கோடிவரை வருவாய் கிடைக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் என்னும் மக்கள் விரோத
பொருளாதாரக் கொள்கையினால் கல்வி வர்த்தகமாகி வரும் நிலையில்,
அதற்கு மாற்றாக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சமூகக்
கண்ணோட்டத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், கல்வி
- முழுமையாக மாநில அரசின் உரிமைப் பட்டியலில் மீண்டும் இடம்பெறச்
செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 1976இல் கல்வி, மாநில உரிமைப்
பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை
மட்டும் ரூ.77,000 கோடி. இராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கணிசமாகக்
குறைத்தால், மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை
செய்ய முடியும். உலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும்
நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்பது
வேதனைக்குரிய செய்தியாகும்.
மைனாரிட்டி சமுதாயத்தினரான முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பு
களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள
நிலையில், மைனாரிட்டி வளர்ச்சி தேசிய ஆணையத்துக்கு, இந்த நிதி நிலை
286 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|286 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''286'''}}}}|{{left|{{larger|'''286'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nhb3xiwrpeaytl0p1gz5oujr7vhry5h
1951958
1951957
2026-07-07T14:09:44Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>முன் வைத்துள்ள குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தின்
அடிப்படையில், இந்த நிதி நிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல்
நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையிலேயே அதிக முன்னுரிமை
பெற்றுள்ள திட்டமாக இது இருக்கிறது. கைத்தறித்துறையை மிகவும்
பாதிக்கச்செய்த ‘சென்வாட்' வரி விதிப்பு ரத்தாகியிருக்கிறது. தேர்தல்
காலத்தில் தமிழக மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதியை ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி இதன் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு
மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேது சமுத்திரம் துறைமுகத்
திட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய அறிவிப்பையும் நிதி அமைச்சர்
வெளியிட்டிருக்கிறார்.
ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்றிய தேசிய
ஜனநாயக முன்னணி ஆட்சி, கல்வி வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு
செய்யவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி வருவாய்
அனைத்திலும் கல்விக்காக 2 சதவீதம் வரி விதிக்கும் ஒரு நல்ல திட்டத்தை,
'குறைந்தபட்சவேலைத் திட்டம்' கூறுகிறது. அதற்கு நிதிநிலை அறிக்கையில்
செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரு
ஆண்டுக்கு ரூ.4000 முதல் 5000 கோடிவரை வருவாய் கிடைக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் என்னும் மக்கள் விரோத
பொருளாதாரக் கொள்கையினால் கல்வி வர்த்தகமாகி வரும் நிலையில்,
அதற்கு மாற்றாக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சமூகக்
கண்ணோட்டத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், கல்வி
- முழுமையாக மாநில அரசின் உரிமைப் பட்டியலில் மீண்டும் இடம்பெறச்
செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 1976இல் கல்வி, மாநில உரிமைப்
பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை
மட்டும் ரூ.77,000 கோடி. இராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கணிசமாகக்
குறைத்தால், மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை
செய்ய முடியும். உலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும்
நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்பது
வேதனைக்குரிய செய்தியாகும்.
மைனாரிட்டி சமுதாயத்தினரான முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பு
களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள
நிலையில், மைனாரிட்டி வளர்ச்சி தேசிய ஆணையத்துக்கு, இந்த நிதி நிலை
286 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|286 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''286'''}}}}|{{left|{{larger|'''286'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lwjl5ie9dewcx0agcob64of3o54kjyt
1952096
1951958
2026-07-08T04:34:35Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>முன் வைத்துள்ள குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தின்
அடிப்படையில், இந்த நிதி நிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல்
நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையிலேயே அதிக முன்னுரிமை
பெற்றுள்ள திட்டமாக இது இருக்கிறது. கைத்தறித்துறையை மிகவும்
பாதிக்கச்செய்த ‘சென்வாட்' வரி விதிப்பு ரத்தாகியிருக்கிறது. தேர்தல்
காலத்தில் தமிழக மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதியை ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி இதன் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு
மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேது சமுத்திரம் துறைமுகத்
திட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய அறிவிப்பையும் நிதி அமைச்சர்
வெளியிட்டிருக்கிறார்.
ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்றிய தேசிய
ஜனநாயக முன்னணி ஆட்சி, கல்வி வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு
செய்யவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி வருவாய்
அனைத்திலும் கல்விக்காக 2 சதவீதம் வரி விதிக்கும் ஒரு நல்ல திட்டத்தை,
'குறைந்தபட்சவேலைத் திட்டம்' கூறுகிறது. அதற்கு நிதிநிலை அறிக்கையில்
செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரு
ஆண்டுக்கு ரூ.4000 முதல் 5000 கோடிவரை வருவாய் கிடைக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் என்னும் மக்கள் விரோத
பொருளாதாரக் கொள்கையினால் கல்வி வர்த்தகமாகி வரும் நிலையில்,
அதற்கு மாற்றாக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சமூகக்
கண்ணோட்டத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், கல்வி
- முழுமையாக மாநில அரசின் உரிமைப் பட்டியலில் மீண்டும் இடம்பெறச்
செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 1976இல் கல்வி, மாநில உரிமைப்
பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை
மட்டும் ரூ.77,000 கோடி. இராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கணிசமாகக்
குறைத்தால், மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை
செய்ய முடியும். உலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும்
நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்பது
வேதனைக்குரிய செய்தியாகும்.
மைனாரிட்டி சமுதாயத்தினரான முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பு
களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள
நிலையில், மைனாரிட்டி வளர்ச்சி தேசிய ஆணையத்துக்கு, இந்த நிதி நிலை<noinclude>{{nop}}{{rv|286 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''286'''}}}}|{{left|{{larger|'''286'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k15915x4dog6t77751hcciwbyi3m22f
1952097
1952096
2026-07-08T04:35:51Z
Saranya V R
14232
1952097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>முன் வைத்துள்ள குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தின்
அடிப்படையில், இந்த நிதி நிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல்
நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையிலேயே அதிக முன்னுரிமை
பெற்றுள்ள திட்டமாக இது இருக்கிறது. கைத்தறித்துறையை மிகவும்
பாதிக்கச்செய்த ‘சென்வாட்' வரி விதிப்பு ரத்தாகியிருக்கிறது. தேர்தல்
காலத்தில் தமிழக மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதியை ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி இதன் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு
மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேது சமுத்திரம் துறைமுகத்
திட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய அறிவிப்பையும் நிதி அமைச்சர்
வெளியிட்டிருக்கிறார்.
ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்றிய தேசிய
ஜனநாயக முன்னணி ஆட்சி, கல்வி வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு
செய்யவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி வருவாய்
அனைத்திலும் கல்விக்காக 2 சதவீதம் வரி விதிக்கும் ஒரு நல்ல திட்டத்தை,
'குறைந்தபட்சவேலைத் திட்டம்' கூறுகிறது. அதற்கு நிதிநிலை அறிக்கையில்
செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரு
ஆண்டுக்கு ரூ.4000 முதல் 5000 கோடிவரை வருவாய் கிடைக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் என்னும் மக்கள் விரோத
பொருளாதாரக் கொள்கையினால் கல்வி வர்த்தகமாகி வரும் நிலையில்,
அதற்கு மாற்றாக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சமூகக்
கண்ணோட்டத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், கல்வி
- முழுமையாக மாநில அரசின் உரிமைப் பட்டியலில் மீண்டும் இடம்பெறச்
செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 1976இல் கல்வி, மாநில உரிமைப்
பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை
மட்டும் ரூ.77,000 கோடி. இராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கணிசமாகக்
குறைத்தால், மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை
செய்ய முடியும். உலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும்
நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்பது
வேதனைக்குரிய செய்தியாகும்.
மைனாரிட்டி சமுதாயத்தினரான முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், மைனாரிட்டி வளர்ச்சி தேசிய ஆணையத்துக்கு, இந்த நிதி நிலை<noinclude>{{nop}}{{rv|286 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''286'''}}}}|{{left|{{larger|'''286'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jphb8azadxxw55yn24ap78rbecqfefh
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/289
250
648461
1951944
2026-07-07T13:55:09Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிக்கையில் ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி சமூகப் பிரதிநிதிகள், இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். கந்துவட்டியால் கடும் பாதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>அறிக்கையில் ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி சமூகப்
பிரதிநிதிகள், இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். கந்துவட்டியால் கடும்
பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளைக் காப்பாற்ற, ஒரு லட்சம் கோடி
விவசாயக் கடனுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, ஒவ்வொரு வங்கிக்
கிளையும் 100 புதிய விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும் என்று
நிதியமைச்சர் இலக்கையும் நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை
யாகும். இந்தத் திட்டங்களை செயல்படுத்தப்படுவது தான் மிகவும் முக்கியம்.
ஆனாலும், தொலை தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து மற்றும்
இன்சூரன்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை நிதி அமைச்சர்
அதிகரித்துள்ளது ஏற்க முடியாததாகும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட்
கட்சிகள் காட்டும் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என்பது நமது உறுதியான
கருத்து. உலகில் எந்த ஒரு நாட்டிலும், தொலைத் தொடர்புத் துறையில் 25
சதவீதத்துக்கு மேல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாதபோது, இங்கே
49 சதவீதத்திலிருந்து 74 சதவீதத்துக்கு நிதியமைச்சர் அறிவித்திருப்பதில்
எந்த நியாயமும் இல்லை. அதேபோல் அரசுக்கு நல்ல வருவாயைத் தந்து
கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க
வேண்டிய ‘நிர்ப்பந்தம்' என்ன வந்தது?
லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க
மாட்டோம் என்ற உறுதிமொழி இதன் மூலம் காற்றில் பறந்து விட்டது;
நிதியமைச்சர், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 15.07.2004
விடுதலை இராசேந்திரன் 287<noinclude>{{nop}}{{rv|287 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''287'''}}}}|{{left|{{larger|'''287'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
at0ysped1se3i737slg5fx32vhmjreu
1951949
1951944
2026-07-07T13:59:20Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>அறிக்கையில் ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி சமூகப்
பிரதிநிதிகள், இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.கந்துவட்டியால் கடும் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளைக் காப்பாற்ற, ஒரு லட்சம் கோடி விவசாயக் கடனுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, ஒவ்வொரு வங்கிக்
கிளையும் 100 புதிய விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும் என்று
நிதியமைச்சர் இலக்கையும் நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தத் திட்டங்களை செயல்படுத்தப்படுவது தான் மிகவும் முக்கியம்.
ஆனாலும், தொலை தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து மற்றும்
இன்சூரன்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை நிதி அமைச்சர்
அதிகரித்துள்ளது ஏற்க முடியாததாகும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட்
கட்சிகள் காட்டும் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என்பது நமது உறுதியான
கருத்து. உலகில் எந்த ஒரு நாட்டிலும், தொலைத் தொடர்புத் துறையில் 25
சதவீதத்துக்கு மேல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாதபோது, இங்கே
49 சதவீதத்திலிருந்து 74 சதவீதத்துக்கு நிதியமைச்சர் அறிவித்திருப்பதில்
எந்த நியாயமும் இல்லை. அதேபோல் அரசுக்கு நல்ல வருவாயைத் தந்து
கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க
வேண்டிய ‘நிர்ப்பந்தம்' என்ன வந்தது?
லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க
மாட்டோம் என்ற உறுதிமொழி இதன் மூலம் காற்றில் பறந்து விட்டது;
நிதியமைச்சர், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 15.07.2004
விடுதலை இராசேந்திரன் 287<noinclude>{{nop}}{{rv|287 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''287'''}}}}|{{left|{{larger|'''287'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
di6l581q9bqowjgzrrlg02r99pt2dst
1951959
1951949
2026-07-07T14:09:57Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>அறிக்கையில் ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி சமூகப்
பிரதிநிதிகள், இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.கந்துவட்டியால் கடும் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளைக் காப்பாற்ற, ஒரு லட்சம் கோடி விவசாயக் கடனுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, ஒவ்வொரு வங்கிக்
கிளையும் 100 புதிய விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும் என்று
நிதியமைச்சர் இலக்கையும் நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தத் திட்டங்களை செயல்படுத்தப்படுவது தான் மிகவும் முக்கியம்.
ஆனாலும், தொலை தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து மற்றும்
இன்சூரன்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை நிதி அமைச்சர்
அதிகரித்துள்ளது ஏற்க முடியாததாகும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட்
கட்சிகள் காட்டும் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என்பது நமது உறுதியான
கருத்து. உலகில் எந்த ஒரு நாட்டிலும், தொலைத் தொடர்புத் துறையில் 25
சதவீதத்துக்கு மேல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாதபோது, இங்கே
49 சதவீதத்திலிருந்து 74 சதவீதத்துக்கு நிதியமைச்சர் அறிவித்திருப்பதில்
எந்த நியாயமும் இல்லை. அதேபோல் அரசுக்கு நல்ல வருவாயைத் தந்து
கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க
வேண்டிய ‘நிர்ப்பந்தம்' என்ன வந்தது?
லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க
மாட்டோம் என்ற உறுதிமொழி இதன் மூலம் காற்றில் பறந்து விட்டது;
நிதியமைச்சர், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 15.07.2004
விடுதலை இராசேந்திரன் 287<noinclude>{{nop}}{{rv|287 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''287'''}}}}|{{left|{{larger|'''287'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
duovy8bwj3ey75q5hxar6p88zi4yom0
1952099
1951959
2026-07-08T04:37:19Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>அறிக்கையில் ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி சமூகப்
பிரதிநிதிகள், இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.கந்துவட்டியால் கடும் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளைக் காப்பாற்ற, ஒரு லட்சம் கோடி விவசாயக் கடனுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, ஒவ்வொரு வங்கிக்
கிளையும் 100 புதிய விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும் என்று
நிதியமைச்சர் இலக்கையும் நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தத் திட்டங்களை செயல்படுத்தப்படுவது தான் மிகவும் முக்கியம்.
ஆனாலும், தொலை தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து மற்றும்
இன்சூரன்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை நிதி அமைச்சர்
அதிகரித்துள்ளது ஏற்க முடியாததாகும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட்
கட்சிகள் காட்டும் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என்பது நமது உறுதியான
கருத்து. உலகில் எந்த ஒரு நாட்டிலும், தொலைத் தொடர்புத் துறையில் 25
சதவீதத்துக்கு மேல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாதபோது, இங்கே
49 சதவீதத்திலிருந்து 74 சதவீதத்துக்கு நிதியமைச்சர் அறிவித்திருப்பதில்
எந்த நியாயமும் இல்லை. அதேபோல் அரசுக்கு நல்ல வருவாயைத் தந்து
கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க
வேண்டிய ‘நிர்ப்பந்தம்' என்ன வந்தது?
லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க
மாட்டோம் என்ற உறுதிமொழி இதன் மூலம் காற்றில் பறந்து விட்டது;
நிதியமைச்சர், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 15.07.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|287 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''287'''}}}}|{{left|{{larger|'''287'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bi5al46jt2nbqosjozy43o4nfozyz00
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/290
250
648462
1951945
2026-07-07T13:55:26Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "'கோயில்' நகரத்தில்... மனுதர்மம்' சுமத்திய மனித இழிவுகளிலிருந்து மானுடத்தை விடுவிக்க அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதி முழக்கத்தை முழங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>'கோயில்' நகரத்தில்...
மனுதர்மம்' சுமத்திய மனித இழிவுகளிலிருந்து
மானுடத்தை விடுவிக்க அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதி
முழக்கத்தை முழங்கியவர் தந்தை பெரியார். அந்த முழக்கம்,
வாழ்வியலின் அங்கமாகி, சமூகத்தின் முழு அங்கீகாரத்தையும்
பெற்றுத் திகழுகிறது. அதனால்தான் சமூகத்தின் கடைக்கோடி
நிலையில் வாழும் குடும்பம்கூட -தனது பிள்ளைகளுக்குக்
கல்வித் தரவேண்டும் என்பதற்கே முன்னுரிமை தரும்
மனப்போக்கை வரித்துக் கொண்டிருக்கிறது. பொருட்செல்வம்
இல்லாத வறிய நிலையில் உழன்றாலும், குழந்தைகளுக்கு
அறிவுச் செல்வத்தைப் புகட்டுவதை, வாழ்வின் தலையாயக்
கடமையாகப் பேணும் பொதுப் பண்பு, தமிழ்ச் சமூகத்தின்
பண்பாக மாறியிருக்கிறது.
-
அடக்கப்பட்ட மக்கள் தங்களின் அடங்காத கல்வித்
தாகத்தோடு, எதிர்காலக் கனவுகள் நிழலாட, சீருடை அணிவித்து,
அன்பு முத்தமிட்டு, விடை கொடுத்து ஒவ்வொரு நாளும் தங்கள்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
மகிழ்ச்சியோடு விடைபெற்று துள்ளி ஓடிய அக்குழந்தைகள்
தீயில் கருகி மடிந்து பிணங்களாக திரும்பி வரும் என்றால்,
யாரால் தான் சகிக்க முடியும்? குடந்தைக் கொடூரங்கள், மனித
இதயங்களில் ரத்தத்தைக் கசிய வைத்து விட்டது!
ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு சரியான அளவுகோல், கல்வி
தான்! எந்த ஒரு அரசும் அது மக்களுக்கானதாக இருக்குமானால்,
முன்னுரிமை தரப்பட வேண்டியது கல்விக்குத்தான்! ஆனால்,
ஒரு காலத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட தமிழ் நாட்டில்
288 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|288 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''288'''}}}}|{{left|{{larger|'''288'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nfd3agwjb36gkv9n9a85e4ybj7z3x44
1951950
1951945
2026-07-07T14:01:35Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>'கோயில்' நகரத்தில்...
'மனுதர்மம்' சுமத்திய மனித இழிவுகளிலிருந்து
மானுடத்தை விடுவிக்க அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதி
முழக்கத்தை முழங்கியவர் தந்தை பெரியார். அந்த முழக்கம்,
வாழ்வியலின் அங்கமாகி, சமூகத்தின் முழு அங்கீகாரத்தையும்
பெற்றுத் திகழுகிறது. அதனால்தான் சமூகத்தின் கடைக்கோடி
நிலையில் வாழும் குடும்பம்கூட -தனது பிள்ளைகளுக்குக்
கல்வித் தரவேண்டும் என்பதற்கே முன்னுரிமை தரும்
மனப்போக்கை வரித்துக் கொண்டிருக்கிறது. பொருட்செல்வம்
இல்லாத வறிய நிலையில் உழன்றாலும், குழந்தைகளுக்கு
அறிவுச் செல்வத்தைப் புகட்டுவதை, வாழ்வின் தலையாயக்
கடமையாகப் பேணும் பொதுப் பண்பு, தமிழ்ச் சமூகத்தின்
பண்பாக மாறியிருக்கிறது.
அடக்கப்பட்ட - மக்கள் தங்களின் அடங்காத கல்வித்
தாகத்தோடு, எதிர்காலக் கனவுகள் நிழலாட, சீருடை அணிவித்து,
அன்பு முத்தமிட்டு, விடை கொடுத்து ஒவ்வொரு நாளும் தங்கள்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
மகிழ்ச்சியோடு விடைபெற்று துள்ளி ஓடிய அக்குழந்தைகள்
தீயில் கருகி மடிந்து பிணங்களாக திரும்பி வரும் என்றால்,
யாரால் தான் சகிக்க முடியும்? குடந்தைக் கொடூரங்கள், மனித
இதயங்களில் ரத்தத்தைக் கசிய வைத்து விட்டது!
ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு சரியான அளவுகோல், கல்வி
தான்! எந்த ஒரு அரசும் அது மக்களுக்கானதாக இருக்குமானால்,
முன்னுரிமை தரப்பட வேண்டியது கல்விக்குத்தான்! ஆனால்,
ஒரு காலத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட தமிழ் நாட்டில்
288 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|288 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''288'''}}}}|{{left|{{larger|'''288'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
h2kc81ti2nuegqq8is0q184buzux229
1951960
1951950
2026-07-07T14:10:13Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>'கோயில்' நகரத்தில்...
'மனுதர்மம்' சுமத்திய மனித இழிவுகளிலிருந்து
மானுடத்தை விடுவிக்க அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதி
முழக்கத்தை முழங்கியவர் தந்தை பெரியார். அந்த முழக்கம்,
வாழ்வியலின் அங்கமாகி, சமூகத்தின் முழு அங்கீகாரத்தையும்
பெற்றுத் திகழுகிறது. அதனால்தான் சமூகத்தின் கடைக்கோடி
நிலையில் வாழும் குடும்பம்கூட -தனது பிள்ளைகளுக்குக்
கல்வித் தரவேண்டும் என்பதற்கே முன்னுரிமை தரும்
மனப்போக்கை வரித்துக் கொண்டிருக்கிறது. பொருட்செல்வம்
இல்லாத வறிய நிலையில் உழன்றாலும், குழந்தைகளுக்கு
அறிவுச் செல்வத்தைப் புகட்டுவதை, வாழ்வின் தலையாயக்
கடமையாகப் பேணும் பொதுப் பண்பு, தமிழ்ச் சமூகத்தின்
பண்பாக மாறியிருக்கிறது.
அடக்கப்பட்ட - மக்கள் தங்களின் அடங்காத கல்வித்
தாகத்தோடு, எதிர்காலக் கனவுகள் நிழலாட, சீருடை அணிவித்து,
அன்பு முத்தமிட்டு, விடை கொடுத்து ஒவ்வொரு நாளும் தங்கள்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
மகிழ்ச்சியோடு விடைபெற்று துள்ளி ஓடிய அக்குழந்தைகள்
தீயில் கருகி மடிந்து பிணங்களாக திரும்பி வரும் என்றால்,
யாரால் தான் சகிக்க முடியும்? குடந்தைக் கொடூரங்கள், மனித
இதயங்களில் ரத்தத்தைக் கசிய வைத்து விட்டது!
ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு சரியான அளவுகோல், கல்வி
தான்! எந்த ஒரு அரசும் அது மக்களுக்கானதாக இருக்குமானால்,
முன்னுரிமை தரப்பட வேண்டியது கல்விக்குத்தான்! ஆனால்,
ஒரு காலத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட தமிழ் நாட்டில்
288 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|288 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''288'''}}}}|{{left|{{larger|'''288'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gp08pnih6brs02eyrwie3lomrwxtp73
1952104
1951960
2026-07-08T04:42:15Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>'கோயில்' நகரத்தில்...</b>}}}}
{{li|'ம|2em}}னுதர்மம்' சுமத்திய மனித இழிவுகளிலிருந்து
மானுடத்தை விடுவிக்க அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதி
முழக்கத்தை முழங்கியவர் தந்தை பெரியார். அந்த முழக்கம்,
வாழ்வியலின் அங்கமாகி, சமூகத்தின் முழு அங்கீகாரத்தையும்
பெற்றுத் திகழுகிறது. அதனால்தான் சமூகத்தின் கடைக்கோடி
நிலையில் வாழும் குடும்பம்கூட -தனது பிள்ளைகளுக்குக்
கல்வித் தரவேண்டும் என்பதற்கே முன்னுரிமை தரும்
மனப்போக்கை வரித்துக் கொண்டிருக்கிறது. பொருட்செல்வம்
இல்லாத வறிய நிலையில் உழன்றாலும், குழந்தைகளுக்கு
அறிவுச் செல்வத்தைப் புகட்டுவதை, வாழ்வின் தலையாயக்
கடமையாகப் பேணும் பொதுப் பண்பு, தமிழ்ச் சமூகத்தின்
பண்பாக மாறியிருக்கிறது.
அடக்கப்பட்ட - மக்கள் தங்களின் அடங்காத கல்வித்
தாகத்தோடு, எதிர்காலக் கனவுகள் நிழலாட, சீருடை அணிவித்து,
அன்பு முத்தமிட்டு, விடை கொடுத்து ஒவ்வொரு நாளும் தங்கள்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
மகிழ்ச்சியோடு விடைபெற்று துள்ளி ஓடிய அக்குழந்தைகள்
தீயில் கருகி மடிந்து பிணங்களாக திரும்பி வரும் என்றால்,
யாரால் தான் சகிக்க முடியும்? குடந்தைக் கொடூரங்கள், மனித
இதயங்களில் ரத்தத்தைக் கசிய வைத்து விட்டது!
ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு சரியான அளவுகோல், கல்வி
தான்! எந்த ஒரு அரசும் அது மக்களுக்கானதாக இருக்குமானால்,
முன்னுரிமை தரப்பட வேண்டியது கல்விக்குத்தான்! ஆனால்,
ஒரு காலத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட தமிழ் நாட்டில்<noinclude>{{nop}}{{rv|288 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''288'''}}}}|{{left|{{larger|'''288'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7kffepsjocsuwt9iwo37neuy4cjvwop
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/291
250
648463
1951946
2026-07-07T13:55:43Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்று என்ன நிலை? அரசு, கல்விக்காக செலவிடுவதைக் கை கழுவி விட்டது. பள்ளிக் கூடங்களுக்கு, தீப்பிடிக்காத கூரைகளைப் போடுவதைவிட கோயில் கோபுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>இன்று என்ன நிலை? அரசு, கல்விக்காக செலவிடுவதைக் கை கழுவி
விட்டது. பள்ளிக் கூடங்களுக்கு, தீப்பிடிக்காத கூரைகளைப் போடுவதைவிட
கோயில் கோபுரங்களைப் பழுது பார்த்து, குடமுழுக்குகளை நடத்திப்
பார்ப்பதற்குத்தான் இவர்கள் முனைப்போடு நிற்கிறார்கள். இப்படிக்
கல்வியைத் தரவேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிக் கொண்டதால்,
வர்த்தகர்கள் கல்வியைத் தங்களின் வணிகப் பொருளாக்கிக் கொண்டனர்.
ஒரு காசும் செலவிடாமல், கல்வியைப் பெறமுடியும் என்ற காலம் மறைந்து
போய், இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில்,
பற்றாக்குறைக்கு வித்திட்டு வருகிறது. கூடுதல் கல்விச்செலவு! கல்வியை
வர்த்தகமாக்கும் வியாபாரிகளோ, அடிப்படை வசதிகளைச் செய்வது
இல்லை. அங்கே சரியான நூலகம் இல்லை; சோதனைச்சாலை இல்லை;
ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை எல்லாம் கடந்து, இப்போது பாதுகாப்பே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குடந்தைப் பள்ளிகளை விட மோசமான
நிலையில் தமிழகம் முழுதும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. கல்வித்
துறையோ பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு பச்சைக் கொடி
காட்டுகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளின்
லட்சணமும் அப்படித்தான்!
பள்ளிகளுக்கு “சரசுவதி”, “கிருஷ்ணன்" என்று பெயர் சூட்டிக் கொண்டு
'இந்து தர்மத்தின்' காவலர்களாக வேடம் தரிப்பவர்கள், 'அதர்மத்தின்’
புரவலர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் இரட்டை வேடத்தையும்,
வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கும்பகோணம் கொடுமை!
800 குழந்தைகளைக் கிடங்குகளில் அடைத்துக் கொண்டு, அதற்கு கல்விக்
கடவுள் பெயரைச் சூட்டி விட்டால் மட்டும் போதுமா?
இந்த 90 கருகிய மொட்டுகளின் மீது இந்த நாடு ஒரு சபதம் ஏற்க
வேண்டும்! குறைந்தது - அடிப்படைக் கல்வியையாவது அனைவருக்கும் –
ஆபத்தில்லாத, தரமான கல்வியைத் தர இந்த அரசுகள் முன் வரட்டும்!
ஒரு மூத்த சிந்தனையாளர் கூறியதுபோல் - இந்த விபத்து, சமுதாய
உணர்வுக்கு, நாகரீக வளர்ச்சிக்கு, மனிதாபிமானப் பண்பாட்டுக்கு
நிகழ்ந்துள்ள ஆபத்து! நாட்டின் தன்மானம் தலைகுனிந்து விட்டது!
செல்வங்களை இழந்து தவிக்கும் 90 குடும்பங்களின் துயரத்தை - தமிழ்ச்
சமூகமே பகிர்ந்து கொள்வதாகவே உணருகிறோம்!
துயரங்களை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.07.2004
விடுதலை இராசேந்திரன் 289<noinclude>{{nop}}{{rv|289 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''289'''}}}}|{{left|{{larger|'''289'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3saspnpyytdvrxog5siobhqtuc8dr3u
1951952
1951946
2026-07-07T14:04:26Z
Femeena Sufrin S
16628
1951952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>இன்று என்ன நிலை? அரசு, கல்விக்காக செலவிடுவதைக் கை கழுவி
விட்டது. பள்ளிக் கூடங்களுக்கு, தீப்பிடிக்காத கூரைகளைப் போடுவதைவிட
கோயில் கோபுரங்களைப் பழுது பார்த்து, குடமுழுக்குகளை நடத்திப்
பார்ப்பதற்குத்தான் இவர்கள் முனைப்போடு நிற்கிறார்கள். இப்படிக்
கல்வியைத் தரவேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிக் கொண்டதால்,
வர்த்தகர்கள் கல்வியைத் தங்களின் வணிகப் பொருளாக்கிக் கொண்டனர்.
ஒரு காசும் செலவிடாமல், கல்வியைப் பெறமுடியும் என்ற காலம் மறைந்து
போய், இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில்,
பற்றாக்குறைக்கு வித்திட்டு வருகிறது. கூடுதல் கல்விச்செலவு! கல்வியை
வர்த்தகமாக்கும் வியாபாரிகளோ, அடிப்படை வசதிகளைச் செய்வது
இல்லை. அங்கே சரியான நூலகம் இல்லை; சோதனைச்சாலை இல்லை;
ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை எல்லாம் கடந்து, இப்போது பாதுகாப்பே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குடந்தைப் பள்ளிகளை விட மோசமான
நிலையில் தமிழகம் முழுதும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. கல்வித்
துறையோ பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு பச்சைக் கொடி
காட்டுகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளின்
லட்சணமும் அப்படித்தான்!
பள்ளிகளுக்கு “சரசுவதி”, “கிருஷ்ணன்" என்று பெயர் சூட்டிக் கொண்டு
'இந்து தர்மத்தின்' காவலர்களாக வேடம் தரிப்பவர்கள், 'அதர்மத்தின்’
புரவலர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் இரட்டை வேடத்தையும்,
வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கும்பகோணம் கொடுமை!
800 குழந்தைகளைக் கிடங்குகளில் அடைத்துக் கொண்டு, அதற்கு கல்விக்
கடவுள் பெயரைச் சூட்டி விட்டால் மட்டும் போதுமா?
இந்த 90 கருகிய மொட்டுகளின் மீது இந்த - நாடு ஒரு சபதம் ஏற்க
வேண்டும்! குறைந்தது - அடிப்படைக் கல்வியையாவது அனைவருக்கும் –
ஆபத்தில்லாத, தரமான கல்வியைத் தர இந்த அரசுகள் முன் வரட்டும்!
ஒரு மூத்த சிந்தனையாளர் கூறியதுபோல் - இந்த விபத்து, சமுதாய
உணர்வுக்கு, நாகரீக வளர்ச்சிக்கு, மனிதாபிமானப் பண்பாட்டுக்கு
நிகழ்ந்துள்ள ஆபத்து! நாட்டின் தன்மானம் தலைகுனிந்து விட்டது!
செல்வங்களை இழந்து தவிக்கும் 90 குடும்பங்களின் துயரத்தை - தமிழ்ச்
சமூகமே பகிர்ந்து கொள்வதாகவே உணருகிறோம்!
துயரங்களை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.07.2004
விடுதலை இராசேந்திரன் 289<noinclude>{{nop}}{{rv|289 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''289'''}}}}|{{left|{{larger|'''289'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eq7rzljtul0xr705fmvsv39mnqf2gwz
1951956
1951952
2026-07-07T14:08:06Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>இன்று என்ன நிலை? அரசு, கல்விக்காக செலவிடுவதைக் கை கழுவி
விட்டது. பள்ளிக் கூடங்களுக்கு, தீப்பிடிக்காத கூரைகளைப் போடுவதைவிட
கோயில் கோபுரங்களைப் பழுது பார்த்து, குடமுழுக்குகளை நடத்திப்
பார்ப்பதற்குத்தான் இவர்கள் முனைப்போடு நிற்கிறார்கள். இப்படிக்
கல்வியைத் தரவேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிக் கொண்டதால்,
வர்த்தகர்கள் கல்வியைத் தங்களின் வணிகப் பொருளாக்கிக் கொண்டனர்.
ஒரு காசும் செலவிடாமல், கல்வியைப் பெறமுடியும் என்ற காலம் மறைந்து
போய், இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில்,
பற்றாக்குறைக்கு வித்திட்டு வருகிறது. கூடுதல் கல்விச்செலவு! கல்வியை
வர்த்தகமாக்கும் வியாபாரிகளோ, அடிப்படை வசதிகளைச் செய்வது
இல்லை. அங்கே சரியான நூலகம் இல்லை; சோதனைச்சாலை இல்லை;
ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை எல்லாம் கடந்து, இப்போது பாதுகாப்பே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குடந்தைப் பள்ளிகளை விட மோசமான
நிலையில் தமிழகம் முழுதும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. கல்வித்
துறையோ பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு பச்சைக் கொடி
காட்டுகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளின்
லட்சணமும் அப்படித்தான்!
பள்ளிகளுக்கு “சரசுவதி”, “கிருஷ்ணன்" என்று பெயர் சூட்டிக் கொண்டு
'இந்து தர்மத்தின்' காவலர்களாக வேடம் தரிப்பவர்கள், 'அதர்மத்தின்’
புரவலர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் இரட்டை வேடத்தையும்,
வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கும்பகோணம் கொடுமை!
800 குழந்தைகளைக் கிடங்குகளில் அடைத்துக் கொண்டு, அதற்கு கல்விக்
கடவுள் பெயரைச் சூட்டி விட்டால் மட்டும் போதுமா?
இந்த 90 கருகிய மொட்டுகளின் மீது இந்த - நாடு ஒரு சபதம் ஏற்க
வேண்டும்! குறைந்தது - அடிப்படைக் கல்வியையாவது அனைவருக்கும் –
ஆபத்தில்லாத, தரமான கல்வியைத் தர இந்த அரசுகள் முன் வரட்டும்!
ஒரு மூத்த சிந்தனையாளர் கூறியதுபோல் - இந்த விபத்து, சமுதாய
உணர்வுக்கு, நாகரீக வளர்ச்சிக்கு, மனிதாபிமானப் பண்பாட்டுக்கு
நிகழ்ந்துள்ள ஆபத்து! நாட்டின் தன்மானம் தலைகுனிந்து விட்டது!
செல்வங்களை இழந்து தவிக்கும் 90 குடும்பங்களின் துயரத்தை - தமிழ்ச்
சமூகமே பகிர்ந்து கொள்வதாகவே உணருகிறோம்!
துயரங்களை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.07.2004
விடுதலை இராசேந்திரன் 289<noinclude>{{nop}}{{rv|289 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''289'''}}}}|{{left|{{larger|'''289'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ru6bx724e07cuuet03ci9lq4dphgsad
1951961
1951956
2026-07-07T14:10:27Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>இன்று என்ன நிலை? அரசு, கல்விக்காக செலவிடுவதைக் கை கழுவி
விட்டது. பள்ளிக் கூடங்களுக்கு, தீப்பிடிக்காத கூரைகளைப் போடுவதைவிட
கோயில் கோபுரங்களைப் பழுது பார்த்து, குடமுழுக்குகளை நடத்திப்
பார்ப்பதற்குத்தான் இவர்கள் முனைப்போடு நிற்கிறார்கள். இப்படிக்
கல்வியைத் தரவேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிக் கொண்டதால்,
வர்த்தகர்கள் கல்வியைத் தங்களின் வணிகப் பொருளாக்கிக் கொண்டனர்.
