விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/34 250 219496 1952358 1952120 2026-07-09T05:29:58Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2030|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude> ஆதலால் அவனுடைய ஆண்மை ஆற்றல்கள் மேன்மையாய் அறிய வந்தன. அரிய முயற்சி பெரிய உயர்ச்சிகளை அருளுகிறது. {{gap}}இயற்றல் முதலிய இந்த நான்கு துறைகளிலும் முறையே திறலுடன் வினையாற்றும் தீரனே வெற்றி வேந்தனாய் விறலுடன் விளங்கி நிற்கின்றான் ருகமங்களை ஆற்றி வரும் அளவு அரச தருமங்கள் எங்கணும் ஏற்றமாத் தழைத்து வருகின்றன. {{gap}}'''வல்லது அரசு''' என்று வகுத்துள்ளமையால் அங்ஙனம் அல்லது அரசு ஆகாது என்பது மருமமாய் அறிய நின்றது. {{gap}}மணிமுடி புனைந்து அரியணை அமர்ந்து அழகுக் காட்சிக்காக விற்றிருப்பவன் என்று தன்னை மன்னன் எண்ணலாகாது. இன்ன வகைகளில் தேறி இன்னவாறு அவன் இசை பெற்றிருக்க வேண்டும் என நன்னயமாக ஈண்டு நவின்றருளினார். {{gap}}முன்னோர் முதன்மையா வைத்துள்ள அரசுரிமையைக் கைக்கொண்டவன் தானாக முயன்று செய்ய வேண்டிய கடமைகளை அவன் உணர்ந்து கொள்ளும்படி இது உயர்ந்து வந்துள்ளது. பழம்பெருமைகளை நினைந்து உளம் களிகூர்ந்து இளங்கோ இழிந்து போகலாகாது; தானும் சுயமாய் முயன்று தன் அரசை வானும் புகழ்ந்துவர மான வீரங்களோடு மன்னன் வினைகளை வியனா ஆற்றி நயமாப் போற்றி வரவேண்டும். {{gap}}ஏரி குளங்களில் பெருகிய நீரை விளைபுலன்களுக்கு உழவன் அளவறிந்து விடுதல் போல் சேர்ந்த பொருளை அறம் புகழ் இன்பங்கள் ஆகிய நெறிகளில் அரசன் வரம்பு செய்துவிட வேண்டும். அவ்வாறு செவ்வையாகத் தேர்ந்து செய்பவனே செங்கோல் வேந்தனாய் எவ்வழியும் இசை பெற்று வருகிறான். {{gap}}படைகள் விறலுடன் கிளர்ந்துவரக், குடிகள் வளமுடன் வாழ்ந்துவர, அமைச்சு முதலிய உரிமைச் சுற்றங்கள் எவ்வழியும் பெருமையாய் உயர்ந்துவர, தரும நீதிகள் எங்கணும் செழித்துத் தழைத்தவர, நிதியறைகள் என்றும் நிறைந்துவர மதிமாண்புடன் கருமங்கள் புரிந்துவரும் அதிபதியே பரமபதியின் அருளைப் பெற்று இருமையும் இன்பம் மிகப்பெறுகிறான். {{gap}}செல்வத்தை வளமாகக் தேடவும் அதனை நல்ல வழிகளில் செலவு செய்யவும் அரசன் வல்லவனாய் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> jfpbgsbjfjri3dgniyhhbh7yreyxgzd பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/35 250 219498 1952362 1952121 2026-07-09T05:58:01Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2031}}</noinclude> {{gap}}உலக வாழ்வும் மகிப்பும் பொருளால் பொலிந்து வருதலால் அதனைப் போற்றி வருந்திறங்கள் அரச உரிமைகளா வந்தன. யாவும் எங்கும் தழைத்துவர நன்கு உழைத்து நாட்டைப் பாதுகாத்து வருதலே நரபதியின் கடமையாம். இன்புடை அறங்கள் நல்லோர் இளையவர் குரவ ராகத் தன்பெரும் கிளைகள் சுற்றம் மந்திரத் தலைவ ராக மன்பதை கணிக ளாகத் தானைகள் மணிவீழ் ஆக அன்பெலாம் வடிவ மாக அரசுமேல் வளரு மன்றே. . . (செவ்வந்திப் புராணம்} பொருள்வரு வாயினைப் புரியு மாட்சியும் இருநிலம் காவலும் இருவா வேந் தரை மருவுறச் சந்துசெய் மறுவில் வண்ணமும் கருதிய மன்னரால் கைக்கொள் வாரரோ. (விநாயக புராணம்) சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண்நதி மதகொடு ஆலயங்கள் வித்தியா சாலை மாடகூ டங்கள் வேறுவேறு அமைத்துவே ளாண்மை சத்தியம் அகலா வாணிகம் ஆதி சகலநல் தொழில்அவர் அவர்கள் நித்தியம் முயல இத்திசை புரக்கும் நிருபனே நிருபனாம் மன்னோ. (நீதிநூல்) {{gap}}உரிய துறைகள் தோறும் பொருள்கள் வளமாய்ப் பெருகி வரப்புரிதல், அவற்றைக் கருத்தோடு யாண்டும் கவனமாய்ச் சேர்ந்து நிறைத்தல், அவ்வாறு நிறைத்த தானியக் களஞ்சியங்களையும் நிதி அறைகளையும் சேமமாய்ப் பாதுகாத்து வைத்தல், பின்பு தக்க வழிகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல அறங்களுக்கும் நன்கு பயன்படும்படி வகுத்து அருளுதல் ஆகிய செயல்களை உயர்வாகச் செய்பவனே உத்தம வேந்தன் என இவை உணர்த்தி யுள்ளன. உறுதி நலன்கள் உணர வுரியன. {{gap}}இயற்றல் முதலிய வினைத் திறங்களாலேயே அரசுக்கு உயர்ச்சியான மாட்சிகள் யாண்டும் நீண்டு உளவாகின்றன. {{gap}}இவ்வுண்மை பிருது மன்னன்பால் தெரிய வந்தது.<noinclude></noinclude> chrx2u3x0d2jgg5pu0fj75b0jy8j3z1 1952363 1952362 2026-07-09T05:58:54Z Meykandan 544 1952363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2031}}</noinclude> {{gap}}உலக வாழ்வும் மகிப்பும் பொருளால் பொலிந்து வருதலால் அதனைப் போற்றி வருந்திறங்கள் அரச உரிமைகளா வந்தன. யாவும் எங்கும் தழைத்துவர நன்கு உழைத்து நாட்டைப் பாதுகாத்து வருதலே நரபதியின் கடமையாம். {{left_margin|3em|<poem><b>இன்புடை அறங்கள் நல்லோர் இளையவர் குரவ ராகத் தன்பெரும் கிளைகள் சுற்றம் மந்திரத் தலைவ ராக மன்பதை கணிக ளாகத் தானைகள் மணிவீழ் ஆக அன்பெலாம் வடிவ மாக அரசுமேல் வளரு மன்றே. . . (செவ்வந்திப் புராணம்} பொருள்வரு வாயினைப் புரியு மாட்சியும் இருநிலம் காவலும் இருவா வேந் தரை மருவுறச் சந்துசெய் மறுவில் வண்ணமும் கருதிய மன்னரால் கைக்கொள் வாரரோ. (விநாயக புராணம்) சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண்நதி மதகொடு ஆலயங்கள் வித்தியா சாலை மாடகூ டங்கள் வேறுவேறு அமைத்துவே ளாண்மை சத்தியம் அகலா வாணிகம் ஆதி சகலநல் தொழில்அவர் அவர்கள் நித்தியம் முயல இத்திசை புரக்கும் நிருபனே நிருபனாம் மன்னோ. (நீதிநூல்) </b></poem>}} {{gap}}உரிய துறைகள் தோறும் பொருள்கள் வளமாய்ப் பெருகி வரப்புரிதல், அவற்றைக் கருத்தோடு யாண்டும் கவனமாய்ச் சேர்ந்து நிறைத்தல், அவ்வாறு நிறைத்த தானியக் களஞ்சியங்களையும் நிதி அறைகளையும் சேமமாய்ப் பாதுகாத்து வைத்தல், பின்பு தக்க வழிகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல அறங்களுக்கும் நன்கு பயன்படும்படி வகுத்து அருளுதல் ஆகிய செயல்களை உயர்வாகச் செய்பவனே உத்தம வேந்தன் என இவை உணர்த்தி யுள்ளன. உறுதி நலன்கள் உணர வுரியன. {{gap}}இயற்றல் முதலிய வினைத் திறங்களாலேயே அரசுக்கு உயர்ச்சியான மாட்சிகள் யாண்டும் நீண்டு உளவாகின்றன. {{gap}}இவ்வுண்மை பிருது மன்னன்பால் தெரிய வந்தது.<noinclude></noinclude> i72mgf8au9ipbicl46iwptej8blqwsv பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/36 250 219499 1952365 1952122 2026-07-09T06:10:33Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2032|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude> {{c|<b>ச ரி த ம்</b>}} {{gap}}பிருது என்பவன் சூரியகுல வேந்தனாகிய வேனனுடைய அருமைத் திருமகன். இவன் தோற்றம் மிக்க அற்புதம் உடையது. இவன் தோன்றிய பொழுது இந்நிலவுலகில் பல கலங்கள் தோன்றின. தெய்வத் திருவருளுடைய இவன் பால் தேவர்கள் ஆவல் கொண்டு ஆதரவு புரிந்தனர். இந்திரன் குபேரன் வருணன் வாயு முதலிய அமர‍ர் பலரும் உவந்து அணிகளும் மணிகளும் படைக்கலங்களும் இவனுக்கு விழைந்து கொடுத்தனர். பல கலைகளையும் பழுதற இவன் பயின்று தெளிந்தான். அழகிலும் அறிவிலும் வீரத்திலும் தலைசிறந்து விளங்கிய இவன் பருவம் எய்தியவுடன் '''கந்தவருச்சி''' என்னும் மங்கையை மணந்து அரிய போகங்களை நுகர்ந்து அரசை இனிது பேணி வந்தான். பகைவர் கொடியர் மடியர் கள்வர் புல்லர் என்னும் பொல்லா நிலையினர் தன் ஆட்சியில் எங்கும் இல்லை என்று சொல்லும்படி இவன் செங்கோல் செலுத்திச் சீர் பல புரிந்தான். இவனுடைய குண நலங்களும் ஆட்சித் திறமும் மாட்சிகள் நிறைந்து யாண்டும் இசை மிகுந்து வந்தன. {{left_margin|3em|<poem><b> சந்திரன் உயிர்க்கெலாம் தாபம் நீக்கலான் இந்திரன் உலகினி தளிக்கலான் எனச் சுந்தர அரசனை முனிவர் சொற்கொடு வந்தியர் முதலினோர் வழுத்தல் மேயினார். (1} மாற்றலர்க்கு அணுகுறா மாட்சியான்; அனல் கூற்றுவன் அறம்பிழைத் தோரைக் கோறலான்; ஏற்றநல் தூதரால் எங்கும் நாடலான் காற்றினுக்கு இறைஎனக் கருத லாகுமே. (2) அளவிடற் கரியநல் ஆற்றல் மேவலான் வளமலி வாரிதி வருணன் ஈகையான்; ஒளிதரும் இருநிதிக்கு உறையுள் ஆகையான் களிசெயும் அளகையர் காவ லாளனே. (3) (பாகவதம், 4-4) </b></poem>}} {{gap}}பிருது மன்னனுடைய நீர்மை சீர்மைகள் இவ்வாறு வரு ணிக்கப் பட்டுள்ளன. இங்ஙனம் அரிய தன்மைகளும் பெரிய தன்மைகளும் அமைந்திருந்த இவன் அரசு புரிந்து வருங்கால்<noinclude></noinclude> o0ol8a5stohughpocb6z2d2i5trx4kg பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/37 250 219501 1952372 1952123 2026-07-09T07:12:01Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2033}}</noinclude> பூமியில் ஒரு முறை வளம் குறைந்து போயது. வறுமை வளர்ந்தது; குடிகள் தளர்ந்தன. நெறி முறை வழுவாமல் நீதி செய்து வந்தும் தன் ஆட்சியில் இவ் வண்ணம் அவலம் நேர்ந்ததே! என்று இவ் வேந்தன் சிந்தை நொந்து சீறி எழுந்து போர் வில் எடுத்துப் பூமிதேவியைப் பொருது வரம் பெற உறுதி பூண்டு உருத்து மூண்டான். இவனது நிலைமையை நோக்கிய நிலமகள் ஒரு பசு வடிவமாகி விசையுடன் ஓடினாள். இவன் விடாது தொடர்ந்தான். முடிவில் நெருங்கி “ஓ பார் மகளே! என் அம்பால் நின்னை அழிப்பேன் பார்!” என்று அடுகணை பூட்டினான். இவனது அருந்திறலை வியந்து பூதேவி எதிரே தோன்றி நீ கருதிய வரங்களைத் தருகின்றேன் என்று கருணை புரிந்தாள். “உலகம் முழுவதும் இனிய வளங்கள் நிறைந்து உயிரினங்கள் சுகமாக வாழ வேண்டும்” என இவ் ஆண்டகை வேண்டினான். அவ்வாறே ஆகுக என அவள் அருளி அகன்றாள். அதன் பின் எங்கும் வளங்கள் பொங்கி மலிந்து பொலிந்து திகழ்ந்தன. இவன் புகழ் யாண்டும் நீண்டது. {{left_margin|3em|<poem><b>ஆதித்தன் குல முதல்வன் மனுவினையார் அறியாதார்? பேதித்த உயிரனைத்தும் பெரும்பசியால் வருந்தாமல் சோதித்தன் வரிசிலையால் நிலமடந்தை முலைசுரப்பச் சாதித்த பெருந்தகையும் இவர்குலத் தராபதிகாண். (இராமாயணம்) </b></poem>}} {{gap}}இாாமனது குல முறையைக் குறித்துச் சனகனிடம் கோசிகன் கூறிவருங்கால் இப் பிருது மன்னனை இவ்வாறு குறித்திருக்கிறார். அரசு புரியும் அரிய மாட்சிக்கு இவன் ஒர் பெரிய காட்சியாய்ப் பெருகியுள்ளான். அதிசய கலங்களை நிலத்தில் உளவாக்கி வந்தமையால் இவன் பெயரால் '''பிருதுவி''' என இப் பூமிக்கு ஒரு பெயரும் வந்தது. வருபொருள் ஈட்டி அறநெறிகளைப் பேணி வையம் காத்த இவன் தெய்வீக மாட்சியில் சிறந்து விளங்கினான். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் வல்லவனே நல்ல அரசன் என்பதை உலகம் காண இவன் யாண்டும் நலமாய் உணர்த்தி நின்றான். {{left_margin|3em|<poem><b>நிதிபலவும் ஈட்டியே நீதிநிலை காட்டிக் கதிகாட்டல் வேந்தன் கடன். </b></poem>}} {{gap}}பொருள் ஈட்டி அரசு அருள் காட்ட வேண்டும். ::: 255<noinclude></noinclude> 32jb3msf76t3tris4ijyewpaykzi53q பயனர்:Booradleyp1/test 2 476049 1952339 1951990 2026-07-09T04:09:57Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1952339 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 8a0cayysb6014x3cndhxldh3d5f6mws பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/591 250 622153 1952356 1952084 2026-07-09T05:12:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்.....|551|ஆயுள் காப்பீட்டுக்.....}}</noinclude>நல்ல உடல்நிலையும் 40 வயதும் கொண்ட 10,000 ஆண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு குழு அமைக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் எதிர்பாராத இறப்பு நேரும்போது ஏற்படக்கூடிய இறப்பினைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் நோக்கத்துடன் இவ்வாறு குழு அமைக்கிறவர்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே தன்மையான ஆயுட்காலம் கொண்டவர்கள் என்று கருதலாம். இவர்கள் குழு அமைத்த அடுத்த ஆண்டுக்குள் யாராவது ஒருவர் இறந்துவிடுவாரானால் அவருடைய குடும்பத்துக்கு அவரது இறப்பினால் ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்டப் பண உதவி செய்தல் வேண்டும். இழப்பின் அளவை உள்ளவாறு கூறமுடியாவிடினும், அதனை ஈடுகட்ட ஒரு குடும்பத்துக்கு 5000 உரூபாய் போதுமானது என்று வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, அந்தக் குறிப்பிட்ட வயதில் ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய அனுபவத்தின் அடிப்படையில், 40 வயதைக் கடந்து அடுத்த ஆண்டில் இறப்பவர்களின் எண்ணிக்கை, 1000க்கு 10 என்று கணக்கிட்டால், அதாவது, இறப்பு வீதம் 1000க்கு 10 என்று கொண்டால், அந்தக் குழுவின் உறுப்பினர்களுள் 100 பேர் அடுத்த ஆண்டில் இறக்க நேரும். அவ்வாறு இறக்கும் 100 பேரின் குடும்பத்துக்கு 5000 உரூபாய் வீதம் பண உதவி செய்யப்படுமானால், அடுத்த ஆண்டுக்கு மட்டும் 5 இலட்சம் உரூபாய் தேவைப்படும். இந்த 5 இலட்சம் உரூபாய்க்கு ஏற்பாடு செய்ய, 10,000 உறுப்பினர்களும் சராசரி 50 உரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் தொகையே கட்டணம் (Premium) எனப்படுகிறது. இவ்வாறாக, ஒரு சிலருக்கு இடர் நேர்ந்து இழப்பு ஏற்படும்போது, உறுதியற்ற இழப்பாகிய (Uncertain Loss) அந்த 5000 உரூபாயைப் பெறுவதற்கு, உறுதியான தொகையாகிய 50 உரூபாயினை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டும். இத்தொகையே, 40 வயதுடைய ஒருவர் 5000 உரூபாய்க்கான ஓராண்டு ஆயுள் காப்பீட்டினைப் பெறுவதற்குச் செலுத்தவேண்டிய தொகை (Cost) என்று கூறலாம். இவ்வாறாக ஒருவருக்கு இடர்ப்பாட்டினால் நேரும் இழப்பை ஈடுகட்ட மக்கள் பெரும்பாலோர் ஒன்று சேர்ந்து, நிச்சயமான ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கட்டணமாகச் செலுத்தி, அந்த இழப்புக் காரணமாக நேரும் துன்பத்தைக் களைகிறார்கள். இவ்வாறு கணக்கிடப்படும் கட்டணத் தொகை எதிர்கால நிகழ்வுக் கோட்பாடு (Theory of Probability) அடிப்படையிலும் சராசரி விதிகளின் (Laws of Average) அடிப்படையிலும் முடிவு செய்யப்படுகிறது. இதுவும் பலருடைய கூட்டுறவால் இயலுவதாகிறது. இந்தத் தொகை ஓரளவு உண்மைக்கொத்ததாகவும் திருத்தமானதாகவும் இருந்தால் இழப்பினை ஈடுகட்டுவது ஓரளவு தவறின்றி அமையும். இதன் திருத்தமான தன்மை எதிர்காலத்தில் எந்தெந்தக் காலக் கட்டத்தில் எத்தனைபேர் இறப்பார்கள் என்று கணித்துச் சொல்லக்கூடிய ஆற்றலைப் பொறுத்திருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில் நேரக்கூடிய இழப்புகளின் அளவு பற்றி நம்பிக்கையோடு முன்கூட்டியே சொல்லக்கூடிய திறமையைப் பொறுத்தது என்றும் சொல்லலாம். இதற்காகக் கடந்தகால அனுபவத்தை அடிப்படையாக வைத்து, அதே போன்ற சூழ்நிலைகளில் எதிர்கால அனுபவமும் இருக்கக்கூடும் என்ற ஊகத்தை மேற்கொண்டு கணக்கிடப்படுகிறது. <b>இறப்பு வீதம்</b>: மேற்கூறியது போல, சராசரி இறப்பு விதிகள் ஆயுள் காப்பீட்டில் மிகத் தலைமையான பங்கினை வகிக்கிறது எனலாம். ஒருவர் தாம் இறக்கவிருக்கும் தேதியைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், காப்பீட்டு நிறுவனத்தார் தாம் காப்பீட்டுக்கு எடுத்துக் கொண்ட மக்களுள் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இறக்கக் கூடும் என்று ஓரளவு தவறின்றிக் கணக்கிட்டுக் கூறுவர். இறப்பு வீதக் கணக்குப் பட்டியல் (Mortality Table) என்ற ஒரு பட்டியலின் துணைக்கொண்டு அதன் அடிப்படையில் ஆயுள் காப்பீட்டுக்குரிய கட்டணத்தை உறுதி செய்வர். கடந்த காலத்தில். வெவ்வேறு வயதினர் வெவ்வேறு காலக் கட்டத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்பது போன்ற பல விவரங்களைத் தெரிவிப்பது இந்தப் பட்டியல். இதன் வாயிலாக, ஒவ்வொரு வயது நிலையினருக்கும் இறப்பு வீதம் எந்த அளவில் அமையும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட வயதினர் அடுத்த ஆண்டில் இறப்பதற்கான வாய்ப்பு எந்த அளவில் உள்ளது என்பதையும் கடந்த கால அனுபவத்தையொட்டி, எடுத்துக்காட்டுவது இந்தப் பட்டியல். இறப்பு வீதக் கணக்குப் பட்டியல்களுள் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டணத் தொகை கணக்கிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பானதாகும். கடந்தகால இறப்பு வீதம் பற்றிய அனுபவம் எந்த அளவுக்குச் சரியாகக் கண்டறியப் படுகிறதோ அந்த அளவுக்குச் சரியாகக் கட்டணத் தொகையினை உரிய அளவில் உறுதிப்படுத்துவது இயல்வதாகும். இந்தக் கருத்தைப் பின்வரும் அட்டவணை ஒருவாறு விளக்குவதைக் காணலாம். இது சரிப்படுத்தப்பட்ட இறப்பு வீதக் கணக்குப்பட்டியலின்படி (Standard Mortality Table) எடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 8k9zvytyzkx7bf6a8r6gjb2x5vinhvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/601 250 622298 1952229 1946284 2026-07-08T13:51:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆயேசியசு|561|ஆர்க்காட்டு நவாபுகள்}}</noinclude>னிகழ்ச்சி ஒப்பந்தங்களாகச் (Contingent of Contracts) கருதப்படுகின்றன. சொத்துரிமை மாற்றுச் சட்டக் (Transfer of Properties) கட்டுப்பாடுகளின்படி, ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்கள் மாற்றம் செய்யத் தக்க ஓர் உடைமையாகும். ஆகவே, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உடைமை மாற்றம் செய்யப்படுவது உடனே காப்பீட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுவது இன்றியமையாததாகிறது.{{Right|பா.வ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Sharma R.S.,</b> Insurance - Primiables and Practice, Bombay, 1960.<br> <b>Arif Khau M.,</b> Theory and Practice of Insurance. Aligarh, 1976. The ... Insurance Act, 1938, Government of India.<br> <b>Bajpal D.P..</b> Life Insurance, Allahabad, 1957. <section end="ஆயுள் காப்பீட்டுச் சட்டம்"/> <section begin="ஆயேசியசு"/> {{dhr}} <b>ஆயேசியசு, (கி.பி. 396-454)</b> ஓர் உரோமானியப் படைத்தலைவர். தம் வாழ்வின் தொடக்கத்தின் ஒரு பகுதியை இவர் நாகரிகம் குறைந்த ஊணர்களிடமும், கோத்துகளிடமும் பிணையக் கைதியாகக் கழித்தார். பின்னர் ஆவேசியசு (Aetius) ஏனைய நாகரிகம் குறைந்த படை வீரர்களைப் பயன்படுத்திச் சீரழிந்து வந்த உரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதிகளை நிலைநிறுத்த முயன்றார். இந்தாலியில் கி.பி.424- ஆம் ஆண்டில் சட்டத்தை நிலைநாட்டினார். பின்னர் இவர் கால் (Gaul) நாட்டின் படைத்தளபதியாக அமர்த்தப் பெற்றார். மேற்கில் தம் திறமையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்திய படைத்தலைவராக இவர் மதிக்கப் பெற்றார். இவரது புகழைக் கி.பி. 451-இல் நடைபெற்ற சாலோன்சு (Chalons) என்னும் மாபெரும் போர் எடுத்தியம்பும். இப்போரில் ஊணர்களின் படையைத் தலைமையேற்று நடத்திய அட்டிலாவை, விசிகோத்துகளைக் கொண்டிருந்த ஆயேசியசின் படை தோற்கடித்தது. அடுத்த ஆண்டில் இத்தாலி மீது படையெடுத்த ஊணர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் என்ற ஐயத்திற்கு ஆளான ஆயேசியசைப் பேரரசர் மூன்றாம் வேலண்டினியன் (Valentinian III) கொன்றுவிட்டார். <section end="ஆயேசியசு"/> <section begin="ஆர்க்காட்டு நவாபுகள்"/> {{dhr}} <b>ஆர்க்காட்டு நவாபுகள்</b> கி.பி. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரை மையமாகக் கொண்டு அரசாண்ட இசுலாமிய அரசர்கள். அவுரங்கசீப்புத் தம் தக்காணப் படையெடுப்பின்போது கி.பி. 1689-ஆம் ஆண்டில் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராத்தியர்கள் ஆண்ட தஞ்சாவூரும், நாயக்கர்கள் ஆண்ட திருச்சியும் கைப்பற்றப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. மராத்தியர்களும், நாயக்கர்களும் மொகலாயரின் மேலாண்மையை ஒப்புக் கொண்டு, கப்பம் செலுத்துவதாக உறுதி அளித்தனர். புதிதாக வென்ற கருநாடகப் பகுதி, வடக்கே ஓங்கோலையும் தெற்கே செஞ்சியையும் கிழக்கே சோழமண்டலக்கரையையும் எல்லைகளாகக் கொண்டமைந்தது. பாலாற்றின் கரையில் உள்ள ஆர்க்காடு தலைநகரமாகியது. அப்பகுதி முகலாயரின் தலைநகருக்கு வெகு தொலைவில் இருந்ததால், அப்பகுதியின் தொடர்பைத் தொடர்ந்து வைத்திருக்கவும், நிலவரி முதலிய வருவாய்களைப் பெறவும், செலவினங்களை மேற்கொள்ளவும் ஆளுநர் ஒருவரை அமர்த்தினார். அவரே ‘நவாபு’ எனப்பட்டார். சுல்பிகர்கானுக்குத் துணையாக விளங்கிய தாவுத்கானால் கி.பி. 1710-ஆம் ஆண்டு சாததுல்லாகான் என்பார் நவாபாக அமர்த்தப்பட்டார். இவரது ஆட்சி அமைதியாகவும் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இவர் கி.பி.1732 வரை ஆட்சி செய்து இறந்தார். இவர் மகன் தோசுத்து அலி (Dost Ali) கி.பி.1732 இல் நவாபாகப் பொறுப்பேற்றார். இவர் கி.பி.1740 வரையில் ஆண்டார். இவர் மகன் சப்தார் அலி; மருமகன் சந்தா சாகிபு. தோசுத்து அலி இவர்கள் இருவரிடமும் நவாபுப் பொறுப்பை விட்டுவிட்டுத் தாம் ஆட்சி புரியாமல் இருந்தார். சந்தா சாகிபு மராத்தியர் ஆண்ட தஞ்சையையும், நாயக்கர் ஆண்ட திருச்சிராப்பள்ளியையும், மதுரையையும் கைப்பற்றினார். மதுரையை ஆண்ட மீனாட்சி தற்கொலை புரிந்து கொண்டாள். தாம் கைப்பற்றிய பகுதிகள் எல்லாவற்றுக்கும் தாமே நாவாபு எனச் சந்தா சாகிபு அறிவித்தார். போரில் தோல்வியுற்ற தஞ்சை மராத்திய அரசர், பீசுவாவின் உதவியைக் கோரினார். பீசுவா, மராத்திய அரசருக்கு உதவி செய்ய இரகோசி பான்சுலே. பத்தேசிங்கு ஆசிய படைத்தலைவர்களுடன் ஒரு பெரும் குதிரைப் படையை அனுப்பிவைத்தார். மராத்தியப் படை நவாபுப் படையுடன் தமால்சேரி கணவாய் என்னும் இடத்தில் கி.பி. 1740 இல் போரிட்டுத் தோற்கடித்தது. போரில் தோசுத்து அலி இறந்து விட்டார். அவர்தம் திவானான மீர் ஆசாத்துச் சிறைப்படுத்தப்பட்டார். மராத்தியர்கள் தோசுத்து அலியின் மகனையே நவாபாக மதித்து அவருடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டனர். அதன்படி நவாபு இரகோசி பான்சுலேவுக்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்து அமைதி ஏற்படுத்தினார். மேலும், ஆண்டுதோறும் ‘சௌத்து’ எனப்படும் நான்-<noinclude></noinclude> p2gx9ojy06c6k9ukoq32nj863ujl2jo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/602 250 622342 1952231 1855259 2026-07-08T13:56:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்க்காட்டு நவாபுகள்|562|ஆர்க்காட்டு நவாபுகள்}}</noinclude>கில் ஒரு பங்கு வரித்தொகையினையும் மராத்தியர்களுக்கு அளிப்பதாகக் கூறினார். மராத்தியப்படை தொடர்ந்து திருச்சிராப்பள்ளியை அடைந்தது. அங்கு ஆட்சி புரிந்த சந்தாசாகிபைத் தோற்கடித்துக் கைது செய்து, சதாராவில் உள்ள சிறைச் சாலையில் அடைத்தது. திருச்சிராப்பள்ளியில் முராரிராவ் கோர்ப்படே என்பாரை ஆளுநராக அமர்த்தி, அவருக்குக் கீழே சிறந்த படை அமைப்பையும் இரகோசி பான்சுலே ஏற்படுத்தினார். இதனால் சிலகாலம் அங்கு அமைதி நிலவிற்று. தோல்வியுற்ற, தோசுத்து அலியின் மகனான சப்தார் அலி தொடர்ந்து நவாபாக இருக்க விரும்பவில்லை. அவர் தம் குடும்பத்தினரையும், சந்தா சாகிபு குடும்பத்தினரையும் பிரெஞ்சு கவர்னர் தூமாசு (Dumas), என்பாரின் கீழ்த் தஞ்சம் அடையச் செய்தார். அவர் வேலூர்க் கோட்டையில் இருந்த அவர் மைத்துனர் மூர்த்தாசா அலியுடன் சேர்ந்து கொண்டார். மூர்த்தாசா அலி சூழ்ச்சிகள் மேற்கொண்டு, சப்தார் அலியைக் கொன்று தாமே நவாபாக முயன்றார். அதனை அறிந்த சப்தார் அலியின் போர் வீரர்கள் மூர்த்தாசா அலியை எதிர்த்துக் கலகஞ் செய்தனர். அக்கலகத்தினரை அடக்க இயலாமல் மூர்த்தாசா அலி சப்தார் அலியின் மகனான முகமதுகான் என்பாரை நவாபாக்கினார். கருநாடகத்தில் ஏற்பட்ட தோல்விகள், நிசாம் உல்முல்க்கினைக் கலக்கமடையச் செய்தன. அதனால், அவர் இரண்டு இலட்சம் பேர் அடங்கிய பெரிய காலாட் படையையும், எண்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய குதிரைப் படையையும் கொண்டு, கருநாடகத்திற்குப் புறப்பட்டார். திருச்சிராப்பள்ளியை ஆண்டு வந்த முராரிராவ் கோர்ப்படேவுக்கும். நிசாமுக்கும் இடையே போர் நிகழ்ந்தது. நிசாமின் படையை எதிர்க்க இயலாத முராரிராவ், போர்க்களத்தைவிட்டே ஓடி விட்டார். திருச்சிராப்பள்ளி, நவாபு ஆட்சியின் கீழ் வந்தது. கோசா அப்துல்லாகான் என்பாரைப் புதிய நவாபாக அமர்த்தினார். சாததுல்லாகானின் மரபினர் மாறிப் புதிய நவாபு மரபினரின் ஆட்சி தொடங்கலாயிற்று. அன்வாருதீன் ஆர்க்காட்டில் நவாபாக வீற்றிருந்தபோது, ஆங்கிலேயர் புனித சார்சுக் கோட்டையைச் (Fort St. George) சென்னையில் கட்டிக் கொண்டு வாணிகம் புரிந்து வரலாயினர். அதே போன்று பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் வாணிகம் செய்து வந்தனர். தூப்ளே (Dupleix) என்ற பிரெஞ்சுக்காரர் கி.பி. 1742-இல் புதுச்சேரியின் ஆளுநராக அமர்த்தப் பெற்றார். இவர் திறமை மிக்கவர், செய்யும் செயலில் முனைப்புக் காட்டுபவர்; புகழ் பெறுவதில் மிக்க நாட்டமுள்ளவர். ஐரோப்பாவில் ஆசுத்திரிய மரபுரிமைப்போர் கி.பி. 1740-இல் தொடங்கியது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் நடைபெற்ற அப்போரினை இந்தியாவிலும் மேற்கொள்ள எண்ணினர். ஆங்கிலேயக் கடற்படை கி.பி. 1745-இல், பார்னட்டு என்பாரின் தலைமையில் சென்னை வந்தடைந்தது. நவாபைத் தூப்ளே சந்தித்து, நவாபின் பகுதிக்குள் ஆங்கிலேயர் போரிடுவதைத் தடை செய்யக் கோரினார். அதனை அன்வாருதீன் ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுடன் மேற்கொள்ள இருந்த போருக்கான அனுமதியினை மறுத்தார். ஆங்கிலேயப் படைகள், போர் புரியாமல் நாடு திரும்பின, ஆயினும் பிரெஞ்சுக் கடற்படையொன்று சென்னையை வந்தடைந்த போது, நவாபு போரிட அனுமதி மறுத்த போதிலும், பிரெஞ்சுப் படை போரிட்டுப் புனித சார்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. அதனைத் தடுத்து நிறுத்த நவாபு தம் பெரிய படையை அனுப்பினார். அடையாற்றில் கி.பி. 1746-ஆம் ஆண்டில் நவாபு படையும், பிரெஞ்சுப்படையும் போரிட்டன. ஆற்றல் வாய்ந்த படைக் கருவிகளையும் புதிய முறைகளையும் கையாண்டதால், சிறிய பிரெஞ்சுப்படையானது, பெரிய நவாபு படையை வென்றது. தூப்ளே போரைத் தொடர்ந்து செய்து, கடலூரில் உள்ள புனித தாவீது (St. David) கோட்டையையும் கைப்பற்றினார். அனுமதியை மீறிய பிரெஞ்சுக்காரர்களை நவாபு தண்டித்து விரட்ட எண்ணினார். ஆங்கிலேயருக்கு உதவி புரிந்து அவர்கள் வழியாகப் பிரெஞ்சுக்காரர்கனைத் தோற்கடிக்க நினைத்தார். அக்காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் கி.பி. 1748-ஆம் ஆண்டில் எய்லாசேப்பெல் என்னும் இடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் போரை நிறுத்திப் பழைய பகுதிகளை மீண்டும் பெற்றுக் கொண்டனர். இதனால், சென்னையைத் தூப்ளே ஆங்கிலேயரிடம் கொடுத்தார். நிசாம் உல்முல்க்கு கி.பி. 1748-ஆம் ஆண்டு இறந்தார். நிசாமின் இரண்டாம் மகன் நாசர் சங்கும், பேரன் முசாபர் சங்கும் நவாபு பதவிக்குப் போட்டியிட்டனர். நாசர்சங்கு நவாபானார். நிசாம் போட்டியில் தோல்வியுற்ற முசாபர்சங்கு நிசாம் பதவியை அடையத் திட்டங்கள் தீட்டலானார். சதாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் தோசுத்து அலியின் மருமகனான சந்தா சாகிப்பை விடுதலை செய்து, கருநாடக நவாப்பாக்கவும் முயன்றார். சந்தா சாகிபின் மகனான இராசாசாகிபு தூப்ளேயைச் சந்தித்துச் சந்தா சாகிபை மராத்தியர் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரினார், தமக்கு எதிராகச் செயற்பட்ட அன்வாருதீனுக்குப் போட்டியாகச் சந்தாசாகிபை உருவாக்க எண்ணினார்.