ஒரு காசும் செலவிடாமல், கல்வியைப் பெறமுடியும் என்ற காலம் மறைந்து
போய், இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில்,
பற்றாக்குறைக்கு வித்திட்டு வருகிறது. கூடுதல் கல்விச்செலவு! கல்வியை
வர்த்தகமாக்கும் வியாபாரிகளோ, அடிப்படை வசதிகளைச் செய்வது
இல்லை. அங்கே சரியான நூலகம் இல்லை; சோதனைச்சாலை இல்லை;
ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை எல்லாம் கடந்து, இப்போது பாதுகாப்பே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குடந்தைப் பள்ளிகளை விட மோசமான
நிலையில் தமிழகம் முழுதும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. கல்வித்
துறையோ பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு பச்சைக் கொடி
காட்டுகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளின்
லட்சணமும் அப்படித்தான்!
பள்ளிகளுக்கு “சரசுவதி”, “கிருஷ்ணன்" என்று பெயர் சூட்டிக் கொண்டு
'இந்து தர்மத்தின்' காவலர்களாக வேடம் தரிப்பவர்கள், 'அதர்மத்தின்’
புரவலர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் இரட்டை வேடத்தையும்,
வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கும்பகோணம் கொடுமை!
800 குழந்தைகளைக் கிடங்குகளில் அடைத்துக் கொண்டு, அதற்கு கல்விக்
கடவுள் பெயரைச் சூட்டி விட்டால் மட்டும் போதுமா?
இந்த 90 கருகிய மொட்டுகளின் மீது இந்த - நாடு ஒரு சபதம் ஏற்க
வேண்டும்! குறைந்தது - அடிப்படைக் கல்வியையாவது அனைவருக்கும் –
ஆபத்தில்லாத, தரமான கல்வியைத் தர இந்த அரசுகள் முன் வரட்டும்!
ஒரு மூத்த சிந்தனையாளர் கூறியதுபோல் - இந்த விபத்து, சமுதாய
உணர்வுக்கு, நாகரீக வளர்ச்சிக்கு, மனிதாபிமானப் பண்பாட்டுக்கு
நிகழ்ந்துள்ள ஆபத்து! நாட்டின் தன்மானம் தலைகுனிந்து விட்டது!
செல்வங்களை இழந்து தவிக்கும் 90 குடும்பங்களின் துயரத்தை - தமிழ்ச்
சமூகமே பகிர்ந்து கொள்வதாகவே உணருகிறோம்!
துயரங்களை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.07.2004
விடுதலை இராசேந்திரன் 289<noinclude>{{nop}}{{rv|289 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''289'''}}}}|{{left|{{larger|'''289'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5vb7af6jg01oqz6yna90t4w20o154en
1952107
1951961
2026-07-08T04:52:42Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
இன்று என்ன நிலை? அரசு, கல்விக்காக செலவிடுவதைக் கை கழுவி
விட்டது. பள்ளிக் கூடங்களுக்கு, தீப்பிடிக்காத கூரைகளைப் போடுவதைவிட
கோயில் கோபுரங்களைப் பழுது பார்த்து, குடமுழுக்குகளை நடத்திப்
பார்ப்பதற்குத்தான் இவர்கள் முனைப்போடு நிற்கிறார்கள். இப்படிக்
கல்வியைத் தரவேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிக் கொண்டதால்,
வர்த்தகர்கள் கல்வியைத் தங்களின் வணிகப் பொருளாக்கிக் கொண்டனர்.
ஒரு காசும் செலவிடாமல், கல்வியைப் பெறமுடியும் என்ற காலம் மறைந்து
போய், இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில்,
பற்றாக்குறைக்கு வித்திட்டு வருகிறது. கூடுதல் கல்விச்செலவு! கல்வியை
வர்த்தகமாக்கும் வியாபாரிகளோ, அடிப்படை வசதிகளைச் செய்வது
இல்லை. அங்கே சரியான நூலகம் இல்லை; சோதனைச்சாலை இல்லை;
ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை எல்லாம் கடந்து, இப்போது பாதுகாப்பே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குடந்தைப் பள்ளிகளை விட மோசமான
நிலையில் தமிழகம் முழுதும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. கல்வித்
துறையோ பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு பச்சைக் கொடி
காட்டுகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளின்
லட்சணமும் அப்படித்தான்!
பள்ளிகளுக்கு “சரசுவதி”, “கிருஷ்ணன்" என்று பெயர் சூட்டிக் கொண்டு
'இந்து தர்மத்தின்' காவலர்களாக வேடம் தரிப்பவர்கள், 'அதர்மத்தின்’
புரவலர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் இரட்டை வேடத்தையும்,
வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கும்பகோணம் கொடுமை!
800 குழந்தைகளைக் கிடங்குகளில் அடைத்துக் கொண்டு, அதற்கு கல்விக்
கடவுள் பெயரைச் சூட்டி விட்டால் மட்டும் போதுமா?
இந்த 90 கருகிய மொட்டுகளின் மீது இந்த - நாடு ஒரு சபதம் ஏற்க
வேண்டும்! குறைந்தது - அடிப்படைக் கல்வியையாவது அனைவருக்கும் –
ஆபத்தில்லாத, தரமான கல்வியைத் தர இந்த அரசுகள் முன் வரட்டும்!
ஒரு மூத்த சிந்தனையாளர் கூறியதுபோல் - இந்த விபத்து, சமுதாய
உணர்வுக்கு, நாகரீக வளர்ச்சிக்கு, மனிதாபிமானப் பண்பாட்டுக்கு
நிகழ்ந்துள்ள ஆபத்து! நாட்டின் தன்மானம் தலைகுனிந்து விட்டது!
செல்வங்களை இழந்து தவிக்கும் 90 குடும்பங்களின் துயரத்தை - தமிழ்ச்
சமூகமே பகிர்ந்து கொள்வதாகவே உணருகிறோம்!
துயரங்களை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.07.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|289 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''289'''}}}}|{{left|{{larger|'''289'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6aow95qq5r91myldxtp87l20mxlc175
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/292
250
648464
1951947
2026-07-07T13:56:01Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை தடைக்கற்களைத் தகர்த்து - சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை மதுரையில் ஜூலை 24ஆம் தேதி திறக்கப் பட்டுள்ளது. ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை
தடைக்கற்களைத் தகர்த்து - சென்னை உயர்நீதி மன்றத்தின்
கிளை மதுரையில் ஜூலை 24ஆம் தேதி திறக்கப் பட்டுள்ளது.
முதன்முதலாக, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இதற்கான
முதல் குரல் எழுந்தது. 1968இல் மதுரை-ராமநாதபுர மாவட்ட
வர்த்தக சபையினர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம்
இந்தக் கோரிக்கையை வைத்தனர். இதற்கு ஒப்புதல் அளித்து
1973இல் மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
மத்திய அரசு இதற்காக நியமித்த ஜஸ்வந்த்சிங் குழு, தென்
மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு, உயர்நீதிமன்றக் கிளையை
துவக்கலாம் என்று 1965இல் அரசுக்குப் பரிந்துரைத்தது.
ஆனாலும், உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதில் தொடர்ந்து
முட்டுக்கட்டையே நீடித்தது. 1992இல் நீதிபதி ரத்தினம்
தலைமையில் மூவர் குழு, இடத்தைத் தேர்வு செய்ய மதுரை
வந்தது; ஆனால் எந்த முடிவும் எடுக்க வில்லை; பொறுத்துப்
பார்த்த தென் மாவட்ட வழக்கறிஞர்கள் போர்க்கொடி
உயர்த்தினர். அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
கே.ஏ.சுவாமி தலைமையிலான குழு மதுரை இடத்தைத் தேர்வு
செய்தது. 1996இல் தி.மு.க. ஆட்சியில் நிலத்தை கையகப்படுத்த
நிதி ஒதுக்கியது. 2000ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
2001இல் அ.தி.மு.க. ஆட்சியில், கட்டிடம் கட்ட ரூ.56 கோடி
ஒதுக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணிகளில் ஊழல்
நடந்ததாகக் கூறி, கட்டிடம் கட்டுவது தாமதமானது. 2003இல்
மீண்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பிறகு திறப்பு
விழாக்களுக்கான தேதிகள் மூன்று முறை அறிவிக்கப்பட்டு
தள்ளி போடப்பட்டன.
290 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|290 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''290'''}}}}|{{left|{{larger|'''290'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
50kaj62ty4jx0r2gehtp0m0mrtkxsgs
1951953
1951947
2026-07-07T14:05:53Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை
தடைக்கற்களைத் தகர்த்து - சென்னை உயர்நீதி மன்றத்தின்
கிளை மதுரையில் ஜூலை 24ஆம் தேதி திறக்கப் பட்டுள்ளது.
முதன்முதலாக, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இதற்கான
முதல் குரல் எழுந்தது. 1968இல் மதுரை-ராமநாதபுர மாவட்ட
வர்த்தக சபையினர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம்
இந்தக் கோரிக்கையை வைத்தனர். இதற்கு ஒப்புதல் அளித்து
1973இல் மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
மத்திய அரசு இதற்காக நியமித்த ஜஸ்வந்த்சிங் குழு, தென்
மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு, உயர்நீதிமன்றக் கிளையை
துவக்கலாம் என்று 1965இல் அரசுக்குப் பரிந்துரைத்தது.
ஆனாலும், உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதில் தொடர்ந்து
முட்டுக்கட்டையே நீடித்தது. 1992இல் நீதிபதி ரத்தினம்
தலைமையில் மூவர் குழு, இடத்தைத் தேர்வு செய்ய மதுரை
வந்தது; ஆனால் எந்த முடிவும் எடுக்க வில்லை; பொறுத்துப்
பார்த்த தென் மாவட்ட வழக்கறிஞர்கள் போர்க்கொடி
உயர்த்தினர். அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
கே.ஏ.சுவாமி தலைமையிலான குழு மதுரை இடத்தைத் தேர்வு
செய்தது. 1996இல் தி.மு.க. ஆட்சியில் நிலத்தை கையகப்படுத்த
நிதி ஒதுக்கியது. 2000ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
2001இல் அ.தி.மு.க. ஆட்சியில், கட்டிடம் கட்ட ரூ.56 கோடி
ஒதுக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணிகளில் ஊழல்
நடந்ததாகக் கூறி, கட்டிடம் கட்டுவது தாமதமானது. 2003இல்
மீண்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பிறகு திறப்பு
விழாக்களுக்கான தேதிகள் மூன்று முறை அறிவிக்கப்பட்டு
தள்ளி போடப்பட்டன.
290 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|290 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''290'''}}}}|{{left|{{larger|'''290'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tsiizvarotztn51nn8cxu91a5h7whfo
1951962
1951953
2026-07-07T14:10:45Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை
தடைக்கற்களைத் தகர்த்து - சென்னை உயர்நீதி மன்றத்தின்
கிளை மதுரையில் ஜூலை 24ஆம் தேதி திறக்கப் பட்டுள்ளது.
முதன்முதலாக, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இதற்கான
முதல் குரல் எழுந்தது. 1968இல் மதுரை-ராமநாதபுர மாவட்ட
வர்த்தக சபையினர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம்
இந்தக் கோரிக்கையை வைத்தனர். இதற்கு ஒப்புதல் அளித்து
1973இல் மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
மத்திய அரசு இதற்காக நியமித்த ஜஸ்வந்த்சிங் குழு, தென்
மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு, உயர்நீதிமன்றக் கிளையை
துவக்கலாம் என்று 1965இல் அரசுக்குப் பரிந்துரைத்தது.
ஆனாலும், உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதில் தொடர்ந்து
முட்டுக்கட்டையே நீடித்தது. 1992இல் நீதிபதி ரத்தினம்
தலைமையில் மூவர் குழு, இடத்தைத் தேர்வு செய்ய மதுரை
வந்தது; ஆனால் எந்த முடிவும் எடுக்க வில்லை; பொறுத்துப்
பார்த்த தென் மாவட்ட வழக்கறிஞர்கள் போர்க்கொடி
உயர்த்தினர். அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
கே.ஏ.சுவாமி தலைமையிலான குழு மதுரை இடத்தைத் தேர்வு
செய்தது. 1996இல் தி.மு.க. ஆட்சியில் நிலத்தை கையகப்படுத்த
நிதி ஒதுக்கியது. 2000ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
2001இல் அ.தி.மு.க. ஆட்சியில், கட்டிடம் கட்ட ரூ.56 கோடி
ஒதுக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணிகளில் ஊழல்
நடந்ததாகக் கூறி, கட்டிடம் கட்டுவது தாமதமானது. 2003இல்
மீண்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பிறகு திறப்பு
விழாக்களுக்கான தேதிகள் மூன்று முறை அறிவிக்கப்பட்டு
தள்ளி போடப்பட்டன.
290 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|290 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''290'''}}}}|{{left|{{larger|'''290'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7lm0fca51kqoj4flrroeqf3fdsg5g0a
1952108
1951962
2026-07-08T04:55:32Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1952108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை</b>}}}}
{{li|த|2em}}டைக்கற்களைத் தகர்த்து - சென்னை உயர்நீதி மன்றத்தின்
கிளை மதுரையில் ஜூலை 24ஆம் தேதி திறக்கப் பட்டுள்ளது.
முதன்முதலாக, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இதற்கான
முதல் குரல் எழுந்தது. 1968இல் மதுரை-ராமநாதபுர மாவட்ட
வர்த்தக சபையினர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம்
இந்தக் கோரிக்கையை வைத்தனர். இதற்கு ஒப்புதல் அளித்து
1973இல் மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
மத்திய அரசு இதற்காக நியமித்த ஜஸ்வந்த்சிங் குழு, தென்
மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு, உயர்நீதிமன்றக் கிளையை
துவக்கலாம் என்று 1965இல் அரசுக்குப் பரிந்துரைத்தது.
ஆனாலும், உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதில் தொடர்ந்து
முட்டுக்கட்டையே நீடித்தது. 1992இல் நீதிபதி ரத்தினம்
தலைமையில் மூவர் குழு, இடத்தைத் தேர்வு செய்ய மதுரை
வந்தது; ஆனால் எந்த முடிவும் எடுக்க வில்லை; பொறுத்துப்
பார்த்த தென் மாவட்ட வழக்கறிஞர்கள் போர்க்கொடி
உயர்த்தினர். அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
கே.ஏ.சுவாமி தலைமையிலான குழு மதுரை இடத்தைத் தேர்வு
செய்தது. 1996இல் தி.மு.க. ஆட்சியில் நிலத்தை கையகப்படுத்த
நிதி ஒதுக்கியது. 2000ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
2001இல் அ.தி.மு.க. ஆட்சியில், கட்டிடம் கட்ட ரூ.56 கோடி
ஒதுக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணிகளில் ஊழல்
நடந்ததாகக் கூறி, கட்டிடம் கட்டுவது தாமதமானது. 2003இல்
மீண்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பிறகு திறப்பு
விழாக்களுக்கான தேதிகள் மூன்று முறை அறிவிக்கப்பட்டு
தள்ளி போடப்பட்டன.<noinclude>{{nop}}{{rv|290 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''290'''}}}}|{{left|{{larger|'''290'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kphs12ggz7wjsrc3kt3jbapid06vbsp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/394
250
648465
1951955
2026-07-07T14:07:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரையும் அடிக்கடி விழுங்கி உமிழ்வதாக ஒரு கதை உண்டு. அந்த நாள்களே சூரிய, சந்திர கிரகணங்கள் எனக் கூறப்படுகின்றன. சந்திரன் வெள்ளை உருவம் பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்திராலோகம்|368|சந்துமேனன்}}</noinclude>வரையும் அடிக்கடி விழுங்கி உமிழ்வதாக ஒரு கதை உண்டு. அந்த நாள்களே சூரிய, சந்திர கிரகணங்கள் எனக் கூறப்படுகின்றன. சந்திரன் வெள்ளை உருவம் பெற்றவன். அன்னத்தை வாகனமாகப் பெற்ற இவன் இரு கைகளிலும் வட்ட வடிவமான நிலவுத் தட்டுகள் இருக்கும். சமணர்கள் வழிபடும் சந்திரன் பத்துப் பெண் குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரின்மீது இருப்பான். இவன் தன் கையில் அமிர்தம் உள்ள பானையை வைத்திருப்பான். நட்சத்திரங்களின் தலைவனாகவும் வடமேற்குத் திசையின் தலைவனாகவும் இவன் சுவேதாம்பர சமணர்களால் கருதப்படுகிறான்.
முற்காலத்தில் தத்துவ அறிஞர்கள் சந்திரனை மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு ஆகியவற்றுடன் ஒப்பிட்டனர். கிரகண காலத்தில் உலகில் பஞ்சம், போர் ஆகியவை ஏற்படும் என்றும் அவர்கள் கருதினர். சந்திரனில் உள்ள நிழலைப் பற்றியும் பல்வேறு கதைகள் உள்ளன. சந்திரனை உற்று நோக்குவதால் மூளைக் கோளாறு ஏற்படும் என்றும், கையில் வெள்ளிக் காசின்றிப் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றும், அமாவாசை அன்று கையிலுள்ள பணத்தை எண்ணினால் சந்திரன் வளர்வதுபோலச் செல்வமும் பெருகும் என்றும் பல நம்பிக்கைகள் சந்திரனைப் பற்றி இன்றளவும் மக்களிடம் உள்ளன.
சந்திரனின் (நிலவின்) அழகை வருணிக்காத நூல்கள் உலகில் இல்லை. ஆங்கில நாடகாசிரியரான வில்லியம் சேக்சுபியரும், கவிஞர் செல்லியும் (Shelly) நிலவைப் பற்றித் தங்களின் புதினங்களிலும் கவிதைகளிலும் அழகாகக் கூறுகின்றனர். நிலவின் அழகு தமிழிலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. {{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சந்திரன்"/>
<section begin="சந்திராலோகம்"/>
{{dhr}}
{{larger|<b>சந்திராலோகம்:</b>}} இந்நூலை இயற்றியவர் சயதேவர். இவர் தந்தை பெயர் மகாதேவன்; தாய் பெயர் சுமித்திரை; கௌண்டிண்யகோத்திரத்தினர். பீயூடவருடர் என்பது சயதேவரின் மற்றொரு பெயர். இவர் விதர்ப்ப நாட்டில் வாழ்ந்தவர்; நியாய சாத்திரத்தில் புலமை பெற்றவர். இவர் அலங்கார சாத்திரத்தில் இலக்கணம் எழுதியதால் ஆலங்காசிகர் என்று புலவர்களிடையே புகழ்பெறனார். இவரியற்றிய வேறு நூல் ‘பிரசன்ன ராகவம்’.
சந்திராலோகம் என்னும் அலங்கார நூல் அளவில்மிகச் சிறியது. இதில் ஏறத்தாழ 350 சுலோகங்கள் உள்ளன. நூலாசிரியர் இவற்றை 10 மயூகங்களாகப் பிரித்துள்ளார். இச்சிறிய நூலில் அனைத்து அணிகளும், எடுத்துக்காட்டுகளும் எளிமையான நடையில் அமைந்துள்ளன. இதனால், இந்நூலைப் படிப்பவர்களுக்கு அணிகளை அறிவதில் தெளிவு ஏற்படுகிறது. பாமகர், தண்டி போன்றவர்களின் பாடல்களைத் தம் நூலுள் மேற்கோள் சுலோகங்களாக எடுத்தாண்டுள்ளார். மம்மடரின் ‘காவியப் பிரகாச’த்தைப் பின்பற்றியே தம் நூலைப் பத்து மயூகங்களாகப் பிரித்துள்ளார். பரத முனிவரின் நாட்டிய சாத்திரம் தொடங்கிப் பல புலவர்களின் நூல்களை நன்கு ஆராய்ந்து, அதன் சாரமாக இந்நூலை இவரியற்றியுள்ளார். இந்த நூல் புலவர்களிடையே புகழ் பெறுதற்கு மற்றுமொரு காரணம் ‘அப்பைய தீட்சிதர்’ இயற்றிய குவலயானந்தமே. அவர் சந்திராலோகத்தின் அலங்காரப் பிரகரணத்தை ஆதாரமாகக் கொண்டு ‘குவலயானந்தம்’ என்னும் தனிநூலையே இயற்றியுள்ளார்.
சந்திராலோகத்திற்கு ஏழு பழைய உரைகள் உள்ளன. அவை, பிரத்யோத்தம பட்டாசாரியா இயற்றிய சாரதாகமம்; பாலபட்டரியற்றிய ‘இரமா’; காசுபட்டரியற்றிய இராசாகம; விரூபாகறர் எழுதிய சாரதசர்வரி; மற்றும் சந்திராலோக தீபிகா; கூடார்த்த தீபிகா முதலியன. பிற்காலத்தில் சங்கரராம சாத்திரி எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பு உரை ஆகியவற்றுடன் சந்திராலோகம் வெளியாகியுள்னது நந்தி கேச்வர சர்மா, கௌரீநாதசர்மா, குருபிரசாத சாத்திரி ஆகியோர் இயற்றிய இந்தி உரைகளும் வெளி வந்துள்ளன.
{{Right|<b>ந.சீ.</b>}}
<section end="சந்திராலோகம்"/>
<section begin="சந்துமேனன்"/>
{{dhr}}
{{larger|<b>சந்துமேனன்:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு மலையாள எழுத்தாளர். சிறந்த சமுதாயப் புதின எழுத்தாளராக விளங்கிய இவர் கி.பி. 1846–ஆம் ஆண்டில், அன்று வடமலையாளம் என வழங்கப்பெற்ற கேரளப் பகுதியில் குறும்பற நாடு தாலுகாவில் பிறந்தார். உயர்நிலைக் கல்வி பெற்ற இவர், தொடக்க நாளில் அரசாங்கப் பணிபுரிந்து வந்தார். இறுதிக் காலத்தில் துணை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர், மலையாள மொழியில் புதினங்கள் எழுதிப் புகழ் பெற்றவராக விளங்கினார். இந்துலேகா என்னும் இவர்தம் புதினம் கி.பி. 1899–ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது புதினங்களுக்குரிய இலக்கணம் நிரம்பப் பெற்றதாகும். மலையாள மொழியில் அமைந்த இந்தச் சமுதாயப் புதினம், அக்காலச் சமுதாய நிலையினை உள்ளது உள்ளவாறே சித்திரித்துக் காட்டியது. சந்துமேனன் ஆங்கில இலக்கியப் புலமையும், அறிவியல் மனப்போக்கும் உடையவராக இருந்தமையால், பொருளாதாரம், குடும்ப உறவு<noinclude></noinclude>
ouk4qpz6cz89h68y984atlzailaw263
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/395
250
648466
1951974
2026-07-07T14:38:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதலிய துறைகளில் அவர் காலத்திய சமுதாயம் அடைந்திருந்த நலிவும் சிதைவும் அவர் உள்ளத்தில் பிரதிபலிக்க, அதன் விளைவாகத் தோன்றிய உணர்ச்சிகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்துரகி|369|சந்தேலர்கள்}}</noinclude>முதலிய துறைகளில் அவர் காலத்திய சமுதாயம் அடைந்திருந்த நலிவும் சிதைவும் அவர் உள்ளத்தில் பிரதிபலிக்க, அதன் விளைவாகத் தோன்றிய உணர்ச்சிகளின் தொகுப்பாக இந்தப் புதினத்தை அமைத்துள்ளார். ‘குஞ்சன் நம்பியாருக்குப் பிறகு, உடனிகழ் சமூக நிலையின் குறைபாடுகளைச் சந்துமேனனைப் போலத் தைரியமாக அம்பலப்படுத்தியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்’ என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புதினத்தைப் படித்த பழமை விரும்பிகள் சந்துமேனன்மேல் மிக்க ஆத்திரமடைந்தனர். கேரள நாட்டில் சமுக சீர்திருத்தத்தினைத் தூண்டியது இந்தப் புதினமேயாகும் என்பது திறனாய்வாளர்களின் மதிப்பீடாகும். சில எழுத்தாளர்கள் இந்தப் புதினத்தை அடியொற்றி எழுத முற்பட்டுத் தோல்வியுற்றனர். அவர்களின் முயற்சி விரசமும் ஆபாசமும் கலந்த படைப்புகளையே உருவாக்கியது.
சந்துமேனனின் மற்றொரு புதினம் ‘சாரதா’ என்பதாகும். இதன் இரண்டாம் பாகத்தை எழுதுவதற்கு முன்னரே இவர் இறந்தார். அதனால், முதல் பாகத்தோடே விளங்கும் சாரதா, முற்றுப்பெறாததாயினும், சிறந்த கலைச் சிற்பமாக விளங்குகிறது. இப்புதினம் நீதித்துறைத் தொடர்பான நீதிமன்றங்களைச் சார்ந்து வாழும் வழக்கறிஞர், வாதிப் பிரதிவாதிகள், தரகர்கள், குடும்பத் தலைவர் போன்ற பல்வகைப் பட்ட மக்கள் வாழ்க்கையின் இயல்புகளைச் சுவைபடக் கூறுகிறது.
‘சந்துமேனனின் புதினங்கள் வெளிவந்த பின்னர்ச் சிறிது காலத்திற்கு, அவற்றின் அமைப்பில், அவற்றோடு ஒப்பிடக்கூடிய வேறொரு புதினம் தோன்றவில்லை’ என்று கூறுமளவு சிறப்புற்று விளங்கிய இவர் கி.பி. 1899–ஆம் ஆண்டில் காலமானார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சந்துமேனன்"/>
<section begin="சந்துரகி"/>
{{dhr}}
{{larger|<b>சந்துரகி</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளதோர் ஊர். இங்குத் தொன்மையான சிவன் கோயிலொன்றும் மடாலயமும் உள்ளன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு இக்கோவிலும் மடாலயமும் சேதி (Chedi) அரசர்களால் கட்டப்பட்டவை எனக் கூறுகிறது. இம்மடாலயம் கி.பி. 972–இல் கட்டிமுடிக்கப்பட்டது. இங்குள்ள சிவன் கோயில், மடாலயத்தை விடக் காலத்தால் முற்பட்டது. அது கி.பி. 947–இல் கட்டப்பட்டதாக ஆர்.டி. பானர்சி (R.D. Banarji) என்பார் கூறுகிறார்.
அக்கோயில் ஓர் உயர்ந்த மேடைமீது கட்டப்பட்டுள்ளது. கருவறை வட்ட வடிவமுடையது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 395
|bSize = 480
|cWidth = 211
|cHeight = 155
|oTop = 58
|oLeft = 238
|Location = center
|Description =
}}
{{center|சந்துரகிக் கோயில்}}
கோயில் இடைக்கழி மண்டபத்தையும் கொண்டுள்ளது. வரிவடிவச் சிகரத்தையுடைய இக்கோயில் மண்டபத்தின் கூரை, கூம்பு வடிவமுடையது. இக்கோயிலின் மாடக் குழியில் நடராசரின் சிற்பம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சந்துரகி"/>
<section begin="சந்தேலர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சந்தேலர்கள்:</b>}} இவர்கள் இராசபுத்திர மரபினர் ஆவர். இவர்கள் பண்டல்கண்டு என்னும் பகுதியில் ஆட்சி செய்தனர். அது நருமதை நதிக்கும் யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இவர்களது தலைநகரம் கலிஞ்சர் என்பதாகும்.
சந்தேலர் (Chandellas) குல முதல் மன்னர் தங்கா என்பவர். அவர் சந்தேலர் மரபினரின் ஆட்சியை ஏற்படுத்திப் புகழ்பெற்ற அரசராக விளங்கினார். அவருக்குப்பின் அவர் மகன் கண்டா என்பவரும் கண்டாவின் மகன் வித்தியாதரர் என்பவரும் அரசராயினர். வித்தியாதரா கசினிமாமூதை எதிர்த்துத் தோற்றார். கசினி மாமூது மீண்டும் கி.பி. 1019–இலும் கி.பி. 1022–இலும், கலிஞ்சர்மீது படை எடுத்தார். அவரால் பெரும் பொருள்களைக் கவர்ந்து செல்ல முடியவில்லையாயினும் வித்தியாதரரிடமிருந்து பெரும் பொருள்களைப் பெற்றுக் கொண்டு நட்புறவையும் ஏற்படுத்திக் கொண்டார். அதன்பின் வித்தியாதரர், திரிபுரி என்னும் இடத்தில் ஆட்சி புரிந்த பரமார போசன், காலசூரி சந்திரன் என்ற அரசர்களையும் தோற்கடித்தார். வித்தியாதரரின் மகன் விசயபாலனும் காலசூரி கங்கேய தேவன் என்ற அரசனை வென்றான். விசய பாலன் மகன் தேவேந்திரவர்மன் கி.பி. 1050–இல் ஆட்சிக்கு வந்தான். ஏறக்குறைய கி.பி. 1073–இல் அவன் இளைய சகோதரன் கீர்த்திவர்மன் ஆட்சிக்கு வந்தான். அவனைக்<noinclude></noinclude>
slkm9iuot0pkjtfs6fi7m0rjrapas63
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/396
250
648467
1951980
2026-07-07T14:49:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலசூரி கர்ணதேவன் என்ற அரசர் போரில் தோற்கடித்தார். பிறகு கீர்த்திவர்மனுடைய சிற்றரசர் கோபாலன் கர்ண தேவனைத் தோற்கடிந்தார். கீர்த்திவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தேலர்கள்|370|சந்தோலி}}</noinclude>காலசூரி கர்ணதேவன் என்ற அரசர் போரில் தோற்கடித்தார். பிறகு கீர்த்திவர்மனுடைய சிற்றரசர் கோபாலன் கர்ண தேவனைத் தோற்கடிந்தார். கீர்த்திவர்மன் கி.பி. 1090–இல் கலிஞ்சார்மீது படையெடுத்த பஞ்சாபின் படையைத் தோற்கடித்தார்.
சந்தேலர்கள் மரபில் மிகவும் புகழ்பெற்ற அரசர் கீர்த்திவர்மனேயாவர். பிரபோத சந்திரோதயம் என்னும் நாடகம் இந்த மன்னர் சபையில் நடிக்கப் பெற்றது. இந்நாடகம் இம்மன்னரைப் பற்றியதாகும். மேலும், கீர்த்திசாகர் என்னும் ஏரியும் இவரை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. இவரது காலத்துத் தங்க நாணயங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மரபின் கடைசி மன்னரான பரமார்த்தி என்பவர் பிருதிவிராசனாலும் கி.பி. 1203–இல் குதுப்பு தீன் ஐபக்கு என்னும் அடிமை மரபுச் சுல்தானாலும் தோற்கடிக்கப்பட்டார். பிறகு இம்மரபினர் பண்டல் கண்டு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பிற்காலத்தில் அக்பரால் தோற்கடிக்கப்பட்ட இராணி துர்க்காவதி சந்தேலர்கள் மரபைச் சேர்ந்தவரேயாவர். இந்த மரபினரே இராசபுத்திரர்களுள் மிகப் பழைய மரபினெரென்பது கூறப்படுகிறது. அக்பர் காலத்தில் இம்மரபு அழிந்தது. இவர்கள் கசுராகோவில் ஏற்படுத்திய உலகப் புகழ்பெற்ற கோயில்கள் இந்தியாவின் சிற்பத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
{{Right|<b>அ.சு.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Majumdar, R.C.,</b> (General Edition) The Struggle for Empire, History and Culture of the India People. Vol. V., Bharatiya Vidya Bhavan, Bombay, 1966.
<b>Ray, H.C.,</b> Dynastic History of Northern India, Vol. II., Calcutta, 1936.
<b>Rose, N.S.,</b> History of the Chandellas of Jejakabhukti, Calcutta, 1956.
<section end="சந்தேலர்கள்"/>
<section begin="சந்தோலி"/>
{{dhr}}
{{larger|<b>சந்தோலி</b>}} தொல்லியல் சிறப்புப் பெற்ற ஊர். சந்தோலி (Chandole) மகாராட்டிர மாநிலத்தில் பூனா மாவட்டத்தில் கோது (Ghod) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் சின்ன சந்தோலி என்றும், பெரிய சந்தோலி என்றும் இருபகுதிகளையுடையது. இவ்வூரில் தக்காணக் கல்லூரித் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொண்டனர். சந்தோலி-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 396
|bSize = 480
|cWidth = 328
|cHeight = 244
|oTop = 319
|oLeft = 73
|Location = center
|Description =
}}
{{center|சந்தோலி ஈமத்தாழிகள்}}<noinclude></noinclude>
awd5n1adns3w8ro1q81c46635txgfrb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/397
250
648468
1951982
2026-07-07T15:02:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யில் இடைப் பழங்கற்காலக் கருவிகளும், புதிய கற்காலக் கருவிகளும் பெருமளவில் கிடைக்கின்றன. சோர்வே பண்பாட்டுக் (Jorwe culture) கல்செப்புக் காலக் கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்நியாசம்|371|சந்நியாசம்}}</noinclude>யில் இடைப் பழங்கற்காலக் கருவிகளும், புதிய கற்காலக் கருவிகளும் பெருமளவில் கிடைக்கின்றன. சோர்வே பண்பாட்டுக் (Jorwe culture) கல்செப்புக் காலக் கூறுகளும் அகழாய்வுகளால் வெளிப்பட்டன.
சந்தோலி அகழாய்வில் ஊரிருக்கைப் பகுதியில் தொன்மையான வீட்டின் சமையலறைப்பகுதி எச்சங்கள் வெளிப்பட்டன. அகழாய்வில் 24 கல்செப்புக் கால ஈமக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் தாழிகளில் வைத்தே இறந்தவர்களைப் புதைத்துள்ளனர். இத்தாழிகள் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் உள்வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்டன. கிடைத்த 24 ஈமத்தாழிகளுள் 23 தாழிகளில் குழந்தைகளின் எலும்புகள் காணப்பட்டன. ஒன்றில் வயது வந்த எலும்புக்கூடு காணப்பட்டது. இத்தாழிகள் கைகளால் செய்யப்பட்டு விளிம்பில் கைவிரல்கள் பதித்துள்ளமை தாழிகளில் காணப்படுகிறது. வீட்டுப்பகுதியின் அடியிலேயே இவை பெரும்பாலும், புதைக்கப்பட்டன. இங்குச் சோர்வே மட்கலன் மாளவ மட்கலன், சிவப்பு மட்கலன், கறுப்பு-சிவப்பு மட்கலன் (Black and red ware). பழுப்பு நிற மட்கலன் போன்றவை கிடைத்துள்ளன. அவற்றுடன் மணிகள், சுடுமண் பொம்மைகள், விளக்குகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இங்கு வசித்த மக்கள் வீடுகளைக் களிமண் சுவர் அமைத்து மூங்கில்களைப் பயன்படுத்திக் கட்டினர்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சந்தோலி"/>
<section begin="சந்நியாசம்"/>
{{dhr}}
{{larger|<b>சந்நியாசம்:</b>}} பகவத் கீதையில் சந்நியாசம் என்பதற்கு மனிதன் செய்கின்ற வினைகளுக்குப் பலன்களைப் பற்றி விரும்பாமலிருத்தல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. கண்ணன் அர்ச்சுனனிடம் அவனுக்கு விதிக்கப்பட்ட கருமத்தைப் பலன் கருதாமல் செய்ய வேண்டுமென்றும், கருமத்தைச் செய்வதில் விருப்போ வெறுப்போ கொள்ளக் கூடாது என்றும் கூறினார். மனிதன் தனக்கென்று எதுவும் செய்யாமல், இறைவனுக்கே என்னும் எண்ணத்தில் செயற்படல் வேண்டும். தான் என்னும் எண்ணத்தில் செய்தால் அதன் பலன் செய்தவனைச் சாரும். அதன் காரணமாகப் பிறவி அமையும். சந்நியாச நிலையினை இல்லறத்தில் இருந்து கொண்டே அடையலாம். பிரமசாரி, இல்லறத்தான், வானப்பிரத்தன், சத்தியாசி என்று நான்கு நிலைகள் கூறப்பட்டுள்ளன. சந்நியாச நிலையானது; மிகவும் உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. நியாசிக்கு விவேகமும், வைராக்கியமும் தேவை என்று விவேகானந்தர் கூறுகிறார். விவேகம் என்பது நிலையானது, நிலையற்றது என்று பொருள்களைப் பிரித்து உணரும் தன்மை. வைராக்கியம் என்பது நிலையான பொருளாகிய இறைவனிடம் மாற்றமுடியாத நம்பிக்கை வைப்பது.