<noinclude></noinclude> c6sqv0qd4y8ykc46fnanm042pypmazi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/603 250 622345 1952232 1855271 2026-07-08T14:01:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்க்காட்டு நவாபுகள்|563|ஆர்க்காட்டு நவாபுகள்}}</noinclude>மராத்தியர்களிடம் ஏழு இலட்ச ரூபாய் ஈட்டுத் தொகை அளித்துச் சந்தா சாகிபை விடுதலை செய்து அழைத்து வந்தார். சந்தா சாகிபும், முசாபர் சங்கும் இணைந்து அன்வாருதீன் மீது போர் தொடுக்கலாயினர். அப்போர் வடார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் என்னும் இடத்தில் நிகழ்ந்தது. போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார். அவர்தம் முறைசாரா மகனான முகம்மது அலி என்பவரையே ஆங்கிலேயர் நவாபாக்க முயன்றனர். தூப்ளே சந்தா சாகிபை நவாபாக்க முயன்றார். போர் தொடர்ந்தது. முகமது அலி ஆர்க்காட்டிலிருந்து தப்பிச் சென்று திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் அடைக்கலம் புகுத்தார். சந்தா சாகிபு ஆர்க்காட்டு நவாபானார். அவர் மீது தூப்ளேயின் ஆதிக்கம் மிகுதியாயிற்று. ஆங்கிலேயரின் செல்வாக்குக் குறையலாயிற்று. மீண்டும் முகமது அலியை நவாபாக்க ஆங்கிலேயர் முயன்றனர். ஆங்கிலேயப் படை திருச்சிராப்பள்ளியில் இருந்த முகமது அலியைப் பாதுகாத்தது. சந்தா சாகிபு முகமது அலியைத் தாக்க எண்ணித் திருச்சிராப்பள்ளியை நோக்கிப் படையுடன் சென்றார். வழியில் ஆங்கிலோர் உதவியைப் பெற்றிருந்த தஞ்சாவூர் அரசரைப் பணிய வைத்தார். சந்தா சாகிபிற்குத் தஞ்சை அரசர் 70 இலட்ச ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். கருநாடகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் நிசாமைக் கலக்கமடையச் செய்தன. நிசாம் முசாபர் சங்கையும், சந்தா சாகிபையும் முறியடிக்கப் பெரும் படையுடன் புறப்பட்டார். ஆங்கிலேயர் உதவியும் அவருக்குக் கிடைத்தது. முசாபர்சங்கு போரில் தோல்வியுற்று நிசாமிடம் சரணடைந்தார். இருப்பினும் நிசாமின் வெற்றி நெடு நாட்கள் நீடிக்கவில்லை. நிசாமாகிய நாசர்சங்கு குறுநிலத் தலைவர் சிலரால் கொல்லப்பட்டார். தூப்ளே முசாபர்சங்கை நிசாமாக்கினார். சந்தா சாகிபு திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டார். பிரெஞ்சுப்படை அவருக்குத் துணை புரிந்தது. அப்போது ஆர்க்காடு கோட்டை பாதுகாப்பின்றி இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆங்கிலேயர் செயற்படலாயினர். இராபர்ட்டு கிளைவு என்பார் கி.பி. 1751-ஆம் ஆண்டு இருநூறு ஆங்கிலேய வீரர்களுடனும் முந்நூறு இந்திய வீரர்களுடனும் சென்று புனித தாவீது கோட்டையைக் கைப்பற்றினார். ஆர்க்காடு கோட்டையும் அவர் வசமாயிற்று. ஆரணி என்னும் இடத்தில் இராசா சாகிபின் படையைத் தோற்கடித்தார். பிரெஞ்சுப் படை காவேரிப்பாக்கம் என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டது. சந்தா சாகிபு தஞ்சாவூர் அரசரிடம் சரணடைந்தார். தஞ்சாவூர் அரசர் ஆணையால் சந்தா சாகிபு கொல்லப்பட்டார். முகமது அலி ஆர்க்காடு நவாபாக்கப்பட்டார். முகமது அலிக்குச் செய்த உதவிக்காக ஆங்கிலேயர் சில மாவட்டங்களில் வரியினைப் பெறும் உரிமையினைப் பெற்றனர். ஆங்கிலேயர் மிகுதியான வரியைப் பெற்று மக்களை வாட்டியதால் நவாபு ஆட்சியில் மக்கள் துயருற்றார்கள். மேலும், ஆங்கில வாணிகக் குழு ஊழியர்கள் நவாப்பின் பொருட்டுக் கடன் வசூலிப்பவர்களாக விளங்கினர். நவாபின் பகட்டான செலவினங்களுக்குப் பெரும் அளவில் பணம் கொடுத்துப் பலமடங்கு தொகையினைக் கோரினர். ஆங்கிலேயரின் செல்வாக்கு மிகுந்தது. முகமது அலி தொடங்கிய கால்வழி, வாலாசா கால்வழி எனப்பட்டது. அவர் பெயரில் வாலாசாபாத்து என்னும் நகரம் நிறுவப்பட்டது. அதற்கு வாலாசாவின் இருப்பிடம் என்பது பொருள். அவர் ஆங்கிலேயரின் செல்வாக்கு இல்லாமல் தம்விருப்பப்படி செயற்பட விழைந்தார். இருந்தபோதிலும் அவருடைய பகட்டான செலவினங்கள் அவரை ஆங்கிலேயரின் கடனாளியாக்கியது. மேலும் பணம் பெற விரும்பிய நவாபு, ஆங்கிலேயர் உதவியுடன் தஞ்சாவூர் மீது போர் தொடுத்தார். தஞ்சாவூர் கி.பி. 1773-இல் நவாபு வசமாயிற்று, அதற்கு உடந்தையாக இருந்த சென்னை ஆளுநரை இங்கிலாந்து கண்டித்துச் சிறையிலடைத்தது, அவர் சில நாட்களில் இறந்து விட்டார். நவாபு, கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகை பெருகவே, அப்போது தலைமை ஆளுநராக விளங்கிய காரன்வாலிசு (Cornwallis) நவாபுக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 இலட்சம் உருபாய் கொடுத்துக் கருநாடக நிருவாகத்தைத் தாங்கள் எடுத்துக் கொள்வதாக உடன்படிக்கை செய்து கொண்டார். அதனை மீறமுயன்றபோது நவாபின் மீது ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். நவாபு கி.பி. 1790 இல் நடைபெற்ற போரில் தோல்வியுற்றார். நவாபுடன் புதிய உடன்பாடு கி.பி. 1792 இல் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி போரின் இழப்பீட்டுத் தொகையாக மதுரை திருநெல்வேலி ஆகிய பகுதிகளின் வருவாயினை ஆங்கிலேயருக்குக் கொடுக்க நவாபு இசைந்தார். முகமது அலி கி.பி. 1795 இல் இறந்து விட்டார். அவர் மகன் உம்தத் உல் உமாரா, திப்பு சுல்தானுடன் உறவு வைத்திருப்பதாக ஆங்கிலத் தலைமை ஆளுநர் வெல்லசுலி குற்றம் சாட்டினார். கருநாடகத்தின் ஆட்சியினை ஆங்கிலேயர் பெற்றுக் கொண்டு, நவாபு என்ற பட்டப் பெயரையும் கருநாடகத்தின் வருவாயுள் ஐந்தில் ஒரு பங்கினையும் கொடுப்பதாகக் கூறினார். அதனை ஏற்குமுன்னர் உம்தத் உல் உமாரா இறந்தார். அவர் மகனான அலி உசைன் அதனை ஏற்க-<noinclude></noinclude> r5x6s6gb1v88yq0qrmty383y75u30o5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/604 250 622348 1952235 1946532 2026-07-08T14:11:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்க்காடு .....|564|ஆர்க்டிக்குப் பெருங்கடல்}}</noinclude>வில்லை. அவர் மருமகனான அசீம் உத்தவுலா அதனை ஏற்றுக் கொண்டார். நவாபின் கடன்கள் யாவும் கி.பி. 1824-இல் தீர்க்கப்பட்டன என்பது அறிவிக்கப்பட்டது. எனினும் முப்பது கோடி உரூபாய் புதிய கடன்கள் பெற்றுள்ளார் எனக் கடன் கொடுத்தவர்கள் அறிவித்தார்கள். விசாரணையில் இரண்டரை கோடி உரூபாயே நவாபு உண்மையாகப் பெற்றிருந்தார் என்பது அறிய வந்தது. முகமது கவுசு என்பார் நவாபாக இருந்து கி.பி. 1855-ஆம் ஆண்டில் பிள்ளை இல்லாமல் இறந்தார். அப்போது தலைமை ஆளுநராக விளங்கிய தல் அவுசி பிரபுவின் (Lord Dalhousie) பிள்ளையற்றோரின் சொந்துகளை எடுத்துக்கொள்ளுதல் (Doctrine of Lapse) என்னும் கொள்கையைப் பயன்படுத்திக் கருநாடகப் பகுதியில் நவாபில் சலுகைகள் யாவும் நிறுத்தப்பட்டன. ஆர்க்காடு நவாபு வழித் தோன்றல்கள் இன்னும் சென்னை, திருச்சி, முதலிய நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.{{Right|எல்.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Majumdar, R.C.,</b> & Others., An Advanced History of India, Mc Millan, Delhi. 1982.<br> <b>Sathiyanathaier, R., & Vasudeva Rao T.N.,</b> History of India, Part III, P. Varadachari & Co., Madras, 1982.<br> <b>Spear Percival,</b> Modern India, Oxford University. Press. London, 1976. <section end="ஆர்க்காட்டு நவாபுகள்"/> <section begin="ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்"/> {{dhr}} <b>ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்</b> சங்க காலப் புலவர். வட ஆர்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய வேலூருக்குக் கிழக்கே ஆர்க்காடு என்னும் பெயரில் ஒரூர் உள்ளது. இவ்வூர் சேந்தன் தந்தை அழிசி என்பானுக்கு உரியது. இவ்வூர் நெல் விளையும் நிலங்களைக் கொண்டது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. வளம்மிக்க இவ்வூரில் பிறந்து, அரசர்கள் பாராட்டி அளித்த கிழார் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கிய ஆர்க்காடு கிழாருக்குப் பிறந்தவரே புலவர் வெள்ளைக் கண்ணத்தனார் ஆவார். அத்தனார் இவர் பெயர் எனவும், உறுப்பின் சிறப்பால் வெள்ளைக் கண் என்னும் அடைமொழி அமைந்தது எனவும் கூறுவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் (64) இடம்பெற்றுள்ளது.{{Right|என்.இ.இ.}} <section end="ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்"/> <section begin="ஆர்க்கினித் தீவுகள்"/> {{dhr}} <b>ஆர்க்கினித் தீவுகள்</b> பிரிட்டிசுத் தீவுகளுக்கு வடக்கே அமைந்துள்ளன: பென்ட்லாந்து கடற்கழியிலிருந்து (Pentland Firth) 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இக்கடல்வழியே இசுகாட்டிலாந்திலிருந்து (Scotland) இத்தீவுகளைப் பிரிக்கிறது. ஆர்க்கினித் தீவுகள் (Orkney Islands) 67 சிறு தீவுகளைக் கொண்டவை; 976 ச.கி.மீ. பரப்பளவுடையவை: 160 கி. மீ. கடற்கரைப் பகுதிகளைக் கொண்டவை. இத்தீவுகளுள் 25 தீவுகளிலேயே மக்கள் வசிக்கின்றனர். மெயின்லாந்து (Mainland), ஆய் (Hoy), வடக்கு உரொனால்டுசே (North Ronaldshay), தெற்கு உரொனால்டுசே (South Ronaldshay), பிளோட்டா (Flotta), புர்ரே (Burray), உரூசே (Rousay) சாபின்சே (Shapinsay), இசுட்ரோன்சே (Stronsay), ஈடே (Eday), வெசுட்ரே (Westray), சேண்டே (Sanday) முதலியன குறிப்பிடத்தக்க தீவுகளாகும். இங்கு வாழ்கிற மக்களுள் பெரும்பான்மையோர் இசுகாண்டிநேவிய வழி வந்தவர்கள். இங்கு வேளாண்மையும் மீன் பிடித்தலும் சிறப்பான தொழில்களாகும். மீன், முட்டை ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களாகும். முற்காலத்தில் செல்டிய இன மக்கள் இங்கு வாழ்ந்தனர். இங்குச் சிறந்த கடற்படைத் தளமுள்ளது. இதன் தலைநகரம் கிர்க்வால் (Kirkwall) ஆகும். இத்தீவுகள் மிக வடக்கே இருப்பதால் சூரிய வெளிச்சத்தையும் கோடையில் இரவையும் காணமுடியாது. <section end="ஆர்க்கினித் தீவுகள்"/> <section begin="ஆர்க்கேஞ்சல்"/> {{dhr}} <b>ஆர்க்கேஞ்சல்</b> சோவியத்து உருசியாவின் வடக்கே உள்ள நகரம். இந்நகரத்தின் மாவட்டமும் இதே பெயரைக் கொண்டுள்ளது. ஆர்க்டிக்கு வட்டத்திலிருந்து தெற்கே 160 கி.மீ. தொலைவில் துவினா (Dvina) ஆறு வெண்கடலோடு (White sea) கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஆர்க்கேஞ்சல் நகரம் (Are hangel) கி.பி. 1584-இல் உருவாக்கப்பட்டது. துறைமுக நகரமான இந்நகரிலிருந்து இரண்டாம் உலகப் போரில் பல பண்டங்கள் சோவியத்து உருசியாவிற்கு அனுப்பப்பட்டன. ஆண்டில் ஆறு மாதம் இத்துறைமுகத்தில் பனி உறைந்துவிடும். இன்று இத்துறைமுகம் பெரிய வாணிகத்தலமாக உள்ளது. இந்நகரம் பிற நகரங்களுடன் இருப்புப் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மரமறுத்தல் இங்கு நடைபெறுகிற சிறந்த தொழிலாகும். <section end="ஆர்க்கேஞ்சல்"/> <section begin="ஆர்க்டிக்குப் பெருங்கடல்"/> {{dhr}} <b>ஆர்க்டிக்குப் பெருங்கடல்</b> உலகிலேயே மிகச் சிறிய கடல். இதன் பரப்பு 94,85,100 ச.கி.மீ. இது பசுபிக்குப் பெருங்கடலின் அளவில் பத்தில் ஒரு பங்கினைக் கொண்டது, ஆரியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு வடக்கில் ஆர்க்டிக்குப் பெருங்கடல் அமைந்துள்ளது. இதனைத் தனியான பெருங்கடல் என்பதை விட அட்லாண்டிக்குப் பெருங்கடலின் ஒரு பகுதி என்பதே பொருத்தமாகும் என நிலநூல் வல்லுநர் கருதுகின்றனர். ஆர்க்டிக்குப் பெருங்கடலின் மையமாக இருப்பது வட துருவமாகும். இப்பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன. பிதியசு என்னும் கிரேக்க<noinclude></noinclude> iujpdcv5vow8i777rub7wdbigr6zhx6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/605 250 622351 1952242 1946533 2026-07-08T14:26:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்க்டிக்கு வட்டம்|565|ஆர்கன்}}</noinclude>வல்லுநர் கி.பி. 300-ஆம் ஆண்டளவில் கப்பலில் பயணஞ் செய்து ஆர்க்டிக்கு வட்டத்திற்கு மிக அருகில் சென்று திரும்பினார். கடற்கொள்ளையர் (Vikings) கி.பி. 800-ஆம் ஆண்டளவில் இங்குக் கப்பற் பயணம் செய்து வந்தனர் என்று வரலாற்றாசிரியர் கருதுவர். ஆர்க்டிக்குப் பெருங்கடல் பக்கம் கி.பி. 1900-ஆம் ஆண்டு வரை பயணம் செய்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், இன்று இப்பெருங்கடல் சிறப்பான வாணிக, இராணுவச் சிறப்புத் தன்மைகள் வாய்ந்ததாக மாறி வருகிறது. <section end="ஆர்க்டிக்குப் பெருங்கடல்"/> <section begin="ஆர்க்டிக்கு வட்டம்"/> {{dhr}} <b>ஆர்க்டிக்கு வட்டம்</b> கனடா, அலாசுகா, உருசியா, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் வட பகுதிகளில் இருப்பதாகக் கருதப்படும் ஒரு கற்பனைக் கோடு. 66.30° வட குறுக்குக் கோட்டிற்கு வடபால் உள்ள பகுதிகள் ஆர்க்டிக்கு வட்டத்திற்குள் வரும். சூரியன் அடிவானத்திற்கு மேல் ஒவ்வோர் ஆண்டும் ஒன்று அல்லது பல நாட்கள் மறையாமல் தென்படும். இது ஆர்க்டிக்கு வட்டத்தில் காணப்படும் சிறப்பியல்பாகும். ஒவ்வோர் ஆண்டும் சூன் 21-ஆம் நாள் சூரியன் மறைவதே இல்லை. இதுவே கோடைக் காலத்தின் மிக நீண்ட பகலாகும். திசம்பர் 21-ஆம் நாள் சூரியன் தென்படாத நாளாகும். குளிர்காலத்தில் இதுவே குறுகிய பகலாகும். வடதுருவத்தில் சூன் 21-ஆம் நாளுக்கு முன் 90 நாட்களும் பின் 90 நாட்களும் சூரியன் தென்படுகிறது. வானம் மேக மூட்டமில்லாமல் இருப்பின் இக்காட்சியை அங்கு உறுதியாகக் காணலாம். திசம்பர் 21-ஆம் நாளுக்கு முன்னரும் பின்னரும் அடிவானத்திற்குக் கீழ் சூரியன் தென்படுகிறது. <section end="ஆர்க்டிக்கு வட்டம்"/> <section begin="ஆர்கலிசு"/> {{dhr}} <b>ஆர்கலிசு</b> என்பது, கிரீசு (Greece) நாட்டின் வடகிழக்குப் பெலப்பனீசசுவின் (Peloponnesus) பெயராகும், இதன் வடக்கில் காரிந்தும், மேற்கில் ஆர்க்கேடியாவும் எல்லைகளாக உள்ளன. இதே பெயரில் ஒரு மாவட்டமும் உள்ளது. ஆர்கலிசு (Argolis) என்னும் வளைகுடா ஈசியக் கடலைச் சார்ந்துள்ளது. இங்கு ஆர்காசு (Argos) என் நகரமும் நாப்பிலியா (Nauplia) என்னும் துறைமுகமும் உள்ளன. நாப்பிலியா ஆர்கலிசுவின் தலைநகராகும். அங்குச் சந்தைக்கடையும் புகையிலை பதனிடும் மையமுமுள்ளன. ஆர்கலிசு கி.பி. 1830 முதல் 1834 வரை இக்காலக் கிரீசின் தலைநகராயிருந்தது. இதன் பரப்பு 2214 ச.கி.மீ. மக்கள் தொகை 88,698 (1971). <section end="ஆர்கலிசு"/> <section begin="ஆர்கன்"/> {{dhr}} <b>ஆர்கன்,</b> அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் ஓர் இசைக் கருவியாகும். இக்கருவியிலுள்ள குழாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஒலியைத் தோற்றுவிக்கும். பெர்லின் அருங்காட்சியகத்தில் காணப்படும் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் இசைக் கருவியின் உருவம், இக்காலத்து ஆர்கன் என்னும் இசைக் கருவியை ஒத்திருக்கிறது, மண்ணாலான இவ்வுருவம், சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் ஆர்கன் என்ற இசைக்கருவியுடன் இணைந்து பாடுவதாக அமைந்துள்ளது. இக்கருவியிலுள்ள குழாய்களைத் துருத்தியுடன் இணைத்து, அத்துருத்தியைத் தன் கால்களினால் அழுத்துவதால் ஒலியெழுப்புவதைப் போன்று இவ்வுருவம் காணப்படுகிறது. உரோமானிய நாட்டில் பழக்கத்தில் இருந்து வந்த ஆர்கன், மிகுந்த வன்மையான ஒலியை எழுப்பக் கூடியதாக அமைந்திருந்தது. இது துன்பியல் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருந்ததால் திருச்சபை இக்கருவியைச் சிலகாலம் வரையில் அறவே விலக்கியிருந்தது. இசுபானியத் திருச்சபைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தும், இங்கிலாந்துத் திருச்சபைக் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்தும் இக்கருவியைப் பயன்படுத்தத் தொடங்கின. அக்காலத்து ஆர்கன் பெட்டியில் பல குழாய்கள் இருந்தன. காற்றைத் துருத்தியால் அக்குழாய்களின் வழியே உள்ளே செலுத்தி ஒலிக்குமாறு செய்தார்கள். இக்குழாய்களில் ஏதாவது ஒருகுழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் கையால் மூடிக் கொண்டு மற்றவற்றை ஒளிக்குமாறு செய்வார்கள். உலோகத்தகட்டால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர் வந்தது. இதன் ஒலி நீண்ட தூரம் கேட்டது. மாதா கோவில்களில் குழு கானத்திற்கு இவ்விசைக் கருவி பயன்படுத்தப்பட்டது. பிறகு கையினால் இசைக்கும் கட்டைகளைத் தவிர காலினால் இயக்கும் மிதிகட்டைகளைப் பயன்படுத்திப் பல ஒலிகளை ஒரே காலத்தில் எழுப்பும் முறை தோன்றியது. சோசப் பூத்து என்ற ஆங்கிலேயர், காற்றின் அழுத்தத்தினால் கட்டைகளை எளிதில் இயக்கும் முறையைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தால் இயங்கும் கட்டைகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வகை ஆர்கனில் சாவியை அழுத்தினால் மின்காந்தம் இயங்கத் தொடங்கிக் குழாய்கள் ஒலிக்கின்றன. பெரும்பாலும் நான்கு கட்டைப் பலகைகளையும் (Keyboards) ஒரு மிதி பலகையையும் கொண்டதாக இக்காலத்தில் ஆர்கன் விளங்குகிறது. இது இதன் கட்டைகளிலிருந்து 64 ஒலிகளையும் மிதிபலகைகலிலிருந்து 32 ஒலிகளையும் தரக்கூடியதாக இருக்கின்றது. இங்கிலாந்தில் ஆல்பர்ட்கால் என்னும் அரங்கிலுள்ள ஆர்கன் 9,723 குழாய்களையும், 146 குழாய்த் தொகுதிகளையும் கொண்டிருக்கிறது. இதுவே மிகப் ஆர்கன் என்று கருதப்படுகிறது. இதற்கும் பெரியதாக பெரிய லிவர்பூல் என்னுமிடத்திலுள்ள மாதா கோவிலில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆர்கனுக்குத் தகுந்த<noinclude></noinclude> 4006w13xcb4hhscm7g626yxy0f6i18f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/606 250 622353 1952247 1946535 2026-07-08T14:34:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்கனாட்டுகள்|566|ஆர்சென்டினா}}</noinclude>இசையை இயற்றிய வல்லுநர்களுள் பாக்கு (Bach) என்பவர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். <section end="ஆர்கன்"/> <section begin="ஆர்கனாட்டுகள்"/> {{dhr}} <b>ஆர்கனாட்டுகள்</b> கிரேக்கப் புராணத்தில் வரும் வீரர்களையும், அவர்கள் தலைவன் சேசன் (Jason) என்பவனையும் குறிக்கும் சொல்லாகும். ஆர்கோ (Argo) என்னும் கப்பலில் பயணம் மேற் கொண்டதால் ஆர்கனாட்டுகள் (Argonauts) எனக் குறிக்கப்பட்டனர். அக்காலத்தில் கட்டப்பட்ட கப்பல்களுள் ஆர்கோ மிகப் பெரிய கப்பலாக விளங்கியது. இக்கப்பலில் ஏறத்தாழ 50 கிரேக்க வீரர்கள் பயணம் மேற்கொண்டு, கருங்கடற்கரையில் ஒரு பூதம் காத்து வந்த பறக்கும் செம்மறியாட்டில் பொன்மயிர்த்திரளைத் தேடிச் சென்றனர். அங்குச் சேசன், மீடியா என்னும் இளவரசியின் உதவியுடன் அத்திரளைத் கைப்பற்றினான். சேசன் மீடியாவை அழைத்துக்கொண்டு தெசாலி நாட்டுக்குச் சென்றான். <section end="ஆர்கனாட்டுகள்"/> <section begin="ஆர்கான்"/> {{dhr}} <b>ஆர்கான்,</b> பிரான்சு நாட்டிலுள்ள காடு; பாரிசு மாநகர் வடிநிலத்தையொட்டியுள்ளது. இக்காடுகள் 30 கி.மீ. அகலமும் 40 கி.மீ. நீளமும் கொண்டவை. ஆர்கானில் (Argonne) செங்குத்தான மலைமுகடுகளும் ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகளும் உள்ளன. இங்குப் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. முதல் உலகப் போரின் போது 1918-இல் இப்பகுதியில் செருமானியர் அமெரிக்கருக்கெதிராகக் கடும் போர் புரிந்தனர். <section end="ஆர்கான்"/> <section begin="ஆர்கிரீவ்சு,சேம்சு"/> {{dhr}} <b>ஆர்கிரீவ்சு,சேம்சு (கி.பி.1722-1778)</b> ‘நூற்கும் சென்னி’ (Spinning Jenny) என்னும் நூல் நூற்பதற்குப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர். நூற்கும் சக்கரங்கள் பலவற்றைக் கொண்டு நூல்கண்டுகளை நேராக வைத்து இயக்கியமை, இந்தக் கருவியின் சிறப்பாகும். இதற்குச் சட்டம் ஒன்றையும் இணைத்து இக்கருவியை உருவாக்கினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 606 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 105 |oTop = 314 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|தூற்கும் சென்னி}} இங்கிலாந்தில் இசுடான்ட்சில் என்னும் ஊரைச் சார்ந்த நெசவுத் தொழிலாளியாகிய ஆர்கிரீவ்சு சேம்சு (Ilargreaves James) இக்கருவியைத் தம் வீட்டிலேயே முதன் முதலாகப் பயன்படுத்தினார். இவருடைய எந்திரத்தை இயக்கி மிகுதியாக நூல் நூற்பதைக் கண்ட மற்ற நெசவாளர்கள் பொறாமை கொண்டனர். அவர்கள் ஆர்கிரீவ்சின் வீட்டிற்குள் நுழைந்து இவருடைய எத்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதுடன், இவரையும் அந்நகரத்திலிருந்து விரட்டி அடித்தனர். அங்கிருந்து இவர் கி.பி. 1768-இல் நாட்டிங்காமிற்குச் சென்றார். அங்கு வளமான நூற்பாலையொன்றை நிறுவ உதவினார். இவருடைய எந்திரம் அவ்வாலையில் பயன்படுத்தப்பட்டது. ஏனைய உற்பத்தியாளர்களும் இவருக்குப் பொருள் ஏதும் கொடுக்காமல் சென்னியைப் பயன்படுத்தினர். ஆர்கிரீவ்சு தம் வாழ்நாளில் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தார். எனினும் இவர் கண்டுபிடித்த எந்திரத்தால் இவருக்கு மிகுந்த இலாபம் கிட்டவில்லை. <section end="ஆர்கிரீவ்சு,சேம்சு"/> <section begin="ஆர்கூசு"/> {{dhr}} <b>ஆர்கூசு</b> தென்மார்க்கு (Denmark) நாட்டின் இரண்டாம் பெருநகரம்; சட்லாந்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகப்பட்டினம். ஆர்கூசு (Aarhus) வாணிகத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் மையமாக விளங்குகிறது. இங்குக் கி.பி.1200-ஆம் ஆண்டில் கட்டப் பெற்ற அழகான மாதா கோவிலொன்று உள்ளது. பல்கலைக்கழகமொன்று 1928-இல் இங்கு நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தொகை 2,46,679 (1982). <section end="ஆர்கூசு"/> <section begin="ஆர்சென்டினா"/> {{dhr}} <b>ஆர்சென்டினா</b> தென் அமெரிக்காவிலுள்ள இரண்டாம் பெரிய நாடு, அமெரிக்காக் கண்டத்தின் தெற்கில் நீண்டு அமைந்துள்ள இந்நாட்டின் வடக்கில் பொலீவியாவும், பராகுவேயும், மேற்கில் சிலியும், வடகிழக்கில் பிரேசிலும், உருகுவேயும், கிழக்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக்குக் கடலும் எல்லைகளாக உள்ளன. செபாசுடியன் கேபாட்டு (Sebastian Cabot) என்பார் கி.பி.1526-ஆம் ஆண்டு தென் அமெரிக்கப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதிகளில் வெள்ளி இருப்பதைக் கண்டறிந்தார். அவர் கண்டறிந்த ஆற்றுக் கழிமுகப் பகுதிக்கு இரியோ-டி லா பிளாட்டா (Rio-de la Plata) எனப் பெயரிட்டார். இதற்கு வெள்ளி ஆறு (River of Silver) என்பது பொருள். இப்பகுதியினைச் சுற்றி-<noinclude></noinclude> mldaohgiq9ve05cmighm8btgv200w05 1952248 1952247 2026-07-08T14:34:35Z Booradleyp1 1964 1952248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்கனாட்டுகள்|566|ஆர்சென்டினா}}</noinclude>இசையை இயற்றிய வல்லுநர்களுள் பாக்கு (Bach) என்பவர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். <section end="ஆர்கன்"/> <section begin="ஆர்கனாட்டுகள்"/> {{dhr}} <b>ஆர்கனாட்டுகள்</b> கிரேக்கப் புராணத்தில் வரும் வீரர்களையும், அவர்கள் தலைவன் சேசன் (Jason) என்பவனையும் குறிக்கும் சொல்லாகும். ஆர்கோ (Argo) என்னும் கப்பலில் பயணம் மேற் கொண்டதால் ஆர்கனாட்டுகள் (Argonauts) எனக் குறிக்கப்பட்டனர். அக்காலத்தில் கட்டப்பட்ட கப்பல்களுள் ஆர்கோ மிகப் பெரிய கப்பலாக விளங்கியது. இக்கப்பலில் ஏறத்தாழ 50 கிரேக்க வீரர்கள் பயணம் மேற்கொண்டு, கருங்கடற்கரையில் ஒரு பூதம் காத்து வந்த பறக்கும் செம்மறியாட்டில் பொன்மயிர்த்திரளைத் தேடிச் சென்றனர். அங்குச் சேசன், மீடியா என்னும் இளவரசியின் உதவியுடன் அத்திரளைத் கைப்பற்றினான். சேசன் மீடியாவை அழைத்துக்கொண்டு தெசாலி நாட்டுக்குச் சென்றான். <section end="ஆர்கனாட்டுகள்"/> <section begin="ஆர்கான்"/> {{dhr}} <b>ஆர்கான்,</b> பிரான்சு நாட்டிலுள்ள காடு; பாரிசு மாநகர் வடிநிலத்தையொட்டியுள்ளது. இக்காடுகள் 30 கி.மீ. அகலமும் 40 கி.மீ. நீளமும் கொண்டவை. ஆர்கானில் (Argonne) செங்குத்தான மலைமுகடுகளும் ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகளும் உள்ளன. இங்குப் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. முதல் உலகப் போரின் போது 1918-இல் இப்பகுதியில் செருமானியர் அமெரிக்கருக்கெதிராகக் கடும் போர் புரிந்தனர். <section end="ஆர்கான்"/> <section begin="ஆர்கிரீவ்சு,சேம்சு"/> {{dhr}} <b>ஆர்கிரீவ்சு,சேம்சு (கி.பி.1722-1778)</b> ‘நூற்கும் சென்னி’ (Spinning Jenny) என்னும் நூல் நூற்பதற்குப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர். நூற்கும் சக்கரங்கள் பலவற்றைக் கொண்டு நூல்கண்டுகளை நேராக வைத்து இயக்கியமை, இந்தக் கருவியின் சிறப்பாகும். இதற்குச் சட்டம் ஒன்றையும் இணைத்து இக்கருவியை உருவாக்கினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 606 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 105 |oTop = 314 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|தூற்கும் சென்னி}} இங்கிலாந்தில் இசுடான்ட்சில் என்னும் ஊரைச் சார்ந்த நெசவுத் தொழிலாளியாகிய ஆர்கிரீவ்சு சேம்சு (Ilargreaves James) இக்கருவியைத் தம் வீட்டிலேயே முதன் முதலாகப் பயன்படுத்தினார். இவருடைய எந்திரத்தை இயக்கி மிகுதியாக நூல் நூற்பதைக் கண்ட மற்ற நெசவாளர்கள் பொறாமை கொண்டனர். அவர்கள் ஆர்கிரீவ்சின் வீட்டிற்குள் நுழைந்து இவருடைய எத்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதுடன், இவரையும் அந்நகரத்திலிருந்து விரட்டி அடித்தனர். அங்கிருந்து இவர் கி.பி. 1768-இல் நாட்டிங்காமிற்குச் சென்றார். அங்கு வளமான நூற்பாலையொன்றை நிறுவ உதவினார். இவருடைய எந்திரம் அவ்வாலையில் பயன்படுத்தப்பட்டது. ஏனைய உற்பத்தியாளர்களும் இவருக்குப் பொருள் ஏதும் கொடுக்காமல் சென்னியைப் பயன்படுத்தினர். ஆர்கிரீவ்சு தம் வாழ்நாளில் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தார். எனினும் இவர் கண்டுபிடித்த எந்திரத்தால் இவருக்கு மிகுந்த இலாபம் கிட்டவில்லை. <section end="ஆர்கிரீவ்சு,சேம்சு"/> <section begin="ஆர்கூசு"/> {{dhr}} <b>ஆர்கூசு</b> தென்மார்க்கு (Denmark) நாட்டின் இரண்டாம் பெருநகரம்; சட்லாந்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகப்பட்டினம். ஆர்கூசு (Aarhus) வாணிகத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் மையமாக விளங்குகிறது. இங்குக் கி.பி.1200-ஆம் ஆண்டில் கட்டப் பெற்ற அழகான மாதா கோவிலொன்று உள்ளது. பல்கலைக்கழகமொன்று 1928-இல் இங்கு நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தொகை 2,46,679 (1982). <section end="ஆர்கூசு"/> <section begin="ஆர்சென்டினா"/> {{dhr}} <b>ஆர்சென்டினா</b> தென் அமெரிக்காவிலுள்ள இரண்டாம் பெரிய நாடு, அமெரிக்காக் கண்டத்தின் தெற்கில் நீண்டு அமைந்துள்ள இந்நாட்டின் வடக்கில் பொலீவியாவும், பராகுவேயும், மேற்கில் சிலியும், வடகிழக்கில் பிரேசிலும், உருகுவேயும், கிழக்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக்குக் கடலும் எல்லைகளாக உள்ளன. செபாசுடியன் கேபாட்டு (Sebastian Cabot) என்பார் கி.பி.1526-ஆம் ஆண்டு தென் அமெரிக்கப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதிகளில் வெள்ளி இருப்பதைக் கண்டறிந்தார். அவர் கண்டறிந்த ஆற்றுக் கழிமுகப் பகுதிக்கு இரியோ-டி லா பிளாட்டா (Rio-de la Plata) எனப் பெயரிட்டார். இதற்கு வெள்ளி ஆறு (River of Silver) என்பது பொருள். இப்பகுதியினைச் சுற்றி<noinclude></noinclude> mydnr4qu3sq6o3zpd9aq47cwvex1l9j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/607 250 622356 1952255 1855315 2026-07-08T14:40:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்சென்டினா|567|ஆர்சென்டினா}}</noinclude>அமைந்த பகுதிகளுக்கு நாளடைவில் ‘ஆர்சென்டினா’ என்னும் (Argentina) பெயர் ஏற்பட்டது. ஆர்சென்டினா என்பது “வெள்ளி நிலம்” (Land of Silver) என்று பொருள்படும். ஆனால், பிற்காலத்தில் இசுபானியர் (Spanish) பெருவிலுள்ள மலைப் பகுதிகளிலேயே பெருமளவில் வெள்ளி இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும் ஆர்சென்டினா என்னும் பெயர் இந்நாட்டிற்கு நிலைத்துவிட்டது. <b>இயற்கைப் பிரிவுகள்</b>: ஆர்சென்டினாவின் பரப்பளவு 28,08,602 ச.கி.