உலகிலுள்ள மக்களனைவரும் முனிவர், தேவர், தென்புலத்தார் என்ற மூன்று பேருக்கும் கடனாளிகள். வேதங்கள் பாராயணம் செய்வதால் முனிவர்களின் கடனையும், வேள்வி செய்வதால் தேவர்களுடைய கடனையும், மக்களைப் பெறுதலால் தென் புத்தார் கடனையும் தீர்க்கலாம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஒருவன் பிரமசரியத்திலிருந்து முறையாகச் சந்நியாசத்தையடைய வேண்டும். இது கிரம சந்நியாசம் எனப்படும். விவேகானந்தர் போன்ற வைராக்கியமுடையவர் பிரமசரியத்திலிருந்தே சந்நியாசத்தை மேற்கொண்டனர். சந்தியாசிகள் இன்ப துன்ப உணர்வுகளைச் சமமாகக் கருதுவார்கள்; காவியுடை உடுத்திருப்பார்கள்; எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவன் எண்ணத்துடன் செய்வார்கள்; உலகத்திலே இருந்தாலும், உலகப் பொருள்களில் நாட்டமில்லாதிருப்பார்கள். இராமகிருட்டிணர் படகு தண்ணீரின் மேல் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் செல்லக்கூடாது என்று எடுத்துக்காட்டு கூறுவார்.
சந்நியாச ஆசிரமத்தில் ஏகதண்டம், திரிதண்டம் எனவும், தாடி வளர்த்தல், மழித்தல் எனவும் செயல் முறைகள் காணப்படுகின்றன. சந்நியாசிகள், குடீசகன், பகதகன், கம்சன், பரமகம்சன் என்று நால்வகைப்படுவர். குடீசகன் வைராக்கியமுடையவன். ஆனால், உறவினர்களிடம் பிச்சை எடுத்து உண்பான். பகூதகன் உலகப் பற்றில்லாதவன். உறவினரிடம் பிச்சை கேட்காமல், மற்ற ஏழு வீடுகளில் பிச்சையெடுத்துண்பான். கம்சன் என்பவன் மலைகளிலும் நதிக்கரை மரத்தடி ஆகியவற்றிலும் வசிப்பவன். விரதம் அடிக்கடி இருப்பான். கிராமத்தில் ஒருநாளும், நகரத்தில் ஐந்து நாட்களும் இருப்பான். பரமகம்சன் என்பவன் இந்திரியங்களையடக்கிப் பிரமஞானத்திலே தியானத்தில் அமர்ந்திருப்பான். பிச்சை ஐந்து வகைப்படும். மாதூகரம் என்றால் சிறிது சிறிதாகச் சேர்த்து வைப்பது. பிராக்குப் பிரணிதம் என்றால் முன்னரே திட்டம் செய்யப்பட்டது. அயாசிதம் என்றால் தன்னால் வேண்டப்படாதது. தற்காலிகம் என்றால் முன்பே தேர்ந்தது. உபமன்னம் என்றால் கேட்காமலே கிடைப்பது. இவர்கள் பல இடங்களுக்குச் செல்வார்கள். காசி முதல் கன்னியாகுமரி வரை செல்வார்கள். இவர்களுக்கென்று நிலையான இடம் கிடையாது. ஆடி முதல் நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்க வேண்டும் என்று பெரியோர் கூறுவர். இப்படித் தங்குவதைச் சாதுர்மாசியம் என்பர். இத்தகைய விரதமிருப்பவர்கள் கடவுளைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள். அவர்கள் இறந்தால் பூமியில் புதைத்து விடுவார்கள். அவர்களின் ஈமச் சடங்குகளைச் சீடர்கள் செய்வார்கள்.
{{nop}}<noinclude>
<b>வா.க. 8 – 24அ</b></noinclude>
kcc7hibsw0zpfadap7tsn5ee2e3kjwe
கலைஞர் கடிதம் 4/001
0
648469
1951985
2026-07-07T15:13:51Z
Info-farmer
232
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="15"to="19" fromsection="" tosection="" />
1951985
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="15"to="19" fromsection="" tosection="" />
m7a2aqca1tvd99q9e8hx5w2ualjhnl7
1951986
1951985
2026-07-07T15:14:59Z
Info-farmer
232
+ <pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="15"to="19" fromsection="" tosection="" />
1951986
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = ←[[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="15"to="19" fromsection="" tosection="" />
k17yf22rghbi0ue4mdclwcc7qxak6xb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/398
250
648470
1951996
2026-07-07T16:51:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சந்நியாச யோகம் என்ற அத்தியாயத்தில் கண்ணன் பின்வருமாறு கூறுகிறார். கருமயோகமின்றித் துறவு கடினம். எனவே, கருமபோகம் செய்பவன் விரைவில் பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்தபங்கிநியாயம்|372|சபதமாதர்கள்}}</noinclude>சந்நியாச யோகம் என்ற அத்தியாயத்தில் கண்ணன் பின்வருமாறு கூறுகிறார். கருமயோகமின்றித் துறவு கடினம். எனவே, கருமபோகம் செய்பவன் விரைவில் பிரமத்தையடைகின்றான். தனது ஆத்மாவே அனைத்து உயிர்களுக்கும் உள்ள ஆத்மா என அறிந்தவன் எந்தக் கருமம் செய்யினும் அவைகளால் கட்டுண்பதில்லை. அவன் அந்தணனிடமும், மாமிசமுண்டு வாழும் புலையனிடமும், யானையிடமும் நாயினிடமும் சமநோக்குடையவனாயிருப்பான். தாமரையிலையில் தண்ணீர் போல் அவனிடம் வினைப் பயன்கள் ஒட்டுவதில்லை. புறப்பற்றுகளைத் துறந்து, புருவ நடுவே பார்வையை நிறுத்தி, பிராண, அபான மூச்சுக்காற்றை நெறிப்படுத்தி, புலன் புத்திகளை வென்று, ஆசை, வெகுளி அச்சம் தவிர்த்து, உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்வதில் இன்புற்று, பிரம சொரூபத்தை எப்பொழுதும் மனத்தில் வைத்திருக்கும் முனிவன் சீவன் முத்தனாவான்.
சந்நியாசம் என்றால் நன்றாக விட்டுவிடல் என்று பொருள். மாயையையும், கருமபந்தங்களையும் விட்டொழித்துச் சந்நியாசம் பேணுவது என்பது சிறந்த தவ வாழ்க்கையாகும். {{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணைநூல்கள்:</b>
<b>Radhakrishoau S.,</b> Indian Philosphy, Vol I, Blackie & Son Publishers PVT. Ltd, Madras, 1983.
<b>Suda. J.P.,</b> Religions in India, A Study of Their Essential Unity, Sterling Publihsers PVT Ltd, 1978.
<section end="சந்நியாசம்"/>
<section begin="சப்தபங்கிநியாயம்"/>
{{dhr}}
{{larger|<b>சப்தபங்கிநியாயம்:</b>}} சமணர்களின் சிறப்பான தத்துவம் அநேகாந்த வாதம் எனப்படும். இந்த உலகிலுள்ள பொருள்கள், அந்தப் பொருள்களிலுள்ள குணவியல்புகளாலானவை. ஒவ்வொரு பொருளும் அதனிடத்துள்ள குணவியல்புகள் மட்டுமன்றி, அதனிடத்தில்லாத தன்மைகளாலும் ஆயது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனை அவனுடைய குணங்களும், அவனிடமில்லாத குணங்களும் சேர்ந்தே உருவாக்குகின்றன. அவன் சிவந்த நிறமுடையவன் என்றால், கருநிறம், நீலநிறம், வெண்ணிறம் அவனிடம் இல்லை என்ற கருத்தும் சேர்ந்துதான் அவன் சிவந்த நிறமுடையவன் என்று கூறப்படுகிறது. ஒரு பொருளைப் பற்றிய ஒரு கருத்து ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது சரியாகத் தோன்றும். மற்றொரு கோணத்திலிருந்து நோக்கும்பொழுது அதற்கு எதிரான கருத்து சரியாகத் தோன்றும். இதனைக் கருத்திற் கொண்டே எதைச் சொல்லினும் அங்ஙனமிருக்கலாம் என்னும் பொருள்படும் சியாத வாதத்தைச் சமணர் கைக் கொள்வர். எப்பொருளைப் பற்றியும் எந்த ஒரு முடிவும் முடிந்த முடிவாகாது. அது யானையின் ஒவ்வோர் உறுப்பையும் தடவிப் பார்த்த குருடர் ஒவ்வொருவரும் கொண்ட தப்பான முடிவு போன்றதாகும். முடிவுகள் பல ஆகலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலிருந்து நோக்கச் சரியானதாகும். இங்ஙனம் பல முடிவுகளை அநேகாந்தவாதம் என்று கூறுவர். பல முடிவுகளையும் சப்தபங்கி எனப்படும் ஏழுபகுதிகளும் அடக்குவர் சமணர். சிவஞான முனிவர் கூறுகின்ற எடுத்துக்காட்டு பின்வருமாறு: உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்று கேட்டதற்கு, உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையுமாம், சொல்லொணாத தாம், உண்டுமாம் சொல்லொணாததுமாம், இல்லையுமாம் சொல்லொணாததுமாம், உண்டுமில்லையுமாம் சொல்லொணாததுமாம் என்று ஏழு வகையாகக் கூறுவர். உண்டு இல்லை என்று முரண்பாடான இரு இயல்புகள் எவ்வாறு வரலாம் என்ற கேள்வி எழும். அதற்கு எடுத்துக்காட்டாக, ஒருபொன் ஆபரணத்தைக் குறிப்பிட்டு, அது உளது என்றால், பொன்னாய் உள்ளது என்று பொருள். அது இல்லை என்றால் அது வெள்ளியாய் இல்லை என்று பொருள். மனித அறிவு, பகுதி அறிவேயொழிய முற்றறிவு ஆகாது. கேவலஞானி ஒருவனே முழுமையான அறிவு பெற வல்லவன். மேலும் இவ்வநேகாந்த வாதம், மற்றத் தத்துவ ஞானிகளின் முடிவுகளிலும் உண்மை உண்டு என்பதைச் சமணர் ஏற்கும் பரந்த மனப்பான்மையுடையவர் என்பதைக் காட்டும். ஆனால், மற்றத் தத்துவ ஞானிகள், அவர்கள் கொள்கையே முடிந்த முடிவு என்று கூறுவதையும் சமணர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணைநூல்:</b>
<b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy Vol. I Blackie & Son Publishers PVT Ltd., 1983.
<section end="சப்தபங்கிநியாயம்"/>
<section begin="சப்தபதி"/>
{{dhr}}
{{larger|<b>சப்தபதி:</b>}} இந்துத் திருமணத்தில் மணமகனும் மணமகளும் ஒன்றாக இணைந்து புனிதத் தீயைச் சுற்றி ஏழடி எடுத்து வைத்து வலம் வரும் ஒரு சடங்கு சப்தபதி (Saptapadi) சடங்காகும். இச்சடங்கு நிறை வேற்றப்படும்போதே இந்துத் திருமணமொன்று நிறைவுற்றதாகக் கொள்ளப்படும். இது 1955–ஆம் ஆண்டு இந்துத் திருமணச் சட்டத்தின் 7–ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>பூ.வே.</b>}}
<section end="சப்தபதி"/>
<section begin="சப்தமாதர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சப்தமாதர்கள்</b>}} இந்தியாவின் பல பகுதிகளிலும் வணங்கப்படும் பெண் தெய்வங்கள் எழுவர் மாதர் என வழங்கப்படுவர். பிராமி, வைணவி, இந்திராணி, சாமுண்டி, மகேசுவரி, கௌமாரி, வராகி ஆகிய எழுவரே சப்தமாதர்கள் எனக் குறிக்கப்படுவர். இவர்<noinclude></noinclude>
gbdasfnl4gnprhhmaczuu2g9qnpka7j
1951997
1951996
2026-07-07T16:51:44Z
Desappan sathiyamoorthy
14764
1951997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்தபங்கிநியாயம்|372|சப்தமாதர்கள்}}</noinclude>சந்நியாச யோகம் என்ற அத்தியாயத்தில் கண்ணன் பின்வருமாறு கூறுகிறார். கருமயோகமின்றித் துறவு கடினம். எனவே, கருமபோகம் செய்பவன் விரைவில் பிரமத்தையடைகின்றான். தனது ஆத்மாவே அனைத்து உயிர்களுக்கும் உள்ள ஆத்மா என அறிந்தவன் எந்தக் கருமம் செய்யினும் அவைகளால் கட்டுண்பதில்லை. அவன் அந்தணனிடமும், மாமிசமுண்டு வாழும் புலையனிடமும், யானையிடமும் நாயினிடமும் சமநோக்குடையவனாயிருப்பான். தாமரையிலையில் தண்ணீர் போல் அவனிடம் வினைப் பயன்கள் ஒட்டுவதில்லை. புறப்பற்றுகளைத் துறந்து, புருவ நடுவே பார்வையை நிறுத்தி, பிராண, அபான மூச்சுக்காற்றை நெறிப்படுத்தி, புலன் புத்திகளை வென்று, ஆசை, வெகுளி அச்சம் தவிர்த்து, உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்வதில் இன்புற்று, பிரம சொரூபத்தை எப்பொழுதும் மனத்தில் வைத்திருக்கும் முனிவன் சீவன் முத்தனாவான்.
சந்நியாசம் என்றால் நன்றாக விட்டுவிடல் என்று பொருள். மாயையையும், கருமபந்தங்களையும் விட்டொழித்துச் சந்நியாசம் பேணுவது என்பது சிறந்த தவ வாழ்க்கையாகும். {{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணைநூல்கள்:</b>
<b>Radhakrishoau S.,</b> Indian Philosphy, Vol I, Blackie & Son Publishers PVT. Ltd, Madras, 1983.
<b>Suda. J.P.,</b> Religions in India, A Study of Their Essential Unity, Sterling Publihsers PVT Ltd, 1978.
<section end="சந்நியாசம்"/>
<section begin="சப்தபங்கிநியாயம்"/>
{{dhr}}
{{larger|<b>சப்தபங்கிநியாயம்:</b>}} சமணர்களின் சிறப்பான தத்துவம் அநேகாந்த வாதம் எனப்படும். இந்த உலகிலுள்ள பொருள்கள், அந்தப் பொருள்களிலுள்ள குணவியல்புகளாலானவை. ஒவ்வொரு பொருளும் அதனிடத்துள்ள குணவியல்புகள் மட்டுமன்றி, அதனிடத்தில்லாத தன்மைகளாலும் ஆயது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனை அவனுடைய குணங்களும், அவனிடமில்லாத குணங்களும் சேர்ந்தே உருவாக்குகின்றன. அவன் சிவந்த நிறமுடையவன் என்றால், கருநிறம், நீலநிறம், வெண்ணிறம் அவனிடம் இல்லை என்ற கருத்தும் சேர்ந்துதான் அவன் சிவந்த நிறமுடையவன் என்று கூறப்படுகிறது. ஒரு பொருளைப் பற்றிய ஒரு கருத்து ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது சரியாகத் தோன்றும். மற்றொரு கோணத்திலிருந்து நோக்கும்பொழுது அதற்கு எதிரான கருத்து சரியாகத் தோன்றும். இதனைக் கருத்திற் கொண்டே எதைச் சொல்லினும் அங்ஙனமிருக்கலாம் என்னும் பொருள்படும் சியாத வாதத்தைச் சமணர் கைக் கொள்வர். எப்பொருளைப் பற்றியும் எந்த ஒரு முடிவும் முடிந்த முடிவாகாது. அது யானையின் ஒவ்வோர் உறுப்பையும் தடவிப் பார்த்த குருடர் ஒவ்வொருவரும் கொண்ட தப்பான முடிவு போன்றதாகும். முடிவுகள் பல ஆகலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலிருந்து நோக்கச் சரியானதாகும். இங்ஙனம் பல முடிவுகளை அநேகாந்தவாதம் என்று கூறுவர். பல முடிவுகளையும் சப்தபங்கி எனப்படும் ஏழுபகுதிகளும் அடக்குவர் சமணர். சிவஞான முனிவர் கூறுகின்ற எடுத்துக்காட்டு பின்வருமாறு: உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்று கேட்டதற்கு, உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையுமாம், சொல்லொணாத தாம், உண்டுமாம் சொல்லொணாததுமாம், இல்லையுமாம் சொல்லொணாததுமாம், உண்டுமில்லையுமாம் சொல்லொணாததுமாம் என்று ஏழு வகையாகக் கூறுவர். உண்டு இல்லை என்று முரண்பாடான இரு இயல்புகள் எவ்வாறு வரலாம் என்ற கேள்வி எழும். அதற்கு எடுத்துக்காட்டாக, ஒருபொன் ஆபரணத்தைக் குறிப்பிட்டு, அது உளது என்றால், பொன்னாய் உள்ளது என்று பொருள். அது இல்லை என்றால் அது வெள்ளியாய் இல்லை என்று பொருள். மனித அறிவு, பகுதி அறிவேயொழிய முற்றறிவு ஆகாது. கேவலஞானி ஒருவனே முழுமையான அறிவு பெற வல்லவன். மேலும் இவ்வநேகாந்த வாதம், மற்றத் தத்துவ ஞானிகளின் முடிவுகளிலும் உண்மை உண்டு என்பதைச் சமணர் ஏற்கும் பரந்த மனப்பான்மையுடையவர் என்பதைக் காட்டும். ஆனால், மற்றத் தத்துவ ஞானிகள், அவர்கள் கொள்கையே முடிந்த முடிவு என்று கூறுவதையும் சமணர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணைநூல்:</b>
<b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy Vol. I Blackie & Son Publishers PVT Ltd., 1983.
<section end="சப்தபங்கிநியாயம்"/>
<section begin="சப்தபதி"/>
{{dhr}}
{{larger|<b>சப்தபதி:</b>}} இந்துத் திருமணத்தில் மணமகனும் மணமகளும் ஒன்றாக இணைந்து புனிதத் தீயைச் சுற்றி ஏழடி எடுத்து வைத்து வலம் வரும் ஒரு சடங்கு சப்தபதி (Saptapadi) சடங்காகும். இச்சடங்கு நிறை வேற்றப்படும்போதே இந்துத் திருமணமொன்று நிறைவுற்றதாகக் கொள்ளப்படும். இது 1955–ஆம் ஆண்டு இந்துத் திருமணச் சட்டத்தின் 7–ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>பூ.வே.</b>}}
<section end="சப்தபதி"/>
<section begin="சப்தமாதர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சப்தமாதர்கள்</b>}} இந்தியாவின் பல பகுதிகளிலும் வணங்கப்படும் பெண் தெய்வங்கள் எழுவர் மாதர் என வழங்கப்படுவர். பிராமி, வைணவி, இந்திராணி, சாமுண்டி, மகேசுவரி, கௌமாரி, வராகி ஆகிய எழுவரே சப்தமாதர்கள் எனக் குறிக்கப்படுவர். இவர்<noinclude></noinclude>
ckfa0bqw70optkn41t5mpfj41mgay17
பயனர்:Leelasuresh37
2
648471
1951998
2026-07-07T17:05:01Z
Leelasuresh37
16607
"நான் லீலா சுரேஷ். முதுகலை தமிழ் பட்டதாரி ✨. பிடித்த புத்தகங்கள் வேள்பாரி, பொன்னியின் செல்வன்& கண் சிமிட்டும் விண் மீன்கள் மற்றும் பல 🥰"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951998
wikitext
text/x-wiki
நான் லீலா சுரேஷ். முதுகலை தமிழ் பட்டதாரி ✨. பிடித்த புத்தகங்கள் வேள்பாரி, பொன்னியின் செல்வன்& கண் சிமிட்டும் விண் மீன்கள் மற்றும் பல 🥰
4741hp5jjenuwvknyzc3ogzf20rwbjb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/399
250
648472
1951999
2026-07-07T17:07:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் முறையே பிரமன், திருமால், இந்திரன், எமன், சிவன், முருகன், பலராமன் ஆகியோர் தம் சக்திகள் (மனைவிகள்) ஆவர். இவர்களது வழிபாடு தாய் வழிபாட்டின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்தமாதர்கள்|373|சப்தமாதர்கள்}}</noinclude>கள் முறையே பிரமன், திருமால், இந்திரன், எமன், சிவன், முருகன், பலராமன் ஆகியோர் தம் சக்திகள் (மனைவிகள்) ஆவர். இவர்களது வழிபாடு தாய் வழிபாட்டின் ஓர் உறுப்பாகவே கருதப்படுகிறது. தமிழகத்தில் தாய் வழிபாடு ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நிலவியிருந்தது என்பதனை ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த தாய் உருவத்தால் அறியலாம். சப்தமாதர் உருவங்கள் தமிழகத்தின் பல இடங்களில் காணப்படுகின்றன. அரப்பாப் (Harappa) பண்பாட்டுக் காலத்தைச் சார்ந்த முத்திரைத் தகடு ஒன்றில் தாய் தெய்வ உருவமூம், அத்துடன் ஏழு துணைப் பெண் தெய்வ உருவங்களும் வடிக்கப்பட்டிருப்பதாக அறிஞர் கருதுகின்றனர். இந்தத் துணைப் பெண் தெய்வங்கள் ஏழும் தாய்மார் எழுவரையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இருக்கு வேதத்திலும் சப்தமாதர் பற்றிய குறிப்பு உள்ளது. இருப்பினும் இவர்களது பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தியா முழுவதிலும் பரவலாகக் காணப்படும் சப்தமாதர் வழிபாடு முதன்முதலாகச் சாளுக்கியரது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டில்) முக்கியத் துவம் பெற்றது. முற்காலச் சாளுக்கியர்கள் தங்களைச் சப்தமாதர்கள் (சத்யோக மாத்ரு) வளர்த்ததாகக் கூறிக்கொள்கின்றனர். மேலும் அய்கொளே, எல்லோரா முதலான இடங்களில் சாளுக்கியர்கள் சப்தமாதர் சிற்பங்களைச் செய்துள்ளனர். சாளுக்கியரின் செப்புப் பட்டயங்களிலும் சப்தமாதருக்கு வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்லவர், முத்தரையர், முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர வேந்தர் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் இவ்வழிபாடு இருந்தது என்பதனைச் சிற்பச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளாலும் அறியலாம். காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் பழமையான சப்தமாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன. முத்தரையர்களின் கி.பி. 8–ஆம் நூற்றாண்டுக் குடைவரைக் கோயில்களில் சப்தமாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருச்சி மாவட்டம், ஆலம்பாக்கத்தில் (லால்குடி வட்டம்) சோழர் காலத்தில் சப்தமாதருக்கெனத் தனிக் கோயில் கட்டப்பட்டது. செங்கற்பட்டு மாவட்டம் வேளச்சேரியில் சப்தமாதர் கோயில் இருந்தது என்பதனைக் கல்வெட்டுச் செய்தியால் அறியலாம். செங்கற்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் கிடைத்துள்ள சப்தமாதர் தொகுதியே தமிழகத்தில் மிகப் பழமைவாய்ந்ததாகும் இதுகாறும். சப்தமாதரின் செப்புப் படிமங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. ஆனால், வட இந்தியாவில் இமத்பூர் என்ற
இடத்தில் பிராமணி, கௌமாரி, வைணவி ஆகிய மூவரது செப்புத் திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் சப்தமாதருக்குத் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டு, அவைகளுக்குக் கொடைகள் அளிக்கப்பட்டமை குறித்துக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
<b>உருவ அமைப்பு:</b> பொதுவாகச் சப்தமாதர் உருவங்கள் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கைக-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 399
|bSize = 480
|cWidth = 419
|cHeight = 229
|oTop = 349
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{center|சப்தமாதர்கள்}}<noinclude></noinclude>
62xa6vszw8lkmboe49bnni8719d8ppj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/400
250
648473
1952000
2026-07-07T17:26:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளுடன் காணப்படுகின்றன. இவர்கள் ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பதுபோல் வடிக்கப்பெறுவர். தமிழகத்தில் காணப்படும் சப்தமாதர் சிற்பங்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்தமாதர்கள்|374|சப்தரிசி}}</noinclude>ளுடன் காணப்படுகின்றன. இவர்கள் ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பதுபோல் வடிக்கப்பெறுவர். தமிழகத்தில் காணப்படும் சப்தமாதர் சிற்பங்களுடன் சிவனும் விநாயகரும் காணப்படுவர். சிவன் வீணாதரராகவோ வீரபத்திரராகவோ சப்தமாதர்களின் வலப்புறத்திலும், விநாயகர் இடப்புறத்திலும் இடம் பெறுவர். மாதர் எழுவரும் இடக்காலை மடக்கி ஆசனத்தின்மீது வைத்து வலக்காலைக் கீழே தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருப்பர். இவர்களின் மேலிரு கைகள் தம் ஆண் கடவுளரின் படைக்கலன்களைத் தாங்கியும், கீழிரு கைகள் அபயத்திலும் வரதத்திலும் இருக்கும். இவர்கள் வாகனங்களும் கொடிகளும் கொண்டிருப்பர். பொதுவாக, அமர்ந்த நிலையில் காணப்படும் இவர்கள் சில இடங்களில் நின்ற நிலையிலும் காணப்படுகின்றனர்; சில இடங்களில் இரண்டு கைகளோடும் காணப்படுவர்; தாய்மார்தம் உருவ அமைப்புகளிலும் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் எழுவரும் ஒரே தன்மையான முகத்தோடும், சிலவற்றில் தத்தமக்குரிய முகத்தோடும் காணப்படுவர். முகம் ஒரே தன்மையாக இருப்பின் அவர்களின் வாகனங்களைக் கொண்டும், படைக் கலன்களைக் கொண்டுமே அவர்களை யார் யார் என அடையாளம் காணமுடியும். சில இடங்களில் எழுவரும் மும்மூன்று தலைகளுடன் காணப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் சப்தமாதர் ஒரே கற்பலகையில் செதுக்கப்படாமல் தனித்தனி உருவங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளனர். முற்காலத்திய (கி.பி. 7–ஆம் நூற்றாண்டு) சப்தமாதர் சிற்பங்களில் சிலர் தங்கள் வாகனங்களின்மீதே அமர்ந்துள்ள வரிசையில் இடமாற்றம் காணப்படுகிறது. இம்மாற்றத்திற்குச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. எதிரிகள் முறியடிக்கப்பட வேண்டுமெனில், பிராமி நடுவில் அமைக்கப்படுதல் வேண்டும் என்றும், ஊரில் மக்கள்தொகை பெருகவேண்டுமெனில் சாமுண்டி நடுவில் வைக்கப்படல் வேண்டும் என்றும் கூறுகின்னர்.
சப்தமாதர்களுடன் சிவபெருமான் நாட்டியமாடுவது போலவும் சிற்பங்களில் காட்டப்படுவதுண்டு. திருப்பரங்குன்றத்தில் ஆனந்த தாண்டவமாடுகின்ற சிவபெருமானின் இடப்புறத்தில் சப்தமாதர்கள் நாட்டியமாடும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. இதனைப் போன்று மேலைச் சாளுக்கியரின் கலைப் பணியில் அய்கொளேவிலும் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டு), கூர்ச்சரப் பிரதிகாரர் கலைப் பணியில் இராசசுத்தானத்தில் ஆபானேரியிலும் (கி.பி. 9–ஆம் நூற்றாண்டு) காணப்படுகின்றன. கூர்ச்சரப் பிரதிகாரர் கலைப்பாணியில் கணேசரும் சிவபெருமானும் சப்தமாதருடன் நடனமாடும் காட்சி அழகாக உள்ளது. வடநாட்டில் உள்ள தாய்மார் எழுவரின் மடியில் குழந்தை காணப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள தாய்மார் எழுவர் சிற்பங்களில் குழந்தைகள் காணப்படவில்லை. எனவே, இவர்கள் தமிழகத்தில் சப்த கன்னியராக வழிபடப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
சப்தமாதரின் தோற்றங் குறித்துக் கதையொன்று கூறப்படுகிறது. சிவபெருமான் தேவர்களைத் துன்புறுத்திய அந்தகாசுரனை அழிக்க முற்படுகிறார். திருமாலும் பிற கடவுளரும் சிவபெருமானுக்கு உதவிபுரிகின்றனர். சிவன் அசுரன்மீது அம்புமாரி பொழிகிறார். அசுரனது உடலிலிருந்து இரத்தம் கொட்டி மண்ணில் விழ விழப் பல அந்தகாசுரர்கள் தோன்றியவண்ணம் இருக்கின்றனர். அசுரனது இரத்தம் மண்ணில் விழுவதைத் தடுக்கும் பொருட்டுச் சிவபெருமான் யோகேசுவரி என்னும் சக்தியைப்படைக்கிறார். இந்திரன், திருமால் முதலானவர்களும் தங்களது சக்தியை அனுப்பிச் சிவனுக்கு உதவிபுரிகின்றனர். இவர்கள் கடவுளரின் மனைவியர் (சக்திகள்) ஆவர். மேற்கூறப்பட்ட கதை புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வராக புராணத்தில் மட்டும் தாய்மார் எண்மர் என்னும் குறிப்புக் காணப்படுகிறது. இதனை ‘அட்டமாத்ரிகா’ என்பர்.
மேற்கூறியவற்றாள் ‘தாய்மார் எழுவர் வழிபாடு’ இந்தியா முழுமையிலும் செல்வாக்குப் பெற்றிருந்தமை புலனாகும்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="சப்தமாதர்கள்"/>
<section begin="சப்தரிசி"/>
{{dhr}}
{{larger|<b>சப்தரிசி</b>}} தஞ்சையை அரசாண்ட மாராட்டிய மன்னன் இரண்டாம் சகசியின் (கி.பி. 1684–1710) அரசவைப்புலவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த இலால்குடி என்னும் ஊரினராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் சிறந்த புலமை மிக்கவர். இவ்விரு யாப்பிலக்கணப்படி, மொழிகளிலும் பாக்களைப்புனையும் ஆற்றலுள்ளவர் என்பது இவரியற்றியுள்ள ‘மோகினி விலாசக் குறவஞ்சி’ என்னும் இசை, நாட்டிய நாடக நூல் வாயிலாக அறிய முடிகிறது. தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் இக்குறவஞ்சியின் மூலச் சுவடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இசை நாட்டிய நாடகம் தஞ்சை அரண்மனையில் நடிக்கப்பெற்றுள்ளது. இந்த நாடகத்தின் பாட்டுடைத் தலைவன் மன்னன் இரண்டாம் சகசியே. இவர் இந்த நாடகத்தைத் தமிழ் – வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இயற்றியுள்ளார். தமிழிலக்கியத்திலிருந்த குறவஞ்சி இலக்கியம், வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதுவரை வடமொழி இலக்கியத்தில் ‘குறவஞ்சி’ என்னும் பிரபந்தம் இயற்றப்பெறவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து.
{{nop}}<noinclude></noinclude>
tuangl23wt21e1vbw88n5ilbphfamnl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/401
250
648474
1952003
2026-07-07T17:48:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குற்றாலக் குறவஞ்சி தோன்றுவதற்கு முன்பே தஞ்சையில் தோன்றிய குறவஞ்சி நாடகங்களில் ‘மோகினிவிலாசக் குறவஞ்சி’யுமொன்று வடமொழி யாப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|375|சப்பான்}}</noinclude>திருக்குற்றாலக் குறவஞ்சி தோன்றுவதற்கு முன்பே தஞ்சையில் தோன்றிய குறவஞ்சி நாடகங்களில் ‘மோகினிவிலாசக் குறவஞ்சி’யுமொன்று வடமொழி யாப்பிலக்கணமும், தமிழ் யாப்பிலக்கணமும் தனித்தனியானவையே. ஆயினும், சில பாடல்கள் ஓசையில் மட்டும் ஒன்றுபடும். ஆனால், இந்த நூலில் தமிழ் யாப்பிலக்கணத்தில் காணப்பெறும் அறுசீர்விருத்தம், எண்சீர்விருத்தம், அகவல், வெண்பா, மட்டுவிருத்தம் போன்ற தமிழ்ப் பாவகைகளைத் தமிழிலக்கணப்படி வடமொழிச் சொற்களைக் கொண்டு பாடியுள்ளார். தமிழ் மொழியிலுள்ள ஏனைய குறவஞ்சிகளில் காணப்படும் முறைப்படியே இந்த நூல் இயற்றப் பெற்றுள்ளது. குறத்தி சிங்கி குறி கூறும்பொழுதும், அவள் கணவன் சிங்கன் தோன்றுகின்றபொழுதும் சிறுமாற்றம் காணப்படுகிறது. வடமொழி நாடக இலக்கணத்தின்படி பெண்களின் உரையாடல்கள் ‘பிராகிருத மொழியிலேயே’ அமைக்கப்பட்டிருக்கும். இது இம்மன்னனின் காலத்திய ஏனைய நாடகங்களிலும் காணப்படுகின்றது. ஆயினும், இந்த மோகினி விலாசக் குறவஞ்சி நாடகத்தில், குறத்தி சிங்கியின் உரையாடல்கள் வடமொழியிலேயே இயற்றப்பட்டுள்ளன. இந்த நாடகம் முழுதுமே கற்பனை வளமிக்கக் கவிதைகளும், நாட்டிய நாடகத்திற்குரிய பாவங்கள் நிறைந்த தருக்களும், இசைப்பாடல்களும் கொண்டு அமைந்துள்ளது. பாட்டுடைத் தலைவனான சகசி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளையும் இந்நூலிற் காணலாம். இந்த மூலச் சுவடி காகிதச் சுவடியாகும். இதில் காணப்பெறும் தமிழ்ப் பாடல்கள் தமிழ் எழுத்தில் எழுதப்படாமல் ‘தேவநாகரி’ எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த நூல் சரசுவதி மகால் நூலகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
{{Right|<b>ந.சீ.</b>}}
<section end="சப்தரிசி"/>
<section begin="சப்பான்"/>
{{dhr}}
{{larger|<b>சப்பான்:</b>}} சப்பான் என்னும் பெயர் எழுஞாயிற்று நாடு (Land of the rising sun) என்னும் பொருளுடைய ‘நிப்பான்’ என்னும் சொல்லிலிருந்து தோன்றியதாகும். இது கோன்சு (Honschu) கொகைடோ (Hokkaido), கிசு (Kyushu), சிகோகு (Shikoku) என்னும் நான்கு பெருந்தீவுகளுடன் ஏறத்தாழ 3000 சிறு தீவுகளைக்கொண்ட ஒரு நாடாகும். அத்தீவுகள் 2080 கி.மீ. பரப்பளவுடையன; பெரும்பாலும் மலைப் பாறைகளால் ஆனவை. எண்ணற்ற மலைத் தொடர்களுடனும் இன்றும் சீறி எழக்கூடிய நிலையிலுள்ள 50 எரிமலைகளுடனும் அங்கு ஏறக்குறைய 200 எரிமலைகள் உள்ளன. இங்குள்ள பியூசியாமா எரிமலை மிக உயரமான ஒன்றாகும். எரிமலைக் குமுறல்களால் சப்பான் அடிக்கடி துயரத்திற்குள்ளாவது இயல்பு. இங்கு விளைநிலங்கள் குறைவு. சப்பானின் வடபகுதி குளுமை நிறைந்தது; தென்பகுதி ஈரப்பசையுடைய காற்று மிக்குடையது. இங்கு வேகமாகப் பாயக்கூடிய ஆறுகள் உள்ளன. எண்ணற்ற நீழ்வீழ்ச்சிகள், நீரோடைகள், பாலங்கள் ஆகியன இங்குக் காணப்படுகின்றன. மிகப்பல இயற்கைத் துறைமுகங்கள் இங்கு உண்டு.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 401
|bSize = 480
|cWidth = 211
|cHeight = 185
|oTop = 120
|oLeft = 238
|Location = center
|Description =
}}
{{center|சப்பான் அமைவிடம்}}
<b>நில அமைப்பும் தட்பவெப்ப நிலையும்:</b> ஆசியாக் கண்டத்தின் கிழக்கே உள்ள சப்பான், சப்பானியக் கடலால் ஆசியாவின் பெரு நிலப்பரப்பினின்று பிரிக்கப்பட்டுள்ளது. இக்கடலே இந்நாட்டின் மேற்கு எல்லை. பசிபிக்கு மாக்கடலும், பார்மோசாத் (Fartmosa) தீவும் சக்காலின் (Sakkalin) தீவும் முறையே சப்பானின் கிழக்கு, தெற்கு, வடக்கு எல்லைகளாகும்.