மீ. ஆகும். இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்காகும். புவியியல் அமைப்புப்படி இந்நாட்டை ஐம்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு: {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 607 |bSize = 375 |cWidth = 145 |cHeight = 257 |oTop = 156 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|ஆர்சென்டினா}} <b>ஆண்டீசு பிரிவு</b>: ஆண்டீசு மலைத்தொடர்ப் பிரிவு ஆர்சென்டினாவிற்கும் சிலிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. ஆர்சென்டினாவின் மேற்கிலுள்ள இப்பகுதி, கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய உயர்ந்த மலை உச்சிகளைக் கொண்டுள்ளது. ஆண்டீசு மலைத்தொடரில் தெற்குப் பகுதியில் பனி மூடிய மலைகளும், வடக்கே செல்லச்செல்ல வறட்சி மிக்க உயர்ந்த மலைப்பகுதிகளும் உள்ளன. பெருமளவில் உப்பு இருக்கும் பகுதி சாலினசு கிராண்டசு (Salinas Grands) ஆகும். ஆண்டீசு மலைத்தொடரின் தெற்குப் பகுதி, சுற்றுலாப் பயணிகள் மிக்க அளவில் வரும் ஆல்ப்சு மலையினைப் போன்றதாகும். இதனால் இத்தென்பகுதி ‘ஆச்சென்டினாவின் ஆல்ப்சு’ எனப்படுகிறது. இப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஆண்டீசு மலைப் பகுதியில் பழமரங்கள் மிகுதியாகவுள்ளன. இங்கு விளையும் பழவகைகள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பழச்சாறு தயாரிக்கும் தொழிலகங்களும் இப்பகுதிகளில் மிகுந்து காணப்படுகின்றன. <b>சாக்கோப் பிரிவு</b>: ஆர்சென்டினாவின் வடக்கில் அமைந்துள்ள தாழ்நிலப் பகுதியைச் சாக்கோப் (Chaco) பகுதி என்பர். இப்பகுதி விரிந்து பரந்த காடுகளைக் கொண்ட சமவெளிப் பகுதியாகும். இப்பகுதியில் நான்கு பெரிய ஆறுகள் ஓடுகின்றன. அவை பில்கோமாயோ (Pilcomayo), பெர்மிசோ (Permiso), சலாடோ தெல் நார்ட்டி (Salado del Norte), தல்சு (Dulce) என்பனவாம். இதனால், இப்பகுதிகளில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. <b>மெசபொடாமியா</b>: (Mesopotamia) இது பரானா ஆற்றுக்கும் உருகுவே ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். கிரேக்க மொழியில் மெசபொடாமியா என்பதற்கு ஆற்றிடைப் பகுதி என்பது பொருள். இப்பகுதியின் வடகிழக்கில் பரானா மேட்டுச் சமவெளி உள்ளது. இம்மேட்டு நிலத்திலிருந்து ஆறுகள் பாயும்போது நீர்வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. இகுவாசு ஆற்றில் இருவாசு (Iguvassu) நீர்வீழ்ச்சி உள்ளது. இது 64.மீ. உயரமும் 4 கி.மீ. அகலமும் உள்ளது. <b>பம்பாப் புல்வெளிப் பிரிவு</b>: பம்பாப் புல்வெளிப் பிரிவு சாக்கோவிற்குத் தெற்கே அமைந்துள்ளது. இப்பகுதி ஆர்சென்டினாவில் உள்ள பண்ணைகளின் மையமாகும். மேற்கில், செல்லச் செல்ல இது உயர்ந்து செல்கிறது. இவ்வளமிக்க பகுதியில், நாட்டின் சாகுபடியில் மூன்றில் இரண்டு பங்கு நடைபெறுகிறது. இதன் மண் வளம் வேளாண்மைக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.{{nop}}<noinclude></noinclude> d4cur3bpws3gu9su5l3fndvfj74kx9v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/608 250 622358 1952256 1855324 2026-07-08T14:44:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்சென்டினா|568|ஆர்சென்டினா}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 608 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 148 |oTop = 35 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|பம்பாப் புல்வெளி-கால்நடைகள்}} <b>பெடகோனியா</b>: பெடகோனியா (Patagonia) என்பதற்கு இசுபானிய அகராதியில் ‘பெரும் காலடித்தடங்கள் உள்ள நிலம்’ (The Land of People with big feet) என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இசுபானியர்கள் இந்நாட்டில் முதன்முதல் நுழைந்து பொழுது, இங்கு வாழ்ந்த பழங்குடிகளின் பெரும் காலடித்தடங்களைக் கண்டு இப்பகுதிக்கு இப்பெயரிட்டனர். இது வறட்சி மிகுந்த மேட்டுப் பகுதிகளைக் கொண்டது. இப்பிரிவின் தென்பகுதி மிகக் குளிர்ந்த பகுதியாகும். இங்குக் கோடைக் காலத்தைக் காண முடியாது. ஆர்சென்டினாவின் தென் கோடியிலுள்ள தெர்ராடெல் பியூகோ (Tierra del Fuego என்னும் தீவும் இந்நாட்டிற்குச் சொந்தமானதால், அதனைப் பெடகோனியாவுடன் இணைத்துள்ளார்கள். <b>தட்பவெப்பம்</b>: கோடைக் காலம் சனவரியில் தொடங்குகிறது. குளிர்காலம் சூலை மாதமாகும். மழையளவு ஆண்டிற்கு கிழக்குப் பம்பாப் பகுதியில் 97 சென்டிமீட்டரும், மேற்குப் பம்பாப் பகுதியில் 50 சென்டிமீட்டரும் ஆகும், இப்பகுதி, மக்களின் நல்வாழ்வுக்கேற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்ட பகுதியாகும். சாக்கோ, மெசபொடாமியா என்னும் பிரிவுகளில் வெப்பம் மிகுதி. அப்பிரிவில் மழை குறைவு. <b>காடுகள்</b>: ஆர்சென்டினாவின் நிலப்பரப்பில் 22 விழுக்காடு போக்குவரத்து வசதியுள்ள காடுகளாம். போக்குவரத்தில்லாக் காடுகள் 3 விழுக்காடு அளவினவாகும். இக்காடுகளில் பெரும்பாலானவை அரசுக்குச் சொந்தமானவை. இங்குக் காணப்படும் உறுதி மிக்க மரங்களும், மூங்கில்களும் நாட்டின் பல தொழில்களுக்கு, குறிப்பாகக் காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. ‘கெப்ராக்கோ’ என்னும் ஒருவகை மரம் இந்நாட்டில் மிகுதியாகக் காணப்படுகிறது. இது தோல் பதனிடும் தொழிலுக்குப் பயன்படுகிறது. <b>வேளாண்மை</b>: ஆர்சென்டினா மக்களின் சிறப்பான தொழில் வேளாண்மை ஆகும். கால்நடைகள் வளர்த்தல் இந்நாட்டின் பழைமையானதும் முதன்மையானதுமான தொழிலாக இன்றளவும் விளங்குகிறது. கோதுமை இந்நாட்டின் சிறந்த விளைபொருளாரும், இது பம்பாப் பிரிவில் பெருமளவில் பயிரிடப்படுகிறது. இன்று கோதுமை ஏற்றுமதி நாடுகளில் ஆர்சென்டினா முதன்மை இடத்தினைப் பெற்றுள்ளது. பார்லி, ‘ரை’ (Rye) எனப்படும் கம்பு வகை, பிற தானியங்கள், பருத்தி, எர்பாமேட்டு (Yerba mate) என்னும் புதர்களிலிருந்து கிடைக்கும் தேயிலை ஆகியவை பிற வேளாண்மைப் பொருள்களாகும். கால்நடை வளர்ப்புப் பெருமளவில் பம்பாப் புல்வெளிப் பிரிவில் நடைபெறுகிறது. உலகின் இறைச்சி விற்பனையில் ஆர்சென்டினா மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. <b>கனிப்பொருள்கள்</b>: இந்நாட்டில் கிடைக்கும் கனி வளங்கள் வெள்ளி, துத்தநாகம், பொன், தங்சுடன் (Tungston), மாங்கனீசு, இரும்பு, பெரிலியம் (Beryllium), செம்பு ஆகியவை ஆகும். பெட்ரோலிய ஊற்றுகள் அண்மைக் காலங்களில் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. <b>தொழிலும் வாணிகமும்</b>: ஆர்சென்டினாவின் தலைநகரான போனசு அயர்சைச் (Buenos Aires) சுற்றிலும் தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பிற நகரங்களிலும் தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. இறைச்சியைப் பீப்பாய்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் இந்நாட்டில் பெருமளவில் நடைபெறுகிறது. கம்பள நூற்பாலைகளும், தோல் தொழிற்சாலைகளும் இங்கு மிகுதியாக உள்ளன. இரும்பு உருக்கு ஆலைகள். சர்க்கரை ஆலைகள், எண்ணெய் ஆலைகள், இயந்திரப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை ஏனைய தொழிற்சாலைகளாகும். பெட்ரோலியம், இயற்கை வாயு இந்நாட்டிற்குப் போதுமான அளவில் கிடைப்பதால் அவை தொடர்பான தொழில்கள் பல இங்கு நடைபெறுகின்றன. தானியங்கள், கோதுமை, இறைச்சி, பழச்சாறு ஆகியவை சிறப்பான ஏற்றுமதிப் பொருள்களாகும். கனிமங்கள், இரசாயனப் பொருள்கள் (Chemical), இயந்திரப் பொருள்கள் ஆகியவை அமெரிக்க ஐக்கிய<noinclude></noinclude> sfx64fi0n9sbrafwocjt50u0vyq1tu4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/609 250 622360 1952261 1855331 2026-07-08T14:49:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்சென்டினா|569|ஆர்சென்டினா}}</noinclude>நாட்டிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்குப் பெருமளவில் வருவதன் வாயிலாக அந்நியச் செலாவணி பெருகி வருகிறது. <b>போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்</b>: அயல் நாட்டின் பொருள் உதவியுடன் இருப்புப் பாதைகள் 40,000 கி.மீ. தொலைவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் போடப்பட்டுள்ளன இருப்புப் பாதைகள் அமைக்கக் குறிப்பாக இங்கிலாந்தும், பிரான்சும் உதவியுள்ளன. இருப்புப் பாதைப் போக்குவரத்தை அரசே செயற்படுத்தி வருகிறது. மிக்க அளவில் நாட்டின் பெருவழிச் சாலைகள் அமைக்கும் பணி 1960-ஆம் ஆண்டளவில் தொடங்கியது. சற்றேறக் குறைய 30,000 கி.மீ. தொலைவிற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து பரானா, உருருவே, பராகுவே ஆறுகளின் வழியாக நடைபெறுகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாட்டின் பெரு நகரங்களை இணைக்கிறது. போனசு அயர்சிலிருந்து அயல்நாட்டு விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. <b>நகரங்கள்</b>: ‘போனசு அயர்சு’ இந்நாட்டின் தலைநகரமாகவும் சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் விளங்குகிறது. ஆர்சென்டினாவின் மிகப் பெரிய நகரமும் இதுவேயாகும். இந்நாட்டு மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நகரில் வாழ்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 609 |bSize = 375 |cWidth = 157 |cHeight = 138 |oTop = 248 |oLeft = 19 |Location = center |Description = }} {{center|போனசு அயர்சு}} இரொசாரியோ (Rosario) என்னும் நகரம் பரானா ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரமாகும். இந்நகரம் ஆர்சென்டினாவின் இரண்டாம் பெரிய நகரம். இந்நகரத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து செல்லுவதற்கு வாய்ப்பாக ஆறு ஆழமாக இருப்பதால், ஏற்றுமதிப் பொருள்கள் பெருமளவில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆர்சென்டினாவின் மூன்றாம் பெரிய நகரம் கார்டோபா (Cordoba) ஆகும். இங்கிருக்கும் பல்கலைக்கழகம் மிகப் பழமையானது. இலாபிளாட்டா (La plata), துருமன் (Tucuman) ஆகிய நகரங்களில் தொழிற்சாலைகள் மிக்குள்ளன. <b>மக்கள்</b>: ஆர்சென்டினாவில் வாழும் மக்களுள் பெரும்பாலோர் ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித் தோன்றல்கள் ஆவர். அவர்களில் இசுபானியரும், இத்தாலியரும் பெரும்பகுதியினராவார்கள். இசுபானிய மொழி மக்களின் பொதுமொழியும், பேச்சுமொழியுமாகும். இத்தாலிய வழித் தோன்றல்கள் இத்தாலிய மொழியையும் பேசுகின்றனர். மக்களனைவரும் உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைச் சாந்தவர்கள். இருப்பினும் மிகப் பெரிய நகரங்களில் யூதர்களும் பிராட்டசுடண்டுகளும் வாழ்கின்றனர். மக்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். பம்பாச் சமவெளியில் வாழும் மக்கள் கலப்பினத்தவராவார்கள். இவர்களுன் பெரும்பாலோர் தாய் வழியில் அமெரிக்க இந்தியக் குடி வழிவந்தவர்களாகவும், தந்தை வழியில் இசபானிய வழியில் வந்தவர்களாகவும் உள்ளனர். குவாகோ (Guacho) எனப்படும் ஆதிக் குடிகள் கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குள்ளமான உருவத்தினர். குதிரையேற்றத்தில் தலைசிறந்தவர்கள். சிற்றூர்களில் வாழும் மக்களுள் பெரும்பாலோர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உழவர்களுள் சிலர் பெரு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்கின்றனர். மேலும் நிலமில்லாக் கூலியாட்களும் பண்ணைகளில் வேலை செய்கிறார்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின் சிற்றூகளில் வாழ்ந்த மக்கள் பெருமளவில் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். நாட்டின் மக்கள் தொகை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிசமாகப் பெருகியது. இந்நாட்டு மக்கள்தொகை 1980-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி 2,79,49,480 ஆகும். <b>ஆடையும் உணவும்</b>: குவாகோ ஆதிக்குடிகள் வண்ண உடைகளை உடுக்கிறார்கள். நகரங்களில் வாழ்பவர்கள் மேனாட்டு உடைகளை விரும்பி அணிகிறார்கள். மக்கள் இரவு உணவை நேரங்கழித்தே உண்ணுகின்றனர். மக்களின் விருப்பமான உணவு மாட்டிறைச்சி ஆகும்.{{nop}}<noinclude> <b>வா.க. 2-72</b></noinclude> jgi0k5xxul6sx78e1fknmik2ej3neyn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/610 250 622362 1952262 1855339 2026-07-08T14:55:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்சென்டினா|570|ஆர்சென்டினா}}</noinclude>மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுகிறது. குடும்பத்தில் குறிப்பாகக் குழந்தைகள் இல்லாப் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். பகட்டான உடை அணிந்து இன்ப வாழ்க்கை நடத்தும் இம்மக்களின் பொழுதுபோக்கு நூல் நிலையங்களுக்குச் செல்லல், காற்பந்து ஆடல், குதிரையேற்றம் போன்றவையாம். <b>வரலாறு</b>: ஆர்சென்டினா கி.பி.16- ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை பழங்குடிகளின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இப்பழங்குடிகள் ஆர்சென்டினாவின் காடுகளில் வேட்டையாடி நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஆர்சென்டினாவின் வடமேற்கில் இன்காப் (Inca) பேரரசின் செல்வாக்கு ஏற்பட்டது. பின்னர் இசுபானியர்கள் அட்லாண்டிக்குக் கடலின் வழியாக இந்நாட்டினுள் நுழைந்தனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்த இசுபானிய மாலுமி அமெரிக்கோ வெசுபுச்சியை (Amerigo Vespucci) அடுத்து வந்த சுவான் டெ சோலிக என்னும் இசுபானிய மாலுமி இரியோ-டி லா பிளாட்டா (Rio-de La Plata) எனும் கழிமுகப் பகுதியில் முதன் முதல் கி.பி. 1516-இல் வந்திறங்கினார். அவர் தென் அமெரிக்காவின் தெற்கு முனைவினைக் கண்டறிய முனைந்தபொழுது ஆதிக்குடிகளால் கொல்லப்பட்டார். இசுபெயின் மன்னனால் கி.பி. 1536-இல் அனுப்பப்பட்ட பெட்ரோ டி மென்டோசா (Pedro de Mendoza) என்பவர் போனசு அயர்சில் ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தினார். இக்குடியேற்றத்தை அங்கிருந்த ஆதிக்குடிகள் அழித்துவிட்டனர். இதனால், போனசு அயர்சில் குடியேறியிருந்த ஐரோப்பியர்கள் பலர் பராகுவே பகுதியில் உள்ள அசூன்சியன் (Asuncion) பகுதிக்குக் குடிபெயர்த்தனர், இசுபானியர்கள் கி.பி. 1553-இல் நிரந்தரமான ஓர் இசுபானிய நகரைச் சாண்டியாகோ தெல் எசுட்ரோ (Santiago del Estero) என்னும் இடத்தில் நிறுவினர். இதனை அடுத்து நாட்டின் பிற இடங்களிளும் குடியேற்றங்கள் நிகழ்ந்தன; புதிய நகரங்களும் உருவாக்கப்பெற்றன. இசுபெயின் அரசு கி.பி. 1776-இல் ஆர்சென்டினாவைத் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியென அறிவித்தது. அப்போதிருந்து போனசு அயர்சு நாட்டின் தலைநகரமாகவும் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கி வருகிறது. நெப்போலியனின் இசுபானியப் படையெடுப்பினைக் கேள்வியுற்ற ஆர்சென்டினாவின் ஆதிக்குடிகளான ‘போர்டினாசு’ (Portenos) என்பவர்கள் இசுபானியரின் ஆர்சென்டினா ஆதிக்கத்தை எதிர்த்தனர். இவர்கள் சோசு டி சான் மார்டின் (Jose de san Martin) என்பவர் தலைமையில் புரட்சி செய்யத் தொடங்கினர். இவர் இசுபானியரிடமிருந்து விடுதலை பெற்றுப் புரட்சி அரசினைக் கி. பி. 1816-ஆம் ஆண்டு சூலை 9 ஆம் நாள் ஏற்படுத்தினார். இருப்பினும் புரட்சி அரசு அமைத்தவுடன் நாட்டில் கலவரங்கள் ஓயவில்லை. இக்கலவரங்கள் உள்நாட்டுப்போர் ஏற்பட வழிவகுத்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 610 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 120 |oTop = 45 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|ஆர்சென்டினா மா மன்றம்}} சோன் மானுவேல் டே ரோசசு என்பவர் கி.பி. 1829 -ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுக்கு மேல் ஆர்சென்டினாவில் ஆட்சி நடத்தினார். இவரது வல்லாட்சியை விரும்பாத மக்கள் கி.பி. 1852-ஆம் ஆண்டு இவரைப் பதவியினின்றும் இறக்கினார்கள். அதன் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றி ஆட்சி முறையை ஆர்சென்டினா வகுத்தது. இங்கிலாந்தின் மன்னராக இருந்த ஏழாம் எட்வர்டு (Edward VII) சிலிக்கும் ஆர்சென்டினாவிற்கும் இடையே நெடுங்காலமாக நிலவி வந்த எல்லைத் தகராற்றைத் தீர்த்து வைத்தார். அமெரிக்க ஐக்கிய நாடு, ஆர்சென்டினா பிரேசில் சிலி ஆகிய மூன்று நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் அடிக்கடி தலையிட்டு வந்தது. இதனை விரும்பாத மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் பகைமை பூண்டது. இப்பகைமை 1914-இல் முற்றிய போது ஆர்சென்டினா தலையிட்டு 1915 இல் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு உறவு பூண்டது. முதல் உலகப் போர்க் காலத்தின் ஆர்சென்டினாவிற்கும் செருமனிக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது. பின் 1933-இல் பிரேசில், சிலி, பராகுவே,<noinclude></noinclude> qvcic8zep0vclloco2l5kihpua94a9p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/611 250 622395 1952267 1946537 2026-07-08T15:06:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்ட்போர்டு|571|ஆர்டிஞ்சு}}</noinclude>உருகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் நல்லுறவுக்கான உடன்படிக்கை செய்துகொண்டது. இங்கு 1943-ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர்ப் புரட்சியின் விளைவாக இரமோன் எசு காசுடிலோ (Ramon S. Castillo) என்னும் குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பெற்றதால், செனரல் எடில்மிரோ பெரல் (General Edelmiro- Farrell) என்பவர் பதவியேற்றார். இவர்தம் போர் அமைச்சராகவும் உதவிக் குடியரசுத் தலைவராகவும் இருந்த பெரான் (Juan Domingo Peron) என்பவர் படை உதவியுடன் ஆட்சியினைக் கைப்பற்றினார். பெரான் 1955-ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்தார். கிறித்தவக் கோயில்கள் பல 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த படைக் கலவரத்தின் விளைவாகப் போனசு அயர்சில் எரிக்கப்பட்டன. பெரானின் ஆட்சி கவிழ்க்கப்படவே, அவர் ஆர்சென்டினாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். ஆர்சென்டினாவிற்கும் அச்சு நாடுகளுக்குமிடையே 1945-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் போர் மூண்டது. அவ்வமயம் இரண்டாம் உலகப் போர் முடியும் நிலையில் இருந்தமையால் ஆர்சென்டினா போரில் ஈடுபடத் தேவையில்லாமல் போயிற்று. பெரான் ஆட்சியில் ஆர்சென்டினாவில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்டன. செனரல் அலிசென்ரோ ஏ லானூசு (General Alejandro A Lanusse) என்பவரின் அழைப்பிற்கிணங்கப் பெரான் இசுபெயினிலிருந்து 17 ஆண்டுகள் கழித்து ஆர்சென்டினா திரும்பினார். இவர் தம் ஆதரவாளர்கள் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Whitakar, Arthur, P.,</b> Argentina, Englewood Cliffs, N.J., 1964.<br> <b>Fitzgibbon, Russell, H.,</b> Argentina: A Chronology and Fact Book, Dobbs Ferry, New York, 1973. <section end="ஆர்சென்டினா"/> <section begin="ஆர்ட்போர்டு"/> {{dhr}} <b>ஆர்ட்போர்டு</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கனக்டிகட்டு (Connecticut) மாநிலத்தின் தலைநகரும், இரண்டாம் பெரிய நகரமுமாகும். இம்மாநிலத்தில் இதைவிடப் பெரிய நகரமாக விளங்குவது பிரிட்சுபோர்ட்டு (Bridgeport) என்னும் நகரமாகும். ஏறத்தாழ 50 ஆயுள் காப்புக் கழகங்களின் மையமாக ஆர்ட்போர்டு (Hartford) விளங்குகிறது. இதனை ஆயுள் காப்பீடு நகரம் (Insurance City) என்பர். செய்தொழில்களின் மையமாகவும் இந்த ஊர் விளங்குகிறது. கனக்டிகட்டு ஆற்றின் மேலைக்கரை நகரமாக இது பாசுட்டனுக்கும் (Baston) நியூயார்க்கு மாநகருக்கும் இடையிலுள்ளது. நெதர்லாந்து நாடு கி.பி. 1633-இல் ஆர்ட்போர்டு பகுதியில் வாணிகத்தலம் ஒன்றை அமைத்தது. தாமசு ஊக்கர் (Thomas Hooker) என்பவரின் தலைமையில் மசாசு செட்சுவைச் சார்ந்த ஆங்கிலக் குடியேற்றவாதிகள் கி.பி. 1636-இல் ஆர்ட்போர்டை நிலைநாட்டினர். எர்ட்போர்டு (Hertford) என்னும் ஆங்கில நகரத்தின் நினைவாக இந்நகரம் ஆர்ட்போர்டு எனப் பெயரிடப்பட்டது. ஆர்ட்போர்டின் பரப்பளவு 52 ச.கி.மீ. இங்கு ஆர்ட்போர்டு பல்கலைக்கழகமும், மேற்கு ஆர்ட்போர்டில் புனித சோசப்புக் கல்லூரியும் அமைந்துள்ளன. <section end="ஆர்ட்போர்டு"/> <section begin="ஆர்டிஞ்சு"/> {{dhr}} <b>ஆர்டிஞ்சு</b> என்னும் பெயருடைய இருவர் இந்தியாவின் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். <b>முதலாம் ஆர்டிஞ்சு (1785-1856)</b>: இவர் கி.பி. 1844 முதல் 1848 வரை இந்தியாவின் அரசப்பிரதிநிதியாக இருந்தார். என்றி ஆர்டிஞ்சு (Henry Hardinge) என்பது இவரது இயற்பெயர். இவர் 14-ஆம் வயதிலேயே படையில் திறம்பட விளங்கினார். ஐரோப்பாவில் நடைபெற்ற தீபகற்பப்போரில் பங்குகொண்டு சில வெற்றிகள் பெற்றார். ‘சர்’ என்னும் பட்டத்தைக் கி.பி. 1815-ஆம் ஆண்டில் பெற்றார். இவர் ஆங்கில அரசில் பல உயர் பதவிகளைப் பெற்றுத் திறம்பட விளங்கினார். முதலாம் சீக்கியப் போர் இவரது காலத்தில் (கி.பி. 1845-46) நடந்தது. கல்விக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்தினார்; இராணுவச் செலவைக் குறைத்து நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். இங்கிலாந்தின் படைத்தலைவராகக் கி.பி.1852-இல் அமர்த்தப்பட்டார். இவர் கி.பி. 1856-ஆம் ஆண்டு காலமானார். <b>இரண்டாம் ஆர்டிஞ்சு (1858-1944)</b>: இவர் முதலாம் ஆர்டிஞ்சின் பேரர். இவரது முழுப்பெயர் சார்லசு ஆர்டிஞ்சு (Chartes Hardinge). இவர் 1910 முதல் 1916 வரை இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக இருந்தார். இவர் கி.பி.1858-ஆம் ஆண்டு சூன் மாதம் 20-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள ஐகேட்டு (High Gate) என்னுமிடத்தில் பிறந்தார். இங்கிலாந்தின் அரசரான ஐந்தாம் சார்சு மன்னரின் (King George V) முடிசூட்டு விழாவினை, இந்தியாவில் 1911-ஆம் ஆண்டு தில்லியில் ‘தர்பார்’ ஒன்றைக் கூட்டிக் கொண்டாடினார் வங்கப் பிரிவினையைத் தடுத்து நிறுத்தினார். இவர் இந்தியாவின் தலைநகர் மாற்றும் விழாவிற்கு ஒரு யானையின் மீது பவனி சென்ற பொழுது, இவர் மீது குண்டு வீசப்பட்டது. அதிலிருந்து தப்பிய ஆர்டிஞ்சு இக்குற்றத்தை அவத்பிகாரி, அமிர்சந்து, பால் மோகந்து<noinclude></noinclude> okg6catfa7avvfi8ewwe7rml5eqzjy2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/612 250 622397 1952268 1946538 2026-07-08T15:20:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்டென்|572|ஆர்திகோ இராபர்ட்டோ}}</noinclude>(Bal Mokand), பசன்ட்டுகுமார் (Basant Kumar) என்னும் நால்வர் மீது சுமத்தி, அவர்களைக் கைது செய்து மரண தண்டனை விதித்தார். இவரது காலத்தில் தொழில் முன்னேற்றம் அடைந்தது. இந்தியா 1914-இல் முதல் உலகப் போரில் இங்கிலாந்திற்கு உதவி செய்தது. ஆர்டிஞ்சு, 1916-ஆம் ஆண்டு பதவி விலகி இங்கிலாந்து சென்றார். அங்கு 1944-ஆம் ஆண்டு தம் 86-ஆம் வயதில் இறந்தார். <section end="ஆர்டிஞ்சு"/> <section begin="ஆர்டென்"/> {{dhr}} <b>ஆர்டென்,</b> வடக்குப் பிரான்சு, பெல்சியம் இலக்சம்பர்க்குப் பகுதியிலுள்ள மலையும் காட்டுப் பகுதியுமாகும். ஆர்டென் (Ardennes) காடுகளில் மிகப்பெரிய ஓக்கு மரங்களும் பீச்சு மரங்களும் பெருமளவில் வளர்கின்றன. மலைகள் 488 மீ. உயரமுள்ளவை. இப்பகுதியின் வடக்கே இரும்பு, நிலக்கரி, உப்பு ஆகியவை கிடைக்கின்றன. உரோமர்கள் இப்பகுதியை அர்டுயினா (Arduenna) எனக் குறித்தனர். இங்குப் பியூசு ஆறு பாய்கிறது. <section end="ஆர்டென்"/> <section begin="ஆர்த்தாசர்சிசு"/> {{dhr}} <b>ஆர்த்தாசர்சிசு</b> என்றும் பெயர் அர்த்தச் சந்திரா என்பதன் சிதைவு. இப்பெயரைக் கொண்ட பாரசீக மன்னர்கள் பலருண்டு. முதலாம் ஆர்த்தாசர்சிசு (Artaxerxes I) என்னும் பெயர்கொண்ட இவரை மாக்ரோகீர் அல்லது நீண்ட கைகளைக் கொண்டவர் என்றும் கூறுவர். இவர் கி.மு. 464-இல் தம் தந்தை சர்சிசுக்குப் (Xerxes) பிறகு அரசரானவர். பாக்டீரியாவிலும் எகிப்திலும் எழுந்த கலகங்களை இவர் அடக்கினார். அதீனியர்கள் காலியசு உடன்படிக்கையைச் செய்து கொண்டமையால், பாரசீக அரசர்கள் அரசியல் தந்திரத்தில் தோற்றுப்போய் திரேசு, ஆசியாமைனரின் ஒரு பகுதி போன்ற அயோனிய நகரங்களை இழந்தனர் ஆர்த்தாசச்சிசு யூதர்கள்பால் இரக்கம் காட்டினார். இரண்டாம் ஆர்த்தாசர்சிசு மன்னரை மெனிமன் (Mnemon) அல்லது சிந்தையுள்ளவர் என்றழைத்தனர். இவர் கி.மு. 404- ஆம் ஆண்டில் தம் தந்தை இரண்டாம் தேரியசை (Darius II) அடுத்துப் பட்டமெய்தியவர். தம் உடன் பிறந்தவரான இளைய சைரசு கலகஞ் செய்து காலமான பின்னர் இவர் இசுபார்ட்டாவுடன் (Sparta) போரிட்டார். அப்போர் அரசரது ஒப்பந்தப்படி முடிவுற்றது. அதில் பெற்ற வெற்றியில் விளைவாகப் பாரசீகம், ஆசியாவில் கிரேக்கர்களுக்குச் சொந்தமான கிரேக்க நகரங்களையும், சைப்பிரசையும் திரும்பப் பெற்றது. இவராட்சிக் காலம் மாநில ஆளுநர்கள் கலகத்திலேயே கழிந்தது. அவர் கி.மு. 358-இல் காலமானார். <b>மூன்றாம் ஆர்த்தாசர்சிசு,</b> மேற்கூறிய மெனிமன் என்பாரின் மகனும் அவரையடுத்துப் பட்டமெய்திய மன்னருமாவார். வரவிருந்த துன்பங்களைத் துடைத்தெறிய முயன்றவர். இவரால் ஆரியாமைனரைச் சார்ந்த கலகக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இவர் பின்சீயாவில் மூண்ட கலகமொன்றைக் கிரேக்கர்களின் உதவிகொண்டு அடக்கினார். எகிப்தில் இரண்டாம் நெக்டன்போவின் கலகத்தையும் மெண்டார் என்னும் உரோடிய தளபதியின் உறுதுணையால் முறியடித்து வெற்றி கண்டார். மூன்றாம் ஆர்த்தாசர்சிசுக்கு ஆக்சக என்ற பெயரும் உண்டு. இவருடைய கொடுஞ்செயலால் இவரை அனைவரும் வெறுத்தனர். இவர் பாகேசு (Bagoas) என்பவனால் கி.மு.338-ஆம் ஆண்டில் நஞ்சிட்டுக் கொல்லப்பட்டார். <section end="ஆர்த்தாசர்சிசு"/> <section begin="ஆர்தர்"/> {{dhr}} <b>ஆர்தர்</b> இங்கிலாந்தை இடைக்காலத்தில் ஆட்சி செய்த புராண அரசர். இவரைப் பற்றிய கதைகள் பல இலக்கியங்களில் வந்துள்ளன. ஆர்தர் (Arther, King) மிக்க திறமையும் அறிவுக் கூர்மையும் உடையவர். இவர் மனைவியின் பெயர் கினிவர் ராணி. இவருக்கு ஆட்சியில் உதவி புரிந்தவர் மெர்லின் என்னும் மந்திரவாதி. இவரது இறப்புக் குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவர் தம் மருமகனுடன் நடத்திய போரில் காயமுற்று ஆலலோன் தீவுக்குச் சென்றார் என்பர் சிலர்; உரோமானியர்களை வென்று மேற்கு ஐரோப்பாவைத் தம் வசப்படுத்திப் பின்னர் இறந்தார் என்பர் சிலர். தாமசு மலாரி (Thomas Malori) என்பவர் ஆர்தரைப் பற்றிய கதைகளைச் சேகரித்துக் கி.பி. 1469-ஆம் ஆண்டு எழுதினார். அதற்குப்பின் இவர் கதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகளும், பாடல்களும் எழுந்தன. <section end="ஆர்தர்"/> <section begin="ஆர்திகோ இராபர்ட்டோ"/> {{dhr}} <b>ஆர்திகோ இராபர்ட்டோ (கி.பி. 1828-1920)</b>: கிரேமோனா (Cremona) என்னும் பகுதியிலுள்ள கேசுடெல் திடோன் என்ற ஊரில் பிறந்தார். இவர் இத்தாலிய நாட்டின் நேர்காட்சிக் (Positivism) கொள்கையில் சிறந்த தொண்டாற்றினார். இவர் ஒரு கத்தோலிக்க மத குருவாவர். பதுவாப் பல்கலைக்கழகத்தில் கி.பி. 1881 முதல் 1909 வரை இத்தாலி நாட்டுத் தத்துவ வரலாற்றினைக் கற்பித்து வந்தார். சிறந்த குறிக்கோள் நெறியின் (Idealism) அடிப்படைக் கருத்துகளை இவர் முப்பது ஆண்டுகள் கற்பித்தார். புலன் நுகர்ச்சியினாலான யாவும் இயற்கைப் பொருள்களும் பொதுப் பொருள்களோடு தொடர்புடையவை; ஆன்மாவும் பொருள்களும் வேறுபட்டவை: புற உறுப்புகளைப் பற்றிய உணர்வுகளும் அவற்றின் புரிந்த நிலையும் பலவகையான இணைப்புகளுடன் தொடர்புடையவை என்பன போன்ற கொள்கைகளை இவர் தெளிவு படுத்தினார்.