தட்பவெப்ப நிலைக்கேற்பச் சப்பானை வடக்குச் சப்பான், மத்திய சப்பான், தெற்குச் சப்பான் என முப்பகுதிகளாகப் பிரிக்கலாம். வடக்குச் சப்பானில் ஆண்டில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் வெப்ப நிலை மிகமிகக் குறைவாக இருக்கும். மத்திய சப்பானில் ஆண்டின் சராசரி வெப்பநிலை 68° பா. வுக்கு மேல்தான் இருக்கும், தெற்குச் சப்பானில் மிகுதியான வெப்பம் எப்பொழுதும் உண்டு, வெப்பநிலை 68° பா. வுக்கு மேல்தான் இருக்கும். நாடு முழுவதும் நடு வெப்ப நிலை மண்டலத்திலிருப்பதால் அதற்கேற்ப வேளாண்மையும் தாவரமும் இங்கு அமைந்துள்ளன ஊசி இலைக்காடுகள் வடக்கே உள்ள குளிர்ப் பகுதிகளில் உள்ளன. வெப்பமண்டலக் தெற்கே உள்ள காடுகளில் முங்கில்கள் மிகுதி. நடுப்பகுதியில் மித<noinclude></noinclude>
d8453yq9ccjeqb83jsec7tkkyh1h4kj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/402
250
648475
1952012
2026-07-07T18:01:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெப்ப மண்டலக் காடுகள் இருப்பதால் அங்குக் கருப்பூரம் விளைகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 402 |bSize = 480 |cWidth = 135 |cHeight = 261 |oTop = 110 |oLeft = 65 |Location = center |Descri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|376|சப்பான்}}</noinclude>வெப்ப மண்டலக் காடுகள் இருப்பதால் அங்குக் கருப்பூரம் விளைகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 402
|bSize = 480
|cWidth = 135
|cHeight = 261
|oTop = 110
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{center|சப்பான் மலைகள்}}
<b>வேளாண்மை:</b> மக்கள்தொகையில், 1983–ஆம் ஆண்டுக் கணக்குப்படி 6,462,000 பேர்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 794,000 பேர்கள் அப்போதைய உழைப்பாளிகளாகவும், உதவித் தொழில் செய்பவர்களாகவும் இருந்தனர். நாட்டின் மொத்தத் தொழிவாளர்களில், 1962–இல் 24.7 விழுக்காட்டினர் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். 1970–இல் 5,769,000 எக்டார்கள் (Hectares) (ஒரு எக்டார்–2.471 ஏக்கர்) வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 1983–இல் அதன் அளவு 5,411,000 ஆகக் குறைந்துள்ளது. சப்பான், மலைப் பாங்கான நாடானபடியால், நாட்டின் பரப்பில் 14.8 விழுக்காடுதான் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இந்த அளவுக்குக் கூடுதலாகவே பயிர் செய்யப்படுகிறது. எனினும், வேளாண்மையில்லாத வேறுபல தொழில்களுக்காக, மேலும் மேலும் மிகுதியான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நெல் பயிரிடல் 1982–இல் 2,257,000 எக்டார்களில் நடைபெற்றது. அந்த ஆண்டிலேயே 258,000 எக்டார்களில் தேயிலை, புகையிலை, எண்ணெய் விதைகள் நாணற்புல் முதலியன பயிரிடப்பட்டன.
தோக்கியோவைத் தலைநகராகக் கொண்டுள்ள சப்பானில் யோக்கொகாமா, ஒசாகா, நகோயா, கியோட்டோ ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளன. எட்டில் ஒரு பங்கு நிலப்பரப்பே விளைநிலமாக உள்ளது. நெல் பயிரிடல் முக்கிய வேளாண்மைத் தொழிலாகும். தானியங்கள், பருத்தி, தேயிலை, முசுக் கட்டை ஆகியனவும் பயிரிடப்படுகின்றன. மல்பெரி மரங்கள் முக்கியமானவை. மீன்பிடித்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், பட்டுநெசவு, செயற்கைப்பட்டு தயாரித்தல் காகிதமும் பொம்மைகளும் செய்தல், மண்பாண்டத் தொழில் ஆகியன அங்குள்ள தொழில்கள். உழைப்பின் மேன்மையை உணர்ந்துள்ள சப்பானியர் மோட்டார் வாகனங்கள் தயாரித்தல், கப்பல் கட்டுதல், கடிகாரம் செய்தல், கண்ணாடிப் பொருள்கள் செய்தல், மருந்து உற்பத்தி, இரப்பர் பொருள்கள் தயாரித்தல், இரும்புத் தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டுத் தம் தேவையை நிறைவு செய்து கொள்வதுடன் தம்முடைய ஏற்றுமதிகள் முலம் பொருளாதாரத்தையும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர். பட்டு மூலப்பொருள்கள், பொம்மைகள், கம்பளிப் பொருள்கள், மிதிவண்டிகள், இரப்பர் பொருள்கள், உந்து வண்டிகள், அறிவியல் சாதனங்கள் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன.
<b>நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள்:</b>
<b>ஏற்றுமதி:</b> இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள், கப்பல் உடைகள், மீனுணவு, எஃகுப் பொருள்கள், இரும்பு, பட்டுத் துணிகள், மர இழைப்பட்டு, பருத்தி முதலியன.
<b>இறக்குமதி:</b> தாதுப்பொருள்கள், நிலக்கரி, இரும்புத்தாது, கம்பளம், பருத்தி, பாறை எண்ணெய், கச்சா எண்ணெய், மொச்சை, சோயா, சர்க்கரை, அரிசி, கோதுமை முதலியன.
பட்டு வளர்த்தல் மூலம் சப்பான் மிகுந்த செல்வம் பெற்றுள்ளது. பட்டிழை நூற்பது இந்நாட்டின் முக்கிய தொழில், கச்சாப்பட்டு, மிகுதியாக இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரிய அளவில் கச்சாப் பொருள் கிடைப்பதாலும் திறமையான தொழிலாளர்கள் இருப்பதாலும் பட்டாலை இங்கு வளர்ந்துள்ளது. பயிரிடும் நிலங்களில் பாதி அளவிலும், உள்நாட்டு வடிநிலப் பகுதிகளிலும்<noinclude></noinclude>
3tcv9nwdu88r4phs40l1a8ukajviuug
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/403
250
648476
1952021
2026-07-07T18:10:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 403 |bSize = 480 |cWidth = 395 |cHeight = 311 |oTop = 76 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|சப்பான் ஆட்சிப் பிரிவுகள்}} ஓரளவு மேட்டு நிலங்களிலும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|377|சப்பான்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 403
|bSize = 480
|cWidth = 395
|cHeight = 311
|oTop = 76
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|சப்பான் ஆட்சிப் பிரிவுகள்}}
ஓரளவு மேட்டு நிலங்களிலும், குறிப்பாக ஆன்குவின் மத்திய பகுதியிலும் முசுக்கட்டை வளர்க்கப்படுகிறது. கச்சாச் சணல் (Hemp), ஆளி (Flax) ஆகியனவும் இந்நாட்டில் மிகுதியாக விளைகின்றன.
சப்பானில் மேய்ச்சல் நிலக்குறைவு காரணமாகவும், புல்வெளிகள் வளமற்று இருப்பதாலும் கால்நடை வளர்ப்புக் குறைவாக இருக்கிறது. பொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய மாடுகளையும் குதிரைகளையுமே ஓரளவு காணமுடிகிறது. மக்கட்பெருக்கமும் கால்நடைக் குறைவுக்கு ஒரு காரணமாகும். அதுபோலவே, இந்நாட்டில் தாது வளமும் குறைவு. புகை நிலக்கரி கிடைக்கிறது. களிமண், தகரம், பாறை எண்ணெய், இயற்கை வாயு, இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி, சுண்ண வெளிமப் பாறைவகை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 403
|bSize = 480
|cWidth = 180
|cHeight = 138
|oTop = 429
|oLeft = 250
|Location = center
|Description =
}}
{{center|சப்பானியர் தேயிலைத் தோட்ட}}<noinclude></noinclude>
qe3e995utiug3s7v1i7b79sbenu6svw
கலைஞர் கடிதம் 4/002
0
648477
1952027
2026-07-08T01:24:13Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="20"to="22" fromsection="" tosection="" />
1952027
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="20"to="22" fromsection="" tosection="" />
jm1pyjtndddcc49tcp3f9gln6zutke1
கலைஞர் கடிதம் 4/003
0
648478
1952028
2026-07-08T01:24:33Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="23"to="26" fromsection="" tosection="" />
1952028
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="23"to="26" fromsection="" tosection="" />
qmgigj6nur2nbj5bjleblkj25w1fkk4
கலைஞர் கடிதம் 4/004
0
648479
1952029
2026-07-08T01:24:53Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="27"to="30" fromsection="" tosection="" />
1952029
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="27"to="30" fromsection="" tosection="" />
9fe8f5o9x39zuk1iopduhjqjbkq68fn
கலைஞர் கடிதம் 4/005
0
648480
1952030
2026-07-08T01:25:13Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="31"to="34" fromsection="" tosection="" />
1952030
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="31"to="34" fromsection="" tosection="" />
hrm0a9jjt12bjetst5n4htmmlkq74wz
கலைஞர் கடிதம் 4/006
0
648481
1952031
2026-07-08T01:25:33Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="35"to="39" fromsection="" tosection="" />
1952031
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="35"to="39" fromsection="" tosection="" />
6li9b496di5ko20cpzf5z3yva3yrqbz
கலைஞர் கடிதம் 4/007
0
648482
1952032
2026-07-08T01:25:53Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="40"to="44" fromsection="" tosection="" />
1952032
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="40"to="44" fromsection="" tosection="" />
n5hc44j9zmtv8qkwuwhnpuh4d2dtc8e
கலைஞர் கடிதம் 4/008
0
648483
1952033
2026-07-08T01:26:13Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="45"to="49" fromsection="" tosection="" />
1952033
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="45"to="49" fromsection="" tosection="" />
bmvy4e7i11phk98conlrmsok7nvsiuz
கலைஞர் கடிதம் 4/009
0
648484
1952034
2026-07-08T01:26:33Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="50"to="54" fromsection="" tosection="" />
1952034
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="50"to="54" fromsection="" tosection="" />
0k2o5bc8cojiifppvad8z3v4s6gardz
கலைஞர் கடிதம் 4/010
0
648485
1952035
2026-07-08T01:26:53Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="55"to="59" fromsection="" tosection="" />
1952035
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="55"to="59" fromsection="" tosection="" />
qtco2la1ki7qbjtt4qzsy10cjuqwro1
கலைஞர் கடிதம் 4/011
0
648486
1952036
2026-07-08T01:27:13Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="60"to="62" fromsection="" tosection="" />
1952036
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="60"to="62" fromsection="" tosection="" />
3aaxmrbshy40qgjfi3241jguq0up6hp
கலைஞர் கடிதம் 4/012
0
648487
1952037
2026-07-08T01:27:33Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="63"to="66" fromsection="" tosection="" />
1952037
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="63"to="66" fromsection="" tosection="" />
lrcwgk749b5eq0bfj4vyocwvavbvo2n
கலைஞர் கடிதம் 4/013
0
648488
1952038
2026-07-08T01:27:53Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="67"to="70" fromsection="" tosection="" />
1952038
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="67"to="70" fromsection="" tosection="" />
diuuknie4sqwrmcqsbx3w1hgx3zir0r
கலைஞர் கடிதம் 4/014
0
648489
1952039
2026-07-08T01:28:13Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="71"to="74" fromsection="" tosection="" />
1952039
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="71"to="74" fromsection="" tosection="" />
nr0zsbjsyrmakwnoc1vf5zpwi0405y6
கலைஞர் கடிதம் 4/015
0
648490
1952040
2026-07-08T01:28:33Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="75"to="78" fromsection="" tosection="" />
1952040
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="75"to="78" fromsection="" tosection="" />
oqlk9gyrgbdauwo2stqqf0k677hq8mr
கலைஞர் கடிதம் 4/016
0
648491
1952042
2026-07-08T01:48:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="79"to="83" fromsection="" tosection="" />
1952042
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="79"to="83" fromsection="" tosection="" />
fzygmmb7drk8iyvhzpmgz86jgx63p6r
கலைஞர் கடிதம் 4/017
0
648492
1952043
2026-07-08T01:48:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="84"to="90" fromsection="" tosection="" />
1952043
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="84"to="90" fromsection="" tosection="" />
eay3x6nupkheb0l8xlc4pcgekp309hj
கலைஞர் கடிதம் 4/018
0
648493
1952044
2026-07-08T01:49:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="91"to="95" fromsection="" tosection="" />
1952044
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="91"to="95" fromsection="" tosection="" />
g7up1qq8dpw2ygdhs7vvctzr9oyyn2r
கலைஞர் கடிதம் 4/019
0
648494
1952045
2026-07-08T01:49:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="96"to="100" fromsection="" tosection="" />
1952045
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="96"to="100" fromsection="" tosection="" />
qc0ja05960wd7deyswz48rljlvo2zmy
கலைஞர் கடிதம் 4/020
0
648495
1952046
2026-07-08T01:49:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="101"to="103" fromsection="" tosection="" />
1952046
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="101"to="103" fromsection="" tosection="" />
dq9yqlwtb61ar91eda9crx4k9nl7q4m
கலைஞர் கடிதம் 4/021
0
648496
1952047
2026-07-08T01:50:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="104"to="105" fromsection="" tosection="" />
1952047
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="104"to="105" fromsection="" tosection="" />
3njku95zt3ocdspv0gggovc3trrsjot
கலைஞர் கடிதம் 4/022
0
648497
1952048
2026-07-08T01:50:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="106"to="108" fromsection="" tosection="" />
1952048
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="106"to="108" fromsection="" tosection="" />
k49gt63dzemjuama7x832pxt1sbooc4
கலைஞர் கடிதம் 4/023
0
648498
1952049
2026-07-08T01:50:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="109"to="114" fromsection="" tosection="" />
1952049
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="109"to="114" fromsection="" tosection="" />
8g9k7ganh5hvvr1vanrw0w55000vzi4
கலைஞர் கடிதம் 4/024
0
648499
1952050
2026-07-08T01:51:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="115"to="119" fromsection="" tosection="" />
1952050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="115"to="119" fromsection="" tosection="" />
g6guerauyn8el6sdy2wtmpxtp53tqap
கலைஞர் கடிதம் 4/025
0
648500
1952051
2026-07-08T01:51:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="120"to="122" fromsection="" tosection="" />
1952051
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="120"to="122" fromsection="" tosection="" />
2pc7wep16wwubrjcv8lf6sbto88m4y8
கலைஞர் கடிதம் 4/026
0
648501
1952052
2026-07-08T01:51:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="123"to="126" fromsection="" tosection="" />
1952052
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="123"to="126" fromsection="" tosection="" />
5e94n580s56l9qd87rh754usc5vys9p
கலைஞர் கடிதம் 4/027
0
648502
1952053
2026-07-08T01:52:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="127"to="129" fromsection="" tosection="" />
1952053
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="127"to="129" fromsection="" tosection="" />
r7zw8s5p3ic46psxdklb98q6xfu0z0s
கலைஞர் கடிதம் 4/028
0
648503
1952054
2026-07-08T01:52:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="130"to="132" fromsection="" tosection="" />
1952054
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="130"to="132" fromsection="" tosection="" />
rpjislz2afyh6i9o79e2dv1wdomve1b
கலைஞர் கடிதம் 4/029
0
648504
1952055
2026-07-08T01:52:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="133"to="137" fromsection="" tosection="" />
1952055
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="133"to="137" fromsection="" tosection="" />
3dxupaia5i1xjuc1j147t5mvesj27r7
கலைஞர் கடிதம் 4/030
0
648505
1952056
2026-07-08T01:53:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="138"to="141" fromsection="" tosection="" />
1952056
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="138"to="141" fromsection="" tosection="" />
1665if9pqgbr52hzuf962goqv6jxtn5
கலைஞர் கடிதம் 4/031
0
648506
1952057
2026-07-08T01:53:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="142"to="144" fromsection="" tosection="" />
1952057
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="142"to="144" fromsection="" tosection="" />
orp0ntiaqnuml7r3gr9fkpj0ey7ctdi
கலைஞர் கடிதம் 4/032
0
648507
1952058
2026-07-08T01:53:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="145"to="149" fromsection="" tosection="" />
1952058
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="145"to="149" fromsection="" tosection="" />
mt056c05zt86yoedtaxxlnxdxjnk3lh
கலைஞர் கடிதம் 4/033
0
648508
1952059
2026-07-08T01:54:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="150"to="152" fromsection="" tosection="" />
1952059
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="150"to="152" fromsection="" tosection="" />
lzcdw1wb9n2v7rehdpd3tamsjn1vfc6
கலைஞர் கடிதம் 4/034
0
648509
1952060
2026-07-08T01:54:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="153"to="157" fromsection="" tosection="" />
1952060
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="153"to="157" fromsection="" tosection="" />
e5me8yju8qddufiry177jk0boek4d2y
கலைஞர் கடிதம் 4/035
0
648510
1952061
2026-07-08T01:54:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="158"to="162" fromsection="" tosection="" />
1952061
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="158"to="162" fromsection="" tosection="" />
ih8arwgmiwrated5vwup3vmy4yqa51k
கலைஞர் கடிதம் 4/036
0
648511
1952062
2026-07-08T01:55:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="163"to="166" fromsection="" tosection="" />
1952062
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 36
| previous = [[../035/|← 035]]
| next = [[../037/|037→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="163"to="166" fromsection="" tosection="" />
of9fhawje2xrg4pdj9a989csiqo9uc7
கலைஞர் கடிதம் 4/037
0
648512
1952063
2026-07-08T01:55:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="167"to="175" fromsection="" tosection="" />
1952063
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 37
| previous = [[../036/|← 036]]
| next = [[../038/|038→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="167"to="175" fromsection="" tosection="" />
27id4xru64qqm5r688ldiqm271wmgvx
கலைஞர் கடிதம் 4/038
0
648513
1952064
2026-07-08T01:55:41Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="176"to="180" fromsection="" tosection="" />
1952064
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 38
| previous = [[../037/|← 037]]
| next = [[../039/|039→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="176"to="180" fromsection="" tosection="" />
9olenmlp68b5bvif9snpvimd3qlp6bx
கலைஞர் கடிதம் 4/039
0
648514
1952065
2026-07-08T01:56:01Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="181"to="186" fromsection="" tosection="" />
1952065
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 39
| previous = [[../038/|← 038]]
| next = [[../040/|040→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="181"to="186" fromsection="" tosection="" />
jobxtqukxdiiv7uh60y0sollnoboj7y
கலைஞர் கடிதம் 4/040
0
648515
1952066
2026-07-08T01:56:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="187"to="190" fromsection="" tosection="" />
1952066
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 40
| previous = [[../039/|← 039]]
| next = [[../041/|041→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="187"to="190" fromsection="" tosection="" />
fd52k6d2emdv8g770835zeh9x700wqm
கலைஞர் கடிதம் 4/041
0
648516
1952067
2026-07-08T01:59:09Z
Info-farmer
232
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="191"to="191" fromsection="" tosection="" />
1952067
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 41
| previous = [[../040/|← 040]]
| next =
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="191"to="191" fromsection="" tosection="" />
tcz5nrymuw1adb8yir7j0o0g2ssb9et
கலைஞர் கடிதம் 4
0
648517
1952074
2026-07-08T02:17:41Z
Info-farmer
232
+ தொடக்கம்
1952074
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 4
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 41 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="5" to="7" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="8" to="9" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="11" to="14" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
qdf6ac5vfuk3rolfowk9bxti2frr7yf
1952075
1952074
2026-07-08T02:23:37Z
Info-farmer
232
-துப்புரவு
1952075
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 4
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 41 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="5" to="7" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="8" to="9" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="14" to="14" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 4.pdf" from="11" to="13" />
{{page break|label=}}
{{c|[[கலைஞர் கடிதம் 4/041|பின்னட்டை]]}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
i3omg6ys1mg18m0rnaxvl4w0op0wzh8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/101
250
648518
1952091
2026-07-08T04:29:43Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் தனது 'பாபா' திரைப்படத்தில் இடம்
பெற்றுள்ள தந்தை பெரியாரை அவமதிக்கும் பாடல் வரிகளை நீக்கக்கோரி, ரஜினிகாந்த் வீட்டின் முன் ஆகஸ்ட் 12ஆம் தேதி மறியல் கிளர்ச்சியை அறிவித்தோம்! கண்டன சுவரொட்டிகளை ஒட்டினோம். ரஜினி பணிந்தார்; போராட்டம் வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி முதல் இயக்க இதழான பெரியார் முழக்கத்தை வாரம் தவறாமல் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நடத்தி வருகிறோம்! வீதி நாடகப்பயிற்சி நடத்தினோம். ஓவியப்பயிற்சி - பேச்சாளர் பயிற்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஏராளமான இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! ஓராண்டு காலத்தில் நமது பணிகள் நமக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும் இன்னும் பன்மடங்கு வேகத்துடன் நாம் செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறோம்!
அடுத்து தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரும் 'சம்பூகன் சமூக நீதிப் பயணம்': அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இப்போது மிகமிகத் தேவைப்படுகிற பார்ப்பன எதிர்ப்பு லட்சியத்தை வலியுறுத்தும் மாநாடுகள் என நமது செயல்திட்டங்களை வகுக்க இருக்கிறோம்; கழகத்தலைவர் கொளத்தூர் மணி, விரைவில் தலைமை ஏற்க வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும், நமது லட்சியப் பணிகள் தொடருகின்றன. பயணத்தைத் தொடருவோம்!
வீறு கொண்டெழுவோம்! பெரியார் லட்சியத்தை வென்றெடுப்போம்!!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 08.08.2002}}<noinclude>{{nop}}{{rv|99 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''99'''}}}}|{{left|{{larger|'''99'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ga2yqzo0qjb9oblndcslba7fmmyekd6
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/102
250
648519
1952095
2026-07-08T04:34:13Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>ஆட்சியாளர்களே சட்டம் - ஒழுங்கைக் குலைக்கலாமா?</b>}}}}
{{li|நெ|சவாளர்களின் துயரங்களுக்கு அடிப்படையான காரணத்தைக் கண்டித்து - அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படாமல் அரசியலாக்குவதால் அம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது ?
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக அமுலில் இருந்த இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினால், நெசவாளர்களுக்கு தொழில் ரீதியான நெருக்கடிகள் ஓரளவு குறைந்திருந்தன. ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சி இத்திட்டத்தை திடீர் என நிறுத்தியது. இதனால் நெசவாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.
ஏற்கனவே 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்தால் வாங்கப் பட்டிருந்த கைத்தறித் துணிகள் கிடங்குகளில் முடங்கிப் போய்க் கிடந்தன. இந்த கிடங்குகளுக்கு வாடகை வேறு தண்டச் செலவாகத் தர வேண்டியிருந்தது. இத்தனைக்கும், இந்தத் திட்டத்தை ஜெயலலிதா ஆட்சி ரத்து செய்ததற்கான காரணங்களையாவது மக்கள் மன்றத்தில் தெரிவித்ததா? அதுவும் இல்லை! தேர்தல் அறிக்கையில் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யப் போவதாக நாணயமாக அறிவித்தார்களா? அப்படி அறிவித்துவிட்டு செய்யக்கூடிய அரசியல் நாணயமும் இந்தக் கட்சிகளுக்குக் கிடையாது.
இலவசத் திட்டங்களால் பயன் ஏதும் இல்லை என்ற முற்போக்குக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட ஆட்சியும் இது<noinclude>{{nop}}{{rv|100 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''100'''}}}}|{{left|{{larger|'''100'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eis8tv2crrlgtlear43pe9n67upkpqt
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/103
250
648520
1952098
2026-07-08T04:36:11Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இல்லை. கோயில்களில் இலவச சாப்பாடு போடுகிற திட்டத்தை அமுல்படுத்திக் கொண்டு, இலவச வேட்டி சேலைத் திட்டத்தை வழங்குவதை மட்டும் ஏன் நிறுத்த வேண்டும்?
நெசவாளர்கள் எவ்வளவோ போராடியும் காதில் போட்டுக் கொள்ள இந்த ஆட்சி தயாராக இல்லை; பல நெசவாளர் குடும்பங்கள் வறுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் கூட வந்தன. கடைசியில் பிரச்சனை கஞ்சித் தொட்டித் திறக்கும் நிலைக்கு முற்றிப் போனது. அப்போதும் ஆட்சி கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க. இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்தவுடன்தான், ஆளும் கட்சி எதிர் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. ஆட்சியின் குறைகளையும், அவலங்களையும் சுட்டிக் காட்டுவதற்குத்தானே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன?
தி.மு.க. ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில், இப்பிரச்சனையைக் கையில் எடுத்த பிறகுதான் அரசின் நியாயவிலைக் கடைகளில், வேட்டி சேலை விற்பனை; என்பது போன்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்குப் பிறகாவது, ஆட்சி நெசவாளர்களின் துயர் துடைக்க முன் வந்ததை வரவேற்கலாம்! அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று, சர்வாதிகாரி போல் செயல்படுவது என்ன நியாயம் ?
'பொடோ' சட்டத்தைப் பயன்படுத்தி, கருத்துரிமைகளைப் பறிக்கும் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, காவல் துறையைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒடுக்கத் துடிக்கிறது: மதுரையில் காவல்துறை அனுமதி பெற்று. தி.மு.க. நிகழ்ச்சி நடத்த இருந்த போது, அதற்குப் போட்டியாக பிரியாணி போட வந்த அ.தி.மு.கவினருக்கும் அதே இடத்துக்கு அருகிலேயே ஏன் அனுமதி தர வேண்டும் ?
தி.மு.க-வினர் மட்டுமே கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 'கொலை முயற்சி, வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். மதுரை காவல்துறை ஆணையாளரை, ஆளுநரே நேரில் அழைத்து விசாரணை நடத்தி யிருக்கிறார். காவல்துறை இப்படி ஒரு சார்பாக செயல்படலாமா? சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஆளும் கட்சியினரே உருவாக்குவது என்ன நியாயம்? தமிழ் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? மதுரையில் - அ.தி.மு.க. ஆட்சியும், காவல்துறையும் நடந்து கொண்ட இந்த பொறுப்பற்ற அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 15.08.2002}}<noinclude>{{nop}}{{rv|101 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''101'''}}}}|{{left|{{larger|'''101'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1w8gtuu0clxxsb1g7xo5aaposplg95b
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/104
250
648521
1952101
2026-07-08T04:38:35Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>அரசுக் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களுடன் இணைக்க வேண்டாம்!</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி வரலாற்றோடு இணைந்து நிற்பது கல்வி. 'சூத்திரனுக்கு' கல்வியைத் தராதே என்ற பார்ப்பன மனுநீதிக்கு எதிராக எல்லோருக்கும் கல்வி, இலவசக் கல்வி என்ற திட்டத்தைக் கொண்டுவந்து இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?
நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடே படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது: உயர் கல்விக்கு அரசுப்பணம் செலவழிக்கக் கூடாது என்ற உலக வங்கியின் திட்டத்தை தமிழக அரசு அப்படியே ஏற்று செயல்படுகிறது. முதல் கட்டமாக ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை, சீர்திருத்தி அமைக்க முன்வராமல் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்கள்; தனியாரிடம் போனால், படிப்படியாகக் கட்டணத்தை உயர்த்தத்தானே செய்வார்கள்? பிறகு ஆதி திராவிடர்களுக்காக அவர்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த பள்ளிகளை மூடிவிட முடிவு செய்தார்கள்.
இப்போதே புதிதாக அரசுக் கல்லூரிகளைத் திறக்காது என்று முடிவெடுத்ததோடு, ஏற்கெனவே இருந்து வரும் அரசுக் கல்லூரிகளையும் இழுத்து மூடுவதற்கான நடவடிக்கைகள் இப்போது துவங்கி விட்டன. எப்படி?
கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகின்ற அரசுக் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களுடன் ணைக்கப் போகிறார்களாம்!
{{nop}}<noinclude>{{nop}}{{rv|102 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''102'''}}}}|{{left|{{larger|'''102'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2g8oeelm7l4ogpcfo51jlgkzpus5l7s
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/105
250
648522
1952102
2026-07-08T04:40:31Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் கல்வியைத் தந்து வருபவை இந்த அரசுக் கல்லூரிகள். இப்போது அரசிடம் நிதி இல்லை என்று கூறி பல்கலைக் கழகங்களுடன் இணைப்பதன் நோக்கம் என்ன? ஏற்கெனவே பல்கலைக் கழகங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் போது, இந்தக் கல்லூரிகளை எப்படி நிர்வகிக்கப் போகின்றன? இதற்கான பதில் அதிர்ச்சிதரக் கூடியதாகும்!
மாணவர்களுக்கு வழங்கும் இலவசக் கல்விக் கட்டணங்களை ரத்து செய்து விட்டு, அதிகமாகக் கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிப்பதே இதன் பின்னணி!
அடுத்து உலக வங்கித் திட்டத்தின்படி பல்கலைக் கழகங்களையே வெளிநாட்டு நிறுவனங்களிடமும் தனியார்வசமும் ஒப்படைக்கும் திட்டங்கள் வரப் போகின்றன!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகம்! இது சமூகநீதிப் புரட்சியினால் உருவான விளைச்சல்!
அரசுக் கல்லூரிகளையே இழுத்து மூடுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரப்பட்டு வந்த கல்விக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.! இதை எதிர்த்துப் போராடும் கல்லூரி ஆசிரியர் போராட்டம் நியாயமானது. அதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு தரவேண்டியது அவசியம்!
சட்டப்படிப்பில் இவ்வாண்டு முதல் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார்கள்.
பிளஸ் டூ தேர்வில் 70 சதவீத மதிப்பெண் பெற்று வருடத்துக்கு ரூ48,000 கட்டடணமாக செலுத்தக் கூடியவர்கள்தான் இனி சட்டப்படிப்பில் நுழைய முடியும்.!
தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. கிராமப்புற மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடும் ரத்தாகிவிட்டன.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புற்று எழச் செய்து, அவர்களை சுயமரியாதையுள்ள மனிதர்களாக மாற்றுவதற்கான தூண்டு கோலாகத் திகழ்ந்த கல்வி, விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டு விட்டது. இந்த அநீதியை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட அமைப்புகள் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அரசியல் கட்சிகள் அணிதிரள வேண்டியது அவசியம்!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 22.08.2002}}<noinclude>{{nop}}{{rv|103 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''103'''}}}}|{{left|{{larger|'''103'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
op179khphnl4g83p4zjo2olcmopp2sg
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/106
250
648523
1952103
2026-07-08T04:41:51Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வேறு வேறா ?</b>}}}}
{{li|க|2em}}டவுள் நம்பிக்கை வேறு: மூடநம்பிக்கை வேறு என்று வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் பிரிக்கக்கூடிய எல்லைக் கோடு எது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. கோயில்களில் சென்று வழிபடுவதும் நம்பிக்கைதான். கடவுளுக்காக நடத்தப்படும் சடங்குகளும் நம்பிக்கைதான். எல்லாவற்றுக்குமே மனிதனுக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்திதான் என்று கூறி விடுகிறார்கள். எனவே இந்த நம்பிக்கைகளின் பெயரால் நடைபெறும் எல்லாச் சடங்குகளுமே அனுமதிக்கப்பட்டு விடுகின்றன. ஆனாலும் மனித உயிர்களுக்கு உடனடியாக ஆபத்தை விளைவிக்கக் கூடிய சடங்குகள் மட்டும் தடை செய்யப்படுகின்றன. நரபலி கொடுப்பதுகூட மதச்சடங்குதான்! ஆனால், கடவுள் நம்பிக்கையை இதில் அனுமதித்து விடக் கூடாது என்று மனிதன் தனது பாதுகாப்புக்காக, பதறிப் போய், இதைத் தடை செய்து விட்டான்! மொட்டை போடும் நம்பிக்கைக்கு தடை இல்லை: காரணம் – அதனால் உயிருக்கு ஆபத்து இல்லை! வெட்டப்பட்ட முடியும் வளர்ந்து விடும். தலைமுடிக்கு பதிலாக ஒருவன் தலையை வெட்டினால், அந்த நம்பிக்கையை கடவுள் நம்பிக்கையாக ஏற்பது இல்லை. இரண்டு செயல்களும் கருத்தோட்டத்தில் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவைதான்! ஆனால் விளைவுகளில் மட்டும் வேறுபட்டவை!
ஆக, கடவுள் நம்பிக்கை சரியா, தவறா என்பது விளைவுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது! அப்படியானால், கடவுள் சக்தியாலே அனைத்து நிகழ்வுகளும் நடக்கின்றன என்ற நம்பிக்கையை, மனிதன் தனது பாதுகாப்புக்காக, விதிவிலக்குகட்கு உட்படுத்துகிறான்!
{{nop}}<noinclude>{{nop}}{{rv|104 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''104'''}}}}|{{left|{{larger|'''104'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pllbh6ks8mgt5k6kl2x4vksarn9oxnu
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/107
250
648524
1952105
2026-07-08T04:42:59Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>உயிர்ப் பாதுகாப்புக்காக கடவுள் நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்கும் போது, சமூகப் பாதுகாப்புக்காக அறிவு வளர்ச்சிக்காக, ஏன் இந்த நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்கக் கூடாது என்ற கேள்வியை
பகுத்தறிவாளர்கள் கேட்டால், அவர்கள் மீது நம்பிக்கையாளர்கள் ஆத்திரப்படுகிறார்கள். பக்தர்களைப் புண்படுத்தலாமா என்கிறார்கள். இது இரட்டை வேடமல்லவா?