{{nop}}<noinclude></noinclude> t1k8n5evv2qy039314jf227mw9ycfxf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/613 250 622398 1952269 1946539 2026-07-08T15:24:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்நதி|573|ஆர்பின்}}</noinclude>கடைசியாக நேர்காட்சி வாதத்திலுள்ள எல்லா விதமான கடுமையான உறுதிப்பாட்டையும் அளவுபடுத்தினார். இவர் மாற்றத்தை விரும்பி வலுப்படுத்தினார். மாற்றம் என்பது அடிக்கடி காரணத் தொடர்பில் ஏற்படுகிற இடையூறுகள் நிறைந்த உலகத்தில் ஒழுங்கை ஏற்படுத்துகிறது என்றும் இத்தகைய குறுக்கீடுகள் எதிர்பாராமல் நடைபெறுகின்றன என்றும் கூறினார். இவர் படுவா என்னுமிடத்தில் இயற்கை எய்தினார்.{{Right|இரா.கோ.}} <section end="ஆர்திகோ இராபர்ட்டோ"/> <section begin="ஆர்நதி"/>{{dhr}} <b>ஆர்நதி</b> சுவிட்சர்லாந்திலுள்ள மிகப் பெரிய ஆறு. இது பிரின்சு (Brienz) ஏரியாகவும், தூண் (Thun) ஏரியாகவும் பெருகிக் கொண்டு, இரைன் (Rhine) ஆற்றில் கலக்கிறது. இது 289.6 கி.மீ. நீளமுள்ளது. ஆர்நதியின் (Aar) துணை ஆறுகள் இலிம்மாட்டு (Limmat), இரியூசு (Reuss) ஆகியவை. பிரின்சு ஏரியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. பெர்ன் (Berne) நகரம் இவ்வாற்றின் கரையிலமைந்துள்ளது. <section end="ஆர்நதி"/> <section begin="ஆர்ப்பு"/>{{dhr}} <b>ஆர்ப்பு</b>: கம்பிகளைக் கொண்ட இசைக்கருவிகளுள் ஆர்ப்பு மிகப் பழைமையானதாகும். இக்கருவியில் ஒவ்வொரு கரத்திற்கும் தனித்தனியே கம்பிகள் உள்ளன. இவை ஒலிக்கு ஏற்றாற் போன்ற நீளத்தையுடைய கம்பிகள் ஆகும். இவை ஒலிமுழக்கி (Resonator) யுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. எகிப்து, மெசபடோமியா போன்ற நாடுகளில் கி.மு. 3000 ஆண்டுக் காலத்திலேயே ஆர்ப்புகள் வழக்கத்தில் இருந்தனவாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. சுபல் (Jubal) என்பவரால் ஆர்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்ற குறிப்பு விவிலியத்தில் காணப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 613 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 92 |oTop = 275 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|ஆர்ப்பு}} காலப்போக்கில் ஆர்ப்புகள், பல மாற்றங்களுக்கு உட்பட்டு உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் வழக்கத்தில் இருந்து வந்தன. ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 17- ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஆர்ப்பு 12 கம்பிகளைக் கொண்டதாக மாறுதல் அடைந்தது. இக்காலத்தில் இசைக்கப்படும் ஆர்ப்பு கி.பி. 1810-ஆம் ஆண்டு செபாசுடியன் எரார்டு (Sebastian Erard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது இருசெயல் மிதிப்பலகை ஆர்ப்பு (Double Action Pedal Harp) எனப்படுகிறது. இது தரையில் நிறுத்தப்பட்டு இரு முழங்கால்களினாலும் அசையாமல் பிடிக்கப்பட்டு, இரு கைகளினாலும் இசைக்கப்படுகிறது. ஆர்ப்பு அயர்லாந்து நாட்டின் தேசியச் சின்னமாகும். <section end="ஆர்ப்பு"/> <section begin="ஆர்பியசு"/>{{dhr}} <b>ஆர்பியசு</b> ஒரு கிரேக்கப் புராணக் கவிஞர். இசையில் சிறந்த வல்லுநர். இவர் யூரிடிசு (Eurides) என்னும் பெண்ணை மணம் புரித்துகொண்டார். இவர் மனைவி பாம்பு கடித்து இறக்கவே ஆர்பியசு (Orpheus), பாதாள உலகம் சென்று, பாதாள உலகத்தின் அரசரையும் அரசியையும் தமது இசையால் மகிழச் செய்து, தம் மனைவியை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுப் பூவுலகத்திற்கு அழைத்து வந்தார். தம் மனைவியைப் பின்னால் திரும்பிப்பாராமல் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அக்கட்டுப்பாடு. மனைவி வருகிறாளா இல்லையா என்று ஆர்பியசு திரும்பிப் பார்த்துக் கொடுத்த வாக்கை மீறவே இவர் மனைவியும் மறைந்து விட்டாள். பக்கான்இசு என்னும் பெண்களின் காதலை இவர் ஏற்றுக்கொள்ள இசையவில்லை. ஆதலின் அவர்களால் ஆர்பியசு கொல்லப்பட்டார். இவர் மாண்டபின் பாதாள உலகம் சென்று தம் மனைவியை அடைந்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. <section end="ஆர்பியசு"/> <section end="ஆர்பின்"/> {{dhr}} <b>ஆர்பின்</b> சீனாவின் பெருநகரங்களுள் ஒன்று. இது மஞ்சூரியாவின் மூன்று மாநிலங்களில் வடகோடி மாநிலமான ஏலுங்கியாங்கின் (Heilungkiang) தலைநகரம். ஆர்பின் (Harbin) சிறந்த இருப்புப்பாதை மையமாகும். மஞ்சூரியாவில் கிழக்கு மேற்காகவும் தெற்கு வடக்காகவும் வரும் இருப்புப் பாதைகள் இந்நகரில் இணைகின்றன. இவற்றில் மஞ்சூரியாவின் மேற்கு எல்லைகளை ஆர்பினுடன் இணைக்கும் இருப்புப் பாதைகளும்; உருசியாவின் கிழக்குக்கோடி நகரமான விளாடிவாசுடாக்கினை (Vladivostok) இணைக்கும் இருப்புப் பாதைகளும் தெற்கில் தெய்ரானையும் (Dairen) கொரியாவில் எல்லையையும் இணைக்கும் இருப்புப்பாதைகளும் சிறப்பானவை. ஆர்பின் சுங்கரி (Sungari) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மண்வளம் மிகுந்த இப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மக்காச்சோளம், சோயாபீன்சு, கோதுமை போன்றவை விளைகின்றன. சோயாபீன்சுப் பொருள்களும், கோதுமை மாவும் ஆர்பினிலிருந்து ஏற்றுமதியாகின்றன. உழவுக்குப் பயன்படும் கருவிகள், இரசாயனப் பொருள்-<noinclude></noinclude> 3rl84wknqne4qj50o09yqiujz1bgsh5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/614 250 622400 1952270 1946540 2026-07-08T15:28:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்பீலாப் போர்|574|ஆர்மடா}}</noinclude>கள், தோல்பொருள்கள் ஆகியவை இங்கு உற்பத்தியாகின்றன. <section end="ஆர்பின்"/> <section begin="ஆர்பீலாப் போர்"/> {{dhr}} <b>ஆர்பீலாப் போர்</b>: இது அலெக்சாந்தருக்கும் பாரசீக மன்னருக்கும் ஆர்பூலா என்னும் இடத்தில் நடந்த போர். ஆர்பீலா (Arbela) பண்டைய அசீரியாவில் சிறந்து விளங்கிய நகரம். இன்று வடகிழக்கு ஈராக்கில் உள்ளது. இசுதார் (Ishter) என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் மையமாக இந்நகர் விளங்கியது. மோசூலிலிருந்து 80 கி.மீ. தொலைவில் பாக்தாத்திற்குப் போகும் வழியில் இது அமைத்திருக்கிறது. இந்நகர் பண்டைக் கால முதல் இக்காலம் வரை அழியாச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மாசிடோனியாவைச் சேர்ந்த மகா அலெக்சாந்தர் படையெடுத்து வந்து, பாரசீக மன்னர் மூன்றாம் தேரியசை (Darius III) இசசு என்னும் இடத்தில் தோற்கடித்து, சிரியா நாட்டைக் கைப்பற்றினார். தோல்வி கண்ட மூன்றாம் தேரியசு போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். ஆனால், என்றேனும் மகா அலெச்சாந்தரைப் போர்க்களத்தில் புறங்காண வேண்டும் என்று திட்டமிட்டுத் தம் படை பலத்தைப் பெருக்கினார். மகா அலெக்சாந்தர் எகிப்துக்குச் சென்று திரும்பும் வழியில் தம் தலைமைத் தன்பதி பார்மனியோ (Parmenio) என்பவனுடன், ஏறத்தாழ 47,000 படை வீரர்களுடன் தைக்ரிசு ஆற்றின் பக்கம் சென்றார். அங்கே நினேவா (Nineveh) பகுதிக்கு அருகிலுள்ள கோகமாலா என்ற இடத்தில் மூன்றாம் தேரியசு மகா அலெக்சாந்தரின் படைகளைக் கி.மு. 331-ஆம் ஆண்டில் அக்டோபர்த் திங்கள் முதல் நாள் சந்தித்தார். இப்போர் நிகழ்வதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்த் தோன்றிய வான்கோளின் துணைக்கொண்டு இந்த நாள் கணக்கிடப்பட்டுள்ளது. மகா அலெக்சாந்தர் படைகளும், தேரியசின் படைகளும் தத்தம் வெற்றியை நிலைநாட்டுவதற்காக மிகவும் முயன்று போரில் ஈடுபட்டன. வெற்றி தோல்வியை முடிவு செய்வது எளிதாகவில்லை. தேரியசு பொலிக் குதிரைகள் பூட்டப்பெற்ற தேர்ப் படைகளைப் பெற்றிருந்தார். எனவே, தேரியசின் படை வீரர்களுக்கிடையே ஒரு குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்திய பின்னரே மகா அலெக்சாந்தர் முழுமையாக வெற்றி பெற முடிந்தது. போர் கோகமாலா என்னும் இடத்தில் நடைபெற்றதெனினும், ஆர்பீலா என்னும் பெயரால் அப்போர் சுட்டப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இவ்விடத்தில்தான் மூன்றாம் தேரியசு தம் படைக்குத் தேவையான படைக் கலங்களையும் உணவுப் பொருள்களையும் சேமித்து வைத்துவிட்டு, மகா அலெக்சாந்தரின் படைகளைப் போரில் சந்திக்கக் கோகமாலா என்னும் இடம் நோக்கித் தம் படைகளைச் செலுத்தினார். எனவே, ஆர்பீலா என்னும் இடத்தை மையமாக வைத்து இப்போர் நடைபெற்றதால், அப்பெயராலேயே இப்போர் வழங்கப்பெற்றது. இப்போர் வரலாற்றுச் சிறப்புப் பெற்றதாகும். இப்போரில் மூன்றாம் தேரியசு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதால்தான், மகா அலெக்சாந்தர் மேற்கொண்டு படையெடுத்துச் சென்று பாபிலோனியா, பாரசீகம் ஆகிய பகுதிகளையும் வென்று, அவற்றைத் தம் மேலாண்மைக்கு உட்படுத்த முடிந்தது. மேலும், மகா அலெக்சாந்தரின் படைகளுக்கு முன்னர்ப் பாரசீகப் படைகள் பயனற்றன என்ற நிலையும் உலகுக்குப் புலனாயிற்று, ஆர்பீலா நகரின் மக்கள் தொகை 25,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.{{Right|பொன்.சு.}} <section end="ஆர்பீலாப் போர்"/> <section begin="ஆர்மடா"/> {{dhr}} <b>ஆர்மடா</b> என்பது கி.பி. 1588-ஆம் ஆண்டில் இசுபெயின் மன்னர் இரண்டாம் பிலிப்பு இங்கிலாந்தைத் தாக்க அனுப்பிய மிகப் பெரிய கப்பற்படையின் பெயர். இங்கிலாந்தை எலிசபெத்து ஆண்டிருந்த காலத்தில் ‘யாராலும் வெல்ல முடியாது’ என அழைக்கப்பட்ட ஆர்மடா (Armada), மெடினா சிடோனியாவின் கோமகன் தலைமையில் சென்றது. பெரு மகன் என்வர்டு, பேர்பெற்ற மாலுமிகள் திரேக்கு பிரோபிசர், ஆக்கின்சு போன்றவர்களைக் கொண்ட ஆங்கிலேயக் கப்பற்படையிடம் ஆர்மடா படுதோல்லி அடைந்து திரும்பியது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 614 |bSize = 375 |cWidth = 145 |cHeight = 130 |oTop = 250 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|ஆர்மடா போர்முனை}} உலகில் எல்லாப் பாகங்களுக்கும் செல்வங்களை ஏற்றிச் சென்ற இசுபானியக் கப்பல்களை ஆங்கில மாலுமிகள் திடீர்த் தாக்குதல் செய்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இதனைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற எண்ணங்கொண்ட பிலிப்பு மன்னர்<noinclude></noinclude> iweza2ekgv71ycnu7dc54a8ggpm8i4j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/615 250 622402 1952271 1855665 2026-07-08T15:33:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்மடா|575|ஆர்மடா}}</noinclude>தமது பேரரசின் பல பாகங்களிலிருந்து 7000 மாலுமிகளையும் 17000 படை வீரர்களையும் கொண்ட கப்பற்படையை ஆயத்தம் செய்தார். பகட்டான அரண்மனைகளைப் போல், முழுப்படைக்கலக் காப்புடைய 130 கப்பல்களைக் கொண்ட ஆர்மடா கப்பற்படை ஆறு மாதத்திற்கு வேண்டிய உணவையும் தளவாடங்களையும் ஏற்றி அனுபவமற்ற, செல்ல மனமில்லாத மெடினா சிடோனியா கோமகன் தலைமையில் புறப்பட்டது. கப்பற்படை என்பதைவிட தரைப்படை எனக் கூறும் அளவிற்கு ஆர்மடா அமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் கப்பற்படை 197 கப்பல்களைக் கொண்டிருந்தாலும் அவற்றில் பல மிகச் சிறியவைகளாக இருந்தமையால் அவை பயன்படா என்று கருதப்பட்டன. இரண்டு பக்கங்களிலும் பெரிய கப்பல்களுக்கிடையில்தான் போர் நடைபெற்றது. ஆங்கிலக் கப்பற்படைக்கு முதன்மையராகச் சார்லசு என்வர்ட்டும், உதவி முதன்மையராகப் பிரான்சிசு திரேக்சான் என்பாரும் இருந்தனர். மேலும் ஆக்கின்சு, சர் மார்டிசு, பிரோபிசர் போன்றவர்களும் ஆங்கிலக் கப்பற்படையில் இருந்தனர். இவர்கள் அனைவருமே ஆண்மையும் புகழும் மிக்க அக்காலக் கடல் மாலுமிகள் ஆவார்கள். 12 கி.மீ. நீளம் கொண்ட ஆர்மடா பிறைச் சந்திரவடிவில் கி.பி. 1588-ஆம் ஆண்டு சூலை மாதம் 12-ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிளான்டர்சு கரையை அடைந்து, நெதர்லாந்து இளவரசர் பார்மாவிடம் காத்திருக்கும் படைவீரர்களையும் கூட்டிக்கொண்டு, கால்வாயின் மறுபக்கத்தில் உள்ள கெண்ட்டுக்கரையை அடைந்து, திடீர் எனக் கப்பற்படைத் தாக்குதலைத் தொடங்க இசுபானியர் திட்டமிட்டிருந்தனர், சூலை 20-ஆம் நாள் ஆர்மடா பிளிமத்துக் கரை ஓரமாகக் காணப்பட்டது. மோசமான காலநிலை காரணமாக ஆங்கிலக் கப்பற்படை சரியாகக் கடலுக்குள் வருவதற்குத்தான் நேரம் இருந்தது. சூலை 21-ஆம் நாள் ஆங்கிலேயர் காற்றில் பக்கவாட்டில் சென்று இரண்டு மணிநேரம் தொலைவில் நின்று இசுபானியர் கப்பல்களைச் சேதப்படுத்தினர். மறுநாள் காற்று இசுபானியருக்குச் சாதகமாக இருந்ததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இம்முறை பிரோவிசர் தனித்து விடப்பட்டு இசுபானியரிடம் அகப்பட்டுக்கொள்ளும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆங்கிலேயருக்குக் கரையிலிருந்து புதிதாகக் கப்பல்கள் அனுப்பப்பட்டன. கப்பற்படை வலுப்படுத்தப்பட்டது. அவர்டு, திரேக்கு, ஆக்கின்சு, பிரோபிசர் ஆகிய நால்வரின் தலைமையில் ஆங்கிலக் கப்பற்படையை நான்காகப் பிரித்து இசுபானியக் கப்பல்களைக் கால்வாயின் மேல்வழி வரை விரட்டினர். சூலை 22-இல் ஆப்விட்டு என்ற இடத்தில் மீண்டும் கடும் போராட்டம் நடந்தது. இசுபானியர்கள் நல்ல கட்டுப்பாடுடன் இருந்தாலும், திறமைமிக்க ஆங்கிலேய மாலுமிகளிடம் வெகுதொலைவு சுடக்கூடிய துப்பாக்கிகள் சிறப்பாக இருந்தமையால், ஆங்கிலேயருடைய கடலாண்மைக்கும், துப்பாக்கிச் சுடுதலுக்கும் அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. கப்பல்களில் பல தோற்கடிக்கப்பட்டதால் முற்றிலுமாக இசுபானியர் தோல்வியுணர்ச்சிக்குட்பட்டனர். சூலை 27-ஆம் நாள் கால்வாயைக் கடந்து கலே செல்லும் வழியில் நங்கூரம் பாய்ச்சி நின்றனர். சூலை 28-ஆம் நாள் இரவு எதிரிகளின் கப்பல்களைக் கடலுக்குள் விட முடிவு செய்தனர். ஆங்கிலேயர் ஆறு கப்பல்களில் தாரை ஊற்றித் தீ வைத்து, அந்தக் கப்பல்களைப் பகைவர்களின் கப்பல்களை நோக்கி அலைகளின் மீது மிதக்க விட்டனர். பகைவர்களின் கப்பல்கள் ஒன்றும் தொடப்படாவிட்டாலும் இசுபானியர்களிடையே அச்சம் ஏற்பட்டு நங்கூரங்களை எல்லாம் வெட்டி விட்டுக் கடலுக்குள் செல்லத் தொடங்கினர். சூலை 29-ஆம் நாள் இசுபானியர் கிராவலசு கரையோரமாக அல்லம்பட்டுக் கொண்டிருக்கும்போது திரேக்குத் தலைமையில் கடும் போர் நடந்தது. ஆங்கிலேயர் காற்றின் பக்கவாட்டில் தொலைவில் நின்று மாற்றி மாற்றிச் சுட்டு இசுபானியப் படைக்குக் கடும் சேதம் விளைவித்தனர். திடீரெனக் கடும் புயல் காரணமாகக் காற்றுப்படாத திசைக்கு இசுபானியக் கப்பல்கள் சென்று விட்டதாலும் ஆங்கிலேயரிடம் போர்த் தளவாடங்கள் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதாலும், இரவெல்லாம் கடல் கொந்தளித்ததாலும் போர் நிறுத்தப்பட்டது. சூலை 30-ஆம் நாள் இசுபானியர் கப்பற்படை நியூபோர்டைக் கடந்து மிக இக்கட்டான நிலையில் இருக்கும்போது காற்றுத் திடீரென தென்மேற்காக வீசியதால் வடக்கே சென்று இக்கட்டிலிருந்து தப்பினர். வேகமாக வீசிய மேல் காற்றுகளை எதிர்த்துச் செல்லவேண்டிய நிலையில் ஆர்மடா தத்தளித்த போது குடி தண்ணீர்க் குறைவாலும் பெரும் பாதிப்பேற்பட்டது. அயர்லாந்தின் மேற்குக்கரை இசுகாண்டிநேவியா ஆகியவற்றைச் சுற்றித் தாயகம் திரும்ப முயன்றபோது கப்பல்கள் பல மூழ்கிவிட்டன; பல தகர்க்கப்பட்டன. அயர்லாந்தின் அருகில் இசுபானிய மாலுமிகள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இறக்கும் தறுவாயிலும், நோய் வாய்ப்பட்ட நிலையிலும் உள்ள வீரர்களையும், மாலுமிகளையும் கொண்ட ஆர்மடா எஞ்சிய கப்பல்களோடு ஊர் திரும்பின. இரண்டாம் பிலிப்பு இங்கிலாந்தைத் தாக்கும் நினைவை அறவே மறந்துவிட்டார்.{{nop}}<noinclude></noinclude> a1bu3h1gmauw4hs8itvrm3taotwywhu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/616 250 622412 1952334 1946541 2026-07-09T03:39:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்மா|576|ஆர்மோனியம்}}</noinclude>இசுபானியரின் தோல்விக்குக் காரணம் இசுபானியக் கப்பல்களின் உள்வாய்க் கொள்அளவு மிகப் பெரிதாக இருந்தாலும், ஆங்கிலக் கப்பல்கள் எடையிலும், எண்ணிக்கையிலும் போர்த்தளவாடங்களின் பங்கீடுகளிலும் மேம்பட்டதாக இருந்தன. ஆங்கிலக் கப்பற்படையில் படைவீரர்களைவிட மாலுமிகள் மிக அதிகம். ஆங்கிலேயர்கள் கப்பற்படை ஒரே மொழி பேசும் தேசிய படையாக இருந்தது. ஆனால், ஆர்மடாவில் பலமொழி பேசும் போர் வீரர்கள் நாட்டின் பல பாகத்திலிருந்து திரட்டப்பட்டிருந்தனர்.{{Right|எச்.தி.}} <section end="ஆர்மடா"/> <section begin="ஆர்மா"/> {{dhr}} <b>ஆர்மா</b> வட அயர்லாந்திலுள்ள ஒரு மாநில நகரம். இந்நகரம் சிறிய மலைப் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்பட்டது. இருண்ட காலத்தில் இந்நகரம் மடாலய வாழ்க்கையில் சிறப்புற்றுக் கலையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியது. ஆர்மாவின் (Armagh) வடபாகம் செழிப்பானது. மழை குறைந்த பகுதி. உருளைக்கிழங்கு, ஓட்சு ஆகியவை இங்குப் பயிரிடப் படுகின்றன. கால்நடைகள், பன்றிகள், கோழிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மாநிலத்தின் தலைநகரம் ஆர்மா, சிறந்த வணிகத் தலமாக விளங்குகிறது. பரப்பளவு 66,733 ச.கி.மீ. மக்கள் தொகை 48,169 (1981). <section end="ஆர்மா"/> <section begin="ஆர்மா மலை"/> {{dhr}} <b>ஆர்மா மலை</b> சென்னை-கிருட்டிணகிரி சாலையில் ஆம்பூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் மலையாம்பட்டுக் கிராமத்திற்கு அருகிலுள்ளது. இங்குப் புதிய கற்காலக் கருவிகள் சில கிடைத்துள்ளன. இங்குள்ள குகைகளில் சமணப் பெரியார்கள் மண்ணால் இருப்பிடங்கள் அமைத்து வாழ்ந்திருந்தனர். இங்குச் சில சிற்பங்களும் கிடைத்துள்ளன. உருத்தர நந்தி படாரர் என்ற சமணப் பெரியார் இங்கு வாழ்ந்தார். இது ஒரு சமண மையமாகத் திகழ்ந்தது. இங்குள்ள குகைச் சுவர்களிலும், மேல் விதானத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. குகையின் மேல் விதானத்தில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இதில் கொடிகளும், இலை தளிர்களும், அழகிய அன்னப் பறவைகளும் தீட்டப்பட்டுள்ளன. அன்னங்கள் சில சிறகை விரித்துக் கொண்டுள்ளன. அழகிய ஓவியங்கள் சில சதுரமான கட்டங்களுள் காணப்படுகின்றன. சுற்றிலும் எட்டுச் சதுரமாகவும் நடுவில் ஒரு சதுரமாகவும் இக்கட்டம் வரையப்பட்டுள்ளது. இவற்றுள் இரண்டு கட்டங்களில் உள்ள ஓவியங்களே இன்றும் நிலைத்து நிற்கின்றன. பார்ப்பதற்கு இவை திசைக் காவலர் எண்மர் உருவம் போன்றுள்ளன. அக்கினித் தேவன் தன் தேவியுடன் ஆட்டுக் கடாமீதமர்ந்து பறந்து வரும் காட்சி அழகாக உள்ளது. இரண்டாம் கட்டத்தில் எருமைக்கடா ஒன்று முட்டுவதற்குப் பாய்ந்து வருவது போன்று சித்திரிக்கப்பட்டுள்ளது. இது காலனின் வாகனம். காலன் தனக்கே உரிய தென்திசையில் உள்ளான். குகையின் வலப்புறம் மேற்பகுதியில் சமவ சரவண தாமரைப் பொய்கை உள்ளது. இதில் மலர்களும் இலைகளும் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் பெரும்பாலும் சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்களை ஒத்துள்ளன. ஆர்மா மலையில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் பல்லவர் காலத்தனவாகக் கொள்ளலாம். ஆர்மா மலைக் குகையை முதன்முதலில் கண்டு சிறு குறிப்புத் தந்த பெருமை இராபர்ட்டு சீவல் என்பாரைச் சாரும். ஆனால், ஓவியங்களைக் கண்டுபிடித்த பெருமை ‘மூவே தூப்ராய்’ அவர்களைச் சாரும். <section end="ஆர்மா மலை"/> <section begin="ஆர்மோனியம்"/> {{dhr}} <b>ஆர்மோனியம்</b>: துருத்திகளை அசைத்துக் காற்றின் உதவியினால் உலோகத் தகடுகளில் அதிர்வு ஏற்படுத்தி ஒலி உண்டாக்கும் இசைக் கருவியாகும். இதற்கு ‘இரீடு கருவி’ (Reed Organ) என்ற பெயரும். உண்டு. ‘இரீடு’ என்பது மெல்லிய உலோகத் தகட்டினைக் குறிக்கிறது. உலோகத் தகட்டு இசைக் கருவிகளில், இது குழாய்த் தொடர்பிலாத இசைச் கருவியாகும். ஆர்மோனியத்தில் பல கருப்பு நிறக்கட்டைகளும் வெண்மை நிறக் கட்டைகளும் உள்ளன. ஒவ்வொரு கட்டைக்கும் கீழே உட்புறமாக உலோகத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வலக் கையினால் கட்டைகளில் ஏதாவது ஒன்றை அழுத்தி இடக்கையினால் துருத்தியை அசைத்துக் காற்றை உள்ளே அனுப்பும் போது துவாரத்தை மூடி நிற்கும் தகடுகள் மேலும் கீழுமாக அதிர்வு பெறுகின்றன. இந்த அதிர்வு உலோகத் தகட்டின் பருமனையும் நீளத்தையும் பொறுத்து அமைகிறது. ஆர்மோனியத்தில் சுருதி மிகுதியாக ஆகக் கட்டைகளின் கீழிருக்கும் தகடுகள் நீளத்திலும் பருமனிலும் குறைந்து கொண்டே வருகின்றன. கையினால் துருத்தியை அசைப்பதற்கு மாறாகக் கால்களினால் துருத்தியை அசைக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஆர்மோனியங்களும் உள்ளன. ஐரோப்பாவின் வியன்னா நகரத்தில் இருந்த ஆண்டன் ஏகல் (Anton Haeckl) என்பவர் கி.பி. 1818-ஆம் ஆண்டு ஆர்மோனியத்தையொத்திருந்த பிசார்மோனிகா (Physharmonica) என்னும் இசைக் கருவியைக் கண்டு பிடித்தார். இது இயற்பியல் வல்லுலுநர்களை மிகவும் கவர்ந்தது. இக்கருவி செங்கு (Sheng) என்னும் சீன இசைக் கருவியின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. இது இப்பொழுது பழக்கத்தில் இல்லை. பாரிசு நகரத்தில் கி.பி. 1840-ஆம்<noinclude></noinclude> 4exd37l67zsylfa311g0a3abej1mr4g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/617 250 622413 1952335 1946542 2026-07-09T03:43:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்லியன்சு|577|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்}}</noinclude>ஆண்டில் வாழ்ந்த அலெக்சாந்தர் திபெயின் (Alexander Debain) என்பவர், முதன் முதலில் ஆர்மோனியத்தைச் செய்தார். இது பாரிசு நகரத்தைச் சேர்ந்த விக்டர் மசுடல் (Victor Mustel) என்பவராலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த சேகப்பு எசுடே (Jacob Estey) என்பவராலும் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு இப்போதுள்ள அமைப்பிற்குக் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில் இது கிறித்தவ ஆலயங்களிலும், வீடுகளிலும் இசைக்கப்பட்டு வந்தது. ஆர்கன் என்னும் இசைக்கருவி மக்களிடையே பழக்கமாகிய பின்னர், கிறித்தவ ஆலயங்களில் ஆர்மோனியத்திற்குப் பதிலாக ஆர்கன் இசைக்கப்படுகிறது. இந்தியாவில் இக்காலத் திரைப்படப் பின்னணி இசை அமைப்பாளர்களிடையேயும், நாடகங்களின் பின்னணி இசைக் குழுவினரிடையேயும், முக்கியமாகத் தெருக்கூத்துப் போன்ற கிராமியக் கலை இசைக் குழுவினரிடையேயும் ஆர்மோனியம் பழக்கத்தில் இருந்து வருகிறது. திரைப்பட இசை அமைப்பாளர்கள் எந்தப் பாட்டாக இருந்தாலும் அதற்கு முதலில் தம் ஆர்மோனியத்தின் உதவியினாலேயே மெட்டு அமைக்கின்றனர். <section end="ஆர்மோனியம்"/> <section begin="ஆர்லியன்சு"/> {{dhr}} <b>ஆர்லியன்சு</b> பிரான்சு நாட்டின் சிறப்பான வாணிகம், போக்குவரத்து ஆகியவற்றின் மையம்; உலோனே (Loinet) என்னும் மாவட்டத்தின் தலைநகரம், இப்பகுதியில் பெரும் பண்ணைகளும் நாட்டுப்புற வீடுகளும் மிகுதியாக உள்ளன. இந்நகரம் உலோயர் ஆற்றங்கரையையொட்டித், தென்மேற்குப் பாரிசில் அமைந்துள்ளது. நூற்பாலைகள், உணவு பதப்படுத்தல், தோல்பதனிடுதல், சாராயம் காய்ச்சுதல் போன்றவை சிறப்பான தொழில்கள், இந்நகர் ஆலைகளில் துணிகள், தித்திப்புகள், சாக்லேட்டுகள், சாராயம், திராட்சைச் சாறு, எந்திரங்கள், மருந்து வகைகள் போன்றவை உற்பத்தியாகின்றன. சோன் ஆப் ஆர்க்கு (Joan of Arc) ஆர்லியன்சு அம்மை எனவும் அழைக்கப்படுவார். அந்த அம்மையார் பிரெஞ்சுக்காரர்களை ஆங்கிலேயருக்கெதிராகப் படை எடுக்கும்படி செய்தார். ஆங்கிலேயர் ஆர்லியன்சைக் (Orleans) கி.பி. 1429-ஆம் ஆண்டில் முற்றுகையிட்டனர். இன்றும் இவ்வூரின் பொதுச் சதுக்கத்தில் சோன் ஆப் ஆர்க்கின் உருவச் சிலையைக் காணலாம். ஆர்லியன்சு மாவட்டத்தில் உள்ள புனித கிராய்ச்சு என்பாரின் மாதா கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இந்நகரை இயூகனாட்டுகள் (Huguenots) என்னும் பிரெஞ்சுப் புராட்டகடெண்டுகள் கி.பி. 1567-இல் அழித்தனர். நான்காம் என்றியும் (Henry IV) அவர் வழித்தோன்றல்களும் அதை மீண்டும் கட்டினர். இரண்டாம் உலகப் போரின் போது ஆர்லியன்சின் பெரும் பகுதிகள் நாசமுற்றன. பிரெஞ்சு அரசத் குடும்பத்தின் இருகிளைகளுக்கு ஆர்லியன்சு என்னும் பெயருண்டு. வலாய் ஆர்லியன்சு என்பது ஒன்று; பூர்பன் ஆர்லியன்சு என்பது மற்றொன்று. <section end="ஆர்லியன்சு"/> <section begin="ஆர்லெம்"/> {{dhr}} <b>ஆர்லெம்</b> என்பது அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள நியூயார்க்கு நகரின் மன் அட்டன் (Manbattan) பகுதியிலுள்ள ஒரு மாவட்டம், தொடக்கத்தில் ஆர்லெம் (Harlem) மாவட்டம் ஒரு சிற்றூராக இருந்தது. இது கி.பி. 