மதுரை மாவட்டம் பேரையூரில், சிறுவர் சிறுமிகளை மண்ணில் புதைத்து எடுக்கும் 'குழிமாற்று' எனும் சடங்கு, பக்தியின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை உருவாக்கக்கூடிய இந்தச் சடங்கில் வீட்டு வசதித்துறை அமைச்சர் துரைராஜு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருப்பதோடு, இந்த மூடத்தனமான சடங்குக்குத் தடை போடுவதோடு, பங்கேற்ற அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளன! அமைச்சரும் பதவி விலகியுள்ளார்.
அமைச்சர்களே மழை பெய்ய யாகம் நடத்துகிறார்கள்! உயர் அதிகாரிகளே வாஸ்துவை நம்புவதாகக் கூறி, அலுவலகங்களை மாற்றி அமைப்பதாகக் கூறுகின்றனர்! தேருக்கு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் சென்று வடம் பிடிக்கிறார்கள்! பல ஊர்களில் தேர் குடை சாய்ந்து, உயிரிழப்புகள் நடப்பது, சர்வ சாதாரணமாகி விட்டது! பண்ணாத்தூர் அம்மன் கோயில் தீ மிதிச் சடங்கில், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்! தீக்குழியில் கால் தவறி விழுந்து, உடல் வெந்து புண்ணாகி, உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இந்த சடங்குகளை மட்டும் அனுமதிக்கலாமா என்பதுதான் நமது கேள்வி?
அமைச்சர்களும் அரசாங்கங்களும் யாகத்தையும், வாஸ்துவையும். ஜோதிடத்தையும், சாமியார்களையும் அங்கீகரித்து நம்புவது, மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க உதவுமா? அல்லது அவர்களை மூடநம்பிக்கைப் படுகுழிகளில் தள்ளுவதற்கு உதவுமா?
எனவே தடை செய்யப்பட்ட வேண்டியது குழிமாற்று சடங்கு மட்டுமல்ல; அறிவியலுக்கு எதிரான -போலி அறிவியல் முத்திரை குத்தப்பட்டு பின்பற்றப்பட்டு வரும் அனைத்து சடங்குகளையும் தான்! சமுதாயத்தின் வளர்ச்சியில் உண்மையான கவலை கொண்டவர்கள் இதைச் சொல்வதற்கு தயங்க வேண்டிய அவசியமே இல்லை!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 29.08.2002}}<noinclude>{{nop}}{{rv|105 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''105'''}}}}|{{left|{{larger|'''105'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3p9o3strakdbelo7903gv3bfds49bbe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/356
250
648525
1952124
2026-07-08T06:26:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மும் நிலையாமைத் தத்துவங்களும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.{{Right|<b>சு.சு.</b>}} <section end="சூழற் கல்வி"/> <section begin="சூன்சுனு"/> {{dhr}} <b>சூன்சுனு</b>: இராசசுத்தான் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூன்சுனு|328|சூனி பழங்குடி}}</noinclude>மும் நிலையாமைத் தத்துவங்களும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.{{Right|<b>சு.சு.</b>}}
<section end="சூழற் கல்வி"/>
<section begin="சூன்சுனு"/>
{{dhr}}
<b>சூன்சுனு</b>: இராசசுத்தான் மாநிலத்திலுள்ள சூன்சுனு (Jhunjhunu) மாவட்டத்தின் தலைநகரம். இந்நகரம் வாணிக மையமாக விளங்குகிறது. இங்கு கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் கோயில் ஒன்று உள்ளது கம்பளி நெசவிற்கு இந்நகரம் புகழ் பெற்றது. இந்நகரத்தின் மக்கள் தொகை 47,177 (1981).
சூன்சுனு மாவட்டம் 5,929, ச.கி.மீ. பரப்பளவுடையது. மாவட்டத்தின் மக்கள் தொகை 1211583. இம்மாவட்டம் முன்பு செய்ப்பூர்ச் சிற்றரசின் ஒரு பகுதியாக விளங்கியது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சூன்சுனு"/>
<section begin="சூன்னார்"/>
{{dhr}}
<b>சூன்னார்</b>: மகாராட்டிர மாநிலத்தில் புனா நகருக்கு வடக்கில் 76 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் உள்ள குன்றுகளில் குடை வரைகள் உள்ளன. இக்குடைவரைகளில் கி.பி. 100-க்கும் 300-க்கும் இடைப்பட்ட காலக் கல்வெட்டுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குடைவரைகளில் ஓவியங்கள் எவையும் காணப்படவில்லை. இவை எளிமையான முறையில் எவ்வித வேலைப்பாடும் இன்றிக் குடையப்பட்டுள்ளன. மன்மோதா (Manmoda) என்ற குன்றின் மீது சைத்தியம் ஒன்று உள்ளது. இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இச்சைத்தியக் குகையின் முகப்பில் உள்ள காலதர் உச்சியில் நாகர்கள் இருவரின் சிற்பங்களும் அதன் கீழுள்ள அப்பகுதியில் கசஇலட்கமி உருவச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பம் புத்தரின் தாய் மாயாதேவியே எனப் பூசர் (Foucher) என்னும் அறிஞரும் ஆனந்த குமாரசாமியும் கருத்துத் தெரிவித்தனர், இச்சைத்திய முகப்பைச் சண்டா (Chanda) என்ற யவனர் செய்தார் எனத் தெரிகிறது. சூன்னாருக்கு (Junnar) மேற்கே 4 கி.மீ. தொலைவில் துக்க இலெனா (Tulj Lena) என்ற ஐந்து அறைகளுடன் கூடிய விகாரம் ஒன்று உள்ளது. இதனையடுத்துச் சைத்தியக் குடைவரை ஒன்றும் உள்ளது. இவையாவும் சிதைவுற்ற நிலையில் உள்ளன. சூன்னாரில் உள்ள குடைவரைகளில் நகபர்ணா என்ற அமைச்சர் வெட்டிய கல்வெட்டு ஒன்று உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இக்கல்வெட்டு கி.பி. 124-ஆம் ஆண்டைச் சார்ந்தது. இங்குள்ள கணேச இலெனாக் குடைவரைகளில் ஒன்று இப்பொழுது கணேசர் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சூன்னார்"/>
<section begin="சூனி பழங்குடி"/>
{{dhr}}
<b>சூனி பழங்குடி</b> வட அமெரிக்காவில் வாழும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்குடிகளுள் ஒரு குடியாகும். இவர்கள் ஆரிசோனாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைத்துள்ள வடமேற்கு நியூமெக்சிகோவில் வாழ்கின்றனர். சூனி (Zuni) மக்களின் தோற்றமும் தொடக்க கால வரலாறும் தெளிவாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் இவர்கள் அனசாசி (Anasazi) இந்தியர்களின் வழிவந்தவர்கள் எனக் கூறிக் கொள்வர். ஆனால், இவர்களின் தொன்மைக் கதைப்படி இவர்களின் முன்னோர்கள் பூமிக்கடியிலிருந்து தோன்றி அவர்கள் இப்போது வாழுமிடங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறுவர், இவர்கள் பெனுதிய (Penutian) மொழிக்கு மிகவும் தொடர்புள்ள மொழியைப் பேசுகின்றனர்.
சூனிப் பழங்குடியினர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் தொடர்பினைப் பெற்றனர். முதலில் இசுபானியர்கள் இவர்கள் வாழ்ந்த அவிக்கு (Hawikuh) என்னும் இடத்தையும் பிற ஆறு இடங்களையும் கைப்பற்ற எண்ணி வந்தனர். இந்த இடங்கள் அனைத்தும் அக்காலத்தில் ‘சிபோலாவின் ஏழு நகரங்கள்’ (Seven Cities of Cibola) எனக் கூறப்பட்டன. சூனிப் பழங்குடியினர் இசுபானியர்களை எதிர்த்து அக்குழுவின் தலைவனான எசுட்டிவனிகோ (Estevanico) என்பவனைக் கொன்றுவிட்டனர்.
மெக்சிகோ போர் கி.பி.1847-இல் முடிவடைந்தவுடன் அமெரிக்க ஐக்கிய அரசு சூனி மக்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அந்த ஆண்டிலேயே அமெரிக்க அரசு இப்போதைய நியூமெக்சிகோ, ஆரிசோனாப் பகுதிகளிலுள்ள இடத்தினை இவர்களுக்காகப் பெற்றுத் தந்தது. பின்னர் 1969-இல் ‘சூனி மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்’ ஒன்றை அவர்களாகவே தொடங்கி, அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி, வேலை வாய்ப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேன்மையுறச் செய்தனர். அதனால் 1970-இல் அமெரிக்க அரசின் இந்தியப் பழங்குடிகளின் விவகாரம் பற்றிய ஆணையத்தின் செயல்களை மேற்பார்வையிடும் பொறுப்பை ஏற்ற முதல் இந்தியப் பழங்குடியினராகத் திகழ்ந்தனர்.
சூனி மக்களின் பொருளாதாரம், வேளாண்மை, கைவினைத் தொழில், கால்நடை வளர்த்தல் ஆகிய மூன்றின் அடிப்படையில் உள்ளது. தொன்மைக் காலந்தொட்டே இவர்கள் வேளாண்மையை மேற்கொண்டுள்ளனர். ஆயினும், இவர்களின் கைவினைப் பொருள்கள் இவர்களுக்குச் சிறந்த வருமானத்தைத் தருகின்றன. வெள்ளி, பவழம், ஒருவகை இரத்தினக் கல்-<noinclude></noinclude>
bjrch9qpidt9n687298fgudzqmd125f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/357
250
648526
1952126
2026-07-08T06:35:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Turquoise) ஆகியவற்றைக் கொண்டு வேலைப்பாடுள்ள அணிகலன்களைச் செய்வதே இவர்களின் கைத்தொழில்களில் சிறப்பிடம் பெறுகிறது. கூடை முடைதலும், மட்பாண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனி பழங்குடி|329|சூனி பழங்குடி}}</noinclude>(Turquoise) ஆகியவற்றைக் கொண்டு வேலைப்பாடுள்ள அணிகலன்களைச் செய்வதே இவர்களின் கைத்தொழில்களில் சிறப்பிடம் பெறுகிறது. கூடை முடைதலும், மட்பாண்டம் செய்தலும் இவர்களது துணைத் தொழில்கள். பெரும்பான்மையோர் கால்நடைகளையும் வளர்க்கின்றனர்.
இவர்கள் கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர். சமுதாய அமைப்பு 13 தாய்வழிக் குலங்களைக் (Cians) கொண்டது. ஆயினும், நிருவாகத்தில் ஆண்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். ஆனால் வேறு சில நிலையில் ஆண்கள் மிகுந்த உரிமை பெற்றவர்களல்லர். மணமான ஒவ்வொரு மகனும் தங்கள் மனைவியின் வீட்டு நிலங்களில் பாடுபட வேண்டும். அவனுடைய தாயின் வீட்டிலோ சகோதரியின் வீட்டிலோ வேலை செய்வதற்கு ஆண்கள் இல்லாவிட்டால் அங்குச் சென்று அவன் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறான். தாய்வழியில் அமைத்த இவ்வகைச் சமுதாயத்தில் ஒரு வீட்டில் பாட்டி, அவளுடைய கணவன், அவளுடைய பெண்கள் அவர்களுடைய கணவன்மார்கள் ஆகியோர் சேர்ந்து காணப்படுவது பொருளாதார அடிப்படையில் மட்டுமே. சடங்குகளுக்கான கூட்டத்தில் ஆண்கள் வெளியார்களாகவே கருதப்படுகின்றனர். அதனால் ஆண்கள் அனைவருக்கும் இரண்டு வகையான தொடர்புகள் உள்ளன. தம் மனைவியின் கூட்டத்தாரிடையே அவர்கள் கணவர்களாகவும் தான் பிறந்த கூட்டத்தில் சகோதரர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் மனைவி வீட்டில் சடங்குகள் நடைபெறும்போது உரிமை பெற்றவராக இருக்க முடியாத கணவன்மார்கள் தங்கள் குழந்தைகள் வயதடையும் போது சிறிது சிறிதாக தகுதியைப் பெறுகின்றனர். ஆண்மகன் சற்றேறக் குறைய இருபது ஆண்டுகள் ஒரு வீட்டில் வாழ்ந்த பிறகு, குழந்தைகளின் தந்தை என்ற உறவினால் குறைந்த அளவு அதிகாரத்தைப் பெறுகின்றான்.
சூனி மக்களிடையே சடங்குகளும் ஆட்டங்களும் பெற்றுள்ள சிறப்பு போன்று வேறு எவையும் பெறவில்லை எனலாம். பல மனைவி மணமுறை (Polygyny) இவர்களிடையே வழக்கிலுள்ளது. பெரும்பாலும் பெற்றோர்கள் மணமக்களை முடிவு செய்து திருமணம் செய்கின்றனர், காதலித்துத் திருமணம் செய்யும் முறை இவர்களிடையே மிகக் குறைவு. பெண்கள் ஆண்களிடம் பேசுவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. மாலையில் பெண்கள் ஊற்றுக்குச் சென்று நீர் கொண்டு வரும்போது ஒருவன் பெண் ஒருத்தியை வழிமறித்துக் குடிப்பதற்கு நீர் கேட்கலாம். அவனைப் பிடித்திருந்தால் அவளும் நீர் கொடுப்பாள். முயல் வேட்டையாட எறிகழி (Throwing stick) ஒன்றைச் செய்து தரும்படி அவன் அவளைக் கேட்டுக் கொள்ளலாம். பிறகு அவன் கொன்ற முயல்களை அவளுக்குக் கொடுப்பான். இதைத் தவிர வேறு எந்த முறையிலும் சந்திப்பு நிகழுவதில்லை.
வேறு ஒரு முறையிலும் திருமண ஏற்பாடு நடை பெறுகிறது. ஒரு பெண்ணை விரும்பிய ஒருவன் அவள் வீட்டிற்குச் செல்வான். வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவு கொடுப்பது சூனி மக்களின் மரபு. உணவை உண்டபின் பெண்ணின் தந்தை அவனிடம் நீ எதையோ நாடி வந்திருக்கிறாய் எனக் கேட்டபின் அவன் தனது எண்ணத்தைத் தெரிவிப்பான். பெண்ணின் தந்தை தாமே முடிவு செய்யாமல் பெண்ணையே அழைத்துச் சம்மதம் கேட்பார். அவள் ஒப்புக்கொண்டால் தனி அறை தயார் செய்து இருவரும் நான்கு நாட்கள் கழிப்பர். பின் ஐந்தாம் நாளன்று பெரிய கூடை நிறைய மாவைப் பரிசாக எடுத்துக் கொண்டு மணமகனின் தாயார் வீட்டிற்குச் சென்று விவரத்தைக் கூறுவாள்.
திருமணத்திற்குப்பின் மணமானவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாவிட்டாலும் பிரிய நினைக்கின்றனர். தனக்கு வேறொரு கணவன் கிடைப்பான் என்ற நிச்சயம் ஏற்பட்டவுடன் மனைவி தன் கணவனின் பொருள்களை ஒன்று சேர்த்து வாயிற்படியில் வைத்துவிடுவாள். இதுவே மணவிலக்கின் இறுதிச் செயலாகும். அவன் தன் தாயின் வீட்டினை அடையும் போது அவனின் வருகையைக் கண்டு அனைவரும் அழுவர். இதை நல்லூழற்ற நிலையாகக் கருதுகின்றனர். ஆனால் இதற்காக உணர்ச்சிவயப்படுவதில்லை.
சூனி மக்களின் வாழ்வில் சமயச் சடங்குகள் மிகுந்துள்ளன. அவை பல்வேறு காரணங்களுக்காக நிகழ்த்தப்படுகின்றன. பெரும்பான்மையாக இச்சடங்குகள் முகமூடியிட்ட கடவுள்களுக்காகவும், நோயைக் குணப்படுத்துவதற்காகவும், சூரியனுக்காகவும், சமயச்சார்புற்ற குறியீடுகளுக்காகவும், போருக்காகவும், இறந்தவர்களுக்காகவும் செய்யப்படுகின்றன. பூசாரிகள் இவற்றை முறைப்படி செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றனர். ஒவ்வொரு சடங்கிற்கென்றும் தனித்தனியான மந்திரங்களைக் கூறிப் பூசாரி சடங்குகளை நடத்துகின்றார். சூனி மக்கள் மழை வேண்டியும், தோட்டங்கள், மக்களின் எண்ணிக்கை முதலானவற்தை மிகுதியாகப் பெறல் வேண்டியும் சிறப்புச் சடங்குகளை மேற்கொள்கின்றனர். கோடைக் காலத்தின் மாலைப் பொழுதில் விண்ணில் கிளம்பும் கருமேகங்களைப் பார்த்ததும் பெற்றோர்கள், குழந்தை<noinclude></noinclude>
ahda4wmarmv7i92q2rufcpgfhya99cc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/404
250
648527
1952129
2026-07-08T06:44:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Dalomite), களிமம் (Feldspar), பாரியம் (Barite), சுண்ணாம்புக்கல், கந்தகம், கந்தகக் கல் (Pyrite), நிமிளை (Bismuth) உள்ளியம் (Arsenic), துத்தநாகம், ஈயம் முதலிய தாதுப்பொருள்கள் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|378|சப்பான்}}</noinclude>(Dalomite), களிமம் (Feldspar), பாரியம் (Barite), சுண்ணாம்புக்கல், கந்தகம், கந்தகக் கல் (Pyrite), நிமிளை (Bismuth) உள்ளியம் (Arsenic), துத்தநாகம், ஈயம் முதலிய தாதுப்பொருள்கள் கிடைத்தபோதிலும் மக்களுக்குத் தேவைப்படும் வேறு பல்வகையான தாதுப் பொருள்கள் கிடைக்கவில்லை. கிடைக்கக் கூடியவையும் குறைந்த அளவுடையனவே. சுரங்க வேலை வளர்ச்சி அடையவில்லை. இதற்கு உரிய முக்கிய காரணங்கள், மிகுதியான உற்பத்திச் செலவும் போக்குவரத்து வசதிக் குறைவுமேயாகும். மேலும் சுரங்கங்கள், தொழிற்சாலை மையங்களுக்கு அண்மையில் இல்லை. கூலி உயர்வும் இத்தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. ஆயிரக்கணக்கான நீர்மின் நிலையங்களும், பெருவாரியான வெப்ப மின் நிலையங்களும் மின்சக்தியை உற்பத்தி செய்வதால், நாட்டில் மின்வசதி பெறாத வீடுகளே பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். வசதியற்ற மூலை முடுக்குப் பகுதிகளிலும் மின்சாரம் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 404
|bSize = 480
|cWidth = 206
|cHeight = 158
|oTop = 302
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|சப்பானியர் கல்விக்கூடம்}}
தொழிற்சாலைகள் மிகுந்துள்ள உலக நாடுகளில் சப்பானும் ஒன்று. கரும்பொன்மம் (Titanium) உலோகத் தொழிற்சாலை குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. அலுமினியம், செம்பு ஆகிய உலோகத் தொழிற்சாலைகளும், பாறை எண்ணெயைத் தூய்மையாக்கும் தொழில் நிலையங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. மர இழைப்பட்டுத் (Rayon) துணிகளும், பட்டு, பருத்தி, கம்பளம் ஆரியளவும் பெருமளவுக்கு உற்பத்தி ஆகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 404
|bSize = 480
|cWidth = 213
|cHeight = 450
|oTop = 105
|oLeft = 255
|Location = center
|Description =
}}
{{center|சப்பான் மக்கள் அடர்த்தி}}<noinclude></noinclude>
hb6na25l5h63eoxumx6fk0n10rzv2zc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/358
250
648528
1952130
2026-07-08T06:45:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களிடம், உங்கள் மூதாதையர் வருகின்றார் எனக் கூறுகின்றனர். இறந்த உறவினர்களைத் தனித் தனியாகக் குறிப்பிடாமல் மூதாதையர்களைப் பொதுவாகக் குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனிய அடிப்படை...|330|சூனிய அடிப்படை...}}</noinclude>களிடம், உங்கள் மூதாதையர் வருகின்றார் எனக் கூறுகின்றனர். இறந்த உறவினர்களைத் தனித் தனியாகக் குறிப்பிடாமல் மூதாதையர்களைப் பொதுவாகக் குறிப்பிடுவதையே இது காட்டுகிறது.
குனி தெய்வங்களில் நூற்றுக்கும் மேலாக முக மூடிக் கடவுள்கள் இருக்கின்றன. முகமுடிக் கடவுள்களுள் இருவகை உண்டு. ஒன்று கச்சினாககள் (Kachinas), மற்றொன்று கச்சினாப் பூசாரிகள். இந்த உயிருள்ள சுச்சினாப் பூசாரிகள், இவற்கைக்கப்பாற்பட்ட உலகத்திலுள்ள தலைவர்கள் எனக் கருதப்படுகின்றனர். முகமூடிக் கடவுள்களுக்கு நிகழ்த்தப்படும் நடனங்களில் வயது வந்த ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர். இவர்கள் ஆடும் நடனங்களுள் குறிப்பிடத்தக்கவை சலாக்கோ (Shalako) ஆகும். இந்த நடனம் புதுவீடு கட்டி அதில் குடிபுகும் முன் நிகழ்த்தப்படுகிறது.
இவர்கள் சமூகத்தில் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் உள்ளன. சிலருக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய முறையில் மருத்துவக் குழுக்கள் உள்ளன. மருத்துவக் குழுவில் எவரும் சேரலாம். நோய்வாய்ப்பட்ட ஒருவன் குணமான பின்பு மருத்துவக் குழுவில் சேருகிறான். பெரும் நோயிலிருந்து பிழைத்தபின் அதற்கு ஈடாக மருத்துவக் குழுவில் சேர்த்து மருத்துவ முறைகளைக் கற்றுப் பிறருக்கு உதவ வேண்டும். அதனால் ஆண், பெண் இருபாலாரும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இன்று மிகுதியான உல்லாசப் பயணிகள் சூனி மக்களின் ‘சலாக்கோ’ நடனத்தைக் கண்டுகளிக்க வருகின்றனர். இந்த நடனம் ஆண்டுதோறும் திசம்பர் மாதத்தில் புது வீடுகளுக்கு ஆசி கூற நடத்தப்படுகிறது.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சூனி பழங்குடி"/>
<section begin="சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"/>
{{dhr}}
<b>சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்</b>: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிலம், உழைப்பு, மூலதனம், மூலப் பொருள்கள், இயந்திரங்கள் போன்றவை குறைந்த அளவே உள்ளன. அவற்றை அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி நாட்டில் முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு பொருளாதார வளங்களைப் பயன்படுத்தும்போது திறமையாகப் பயன்படுத்தினால் நாட்டின் வளமும் நலமும் பெருகும். வளங்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் செலவு நன்மை ஆகியவற்றை ஆராய்ந்து நன்மைக்குத் தகுந்தவாறு வளங்களைப் பங்கீடு செய்தால், அந்தப் பங்கீடு திறமையான பங்கீடு என்று கருதப்படும். இந்தத் திறமையான பங்கீட்டினை உறுதி செய்யும் காரணிகளில் ஒன்று வரவு செலவு திட்டம்.
ஒவ்வொரு அரசாங்கமும், நிறுவனமும் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கேற்ப வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் பல வகைப்படும். அவற்றில் ஒன்று சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம் (Zero Base Budget) ஆகும். இது, தொன்மை வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாறுபட்டதாகும்.
தொன்மை வரவு செலவுத் திட்டத்திலே, ஒவ்வொரு திட்டத்துக்கும், நடவடிக்கைக்கும் பொறுப்பாக உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் திட்டத்திற்குச் சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட எவ்வளவு மிகுதியாக தேவைப்படும் என்பதற்கு காரணமும், நியாயமும் கொடுத்தால் போதுமனது. எனவே அத்திட்டத்திற்காக ஏற்கெனவே செய்யப்பட்டு வரும் செலவு நியாயமானது என்று ஒத்துக்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக அரசாங்கம் கல்வித்துறை வளர்ச்சித் திட்டங்களுக்காக 1986-87-ஆம் ஆண்டு உரூ.300 கோடி செலவிட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். கல்வித்துறை அதிகாரிகள் 1987-88 ஆண்டு தங்கள் துறைக்கு உரூ.400 கோடி தேவை என்று அரசுக்கு வேண்டுகோள் அனுப்பும்போது இந்த ஆண்டுக்கு மிகுதியாகத் தேவைப்படும் உரூ100 கோடிக்கு தேவை என்ன, அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய நியாயத்தை அளிக்க வேண்டும். அளிக்கப்படும் காரணம் சரியானதாக இருந்தால் அரசு உரூ.100 கோடியைக் கல்வித்துறைக்கு ஒதுக்கும். இதனால், சென்ற ஆண்டு செய்த செலவு உரூ. 300 கோடி எந்தவித பரிசோதனைக்கும், மதிப்பீட்டிற்கும் உட்படாமல் நியாயமானது என்று கருதப்படுகிறது. இந்த முறை வரவு செலவுத் திட்டத்தினால், அரசாங்கத்தின் செலவு கட்டுக்கடங்காமல் போவதுடன், குறைந்த அளவே பயன்தரும் செலவினங்களைக் குறைக்க முடியாமல், அரிய வளங்களை வீணடிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.
சூனிய வரவு செலவுத் திட்டம் என்பது இது போன்ற செலவினங்களைக் குறைக்கவும், வளங்களைப் பயனுள்ள வகையில் பரிமாற்றம் செய்யவும் உதவும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் திட்டங்கள் அந்த ஆண்டிலிருந்துதான் தொடங்கப்படுவதாகக் கருதி, மொத்த செலவினத்துக்கும் தகுந்த காரணம் காட்ட வேண்டும். ஒவ்வொரு திட்டமும் பல ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு இருப்பினும், அவை புதிதாக<noinclude></noinclude>
p85cvb90mm229td6mkcj0bceivjpfi9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/359
250
648529
1952133
2026-07-08T06:53:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்த ஆண்டில்தான் தொடங்கப்பட்டதாகக் கருதி அத்திட்டத்திற்கான செலவினை அரசிடமிருந்து கேட்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு திட்டமும் சூனியத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனிய அடிப்படை|331|சூனிய அடிப்படை}}</noinclude>இந்த ஆண்டில்தான் தொடங்கப்பட்டதாகக் கருதி அத்திட்டத்திற்கான செலவினை அரசிடமிருந்து கேட்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு திட்டமும் சூனியத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதி அந்த பெற திட்டத்திற்குத் தேவைப்படும் செலவினைப் வேண்டும். அந்தத் திட்டத்தைத் தொடங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன, செலவுகள் என்ன, நிகர லாபம் என்ன என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு அத்திட்டம் மதீப்பீடு செய்யப்படும். அந்த மதிப்பீட்டிற்குத் தகுந்தாற்போல்தான் செலவு ஒதுக்கப்படும். இதுவே, குனிய அடிப்படை வரவு செலவுத் திட்டத்தின் மையக் கருத்தாகும். இந்தக் கருத்து அரசாங்கத்திற்கு எவ்வாறு பொருந்துகிறதோ அதைப் போலவே தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மேற்கூறிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சூனிய அடிப்படை வரவு செலவும் திட்டத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.
சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு மேலாண்மைக் கருவி. அது குறைந்த அளவு வளங்களைத் திறமையான முறையில் பயன்படுத்தி, குறிப்பிட்ட நோக்கங்களை எவ்வாறு அடைவது என்பதைக் குறிக்கிறது. இங்குக் குறிக்கோள் என்று கூறப்படுவது, மற்ற எந்தத் திட்டத்தையும் போல, விரும்பும் உற்பத்தி எவ்வளவு, அதனை அடைவதற்குத் தேவைப்படும் வளங்கள் எவ்வளவு என்பனவற்றைத் தீர்மானம் செய்வதாகும். இந்தத் திட்டம் செலவினைக் குறைப்பதையே குறிக்கோளாகக் கொண்டது அல்ல. விரும்பிய நோக்கத்தைத் திறமையான முறையில் அடைந்து நன்மை பெருகுமேயானால், அதிகச் செலவினமுறையே ஒருசிறந்த மாற்றுமுறையாக அமையும்.
சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு நடைமுறைத் திட்டமாகும். இதனால், ஒவ்வொரு நிருவாகியும் தன் முழுச்செலவுக்கும் காரணம் அளிக்க வேண்டியுள்ளது. ஒரு நிருவாகி பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் என்று நிரூபிக்கும் பொறுப்பை இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்கிறார். இந்த முறை நிறுவனத்தின் அசுரத் துறையின் எல்லா நடவடிக்கைகளையும் முறையாகத் தெரிந்தெடுத்து, அவற்றை மதிப்பீடு செய்து பிறப்புக்குத் தகுந்தாற்போல வரிசைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு அரசாங்கத் திட்டமும் - அது இப்போது இயங்கி வரும் திட்டமாக இருந்தாலும் அல்லது புதிய திட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்யப்பட்டுத் தயார் செய்யப்படும்.
சூனிய அடிப்படை வரவு செலவுத்திட்டம் அனைத்துத் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் வரவு செலவுத் திட்ட வேண்டுகோளுடன் பரிசீலிப்பதற்கு வாய்ப்பளிக்கிறது.
<b>சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டத்தின் பல நிலைகள்</b>: இத்திட்டம் பல நிலைகளை உள்ளடக்கியுள்ளது. 1) திட்டத்தினைச் செயற்படுத்த முடிவெடுக்கும் நிறுவனங்களைத் தெரிவு செய்வது, 2) நிறுவனத்துறை நோக்கங்களைத் தெளிவாக முறைப்படுத்தல், 3) நோக்கங்ளை அடைய அடிப்படைத் திட்டங்களையும் தொழில் முறைகளையும் ஏற்படுத்தல், 4) இத்திட்டங்களை மதிப்பீடு செய்து வரிசைப்படுத்தல் இறுதியாக, நிதிப் பங்கீடு செய்தல்.
<b>முடிவு மேற்கொள்ளும் நிறுவனத்தைத் தெரிவு செய்தல்</b>: அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த நிறுவனங்களைத் தெரிவு செய்வதில் சிரமம் கிடையாது. ஏனெனில், இந்த நிறுவனங்களை உள்ளடக்கிய நிருவாக அமைப்பும் அவற்றின் மேலாண்மையும் அரசாங்கச் சட்டப் புத்தகத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகக் கல்வித்துறையிலே யார் முடிவு செய்வது என்பதனைப் பற்றி அரசாங்கம் முன்னரே தீர்மானம் செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அந்த அதிகாரி வரவுத் செலவுத் திட்டத்தைத் தொடங்குவார். ஆனால், தனியார் துறையில் முடிவு மேற்கொள்ளும் துறைகளைத் தெரிந்து கொள்வது கடினமான செயலாகும். ஏனெனில், முடிவு மேற்கொள்ளும் நிறுவனங்களைத் தெரிந்தெடுப்பதில் ஒரே வகையான தத்துவத்தைப் பின்பற்ற முடிவதில்லை.
<b>முடிவுத் தொகுப்பினைத் தயார் செய்தல்</b>: முடிவுத் தொகுப்பு என்பது வரவு செலவு வேண்டுகோள் ஆகும். அந்தத் தொகுப்பு, பின்வருவனவற்றை உள்ளடக்கும்.
:1. முடிவு மேற்கொள்ளும் நிறுவனத்தின் பணி பற்றி விவரிப்பு,
:2. நிறுவனத்தின் செயல் மற்றும் நடவடிக்கைகளின் நோக்கங்கள்,
:3. நடவடிக்கையை மேற்கொளை ஆகும் செலவினால் ஏற்படும் நன்மைகள்,
:4. நிறுவனத்தின் பொது நோக்கத்துக்கு இந்த நடவடிக்கை எவ்வாறு பொருந்தும் அல்லது உகந்ததாக இருக்கும்.<noinclude></noinclude>
lgucvuo103x9rrwauqvctmivu1tp9r2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/405
250
648530
1952135
2026-07-08T06:54:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துணி ஆலை நாட்டில் மிகச் சிறப்பாக விளங்குகிறது. சப்பானின் இரும்புத் தொழிற் சாலைகளும் நிலக்கரித் தொழிற்சாலையும் பெயர் பெற்றவை. நாட்டின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|379|சப்பான்}}</noinclude>துணி ஆலை நாட்டில் மிகச் சிறப்பாக விளங்குகிறது. சப்பானின் இரும்புத் தொழிற் சாலைகளும் நிலக்கரித் தொழிற்சாலையும் பெயர் பெற்றவை.
நாட்டின் சிறப்புமிக்க தொழிற்சாலைப் பகுதிகள் நான்கு. அவையாவன: வடக்குக் கியூசு, நாகொயா (Nagoya), தோக்கியோ–யோக்கொ காமா (Yokohama), ஒசாக்கா (Osaka)–கோபே–(Kobe)–கியோட்டோ (Kyoto) ஆகியன. அயல் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மூலப் பொருள்களைக் கொண்டு சப்பானியர் இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். இத்தகைய பொருள்களுள் முக்கியமாக, பாசிகம் (Chlorine), சோடாக்காரம் (Caustic Soda), சோப்பு, இரசாயன உரங்கள், சுண்ணகக் கரியகை (Calcium Carbide) கந்தக அமிலம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.
சப்பானில் குறுகிய கால காலத்தில் போக்குவரத்து வசதிகள் வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள்ளன. நிலம், நீர், விண் வழிகளில் அவை இயங்குகின்றன. தோக்கியோ (Tokyo) உலகின் முக்கிய ஆகாய விமான மையங்களுள் ஒன்று. உலகின் பல நாடுகளுடன் சப்பான், நேரடி விமானப் போக்குவரத்து பெற்றிருக்கிறது. உள்நாட்டில் 1,46,675 கி.மீ. நீளத்திற்குப் பெருஞ்சாலைகள் உள்ளன. இருப்புப் பாதைகள் 8000 கி.மீ. க்கு மேல் இருக்கின்றன. கப்பல் போக்குவரத்திலும் சப்பானியர் மிக முன்னேறியுள்ளனர் நாட்டின் முக்கிய நகரங்களும் தலைநகர் தோக்கியோவும், பூக்குவோக்கா (Fukuoka) இரோசிமா (Hirasima), நாகொயா, கிமாட்டோ, ஒசாக்கா (Osaka) ஆகியவையும் சிறப்புப் பெற்றவை. துறைமுகப் பட்டினங்களுள். யோக்கொகாமாவும் கோப்பு நகரமும் குறிப்பிடத்தக்கன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 405
|bSize = 480
|cWidth = 318
|cHeight = 303
|oTop = 256
|oLeft = 82
|Location = center
|Description =
}}
{{center|பியூசி மலையும் சப்பானியர் கோயிலும்}}
{{nop}}<noinclude></noinclude>
gjshw56tu1abgkp7yf1s3f141upw08m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/360
250
648531
1952138
2026-07-08T07:04:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":5. இந்த நடவடிக்கைக்காகப் பணம் ஒதுக்கீடு செய்யாவிடில் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? :6. முடிவுத் தொகுப்பில் உள்ள நடவடிக்கைகளுக்கு ஏற்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனிய அடிப்படை...|332|சூனிய நேரம்}}</noinclude>:5. இந்த நடவடிக்கைக்காகப் பணம் ஒதுக்கீடு செய்யாவிடில் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
:6. முடிவுத் தொகுப்பில் உள்ள நடவடிக்கைகளுக்கு ஏற்பட இருக்கும் செலவு.
:7. அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு உற்ற மாற்று வழிகள் என்னென்ன?