1731-ஆம் ஆண்டில் நியூயார்க்குடன் இணைக்கப்பட்டது. இங்கு நெருக்கம் மிகுந்த குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் நீக்கிரோ மரபைச் சார்ந்த அமெரிக்கர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். அவர்கள் 1920-1930-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைகளிலும், இலக்கியத்திலும் தலை சிறந்து விளங்கினார்கள். அது புதியதொரு மறு மலர்ச்சியை அவர்களிடையே உண்டாக்கியது. இதனை ஆர்லெம் மறுமலர்ச்சி என்பர். <section end="ஆர்லெம்"/> <section begin="ஆர்வங்களும் மனப்பான்மைகளும்"/> {{dhr}} <b>ஆர்வங்களும் மனப்பான்மைகளும்</b>: தனி மனிதனின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற அவன் ஈடுபடும் செயல்கள் அவனுடைய ஆர்வத்தைக் காட்டுகின்றன. ஆர்வங்கள் மனிதனை ஒரு குறிப்பிட்ட செயலின்பால் ஈடுபடுத்தும் உளச் சார்பு நிலையாகும். ஆர்வங்களை, அகம்சார் ஆர்வங்கள் புறம் சார் ஆர்வங்கள் என இருவகைகளாகப் பிரிக்கலாம். உள்ளார்ந்த ஆர்வங்களினால் மனிதன் தான் மட்டுமே மன நிறைவு பெறுகிறான். புறம் சார் ஆர்வங்களினால் அவனைச் சார்ந்த மற்றவர்களும் பயன் அல்லது புகழடைகிறார்கள். ஆர்வங்கள், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உருவாகி வளர்ச்சியடைகின்றன. ஒருவரின் ஆர்வங்கள், அவன் உடல் வளர்ச்சி, நுண்ணறிவு, சூழ்நிலை, சமூகப் பொருளாதாரத் தகுதிகள் போன்றவற்றால் மாறலாம். இளையோர் பருவத்தில், குழந்தைப் பருவத்து ஆர்வங்கள் மறைந்து, சமூக வளர்ச்சியைச் சார்ந்த ஆர்வங்கள் தோன்றி, வளரத் தொடங்குகின்றன. தொடக்கத்தில் தங்கள் திறமைகளைத் தனியாகக் காட்ட விரும்புகிறவர்கள், பின் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். தாமசு அகியுனசு (Saint Thomas Acquinas), மனிதன் தன்னுடைய ஆர்வங்களை அடைவதற்குப் பிறரோடு சேர்ந்து சமூகத்தை அமைத்துக் கொள்ளுகிறான் என்கிறார். இவருடைய கருத்தைத் தழுவி, ஆல்பியன் சுமால் (Albian Small) என்ற அறிஞர், ‘மனிதனுக்கு இன்றியமையாத சில ஆர்வங்கள் உண்டு. அவை உடல்நலம், செல்வம், பிறருடன் கூடி<noinclude></noinclude> jyx2vwuzv2yvulgvg0txbooq5jylw0q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/618 250 622414 1952336 1855839 2026-07-09T03:49:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|578|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்}}</noinclude>வாழ்தல், அறிவு, அழகு, நன்னடத்தை ஆகியவை. இவ்வடிப்படை ஆர்வங்களை அடையும் பொருட்டு அவன் சமூகத்தை அமைத்துக் கொள்கிறான் என்று கூறுகிறார். ஆர்வங்கள், ஒத்த தன்மை உடையனவாகவோ பொதுவானவையாகவோ இருக்கலாம். ஒத்த ஆர்வங்கள் போட்டியைத் தோற்றுவிக்கும். ஆனால், பொதுவான ஆர்வங்கள் முயற்சிக்கு வழி வகுக்கும். போட்டியற்ற ஒத்த ஆர்வங்களே பொதுவான ஆர்வங்களாக வளர்ந்து, சமூக வளர்ச்சிக்குப் பயனளிக்கின்றன. <b>மனப்பான்மைகள்</b>: தனிமனிதன் ஒரு பொருள் அல்லது ஒரு சூழ்நிலையின்பால், சொல் அல்வது செயல் வழி வாயிலாகத் தன் உணர்வினை வெளிப்படுத்துவது, அவனுடைய மனப்பான்மையைக் குறிக்கிறது. நியூகோம்பு (New Comb) என்பவர், மனப்பான்மை என்பது, ‘நோக்கங்கள் உண்டாவதற்கான ஆயத்த நிலை’ என்கிறார். மீடு (Mead J.A) என்பவர், நடத்தைக்கு முன் எழுகிற மன உணர்வுகள், தூண்டுதல்கள் ஆகியவை மனப்பான்மை என்கிறார். ஒரு தனி மனிதன் தன் சூழ்நிலையிலுள்ள பொருள்கள், மக்கள், இடங்கள் ஆகியவற்றின்பால் நேரிடையாகவோ எதிரிடையாகவோ செயல்புரிய வைக்கிற ஊக்கிகள், புலன் காட்சிகள், சிந்தனைகள், மனவெழுச்சிகள் ஆகியவை ஒருங்கேயமைந்த உளம் சார் ஆயத்த நிலையே மனப்பான்மை என்று ஆல்போர்ட்டு வரையறுக்கிறார். மனப்பான்மைகள், தனி மனிதனின் அக உணர்வு நிலையினைச் சார்ந்தவையாக இருப்பதால், அவனுடைய பெரும்பாலான நடத்தைகளில் செல்வாக்கு உடையனவாக இருக்கின்றன. அவை நடத்தைகளை இயக்கும் உளச் சக்திகளாகவும் இருக்கின்றன. விருப்பங்களுக்கேற்ப மனப்பான்மையும் அமையும். சூழ்நிலையின் காரணத்தால் தனிமனிதன் மீதோ குழுவின் மீதோ ஒருவன் கொண்ட மனப்பான்மைகள் நிலைத்திருக்காமல் மாற்றம் அடையலாம். இத்தகைய மனப்பான்மைகள், உள முரண்பாட்டிற்குக் காரணமாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, வெறுப்புகள், தப்பெண்ணங்கள் ஆகியவை நனவடங்கு நிலையில் இருந்துகொண்டு, நடத்தைகளை மிகுதியாகப் பாதிக்கின்றன. முதலில் மனப்பான்மைகள், உளவியல் இயங்கு முறைகளான புலன் காட்சி, கற்றல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துவனவாக உள்ளன. ஒரு சிறு மரக்கட்டையை ஒரு தோட்டக்காரன் காணும்போது அது தீயெரிக்க விறகாகப் பயன்படும் பொருளாகவும், அதையே ஒரு சிற்பி காணும்போது ஓர் அழகான சிலையைச் செய்யப் பயன்படும் பொருளாகவும் அமைகிறது. புலன்காட்சிகள், மனப்பான்மை வேறுபாட்டைக் காட்டுகின்றன. தனிமனிதனின் மனப்பான்மைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தான் தொடர்பு கொள்கின்றன். எடுத்துக்காட்டாக, அவன் தன் மனப்பான்மையைப்போல் ஒத்த மனப்பான்மை உடையவர்களையே தான் பழகுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான். இதைப் போல், மக்கள் தங்கள் குழுவின்பால் ஒத்த மனப்பான்மை உடையவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். மனப்பான்மைகள், ஒரு சில பழக்க வழக்கங்களைத் தடை செய்யும் காரணிகளாகவும் உள்ளன. ஒரு செயலை மனத்தால் நினைத்துச் செயல் புரிய வைக்கிற மனப்பான்மைகள், பழக்க வழக்கங்களைக் காட்டும்போது, வேறு பழக்கத்திற்கான செயலைப் பற்றி எண்ணாமல் இருக்கச் செய்து விடுகின்றன. மனப்பான்மை பிறப்பால் உருவாவதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைப் போக்கில் பெற்றோருடனும் தம்முடன் ஒத்த குழுவினருடனும் மற்றையோருடனும் கொள்ளுகிற தொடர்பாலும் அனுபவத்தாலும் பெறுகிற படிப்பினைகளின் வாயிலாகத் தாங்களாகவே இம்மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுகின்றனர். சில மனப்பான்மைகள், பிறர் வாயிலாக ஒருவருக்கு உண்டாகி இருக்கலாம். பிறரைப் பற்றிய நூல்களைக் கற்பதன் வாயிலாகவும் ஒருவர் தம் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம். மனப்பான்மைகள் வாழ்நாள் முழுவதும் ஓரளவிற்கு மாறாமல் இருக்கும், ஆனால், அனுபவங்களினால் இவை மாற்றப்படலாம். இவை எப்பொழுதுமே நேரிடையாகவோ எதிர் மறையாகவோ ஒரு முடிவான இலக்கு நோக்கியே இயங்குகின்றன. இம்மனப்பான்மைகளை, வெளியிடுகிற ஒருவரின் செய்கைகள், பாவனைகள், நடத்தைகள், உரையாடல்கள் போன்றவற்றின் வாயிலாக மறைமுகமாகத் தெரிந்து கொள்ள முடியுமேயன்றி, நேரடியாகத் தெரிந்து கொள்ளுதல் இயலாது. ஒருவரின் மனப்பான்மைகளை அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அல்லது சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளும்போது. அறிந்து வகைப்படுத்தலாம். பெரும்பாலும் மனப்பான்மைகளை, மனத்தளவில் இணைக்கிற, பிரிவினை உண்டாக்குகிற, தடுக்கிற மனப்பான்மைகள் (Associative, Dissociative, Restrictive Attitudes) என்றும், தாழ்வு மனப்பான்மைகள், உயர்வு மனப்பான்மைகள், நடுநிலைமை மனப்பான்மைகள் என்றும் பிரிக்கலாம். அச்சம், கூச்சம், நாணம் போன்றவை மனத்தளவில் பிரிக்கிற நிலையிலும், பணிவு, வணங்குதல், பத்தி, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதில் உதவி போன்றவை தடுக்கிற நிலையிலும், நன்றியுடன் இருத்தல், நல்முறையில் செய்ய விரும்பு-<noinclude></noinclude> 0pzoctbi9nkb9p1y4zfy886at20r1mz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/619 250 622415 1952337 1855840 2026-07-09T03:52:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|579|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்}}</noinclude>தல், தயைவன் வழிபாடு போன்றவை இணைக்கிற நிலையிலும் தாழ்வு மனப்பான்மைகளைக் குறிக்கும். மிகையான வெறுப்பு, அவமதிப்பு, சகிப்புத் தன்மை, தற்பெருமை போன்றவை பிரிக்கிற நிலையிலும் பெருமை, அரவணைப்பு, அமைதி, தற்கட்டுப்பாடு போன்றவை தடுக்கிற நிலையிலும் பரிதாபம், இரக்கம், பாதுகாக்கும் தன்மை போன்றவை இணைக்கிற நிலையிலும் உயர்வு மனப்பான்மைகளைக் குறிக்கும். வெறுப்பு, எதிர்ப்பு, ஆதாரமற்ற ஐயம் போன்றவை பிரிவினை நிலையிலும் பகைமை உணர்ச்சி, போட்டி, பொறாமை போன்றவை தடுக்கிற நிலையிலும் இரக்கம், விருப்பம், உண்மை, அன்பு, நட்பு, உதவி செய்தல் ஆகியவை இணைக்கிற நிலையிலும் நடுநிலைமையுடைய மனப்பான்மைகளைக் குறிக்கும். <b>சமூகமனப்பான்மை</b>: ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில், அனுபவத்தால் பலவகையான மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்கிறான். அவைகளுள் ஒரு சில அவனைச் சார்ந்தவையாகவும், மற்றவை சமூகத்துடன் தொடர்புடையவையாகவும் இருக்கின்றன. தனி மனிதனின் வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் பிறர்பால் கொள்கிற நல்ல மனப்பான்மையின் செயல்களாலேயே முன்னேற்றம் அடைகின்றன. ஒரு குழுவிலுள்ள மற்றவர்களுடன் அல்லது குழுவில் இல்லாத மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் மனப்பான்மைகள், சமூக மனப்பான்மைகள் எனப்படும். அதாவது, ஒருவர் தம் மனப்பான்மையை மற்றவர்களுடைய மனப்பான்மையுடன் பகிர்ந்து கொள்ளும் நிலை, சமூக மனப்பான்மை எனப்படும். சமூக மனப்பான்மை பொருள்கள், சூழ்நிலைகள், சிக்கல்கள், விளைவுகள் போன்றவற்றுடன் தொடர்புடையனவாகவும், ஒரு குழுவில் அல்லது ஒரு சமூகத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு உடையனவாகவும் இருப்பதால், யாவருக்கும் பயன் அளிப்பதாக உள்ளது. பொதுவுடைமை, படைக் குறைப்பு, பொருளாதாரத் திட்டம், விதவை மறுமணம், வரதட்சிணை போன்றவற்றில், ஒருவர் தம் மனப்பான்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதால், அவை சமூக மனப்பான்மைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். சமூக மயமாக்கப்படும் முறையில் தனிமனிதனின் சமூக மனப்பான்மைகள், பெரும் பங்காற்றுகின்றன. ஒரு குழு, ஒரு நிலையம், ஒரு சமூக விளைவு போன்றவற்றின் மீது அமைக்கப்படும் மனப்பான்மைகள், நடுநிலைமைத் தன்மை வாய்ந்தவையாக இல்லாமல், துணையாக அல்லது எதிர்த் தன்மை வாய்ந்தனவாக இருக்கும். பல்வேறு பண்பாடுகளுடைய மக்கள், தங்கள் உணவுப் பொருள்களைத் தேர்தெடுக்கும்போது, அவை சத்தான பொருள்களா என்பதைப் பற்றி எண்ணாமல் அவர்கள் விரும்புகிற பொருள்களாகவே தேர்த்தெடுக்கிறார்கள். மேலும் ஒரு இல விலங்குகளின் இறைச்சி அல்லது ஒருசில தாவர உணவு மட்டுமே அவர்கள் சமுதாயத்திற்கு உகந்ததாகக் கருதுகிறார்கள். ஏனையவற்றை அவர்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள், இதற்கெல்லாம் அச்சமூகத்தினரின் சமூக மனப்பான்மையே காரணமாகும். ஒவ்வொரு சமூகமும் மற்றச் சமூகத்துடன் கொண்டுள்ள நல்ல மனப்பான்மை, ஒன்றுபட்டு வாழ வழி வகுக்குகிறது. எனவேதான், உலகம் ஒன்றுபட்டு வாழ முயற்சி செய்த அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் மக்களின் மனப்போக்கை மாற்றுவதில் முதலில் ஈடுபட்டனர். மனப்பான்மையை உருவாக்கினால் மட்டும் போதாது; தேவை ஏற்படின் அதை ஓரளவிற்கு மாற்றவும் வேண்டும். ஒருவன், மற்றொரு சாதியினரிடமோ குழுவினருடனோ கொண்டுள்ள விரும்பத்தகாத மனப்பான்மையை மாற்றிக் கொண்டாலொழிய அவன் அவர்களுடன் ஒன்றுபட்டு வாழ முடியாது. உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டு அரசும் அந்நாட்டிலுள்ள பல குழுக்களும் பல்வேறு சிக்கலைப் பற்றிய மக்களின் மனப்பான்மைகளை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தியாவிலும் நாட்டின் வளர்ச்சியை முன்னிட்டு, புதிய வேளாண்மை முறைகள், இரசாயன உரங்களைப் பயன்படுத்தல், கால் நடையைப் பெருக்குதல், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றில் உழவர்கள் பாமர மக்கள் ஆகியோரின் மனப்பான்மையை மாற்றுதல் போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சிலவகைத் திட்டங்கள் வெற்றியுடன் செயற்பட, குறிப்பாகக் குடும்பக் கட்டுபாடு, சிறு சேமிப்புப்போன்றவை வெற்றி பெற, முதலில் மக்களின் மனப்பான்மையை மாற்ற வேண்டும். நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை, ஏற்றுக் கொள்ளுதல் அல்லது ஏற்றுக்கொள்ளாமை, ஆதரித்தல் அல்லது ஆதரிக்காமை போன்ற உடன்பாடான அல்லது எதிர்மறையான பண்புருபுகளை அளவிடும் வகையில், மனப்பான்மையும் அளவிடப்படுகிறது. ஆராய வேண்டிய விவாதக் கருத்துப் பற்றிய பல தன்மைகளைக் குறிக்கும் குறுகிய கூற்றுகள் கொண்ட அளவுகோல்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வாயிலாக மனப்பான்மைகள் அளவிடப்படுகின்றன. வரிசையாகக் கூற்றுகளை அமைத்து அவற்றை அளவு கோலில் மனப்பான்மை அளவுகளாகக் கொள்ளுகின்றனர். ஒவ்வொரு கூற்றும் ஒரு நம்பிக்கையைக்<noinclude></noinclude> a8frlpk9m39ve1ooc3ppk0mwz8c5wyn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/620 250 622416 1952338 1855845 2026-07-09T03:58:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|580|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்}}</noinclude>குறிப்பிட்ட அளவிற்கு ஏற்பதை அல்லது தள்ளுவதைக் காட்டுவதாக அமையும். மேலும், ஒரு நம்பிக்கையை முழுமையாக ஏற்பதிலிருந்து முழுமையாக ஏற்காமல் இருத்தல் வரையுள்ள, கூற்றுகளை, வெளி ஒரு மனப்பான்மைத் தொடரில் சம இடைவெளி உடையதாக இருக்குமாறு அமைத்தல் வேண்டும். தர்சுடனின் முறையில் ஒருவர் விரும்பும் அல்லது வெறுக்கும் ஒரு கூற்றைச் சுட்டிக் காட்டினால், அதனைக் கொண்டு அவரை அம்மனப்பான்மைத் தொடரில் குறிப்பிட்ட இடத்தில் காட்டுவதாகும். பொருத்தமான, வரிசையான கூற்றுகளைத் தேர்ந்தெடுத்து. எந்த இடத்தில் ஒவ்வொரு கருத்தும், மனப்பான்மைத் தொடரில் அமைக்கிறது எனக் காணுதலாகும். இம்முறைப்படி, முதலில் பலரிடமிருந்து ஒரு பொருள் பற்றிய கருத்துகளைப் பல கூற்றுகளாகப் பெறுதல் வேண்டும். கூற்றுகள் யாவும் முழுமையாக ஏற்றுக்கொள்வதிலிருந்து முழுமையாகத் தள்ளுவது வரையிலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கூற்றும் ஒரு கருத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டுமேயன்றி, இதுதான் என்று அறுதியிட்டுக் கூறுவதாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு கூற்றும் எளிமையானதாகவும் தெளிவானதாகவும் குழப்பமில்லாமலும் அமைந்து, ஏற்கப்படக் கூடியதாகவோ விளக்கப்படக் கூடியதாகவோ இருத்தல் வேண்டும். அடுத்த படியாகக் கூற்றுகளை மிகவும் பயன்படுவதிலிருந்து (விருப்பு) பயனில்லாதது (வெறுப்பு) வரை தொடர்ச்சியாக வரிசைப்படுத்த வேண்டும். ஆய்வாளர்கள் கூற்றுகளைச் சேகரிக்கும் பொழுதும் பதிப்பிக்கும் பொழுதும் அவர்தாம் முன்பே எண்ணிய எண்ணங்களின் தாக்கங்களைத் தவிர்த்தல் வேண்டும். நடுவர்களைக் கொண்டு கூற்றுகளைப் பல அடுக்குகளாகப் பகுத்த பின், கூற்றுகளின் மையப் பயன் மதிப்பைக் (Median Value) கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கூற்றுக்கும் மையநிலை மதிப்பை வரையறை செய்தபின் அடுத்த மனப்பான்மைத் தொடரில் உள்ள ஒவ்வொரு மதிப்பையும் எடுத்துக்காட்டும் சில கூற்றுகளத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெளிவற்ற அல்லது பொருந்தாதலை என முடிவு செய்யப்பட்ட கூற்றுகளனைத்தும் நீக்கப்பட வேண்டும். இறுதியில், வரிசைப்படுத்தப்பட்ட மனப்பான்மைச் சோதனையைப் பதிலளிப்போருக்குக் கொடுத்து, அவர் ஏற்றுக்கொள்ளும் கூற்றுகளைக் கோடிட்டுத் தெரிவிக்குமாறு கேட்க வேண்டும். இதில் அவர் அடைந்த மதிப்பெண் (Score) அவர் கோடிட்டுக் காட்டிய உறுப்புகளின் மதிப்பெண்களின் மைய நிலையாகும். இவ்வாறாக, ஒருவர் தனது ஏற்பு அல்லது மாறுபாடு என்னும் நிலையை ஒவ்வொரு கூற்றுக்கும் காட்ட வேண்டும். <b>இலிக்கர்டின் கூட்டு அளவீட்டு முறை</b>: இம்முறை தர்சுடனின் முறையைக் காட்டிலும் எளிதானது. இம்முறையிலும் கூட ஆய்வு செய்வதற்காக எடுத்துக் கொண்ட பொருள் பற்றிய பல கூற்றுகளைச் சேகரித்தல் வேண்டும். ஆட்படுநர், அவருடைய ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மைத் தன்மையை ஒவ்வொரு கூற்றுக்கும் 5 பிரிவுகள் அளவையில் காட்டுமாறு, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதாவது, உறுதியான ஏற்பு, ஏற்பினைத் தீர்மானிக்க இயலாமை, ஏற்காமை, உறுதியாக ஏற்காமை என்பன. இவ்விடைகளுக்கு 5-இல் இருந்து 1 வரை அல்லது 1 முதல் 5 வரை அவற்றின் விருப்பு அல்லது வெறுப்பு ஆகியவற்றின் எதிர்வினை அடிப்படையில் எண் மதிப்புகள் கொடுக்கப்படுகின்றன. எனவே, மிகுந்த எண் பெறுதல் விருப்பமான மனப்பான்மையைக் காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட மனப்பான்மை அளவுகோலில் ஒரு தனியனின் மதிப்பெண்ணானது அவன் ஒவ்வோர் உறுப்பிற்கும் அளித்த தர எண்ணின் மொத்தமாகும். மதிப்பெண் மிகுதியானதா குறைவானதா என்பதிலிருந்து, தனியனின் மனப்பான்மை மிகுந்த விருப்புடையதா, மிகுந்த வெறுப்புடையதா என்பதன் தொடர்பு அடிப்படையிலேயே, அவனுடைய மதிப்பெண்கள் விளக்கம் கூறப்படுதல் வேண்டும். போகார்டசு (Bagordus) குழுக்கள், சமூகங்கள், நாடுகள் போன்றவற்றிற்கு இடையேயுள்ள உறவை முடிவு செய்ய இந்த அளவீட்டு முறையைக் கண்டு பிடித்தார். ஒரு குழுவின் தனியனிடம் ஏழு வகையாகப் பிரிக்கப்பட்ட உறவுமுறையை விளக்குகிற வரிகள் கொடுக்கப்படுகின்றன. அவன் அதில் சோதனையாளர் கூறுகிற அந்தக் குழுவினுடன், சமூகத்துடன், நாட்டுடன், எந்த அளவிற்கு உறவு கொள்ள முடியும் என்று பிரித்து, அவ்வரிகளுக்கு நேராகத் தன் குறியீட்டை இடுகிறான். ஓர் இனத்தார் மற்ற இனத்தாரை அல்லது ஒரு நாட்டினர் மற்ற நாட்டினரை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கின்றனர் என்பதை அறியக் கீழ்க் காணும் பகுப்புமுறை பயன்படுகிறது. ::{{overfloat left|align=right|padding=1em|1.}}திருமணம் செய்து கொள்ளுகிற அளவுக்கு உறவு. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} தன்னளவில் தனிப்பட்ட முறையில் நண்பனாகப் பழகுகிற அளவிற்கு உறவு. ::{{overfloat left|align=right|padding=1em|3.}}தன் தெருவில் பக்கத்து வீட்டுக்காரராக வசிக்க அனுமதிக்கிற வரையான உறவு. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} தொழில் நிறுவனத்தில் உடன்பணியாற்ற உடன்படுகிற வரையான உறவு.{{nop}}<noinclude></noinclude> m7yae970ylke0etz8uaj2yb228zgmym பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621 250 622418 1952340 1946543 2026-07-09T04:10:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|581|ஆரகன் }}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|5.}}தன் நாட்டில் குடிமகனாக ஏற்றுக் கொள்கிற அளவிற்கான உறவு. ::{{overfloat left|align=right|padding=1em|5.}}தன் நாட்டில் பார்வையாளராக வந்து போக அனுமதிக்கிற வகையான உறவு. ::{{overfloat left|align=right|padding=1em|6.}}நாட்டின் எந்தவிதத் தொடர்பிலிருந்தும் அகற்றி விடுகிற உறவு. மேற்கண்ட பகுப்பு முறை மிகவும் நெருக்கமான உறவிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கின்ற உறவு வரை மெதுவாக உயருகிறது. இம்முறைப்படி, பெரும்பான்மையினரால் எல்லா வகையிலும் ஒத்துக்கொள்ளப்படுகிற பொதுமக்கள் கருத்தினையே சோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது பொதுவாக ஒன்றினை ஏற்பவர் அதற்கு எதிர்மாறான மற்றொன்றினை ஒதுக்கியே தன் கருத்தினை வழங்க வேண்டும். இங்ஙனம் முரண்படாத வாக்குகளை அதுவும் பெரும்பான்மையினரால் ஓரளவிற்கு ஒரே தன்மையில் பதிலளிக்கப்பட்ட கூற்றுகளையே எடுத்து ஆய்வு செய்வதன் வாயிலாக, மனப்பான்மைகளை அறியலாம். இம்முறை நன்மை பயப்பதாகவும் எல்லோராலும் பயன்படுத்தப்படுவதாகவும் காணப்படுகிறது. சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவை மக்களின் ஆர்வங்கள், மனப்பான்மைகளைச் சார்ந்திருப்பதால், சமூக வாழ்க்கையில் அவற்றின் பங்கு தெளிவாகிறது. ஒருவனின் ஆர்வங்களே, மற்றவர்களுடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்வதை முடிவு செய்கிறது. பொதுவான ஆர்வங்கள் இருப்பதால்தான் சமுதாயம் நிலைத்திருக்கிறது.{{Right|டி.எஸ்.சு.}} துணை நூல்கள்: <b>Mac Iver and Page</b>, Society; An Introductory Analysis, Macmillan, London, 1965.<br> <b>Sachdeva & Bhushau,</b> An Introduction to Sociology Kitab Mahal, Allahabad, 1978.<br> <b>Sheriff & Sheriff,</b> An Outline of Social Psychology Narper & Brothers, New York, 1956.<br> <b>Warren and Jahoda,</b> Attitudes, Penguin Books Mardmen & Sworth, 1973.<br> <b>குப்புசாமி,பி.,</b> சமூக உளவியலுக்கு ஓர் அறிமுகம், தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1973.<br> <b>பரமேசு, செ. ரா,</b> சமூக உளவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்; சென்னை, 1973.<br> <b>சுப்ரமணியப் பிள்ளை,</b> டாக்டர் மா. இலக்குமண சிங்கு, சமூகவியல், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1980.<br> <b>சுப்ரமணியப் பிள்ளை,</b> சமூகவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1980.<br> <b>சுப்ரமணியப் பிள்ளை,</b> இளையோர் உளவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். சென்னை, <section end="ஆர்வங்களும் மனப்பான்மைகளும்"/> <section begin="ஆர்ன் முனை"/> {{dhr}} <b>ஆர்ன் முனை</b> தென் அமெரிக்காக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள முனை. இம்முனை ஆர்ன் என்னும் பெயர்கொண்ட தீவிலுள்ளது. இங்குக் கடுங் குளிருண்டு, தென் துருவம் இம்முனைக்கு அண்மையிலிருப்பதே இதற்குக் காரணம். இங்குப் பயிர்கள் முளைப்பதில்லை. இம்முனையை முதன்முதல் கப்பற்பயணம் செய்து அடைந்தவர் ஆங்கில மாலுமியான சர் பிரான்சிசு திரேக்கு (Sir Francis Drake) என்பவர் ஆவார். அவர் கி.பி. 1578-இல் இங்குச் சென்றடைந்தார். பின்னர்க் கி.பி. 1615-ஆம் ஆண்டில் தச்சுக்காரர்கள் இங்குச் சென்றனர். தம் நாட்டிலிருந்து ஓர்ன் (Hoorn) என்னும் மாநிலத்தின் பெயராலேயே இதனை ஓர்ன் முனை என்றழைத்தனர். காலப்போக்கில் ஓர்ன் என்னும் பெயர் திரிந்து ஆர்ன் எனலாயிற்று. பனாமா கால்வாய் தோண்டப்படுமுன் கப்பல்கள் இம்முனையைச் சுற்றிச் சென்றன. <section end="ஆர்ன் முனை"/> <section begin="ஆர்னால்டு, சே.ஆர்"/> {{dhr}} <b>ஆர்னால்டு, சே.ஆர்,</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவர். இவர் முற்பெயர் இரா.ரா. அருணாசலம் சதாசிவம் பிள்ளை. இலங்கையிலுள்ள மானிப்பாய் என்னும் ஊரினர். கிறித்தவராக மாறிய பின் இவர் பெயரை ஆர்னால்டு (Arnold J.R.) என்று மாற்றிக் கொண்டார். ‘உதய தாரகை’ என்ற மாத ஏட்டின் ஆசிரியர். இவர் இயற்றிய நூல்கள்: இல்லற நொண்டி (கி.பி. 1887), கீர்த்தனா சங்கிரகம் (கி.பி. 1880), இயேசுதாதர் திருச்சதகம் (கி.பி. 1850), சாதாரண இதிகாசம் (கி.பி. 1858), வானசாத்திரம் (கி.பி. 1861), பாவலர் சரித்திர தீபகம் (கி.பி. 1886), உரிச்சொல் நிகண்டு (பதிப்பு கி.பி. 1898), நன்னெறி மாலை முதலியனவாகும். பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூல் சைமன் காசிச் செட்டி எழுதிய தமிழ் புளுடார்க்கு (Tumil Plutarch) என்னும் நூலின் மொழி பெயர்ப்பாக வெளியிடப்பட்டது.{{Right|த.கோ.}} <section end="ஆர்னால்டு, சே.ஆர்"/> <section begin="ஆர்னை, காரன்"/> {{dhr}} <b>ஆர்னை, காரன்</b> காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]. <section end="ஆர்னை, காரன்"/> <section begin="ஆரகன்"/> {{dhr}} <b>ஆரகன்</b> இசுபெயினிலுள்ள (Spain) ஒரு பகுதி. இதன் எல்லைகளாக வடக்கே பிரனியன் நீர்ச்சரிவும் (Pyrenean Watershed), கிழக்கே நோகுயிரா இரிப கோர்சனாவும் (Noguera Ribagorzana) தெற்கிலும்<noinclude></noinclude> 4tbo3js9t4oy5q43qkmcnky6sqkcw14 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/622 250 622423 1952341 1946544 2026-07-09T04:16:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரஞ்சு ஆறு|582|ஆரணிப் போர்}}</noinclude>மேற்கிலும் ஐபீரியன் (Iberian) மலைகளும் உள்ளன, புராணக் கதைகளில் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இசுலாமியர் வாழும் பகுதியாக இருந்தது. ஆரகன் (Aragon) கடலோனியா, நவார் பகுதிகள்டன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்நகரிலிருந்து சரகோசா (Saragossa) பகுதிக்குச் சாலைகள் பல செல்கின்றன. ஆரகன் பரப்பளவு 47,669 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை 1,213,099 (1981). <section end="ஆரகன்"/> <section begin="ஆரஞ்சு ஆறு"/> {{dhr}} <b>ஆரஞ்சு ஆறு</b> தென் ஆப்பிரிக்காவின் மிக நீளமான ஆறு. தச்சிய (Dutch) இளவரசர்களும் பிரபுக்களும் ஆரஞ்சு மரபினைச் சார்ந்தவர்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவில் தம் குடியேற்றத்தை அமைத்தபோது, அவர்களின் பெயராலேயே இந்த ஆற்றை ஆரஞ்சு ஆறு எனக் குறிப்பிட்டனர். இலெ சோத்தோ நாட்டின் உயர்ந்த கிழக்கு மலைத்தொடர்களில் தொடங்கி 2090 கி.மீ. மேற்காகப் பாய்ந்து இந்த ஆறு அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது. மேல் ஆரஞ்சு ஆறு தென் ஆப்பிரிக்காவின் கேப்பு மாநிலத்திற்கும் ஆரஞ்சு சுதந்திர நாட்டிற்கும் இடையில் அம்மாநிலங்களின் எல்லையாக அமைகிறது. கீழ் ஆரஞ்சு சுதந்திர ஆறு கேப்பு மாநிலத்தையும், தென்மேற்கு ஆப்பிரிக்காவையும் பிரிக்கிறது. வால் ஆறு (Vaal River) ஆரஞ்சு ஆற்றின் மிக நீண்ட கிளையாகும். ஆரஞ்சு ஆறு செங்குத்தான கரைகளைக் கொண்டுள்ளது. பாய்ந்தோடும் இந்த ஆறு, இறுதியில் 320 கி.மீ. தொலைவிற்குப் பெரும்பாலும் பாலை நிலத்திலேயே ஓடுகிறது. இது விரைந்து ஓடும் ஆறாகும். இதன் பல போக்கில் சில நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. அதில் உள்ள சார்சு அரசர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் 120 மீ. உயரத்திலிருந்து விழுகிறது. ஆற்றின் வேகம் பெருமளவில் உள்ளதாலும் மணல் நிறைந்து இருப்பதாலும் கப்பல் போக்குவரத்திற்கு இந்த ஆறு பயன்படுவதில்லை. ஆனால், ஆற்றுநீர் பாசனத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. தென் ஆப்பிரிக்கா அரசு 1962-இல் இந்த ஆற்றை நன்முறையில் பயன்படுத்த முப்பதாண்டுத் திட்டமொன்றைத் தீட்டிச் செயற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ 700 கோடி உருபாய் செலவில் உருவாகும் இத்திட்டத்தால் ஆரஞ்சு ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டி, 12 நீர்மின் திட்டங்களை உருவாக்கியுள்ளனர். அதன் விளைவாக 2,91,000 எக்டேர் பரப்பு நிலம் பாசன வசதி பெறுகிறது. <section end="ஆரஞ்சு ஆறு"/> <section begin="ஆரஞ்சு சுதந்திர நாடு"/> {{dhr}} <b>ஆரஞ்சு சுதந்திர நாடு</b> தென் ஆப்பிரிக்க நாட்டிலுள்ள ஒரு மாநிலம். இங்குள்ள பரந்த சமவெளிகளில் மீதமான மழை பெய்கிறது. இம் மாநிலத்தின் பரப்பு 1,29,152 ச.கி.மீ. ஆரஞ்சு சுதந்திர நாடு (Orange Fres State) மாநிலத்தில் வாழும் மக்களுள் முக்கால் பங்கினர் கருப்பு ஆப்பிரிக்கர் ஆவர், இங்கு ஏறத்தாறு மூன்று இலட்சம் வெள்ளையர் வாழ்கின்றனர். பெரும்பாலான நிலங்கள் அவர்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஆப்பிரிக்கர்களுள் பெரும்பாலோர் வெள்ளையரின் பண்ணைகளில் பணி செய்கிறார்கள். இம்மாநிலத்தின் வட பகுதியில் வாழும் ஆப்பிரிக்கர்களுள் சிலர் தங்கம், உரேனியச் சுரங்கத் தொழிலாளர்களாக உள்ளனர். கிழக்கு மாவட்டங்களில் உழவர்கள் உணவுப் பயிர்களை விளைவிக்கிறார்கள். புளாம்பான்டேன் (Bloemfontein) இம்மாநிலத்தின் தலைநகர். ஐரோப்பியர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் முதலில் நுழைந்தனர். கேப்புக் காலனியிலிருந்து வந்த போயர்கள் கி.பி. 1836-ஆம் ஆண்டில் இப்பகுதியில் குடியேறினார்கள். ஆங்கிலேயர் இப்பகுதியைக் கி.பி. 1848-ஆம் ஆண்டில் உரிமை கொண்டாடினர். இதனை அவர்கள் ஆரஞ்சு ஆற்று ஆளுமைப் பகுதி என்று குறிப்பிட்டார்கள். இது கி.பி. 1854-இல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பெற்று, ஆரஞ்சு சுதந்திரநாடு என்று பெயர் சூட்டப்பெற்றது. இங்குக் கி.பி. 1899-ஆம் ஆண்டில் போயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பூசல் மூண்டு, அது போயர் போரில் (கி.பி. 1899-1902) முடிவுற்றது. போயர்கள் தோற்றார்கள். இந்நாடு கி.பி.1900-ஆம் ஆண்டில் மீண்டும் ஆங்கிலேயர் வசமாயிற்று. அதற்கு அவர்கள் ஆரஞ்சு ஆற்றுக் குடியேற்றம் எனப் பெயரிட்டனர். பத்தாண்டுகளுக்குப் பின்னர் அது தென் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பகுதியாயிற்று. இப்போது தென் ஆப்பிரிக்கா ஒரு குடியரசு நாடாகும். <section end="ஆரஞ்சு சுதந்திர நாடு"/> <section begin="ஆரணி"/> {{dhr}} <b>ஆரணி</b> வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள நகரம். வேலூரிலிருந்து தெற்காகச் செஞ்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கோட்டை ஒன்று உள்ளது. இக்கோட்டை, முன்பு படைத்தளமாக இருந்தது. பட்டுப் புடவைகளுக்குப் பெயர்பெற்றது. இது நெசவுத் தொழில் மிக்க பகுதி. <section end="ஆரணி"/> <section begin="ஆரணிப் போர்"/> {{dhr}} <b>ஆரணிப் போர்</b> மொகலாயர்களுக்கும் மராட்டியர்களுக்கும் கி.பி. 1696-இல் ஆரணி என்னுமிடத்தில் நடந்த போர். மொகலாயப் பேரரசர் ஔரங்கசீபு, செஞ்சியிலும் அதனைச் குழ்ந்த பகுதியிலும் மராட்டியர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடிவு செய்தார். அதனால் செஞ்சிப் பகுதியை, மொகலாயப் படை முற்றுகையிட்டது. ஒளரங்கசீபு தம் கருவூல அமைச்சரான (வசீர்) அசத்தானின் மகன் சுல்பிகர்கான் (Zulfiqar Khan), தளபதி இராவு ஆகியோர் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பினார். இவர்கள் கடுமையாகப் போராடிச் செஞ்சிக் கோட்டையை மராட்டியரிடமிருந்து கைப்பற்றினார்கள். சாந்தாசி கோர்ப்டே<noinclude></noinclude> muy5fdi32xcsmigqkliimh3ythb7ac4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/623 250 622424 1952342 1946545 2026-07-09T04:24:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரணியகம்|583|ஆரம்ப வாதம்}}</noinclude>(Santaji Ghorpade), தானாசி யாதவு (Dhanaji Jadav) ஆகிய படைத்தலைவர்களிடையே ஒற்றுமை இன்மையே மராட்டியரின் தோல்விக்குக் காரணமாகியது, செஞ்சியில் மொகலாயப்படை முற்றுகையிட்ட போது, மராட்டியப் படைத்தலைவன் சாந்தாசி தன் புதிய படையுடன் செஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது ஔரங்கசீபு சுல்பிகர்கானின் படைச்செலவுக்காகக் கடப்பையிலிருந்து பெரும்பொருள் அனுப்பச் செய்தார். ஆரணியில் இருதிறத்தாருக்கும் பெரும் போர் மூண்டது. இப்போரில் சுல்பிகர் தோற்கடிக்கப்பட்டான். பெரும் நிதிக்குவை சாந்தாசி வசமாயிற்று. பெரும்பொருள் இழந்த சுல்பிகர் கடப்பை வழியாக ஓடினான். மராத்தியப் படைகள் அவனைத் துரத்திச் சென்றன. இவ்வாறு ஆரணிப் போர் மொகலாயரின் தோல்வியில் முடிந்தது. <section end="ஆரணிப் போர்"/> <section begin="ஆரணியகம்"/> {{dhr}} <b>ஆரணியகம்</b>: வேதங்களில் கூறப்பட்ட மந்திரங்களை ஓதிச் செய்யப்படும் வேள்ளி முறைகளை விளக்குவன பிராமணங்கள். அப்பிராமணங்களின் இறுதியில் வரும் பகுதிகளுக்கு ‘ஆரணியகங்கள்’ எனப் பெயர். இவை காட்டு நூல்கள் என்றும் கூறப்படும். இவற்றில் மறைபொருளான கருத்துகள் அடங்கியுள்ளன. இவற்றில் வேள்வி முறைகளோ செயல்களின் விளக்கங்களோ இல்லை. யாகம் மறைபொருளாய் உணர்த்தும் உண்மையை விளக்குவதே ஆரணியகம். பிரமசாரி, கிரகத்தன், வானப்பிரத்தன், சந்தியாசி என்ற நான்கு வாழ்க்கை நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. இதில் மூன்றாம் வாழ்க்கை நிலைக்கு ஏற்பட்டவை இவ்ஆரணியகங்கள். வேதங்களின் இறுதியில் இருப்பதால், இவை வேதாந்தம் என்றும் சொல்லப்படும். ஐதரேய ஆரணியகம் என்பது ஒன்று. இவற்றைத் தகுதியற்றவர் கேட்டால் பொருட்கேடு நிகழும் என்று அஞ்சி, யாரும் இல்லாத காடுகளில் மட்டுமே ஓதுவதற்கென அமைந்துள்ளபடியால் இவை ஆரணியகம் எனப்பட்டன. இவற்றில் சனக மன்னனுக்கும் யாக்ஞவல்கிய முனிவருக்கும் ‘தத்துவ விசாரம்’ நடந்ததைப் போல் வாதங்கள் உண்டு. <section end="ஆரணியகம்"/> <section begin="ஆரத்தி"/> {{dhr}} <b>ஆரத்தி</b> என்பது சமூகச் சடங்குகளுள் ஒன்றாகும். இதனை ஆலாத்தி, ஆலத்தி என்றும் குறிப்பிடுவர். இதனால் கண்ணேறு கழியும் என்று நம்புகின்றனர். இதன் நோக்கம் தூய்மைப்படுத்துவதே ஆகும். திருமண விழா முடிந்ததும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்துக் கண்ணேறு கழிப்பர். குழந்தைகட்குப் பிறந்தநாள், தொட்டிலிடும் நாள் போன்ற விழாக்களின் போதும், வீரர்களுக்கு வழி அனுப்பு நாள் வெற்றி நாள் போன்ற விழாக்களின் போதும். தலைவர்களுக்குப் பாராட்டு விழா வரவேற்பு விழா போன்ற விழாக்களின் போதும், பெண்களுக்குப் பூப்பு விழாவின் போதும் ஆரத்தி எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மஞ்சளையும், குங்குமத்தையும் நீரில் கரைத்து ஒரு தட்டில் ஏந்தி முகத்திற்கு நேராக மூன்றுமுறை சுற்றித் தரையில் கொட்டுவர். சில இடங்களில் மஞ்சளையும், கண்ணாம்பையும் கரைத்து வேப்பிலையையும் போட்டுத் தட்டில் ஏந்துவர். இதனை ஆலாத்தம் என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒரு தட்டில் எண்ணெய்த் திரிகளைக் கொளுத்தி விளக்கு ஆரத்தி எடுப்பதுவும் உண்டு. பெரும்பாலும் பெண்களே ஆரத்தி எடுப்பர். இவர்களுள் சுமங்கலிகளே இதனைச் செய்வர். ‘சுண்ணாம்பும், மஞ்சளும் சுத்தி எறி பாலகர்க்கு’ என்றும், “ஆலாத்தி ஆலாத்தி ஐநூறு ஆலாத்தி முத்தாலே ஆலாத்தி முன்னூறு ஆலாத்தி, பாக்காலே ஆலாத்தி பல நூறு ஆலாத்தி, வெத்திலையால் ஆலாத்தி வெகுநூறு ஆலாத்தி” என்றும் அமைந்துள்ள பாடற் பகுதிகள் ஆரத்தி முறைகளை விளக்குகின்றன.{{Right|சு.ச}} <section end="ஆரத்தி"/> <section begin="ஆரம்ப வாதம்"/> {{dhr}} <b>ஆரம்ப வாதம்</b>: உலகத்தில் உள்ள பொருள்கள் தோன்றிய முறையைப் பார்க்கும்பொழுது, காரியத்திற்குரிய காரணம் என்ன? அவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதை விளக்கத் தோன்றிய கொள்கைதான் காரண காரியத்தொடர்ச்சிக் கொள்கை (Theory of Causation) என்பதாம். காரண காரியத் தொடர்ச்சிக் கொள்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தினால் உருவான கொள்கைகள் பல உண்டு. அவை ‘ஆரம்ப வாதம்’ (Primary Cause) அல்லது ‘புதியதன் படைப்பு’ என்றும், ‘பரிணாம வாதம்’ அல்லது ‘உள்ளது சிறத்தல்’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எல்லா அறிவற்ற பொருள்களில் காரணத்தில் இருந்துதான் எல்லாப் பொருள்களும் உருவாக்கப்படுகின்றன என்ற கருத்து அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படுவது. காரணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காரியம் முற்றிலும் மாறுபட்ட புதிய படைப்பு என்றும், காரியம் காரணத்தில் உள்ளடங்கி இல்லை என்றும், புதியதாகவே கொள்ளத் தக்கவை என்றும் சொல்லப்படுகின்றன. இவ்வாறு முன்னரே உள்ளவற்றுடன் புதிய பொருள்கள் சேரக்கூடும் என்றும் கருத்தை உணர்த்தும் காரண-காரியம் பற்றிய இக்கொள்கை ஆரம்பவாதம் என்றும் பெயர் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆடை நெய்யும் பொழுது, நூல் இழைகள் ஒன்று சேர்க்கப்பட்டு, நூல் இழைகளுக்கு மேல் ஆடை புதியதாக உண்டாகிறது. புதியதாக உருவாக்கப்-<noinclude></noinclude> lsk1xfgbcz1zvjsqjwtng2cl7in7no5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/624 250 622425 1952343 1946546 2026-07-09T04:29:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரம்ப வாதம்|584|ஆரல்டு}}</noinclude>பட்ட பொருள் முற்றிலும் மாறுபட்ட புதிய படைப்பாகவே இருக்கிறது. இதற்கு மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் பரிணாமக் கொள்கை, காரியம் காரணத்திலும் அடங்கியுள்ளது என்றும், காரணமும் உள் பொருள்களே என்றும், காரியமும் முதற்காரணத்தில் மாற்றமே என்றும் வலியுறுத்துவதால் இதைச் சத்காரியவாதம் என்று கொள்ளப்படுகிறது. புதியதன் படைப்பு என்னும் கொள்கை இதற்கு முன்னால் இராத காரியம் பின்னர் உருவாக்கப்படுகிறது என்று கூறுவதால், இது அசத் காரிய வாதம் அதாவது ‘இல்லாத காரியம் பற்றிய கொள்கை’ (Doctrine of Effect Non Existent) எனவும் பெயர் பெறுகிறது. இவ்வாறு சொல்லப்படும் போது காரியம் காரணமின்றியும் அமையும் என்று பொருள் கொள்ளல் நன்றன்று. சாங்கியத்தின் காரண காரியக் கொள்கைக்கு எதிராக, வைசேடிகம் ஒத்துக் கொள்கிற புதியதன் படைப்புக் கொள்கையின் சார்பாகச் சில கருத்துகள் சொல்லப்படுகின்றன. காரியம் ஒரு புதிய படைப்பு. அது எந்தப் பொருளில் இருந்து உருவாக்கப்பட்டதோ அதனுடன் சேர்ந்த நிலை என்று கொள்ள முடியாது. காரியம் மூலகாரணம் என்று சொல்லக் கூடிய முதற்காரணத்தில் இருக்க முடியாது. செயற்படுத்துகிற ஒருவன் இல்லாமலேயே காரியம் உருவாகிவிடுகிறது. எந்த ஒரு காரியமும் தோன்றுவதற்கு முன்னால் அறிய இயலாது. ஆரம்ப வாதத்தில் அறியக் கூடிய சிறந்ததொரு பண்பாக அமைவது என்னவென்றால், தோன்றிய எந்தப் புதிய படைப்பும் நிலையற்றது. அசத்காரியத்தின்படி இல்லாத பொருள் உருவாகிறது என்பதோடு அல்லாமல், தோன்றியுள்ள விளைவு அல்லது காரியம் விரைவிலோ அல்லது காலங்கடந்தோ அழிந்தும்விடக் கூடியது, அவ்வாறு அழிவுற்ற விளைவை மீண்டும் தோற்றுவிக்க முடியாது. மேலும் காரணத்தில் இருந்து ஒரு விளைவு ஏற்பட்ட பிறகும் காரணத்தில் எந்த வகை மாற்றமும் இருப்பதைக் காண முடியாது என்று வைசேடிகம் வலியுறுத்துகிறது. காரியம் காரணத்தினுள் உள்ளது என்ற சாங்கியரின் கருத்துக்கு மாறாக காரியம் காரணத்தில் எந்தவிதமான நிலையிலும் இல்லை என்று வைசேடிகம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு விளைவும் மாறுபட்ட புதிய படைப்பாகவும் ஒவ்வொரு காரியமும் தனித்தன்மை கொள்கிறது என்றும், இதில் இருந்து தெரிய வருகிறது. மேற்சொல்லப்பட்ட புதிய படைப்பின் கொள்கை, கருத்துகள் ஆகியவற்றை உள்ளார்ந்து நோக்கும்பொழுது, இதன் கருத்துகள் அனைத்தும் முற்றிலும் மாறுபட்ட கருத்தை எடுத்தியம்பும் உள்ளது சிறத்தல் (பரிணாமக் கொள்கை) என்னும் கொள்கைக்கு எதிரானது என்பது விளங்கும்.{{Right|சு.வ.}} <section end="ஆரம்ப வாதம்"/> <section begin="ஆரராட்டு"/> {{dhr}} <b>ஆரராட்டு</b> துருக்கிக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள எரிமலை. இது 5185 மீ. உயரமுள்ளது. ஈரான், உருசியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்தில் ஆரராட்டு (Ararat) அமைந்துள்ளது. இங்குத்தான் ஊழிக்கால வெள்ளப் பெருக்கத்துக்குப்பின், நோவா (Noah) என்னும் புராணத் தலைவரின் தோணி தங்கியதாக விவிலிய நூல் கூறுகிறது. இவ்வெரிமலை கி.பி. 1840-ஆம் ஆண்டில் நெருப்பைச் உமிழ்ந்தபோது ஆட்சேதமும் பொருட்சேதமும் பெருத்த அளவில் ஏற்பட்டன. <section end="ஆரராட்டு"/> <section begin="ஆரல் கடல்"/> {{dhr}} <b>ஆரல் கடல்</b> என்பது மிகப் பெரியதோர் உப்பு ஏரி ஆகும். இது சோவியத்துத் துருக்கிசுத்தான் பகுதியில் காசுபியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவிலமைந்துள்ளது. இந்த ஏரி உலக நாடுகளின் உள்ளே அமைந்து விளங்கும் நீர் நிலைகளுள் மிகப்பெரியது. 66, 459 ச.கி.மீ பரப்புடையது. இது 17 முதல் 68 மீ. வரை ஆழமுடையது. ஆரல் கடல் (Aral Sea) பல தீவுகளைக் கொண்டது. ஆமுதாரியா (Amu Darya), சிர் தாரியா (Syr Darya) ஆகிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன. <section end="ஆரல் கடல்"/> <section begin="ஆரல்டு"/> {{dhr}} <b>ஆரல்டு</b> என்பது ஆங்கில அரசர் இருவர் பெயராகும். முதலாம் ஆரல்டு (Harold-I கி.பி. 1035-1040). கான்யூட்டு (canute) என்பாருக்கும் நார்த்தம்டனைச் சார்ந்த எல்கிவா (Aelfgifa) என்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். மன்னர் கான்யூட்டு காலமான பின் கி.பி. 1035-இல் ஆரல்டு அரசராக்கப் பெற்றார். விரைந்து ஓடும் பழக்கத்தினராதலால், இவரை முயற்கால் ஆரல்டு (Harold the Hare foot) என்பர். இவரைவிட இவர் தம் ஒன்னுவிட்ட உடன்பிறப்பானரான ஆர்டி கான்யூட்டு (Harde Canute) என்பாருக்கு அரசுரிமை பெறும் வாய்ப்பு மிகுதியாக இருந்தும், இவரே அரசராக்கப்பட்டார். ஆரல்டின் தாயாரான எல்கிவாலின் செல்வாக்கு மிகுதியாக இருந்தது. இவர் ஆட்சிக் காலத்தில் கொடுமைகள் பல நிகழ்ந்தன. இவர் கி.பி. 1040-இல் இறந்தார். இரண்டாம் ஆரல்டு (Harold II, கி.பி. 1022-1066) என்னும் ஆங்கில அரசர் எட்வர்டு கன்பெசர் (Edward the Confessor) என்பவரையடுத்துப் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தை ஆண்ட ஆங்கில சாகசானிய அரசருள் இறுதியில் ஆண்டவர் இவரேயாவார். இவர் தந்தை காட்வினுக்குப் பின்னர்க் கி.பி. 1053-ஆம் ஆண்டில் ஆரல்டு வெசக்சு பிரபுவாகப் பதவியேற்றார். நார்மானியச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தி, இவர் தந்தையார் கையாண்ட எதிர்ப்புக் கொள்கையை ஆரல்டும் தொடர்ந்து மேற்கொண்டார். எட்வர்டு அரசரின் ஆதரவால் நார்மானியச் செல்வாக்கு மிகுந்திருந்தது.{{nop}}<noinclude></noinclude> gjnahrnv85idvfrj46wxtv76ax20sje பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/625 250 622426 1952344 1946547 2026-07-09T04:35:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரவாக்கு இந்தியர்|585|ஆராசு}}</noinclude>ஆரல்டு கி.பி. 1064 இல் நார்மண்டி கோமகன் வில்லியத்தினிடம் அகப்பட்டார். வில்லியம், ஆரல்டினைத் தமக்கு அரசுரிமைத் தகுதியுண்டென்று கூறி, ஆதரவு கொடுக்க வாக்களிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால், எட்வர்ட்டு கன்பெசர் காலமானபோது ஆங்கிலப் பிரபுக்கள் ஆரல்டையே அரசராகத் தேர்த்தெடுத்தனர். இவரை இரண்டாம் ஆரல்டு என்பர், ஆங்கில அரசுரிமையை ஆரல்டு ஏற்றுக் கொண்ட போது, தமக்கிருந்த அரசுரிமையை நிலைநாட்டும் நோக்குடன் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். ஆரல்டு கி.பி. 1066-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஏசுடிங்க (Hastings) போரில் தோற்கடிக்கப்பட்டு மாண்டார். பின்னர் இங்கிலாந்து நார்மானியர் ஆட்சியின் கீழ் வந்தது. <section end="ஆரல்டு"/> <section begin="ஆரவாக்கு இந்தியர்"/> {{dhr}} <b>ஆரவாக்கு இந்தியர்</b> மேற்கு இந்தியத் தீவுகளில் வசித்த பழங்குடிகள். கிறித்தோபர் கொலம்பசு கி.பி. 1492-ஆம் ஆண்டில் அமெரிக்க இந்தியர்கள் கருதப்படும் இவர்களைத்தாம் முதன் முதலில் சந்தித்தார். ஆரவாக்கு இந்தியர்களிடம் தான் இசுபானியர் முதன் முதலாகப் படகுகளையும் (Canoe) புகையிலையையும் கண்டனர். ஆரவாக்கு இந்தியர்கள் கரீபியக் கடலில் உள்ள தீவுகளிலும், அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் வாழ்ந்தனர். இவர்களுள் சிலர் தென் பிரேசில் நாடு வரைச் சென்று குடியேறினர். அங்கு அவர்கள் கரீப்பு இந்தியர்களுடன் தொடர்ந்து போராடினார்கள். ஆரவாக்கு இனத்தவர்கள் தாம் வாழும் வகையில் பல்வாறாக வேறுபட்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் வேளாண்மை செய்த குடியானவர்களே. காச்சைக் கிழங்கு, பருத்தி, மணியாக்கு என்னும் வேர் போன்றவற்றைப் பயிரிட்டார்கள். கரீபியத் தீவுகளில் வாழும் ஆரவாக்கு மக்கள் பெரிய சிற்றூர்களில் வாழ்ந்தார்கள். பேய் பிசாசுகளில் நம்பிக்கை கொண்டவர்கள். நோய்வாய்ப்பட்டும், இசுபானியப் படையெடுப்பால் கட்டாய உழைப்புக்குட்படுத்தப்பட்டும் இவர்களுள் பலர் மாண்டனர். ஆனால், இவர்களுள் ஒரு சில இனத்தவர் இன்றும் பிரேசில் நாட்டுச் சிங்கு ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். <section end="ஆரவாக்கு இந்தியர்"/> <section begin="ஆராசு"/> {{dhr}} <b>ஆராசு</b> வடகிழக்குப் பீரான்சிலுள்ள ஒரு நகரம். பல்வேறு படையெடுப்புகளால் இந்நகரம் அடிக்கடி அழிவுக்குள்ளாகியது. ஆராசு (Arras) மீண்டும் கட்டப்பெற்று, வாணிகத் தலமாகவும் தொழிற்சாலை நகரமாகவும் எழுந்தது. அட்ரிபேட்சு (Atrebates) என்னும் பெல்சியக் குலத்தின் தலைமை நகரமாக இருந்தபோது, இதனை நிமிட்டோ சென்னா (Nemeto Cenna) என்று உரோமானியர் அழைத்தனர். பின்னர் இது ஆராசு எனப்பட்டது. சூலியசு சீசர் (Julius Caesar) கி.மு. 57-ஆம் ஆண்டில் இந்நகரத்தையும், இக்குலத்து மக்கனையும் வென்றார். வாண்டல் இனத்தவர்களும், பிராங்கிய இனத்தவர்களும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆராசு நகரைச் சூறையாடினர். ஐரோப்பரவில் நிறுவப்பெற்ற நிலமானியத் திட்டத்தால், இந்நகரம் பிளாண்டர்சுப் பகுதியின் நிலப் பிரபுவிற்குப் போய்ச் சேர்ந்தது. இடைக் காலத்தில் வடவர்களாலும், பிரான்சு மன்னர் பலராலும் இந்நகரம் சூறையாடப்பெற்றது. இது கி.பி. 1194-ஆம் ஆண்டில் பிரான்சிற்கும், கி.பி., 1384 இல் ஆர்டாய், பிளாண்டர்சு (Flanders) ஆகிய பகுதிகளுடன் ஆராசு பர்கண்டிக் கோமகனுக்கும், கி.பி. 1479-இல் மீண்டும் பிரான்சிற்கும், கி.பி 1493-இல் ஆப்சுபர்க்கு மன்னர்களுக்கும் சொந்தமாயிற்று, பிரான்சு நாட்டினர் கி.பி 1640-ஆம் ஆண்டிர் இதைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனைக் கி.பி. 1659-இல் பிரன்னீக உடன்படிக்கை (Treaty of the Pyreneas) உறுதிப்படுத்தியது. இந்நகர், கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்பள நெசவுக்குப் பெயர் பெற்றதாய்த் திகழ்ந்தது. மேலும், கி.பி. 14, 15-ஆம் நூற்றாண்டுகளில் ஆராசு நகரத் திரைச் சீலைகள் ஐரோப்பா முழுதும் சிறப்புப் பெற்றிருந்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 625 |bSize = 375 |cWidth = 98 |cHeight = 98 |oTop = 255 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|ஆராசு}} அருகில் அமைந்துள்ள உலோகத் தொழிற்சாலைகளும், துவாய், இலென்சு (Lens) என்னும் ஊர்களுக்கருகில் உள்ள நிலக்கரி வயல்களும் இன்றைய ஆராசு நகரின் தொழிற்சாலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. பண்ணைப் பொருள்கள் சர்க்கரை உற்பத்திக்குதவும் பொறிகள், மின்சாரக் கருவிகள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை-<noinclude> <b>வா.க. 2-74</b></noinclude> fjwlmyuhb5unvdydk8x05a5xqvg6plj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/626 250 622486 1952346 1947067 2026-07-09T04:41:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|586|ஆராய்ச்சி முறைகள்}}</noinclude>கள் பல உள்ளன. ஆர்டாய் சமவெளிப் பகுதியின் சந்தைக்கடையாகவும் இந்நகரம் அமைந்துள்ளது. வடகிழக்குப் பிரான்சின் போக்குவரத்து வழிகள் இந்நகர் வழியாகச் செல்லுகின்றன. இசுகார்ப்பு ஆற்றின் வலக் கரையில் அமைந்துள்ள இந்நகரம் வடபிரான்சைப் பாரிசு மாநகரத்துடனும் பெல்சியத்துடனும் இணைக்கிறது. பாரீசு-தன்கிர்க்கு, பாரீசு-கெண்ட்டு, பாரீசு-பிரச்சல்சு இருப்புப் பாதைகள் அனைத்தும் இந்நகர் வழியாகச் செல்லுகின்றன. முதல் உலகப் போரின்போது ஆராசு நகரத்தைச் செருமானியர் கைப்பற்றினர். இந்நகரத்தையொட்டியுள்ள பகுதிகளில் பல போர்கள் நிகழ்ந்தன. இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கில விரைவுப் படைகள், 1940-ஆம் ஆண்டில் ஆராசு நகரத்தைச் செருமானியத் தாக்குதலிலிருந்து காத்தன. ஆராசை ஆங்கிலப் படைகள் செருமானியரின் பிடியிலிருந்து 1944-இல் விடுதலையடையச் செய்தன. ஆராசு, பாசு-டி கலே என்னும் மாவட்டத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை 48,494 (1968). <section end="ஆராசு"/> <section begin="ஆராய்ச்சி முறைகள்"/> {{dhr}} <b>ஆராய்ச்சி முறைகள்</b>: ஆராய்ச்சி என்பது அறிவியல் முறையில் உண்மை காணவும் சிக்கல்கட்குச் சீரிய தீர்வு காணவும் மேற்கொள்ளும் முயற்சியாகும். ஆராய்ச்சியில் விளைவு உண்மை விளக்கமாகலாம்; தொடர்புகளைத் தெளிவு படுத்தலாம்; மாற்றங்கட்குச் சிறந்த வழிமுறைகள் காட்டலாம்; புதிய அறிவு படைக்கலாம். இவ்விளைவுகளை அடைய ஆராய்ச்சியில் பல முறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூகவியல் துறைகளில் நிகழும் ஆராய்ச்சி, அறிவியல் துறைகளில் நிகழும் ஆராய்ச்கியினின்றும் தன்மையிலும் முறைகளிலும் மாறுபட்டிருக்கும். சமூகவியல் உண்மைகளைக் காணவும் விளக்கவும் கையாண்ட முறைகள், தொடக்கக் காலங்களில், அறிவியல் துறைகளில் மேற்கொண்டிருந்த முறைகளை ஒட்டியே அமைந்திருந்தன; உண்மைகளின் இயல்பினைக் கண்டுரைப்பனவாய் (Normative) இருந்தன: தன்மை, நிலை, எதிர்பார்ப்பு, இயல்பு போன்ற கருத்துகளால் உண்மைக்கு விளக்கம் காண முயன்றன. சமூக உண்மைகளுக்கும் தோற்றத்திற்கும், சமூகத்தை உருவாக்குவோரின் நிலையில் இருந்து பொருள் விளக்கம் காணும் (Interpretative) புது முறைகளை, இப்போது சமூகவியல் ஆராய்ச்சியில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இப்புது முறைகள் குறியெதிர்ப்பு, நோக்கம், நம்பிக்கை, விருப்பம் போன்ற கருத்துகள் வாயிலாக மக்களின் செயல்களை விளக்கி, அவற்றிற்குப் பொருள் காண முயல்கின்றன. இயல்புரைக்கும் பழைய முறைகள் (Traditional Normative Methods) வெளிப்புறத்தைக் காண்பன. இம்முறைகளைப் பின்பற்றுவோர், சமூக உண்மைகளைத் தாம் முன்னரே கருதிக்கொண்ட ஒரு படிமத்தை ஒட்டியே காண்கின்றனர். ஆய்ந்து காணும் பொருளோடு சாராமல் நடுநின்று, வெளிப்புற அளவைகளைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையில் திரட்டும் விவரங்கள் மீண்டும் ஆராயத்தக்கன. புதுமுறைகளோ சமூக உண்மையின் உட்புறம் காண்பன; பொருள் விளக்கம் தருவன. உள்ளார்ந்த குறியீடுகளாலோ மொழியாலோ கூறத்தக்க அளவைகளைப் புதுமுறைகள் பயன்படுத்துகின்றன. சமூக உண்மைகளைக் கண்டு விளக்குவதே இருவகை அணுகு முறைகளின் நோக்கமாயினும், இதனை நிறைவேற்றுவதற்கு அவை திரட்டும் செய்திகளின் தன்மை, செய்திகளைச் சேகரிக்கும் முறை ஆகியவற்றில் இம்முறைகள் வேறுபடுகின்றன. செய்திகளைத் தருவோர், அவற்றைப் பெறுவோர் ஆகிய இருவரும் பொதுவாய்த் தேடும் பொருள், திரட்டப்படும் செய்தியில் உண்டு என்னும் கொள்கையடிப்படையில் பழைய முறைகள் செயற்படுகின்றன. இம்முறையில் ஆராய்ச்சியாளர் தாம் முன்னரே கருதிக்கொண்ட கருதுகோள்களின் அடிப்படையில் சமூக உண்மைகளை விளக்குகின்றனர். புதுமுறை அணுகலில், செய்திகளைத் தருவோரும் பெறுவோரும் ஒன்றாய்ப் பொருள் காண்பதில்லை என்னும் கருத்தின் அடிப்படையிலேயே ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஆராய்ச்சியாளர், செய்தி தருவோருடன் கலந்து பொருளைப் புதிதாய் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். பழைய முறைகளும் புது முறைகளும் ஒன்றையொன்று நிறைவு செய்வனவாயுள்ளன. இருவகை முறைகளாலும் காணும்போது, சமூக உண்மையின் முழுமை வெளிப்படுகிறது. தனியாய் நிற்கும்போது அவை சமூக உண்மையின் சில இயல்புகளையே காட்டும். அளந்தறி முறை (Survey Method). எடுத்துக்காட்டாய்வு முறை (Case Study), வளர்ச்சி நிலை ஆய்வு முறை (Developmental Method), சோதனை முறை (Exprimental Method), நிகழ்வு- விளைவு ஆய்வு முறை, (Cause-Effect Method), தொடர்பாய்வு முறை (Correlational Method), செயல் ஆய்வு முறை (Action Research) என்பன பழைய முறைகளுள் சிறந்தவையாகும். மூவழி ஆய்வு நிகழ்வு (Triangulation) விளக்கம், பங்கேற்றல், (Role-playing) தனியொருவர் கருதுமுறை, (Personal Construct) உள்ளடக்கப் பகுப்பு முறை<noinclude></noinclude> prc5hkobpquozk0hrktzj9phn9000sm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/627 250 622487 1952350 1856358 2026-07-09T04:47:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|587|ஆராய்ச்சி முறைகள்}}</noinclude>(Content Analysis) என்பன, புது முறைகளில் சிறந்தன. அளந்தறி முறையில் வேண்டப்படும் செய்திகளைத் திரட்டுவதற்குப் பல அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கு ஒருசேர அளந்தறி முறை எனப் பெயரிட்டுள்ளனர். உற்று நோக்கல் (Observation), வினாநிரல் (Questionnaire), நேர்காணல் (Interview), பதிவுக் குறிப்புகள் (Records) என்பன செய்தி (விவரம்) சேகரித்தற்கான சில வழிமுறைகள். அளந்தறி முறைகள், பெரும்பாலும் இருக்கும் உண்மைகளைக் கண்டு விவரிப்பன; சமூக உளவியல் மாறிகள் பற்றிய உண்மைநிலை, அவை பரவியுள்ள வகை, ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகியவற்றையும் விளக்குவன. இம்முறைகள் மூலம் கண்டறியத்தக்கவற்றை மோசர் (Moser) என்பார், 1. மக்கள் தொகைத் (Demographic) தொடர்பானவை, 2. சமூகச் சூழல், 3. மக்களின் செயல்கள், 4. அவர்களின் மனப்பான்மைகளும் எண்ணங்களும் என நால்வகைப்படுத்துவார். அளந்தறிமுறை, அளந்தறியத் தக்க சிக்கலைத் தெளிவாகக் கூறுதலில் தொடங்கும். பின், அளந்தறிதலின் நோக்கம், எந்த மக்கட் குழுவினரைப் பற்றியது? எவ்வகை விவரங்கள் தேவைப்படும்? எம்முறையில் ஆராய்ச்சி செய்தல் வேண்டும்? செய்யத் தேவையானவை யாவை? எவை உள்ளன? உள்ளனவற்றை எவ்வாறு பயன்படுத்துவது? இல்லாதவற்றை எவ்வாறு பெறுவது? பெற்ற விவரங்களைக் கொண்டு சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை தேடும். உற்று நோக்கல் ஆய்வு முறையானது, பங்குகொள் உற்றுநோக்கல், (Participant observation) பங்குகொளா உற்றுநோக்கல் (Non-participant observation) என இருவகைப்படும். பங்குகொள் உற்றுநோக்கல் முறையில் உற்று நோக்குவோர், உற்று நோக்கப்படும் செயலில் பங்கேற்பார். அச்செயலைப் பிறருடன் தானும் கூடிச் செய்து முடிப்பார். செயல் பற்றிப் பிறர் கருத்தைக் கேட்டறிந்தும், செய்முறையைக் கூர்ந்து நோக்கியும் தாம் சேகரிக்கும் விவரங்களின் பொருளைத் தெளிவார். பங்குகொளா உற்றுநோக்கல், நடைபெறும் செயலிலிருந்து, பிரிந்து தனித்திருந்து, செயலை உற்றுநோக்கி, விவரம் திரட்டும் வழிமுறையாகும். தேவைப்படும் விவரங்களைத் திரட்டுவதற்காக உற்றுநோக்குவோர் பெரும்பாலும் உற்றுநோக்கல் அட்டவணை (Observation Schedule) ஒன்றைப் பயன்படுத்துவர், இவ்வட்டவணை உற்றுநோக்க வேண்டுவன பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கும். வினா நிரல், அளந்தறி முறையில் பெருமளவில் பயன்படும் ஒரு செய்தி திரட்டும் வழிமுறையாகும். தேவைப்படும் விவரங்களைச் செய்தி தருவோரிடமிருந்து பெறுவதற்காக, வினாக்கள் வரிசையாகக் கேட்கப்பட்டிருக்கும். இவ்வினாக்களுக்குச் செய்தி தருவோர் விடைதருவர், விடைதருவோர், ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள விடைகளுள் (ஆம், இல்லை; சரி, தவறு) பொருந்தக் கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அன்றி, விடையைத் தாமே கூறலாம். தேர்ந்தெடுக்கப்படாதபோது, செய்தி தருவோர் தாம் விரும்பும் விடை தர உரிமை பெறுகிறார். மதிப்பளவுகோல் (Rating Scale), ஒப்புநோக்குப் பட்டியல் (Checklist) என்பன வினாநிரல் வகையைச் சார்ந்த வழிமுறைகள். மதிப்பளவுகோலில் கொடுக்கப்பட்ட கருத்துப் பற்றிச் செய்தி தருவோர் தம் எண்ணத்தைப் பல படிநிலைகளில் கூறுதற்கு ஏற்ற வண்ணம் வகைசெய்யப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘வள்ளுவர் கூறும் நல்லறம் இன்றைக்கும் ஏற்புடையது’ என்னும் கருத்துப் பற்றிய தம் மன நிலையை ஒருவர், ‘முழுதுமாய், பெரும்பான்மையாக, ஓரளவே’ என்ற தொடர் அமைப்பில் ஏதேனுமொரு நிலையை ஒட்டிக் கூறலாம். பொருந்துவனவற்றைக் கொடுக்கப்பட்டவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் குறித்துக் காட்டுதல் வேண்டும். நேர்காணல் முறையில், ஆராய்ச்சியாளரோ அவர் சார்பில் பிறரோ, செய்தி தருவோரை நேருக்கு நேராய்க் கண்டு, அவரிடமிருந்து விவரம் பெறுவார், வினாநிரல், ஒப்புநோக்குப் பட்டியல், மதிப்பளவுகோல் முறைகளில் அஞ்சல் வழியே செய்திகள் திரட்டப்படலாம். செய்தி தருவோரிடம் இவற்றை நேரில் கொடுத்து அவர் தரும் விடைகளை எழுதித்தரவும் வேண்டலாம். நேர்காணல் முறையில், வேண்டப்படும் விவரங்களைக் கேள்வி வாயிலாகவும் உரையாடல் வாயிலாகவும் செய்தி தருவோரிடம் கேட்டறிவர். கேட்டறிதற்கான விவரங்கள் பற்றி முன்னரே முடிவெடுத்து, கேட்க வேண்டிய வினாக்கள், கேட்கும் முறை, வரிசை ஆகியவற்றைத் தீர்மானித்து அட்டவணைப்படுத்தி, இவ்வட்டவணைப்படியே நேர்காண்பது ஒருமுறை. இம்முறை, வரையறுக்கப்பட்ட (Structured Interview) நேர்காணல் முறை எனப்படும். இவ்வாறன்றி, நேர்காண்போர், செய்தி தருவோர் தரும் பதில்களையொட்டி, வேண்டும் விவரங்கள் பற்றிய வினாக்களை நேர்காணும் போதே கேட்டு விவரங்கள் பெறுவது நேர்காணலில் மற்றொருமுறை, இது வழையறுக்கப்படா (Unstructured interview) நேர்காணல் முறை எனப்படும். பதிவுக்குறிப்புகள், அளந்தறி முறையில் பிறிதொரு செய்தி சேகரிக்கும் வழி. அலுவலக ஆவணங்கள் (Official Records), தனியார் பதிவுக் குறிப்பு-<noinclude></noinclude> 1l42go5xl2a6dpj2qbd9tc7sn6f1m83 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/628 250 622489 1952351 1856361 2026-07-09T04:52:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|588|ஆராய்ச்சி முறைகள்}}</noinclude>கள் (Personal Records) எனப் பதிவுக் குறிப்புகள் இருவகைப்படும். அளந்தறி முறையில், பதிவுக் குறிப்புகள் பிற வழிகளில் திரட்டிய செய்திகளுக்குத் துணை செய்யும். எடுத்துக்காட்டாய்வு முறை (Case Study) என்பது ஒரு தனிமனிதன், குழு, நிறுவனம் அல்லது நிகழ்ச்சி பற்றிய நுண்ணிய ஆய்வுமுறையாகும். இம்முறையில், ஆய்வுக்கு உட்படுவோர் பற்றிய அல்லது நிகழ்ச்சி பற்றிய அனைத்துச் செய்திகளும் திரட்டப்பட வேண்டும். பெரும்பாலும், உற்றுநோக்கல் வழிச் செய்தி சேகரிக்கப்படும். சில சமயங்களில் வினாநிரல், தேர்வுகள் போன்ற அளந்தறி முறைகளும் பின்பற்றப்படலாம். எடுத்துக்காட்டாய்வு முறையில் காணப்படும் முடிவுகள் பொதுமையாக்கக் கூடியனவல்ல. ஒருவரை ஒட்டி அல்லது ஒரு நிகழ்ச்சியை ஒட்டி அமைவனவற்றை அனைவருக்கும் அல்லது அனைத்து நிகழ்ச்சிகட்கும் பொருந்துவன எனக் கொள்ளல் முடியாது. எனினும், பல தனி எடுத்துக்காட்டாய்வுகள் வாயிலாகக் கண்ட முடிவுகளில் பொதுத் தன்மை காணக் கூடுமானால், பொதுமையாக்கல் பொருளுடையதாகலாம். எடுத்துக்காட்டாய்வு முறையில் அறிவியல் அடிப்படைகள் வலுவற்றிருக்கும். ஆயின், தனித்திறன் பெற்றோர், தனித்த நிகழ்ச்சிகள் பற்றிய அறிவும் விளக்கமும் பெற இவ்வாய்வுமுறை உதவும். ஆராயப்படுவனவற்றை, அவை அமைந்துள்ள இயல்பான சூழலில் காண இம்முறை உதவும். இயல்பான சூழலில் வேண்டும் மாற்றங்களை உண்டாக்கி, உண்டாக்கிய மாற்றங்களின் விளைவுகளை ஆராயும் பரிசோதனை முறையை நிறைவு செய்யத் தனி ஆய்வு முறை உதவும். வளர்ச்சி நிலை ஆய்வு முறை, தனிமனிதரின் அல்லது ஒரு குழுவின் அல்லது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அல்லது மாற்றத்தின் போக்குப் பற்றி ஆய்வதற்கான முறையாகும். இவ்வளவு நீண்டகால அளவுடையதாக (Longitudinal) அமையலாம். சில வாரங்கள், சில மாதங்கள், சில ஆண்டுகள், பல ஆண்டுகள் என இக்கால அளவு, ஆராயப்படும் பொருளின் தன்மையை ஒட்டி அமையும். குறிப்பிட்ட ஒரு காலத்தில் தொடங்கி, ஒரு