<b>முடிவுத் தொகுப்புகளை வரிசைப்படுத்தல்</b>: இறுதியாக, ஏதாவது செயல் முறைக்கு ஒத்துவரக் கூடிய மதிப்பீட்டின் மூலம் முடிவுத் தொகுப்புகளை வரிசைப் படுத்த வேண்டும். வரிசைப்படுத்தப்பட்ட முடிவுத் தொகுப்புகள் ஒவ்வொரு மேலதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். நிருவாகத்தின் உயர்ந்த அதிகாரியினால் அவை மதிப்பீடு செய்யப்பட்டு இறுதியாகத் திட்டங்கள் பண ஒதுக்கீடுக்காக ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பிறகே சட்டப்படியான ஒப்புதலுக்காக அந்தத் திட்டம் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். சட்டமன்றம் ஒப்புதல் அளித்தபிறகு அது வரவு செலவுத் திட்டமாக மாறுகிறது. தனியார் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது நிருவாகத்தின் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரியின் ஒப்புதல் பெற்றவுடன் வரவு செலவுத் திட்டமாக மாறுகிறது.
சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம் பல நன்மைகளைப் பெற்றிருப்பினும், அதை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. எல்லாத் திட்டங்களையும் ஆண்டுதோறும் மதிப்பிடுவது எளிதான செயல் அல்ல. மேலும் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் செல்வு செய்ய வேண்டுமெனில் பல அரசுத் திட்டங்களைக் கைவிட வேண்டிவரும். இத்திட்டத்திற்கு அரசு அதிகாரிகளும், தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முழு மனத்தோடு ஒத்துழைப்பு அளிக்க முன் வரமாட்டார்கள். இம்முறையைச் செயற்படுத்த ஆழ்ந்த ஆய்வறிவு தேவைப்படுகிறது.
மிகவும் திறமையான முன்னேற்ற எண்ணமுள்ள நிருவாகிகள் இதற்குந் தேவை, அவர்களிடம் தேவையான அளவு முயற்சியும், சிந்தனையும், பயிற்சியும் இல்லாமற் போனால், இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும், மேலும், முறையற்ற மதிப்பீடு இத்திட்டத்தைத் தோல்வியடையச் செய்யும். தேவையான செய்திகள் கிடைக்காமல் போனாலோ, சரியான முறையில் அவை ஆய்வு செய்யாமல் விடப்பட்டாலோ, மாற்றுத் திட்டங்கள் தயாராக இல்லாது போனாலோ, இத்திட்டம் எதிர்பார்த்த பயனைத் தாராது.
இவ்வளவு சிக்கல்கள் இருந்த போதிலும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், சூனிய அடிப்படையிலான வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரு சில நிறுவனங்கள் இத்திட்டத்தை அண்மைக் காலத்தில் பின்பற்றி வருகின்றன. அரசாங்கமும் இத்திட்டத்தைப் பின்பற்றலாமா என்று பரிசீலனை செய்து வருகிறது.{{Right|<b>மு.இரா.</b>}}
<section end="சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"/>
<section begin="சூனிய நேரம்"/>
{{dhr}}
<b>சூனிய நேரம்</b>: இந்தியப் பாராளுமன்றத்தின் மக்கள் அவையில் (House of the People) ஒவ்வொரு நாள் கூட்டத்திலும் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் என ஒதுக்கப்படும். அன்றைய கூட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகளை முறையாக எடுத்து அவை தீர்மானிக்கு முன்னர் அதில் குறிப்பிடப்படாத, ஆனால் உறுப்பினர்களால் முக்கியமானது என்று கருதப்படுகிற, பொருளை அவைத் தலைவரின் ஒப்புதலுடன் அந்த நேரத்தில் உறுப்பினர் எடுத்துக் கூறுவர். அந்தக் குறுகிய இடைவெளிக் காலம் சூனிய நேரம் (Zero Hour) எனப்படும். இந்த முறை மக்கள் அவையில் 1962-இல் முதல் முறையாகக் கையாளப்பட்டது. அது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
<b>பயன்படுத்தும் முறை</b>: சூனிய நேரத்தில் வேலை நிறுத்தங்கள், உண்ணா நோன்பு, இயற்கை இடர்ப்பாடுகளால் மக்களுக்கு எதிர்பாராமல் ஏற்படக் கூடிய துன்பங்கள், விபத்துகள் முதலியவை அவையின் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. சூனிய நேர உரிமை அவையின் செயல் விதிகளில் 337-ஆம் விதியில் இடம் பெற்றுள்ளது. வினா நேரம் முடிந்தவுடன், உறுப்பினருள் ஐந்து பேர் வரை பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பொருளையும் அவையில் எடுத்துக் கூறுதற்கு அவைத் தலைவர் இசைவு அளிக்கலாம். இது 1977 முதல் நடைமுறையில் உள்ளது. மக்கள் அவை காலை 11 மணிக்குக் கூடி, ஒரு மணிநேர அளவுக்கு வினா-விடை நடைபெறுகிறது. வினா நேரம் முடிவடைகிற 12 மணியே குனிய நேரம் ஆகும். அவையின் அன்றாட நிகழ்ச்சி நிரலில் (Agenda) அல்லது ஆணைத் தாளில் (Order Paper) குறிப்பிடப்படாத எந்தப் பொது, சிறப்பு வாய்ந்த பொருளையும் பற்றி மன்ற உறுப்பினர் தலைவருடைய இசைவுடன் மன்றத்தில் கொண்டு வருதல் கூடும்.
<b>இன்றியமையாமை</b>: கேள்வி நேரத்தைப் போன்று சூனிய நேரமும் சட்டமன்றத்துக்கு நிருவாக உறுப்பின்மீது உள்ள கட்டுப்பாட்டதிகாரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு முறை அல்லது கருவி ஆகும். கேள்வி நேரத்தில் விடுக்கப்படுகிற வினாக்கள் அமைச்-<noinclude></noinclude>
pc1cgzadj8ladv1y5fv5hq9j4ofz56u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/406
250
648532
1952141
2026-07-08T07:13:10Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1983 இல், 4,405,000 விசை இயந்திரங்களும், இழுக்கும் இயந்திரங்களும, 3,67 மிலியன் விசைத் தெளிப்பான்களும் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் பெற்றன. அரிசி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|380|சப்பான்}}</noinclude>1983 இல், 4,405,000 விசை இயந்திரங்களும், இழுக்கும் இயந்திரங்களும, 3,67 மிலியன் விசைத் தெளிப்பான்களும் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் பெற்றன. அரிசி விளைச்சல், 1979–இல் 12 மிலியன் கண்டிகளாகவும் (Tonnes) 1980 இல் 9.6 மிலியன் கண்டிகளாகவும், 1981–இல் 10,259,900 கண்டிகளாகவும், 1982–இல் 10.27 மிலியன் கண்டிகளாகவுமிருந்தது. மற்ற முக்கிய விளை பொருள்களின் 1982–ஆம் ஆண்டு அளவு பின்வருவன: பார்லி–390,000 கண்டிகள்; கோதுமை–742,000 கண்டிகள்; சோயா அவரை–226,000 கண்டிகள்; சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1,384,000 கண்டிகள். நாட்டின் தேவையில் 28.8 விழுக்காடு தான் கரும்பு பயிரிடப்பட்டது.
சப்பானின் இறக்குமதி விவரங்கள் (1982) பின் வருவன: இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் 2169,000 கண்டிகளாகும். அவற்றுள், 26 விழுக்காடு ஆசுத்திரேலியாலிலிருந்தும், 22.8 விழுக்காடு தென்னாப்பிரிக்காவிலிருந்தும் 17.1 விழுக்காடு தாய்லாந்திலிருந்தும், 14 விழுக்காடு கியூபாவிலிருந்தும், 12.5 விழுக்காடு பிலிப்பைன் தீவுகளிலிருந்தும், 6 விழுக்காடு பார்மோசாவிலிருந்தும் பெறப்பட்டுள்ளன.
<b>பரப்பும் மக்கள்தொகையும்:</b> 337,765 ச.கி.மீ. பரப்புள்ள சப்பானியத் தீவுக் கூட்டத்தில், 1984–ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புப்படி 120.02 மிலியன் மக்கள் உள்ளனர். 1983–ஆம் ஆண்டில், ஆடவர் எண்ணிக்கை 58,790,000, பெண்டிர் 60,693,000. அயல்நாட்டவர் 817,129. இவர்களுள் கொரியர் 674,581; சீனர்கள் 63,164; அமெரிக்கர்கள் 26,434; பிலிப்பீனியர் 7516; ஆங்கிலேயர் 6087; வியட்நாமியர் 3472; மேற்குச் செருமானியர் 3037; இந்தியர் 2368; தாய் மக்கள் 2233; பிரெஞ்சியர் 2148; கண்டிவர் 1963; நாடு எதுவும் இல்லாதவர்கள் 1962 என்னும் எண்ணிக்கையினராவர்.
சீனர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் சப்பானியர் குள்ளமான தடித்த உருவ அமைப்புக்கொண்டவர்கள். இவர்கள் மஞ்சள் இனத்தோர் எனக் கருதப்பட்டாலும் மனவியல், உடற்கூறு ஆகியவற்றில் மங்கோலியரிடமிருந்து மாறுபட்டவர்கள். இவர்கள் பௌத்தம், கன்பூசியசின் கோட்பாடுகள், சிண்டோ மதம் ஆகியவற்றைப் பின்பற்றுகின்றனர். சமயப்பற்று, புனிதத் தன்மை, நாட்டுப்பத்து, ஒழுக்க நெறி, கல்வியறிவு, உழைப்பின் மேம்பாடு ஆகியவற்றுக்கு இவர்கள் மதிப்பளிக்கின்றனர். மனவலிமை, நேர்மை, கட்டுப்பாடு, சலியா உழைப்பு, நாட்டின் பொருளாதார மேம்பாடு, உய்த்துணர்ந்து உயரமுற்படல், புதிய பொருள்களை உருவாக்க வேண்டுமென்ற நாட்டம் போன்றவை சப்பானியர்களின் போற்றத்தக்க பண்புகளாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 406
|bSize = 480
|cWidth = 205
|cHeight = 162
|oTop = 107
|oLeft = 249
|Location = center
|Description =
}}
{{center|அய்னு-சப்பானியப் பழங்குடிகள்}}
<b>வரலாறு:</b> சப்பானின் பண்டைக்கால வரலாறு மிகத் தெளிவாக அறியப்படவில்லை. புதைபொருள் ஆராய்ச்சிகள் மூலம் அங்குத் தென்கடற் பகுதிகளிலிருந்தும் கிழக்காசியாவிலிருந்தும் மக்கள் சென்று குடியேறியதாக நம்பப்படுகிறது. சப்பானிய ஆதிக் குடிகளைத் துரத்திவிட்டு, அங்குச் சென்ற ஓர் இனத்தவர் அய்னு (Ainu) எனப்படுவர். அய்னுக்களை விரட்டியவர்கள் அவர்களுக்குப் பின் வந்த ஒரு கூட்டத்தினராவர். இவர்கள், கொரியா, நடு ஆசியா, தெற்கு நாடுகள் முதலியவற்றிலிருந்து அங்குச் சென்றவர்கள். இவர்களுக்குப்பின் அங்குச் சென்றவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் யாமாட்டோ (Yamato) இனத்தினராவர். இவர்கள் தமது வலிமை காரணமாக மக்களை நிலையாக வாழும்படி செய்தனர். இவ்வினத் தலைவர்களே, இக்காலச் சப்பானிய மன்னர் குலத்தின் மூதாதையர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். சப்பானியப் புராணங்களிலிருந்து ஓரளவு அந்நாட்டு வரலாறு அறியப்படுகிறது. ஆனால், அவை கூறும் சில செய்திகளை வரலாற்றறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பெற்ற புராணங்களின்படி ஞாயிற்றின் பெயரனான சிம்முதென்னோ (Jimmu Tenno) என்ற வீரன் சப்பானின் முதல் பேரரசனாக யாமாட்டோவில் (Yamato) முடிசூட்டிக் கொண்டானென அறியக் கிடக்கிறது. இவனே இக்காலத்திய சப்பானிய அரசர்களின் முன்னோன் என்பர். இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உளர்.
{{nop}}<noinclude></noinclude>
htiqfmwqarggdzw8ila9juvpw4045w3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/361
250
648533
1952148
2026-07-08T07:24:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சர்களுக்குக் கூட்டம் நடைபெறும் நாட்களுக்குச் சிறிது முற்பட்ட காலத்தில் தெரிவிக்கப்படுகின்றன; ஆனால், சூனிய நேர ஆய்வோ முன்னறிவிப்பு ஏத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியப் பொருளாதார வளர்ச்சி|333|சூனியப் பொருளாதார வளர்ச்சி}}</noinclude>சர்களுக்குக் கூட்டம் நடைபெறும் நாட்களுக்குச் சிறிது முற்பட்ட காலத்தில் தெரிவிக்கப்படுகின்றன; ஆனால், சூனிய நேர ஆய்வோ முன்னறிவிப்பு ஏதுமின்றி. ஏதேனுமொரு முக்கியமான பொதுப் பொருளை நேரடியாக அமைச்சர்கள் எதிர்பாராத வசையில், அவர்களைத் தனித்தனியே ஈடுபடுத்தும் வகையில் நடைபெறுவதாகும். ஆகையால், இதுவும் ஆட்சியாளர்களையும், உறுப்பினர்களையும் தங்களுடைய கடமைகளில் கவனமாக இருக்குமாறு தூண்டும் கருவி ஆகும்.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="சூனிய நேரம்"/>
<section begin="சூனியப் பொருளாதார வளர்ச்சி"/>
{{dhr}}
<b>சூனியப் பொருளாதார வளர்ச்சி</b>: சூனியப் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள்தொகையும், உற்பத்தியும் ஒரே அளவில் அல்லது சம அளவில் வளர்ச்சி அடையும் என்ற கோட்பாட்டைக் குறிக்கிறது. இக்கோட்பாடு மக்கள்தொகை, உற்பத்தி ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் வளர்ச்சி ஏற்படாமல் பொருளாதார முன்னேற்றத்தில் தடையான நிலையை விளக்குகிறது. இத்தகைய நிலையையுடைய நாட்டுப் பொருளாதார உற்பத்தியில் வளர்ச்சியே இராது. இதுவே சூனியப் பொருளாதார வளர்ச்சியின் (Nero Economic Growth) மையக் கருத்தாகும். இவ்வளர்ச்சியில் உற்பத்தி, மக்கள் தொகை, மூலதனக் குவியல் (Accumulation of Capital) சேமிப்பு, முதலீடு (Investment) அனைத்திலும் வளர்ச்சி ஒரே சீராகக் காணப்படும். ஒரு நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில், நிகர நாட்டு உற்பத்தி (Net National Product) வீதம் 5 விழுக்காடாக இருக்கும்போது, அதன் எதிர்கால வளர்ச்சி வீதமும் 5 விழுக்காடாகவே தொடருமானால், அது சூனியப் பொருளாதார வளர்ச்சி எனப்படும்.
பல சிக்கல்களையும் மாற்றங்களையுமுடைய சமூக, அரசியல், சுற்றுப்புறச் சூழ்நிலைகளினால் இன்றைய பொருளாதார ஆய்வுகளில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. எதுவுமே இன்றைய சமூகத்தில் நிலையாக, சீராகக் காணப்படவில்லை. அதனை எதிர் பார்க்கவும் இயலாது. இத்தகைய சூழ்நிலையில் சூனியப் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய கருத்து ஓர் ஆய்வுக் கோட்பாடாகவே உள்ளது.
<b>எடுகோள்கள்</b>: சூனியப் பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடு சில எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவையாவன: 1. பொருளாதாரத்தில் ஒரே ஒரு கூட்டுப்பொருள் (Composite Commodity) உள்ளீடாகப் (Input) பயன்படுத்தப்படுகிறது. அது நுகர்வுக்கோ, மூலப்பொருளாக உற்பத்தியிலோ மூலதனக் குவியலாகவோ பயன்படுத்தப்படுகிறது. 2. உழைப்புத்திறன் நிலையான வீதத்தில் வளர்ச்சியடைகிறது. 3. முழுவேலை வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும். 4. சேமிப்பு-வருமான விகிதம் நிலையானது 5. மூலதன-உற்பத்தி விகிதம் நிலையானது. 6. மூலதன உழைப்புக்குப் பதிலீடு இல்லை. உற்பத்திக் காரணிகள் நிலையாக வரையறுக்கப்படுகின்றன. 7. தொழில் நுணுக்க வளர்ச்சியில் மாற்றமில்லை.
சூனியப் பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டுப் பொருளாதாரத்திற்கு உகந்தது என்றும், உகந்தது அன்று என்றும் முரண்பாடான ஆய்வுக் கருத்துகளைப் பொருளியல் வல்லுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பில்வுலகில் அனைத்துப் பொருள்களும் செல்வங்களும் ஒரு கட்டுப்பாடான எல்லையைக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மக்கள்தொகை வளர்ச்சி, உற்பத்தி ஆகியன தொடர்ச்சியாகச் சீரான வளர்ச்சிக்கு மேல் பெருகிக் கொண்டேயிருக்குமாயின் உலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் நன்றாகப் பயன்பட்டுவிடும். அதனால், இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப் பொருளாதாரச் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுத் தீயவிளைவுகள் உண்டாகும். இத்தகைய நிலை 20-ஆம் நூற்றாண்டில் இல்லாவிடிலும், வரும் நூற்றாண்டில் நிகழும். அதனால் குழப்பமும், பெரும் கேடும் நிகழ்ந்தே தீரும். இச்சிக்கல்களை நீக்க வேண்டுமானால் சூனியப் பொருளாதார வளர்ச்சிக் கொள்கையினைக் கடைபிடிக்க வேண்டும். இக்கொள்கையில் உற்பத்திக்கும் செல்வத்திற்கும் சமநிலை உறவு காணப்படுவ தன்மூலம் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
தொடர்ச்சியான விரைவுப் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்திலும் உளவியல் நிறைவுத் தன்மையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சியினால் தொழிலாளரின் உழைப்பில் இடப்பெயர்வு இன்றியமையாததாகிறது. அதனால், நிலையான குடும்ப நிலையும் தனிமனித உறவும் பாதிக்கப்படுகின்றன. அதிக வளர்ச்சி, குற்றம், மனநிறை வின்மை, வாழ்க்கைத் தரச் சீர்கேடு போன்ற தீய விளைவுகளை உண்டாக்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏழை மக்கள் வேலை வாய்ப்புகளை இழக்க வேண்டியநிலை உண்டாகும். செல்வர்களின் வாழ்க்கைத்தரம் மிகமிக உயரும். அதனால், பொருளாதார நலப்பங்கீடு சீர்குலைந்து, சமூகப் பாகுபாடு (ஏழை, செவ்வர்) அதிகரிக்கிறது. இவற்றைத் தவிர்க்கச் சூனியப் பொருளாதார வளர்ச்சி முறை சிறந்ததாகச் கருதப்படுகிறது.
சூனியப் பொருளரதார வளர்ச்சியை ஆதரிப்பவர்கள் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் செலவுகளையும், அறிவுகளையும் கணக்கிடுகிறார்<noinclude></noinclude>
l1kr4ay2krfulr9vlkdqpx1oa46chws
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/362
250
648534
1952150
2026-07-08T07:34:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள். அவற்றின் பலன்களை முழுமையாக ஆராயவில்லை. உலகில் அனைத்துச் செல்வங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டிருப்பது உண்மையே. அதனால், வள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியம்|334|சூனியம்}}</noinclude>கள். அவற்றின் பலன்களை முழுமையாக ஆராயவில்லை. உலகில் அனைத்துச் செல்வங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டிருப்பது உண்மையே. அதனால், வளர்ச்சி முற்றிலும் கூடாது என்று வாதிப்பது வீண், வளர்ச்சிக்குப் பிறகு சில பகுதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டால் பதிலீட்டுப் பொருள்கள் மூலமோ, ஓரிடத்தில் இருக்கும் அதிகச் செல்வங்களை மற்ற இடத்திற்கு மாற்றுவதன் மூலமோ சிக்கலைக் குறைக்கலாம். அங்காடி விலை நிலவரம் (Market Price Mechanism) இதை நிறைவேற்ற முடியாவிட்டாலும், அரசுத் திட்டத்தின் மூலம் இதை நிறைவேற்றலாம். தொழில் நுணுக்க வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாது. இவ்வளர்ச்சியால் ஏற்படும் சுற்றுப்புறச் சீர் குலைவும் குறைய வாய்ப்புண்டு. நாட்டு உற்பத்தியில், ஒரே ஒரு கூட்டுப்பொருள், நிலையான வீதத்தில் பயன் படுத்தப்படுகிறது என்ற எடுகோள் நடைமுறையில் செயற்படுவதன்று. பொருளாதார வளர்ச்சியினால் தான் சமூக, அரசியல், சுற்றுப்புறச் சூழ்நிலைச் சீர்கேடுகள் உண்டாகின்றன எனக் கூறவியலாது. நிலையான பொருளாதாரத்திலும் (Stationary Economy) இச்சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சமூகப் பாகுபாடும் காணப்படுகிறது. எனவே, சூனியப் பொருளாதார வளர்ச்சிச் கொள்கையானது நடைமுறைக்கு ஒவ்வாதது. உலகில் உள்ள அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாற்றக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். இக்கால நிலையில் சூனியப் பொருளாதார வளர்ச்சி ஓரு ஆய்வுக் கருவுருவாகவே (Concept) கருதப்படுகிறது.{{Right|<b>ஜி.வ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Andrew Weintraub,</b> The Economic Growth Controversy, Macmillan Press Ltd; U.S A., 1973.<br>
<b>Hanumantha Rao, C.H., & Joshi P.C.,</b> (Ed) ‘Reflections on Economic Development and Social Change: Essays in honour of Prof. V.K.R.V Ra’o Institute of Economic Growth, Delhi, 1979.<br>
<b>Wilfred Backerman,</b> ‘in Defence of Economic Growth’ Macmillan Press Ltd., London. 1974.
<section end="சூனியப் பொருளாதார வளர்ச்சி"/>
<section begin="சூனியம்"/>
{{dhr}}
<b>சூனியம்</b>: இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றல்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒருவகை மந்திரச் செயலே சூனியம் எனப்படுகிறது. இடைக்கால ஆராய்ச்சியாளர்கள் பில்லி சூனியத்தையும் (Corcery) சூனியத்தையும் (Witchcraft) மந்திரச் செய்கைகளுள் ஒன்றாகவே கருதியதால் இவ்விரண்டையும் வேறுபடுத்தவில்லை. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஆங்கிலேயச் சட்டங்கள் மந்திரச் செயல்களால் நஞ்சு வைத்தல் (Veneficium), மந்திர உச்சரிப்பு வழி மயக்கம் உண்டாக்குதல் (Incantation), திருவுளச் சீட்டுச் குலுக்கல் (Sortilege). குறிகூறல், மெழுகுப் பொம்மைகளைச் செய்து அவற்றைத் துன்புறுத்துதல் வழி மனிதர்களை மிகக் கடுமையான துன்பத்திற்குள்ளாக்குதல் ஆகிய இவை அனைத்தையுமே தீமை பயக்கும் செயல்களாகக் கருதி, இவற்றை மேற்கொள்வது குற்றமெனக் கூறியுள்ளன. சூனியக்காரர்களும், மாந்திரிகர்களும் மேற்கொள்ளும் தீய ஆவிகள் வழிபாட்டினைக் குறித்துக் கிளிப்போர்டு (Clifford) ஆற்றியுள்ள சொற்பொழிவில், சூனியமென்பது தீய ஆவிகளுக்குச் செய்யும் வழிபாட்டின் மூலம் நிகழ்த்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். மாயவித்தை செய்தல், வசியம் செய்தல், பில்லி சூனியம், குறிகூறல் ஆகிய அனைத்தையுமே சூனியத்தின் வகைகளாக இவர் குறிப்பிடுகின்றார்.
இக்கால மானிடவியலார் பலர் சூனியத்தையும், பில்லி சூனியத்தையும் பின்வருமாறு வேறுபடுத்தியுள்ளனர். சுண்ணுக்குப் புலப்படாத உள்ளார்ந்த சக்தியையும் இயல்புக்கு மாறான சக்தியையும் கொண்ட சில மனிதர்களால் மட்டும் செய்யப்படுவது சூனியமென்றும், சமுதாயத்திலுள்ள வயது முதிர்ந்தோர் கருத்தூன்றிக் கையாளும் சில மந்திரச் செய்கைகளும் உத்திகளும் மாந்திரிகமென்றும் குறிப்பிடுவர். இவ்விருவகைச் செயல்களிலும் ஈடுபடுவோர் பிறருக்குத் தீமை விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பினும், சூனியக்காரர்கள் கண்ணுக்குப் புலப்படாத சக்தியின் உந்துதலினாலும் ஆவிகளின் துணை கொண்டும் இத்தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், பில்லிசூனியமோ கெட்ட நோக்கம் கொண்ட சாதாரண மனிதர்களாலேயே செய்யப்படுகிறது.
சூனியத்தை மேற்கொள்ளும் வழக்கம் மக்களிடையே முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டே இருந்திருக்கக்கூடும் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரிட்டனில் ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகட்கு முன்பிருந்தே சூனியம் கையாளப்பட்டிருக்கலாம் என்பது கருதப்படுகிறது. வரலாற்றுக் காலந்தொட்டே பெரும்பான்மை மக்களிடையே சூனிய நம்பிக்கை நிலவி வருகிறது. இதற்கு மாறாகக் கலகாரி புசுமன், அந்தமான் தீவினர் போன்ற ஒரு சிலரிடையே சூனியத்தில் நம்பிக்கை கொள்ளும் வழக்கம் காணப்படவில்லை. சவானியப் பழங்குடியினர் (Javanese) சூனியத்தை நம்பாமல் பில்லிசூனியத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude>
05uy96kze7qu85mkjc8n9ybm5pesjlw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/407
250
648535
1952151
2026-07-08T07:35:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 407 |bSize = 480 |cWidth = 192 |cHeight = 167 |oTop = 75 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|ஈரோ இட்டோ}} பேரரசி சிங்கோ (Jingo) என்பவள் ஏறத்தாழ கி.பி. 200–இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|381|சப்பான்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 407
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 167
|oTop = 75
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|ஈரோ இட்டோ}}
பேரரசி சிங்கோ (Jingo) என்பவள் ஏறத்தாழ கி.பி. 200–இல் கொரியாவை வென்றபின், சப்பான், கொரியாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஓசின் (Ojin) என்ற பெயருடைய ஒரு பேரரசன், தன் மகனுக்குக் கல்வி கற்பிக்க ஒரு சீன அறிஞரை வரவழைத்தானெனவும் அது கி.மு. 284–இல் நடைபெற்றிருக்கக் கூடும் எனவும் தெரிகிறது. கொரியா நாட்டின் தொடர்பின் காரணமாகச் சப்பானியர், கப்பல் கட்டுதல், தோல் பதனிடுதல், உலோகத் தொழில் முதலியவற்றை அறிந்தனர். சிறிது சிறிதாக நாட்டில் வானவியல், மருத்துவம், கலை, இலக்கியம் ஆகியன வளர்ச்சியுற்றன. பல இன மக்களைக் கொண்ட இந்நாட்டில் அரசியலிலும் ஒரே பேரரசு வலிமைபெற்றது.
சீனாவிலிருந்து சப்பானுக்கு வந்த மக்கள் மூலம், கி.பி. 538–இல் இங்குப் பௌத்த மதம் பரவியது. சப்பானியப் பண்பாடு ஏற்படக் காரணமாக இருந்த சோட்டோக்கு (Shotoku) இளவரசர் (கி.பி. 593–621) நாட்டின் ஆட்சிமுறையையும், சட்டக் கட்டுப்பாடுகளையும் முதன்முதலாகச் சீர்திருத்தி அமைத்தார். பிறகு வந்த அரசர்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் கோட்டோக்கு (Kotoku) என்பாராவர். நாட்டின் பொருளாதாரம், பண்பாடு, சமயம், நிருவாகம், அரசியல் முதலிய பல்வேறு துறைகளையும் சீர்திருத்தி அமைத்த பெருமை இவருக்கு உண்டு. தைக்குவா (Taikwa) என்ற சிறப்புப் பெயர் இம்மன்னரின் ஆட்சி ஆண்டுக்கு வழங்கப்பட்டது. இப்பழக்கத்தைப் பின்வந்த அரசர்களும் பின்பற்றி ஒவ்வொருவரும் ஒரு ஆட்சி ஆண்டைத் தக்க பெயருடன் குறிப்பிடத் தொடங்கினர்.
குறிப்பிட்ட எந்த நகரமும் கி.பி. 8–ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சப்பானின் தலைநகராக்கப்படவில்லை. செம்மியோ (Gemmyo) என்ற பேரரசி, கி.பி. 710–இல் நாரா (Nara) என்னுமிடத்தைத் தலைநகராக்கினார். சீனத் தலைநகரின் அமைப்புமுறையைப் பின்பற்றிச் சப்பானியத் தலைநகரும் அமைக்கப்பெற்றது. பிறகு கி.பி. 784–ஆம் ஆண்டில் கியோட்டோ (Kyoto) புதிய தலைநகராகியது. சீனப் பண்புகளையே கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் முடிவுவரை பின்பற்றி வந்த சப்பானியர், அதற்குப் பிறகு தமக்கென ஒரு தனிப் பண்பாட்டை வளர்க்கத் தொடங்கினர்.
மன்னர்களும் அவர்களைச் சேர்ந்த அதிகாரிகளும் அரசியலில் நன்கு கவனம் செலுத்தாமல் பெரும்போக வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கியதால், உண்மையான ஆட்சி அதிகாரம் அவர்களிடமிருந்து விலகியது. முதலில், கி.பி. 784 முதல் 1192 வரை, செல்வச் சீமான்களாகிய ‘இதிவாரா’ குடும்பத்தினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வரலாயினர். இக்காலம், சப்பானிய வரலாற்றில் ஐயன்காலம் (Heian Period) எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து படையினர்களின் அதிகாரங்கள் பெருக்கமுற்று அவர்களின் செல்வாக்கு ஓங்கத் தொடங்கியது. இவ்வாறு அரசியல் செல்வாக்குப் பெற்ற இனத்தவருள் தைராக்கள் (Tairas) மின மோட்டோக்கள் (Mina Motos) என்ற இரு பிரிவினரும் குறிப்பிடத் தக்கவர்கள். தைராக்களைத் தோற்கடித்துவிட்டு மினமோட்டோக்களின் தலைவனான் யோரிட்டோமோ (Yoritomo) கி.பி. 1192–இல் சோகன் (Shogun) என்ற பட்டப் பெயர் பூண்டு, மன்னனின் சார்பாக ஆட்சி செய்யத் தொடங்கினான். இக்காலம் முதல் சோகுன் ஆட்சி (Shogunate) சப்பானில் தொடங்கியதால் அடுத்த 600 ஆண்டுகளுக்குப் படைத்தலைவர் ஆட்சியே நீடித்தது. அரச பதவியின் தெய்விக உரிமைக் கோட்பாட்டில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சோகுன்களுக்குத் ‘தெய்மியோக்கள்’ என்ற படைமானியப் பிரபுக்களும் ‘சாமுராய்கள்’ என்ற படைவீரர்களும் துணை நின்றனர். யோரிட்டோமோவின் மரணத்திற்குப் பின், கி.பி. 1199–இல் சோகன் (Shogun) குடும்பத்தினர் செல்வாக்குப் பெற்றனர்.
மங்கோலியர்களால் சப்பானுக்குப் பெருந்தொல்லைகள் ஏற்பட்டன. மங்கோலியத் தலைவன் குப்ளேகான் (Kubleikhan) சீனப் பேரரசப் பதவியைக் கைப்பற்றியதும் சப்பான்மீது கி.பி. 1274–இலும் 1281–இலும் படையெடுத்தான். ஆனால், முடிவில் தோல்வியுற்றான். இதற்கிடையில் சப்பானில் சோகன் மரபினரின் பெரும்போக வாழ்க்கையை எதிர்த்து உள்<noinclude></noinclude>
mw1yv1y3fqj9ieiemfu9viyvm8cakx9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/363
250
648536
1952152
2026-07-08T07:45:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சூனியத்தின் தன்மை</b>: மனிதனால் செய்யப்படும் செயல்களையே மாயவித்தை (Magic) என்னும் சொல் குறிக்கிறது. இயற்கை மீறிய நிலையின் துணைகொண்டு மனிதனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியம்|335|சூனியம்}}</noinclude><b>சூனியத்தின் தன்மை</b>: மனிதனால் செய்யப்படும் செயல்களையே மாயவித்தை (Magic) என்னும் சொல் குறிக்கிறது. இயற்கை மீறிய நிலையின் துணைகொண்டு மனிதனால் நிகழும் செயல்கள் அல்வது இயற்கை விளைவுகள் வழிச் சூனியம் ஏற்படுகிறது. அனைத்துப் பில்லி சூனியங்களும் அழிவினை உண்டாக்கும் மந்திரத்தைச் (Destructive Magic) சார்ந்தவை எனக் கூறமுடியாது. ஏனெனில், இவற்றுள் ஒரு சில மாயவித்தைகள் சமுதாயத்தினால் ஏற்துக்கொள்ளப்பட்டுச் செய்யப்படுகின்றன.
மாயவித்தையும் சூனியமும் ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்புடையன. ஏனெனில், எவ்விதத் துன்பம் ஏற்பட்டாலும் அது சூனியத்தாலோ பில்லி சூனியத்தாலோ ஏற்படுகிறது என நம்புகின்றனர். அவற்றைச் செய்தவர் யார் என அறிந்துகொள்ள மந்திரத்தையே பயன்படுத்துகின்றனர். எனவே, சூனியமும் பில்லி சூனியமும் ஒரே அண்டப் படைப்புக் கோட்பாட்டிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும் என்பது கருதப்படுகிறது.
அனைத்துச் சமுதாயத்தினருக்கும் பொருந்துமாறு சூனியக்காரரைப் பற்றியோ, பில்லி சூனியக்காரரைப் பற்றியோ பொதுமைப்படுத்திக் கூற முடியாது. ஏனெனில், சில சமுதாயத்தில் பெரும்பாலாக பெண்கள் சூனியக்காரிகளாகவும், சில சமுதாயத்தினரிடையே ஆண்கள் மட்டும் சூனியக்காரர்களாகவும் உள்ளனர். சில சமுதாயங்களில் இருபாலாருமே சூனியக்காரர்களாக உள்ளனர். சமுதாயத்திற்குச் சமுதாயம் இவர்களின் விகிதம் மாறுபடுகிறது. பெரும்பாலான சமுதாயத்தினரிடையே பெரும்பாலும் ஆண்களே சமூகச் செயல்களில் தலையிடுவதால், அச்சமுதாயத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு அவர்களே காரணமாக்கப்படுகின்றனர்.
ஐரோப்பாவில் சூனியக்காரர்கள் மெலிந்த ஒல்லியான உருவமுடையவர்களாகவும், மத்திய ஆப்பிரிக்காவில் மனித மாமிசத்தை உண்பவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் உறக்கமின்றித் தீய செயல்களில் ஈடுபடுவதால் இவர்களின் கண்கள் இரத்தச் சிவப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சூனியக்காரரும் பல்வேறு விலங்குகளைத் தத்தம் பேராளர்களாகக் கொண்டு செயற்படுகின்றனர். சூனிய நம்பிக்கை நிலவும் பல சமுதாயத்தினரிடையே சூனியம் வைப்பவர்களும், அதனால் பாதிக்கப்படுபவர்களும் ஒரே சமுதாயத்தினைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், இமயமலை அடிவார மக்களிடையேயும், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான நவாசோ (Navajo) பழங்குடியினரிடையேயும் சூனியம் செய்பவரும், அதனால் பாதிக்கப்படுபவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.
நேர்வழிக்கு மாறாகத் தீமையான செயல்களுக்கு அடிமையாக இருப்பதே ‘சூனியம்’ என்னும் கருத்து பல சமுதாயத்தினரிடையே நிலவுகிறது. அவை பெரும்பாலும் மனித வாழ்க்கையில் துன்பத்தையே உண்டாக்குகின்றன. பால் அருந்தும் இளம்வயதிலிருந்தே சூனியத் தொடர்பான மனப்பாங்கு வளர்க்கப்படுகிறது. சிவா (Cewa) பழங்குடியினரிடையே, சூனியக்காரர்கள் மனித மாமிசத்தை உண்பதனால் உண்டாகும் தோல் வெடிப்பிளைத் தவிர்ப்பதற்காகச் சிறு வயது முதற்கொண்டே, பெரியோரால் மந்திரிக்கப்பட்டிருக்கின்தனர்.
<b>சூனியத்தின் அமைப்பும் செயல்முறைகளும்</b>: பல்வேறு சமுதாயத்தினரும் சூனியத்தின் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களிடையே காணப்படும் நெருங்கிய உறவுமுறையினை ஒட்டியே அவர்களின் வாழ்க்கை அமைத்துள்ளது. எவ்வகையிலும் பிரிக்க
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 363
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 218
|oTop = 213
|oLeft = 193
|Location = center
|Description =
}}
{{center|சூனியக்காரர்}}<noinclude></noinclude>
k43an78ktkfu49r1ke1pb3m8x4xekm0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/364
250
648537
1952154
2026-07-08T07:55:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வியலா இவர்களின் உறவுமுறை, சூனியத்தில் கொள்ளும் நம்பிக்கையால் பிரிக்கப்படுகிறது. ஏனெனில், அவர்களிடையே எவரேனும் சூனியக்காரர் என்றோ பில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியம்|336|சூனியம்}}</noinclude>வியலா இவர்களின் உறவுமுறை, சூனியத்தில் கொள்ளும் நம்பிக்கையால் பிரிக்கப்படுகிறது. ஏனெனில், அவர்களிடையே எவரேனும் சூனியக்காரர் என்றோ பில்லிசூனியர் என்றோ கூறப்பட்டால் அச்சமுதாயத்லிருந்து அவர்கள் விலக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதனால், ஏற்பட்ட அச்சமே அவர்களின் சமுதாயக் கட்டுப்பாட்டிற்கு ஆதாரமாகவும், ஒருவரோடொருவர் பழகுலதில் எச்சரிக்கையாகவும் இருக்கச் செய்கிறது எனலாம்.
சூனியக்காரர்களின் பழக்கவழக்கங்களைக் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாகச் சூனியக்காரர்கள் இரவு நேரத்தில் செயற்படத் தொடங்குவதாகவும், அவர்கள் துடைப்பத்தில் கைப்பிடி மேல் அமர்ந்து காற்றில் பறப்பவர்கள் என்றும் சில சமுதாயத்தில் கூறப்படுகின்றனர். மத்திய ஆப்பிரிக்காவில், சூனியக்காரர்கள் தட்டு வடிவப் புடைக்கும் கூடையில் பறக்கின்றனர் என்று கருதப்படுகின்றனர்.
சூனியக்காரர்கள், விலங்குகள் சிலவற்றைத் தங்கள் பேராளர்களாகப் பயன்படுத்துகின்றனர். இங்ஙனம், ஐரோப்பாயில் நாய்கள், பூனைகள், மரநாய்கள் ஆகியவையும், சப்பானில் (Japan) நாய்களும் நரிகளும், ஆப்பிரிக்காவில் கழுதைப்புலிகள், ஆந்தைகள், மனிதக் குரங்குகள் ஆகியவையும் சூனியக்காரர்களின் பேராளர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தினர் தலையீட்டாலோ, நடுவர் தீர்ப்பாலோ, சமரசம் செய்துவைக்க முடியாத பல சண்டைகள், சூனிய நம்பிக்கையினால் தீர்க்கப்படுகிறது. இங்குச் சூனியம் மறைமுக இடையீட்டாளராகச் (Mystical Medium) செயற்படுகிறது.
சூனியக்காரர் என்றொருவர் குற்றம் சாட்டப்பட்டால் அது அவரது நற்பெயரைக் கெடுத்துவிடும். அவர் மிகக் கேவலமான சட்ட விரோதமான காரியத்தைச் செய்பவர்களுக்குச் சமமாகக் கருதப்பட்டார். மேலும், இது ஒருவரது தகுதியையும் அதிகாரத்தையும் பாதிக்கச் செய்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு தாயிடத்தங்கல் (Matrilocal) முறையைக் கொண்ட கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவின் சிவா பழங்குடியினர். இவர்களிடையே தலைவனுக்குப்பின் ஆட்சி அவனது இளைய சகோதரனுக்கு உரித்தாகிறது. அவனுக்குப்பின் அவனது மூத்த சகோதரியின் இங்ஙனம் மூத்த மகன் ஆட்சிக்குரியவனாகிறான். ஆட்சியேற்பவர் மாத்திரிகர் என்றோ, குனியக்காரர் என்றோ குற்றம் சாட்டப்பட்டால் அவர்கள் ஆட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர்.
சூனியமும் பில்லிசூனியமும் பல இடையூறுகளை ஏற்படுத்துவதாகக் மக்கள் எண்ணுவதற்குக் காரணம் அவர்கள் அவற்றின் மீது கொண்டுள்ள நம்பிக்கையேயாகும். அசாரத்திப் பழங்குடியினர் தமக்கு நோடும் அனைத்து இன்னல்களுக்கும் சூனியமும் பில்லி சூனியமும் காரணம் என்று கூறுகின்றனர். அவர்கள் குறிகேட்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்நம்பிக்கைகளே அவர்கள் சமுதாய அமைப்பினை அறிய உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, அவர்களிடையே எவரொருவர் நோய்வாய்ப்படினும், அவருக்கு வைக்கப்பட்ட சூனியத்தைக் குறிகேட்டல் வழி அறிகின்றனர். நோய் குணமாகக் குற்றம் சாட்டப்பட்ட சூனியக்காரரைக் கொண்டு சூனியத்தை விலக்கச் செய்கின்றனர். அவ்வாறு செய்தும் நோயாளி குணமடையாவிடில், அவருக்கு எதிர் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்றோ, தவறுதலான மருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றோ வேறுவிதமாக விளக்கமளித்து விடுகின்றனர்.
சூனியத்தில் நம்பிக்கை கொள்வதற்கான பல்வேறு விளக்கங்கள் பல ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் ஐரோப்பாவில் இப்போது நிலவும் பல கோட்பாடுகளுன் ஆங்லேய எகீப்தியவியவாராயை (Egyptologist) மார்க்கரெட்டு மர்ரே (Margrett Murray) என்பாரின் கோட்பாடு பல விவாதங்களைத் தொடங்கிவைத்தது. கிறித்தவ சமயத்திற்கு முன்பிருந்த சில சமய நம்பிக்கையற்ற சமுதாயத்தைச் (Pagan Religion) சார்ந்தவையே மேற்கு ஐரோப்பாவைச் சார்த்த சூனியங்கள் என்பது அவர் கருத்து. அக்கோட்பாட்டினை இக்கால அறிஞர்கள் பலர் ஏற்க மறுத்துள்ளனர். கி.பி. 16,17-ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சூனியக் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதோர் கோட்பாட்டினை அண்மையில் திரீவர் ரோப்பர் (H.R. Trevor Roper) என்னும் ஆங்கிலேய வரலாற்றியலார் கூறியுள்ளார். அதன்படி நாட்டுப் புறங்களில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் கொண்டு, இடைக்காலத் திருச்சபைகளைச் சேர்ந்தோர் இயற்றிய பேய்நிலை விளக்கத்திலிருந்து வளர்ந்ததே குனியம் என்பது கூறப்படுகிறது. இக்கருத்தே ஐரோப்பாவை அதன் இருண்ட காலத்திலிருந்து இக்காலத்திற்குக் கொண்டு வத்துள்ளது என்றும் கருதப்படுகிறது.
சூனியத்தைப் பற்றிப் பரவல் கோட்பாடு, உளவியற் கோட்பாடு, சமூதவியற் கோட்பாடு போன்ற பல கோட்பாடுகள் மானிடவியலாராலும், வரலாற்றியலாராறும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் பரவல் கோட்பாடு இக்காலம் முதற் கொண்டு வரலாற்றுக் காலம் வரை சூனியம் பரவியிருந்த இடங்கள், அதனைக் குறித்த நம்பிக்கைகள், செயல்முறைகள் முதலானவை பற்றிக் கூறுகிறது. ஒரு வழியில் வெளிப்-<noinclude></noinclude>
qyl283idfkwbz9srcyds9v3f69f8emj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/365
250
648538
1952158
2026-07-08T08:09:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுத்தவியலாத சில உணர்ச்சிகள் மற்றொரு வழியில் வெளிப்படுத்தப்படுகின்றன. என்னும் பிராய்டின் (Freud) கோட்பாட்டிலிருந்து உளவியற்கோட்பாடு என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியம்|337|சூனியம்}}</noinclude>படுத்தவியலாத சில உணர்ச்சிகள் மற்றொரு வழியில் வெளிப்படுத்தப்படுகின்றன. என்னும் பிராய்டின் (Freud) கோட்பாட்டிலிருந்து உளவியற்கோட்பாடு எனப்படுகிறது.
<b>பண்டைய வரலாற்றுக் காலத்தில் சூனியம்</b>: மந்திரச் செய்கைகளில் நம்பிக்கை கொள்வது பண்டைக்காலக் கீழை நாடுகளிலும் நிலவி வந்துள்ளது. மந்திரத்தால் நோய்களைத் தீர்ப்பது, பிற மாந்திரிகங்களைக் கையாள்வது போன்ற செயல்கள் கடவுளர், சிறந்த வீரர்கள் போன்றோருக்கே உரிய பண்புகளாகப் பண்டைக்கால இலக்கியங்கள் கூறுகின்றன. இதனைப் பற்றிய குறிப்புகள் சில மெசபடோமியா எகிப்து. கனான் (Canaan) போன்ற நாடுகளின் இலக்கியங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, மெசபடோமியாவில் சூனியம் பற்றிய அச்சமும் அதனைத் தவிர்க்கும் முறைகளும் கையாளப்பட்டுள்ளன என்பது கூறப்படுகிறது. பண்டைக்கால ஈபுரூக்களும், அவர்களது அண்டைப் பகுதியில் சூனியத்தைக் கையாளல் அவற்றைத் தவிர்க்கும் முறை ஆகியவற்றைப் பற்றி நன்கறித்திருந்தனர் என்று நூல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தீமை விளைவிக்கும் மந்திரச் செயல்கள் மட்டுமே கிரேக்கம், உரோம் ஆகிய நாடுகளில் கண்டனம் செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளன. நன்மை பயக்கும் பில்லி சூனியம் அதிகார பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது கூறப்படுகிறது. தீமை பயக்கும் மந்திரத்தைச் செய்பவர்களாக தையானா (Diana), செவீன் (Selena) அல்லது எகேட்டு (Hecate) போன்ற பெண் கடவுளர் கூறப்பட்டுள்ளனர். உரோமானியர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் குடியேறிய செருமானிய மக்களிடையே சூனியத்தைப் பற்றிய நம்பிக்கையும் பயமும் மிகுதியாகக் காணப்பட்டன. அம்மக்களிடையேயும் கடவுளரே சூனியத்தைச் செய்பவர்களாவும் அதனைப் பரப்புபவர்களாகவும் அச்சக்திக்கு உட்பட்டவர்களாகவும் கூறப்பட்டுள்ளனர். கிரேக்க-உரோமானிரிடையே தீமை விளைக்கும் சக்தியினைக் கொண்டவர்களாகப் பெண்கள் கூறப்பட்டுள்ளனர். வயதான பெண், சூனியக்காரர்களின் உருவங்கள் ஆகியவை சில ஐரோப்பிய இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.
உரோமானியக் குடியியல் சட்டமும் திருக்கோயில் சட்டமும் (Ecclesiastical Law) பண்டைக் காலத்திலிருந்தே சூனியம் செய்வதைத் தடைசெய்து வந்துள்ளன. சார்லி மாக்னே (Charle Magne) பிற மேலை ஐரோப்பிய ஆட்சியாளர் ஆகியோர் சூனிய நம்பிக்கையினைத் தீமை பயக்கும் மூட நம்பிக்கையென அறிவித்து அதனைக் கையாள்பவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் எனக் கூறும் கடுமையான சட்டங்களை இயற்றினர். சூனியத்தைச் சமய நம்பிக்கையற்றோரின் வெறுக்கத்தக்க பண்புகளாகக் கூறி அதனை அடியோடு அழிக்கவேண்டும் எனத் திருச்சபையினர் தெரிவித்தனர். சூனியம், பில்லி சூனியம், மந்திரச் செயல்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு ஆதரித்த மக்களிடம் அப்பழக்கத்தை விடுமாறு பழங்கால மற்றும் இடைக்காலத் தேவாலயங்கள் தூண்டின. கிறித்தவ சமயத்தைச் சார்ந்த புனித போனிபேசு (St. Boniface), புனித அகோபார்டு (St. Agobard) போன்றோர் சூனியத்தை எதிர்த்துக் குரவெழுப்பி உள்ளனர் என்று கேனான் சட்டத்தில் (Canon Law) கூறப்பட்டுள்ளது. கி.பி. 1486-ஆம் ஆண்டு புனித தாமினிக்குத் (Dominican) துறவியார் குழுவினைச் சார்ந்த எயின்ரிச்சுகிரேமர் (Heinrich Kraemer), கோகன் இசுபிரிங்கர் (Kohann Sprenger) என்னும் இரு துறவியர் செருமனியில் சூனியத்தை வேருடன் களையப் பயன்படும் வகையில், ஒரு நூலினை எழுதி வெளியிட்டனர். கிறித்துவ சமயத்தில் இந்நூலே பேய்நிலை ஆய்வு விலக்கத்தைப் பற்றிய அதிகார பூர்வமான களஞ்சியமாகத் திகழ்கிறது.
பிற சமுதாயங்களில் சூனியக்காரர்கள் தீமை செய்பவர்கள் என்று கூறப்பட்டாலும், ஐரோப்பிய வரலாறு சூனியக்காரர்களைத் தீமையின் இளவரசர் எனக் கூறியுள்ளது. கி.பி. 1692-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சேலம் சூனியக்காரர்கள் விசாரணை’ பலராலும் அறியப்பட்ட வழக்காகும். இவ்வழக்கு விசாரணை பற்றிய ஆய்வில், சேலத்தில் சூனியம் மேற்கொள்ளப்பட்டது என்றும், அதனால், மக்கள் சிலர் பாதிக்கப்பட்டனர் என்றும், அது சமுதாயத்தையே அப்போது மிகவும் அச்சுறுத்தியுள்ளது என்றும் அமெரிக்க வரலாற்றியலாளரான சாட்விக்கு ஆன்சென் (Chadwick Hansen) கூறியுள்ளார்.
<b>இக்காலத்தில் சூனியம்</b>: காலப்போக்கில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தால் சூனியம் என்பது முட்டாள்தனமான மூடநம்பிக்கையாகக் கருதப்படுகிறது. இக்காலச் சமுதாயத்தில் இருவகைச் செயல்முறைகளில் சூனியம் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறரைச் சூனியத்தால் துன்புறுத்துவோர் தாக்கப்படும் போதும், நடவடிக்கை அவர் மேல் எடுக்கப்படும் போதும் சூனியம் என்னும் சொல் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது. தொன்மையான பழக்க வழக்கங்களைப் பேணிக் காக்கும் உறவினருடன்<noinclude>
<b>வா.க. 9 - 22</b></noinclude>
a2y0e6cjtm2mt0pc06kqsa4d1d5bec0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/366
250
648539
1952161
2026-07-08T08:19:12Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெருங்கிய பிணைப்புக் கொண்ட சமுதாயத்தினரிடையே இவ்வகையில் சூனியம் என்னும் சொல் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றொன்றில், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியம்|338|சூனியம்}}</noinclude>நெருங்கிய பிணைப்புக் கொண்ட சமுதாயத்தினரிடையே இவ்வகையில் சூனியம் என்னும் சொல் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றொன்றில், சூனியக்காரிகளின் குழுவினைச் சார்ந்தோராகத் தம்மைக் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட காலங்களில் சில சடங்குகள் செய்வோரைக் குறிக்கவும் சூனியம் என்னும் சொல் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது.
<b>பழங்குடியினரிடையே சூனியம்</b>: பழங்குடியினரிடையே நிலவும் சூனியம், அதன் தன்மை, செய்முறைகள் முதலானவை பற்றிப் பல மானிடவியலார் ஆய்ந்தறிந்துள்ளனர், சூனியத்தைப் பற்றிய ஆய்வு நன்கு முன்னேற்றமடைந்துள்ளது. அசாந்திப் பழங்குடியினரைப் பற்றி இவான்சு பிரிட்சர்டு செய்த ஆய்வு பல கருத்துகளைக் கூறுகிறது. அப்பழங்குடியினரிடையே மார்பு எலும்பிற்குக் கீழுள்ள முட்டை வடிவக் கறுத்தலீங்கியதொரு அமைப்பு அல்லது பூசனி விதைகளைக் கொண்ட சிவந்ததொரு அமைப்பு அல்லது வயிற்றினுள் அமைந்துள்ள வட்டமான பந்தமைப்புக் கொண்ட மங்கு (Mangu) எனப்படும் பொருளால்தான் ஒருவர் சூனியக்காரர் ஆகிறார் என்னும் கருத்து நிலவுகிறது. இந்த மங்கு எனப்படும் அமைப்பை ஆண் சூனியக்காரர்களின் ஆண்மக்களும் பெண் சூனியக்காரர்களின் பெண்மக்களும் பரம்பரையாகப் பெறுகின்றனர் என்பது கூறப்படுகிறது. சூனியம் என்பது ஒரே பழங்குடியைச் சேர்ந்தவராலேயே செய்யப்படுகிறது என்ற கருத்தும் ஒருவரைக் கண்ணுக்குப் புலப்படாமல் செய்யச் சூனியக்காரர்கள் ஒருவகை மருந்தினைப் பயன்படுத்துகின்றனர் என்ற எண்ணமும் இப்பழங்குடியினரிடையே உள்ளது. மங்கு என்பது காற்றில் நெருப்புக்கோளம் போல் செல்லக் கூடியதாகும் என்றும் அது தன்னை ஏவி விடுபவர் சொற்படி செயற்படுவது என்றும் இப்பழங்குடியினர் நம்புகின்றனர். இப்பழங்குடியினரிடையே ‘சூனியம்’ என்பது சமுதாயத்தின் இயக்குமுறையாகத் (Social Mechanism) திகழ்கிறது. அவர்கள் சூனியக்காரர்களைக் கண்டுபிடிக்கக் காட்டுக் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் பென்சீ, (Benge) என்னும் நச்சுப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இவை தவிரப் பிறபொம்மைகளையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 366
|bSize = 375
|cWidth = 227
|cHeight = 220
|oTop = 210
|oLeft = 80
|Location = center
|Description =
}}
{{center|சூனியப் பொம்மைகள்}}<noinclude></noinclude>
octragenx6azi6ej3ldjz8tlrb8zelx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/367
250
648540
1952162
2026-07-08T08:31:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நவகோப் பழங்குடியினர் சூனியத்தைப் பற்றிய பயத்தால் எங்குச் சென்றாலும் கழுகு, கரடி அல்லது மலைச் சிங்கத்தின் கல்லீரலிலிருந்து செய்யப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியம்|339|சூனியம்}}</noinclude>நவகோப் பழங்குடியினர் சூனியத்தைப் பற்றிய பயத்தால் எங்குச் சென்றாலும் கழுகு, கரடி அல்லது மலைச் சிங்கத்தின் கல்லீரலிலிருந்து செய்யப்பட்ட மருந்தினைக் கொண்டு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் சாம்பசி ஆற்றிற்கும் அதன் கிளையாறுகளுக்கும் இடைப்பட்ட மேட்டு நிலங்களில் வாழும் மாரவி (Maravi), சிவா (Cewa) போன்ற பழங்குடியினரிடையே, சூனியக்காரர்களுக்கு நஞ்சு குடிப்பித்தல் தண்டனையாக அளிக்கப்பட்டது என்றும், அவர்கள் சூனியக்காரர்கள் அல்லராயின் நஞ்சைக் கக்கிவிடுவர் என நம்பப்பட்டதென்றும் அவர்களைப் பற்றி ஆய்வு செய்த காமிட்டோ (Gamitto) கூறியுள்ளார்.
நடு ஆசுத்திரேலியாவில் ஆய்வு செய்த சர் பால்ட்வின் இசுபென்சர் (Sir Baldwin Spencer), கில்லன் (F.J. Gillen) ஆகியோர் அங்கு வசிக்கும் தொல் பழங்குடியினர் பில்லி சூனியத்தில் கொண்டிருந்த நம்பிக்கையினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது தொலை தூரத்தில் இருக்கும் தமது எதிரிகளைக் கூடப்பில்லி சூனியக்காரர்கள் மந்திரிக் கப்பட்ட எலும்பு அல்லது குச்சியைக் கொண்டு கொல்லும் வல்லமை படைத்தவர்கள் என்று அப்பழங்குடியினர் நம்பிக்கைக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வட ஆசுத்திரேலியாவிலுள்ள ‘மர்ன்சின்’ (Murngin) மக்களிடையே, பில்லி சூனியத்தில் இறப்பவர்களின் மரணத்திற்கான காரணத்தைப் பிறரால் கண்டுகொள்ளவியலாது என்னும் நம்பிக்கை உள்ளது என்று இலாய்டு வார்னர் (W. Lloyd Warner) கூறியுள்ளார்.
நவகோப் பழங்குடியினரிடையே எந்தெந்தச் சூழ்நிலையில், எந்தெந்த வடிவில் சூனியம் செய்யப்படுகின்றது என்பது பற்றியும், அதனைக் கண்டுபிடிக்கவும் எதிர்க்கவும் அவர்கள் எடுக்கும் முயற்சி பற்றியும் குளூக்கான் (Clyde Kluckhon) குறிப்பிட்டுள்ளார். இப்பழங்குடியினரிடையே, சூனியமென்பது சமுதாயக் கட்டுப்பாட்டிற்குத் தேவையானதாக உள்ளது என்றும் கூறியள்ளார்.
பிறருடன் ஒத்து வாழ இயலாத இயல்புடையோருக்குச் சூனியமும் பில்லிசூனியமும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன என்பது தென் ஆப்பிரிக்க உலுவ்டூ (Lovedu) பழங்குடியினரைப் பற்றிய ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. சில ஆய்வாளர்கள்
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 367
|bSize = 480
|cWidth = 167
|cHeight = 255
|oTop = 290
|oLeft = 35
|Location = left
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 367
|bSize = 480
|cWidth = 135
|cHeight = 255
|oTop = 290
|oLeft = 275
|Location = right
|Description =
}}
{{Multicol-end}}
{{center|சூனியப் பொருள்கள்}}<noinclude>
<b>வா.க. 9-22அ</b></noinclude>
0wop9n1xac62mfw4qhe37zgxorwo7kh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/368
250
648541
1952163
2026-07-08T08:42:47Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பண்பாட்டுச் செயல்முறைக் கட்டமைப்பின் ஒரு கூறாகக் காணப்படுவதே சூனியமென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். நேடல் (S.F. Nadei) போன்றோர் சூனிய நம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியவாதம்|310|சூனியவாதம்}}</noinclude>பண்பாட்டுச் செயல்முறைக் கட்டமைப்பின் ஒரு கூறாகக் காணப்படுவதே சூனியமென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். நேடல் (S.F. Nadei) போன்றோர் சூனிய நம்பிக்கை பற்றிய ஒப்புமை ஆய்வில், இந்நம்பிக்கைகள் எங்ஙனம் அவற்றின் சமுதாய அமைப்பினை ஒத்துள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். யாவோப் (Yao) பழங்குடியினரைப் பற்றிய கிளைடு மிட்செல்லின் (Clyed Midsell) ஆய்வும், நெடும்புப் (Nedumbu) பழங்குடியினரைப் பற்றிய விக்டர் தர்னரின் (Victor Turner) ஆய்வும் இப்பழங்குடியினரிடையே சூனியக்காரர் எனக் குற்றம் சாட்டப்படுவது எங்ஙனம் அவர்களின் சமுதாய உறவு முறை வளர்ச்சியினைப் பாதிக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
காலப்போக்கில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சியால் பழங்குடியினரின் நம்பிக்கை முறைகளிலும் மாற்றம் ஏற்படத்தொடங்கியது, எடுத்துக்காட்டாக நாகரிகம் அடைந்துள்ள ஆப்பிரிக்கர்களிடையே தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்குக் காரணம் சூனியம்தான் என்னும் நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது என்பது கிளைடு மிட்சல் (Clyde Mitchell), மார்க் சுவார்ட்சு (Marc Swatz) ஆகியோரின் கூற்று.
ஆப்பிரிக்காவில் சூனியத்தை அடியுடன் களைவதற்காக மேற்கெள்ளப்பட்ட பல்வேறு இயக்கங்களைப் பற்றிய வெளியீடுகளும், தென்மேற்குத் தான்சாலியாவைச் சார்ந்த ‘காம்கேபே’ இயக்கத்தைப் (Kamcape Movement) பற்றிய இராய் வில்லியின் ஆய்வும் புதிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளன சூனிய நம்பிக்கை, ஆட்சி அதிகாரங்களைத் தலைமுறையாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.{{Right|<b>ம.ந.பு.</b>}}
<section end="சூனியம்"/>
<section begin="சூனியவாதம்"/>
{{dhr}}
<b>சூனியவாதம்</b>: புத்த மதத்தின் சிறப்பான பிரிவுகளுள் ஒன்று சூனிய வாதம், இது பற்றிய கருத்துகள் நாகார்ச்சுனருக்கும் முற்பட்ட மகாயான சூத்திரம், அசுவகோசம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. எனினும், சிதறிக் கிடந்த கருத்துகளை ஒழுங்காக அமைத்துச் சூனியவாதத்தை வளர்த்த பெருமை நாகார்ச்சுனரையே சாரும்.
சூனியவாதிகள் தங்களை ‘மாத்தியமிகா’ எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் புத்தரின் நடுவழியைப் பின்பற்றினர். அது ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு உச்ச வழிகளைக் கடந்து நிற்கின்றது. அது இருப்பு (Existence ), இல்லாமை (Non-existence), அழியாமை (Eternalism), அழிவு (Nihilism) ஆகியவற்றால் விளையும் தவறுகளைத் தவிர்க்கிறது.
சூனியம் என்ற சொல்விற்கு இன்மை (Nothing) பாழ் (Empty) எனப் பொருள் கொள்வது தவறு. சூனியம் விவரிக்க முடியாதது. ஏனெனில், அது அறிவின் நான்கு வகைகளுக்கும் அப்பாற்பட்டது. அதாவது இருப்பு, இல்லாமை, இரண்டும் உள்ள தன்மை, இரண்டும் இல்லாத தன்மை ஆகியவற்றைக் கடந்தது. நுகர்ச்சி இயல்பான நிலையில், அதுசார்பு நிலை-பிரதீத்திய சமுத்பாதம் எனப்படும். அதாவது பிறப்பு, இறப்பு, சுழற்சி என்ற பொருளுடையது. முழுமையான அது உள் பொருள். அதாவது பன்மையிலிருந்து விடுபட்டது என்ற பொருளுடையது.
இவ்வுலகம் விவரிக்க முடியாதது. ஏனெனில், அது இருப்பு அன்று; இல்லாததும் அன்று. பரம் பொருள் அல்லது முழுமுதல் விவரிக்க முடியாதது. அது கடந்த நிலை இயல்புடையது. அறிவின் வகைகளால் அதை விவரிக்க இயலாது. எல்லாம் சூனியத் தோற்றங்கள்; அடிப்படை உல்பொருள் அற்றவை. உள்பொருள் பன்மைத் தன்மை அற்றது. இவ்வாறு சூனியம் சார்புநிலை, உள்பொருள் என்ற இரு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதுவே, பிறப்பு இறப்பு, கழற்சி, நிருவாணம் என்றும் பொருள் தருகிறது.
எது, சார்ந்ததும் காட்சிப் பொருளாகவும் பொருள்களுக்கு உட்பட்டதாகவும் உள்ளதோ அது சார்புநிலை உடையது. எனவே, அது அடிப்படைப் பொருள் அன்று. அனைத்துத் தோற்றங்களும் சார்பு நிலை உடையவையாக இருப்பதால் அவை உண்மையான தோற்றத்தைப் பெற்றிருக்க இயலா. ஆகவே, அவை அடிப்படை உள்பொருள் அல்ல. ஆனால், அவை முழுவதும் இல்பொருளும் அல்ல. அவை உள் பொருளைச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். உள் பொருளே அதுவாகத் தோன்றுகிறது. இந்த உள் பொருள் பன்மையை உள்ளடக்கியது; முழுமுதலானது. ஆகவே சூனியம் பாழ் அன்று.
உலகப் பொருள்கள் எல்லாம் மனம் சார்ந்தனவும் அல்ல; பொருள் சார்ந்தனவும் அல்ல; நனவு நிலை சார்ந்தளவும் அல்ல: இல்லாதனவும் அல்ல. அதாவது எல்லாவற்றையும் விவரிக்க முடியாது. அதனால் உள்பொருள் இல்லை என்றாகி விடாது. ஏனென்றால், உள்பொருளே அதுவாகத் தோன்றுகிறது.
இந்த உலகம் இருக்கிறது எனக்கு கருதுபவர்கள் தவறு செய்பவர்கள். ஏனெனில், உள் சென்று நோக்கும்<noinclude></noinclude>
cnvlrwlzkhj46dwfxbf18ofm4vn8r4p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/408
250
648542
1952164
2026-07-08T09:05:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டுப் புரட்சி ஏற்பட்டது. அதன் விளைவாக அம்மரபு நீக்கப்பெற்றுச் சிறிதுகாலம், பேரரசரே ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்றுக்கொண்டார். மீண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|382|சப்பான்}}</noinclude>நாட்டுப் புரட்சி ஏற்பட்டது. அதன் விளைவாக அம்மரபு நீக்கப்பெற்றுச் சிறிதுகாலம், பேரரசரே ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் பேரரசரின் இறைமைக் குறைவால் ஆசிக்காகா (Ashikaga) என்னும் மரபினர், கி.பி. 1338-இல் அவரை நீக்கிவிட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறொருவரைப் பேரரசராக்கிவிட்டு, உண்மை அதிகாரங்கள் யாவற்றையும் தமக்கு உரியதாக்கிக்கொண்டனர். ஆசிக்காகா அல்லது முரோமாச்சி (Muromachi) ஆட்சிக்காலம் கி.பி. 1528-வரை நீடித்தது.
மேற்கு நாட்டினர் முதன் முதலாக கி.பி. 1543–இல் வாணிகத்தின் பொருட்டுச் சப்பானுக்கு வந்தனர். முதலில் இங்குப் போந்தவர்கள் போர்ச்சுகீசியர். அவர்கள் மேனாட்டுப் போர்க்கருவிகளின் பயன்களைச் சப்பானியருக்குக் கற்பித்தனர். கிறித்தவ சமயப் பாதிரிகள் கி.பி. 1549–இல் இந்நாட்டிற்கு வந்து தமது சமயத்தைப் பரப்பத் தொடங்கினர். முதலில் இங்கு லந்த மதபோதகர் புனித பிரான்சிசு சேவியர் (Saint Francis Xavier) ஆவர். இவரைத் தொடர்ந்து இசுபானியர் சப்பானில் நுழைந்தனர். இவற்றின் விளைவாகச் சப்பானிய சமூகத்திலும் அரசியலிலும் சமயத்திலும் இராணுவத்திலும் பண்பாட்டிலும் பல மாறுதல்கள் ஏற்படலாயின.
ஆசிக்காகா குலத்தை முடிவுறச் செய்தவர் நோபுநாகா (Nobunaga) என்னும் படைத்தலைவராவார், இவருடைய ஆதரவு போர்ச்சுகீசியருக்குக் கிடைத்தது. பிறகு அதிகாரம் பெற்ற ஈடயோசி (Hideyoshi) என்ற படைத்தலைவர், கி.பி. 1582–இல் நாட்டில் ஏற்பட்ட கலகங்களை அடக்கி, அரசர் சார்பில் ஆட்சி நடத்தினார். இவருக்கு இருந்த ஒரு பேராசை, இந்தியாவையும் சீனாவையும் சப்பானுடன் இணைத்து விடவேண்டுமென்பதுதான். கொரியா மீது, கி.பி. 1592–இல் இவர் படையெடுத்தார். அதற்கு மேல் அவரால் தம் பேராசையை நிறைவேற்றிக் கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை. இசுபெயின் நாட்டு வணிகர்கள் இவர் காலத்தில் சப்பானுக்கு வந்தனர்.
ஈடயோசியின் மரணத்திற்குப் பிறகு தோகுகாவா (Tokugava) மரபினனாகிய ஈயேயாசு (Iyeyasu) அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றினார். இவ்வாறு தோன்றிய தோகுகாவா சோகநேட்டுக் காலம் கி.பி. 1867 வரை நீடித்தது. இக்காலத்தில் இங்கிலாந்திலிருந்தும் ஆலந்து (Halland) நாட்டிலிருந்தும் வணிகர்கள் சப்பானுக்கு வந்தனர். அயல் நாட்டவர் மிகுதியாக வருவதையும் கிறித்தவப் பாதிரிமார்களால் கிறித்தவ சமயம் பரப்பப்படுவதையும் விரும்பாத சப்பானிய சோக நேட்டு அரசு, சில புதிய ஆணைகளை விடுத்தது. அதன்படி அயல்நாட்டு வணிகர்கள் நாட்டைவிட்டு அகல வேண்டுமென்றும், சப்பானியர் கிறித்தவ சமயத்தைக் கைவிட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆயினும், நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த சில தச்சுக்காரர்கள் (Dutch) மட்டும் தங்குவதற்கு அனுமதிக்கப்பெற்றனர்.
கிறித்தவ சமயத்தினர் துன்புறுத்தப்பட்டனர். சிமாபாரா (Shimabara) என்ற இடத்தில் கி.பி. 1637–இல் பல கிறித்தவர்கள் கொலையுண்டனர். பொதுவாகச் சோகன்கள் (படைத் தலைவர்கள்) ஆட்சி சில நன்மைகளைச் செய்தபோதிலும், சப்பான், மற்ற நாடுகளுடன் தொடர்பின்றி இருந்தது. நாட்டின் அறிஞர்கள் பலர் அத்தகைய நிலையை வெறுத்தனர்.