பொருள், (குழு, மனிதர்) வளர்ந்து வரும் பாங்கினை, வேண்டும் கால அளவு வரை (வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள்) ஆராயும் இவ்வாய்வு முறையில், காலக் கழிவு மிகுதியாகும். இவ்வாறன்றிப் பல்வேறு கால அளவுகளில், ஆராயப்படும் பொருளின் வளர்ச்சி நிலைகள் எவ்வாறமைகின்றன என்பதை வெவ்வேறு கால அளவுகள் கொண்ட அப்பொருளின் மாதிரிகளைத் (Sample) தேர்ந்து, ஒரே சமயத்தில் அவற்றின் வளர்ச்சி நிலைகளை ஆராய்ந்து காணும் முறை, வளர்ச்சிக் கூற்றுப் பொதுமை ஆய்வு முறை (Cross Sectional Method) எனப் பெயர் பெறும். நீண்ட கால ஆய்வுகளில் செய்தி தருவோரைப் பின்பற்றிப் பல்வேறு கால அளவுகளில் அவர் வளர்ச்சி நிலைகள் எவ்வாறமைகின்றன என ஆராயும் முறை, பின் பற்றிச் செல்லும் முறை (Follow Up Method) அல்லது ஒன்று தொட்டுத் தொடர்முறை (Cohort Method) எனப் பெயர் பெறும். உற்றுநோக்கல், எடுத்துக் காட்டாய்வு முறை, வளர்ச்சி நிலை ஆகிய ஆய்வு முறைகளில் அறிவியல் அடிப்படை குன்றியிருக்கும், பரிசோதனை முறையில் அறிவியல் அடிப்படை வலுப்பெற்றிருக்கும். சமூகச் சூழலில் காணக்கிடக்கும் பல்வேறு மாறிகளுள் ஒன்றில் ஏற்படும் மாறுபாடுகள் பிறிதொன்றில் எவ்வகை மாறுபாடுகளை உண்டாக்குகின்றன எனக் கண்டு கொள்ளப் பரிசோதனை முறை (Experimental Method) பயன்படுகிறது, ஆராய்ச்சி செய்வோர், தாமாக ஒரு மாறியில் மாறுபாடுகளை உண்டாக்கி, இம்மாறுபாடுகள் தாம் தேர்ந்து கொண்ட பிறிதொரு மாறியில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் பாங்கினை இம்முறையில் ஆய்ந்து முடிவு செய்வார். ஆராய்ச்சியாளர் உண்டாக்கும் மாறிகள், தன்னியலான (Independent) மாறிகள் எனப்படும். அவை ஆராய்ச்சியாளரால் அவர் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படுவன (Manipulated). ஆராய்ச்சியாளரால் மாற்றியமைக்கப்பட்ட மாறிகளுள் ஏற்படும் மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டுத் தம்முள் மாறுபாடுகளை ஏற்கும் மாறிகள் சார்புடை (Dependent) மாறிகள் எனப்படும். சார்புடை மாறிகளுள் ஏற்படும் மாறுபாடுகள், பிற மாறிகளுள் ஏற்படும் மாறுபாடுகளைச் சார்ந்து அமைவன. ஒரு மாறியில் (Variable) விளையும் மாறுபாடுகளை (Changes) ஒன்றுக்கு மேற்பட்ட பிற மாறிகள் உண்டாக்கலாம். ஒரு சார்புடை மாறி, தன்னுள் ஏற்படும் மாறுபாடுகளுக்குப் பிறிதொரு மாறியில் ஏற்படும் மாறுபாடுகளை, எவ்வளவிற்கு, எவ்வகையில் சார்ந்துள்ளன எனக் கண்டறிய வேண்டுமானால், அக்குறிப்பிட்ட மாறுபாடுகள் தவிர, அச்சார்புடை மாறுபாடுகளை உண்டாக்கவல்ல ஏனைய மாறுபாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆராய வேண்டும், அவ்வாறு ஆராயும்போது மட்டுமே, சார்புடை மாறியில் உண்டாகும் மாறுபாடுகள், குறிப்பிட்ட மாறியின் பாதிப்பால் விளைவன என உறுதி கூற முடியும். எனவே, சார்புடைய மாறியில் மாறுபாடுகளை உண்டாக்கவல்ல, ஆனால் ஆராய்ச்சியாளர் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சிக்குத் தேர்ந்து கொள்ளாத மாறிகள், சோதனை முறையில் கட்டுப்பாட்டுக்குள் (Control), வைக்கப்படுகின்றன. மாறி-<noinclude></noinclude> qjmdm7v2kswxiipuc86x3cxsbh0ywzp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/629 250 622491 1952352 1856368 2026-07-09T05:00:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|589|ஆராய்ச்சி முறைகள்}}</noinclude>களை மூவழிகளில் கட்டுப்படுத்த முடியும். ஒன்று, ஆராய்ச்சிக் காலத்தில் மாறுபடாத ஒரே நிலையில் கட்டுப்படுத்தலாம். இரண்டு, ஆராய்ச்சிச் சூழலில் புகாதவாறு மாறிகளைப் புறத்தே நிறுத்தலாம். மூன்று, ஆராய்ச்சிக்கு உட்படுவோரைத் (உட்படு பொருளை) தேர்ந்தெடுப்பதில் ஓவ்வொருவருக்கும் உள்ள சம வாய்ப்பமையும் முறையைப் பயன்படுத்தலாம். சோதனை முறையில் பல அமைப்புகள் (Designs) உள்ளன. எளிய சோதனையில் ஒரு தன்னியல் மாறியும் ஒரு சார்புடை மாறியும் இருக்கும். பிற மாறிகள் கட்டுப்படுத்தப்படலாம்; மாறாகவும் இருக்கலாம். சோதனை விளைவுகளை நன்கு கண்டறியச் ‘சோதனைக்குழு’ (Experimental Group), ‘கட்டுள்பட்ட குழு’ (Control Group) என இரு குழுவினைப் பயன்படுத்தலும் உண்டு. சோதனைக் குழு, தன்னியலான மாறியின் மாறுபாடுகட்கு உட்படுத்தப்படும். கட்டுள்பட்ட குழுவுக்கு இவ்வுட்படுத்தல் (Treatment) இல்லை. பின் இரு குழுக்களிலும் சார்புடை மாறியின் அசைவுகள் கண்டறியப்படும். இவ்வளவுகளில் உள்ள வேறுபாடு, தன்னியல் மாறியின் மாறுபாடுகளால் விளைந்தது என முடிவு செய்யப்படும். இவ்வெளிய சோதனை, ‘இரு குழு முன் சோதனை - உட்படுத்தல் பின் சோதனை’ (Two-Group Pretest - treatment - Posttest) எனப் பெயர் பெறும். இவ்வமைப்பைப் பின்வருவாறு குறித்துக் காட்டலாம். <center> {| !குழு !!முன்சோதனை !!உட்படுத்தல் !!பின்சோதனை |- |சோ || சோ₁ || உ || சோ₂ |- |க || சோ₁ || - || சோ₂ |- |} </center> (சோ- சோதனைக்குழு, க-கட்டுள்பட்ட குழு, சோ₁-சோதனை, சோ₂-சோதனை, உ-உட்படுத்தல்) தன்னியலான மாறியின் வேறுபாடுகள், சார்புடை, மாறியில் உண்டாக்கிய விளைவால் (சோ₂ – சோ₁) அளந்தறியப்படும். இவ்விளைவு, சோதனைக் குழுவிற்குக் கட்டுள்பட்ட குழுவைக் காட்டிலும் மிகுந்திருப்பின், சார்புடைமாறி தன்னியலான மாறியின் மாறுபாடுகளால் பாதிக்கப்படுகிறது என முடிவு செய்யலாம். காரணம்-விளைவு (Cause-Effect) ஆய்வு முறையில், இது காரணம், இது விளைவு என நிலை நிறுத்தப்பெறும். இம்முறையில் காணப்படும் விளைவுகட்குக் காரணமாய் அமைந்த காரணிகள், எவையெனக் கண்டறியப்படும். மாணவரிடையே காணப்படும் அமைதியின்மைக்குக் காரணங்கள் யாவை என ஆராய்தல் இவ்வகையில் அடங்கும். கடந்த காலத்திருந்த காரணிகளின் பின் விளைவால் இப்போதுள்ள நிலை ஏற்பட்டது என முடிவு காணுதல், பின் விளைவு ஆய்வு (Ex-post facto) முறை எனப் பெயர் பெறும். தொடர்பாய்வு முறை இரு மாறிகட்கிடையே மாறுபாடுகளின் இணைந்த தன்மையை (Covariance) ஆராயும். இணைந்து மாறுபடும் தன்மையின் அளவைத் தொடர்புக் குழு (Correlation Coefficient) வாக அளந்து காட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளிடையே காணப்படும் தொடர்பை, மடங்கு (Multiple) அல்லது பகுதித் (Partial) தொடர்பு வாயிலாக விளக்கலாம். தொடர்பாய்வு, மாறிகட்கிடையேயுள்ள தொடர்பினையே விளக்கும்; காரண காரிய விளைவுகளைக் காட்டாது. செயலாய்வு என்பது ஓர் உடனடிச் சூழலில் எதிர்ப்பட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு, அத்தீர்வினைச் செயற்படுத்தச் செய்யும் முயற்சியாகும். இவ்வாய்வு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு மட்டுமே பொருந்துவதாய், உடன் பயன்படத்தக்கதாய்ச் சிறிய அளவினதாய் அமையும்; செயலறிவு படைப்பதாய் அமையும். இவ்வாய்வின் முடிவுகளைப் பொதுமையாக்க முடியாது. அறிவியல் அடிப்படையில் இவ்வாய்வு வலிவற்றது. எனினும், ஆராய்ச்சித் திறன் இல்லாதவர் கூடத் தம் செயற்பாடுகளில் எதிர்ப்படும் எளிய சிக்கலுக்கு நேரிய முறையில் தீர்வு கண்டு, உடன் செயலாக்கி, சிக்கலைத் தீர்த்துக் கொள்ள இம்முறை பயன்படும். சமூகவியலில் மூவழி ஆய்வு (Triangulation) என்பது, ஏதாவது ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாண இரண்டுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதாகும். ஒரு கருத்தினைப் பல வழிகளில் அளந்தறிவதும், ஒரு நிகழ்ச்சியினைப் பலவாறு உற்று நோக்கியறிவதும் அவற்றை முழுமையாகக் காண உதவும். மூவழி ஆய்வு, பயன்படுத்தும் முறைகளின் பன்மை (Plurality) கொண்டுமட்டும் அமைய வேண்டுமென்பதில்லை. காலப்பன்மையும் (Time) இடப்பன்மையும் (Space) கொண்டும் அமையலாம். சமுதாய மாற்றங்கள் உண்டாகும் பாங்கினை ஆய்ந்தறியக் காலம் கொண்ட மூவழி ஆய்வு பெரிதும் உதவும். காவப் போக்கின் மீட்சி, குறுக்குவெட்டு முறைகளில் பெற்ற விவரங்களைக் கூட்டிப்பகுத்தல் ஆகிய முறையில் ஆய்வு நிகழ்த்துவர். ஒரு நாட்டில் காணப்படும் வெவ்வேறு இன உட்குழுக்களிடையே அமையும் பண்பாட்டு வேறுபாடுகள், வெவ்வேறிடங்களில் வளர்ந்து வந்துள்ள பண்பாடுகளுக்கிடையே குறிப்பிட்ட நடைமுறைகளில் காணப்படும் வேறுபாடுகள் முதலானவற்றை ஆராய்ந்தறிய இடப்பன்மை மூவழி ஆய்வு (Space Triangulation) முறை பயன்படும். ஆய்வுக்கான விவரங்களைத் தனிவிவரக் கூட்டுநிலை<noinclude></noinclude> ab5u3rzx6bpdvmwt7wtkre0kxbze2lb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/630 250 622494 1952354 1947068 2026-07-09T05:05:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|590|ஆராய்ச்சியும்....}}</noinclude>(Aggregative), ஊடாட்ட நிலை (Interactive), தொகுப்பு நிலை (Collectivities) என மூன்று நிலைகளில் திரட்டுதல் கூடும். பெரும்பாலான ஆய்வுகளில் விவரங்கள் தனி விவரக் கூட்டு நிலையிலேயே திரட்டிப் பின் வேண்டியவாறு தொகுத்துப் பகுத்துப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் விவரங்களைத் திரட்டிப் பயன்படுத்தும் முறை ‘நிலைப்பன்மை மூவழி ஆய்வு முறை’ (Combined levels of triangulation) எனப்படும். ஆராய்ச்சி மேற்கொள்வோர் தம் ஆய்வினை ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அமைப்பர். ஆயின் ஓர் உண்மை நிலையை விளக்குவதற்கான பல கோட்பாடுகள்-சில காலங்களில் தம்முள் முரண்படுவனவாகவும் இருத்தல் கூடும். அந்நிலையில் நிலவிவரும் பல கோட்பாடுகளையும் உள்ளடக்கிய ஆய்வுமுறை (Theoretical Triangulation), கோட்பாடுகளிடையே காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்க உதவும். சமூக வாழ்வின் இணைந்த ஒரு பகுதி அல்லது பிரிவு, நிகழ்ச்சி (Episode) எனப்படும். நிகழ்ச்சிக்கு ஒரு தொடக்கமும், செயல்களின் தொடர்பமைப்பும் (Sequence) முடிவும் இருக்கும். நிகழ்ச்சி விளக்கம் (Account-of-Episode), செயல்களின் இறந்த கால, நிகழ்கால, எதிர்காலச் சார்புகள் பற்றி விளக்கும். செயல்களைத் தெரிந்தெடுத்து, அவற்றின் நம்பகத் தன்மையைத் தீர்மானித்து, செய்திகள் பற்றிய விவரங்களைப் பகுந்தாய்ந்து, அவற்றை மதிப்பீடு செய்வதே நிகழ்ச்சி விளக்கமுறை ஆகும். பங்கேற்றல் முறை ஒன்றை நினைத்து அதன் வழியே செயற்படுவதாகும். மன, சமூகச் சிக்கல்களின் தீர்வுகட்கு, மன நாடகத்திலும் (Psycho-drama), நல்ல சமூக நாடகங்களிலும் (Socio-drama) பங்கேற்கும் முறையைப் பயன்படுத்துவர். பங்கேற்றல் முறையில் பெறப்படும் முடிவுகள், ஒத்த பிற சூழல்கட்கும் ஏற்றனவாயமையும். இம்முறையில் கற்பனை முதலிடம் பெறும், சமூகவியல் ஆராய்ச்சியில் மனித வாழ்வின் ஒரு பகுதியாய் விளங்கும் கற்பனை, இடம் பெறல் இயல்பே. சிக்கல்களைத் தீர்க்கும் முறைகள் பற்றியும் இடையூறுகள், பொருத்தமின்மை, முரண்பாடுகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் முறைகள் பற்றியும் முடிவு கூறும் முறை, முடிவுகளைச் செயற்படுத்தும் முறை ஆகியவை பற்றியும் ஆராய இம்முறை பயன்படும். தனியொருவர் கருதுமுறை, ஆளுமை பற்றிய ஆராய்ச்சியில் பயன்படுத்துவதற்குக் கெல்லி (Kelly) என்பவரால் முதலில் கையாளப்பட்டது. ஆளுமை ஆராய்ச்சிகளில் பயன்படும் பிராய்டு (Freud), உரோசர்சு (Rogers) போன்றோரின் முறைகளினின்றும் இம்முறை வேறுபட்டது. உள்ளடக்கப் பகுப்புமுறை (Content Analysis) கொடுக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு பலதரப்பட்ட சிக்கல்களை ஆராய்வதற்குப் பயன்படும் ஒரு பன்னோக்கு ஆய்வுமுறை. செய்திகளின் தன்மைகளை முறைப்பட, தற்சார்பின்றி ஆய்ந்து, அவற்றினின்றும் புது விவரங்கள் தேடிக்கொள்வது இம்முறையின் நோக்கம். உள்ளடக்கப் பகுப்புமுறை மூன்று வகைகளில் அமையும். ஆய்வுக்கு உட்படும் செய்தியின் தன்மைகள் பற்றிப் பகுப்பாய்வு மேற்கொள்ளலாம். செய்தி தந்தோர் பற்றியும், செய்தி தகுதற்கான காரணங்கள் பற்றியும் ஆய்வு செய்யலாம். அன்றிச் செய்தி யாருக்குத் தரப்பட்டதோ அவர் பற்றியோ அவருக்கு இச்செய்தியால் விளைந்த விளைவுகள் பற்றியோ ஆய்வு செய்யலாம். சமூகவியல் ஆய்வுகளில் பயன்படும் முறைகளுள் ஒவ்வொரு முறைக்குமான தனித்தன்மைகளும் சிறப்புகளும் குறைகளும் உள்ளன. இவற்றை நன்கறிந்து ஏற்ற முறைகளைத் தக்கவாறு, ஆராய்ச்சியின் நோக்கங்களையொட்டிப் பயன்படுத்துதல் வேண்டும்.{{Right|பி.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bailey K.D.,</b> Methods of Social Research, Gollier Macmillan, London, 1978.<br> <b>Cohen, L., & Manion L.,</b> Research Methods in Education, Croom Helm, London, 1980.<br> <b>Kerlinger F.N.,</b> Foundations of Behavioural Research, Holt, Rinehart and Winston, New York, 1973.<br> <b>Rosenthal, Robert & Rosnow, Ralph, L.,</b> Essentials of Behavioural Research, Megraw-Hill Book Company. New York. 1984. <section end="ஆராய்ச்சி முறைகள்"/> <section begin="ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்"/> {{dhr}} <b>ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்</b>: ஆராய்ச்சி என்பது, பற்பல ஆக்கப் பண்புகளுடைய கூறுகளை ஆழ்ந்த நோக்குடன் திட்டமிட்டுக் கற்றுத் தேர்ந்து, பரந்த வாழ்வியல் - அறிவியல் நெறியில் இதுவரை கண்டுபிடிக்காதவற்றைக் கண்டுபிடிப்பது. அதன் வாயிலாகப் பெறப்படும் அறிவை ஆக்கத்திற்குரிய கருவியாக உருவாக்கிப் பொருள் உற்பத்தியைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கை நிலையைத் திட்டமிட்டு உயர்ந்த வழி வகுப்பது பொருளாதார முன்னேற்றம் (Economic Development) எனப்படும் பொருளாதார முன்னேற்றம் நாட்டுக்கு நாடும், காலத்திற்குக் காலமும் மாறுமாதலின், திட்டவட்டமாக வரையறுத்து இலக்கணம் கூற இயலாது. குறிப்பிட்ட ஒரு வாழ்க்கைத் தர-<noinclude></noinclude> 07r7hp7exsuudvatylspooj1e5m02sh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/29 250 634604 1952359 1908639 2026-07-09T05:32:23Z Bharathblesson 15164 1952359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} {{center|{{xx-larger|வாழ்வியற் களஞ்சியம்}}}} {{largeinitial|கா}} என்பது தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய் எழுத்துகளுள் முதலாவதாக வைக்கப்பட்ட ககரத்தின் நெடில் எழுத்து ஆகும். வாயை முழுதும் திறந்து அடக்கிவிடாமல் எழுப்பப்படும் ஒலியை இவ்வெழுத்து குறிக்கும். ககரத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒலிக்குறிப்புகள் எல்லாம் இந்த பொருந்தும். சொல்லின் முதலிலும் இடையிலும் இவ்வெழுத்து வரும்பொழுது, ககரத்தைப் போலவே ஒலி வேறுபாட்டினைக் கொண்டதாகும். எடுத்துக்காட்டாக, <b>காட்சி</b> என்பதில் முதலில் உள்ள <b>கா</b> என்ற எழுத்தின் ஒலிக்கும் <b>புகார்</b> என்ற சொல்லில் இடையில் வரும் ‘கா’வின் ஒலிக்கும் வேறுபாடு உண்டு, முன் சொன்னதைப் போல இந்த வேறுபாடு பழங்காலத்திலிருந்தே இருந்திருக்கக்கூடும். ஓரெழுத்துச் சொல்லாக இவ்வெழுத்து வினைச் சொல்லின் அடியாக வரும். இது காத்தல், காவல் தடுத்தல், நோற்றல், எதிர்பார்த்தல் என்னும் பொருள்களிலும் வழங்குகின்றது. பெயர்ச்சொல்லாகச் சோலை, தோளில் தாங்கப்படும் <b>காவு (காவடி</b> என்பதைப் போல) என்ற பொருள்களையும் துலாக் கோல், காவணம், பெட்டி என்ற பொருள்களையும் உணர்த்தும். ::{| |- |இவ்வெழுத்தின் வடிவம் முதலில் க என்ற எழுத்தின் மேல்முனையிலிருந்து வலப்புறம் இழுக்கப்பட்ட ஒரு சிறு கோடு ஆகும். இது கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தோன்றிய குகைக்கல்வெட்டுகளிலிருந்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை வழங்கி வந்தது .... .... .... .... .... .... .... || ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 29 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 180 |oTop = 380 |oLeft = 380 |Location = center |Description = }} |- |பின்னர்க் ‘க’வின் வடிவத்தினின்றும் இச்சிறுகோடு பிரிந்து, சிறு கீழ்நோக்கிய கோடாகத் தனித்து எழுதப்பட்டது. பல்லவ பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகள் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு).... .... .... .... .... .... .... || || |- |அதே காலத்தில் வட்டெழுத்தில் ககரத்தின் குறுக்குக் கோட்டில் இது நீட்டப்பட்டது .... .... .... .... .... .... .... || |- |இது கி.பி.10-ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழனின் உத்தர மேரூர்க் கல்வெட்டுக் காலம்வரை சற்றுக் கீழே இறங்கி வரும் கோடு ஆயிற்று .... .... .... .... .... .... .... || |- |} {{nop}}<noinclude></noinclude> dxosrrq2ud0ckoqeq2zgf23e1hgh2dn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/504 250 636756 1952310 1914849 2026-07-09T01:59:54Z Sridevi Jayakumar 15329 1952310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசாண்டிரா|476|கசினி}}</noinclude>மெலநாட்டு இருளர் போன்று வைணவக் கடவுளான காரமடை அரங்கசாமியை வழிபடுகின்றனர். இவர்களிடையே வாய்வழிப் பாடல்கள், விடுகதைகள், கதைகள், பழமொழிகள் மிகுந்துள்ளன. தெனப்பாட்டு, வெறப்பாட்டு, பேய்ப்பாட்டு, சாவுப்பாட்டு, காதல் பாட்டு, தாலாட்டுப் பாட்டு எனப் பலவகைப் பாடல்களை இவர்கள் பாடுகின்றனர். கசவர்களில் கல்வி கற்றவர்கள் மிகக் குறைவு. குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வி அறவே இல்லை எனக் கூறலாம். இளம் தலைமுறையினர் பொக்காபுரம், மாவனகல்ல, ஆனைகட்டி போன்ற ஊர்களிலுள்ள மலைவாழ் மக்கள் பள்ளிகளில் பயின்று கல்வி அறிவு பெறுகின்றனர். {{Right|<b>அர.பெ.</b>}} <section end="கசவர்"/> <section begin="கசாண்டிரா"/> {{dhr}} {{larger|<b>கசாண்டிரா</b>}} கிரேக்கப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அழகிய பெண். திராய் (Troy) நாட்டின் இறுதி அரசனாக இருந்த பிரியாம் என்பவனின் மகளான கசாண்டிராவின் (Cassandra) அழகில் மயங்கிய கடவுளாகிய அப்போலோ அவள் தன்னை மணந்து கொண்டால், எதிர்காலத்தை முன்கூட்டியே உணரும் ஆற்றலை அவளுக்குப் பரிசாக வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். பரிசைப் பெற்றுக் கொண்ட கசாண்டிரா அப்போலோ விருப்பத்திற்கு இணங்கவில்லை. அதனால் வெகுண்ட அப்போலோ அவள் கூற்றுகள் எல்லாம் பொய்யாகவும் நம்பத்தகாதனவாகவும் ஆகக் கடவன என்று சாபமிட்டார். திராய் நகரம் வீழ்ச்சியுற்றதன் காரணத்தால் இறுதியில் கசாண்டிரா கொலையுண்டாள். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கசாண்டிரா"/> <section begin="கசினி"/> {{dhr}} {{larger|<b>கசினி:</b>}} ஆப்கானிசுத்தானத்தில் உள்ள ஒரு நகரம் கசினி ஆகும். அதனைத் தலைநகரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஒரு மாநிலமும் அப்பெயர் கொண்டு விளங்குகிறது. கசினி (Ghazni) மாநிலம் ஆப்கானிசுத்தானத்தின் கிழக்கு எல்லையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. அதன் வடமேற்கில் காபூல் (Kabul) மாநிலமும், வடகிழக்கில் பக்தியா (Paktiya) மாநிலமும், தெற்கில் காந்தகார் (Kandahar) மாநிலமும், தென் கிழக்கில் பாகிசுத்தானமும் (Pakistan) எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் வடபகுதி மலைப்பாங்கானது. தென்பகுதி ஒரு வறண்ட மேட்டு நிலமாகும். இங்குக் குளிர் அதிகம். ஓர் ஆண்டில் மூன்று மாதங்கள் பனி மழை பொழிகிறது. கோடையில் காபூலைவிட இங்கு வெப்பம் குறைவு என்றாலும் மாலை நேரங்களில் புழுக்கமாக இருக்கும். அடிக்கடி இங்குப் புழுதிக் காற்று வீசும். இதன் மக்கள் தொகை 790,000 (1960). இங்கு வாழும் மக்களுள் பெரும்பாலோர் சில்சாய் (Zhilzai) ஆப்கானிய இனத்தவர் ஆவார். கோதுமையும் வாற்கோதுமையும் இங்குப் பயிராகின்றன. கசினி நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்றாகும். கசினி ஆற்றின் இடக் கரையில் பழைய நகரமும், வலக் கரையில் புதிய நகரமும் இருக்கின்றன. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2250மீ. உயரத்தில் அமைந்துள்ளது. காந்தகாரிலிருந்து வடக்கு வட கிழக்காக ஏறத்தாழ 360 கிலோ மீட்டரும், காபூலிலிருந்து தெற்கு தென் கிழக்காக 150 கிலோ மீட்டரும் சாலை வழியாகச் சென்றால் இந்நகரை அடையலாம். காபூல் – காந்தகார் சாலை அமைக்கப்பட்ட பின்னர், இதன் வாணிகம் புத்துயிர் பெற்றுள்ளது. இங்கு வாழும் மக்கள் பழம், ஆட்டு மயிர், ஒட்டக மயிர், துணி ஆகிய பொருள்களை வாணிகம் செய்து வருகின்றனர். ஆட்டுத் தோலினால் மேல் உடை (Coat) செய்வது அவர்களின் முக்கிய தொழிலாகும். புதிய நகரம் ஒரு மாதிரி நகரமாகத் திகழ்கிறது. நூல் நிலையம், புதை பொருள் அருங்காட்சியகம், ஆண்களுக்கும் பள்ளிகள் பெண்களுக்கும் தனித்தனி மேல்நிலைப் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. ஆப்கானிசுத்தானத்தில் மதில்களால் சூழப்பட்ட நகரம் கசினி நகரமேயாகும். இதற்குள் நுழைய இரு வாயில்கள் உள்ளன. பழைய நகரத்தில் பல அங்காடிகள் உள்ளன. அவை யாவும் குறுகலான தெருக்களில் இயங்கி வருகின்றன. அதன் வடகிழக்குப் பகுதியில் பல அழிவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றைத் தோண்டி எடுத்த பெருமை எம்.டி. சுலூம் பெர்கர் தலைமையிலான புதைபொருள் ஆராய்ச்சியாளர்களைச் சாரும். அவற்றுள் முக்கியமானவை இரண்டு கூம்புக் கோபுரங்கள் (Towers) ஆகும். ஒவ்வொரு கோபுரமும் 160 அடி உயரமுள்ளது. அவை இரண்டிற்குமிடையே 1200 அடி இடைவெளியுள்ளது. வடக்குத் திசையில் அமைந்துள்ள கோபுரத்தைக் கட்டியவர் மாமூது (Mahmud) கசினி; மற்றதைக் கட்டியவர் மாமூது கசினியின் மகன் மசூது (Masuid). இவையன்றிப் பல வீடுகளும் மசூதியும் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் குன்றின் சரிவுகளில் கட்டப்பட்டுள்ளன. தேப்பே சர்தார் (Tape Sardar) எனப்படும் மேட்டின் மீது புத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாமூது கசினி கட்டிய கோபுரத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் உரௌசா என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்தில்தான் மாமூதின் கல்லறை இருக்கிறது. அது வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அக்கல்லறை அமைக்கப்பட்டுள்ள பீடமும்<noinclude></noinclude> ti4spy3y2ugl3vfdyl3rmyi78q3qqfk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/510 250 637007 1952311 1915329 2026-07-09T02:00:57Z Sridevi Jayakumar 15329 1952311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசினி மாமூது|482|கசினி மாமூது}}</noinclude><b>துணை நூல்கள்:</b> <b>Sathianathaier, R.,</b> A Political and Cultural History of India, Madras, 1950. <b>சத்தியநாதய்யர், R., பாலசுப்பிரமணியன், D.,</b> இந்திய, வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை நகர், 1960. <section end="கசினி"/> <section begin="கசினி மாமூது"/> {{dhr}} {{larger|<b>கசினி மாமூது (கி.பி. 971 – 1030)</b>}} செல்சூக்குத் துருக்கிய இனத்தைச் சேர்த்த கசினி நாட்டு மன்னன். பாக்தாதுக் கலிபாவின் பேரரசு குன்றிய பிறகு, அவரிடம் இருந்த பிரபுக்களும் சுயேச்சை பெற்றுத் தனி அரசுகளை அமைத்துக் கொண்டனர். அவர்களுள் கூட்டத்தினரே செல்சூக்குத் துருக்கியர் ஆவர். அச்சமயத்தில் கசினி என்னும் கிழக்கு ஆப்கானித்தான் நாட்டை அலப்டிசின் என்னும் அடிமை ஆண்டு வந்தார். அவருக்குப் பின் அவர்தம் அடிமையான சபக்டசின் அந்நாட்டு அரசரானார். அவர் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். சபக்டசின் கி. பி. 986-ஆம் ஆண்டு படையெடுத்து வந்து பஞ்சாபுப் பகுதியை ஆண்டு வந்த செயபாலன் என்னும் இராசபுத்திர அரசரைத் தோற்கடித்து, பெசாவருக்கு அருகில் ஒரு நிலப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார். சபக்டசின் மீண்டும் கி.பி. 988–ஆம் ஆண்டு படையெடுத்து வந்து செயபாலனைத் தோற்கடித்தார். முடிவில் கி.பி. 991–ஆம் ஆண்டு செயபாலன் தில்லி, ஆச்மீர், கன்னோசி முதலிய நாடுகளின் அரசர்களுடன் கூட்டாகச் சேர்ந்து, சபக்டசினைக் குர்ரம் பள்ளத்தாக்கில் எதிர்த்துப் போரிட்டார். இப்போரிலும் செயபாலன் தோற்கடிக்கப்பட்டார். பெசாவரும் சிந்து நதிக்கு மேற்கில் உள்ள பகுதியும் செல்சூக்குத் துருக்கியச் ஆதிக்கத்திற்குட்பட்டன. சபக்டசின் இறந்தபின் அவர் மகன் கசினி மாமூது தம் முப்பதாம் வயதில் அரசப் பொறுப்பு ஏற்றுக் கசினியை ஆளத்தொடங்கினார். இவர் கி.பி. 971–ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் புனித மறை நூல்களையும் போர்க்கலைகளையும் அரசு ஆளும் பணிகள் பற்றியும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். கசினி மாமூது இந்தியாவின் பெருஞ்செல்வத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார். தாம் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் மீது படையெடுத்துச் செல்வது என்று உறுதி எடுத்துக் கொண்டார். எப்படியாவது இந்திய நாட்டின் பெருஞ் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்ல வேண்டுமென்று பேராசை கொண்டார். இவர் பன்னிரெண்டு முதல் பதினேழு தடவைகள் வரை இந்தியாவின்மீது படையெடுத்திருக்கவாம் எனக் கருதப்படுகிறது. இவருக்கு உருவ வணக்கம் செய்பவர்களை முற்றிலும் பிடிக்காது; அவர்களைத் தண்டிப்பதில் மகிழ்ச்சி எய்துவார். மாமூது கி.பி. 1000–ஆம்‌ ஆண்டு தம்‌ முதல்‌ படையெடுப்பைத்‌ தொடங்கினார்‌. அதில்‌ பெசாவர்‌ வரை உள்ள பகுதிகளை வென்றார்‌. இவர்‌ கி.பி. 1001-ஆம்‌ ஆண்டு இரண்டாம்‌ படையெடுப்பின்‌ போது 15,000 போர்‌ வீரர்கள்‌ அடங்கிய பெரும்‌ படையோடு பெசாவர்‌ மீது படை எடுத்தார்‌. இதனை அறிந்த செயபாலன்‌ 12,000 குதிரைப்‌ படையோடும்‌, 30,000 போர்‌ வீரர்களோடும்‌, 300 யானைகளோடும்‌ மாமூதோடு மோதினார்‌. இப்பெரும்‌ போரில்‌ 50,000 இந்துக்கள்‌ உயிரிழந்தனர்‌. செயபாலன்‌, அவர்‌ மகன்‌ ஆனந்த பாலன்‌, பெயரன்‌ மூவரும்‌ கைதானார்கள்‌. செயபாலன்‌ 250,000 தினாரும்‌, 25 யானைகளும்‌ மாமூதுக்குச்‌ செலுத்திச்‌ சிறையில்‌ இருந்து மீண்டார்‌. செயபாலன்‌ தமக்குத்‌ தோல்லிக்குமேல்‌ தோல்வி ஏற்பட்டதற்காக வருந்தித்‌ தீயில் விழுந்து இறந்தார்‌. மாமூது கி.பி. 1002, 1003–ஆம்‌ ஆண்டுகளில்‌ சிசுட்டான்‌ நாட்டை வென்‌றார்‌. இவர்‌ கி.பி. 1004–ஆம்‌ ஆண்டு படையெடுப்‌பின்போது பஞ்சாபு வரை படையெடுத்துப்‌ பெரும்‌ பொருள்களைக்‌ கவர்ந்து சென்றார்‌. ஆனால்‌, கி.பி. 1005-ஆம்‌ ஆண்டு கசினிக்குத்‌ திரும்பும்போது, கொள்ளையடித்த பொருள்கள்‌ முழுவதும்‌ பஞ்சாபு நதிகளின்‌ வெள்ளத்தில்‌ அடித்துச்‌ செல்லப்பட்டன. இவர்‌ கி.பி. 1005-6–ஆம்‌ ஆண்டுகளில்‌ மூல்தான்‌ மீது படை எடுத்து அதன்‌ மன்னர்‌ தாவூதை வென்‌றார்‌. அந்நாட்டு மக்கள்‌ கொடுந்துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர்‌; 20,000,000 திர்காம்கள்‌ அவர்‌களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டன. மன்னர்‌ தாவூது ஆண்டு தோறும்‌ 20,000 பொன்‌ திர்காம்கள்‌ செலுத்த வேண்டும்‌ எனக்‌ கட்டாயப்படுத்தப்‌பட்டார்‌. கசினி மாமூது அடுத்த முறை செயபாலனின்‌ மகன்‌ ஆனந்தபாலனைப்‌ பெசாவர்‌ அருகில்‌ வென்று, நாகர்கோட்டையைக்‌ கொள்ளையடித்தார்‌. மீண்டும்‌ கி.பி. 1007–ஆம்‌ ஆண்டு செயபாலனின்‌ பெயரனை வென்று 4,00,000 திர்காம்களைப்‌ பெற்றுக்‌ கசினிக்குத் திரும்பினார்‌. இவர்‌ கி.பி. 