அயல் நாடுகள் சில கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் சப்பானுடன் வாணிக உறவுகொள்ள முன் வந்தன. அமெரிக்காவிலிருந்து காமடோர் பெர்ரி (Commodore Perry) என்பவர், கி.பி. 1853–இல் சப்பானுக்கு வந்து ஓர் அமைதி உடன்படிக்கை செய்து கொள்வதில் வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து பிரான்சு நெதர்லாந்து, பிரிட்டன், உருசியா முதலிய நாடுகளும் சப்பானுடன் அமைதி உடன்படிக்கைகளும் வாணிக உடன்படிக்கைகளும் செய்து கொண்டன. இத்தகைய நிலைமைகளை விரும்பாத உள்நாட்டுப் பழமைப் பற்றாளர்கள் கலகங்களைத் தொடங்கினர். நாட்டில் குழப்பம் மிகுந்தது. பலர் கொலையுண்டனர். தோகுகாவா சோகன்களின் வலிமையும் புகழும் குறையலாயின. இவர்களுக்கு வலிமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இவர்கள் படைகளை மன்னர் சார்பாகப் புரட்சி செய்தவர்கள் தோற்கடித்தனர். அரசர் மெய்சீ (Meiji) நாட்டை ஆளும் முழுப் பொறுப்பையும் கி.பி. 1867–இல் ஏற்றுக் கொண்டார். இம்முன்னிலை மீட்சி (Restoration) மெய்சீ முன்னிலை மீட்சி (Meiji Restoration) எனச் சிறுப்பிக்கப்பட்டது. மெய்சீ என்ற சொல்லுக்கு ஒளிபொருந்திய என்பது பொருள். ஆகவே, சப்பானில் புதிய ஒளி பொருந்திய மன்னராட்சி மீண்டும் தொடங்கியது. அது முதல் சப்பானின் புதிய கால வரலாறு தொடங்குகிறது.
புதிய அரசர் மெய்சீ, எடோ (Edo) என்னுமிடத்தில் (பின்னர், இது தோக்கியோ (Tokyo) என்னும் பெயர் பெற்றது) ஒரு நடுவண் அரசை அமைத்துப் பல முன்னேற்றமான சீர்திருத்தங்களை நிறைவேற்றினார். பழைய படைமுறையை மாற்றிவதுடன் அதன் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்த மரபினையும் ஒழித்தார். புதிய முறையில் ஒரு காலாட்படையும் கப்பற்படையும் அமைக்கப்பெற்றன. சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படையாகப் புதிய<noinclude></noinclude>
p4ifm7iaei1ljiirxnxd1wr51c8sue5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/369
250
648543
1952165
2026-07-08T09:07:10Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போது இவ்வுலகம் சார்புநிலை உடையது. அடிப்படையில் இல்பொருள் என அறிய முடிகிறது. இவ்வுலகம் இல்லை எனக் கருதுவது தவறு. ஏனெனில், அவ்வாறு கருது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியவாதம்|341|சூனியவாதம்}}</noinclude>போது இவ்வுலகம் சார்புநிலை உடையது. அடிப்படையில் இல்பொருள் என அறிய முடிகிறது. இவ்வுலகம் இல்லை எனக் கருதுவது தவறு. ஏனெனில், அவ்வாறு கருதுவது இவ்வுலகின் தெரித்து கொள்ளக்கூடிய உள்பொருள் தன்மையை (காட்சிப் பொருள் உண்மையை) மறுப்பது ஆகிவிடும். அழிவுத் தன்மை, அழியாத் தன்மை ஆகிய பிரண்டும் பொய்யே. பகுத்தாயும் சார்புநிலையும் அறிவும் தங்களுக்குள்ளேயே முரண்படுகின்றன. அவை உள் பொருளைத் தரா. உள்பொருள் எல்லாவற்றையும் கடந்தது. அதன் அனுபவம் முழுமையானது. அது சூனியம் எனச் சொல்லப்படுகிறது. அதைச் சொற்களால் விவரிக்க முடியாது. அறிபவன் அதை உடனடி அனுபவம் மூலம் அறிய வேண்டும். அமைதியான கடல்நீர் காற்றால் அலையாகத் தோன்றுவதுபோல், நனவுநிலை அறியாமையால் எல்லைக்குட்பட்ட அறிவுடை மனிதர்களாகத் தோன்றுகிறது. கனிமண், பலவகைப்பட்ட பானை, சாடிகளாகத் தோன்றுவது போல, நனவு நிலை அறியாமையால் பல அறிவுடைய மனிதர்களாகத் தோன்றுகிறது. உண்மையான அறிவைப் பெறும்போதுதான் உண்மையை அறிய உள்பொருள் சூனியமும் அன்று; சூனியம் முடியும். அற்ற தன்மையும் அன்று; இரண்டும் அல்லாததும் அன்று என்ற கருத்தையே சூனியவாதம் வளர்த்தது.
நாகார்ச்சுனர் படைப்பை மறுக்கிறார். எதையுமே எப்போதுமே தோற்றுவிக்க முடியாது. ஒரு பொருள் தன்னிலிருந்தோ, தனக்குப் புறம்பானதிலிருந்தோ இரண்டிலுமிருந்தோ, இரண்டுமல்லாத தன்மையிலிருந்தோ தோன்ற முடியாது. காரியம் காரணத்தில் இல்லை எனில் காரியத்தை உற்பத்தி செய்ய முடியாது. எ-டு: மலடி மகன், முயற் கொம்பு. காரியம் காரணத்தில் உள்ளது எனில், உற்பத்தித் தேவை இல்லை. ஒரு பொருள் தன்னிலிருந்தே தோன்ற முடியாது எனில் தனக்குப் புறம்பானதிலிருந்து எப்படித் தோன்றும் எனக்கூறி, நாகார்ச்சுனர் தோற்றத்தை (Origination) மறுக்கிறார்.
ஒருவர் குணங்களை அறிவர். ஆனால், பொருள்களை அறிவதில்லை. குணங்களின்றிப் பொருள்களை அறிய முடியாது. பொருள்களின்றிக் குணங்கள் இருக்க முடியாது. குணங்கள் பொருளுக்கு உள்ளேயுமில்லை. வெளியேயும் இல்லை, பொருளும் குணமும் ஒன்றல்ல; வேறும் அல்ல, இரண்டும் சார்புடையவை இல்பொருள்.
தனி மனித அகமும் (Individual self) இருப்பற்றது. அது கந்தங்களினின்றும் வேறானதும் அன்று; ஒன்றானதும் அன்று. அகம் கந்தமாக இருந்தால் அது தோற்றமும் அழிவும் பெற்றிருக்க வேண்டும். அகம் சுந்தத்திலிருந்து வேறுபட்டது. எனில் அதை அறிய முடியாது. புத்தரின் கருத்துப்படி பிரதீத்திய சமுத்பாதம் நிலைத்தன்மையும் அன்று; அழிவும் அன்று; அது சார்பு நிலையானது.
நிருவாணம் ஒரு திரிபுக் காட்சி ஆகும். தளையும் விடுதலையும் இல்பொருள்களே, கட்டுப்படுவதும், விடுதலை பெறுவதும், இரண்டும் பெறுவதும், இரண்டு மற்றதும் இல்லை. கந்தங்களில் உள்ள எதுவும், கந்தங்களில் இல்லாத எதுவும் கட்டுப்படுவதும் இல்லை. அதுபோலவே நிருவாணமும் இருப்பற்றது. ஏனென்றால், இருக்கும் மற்றப் பொருள்களைப் போல இதுவும் தொடக்கம், முடிவு ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், அது ஒரு காரணத்தை, கந்தங்களைச் சார்ந்தும் இருக்க வேண்டும். நிருவாணம் இல்லாதது அன்று. இல்லாதது இருப்பதைச் சார்ந்து உள்ளது, நிருவாணம் திருப்பதும் இல்லாததுமாக இருக்க முடியாது. ஏனெனில் அது முரண்பாடு உடையது. இரண்டும் அல்லாததாகவும் இருக்க முடியாது. ஆகவே, நிருவாணம் இருப்பதும் அன்று; இல்லாததும் அன்று, அது திரிபுக் காட்சியே.
சங்கரர் சூனியவாதத்தை இன்மைக் கொள்கை (Nihilism) என்கிறார். அது அனைத்துச் சான்றுகளுக்கும் அப்பாற்பட்டது என்கிறார். இது சங்கரர் சூனியவாதத்தைப் புரிந்துகொள்ள எம் முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. என்பதைப் புலனாக்குகிறது. ஆனால், நாகார்ச்சுனர் சூனியத்தைச் சார்புடையது (Relative) எனப் பொருள் கொள்கிறார் என்பது புலனாகிறது. மாத்யமிகர் என்ற சொல்லே, என்றுமுள்ள தன்மைக்கும் (Eternalism), அழிவுக்கும் (Nibilism) எதிரான நடுவழியைப் பின்பற்றுபவர்கள் என்பதை விளக்குகிறது. நடுவழியின்படி உள்ள பொருள் என்றுமுள்ளதும் அன்று; என்றும் இல்லாததும் அன்று, நாகார்ச்சுனர் கடந்த நிலையில் எல்லாம் இருப்பற்றது என நிறுவுகிறார். சங்கரரும் கடந்த நிலையில் கடவுளும் இல்லை எனக் கூறுகிறார். எனவே, சூனியவாதமும் சங்கரரின் ஒருமைக் கொள்கையும் பெரிதும் ஒத்துள்ளன.
தம் ‘இரத்னாவளி’ யில் நாகார்ச்சுனர் ‘உள் பொருள் அறிவின் அனைத்துக் கூறுகளுக்கும் அப்பாற்பட்டது’ எனக் குறிப்பிடுகிறார். சூனியத்தின் பொருளை உணர்ந்தவன், பொருள்களின் உள்பொருள் முக்கியத்துவத்தை அறிய முடியும். ஏனையோரால் அது முடியாது.
சூனியவாதம், கடந்தநிலை (Transcendental) உண்மைச்சுய அனுபவம் மூலம் அறியப்பட வேண்டும்<noinclude></noinclude>
gb0m1oxm3gfrmtauyn7fffjayglkp9f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/370
250
648544
1952166
2026-07-08T09:12:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்கிறது. சித்தத்தை ஒருநிலைப் படுத்தச் சமாதி தேவை சமாதி பயிற்சி செய்வது பிரஞ்ஞையைத் தூண்டி நாடுபவன் நிலையான சித்தம் பெற உதவுகிறது. அடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூனியவாதம்|342|சூனியவாதம்}}</noinclude>என்கிறது. சித்தத்தை ஒருநிலைப் படுத்தச் சமாதி தேவை சமாதி பயிற்சி செய்வது பிரஞ்ஞையைத் தூண்டி நாடுபவன் நிலையான சித்தம் பெற உதவுகிறது. அடிப்படை உண்மையை அறியும் அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது. சமாதிக்குத் துறவு, ஆறு பாரனிதாக்களைப் (Paranitas) பயிற்சி செய்தல் ஆகியவை தேவைப்படுகின்றன. கருணை நல்லொழுக்கம், அமைதி, தைரியம், தியானம், ஆன்மிக நிலை ஆகிய ஆறும் பாரனிதாக்களெனப்படும். பயிற்சியின்றிக்கடந்த நிலையால் உண்மையை அறிய முடியாது. தவமே மிக முக்கியமானது, அது துன்பத்தை அழித்து, அறிவைப் பெற உதவுகிறது. இவ்வாறு நாடுபவன் சூனியத்தை அறிகின்றான்.{{Right|<b>எஸ்.இல.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy - Vol.1 Blackie and Son Publishers Pvt. Ltd., 1983.
{{nop}}<noinclude></noinclude>
gg1puhgqtvdrlld0uydae6w0wrl08ec
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/409
250
648545
1952169
2026-07-08T09:20:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 409 |bSize = 480 |cWidth = 178 |cHeight = 80 |oTop = 80 |oLeft = 40 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 409 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 295 |oTop = 188..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|383|சப்பான்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 409
|bSize = 480
|cWidth = 178
|cHeight = 80
|oTop = 80
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 409
|bSize = 480
|cWidth = 174
|cHeight = 295
|oTop = 188
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|சப்பானிய விரிவு–கி.பி. 1875–1919}}
கல்வித் திட்டத்தை அமைத்ததுடன் அதைக் கட்டாயமாக்கவும் செய்தார். புதிய முறையில் வங்கிகள், போக்குவரத்துச் சாதனங்கள், தொழிற்சாலைகள் முதலியன தோற்றுவிக்கப்பெற்றன. கப்பல்கட்டும் தொழில் வளர்ச்சியுற்றது. புதிய கப்பல்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் மூலம் அயல்நாடுகளுடன் வாணிகம் பெருக்கமுற்றது. அரசியலிலும் முக்கிய மாறுதல்கள் தோன்றின. புதிய அரசியலமைப்பு, கி.பி. 1889–இல் அறிவிக்கப்பெற்றது. அதன்படி அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி செயல் முறைக்கு வந்தது. முதல் புதிய சட்டப் பேரவை (பாராளுமன்றம்) கி.பி. 1890–இல் கூடியது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஊக்குவிக்கப்பெற்றன. மக்களாட்சியின் சின்னங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் குடியாட்சி வளரத் தொடங்கியது. அயல் வரை வெறுக்கும் பழைய கொள்கையை அரசியலார் கைவிட்டனர். உள்நாட்டில் வேளாண்மை, அஞ்சல் போக்குவரத்து, இருப்புப்பாதைகள், படைஅமைப்பு முறை, கல்வி, சட்டம், மருத்துவம் முதலிய பல்வேறு துறைகளையும் புதிய முறையில் வளர்ச்சியுறச் செய்ய மேனாட்டினர் சப்பானுக்கு வரவழைக்கப்பெற்றனர். அதனால், ஐரோப்பியப் பண்பாடு சப்பானில் வேரூன்றியது. இத்தகைய மாறுதல்கள், மெய்சீப்புரட்சி என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றன. அதன் விளைவாகச் சப்பான் வளமுற்றது; வலிமை அடைந்தது. சப்பானியருக்கு இழிவைத் தந்த பழைய உடன் படிக்கைகள் அழிக்கப்பெற்றன.
அக்கால உலகில் பேரரசுக் கோட்பாடு வலிமையடைந்து வந்ததால், சப்பானிய அரசும் அதில் ஊக்கம் காட்டியது. அண்மை நாடான கொரியாவைச் சப்பான் கைப்பற்ற முயன்றது. அதனால் சீனாவுடன் இந்நாடு போரிட வேண்டியதாயிற்று.
சீனா கி.பி. 1894 முதல் 1895 வரை நடந்த சீன–சப்பானியப் போரில் தோல்வியுற்றதால், சப்பானின் பேரரசு ஆதிக்க வேட்கை வளர்ந்தது. அடுத்தபடியாகச் சப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்ற முயன்ற போது, உருசியாவுடன் போர் நடத்த வேண்டியதாயிற்று. சப்பானுக்கும் உருசியாவுக்குமிடையே 1904–05–இல் போர் நடைபெற்றது. அதில் சப்பான் வெற்றி பெற்றது. இவ்வெற்றி உலகையே வியக்க வைத்தது. முதன்முதலாக வரலாற்றில் ஒரு ஆசிய நாடு, புதிய முறையில் முன்னேற்றமடைந்திருந்த ஒரு பெரும் ஐரோப்பிய நாட்டைத் தோற்கடித்தது. இப்போர்களின் விளைவாக மஞ்சூரியா, கொரியா, தெற்குச் சாக்கலின் (Sakhalin), பார்மோசா ஆகியன சப்பானுடன் இணைக்கப் பெற்றன. இந்த ஆசிய நாட்டின் புதிய வளர்ச்சியைக் கண்டுவியந்த, மேற்கு நாடுகளுள் சில, குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, உருசியா ஆகிய நாடுகள் சப்பானுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தன. மெய்சீ, கி.பி. 1912–இல் இறந்ததும் அவர் மகன் தாய்சோ (Taisho) பேரரசராகப் பதவி ஏற்றார்.
முதலாம் உலகப் போரின் (1914–18) தொடக்கத்தில் சப்பான் நடுநிலை வகிக்க விரும்பியது.<noinclude></noinclude>
kqml7eqzufznkhvssrgjjaof3lcwphk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/410
250
648546
1952171
2026-07-08T09:30:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆனால் பிறகு நேசநாடுகளுடன் (Allies) இணைந்து, கிழக்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட முற்பட்டது. அதன்விளைவாகச் சப்பானுக்கும் செருமெனிக்கும் போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்|384|சப்பான்}}</noinclude>ஆனால் பிறகு நேசநாடுகளுடன் (Allies) இணைந்து, கிழக்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட முற்பட்டது. அதன்விளைவாகச் சப்பானுக்கும் செருமெனிக்கும் போர் நிகழ்ந்தது. அதிலும் சப்பானுக்கே வெற்றி ஏற்பட்டது. கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் பெற்றுவந்த சப்பான், சீனாவைப் பொறுத்தவரை தனது 21 தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. அவற்றுள் சில நிறைவேறின. முதலாம் உலகப்போரை முடிவுறச் செய்த வர்சே (Versailles) உடன்படிக்கைப்படி, முன்பு செருமனியின் ஆதிக்கத்திலிருந்த பசிபிக்கு மாக்கடல் தீவுகள் சில சப்பானுக்கு வழங்கப் பெற்றன. இவ்வாறு ஓர் உலக வல்லரசாக வளர்ந்த சப்பானுக்குச் சர்வதேச சங்கத்திலும் இடம் கிடைத்தது. சப்பானின் ஆதிக்க வளர்ச்சி உலக நாடுகளிடையே ஓர் அச்சத்தை எழுப்பியது. அதன் விளைவாக, மேற்கு வல்லரசுகளும் சப்பானின் நிலைமையைக் கூர்ந்து நோக்கலாயின அமெரிக்காவில் வாசிங்டன் (Washington) நகரில் கூட்டப்பெற்ற ஒரு மாநாட்டில் (1923) சப்பான், தன் கடற்படையைக் குறைத்துக் கொள்ள இணங்கியது. மேலும் சீளாவுக்குரிய சான்டங்கு (Shantung) பகுதியிலிருந்து நீங்கிக்கொள்ளவும் உடன்பட்டது. உலக அமைதியை எண்ணி, ஒன்பது வல்லரசு நாடுகள் ஒப்பந்தத்தில் சப்பான் கையொப்பமிட்டதால், அந்நாட்டின் பேரரசு வேட்கைக்கு ஒரு கட்டுப்பாடு ஏற்பட்டது.
தாய்சோ மன்னர். 1926–இல் இறந்தவுடன், அவர் மகன் ஈரோஇட்டோ (Hirohito) பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். புதிய ஆட்சியில் மீண்டும் படையினரின் செல்வாக்கும் ஆதிக்கமும் பெருகின. சப்பானின் பேரரசு வேட்கைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதைத் தமக்கு ஒரு பெரும் இழிவாக அந்-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 410
|bSize = 480
|cWidth = 298
|cHeight = 320
|oTop = 250
|oLeft = 91
|Location = center
|Description =
}}
{{center|சப்பானிய விரிவு 1919 - 1942}}<noinclude></noinclude>
7hghfxm8du3z7a8ovls3cprp3mop7ej
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/203
250
648547
1952182
2026-07-08T09:57:47Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ நடத்திய வேள்வியில், குதிரைகளையும், மாடுகளையும், பயன்படுத்தியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. இப்படி விவசாயிகளின் உற்பத்திக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
நடத்திய வேள்வியில், குதிரைகளையும், மாடுகளையும், பயன்படுத்தியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
இப்படி விவசாயிகளின் உற்பத்திக் கருவிகளாகத் திகழ்ந்த கால்நடைகளைப் பார்ப்பனர்கள் தீயில் போட்டு எரித்ததால், பாதிப்புக்குள்ளானார்கள் திராவிடர்கள். எனவேதான், புத்தர் யாகங்களையும் - அதில் கால்நடைகளைப் பலியிடுவதையும் எதிர்த்தார்; புத்தர் இயக்கத்துக்கு அதனால், அடித்தள மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உருவானது; புத்தர் இயக்கத்தை ஊடுருவி அழிக்கும் முயற்சிகளில் இறங்கிய பார்ப்பனர்கள், அதற்குப் பிறகு தான் - பலியிடுதலை எதிர்க்கும் புத்தர் கொள்கையைத் தங்களது கொள்கையாக்கிக் கொண்டனர். இப்போது, வாஜ்பாய் ஆட்சி எதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்?
கால்நடைகளில் - ஆடுகளை வெட்டலாம்; மாடுகளை மட்டும் வெட்டக் கூடாதா? மாடுகளை வெட்டக்கூடாது என்றால், கறவை நின்று போய் மக்களுக்குப் பயன்படாத அடிமாட்டை, எப்படி வைத்துக் காப்பாற்றுவது? இந்த மாடுகளைப் பராமரிக்க நாடு முழுதும் அரசே பாதுகாப்பு இல்லங்களைத் துவக்கப் போகிறதா? மாட்டிறைச்சி ஒன்று மட்டும் தான் - இங்கே உழைக்கும் மக்களுக்கு, குறைந்த விலையில் சிடைக்கக் கூடிய புரத உணவு. உணவுப் பழக்கத்திலும் - பார்ப்பனியத்தைப் புகுத்துவது தான், ஒரு மதச் சார்பற்ற ஆட்சியின் வேலையா என்று கேட்கிறோம்.
பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் வாஜ்பாய் ஆட்சியைக் கேட்கிறோம்.
மாட்டிறைச்சி சாப்பிடும் நாடுகளோடு இந்தியா வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளாது என்று அறிவிப்பார்களா?
பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகக் கூடியவர்கள் - மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை போடுவார்களா? நடைமுறைப்படுத்த முடியாத ஒரு திட்டத்துக்கு சட்டம் போடத் துடிப்பது ஏன்? பார்ப்பன உணர்வை வெளிப்படுத்துவதற்காக ஒரு சட்டமா? குஜராத்திலே கோரமான மனிதவதைகளைச் செய்து முடித்தவர்கள், இப்போது 'பசுவதைக்குக் கசிந்துருகிக் கண்ணீர் வடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள், வெட்கக்கேடு'.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.08.2003
விடுதலை இராசேந்திரன் 201<noinclude>{{nop}}{{rv|201 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''201'''}}}}|{{left|{{larger|'''201'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6p8b8f9ohvvkcznhmp7ck056ezkzuo9
1952183
1952182
2026-07-08T09:59:03Z
Dharshika2026
16400
1952183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>
நடத்திய வேள்வியில், குதிரைகளையும், மாடுகளையும், பயன்படுத்தியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
இப்படி விவசாயிகளின் உற்பத்திக் கருவிகளாகத் திகழ்ந்த கால்நடைகளைப் பார்ப்பனர்கள் தீயில் போட்டு எரித்ததால், பாதிப்புக்குள்ளானார்கள் திராவிடர்கள். எனவேதான், புத்தர் யாகங்களையும் - அதில் கால்நடைகளைப் பலியிடுவதையும் எதிர்த்தார்; புத்தர் இயக்கத்துக்கு அதனால், அடித்தள மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உருவானது; புத்தர் இயக்கத்தை ஊடுருவி அழிக்கும் முயற்சிகளில் இறங்கிய பார்ப்பனர்கள், அதற்குப் பிறகு தான் - பலியிடுதலை எதிர்க்கும் புத்தர் கொள்கையைத் தங்களது கொள்கையாக்கிக் கொண்டனர். இப்போது, வாஜ்பாய் ஆட்சி எதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்?
கால்நடைகளில் - ஆடுகளை வெட்டலாம்; மாடுகளை மட்டும் வெட்டக் கூடாதா? மாடுகளை வெட்டக்கூடாது என்றால், கறவை நின்று போய் மக்களுக்குப் பயன்படாத அடிமாட்டை, எப்படி வைத்துக் காப்பாற்றுவது? இந்த மாடுகளைப் பராமரிக்க நாடு முழுதும் அரசே பாதுகாப்பு இல்லங்களைத் துவக்கப் போகிறதா? மாட்டிறைச்சி ஒன்று மட்டும் தான் - இங்கே உழைக்கும் மக்களுக்கு, குறைந்த விலையில் சிடைக்கக் கூடிய புரத உணவு. உணவுப் பழக்கத்திலும் - பார்ப்பனியத்தைப் புகுத்துவது தான், ஒரு மதச் சார்பற்ற ஆட்சியின் வேலையா என்று கேட்கிறோம்.
பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் வாஜ்பாய் ஆட்சியைக் கேட்கிறோம்.
மாட்டிறைச்சி சாப்பிடும் நாடுகளோடு இந்தியா வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளாது என்று அறிவிப்பார்களா?
பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகக் கூடியவர்கள் - மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை போடுவார்களா? நடைமுறைப்படுத்த முடியாத ஒரு திட்டத்துக்கு சட்டம் போடத் துடிப்பது ஏன்? பார்ப்பன உணர்வை வெளிப்படுத்துவதற்காக ஒரு சட்டமா? குஜராத்திலே கோரமான மனிதவதைகளைச் செய்து முடித்தவர்கள், இப்போது 'பசுவதைக்குக் கசிந்துருகிக் கண்ணீர் வடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள், வெட்கக்கேடு'.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.08.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|201 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''201'''}}}}|{{left|{{larger|'''201'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1ppd8g2jtcfqggi9zt0tqrmy6tlrygs
1952186
1952183
2026-07-08T10:13:43Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>நடத்திய வேள்வியில், குதிரைகளையும், மாடுகளையும், பயன்படுத்தியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
இப்படி விவசாயிகளின் உற்பத்திக் கருவிகளாகத் திகழ்ந்த கால்நடைகளைப் பார்ப்பனர்கள் தீயில் போட்டு எரித்ததால், பாதிப்புக்குள்ளானார்கள் திராவிடர்கள். எனவேதான், புத்தர் யாகங்களையும் - அதில் கால்நடைகளைப் பலியிடுவதையும் எதிர்த்தார்; புத்தர் இயக்கத்துக்கு அதனால், அடித்தள மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உருவானது; புத்தர் இயக்கத்தை ஊடுருவி அழிக்கும் முயற்சிகளில் இறங்கிய பார்ப்பனர்கள், அதற்குப் பிறகு தான் - பலியிடுதலை எதிர்க்கும் புத்தர் கொள்கையைத் தங்களது கொள்கையாக்கிக் கொண்டனர். இப்போது, வாஜ்பாய் ஆட்சி எதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்?
கால்நடைகளில் - ஆடுகளை வெட்டலாம்; மாடுகளை மட்டும் வெட்டக் கூடாதா? மாடுகளை வெட்டக்கூடாது என்றால், கறவை நின்று போய் மக்களுக்குப் பயன்படாத அடிமாட்டை, எப்படி வைத்துக் காப்பாற்றுவது? இந்த மாடுகளைப் பராமரிக்க நாடு முழுதும் அரசே பாதுகாப்பு இல்லங்களைத் துவக்கப் போகிறதா? மாட்டிறைச்சி ஒன்று மட்டும் தான் - இங்கே உழைக்கும் மக்களுக்கு, குறைந்த விலையில் சிடைக்கக் கூடிய புரத உணவு. உணவுப் பழக்கத்திலும் - பார்ப்பனியத்தைப் புகுத்துவது தான், ஒரு மதச் சார்பற்ற ஆட்சியின் வேலையா என்று கேட்கிறோம்.
பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் வாஜ்பாய் ஆட்சியைக் கேட்கிறோம்.
மாட்டிறைச்சி சாப்பிடும் நாடுகளோடு இந்தியா வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளாது என்று அறிவிப்பார்களா?
பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகக் கூடியவர்கள் - மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை போடுவார்களா? நடைமுறைப்படுத்த முடியாத ஒரு திட்டத்துக்கு சட்டம் போடத் துடிப்பது ஏன்? பார்ப்பன உணர்வை வெளிப்படுத்துவதற்காக ஒரு சட்டமா? குஜராத்திலே கோரமான மனிதவதைகளைச் செய்து முடித்தவர்கள், இப்போது 'பசுவதைக்குக் கசிந்துருகிக் கண்ணீர் வடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள், வெட்கக்கேடு'.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.08.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|201 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''201'''}}}}|{{left|{{larger|'''201'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ch6y3gh798vcpcdx9pq2lo4gbchggru
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/204
250
648548
1952184
2026-07-08T10:00:48Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது! ரசாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!
ரசாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுப டுகிறது. கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். “காலம் கடந்து விட்டது: முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
வினாயகன் ஊர்வலங்கள்
மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
202 பெரியாரியத்தின் வெற்றி
-
காவல்<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g1mhw56vc62q04ras50teoe4eb98b1m
1952185
1952184
2026-07-08T10:02:57Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}}
{{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுப டுகிறது. கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். “காலம் கடந்து விட்டது: முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
வினாயகன் ஊர்வலங்கள்
மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
202 பெரியாரியத்தின் வெற்றி
-
காவல்<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lgfqjv2oz7ouv9wi52otyn4axevs1wf
1952187
1952185
2026-07-08T10:17:52Z
Dharshika2026
16400
1952187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}}
{{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுப டுகிறது. கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். “காலம் கடந்து விட்டது: முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
வினாயகன் ஊர்வலங்கள்
மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
202 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bqzjn2khk8cq8w2ndfecvxkdrentwwl
1952188
1952187
2026-07-08T10:18:48Z
Dharshika2026
16400
1952188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}}
{{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுப டுகிறது. கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். “காலம் கடந்து விட்டது: முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
வினாயகன் ஊர்வலங்கள்
மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gtp9qgstrcpntciglygd9583hwjbkg9
1952189
1952188
2026-07-08T10:19:36Z
Dharshika2026
16400
1952189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}}
{{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுப டுகிறது. கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். “காலம் கடந்து விட்டது: முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
வினாயகன் ஊர்வலங்கள் மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ifp96bput91ard16fk71m6q03g3ri0r
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/205
250
648549
1952190
2026-07-08T10:20:28Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ இப்போது மீண்டும் - 'சங்பரிவாரங்கள்' வினாயகன் ஊர்வலத்துக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
இப்போது மீண்டும் - 'சங்பரிவாரங்கள்' வினாயகன் ஊர்வலத்துக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
கடற்கரையை அழகுபடுத்துவதாகவும், தூய்மைப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு, சிலைகளையும். கட்டிடங்களையும் இடிக்கும் நடவடிக்கைகளை புயல்வேகத்தில் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் எச்சரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்! 'வினாயக சதுர்த்தி’ என்பது மதப் பண்டிகையாக இல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து, கூட்டத்தை ஒன்று திரட்டி, அதில் - சிறுபான்மையினரை ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பி, பதட்டத்தை உருவாக்குவதை, தமிழக அரசு அனுமதிக்கலாமா என்பதே நமது கேள்வி!
சட்டம்
‘பொடா'வை எதிர்த்து 'பட்டினிக்கிளர்ச்சி' நடத்தினாலே ஒழுங்கு கெட்டவிடும் என்று அனுமதி மறுக்கிறது தமிழக அரசு! ஆனால் கலவரத்தைத் தூண்டி விடக்கூடிய இந்த வினாயகன் அரசியல் ஊர்வலத்தை மட்டும் அனுமதிப்பது சரியான அணுகுமுறையாகாது. ஒரு நாளில் கடல் நீர் அசுத்தமாகி விடுவதால், என்னக் கேடு வந்துவிடும் என்று, பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் எழுப்பும் கேள்வி அர்த்தமற்றது. தவறுகளுக்கும் - குற்றங்களுக்கும் சட்டத்தில் விதிவிலக்கு தரமுடியுமா, என்ன?
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.08.2003
விடுதலை இராசேந்திரன் 203<noinclude>{{nop}}{{rv|203 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''203'''}}}}|{{left|{{larger|'''203'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7rqwaahzgc8aax2qtzqizno8eaz6qlx
1952191
1952190
2026-07-08T10:30:44Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>இப்போது மீண்டும் - 'சங்பரிவாரங்கள்' வினாயகன் ஊர்வலத்துக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
கடற்கரையை அழகுபடுத்துவதாகவும், தூய்மைப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு, சிலைகளையும். கட்டிடங்களையும் இடிக்கும் நடவடிக்கைகளை புயல்வேகத்தில் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் எச்சரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்! 'வினாயக சதுர்த்தி’ என்பது மதப் பண்டிகையாக இல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து, கூட்டத்தை ஒன்று திரட்டி, அதில் - சிறுபான்மையினரை ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பி, பதட்டத்தை உருவாக்குவதை, தமிழக அரசு அனுமதிக்கலாமா என்பதே நமது கேள்வி!
‘பொடா'வை எதிர்த்து - 'பட்டினிக்கிளர்ச்சி' நடத்தினாலே - சட்டம் ஒழுங்கு கெட்டவிடும் என்று அனுமதி மறுக்கிறது தமிழக அரசு! ஆனால் கலவரத்தைத் தூண்டி விடக்கூடிய இந்த வினாயகன் அரசியல் ஊர்வலத்தை மட்டும் அனுமதிப்பது சரியான அணுகுமுறையாகாது. ஒரு நாளில் கடல் நீர் அசுத்தமாகி விடுவதால், என்னக் கேடு வந்துவிடும் என்று, பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் எழுப்பும் கேள்வி அர்த்தமற்றது. தவறுகளுக்கும் - குற்றங்களுக்கும் சட்டத்தில் விதிவிலக்கு தரமுடியுமா, என்ன?
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.08.2003}</b>}<noinclude>{{nop}}{{rv|203 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''203'''}}}}|{{left|{{larger|'''203'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cfwrvuhfi1kiqlo9mgw3di65x2yf8za
1952192
1952191
2026-07-08T11:16:50Z
Dharshika2026
16400
1952192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>இப்போது மீண்டும் - 'சங்பரிவாரங்கள்' வினாயகன் ஊர்வலத்துக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
கடற்கரையை அழகுபடுத்துவதாகவும், தூய்மைப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு, சிலைகளையும். கட்டிடங்களையும் இடிக்கும் நடவடிக்கைகளை புயல்வேகத்தில் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் எச்சரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்! 'வினாயக சதுர்த்தி’ என்பது மதப் பண்டிகையாக இல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து, கூட்டத்தை ஒன்று திரட்டி, அதில் - சிறுபான்மையினரை ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பி, பதட்டத்தை உருவாக்குவதை, தமிழக அரசு அனுமதிக்கலாமா என்பதே நமது கேள்வி!
‘பொடா'வை எதிர்த்து - 'பட்டினிக்கிளர்ச்சி' நடத்தினாலே - சட்டம் ஒழுங்கு கெட்டவிடும் என்று அனுமதி மறுக்கிறது தமிழக அரசு! ஆனால் கலவரத்தைத் தூண்டி விடக்கூடிய இந்த வினாயகன் அரசியல் ஊர்வலத்தை மட்டும் அனுமதிப்பது சரியான அணுகுமுறையாகாது. ஒரு நாளில் கடல் நீர் அசுத்தமாகி விடுவதால், என்னக் கேடு வந்துவிடும் என்று, பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் எழுப்பும் கேள்வி அர்த்தமற்றது. தவறுகளுக்கும் - குற்றங்களுக்கும் சட்டத்தில் விதிவிலக்கு தரமுடியுமா, என்ன?
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.08.2003
</b>}}<noinclude>{{nop}}{{rv|203 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''203'''}}}}|{{left|{{larger|'''203'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kqsdnds1c4tkc5tlu90jbzo657vprf7
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/206
250
648550
1952193
2026-07-08T11:18:42Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்! தமிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!
தமிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. “நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கை யுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு. 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.
204 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
png373wk68sb7fkdxjadza3eh16p3wc
1952194
1952193
2026-07-08T11:30:05Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b></b>}}}}முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!
{{liத||2em}}தமிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. “நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு, 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hkakbaijvcmrfth26hs6ho3skd2gfk2
1952195
1952194
2026-07-08T11:34:05Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!</b>}}}}
{{liத||2em}}தமிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. “நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு, 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qcyim0o922igcobi6ocwd2b7g5kjusc
1952196
1952195
2026-07-08T11:36:24Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!</b>}}}}
{{li|த|2em}}தமிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. “நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு, 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7czeszij6hapz9x7kzp8g6q0x12kdrd