1008–ஆம்‌ ஆண்டு மீண்டும்‌ இந்தியாமீது படையெடுத்த போது, ஆனந்தபாலனின்‌ மகன்‌ பிரம்மபாலன்‌ வடஇந்தியாலின்‌ ஏனைய மன்னர்களின்‌ துணையோடு எதிர்த்துப்‌ போரிட்டார்‌. இப்பெரும்‌ போரில்‌ 5,000 முகமதியர்களும்‌ 20,000 இந்துக்களும்‌ கொல்லப்பட்டனர்‌. பிரம்மபாலனின்‌ நந்தனக்‌<noinclude></noinclude> 0ald4g08xjs049m5b3ea95e1m39izi5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/512 250 637011 1952312 1915333 2026-07-09T02:01:50Z Sridevi Jayakumar 15329 1952312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசுடவசு, இரண்டாம்‌ அடால்பசு|484|கசுடவசு, இரண்டாம்‌ அடால்பசு}}</noinclude>ஆதரவு அளித்தார். கசினி மாமூது பல அறிஞர்களைப் போற்றினார். உத்பி என்ற வரலாற்று வல்லுநர் இவர் அவையில் இருந்தார். பல்கலை வல்லுநர் அல்பரூனியும், பைகாகி என்பவரும் இவர் காலத்தில் வாழ்ந்தார்கள். சாநாமா என்னும் சிறந்த காப்பியத்தை இயற்றிய பீர்தௌசீ என்னும் பாரசீக மகாகவிஞரும் அன்சாரி கவிஞரும் மாமூதின் ஆதரவைப் பெற்று விளங்கினர். இவர் கசினியில் அறிவாற்றலுள்ள ஆசிரியர்கள் பலரையும் சிறந்த நூலகத்தையும் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். கசினி நகரில் பல அழகிய கட்டடங்களைக் கட்டினார். {{Right|<b>அ.சு.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Habib, M.,</b> Sultan Mahmud of Ghazni Bombay, 1927. <b>Ray, H.C.,</b> Dynastic History of Northern India 2 Vols. Calcutta, 1931 & 1936. <section end="கசினி மாமூது"/> <section begin="கசுடவசு, இரண்டாம் அடால்பசு"/> {{dhr}} {{larger|<b>கசுடவசு, இரண்டாம் அடால்பசு:</b>}} சுவீடன் நாட்டு அரசர்களுள் முக்கியமான ஒருவர். சுவீடன் கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் சில அரசர்கள் புரிந்த அரிய செயல்கள் காரணமாக வனர்ச்சியுற்றது. இதன் வளர்ச்சிக் காலத்தில் இதற்கு ஏற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு இடையூறுகள் பலப்பல. அவற்றை ஒருவாறு சமாளித்துச் சுவீடன் வளர்ச்சியுற உதவிய பெருமை கி.பி. 1611–ஆம் ஆண்டு ஆட்சி பீடத்திற்கு வந்த இரண்டாம் கசுடவசு அடால்பசைச் (Gustavus Adolphus II) சாரும். இவருக்கு முன் ஆட்சி செய்த இவர் தந்தை ஒன்பதாம் சார்லசு (Charles IX) பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்ததால், அவற்றைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. இவர் பட்டமேற்றபொழுது சுவீடனின் நிலை பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி குன்றியதாக இருந்தது. அருகாமையில் உள்ள தென்மார்க்கு (Denmark) நாடு கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் சுவீடன் மீது ஆதிக்கம் செலுத்தி வந்ததை, மனத்திற்கொண்டு மறுபடியும் அந்நாட்டைத் தன்னடிப்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இரு நாடுகளும் பகைமை உறவையே கொண்டிருந்தன. சுவீடனின் கடற் போக்குவரத்துக்கு எவ்வளவு இடையூறு அளிக்க முடியுமோ அவ்வளவையும் தென்மார்க்கு செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் போலந்து அரசர்கள் சுவீடன் மீது உரிமை கொண்டாடி வந்தனர். சுவீடனின் சுதந்திரமும், அதன் சமயமும் (புராடசுடண்டு இடையூறுகளுக்கு உட்பட்டே இருந்து வந்தன. மற்றொரு பக்கத்தில் உள்ள உருசியா, சுவீடனிடமிருந்து எசுதோனியா (Estonia) இலிவோனியா (Livonia) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ளத்தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அதுவும் சுவீடனுக்குப் பகை நாடாக இருந்தது. இந்நிலையில் சுவீடன் இங்கிலாந்துடனும் ஆலந்துடனும் (Holland) வாணிக உறவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பியது. இச்சூழ்நிலையில் பட்டமேற்ற கசுடாவசு அடால்பசு திறமைசாலியாக இருந்த காரணத்தால் சுவீடனின் இடையூறுகள் ஒரு வாறு நீக்கப்பட்டதன்றி அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழியும் வகுக்கப பெற்றது. இளமைத் துடிப்பும், இராணுவத் திறமையும் கொண்ட கசுடாவசு, வகுத்த வெளிநாட்டுக் கொள்கை அக்கால நிலைமையை நோக்குங்கால் பாராட்டற்குரியதே. சுவீடன் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால், மற்ற நாடுகள் அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதைத் தெளிவாக உணர்ந்த அம்மன்னன், சுவீடனைச் சுற்றியுள்ள பால்டிக்குக்கடலில் அந்நாட்டின் ஆதிக்கத்தை எவ்விதத்திலும் ஏற்படுத்த முயன்றார். சுவீடன் – வடகடல் போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதும் அவருடைய குறிக்கோள், தென்மார்க்கு மன்னன் நான்காம் கிறித்தியன், சுவீடனிடமிருந்து கைப்பற்றியிருந்த இடங்களை, அவருடன் போர் நடத்தி மீட்டுக் கொண்டார். மேலும் உருசியாவுடனும் போர் தொடுத்து உருசியாவுக்கு உரிய இன்கிரியா (Ingria) பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார். உருசியா, 1617–ஆம் ஆண்டில் இசுடோல்போவா (Stolbova) என்னுமிடத்தில் சுவீடனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இங்கிரியா, கெரீலியா (Carelia) ஆகிய பகுதிகளை, சுவீடனுக்குக் கொடுத்துவிட்டது. இதன் காராணமாக, உருசியாவுக்குப் பால்டிக்குத் தொடர்புபோய்விட்டது. சுவீடனுக்கும் போலந்து நாட்டுக்கும் நடைபெற்று வந்த போரில் கசுடாவசு வெற்றி பெற்று, கி.பி. 1629–இல் இரு நாடுகளும் இசுடம்சுடார்பு (Stumphsdorf) என்னுமிடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இலிவோனியாவும் (Livonia) போலந்தைச் சேர்ந்த சில பிரசியப் பகுதிகளும் சுவீடனுக்கு வழங்கப்பெற்றன. இதனால் கசுடாவசின் நிலை ஐரோப்பாவில் மிக உயர்ந்தது. ஐரோப்பாவில் கி.பி. 1618 முதல் கி.பி. 1648 வரை, சமயப் பூசல்கள் காரணமாக ஐரோப்பிய அரசுகளிடையே ஒரு போர் நடந்து வந்தது. முப்பதாண்டுப் போர் என்று அதற்குப் பெயர். சுவீடனின் நன்மைக்காக, கசுடவக இப்போரில் பங்கெடுத்துக் கொண்டு, செருமானியப் பேரரசைத் தாக்கினார்;<noinclude></noinclude> 2g3cekjhhfsvq1svtys5o1wu53thl2v 1952313 1952312 2026-07-09T02:02:12Z Sridevi Jayakumar 15329 1952313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசுடவசு, இரண்டாம்‌ அடால்பசு|484|கசுடவசு, இரண்டாம்‌ அடால்பசு}}</noinclude>ஆதரவு அளித்தார். கசினி மாமூது பல அறிஞர்களைப் போற்றினார். உத்பி என்ற வரலாற்று வல்லுநர் இவர் அவையில் இருந்தார். பல்கலை வல்லுநர் அல்பரூனியும், பைகாகி என்பவரும் இவர் காலத்தில் வாழ்ந்தார்கள். சாநாமா என்னும் சிறந்த காப்பியத்தை இயற்றிய பீர்தௌசீ என்னும் பாரசீக மகாகவிஞரும் அன்சாரி கவிஞரும் மாமூதின் ஆதரவைப் பெற்று விளங்கினர். இவர் கசினியில் அறிவாற்றலுள்ள ஆசிரியர்கள் பலரையும் சிறந்த நூலகத்தையும் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். கசினி நகரில் பல அழகிய கட்டடங்களைக் கட்டினார். {{Right|<b>அ.சு.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Habib, M.,</b> Sultan Mahmud of Ghazni Bombay, 1927. <b>Ray, H.C.,</b> Dynastic History of Northern India 2 Vols. Calcutta, 1931 & 1936. {{larger|<b>கசுடவசு, இரண்டாம் அடால்பசு:</b>}} சுவீடன் நாட்டு அரசர்களுள் முக்கியமான ஒருவர். சுவீடன் கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் சில அரசர்கள் புரிந்த அரிய செயல்கள் காரணமாக வனர்ச்சியுற்றது. இதன் வளர்ச்சிக் காலத்தில் இதற்கு ஏற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு இடையூறுகள் பலப்பல. அவற்றை ஒருவாறு சமாளித்துச் சுவீடன் வளர்ச்சியுற உதவிய பெருமை கி.பி. 1611–ஆம் ஆண்டு ஆட்சி பீடத்திற்கு வந்த இரண்டாம் கசுடவசு அடால்பசைச் (Gustavus Adolphus II) சாரும். இவருக்கு முன் ஆட்சி செய்த இவர் தந்தை ஒன்பதாம் சார்லசு (Charles IX) பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்ததால், அவற்றைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. இவர் பட்டமேற்றபொழுது சுவீடனின் நிலை பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி குன்றியதாக இருந்தது. அருகாமையில் உள்ள தென்மார்க்கு (Denmark) நாடு கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் சுவீடன் மீது ஆதிக்கம் செலுத்தி வந்ததை, மனத்திற்கொண்டு மறுபடியும் அந்நாட்டைத் தன்னடிப்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இரு நாடுகளும் பகைமை உறவையே கொண்டிருந்தன. சுவீடனின் கடற் போக்குவரத்துக்கு எவ்வளவு இடையூறு அளிக்க முடியுமோ அவ்வளவையும் தென்மார்க்கு செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் போலந்து அரசர்கள் சுவீடன் மீது உரிமை கொண்டாடி வந்தனர். சுவீடனின் சுதந்திரமும், அதன் சமயமும் (புராடசுடண்டு இடையூறுகளுக்கு உட்பட்டே இருந்து வந்தன. மற்றொரு பக்கத்தில் உள்ள உருசியா, சுவீடனிடமிருந்து எசுதோனியா (Estonia) இலிவோனியா (Livonia) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ளத்தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அதுவும் சுவீடனுக்குப் பகை நாடாக இருந்தது. இந்நிலையில் சுவீடன் இங்கிலாந்துடனும் ஆலந்துடனும் (Holland) வாணிக உறவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பியது. இச்சூழ்நிலையில் பட்டமேற்ற கசுடாவசு அடால்பசு திறமைசாலியாக இருந்த காரணத்தால் சுவீடனின் இடையூறுகள் ஒரு வாறு நீக்கப்பட்டதன்றி அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழியும் வகுக்கப பெற்றது. இளமைத் துடிப்பும், இராணுவத் திறமையும் கொண்ட கசுடாவசு, வகுத்த வெளிநாட்டுக் கொள்கை அக்கால நிலைமையை நோக்குங்கால் பாராட்டற்குரியதே. சுவீடன் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால், மற்ற நாடுகள் அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதைத் தெளிவாக உணர்ந்த அம்மன்னன், சுவீடனைச் சுற்றியுள்ள பால்டிக்குக்கடலில் அந்நாட்டின் ஆதிக்கத்தை எவ்விதத்திலும் ஏற்படுத்த முயன்றார். சுவீடன் – வடகடல் போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதும் அவருடைய குறிக்கோள், தென்மார்க்கு மன்னன் நான்காம் கிறித்தியன், சுவீடனிடமிருந்து கைப்பற்றியிருந்த இடங்களை, அவருடன் போர் நடத்தி மீட்டுக் கொண்டார். மேலும் உருசியாவுடனும் போர் தொடுத்து உருசியாவுக்கு உரிய இன்கிரியா (Ingria) பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார். உருசியா, 1617–ஆம் ஆண்டில் இசுடோல்போவா (Stolbova) என்னுமிடத்தில் சுவீடனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இங்கிரியா, கெரீலியா (Carelia) ஆகிய பகுதிகளை, சுவீடனுக்குக் கொடுத்துவிட்டது. இதன் காராணமாக, உருசியாவுக்குப் பால்டிக்குத் தொடர்புபோய்விட்டது. சுவீடனுக்கும் போலந்து நாட்டுக்கும் நடைபெற்று வந்த போரில் கசுடாவசு வெற்றி பெற்று, கி.பி. 1629–இல் இரு நாடுகளும் இசுடம்சுடார்பு (Stumphsdorf) என்னுமிடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இலிவோனியாவும் (Livonia) போலந்தைச் சேர்ந்த சில பிரசியப் பகுதிகளும் சுவீடனுக்கு வழங்கப்பெற்றன. இதனால் கசுடாவசின் நிலை ஐரோப்பாவில் மிக உயர்ந்தது. ஐரோப்பாவில் கி.பி. 1618 முதல் கி.பி. 1648 வரை, சமயப் பூசல்கள் காரணமாக ஐரோப்பிய அரசுகளிடையே ஒரு போர் நடந்து வந்தது. முப்பதாண்டுப் போர் என்று அதற்குப் பெயர். சுவீடனின் நன்மைக்காக, கசுடவக இப்போரில் பங்கெடுத்துக் கொண்டு, செருமானியப் பேரரசைத் தாக்கினார்;<noinclude></noinclude> dfmzs6jorq4g4uz8y0m2kcb33nj02yt 1952314 1952313 2026-07-09T02:02:57Z Sridevi Jayakumar 15329 1952314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசுடவசு, இரண்டாம்‌ அடால்பசு|484|கசுடவசு, இரண்டாம்‌ அடால்பசு}}</noinclude>ஆதரவு அளித்தார். கசினி மாமூது பல அறிஞர்களைப் போற்றினார். உத்பி என்ற வரலாற்று வல்லுநர் இவர் அவையில் இருந்தார். பல்கலை வல்லுநர் அல்பரூனியும், பைகாகி என்பவரும் இவர் காலத்தில் வாழ்ந்தார்கள். சாநாமா என்னும் சிறந்த காப்பியத்தை இயற்றிய பீர்தௌசீ என்னும் பாரசீக மகாகவிஞரும் அன்சாரி கவிஞரும் மாமூதின் ஆதரவைப் பெற்று விளங்கினர். இவர் கசினியில் அறிவாற்றலுள்ள ஆசிரியர்கள் பலரையும் சிறந்த நூலகத்தையும் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். கசினி நகரில் பல அழகிய கட்டடங்களைக் கட்டினார். {{Right|<b>அ.சு.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Habib, M.,</b> Sultan Mahmud of Ghazni Bombay, 1927. <b>Ray, H.C.,</b> Dynastic History of Northern India 2 Vols. Calcutta, 1931 & 1936. <section end="கசினி மாமூது"/> <section begin="கசுடவசு, இரண்டாம் அடால்பசு"/> {{dhr}} {{larger|<b>கசுடவசு, இரண்டாம் அடால்பசு:</b>}} சுவீடன் நாட்டு அரசர்களுள் முக்கியமான ஒருவர். சுவீடன் கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் சில அரசர்கள் புரிந்த அரிய செயல்கள் காரணமாக வனர்ச்சியுற்றது. இதன் வளர்ச்சிக் காலத்தில் இதற்கு ஏற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு இடையூறுகள் பலப்பல. அவற்றை ஒருவாறு சமாளித்துச் சுவீடன் வளர்ச்சியுற உதவிய பெருமை கி.பி. 1611–ஆம் ஆண்டு ஆட்சி பீடத்திற்கு வந்த இரண்டாம் கசுடவசு அடால்பசைச் (Gustavus Adolphus II) சாரும். இவருக்கு முன் ஆட்சி செய்த இவர் தந்தை ஒன்பதாம் சார்லசு (Charles IX) பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்ததால், அவற்றைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. இவர் பட்டமேற்றபொழுது சுவீடனின் நிலை பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி குன்றியதாக இருந்தது. அருகாமையில் உள்ள தென்மார்க்கு (Denmark) நாடு கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் சுவீடன் மீது ஆதிக்கம் செலுத்தி வந்ததை, மனத்திற்கொண்டு மறுபடியும் அந்நாட்டைத் தன்னடிப்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இரு நாடுகளும் பகைமை உறவையே கொண்டிருந்தன. சுவீடனின் கடற் போக்குவரத்துக்கு எவ்வளவு இடையூறு அளிக்க முடியுமோ அவ்வளவையும் தென்மார்க்கு செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் போலந்து அரசர்கள் சுவீடன் மீது உரிமை கொண்டாடி வந்தனர். சுவீடனின் சுதந்திரமும், அதன் சமயமும் (புராடசுடண்டு இடையூறுகளுக்கு உட்பட்டே இருந்து வந்தன. மற்றொரு பக்கத்தில் உள்ள உருசியா, சுவீடனிடமிருந்து எசுதோனியா (Estonia) இலிவோனியா (Livonia) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ளத்தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அதுவும் சுவீடனுக்குப் பகை நாடாக இருந்தது. இந்நிலையில் சுவீடன் இங்கிலாந்துடனும் ஆலந்துடனும் (Holland) வாணிக உறவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பியது. இச்சூழ்நிலையில் பட்டமேற்ற கசுடாவசு அடால்பசு திறமைசாலியாக இருந்த காரணத்தால் சுவீடனின் இடையூறுகள் ஒரு வாறு நீக்கப்பட்டதன்றி அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழியும் வகுக்கப பெற்றது. இளமைத் துடிப்பும், இராணுவத் திறமையும் கொண்ட கசுடாவசு, வகுத்த வெளிநாட்டுக் கொள்கை அக்கால நிலைமையை நோக்குங்கால் பாராட்டற்குரியதே. சுவீடன் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால், மற்ற நாடுகள் அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதைத் தெளிவாக உணர்ந்த அம்மன்னன், சுவீடனைச் சுற்றியுள்ள பால்டிக்குக்கடலில் அந்நாட்டின் ஆதிக்கத்தை எவ்விதத்திலும் ஏற்படுத்த முயன்றார். சுவீடன் – வடகடல் போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதும் அவருடைய குறிக்கோள், தென்மார்க்கு மன்னன் நான்காம் கிறித்தியன், சுவீடனிடமிருந்து கைப்பற்றியிருந்த இடங்களை, அவருடன் போர் நடத்தி மீட்டுக் கொண்டார். மேலும் உருசியாவுடனும் போர் தொடுத்து உருசியாவுக்கு உரிய இன்கிரியா (Ingria) பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார். உருசியா, 1617–ஆம் ஆண்டில் இசுடோல்போவா (Stolbova) என்னுமிடத்தில் சுவீடனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இங்கிரியா, கெரீலியா (Carelia) ஆகிய பகுதிகளை, சுவீடனுக்குக் கொடுத்துவிட்டது. இதன் காராணமாக, உருசியாவுக்குப் பால்டிக்குத் தொடர்புபோய்விட்டது. சுவீடனுக்கும் போலந்து நாட்டுக்கும் நடைபெற்று வந்த போரில் கசுடாவசு வெற்றி பெற்று, கி.பி. 1629–இல் இரு நாடுகளும் இசுடம்சுடார்பு (Stumphsdorf) என்னுமிடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இலிவோனியாவும் (Livonia) போலந்தைச் சேர்ந்த சில பிரசியப் பகுதிகளும் சுவீடனுக்கு வழங்கப்பெற்றன. இதனால் கசுடாவசின் நிலை ஐரோப்பாவில் மிக உயர்ந்தது. ஐரோப்பாவில் கி.பி. 1618 முதல் கி.பி. 1648 வரை, சமயப் பூசல்கள் காரணமாக ஐரோப்பிய அரசுகளிடையே ஒரு போர் நடந்து வந்தது. முப்பதாண்டுப் போர் என்று அதற்குப் பெயர். சுவீடனின் நன்மைக்காக, கசுடவக இப்போரில் பங்கெடுத்துக் கொண்டு, செருமானியப் பேரரசைத் தாக்கினார்;<noinclude></noinclude> 2g3cekjhhfsvq1svtys5o1wu53thl2v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/513 250 637013 1952315 1915335 2026-07-09T02:04:14Z Sridevi Jayakumar 15329 1952315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசுபா முந்நீரகம்‌|485|கசுராகோ}}</noinclude>சில சிறப்பான வெற்றிகளையும் பெற்றார். ஆனால் இலட்சன் (Lutzen) போர்க்களத்தில் அவர் வெற்றி பெற்றபோதிலும் கொலையுண்டார். இதனால் சுவீடனின் முன்னேற்றம் ஓரளவு தடையுற்றது. எனினும் போரின் முப்பதாண்டுப் முடிவில் நடந்த வெசுட்டுபாளியா (Westphalia) உடன்படிக்கைப்படி, சுவீடனுக்கு மேற்கும் போமிரேனியா, பிரெமன் (Bremen), வெர்டன் ஆகிய பகுதிகள் கொடுக்கப்பட்டன. இதனால் சுவீடன் பால்டிக்குக் கடலில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. இவ்வாறு வளக்குறைவான ஒரு நாட்டை உயர்நிலைக்குக் கொண்டு வந்த பெருமை கசுடவசைச்சாரும். அவருக்குப் பிறகு, சில ஆண்டுகளில் சுவீடனுக்கு மறுபடியும் தொல்லைகள் ஏற்பட்டன. கசுடவசு போன்ற மன்னன் இல்லாத காரணத்தால், ‘வலிமை மிக்க நாடு’ என்ற அதன் நிலையைச் சுவீடன் இழந்தது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கசினி மாமூது"/> <section begin="கசுபா முந்நீரகம்"/> {{dhr}} {{larger|<b>கசுபா முந்நீரகம்</b>}} வடஅமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் 20° முதல் 30° வரையிலான தீர்க்கக் கோடுகளுக்கும் 40° முதல் 50° வரையிலான அட்சக் கோடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. கசுபேசியா என்ற பெயராலும் குறிக்கப்பெறும் இம்முந்நீரகம் செயிண்டு லாரன்சு வளைகுடாவில் உள்ளது; செயிண்டு லாரன்சு நதிக்கும் நியூபர்ன்சுவிக்கு மாநிலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கிழக்குக் கியூபெக்கு மாநிலத்தினை உள்ளடக்கியுள்ளது; அப்பலேசியன் மேட்டுப் பகுதியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மலைப் பகுதிகள், காட்டுச் சரிவுப் பகுதிகள் ஆகியன இப்பகுதியின் இயற்கைச் சூழல்களாகும். எழில் கொஞ்சும் இயற்கைக் கடற்கரைப் பகுதிகளைக் கொண்ட கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் மட்டுமே மக்கள் தொகை நெருக்கமாக உளது. இங்குள்ள மலைத் தொடரின் மிக அதிக உயரம் 1219 மீ. ஆகும். வேட்டையாடுதல், மீன்பிடித்தல் ஆகியனவே முக்கிய தொழில்களாகும். நோவாசுகோசியா (Nova Scotia) முந்நீரகம், நியூ பவுண்டுலாத்து ஆகியன இதற்கருகிலுள்ள முக்கிய பகுதிகள், செம்பு, ஈயம், துத்தநாகம் ஆசிய கனிப்பொருட்கள் இங்கு வெட்டியெடுக்கப்படுகின்றன. சிறிய அளவில் மரக்கூழின் துணையோடு காகிதம் தயாரிக்கப்படுகின்றது. செயிண்டு லாரன்சு இப்பகுதியின் முக்கிய துறைமுகம். இயற்கை வளம் நிரம்பிய ஒரு சுற்றுலா மையமாக இது திகழ்கின்றது. {{Right|<b>மா.கா.</b>}} <section end="கசுபா முந்நீரகம்"/> <section begin="கசுராகோ"/> {{dhr}} {{larger|<b>கசுராகோ</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தார்பூர் (Chhatarpur) மாவட்டத்தில் உள்ள ஊர். சிற்பக் கட்டடக் கலைச் சிறப்புடையது. சேசகபுக்தியை (Jejaka bhukti) மையமாகக் கொண்டு, கி.பி. 10–11–ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவில் ஆட்சி புரிந்து வந்த சண்டேலர் (Chandella) என்ற அரச மரபினர் கட்டிடக் கலையிலும், கலை வண்ணத்திலும் மிக்க சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்களின் தலைநகரான கசுராகோவில் (Khajuraho) கட்டிய கோயில்களே உலகச் சிறப்புப் பெற்றவை. இங்குள்ள கோயில்களில் யோகினி (Yogini), பிரம்மன், மகாதேவர், வராகன் போன்ற கோயில்களைத் தவிர, பிற கோயில்கள் அனைத்தும் ஒரே அமைப்பைப் பெற்ற கோயில்களாக விளங்குகின்றன. இக்கோயில்கள் தனிப்பட்டதொரு பொதுத் தன்மையும், அமைப்பையும் கொண்டுள்ளன. உயரமான மேடைமீது இக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில்களைச் சுற்றிச் சுற்றுச்சுவர் எதுவும் இல்லை. கோயில்கள் உயரமான தளத்தின்மீது எழுப்பப்பட்டதால் அத்தளமே அக்கோயிலின் அடித்தளமாகவும் சுற்றிவரத் திருச்சுற்று வழியாகவும் அமைந்துள்ளன. கோயில்கள் முகப்பு, மண்டபம், இடைகழி (Vestibule), கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரிய கோயில்களின் மண்டபத்தில் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் சன்னலுடன் கூடிய மேல் முற்றங்களும் காணப்படுகின்றன. இக்கோயில்கள் பஞ்சாயதன (Panchayatana) என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தவை. கோயில் தளத்தின் நான்கு மூலைகளிலும் சிறு கோயில்கள் காணப்படும். இக்கோயில்களின் கருவறையின்மீது எழுப்பப்பட்ட விமானமும், மண்டபம், முகப்பு ஆகியவற்றின் மீது எழுப்பப்பட்டுள்ள சிகரங்களும் ஒன்றை விட மற்றொன்று சிறியதான அளவில் அமைந்து, சிறு குன்றுகள் அமைந்திருப்பது போல் காட்சியளிக்கும். பொதுவாகக் கோயிலின் அடித்தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் காணப்படுகின்றன. கோயில்களின் அடித்தளம் உள்வாங்கியும், வெளியே நீண்டும் நட்சத்திர அமைப்பில் உள்ளது. கருவறைக்கு இருபுறமும் அமைந்துள்ள மேல்முற்றம் வழியாகக் காற்றும், ஒளியும் கோவில்களின் உட்புறம் மண்டபத்திற்கு எளிதாகச் செல்லுமாறும் உள் நிற்கும் சிற்பங்களைக் கண்டுகளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இம்மேல்முற்றங்களுக்கு இடையில் உள்ள சுவர்களில் உலகப் புகழ் பெற்ற, மனித அளவு உயரமுடைய சிற்பங்கள் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. கருவறைக்குமேல் எழுப்பப்பட்ட உயரமான விமானத்தைச் சுற்றிலும் பல நிலைகளில் வெளிவாங்கி நிற்கும் சிறு விமானத் தோற்றங்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் அமைந்து கைலாச மலை போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. ஆனால், மண்டபத்தின் மீது, முகப்பு<noinclude></noinclude> b3atac02nn4lr9ncrao8yzw45htejaw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/516 250 637019 1952316 1915351 2026-07-09T02:05:36Z Sridevi Jayakumar 15329 1952316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கசுராகோ|488|கஞ்சம்‌}}</noinclude>மண்டபத்தில் எழுப்பட்ட விமானங்கள் ‘கூம்பு வடிவ பிரமிடுகள்’ ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டிருப்பது போல் காணப்படுகின்றன. விமானத்தைச் சுற்றி இணைந்துள்ள சிறு விமானம் போன்ற அமைப்புடைய இரதங்கள் ஆமலகசிகரம் என்றழைக்கப்படும். சிகரத்தின் உச்சியில் கலசம் காணப்படுகிறது. இங்குள்ள கோயில்களின் நுழைவாயில்களில் மகர தோரணங்கள் காணப்படும். இதில் மிக நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. முகப்பு செவ்வக வடிவில் இருபுறம் உட்காரும் வசதி கொண்டுள்ளது. மண்டப நடுவில் நான்கு தூண்கள் உள்ளன. தூண்களின் அடிப்பகுதி சதுரமாகவும், அதன்மேல் எண்முகப் பட்டை அமைப்பும், அதன்மேல் வட்ட அமைப்பும் காணப்படும் இம்மண்டபம் கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். கருவறை வாயில் பிறைச்சந்திர வடிவில் காணப்படும். இது மிக அழகான நுண்ணிய வேலைப்பாடுடைய கதவுகளைக் கொண்டு விளங்குகின்றது. இங்குள்ள கோயில்களிலுள்ள அனைத்துச் சிற்பங்களும் பொதுவாகக் கதவுகளிலும் தூண்களிலும் கூரைகளிலுமே காணப்படுகின்றன. கூரைகளின் குறுக்காக வட்டவடிவில் வைக்கப்பட்ட அப்சரசு மங்கையரின் சிற்பங்கள் கசூராகோவிலுள்ள சிற்பங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. பொதுவாகக் கருவறை ஏழு இரதங்களாகவும் அதன் விமானம் ஏழு சிகரங்களாகவும், சிற்ப உருவங்கள் மூன்று வரிப் பட்டைகள் உடையனவாகவும் காணப்படுகின்றன. இம்மூன்று சிற்ப உருவவரிப் பட்டைகளுக்கு இடையே இரு வரிப்பட்டைகளில் பூ வேலைப்பாடுகள் உள்ளன. இங்குள்ள கோயில்கள் அனைத்தும் கி.பி. 850க்கும் 1100க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவையாகும். இக்கோயில்கள் கருங்கல்லாலும் மணற்பாறைக் கல்லாலும் கட்டப்பட்டவை. சௌசாத்து யோகினி கோயில் முழுவதும் கடினமான கருங்கற்பாறைக் கோயிலாகும். மற்ற கோயில்களான மகாதேவர், பிரம்மன், வராகன் முதலியவை கருங்கற்களாலும் மணற்பாறைக் கற்களாலும் கட்டப்பட்டவை. இங்குள்ள இலட்சுமணர், துலா, பார்சுவநாதர், விசுவநாதர், செகதம்பை, சித்திரதுர்க்கா போன்ற கோயில்கள் வளர்ச்சியுற்ற கோயில் கட்டடக் கலையின் பாங்கிளைத் தெளிவுறுத்துகின்றன. இக்கோயில்களுள் மிகச் சிறப்பானது கந்தாரியா – மகாதேவர் (Kandariya Mahadeva) என்னும் கோயிலாகும். கந்தாரியா மகாதேவர் கோயில் மிகப் பெரியதும் உயரமானதுமாகும். இது 30.48 மீ. நீளமும், 20.12 மீ. அகலமும் கொண்டது. இக்கோயிலின் சுவரிலுள்ள அடிப்பகுதியில் யானை, குதிரை, போர்வீரர்கள், வேட்டையாடுபவர், உடற்பயிற்சியாளர், இசையமைப்பாளர், நடனமங்கையர், சிற்றின்பத்தில் ஈடுபட்டுள்ளவர் போன்ற உருவங்கள் இளவாரியாகச் செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தவிரப் பல்வேறு கடவுள்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. {{Right|<b>கே.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> Archaeological Remains, Monuments and Museums, Archaeological Survey of India, New Delhi, 1964. Krishna Deva, Temples of North India, National Book Trust, New Delhi, 1969. <section end="கசுராகோ"/> <section begin="கசெல்"/> {{dhr}} {{larger|<b>கசெல்</b>}} செருமனியில் எசு (Hess) மாநிலத்தில் புல்டா ஆற்றங்கரையில் உள்ள இந்நகரம், இன்று தொழில் துறையில் சிறப்புற்று விளங்குகிறது. செருமனி கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டைத் தோற்கடித்து, அதன் பேரரசன் மூன்றாம் நெப்போலியனைக் கைதியாக்கிக் கசெல் நகரில் (Kassel) முறைப்படுத்தியிருந்தது. இந்த வெற்றிக்கு அப்பொழுது செருமனியில் ஆதிக்கம் செறுத்திய அமைச்சர் பிசுமார்க்கே முக்கிய காரணம். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கசெல்"/> <section begin="கஞ்சம்"/> {{dhr}} {{larger|<b>கஞ்சம்</b>}} இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். முற்காலத்தில் இது கலிங்க நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இங்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் கலிங்க நாட்டின் அக்கால வரலாற்றை அறிய உதவுகின்றன. பண்டைக்காலக் கோயில்களும் சிற்பங்களும் இங்குக் காணப்படுகின்றன. இம்மாவட்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 516 |bSize = 480 |cWidth = 197 |cHeight = 151 |oTop = 409 |oLeft = 253 |Location = center |Description = }}<noinclude></noinclude> au0r8o440mv9vv7vubddnhghaiuekvb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/517 250 637039 1952317 1915422 2026-07-09T02:06:54Z Sridevi Jayakumar 15329 1952317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கஞ்சவதைப்‌ பரணி|489|கஞ்சன்‌ அம்மானை}}</noinclude>டத்தின் பரப்பு 21,750 ச.கி.மீ. மலைப்பாங்கான இப்பகுதியில் தோல் பதனிடுதல், நெசவு, வேளாண்மை ஆகிய மூன்று தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கேழ்வரகும் நெல்லும் மிகுதியாகப் பயிராகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இம்மாவட்டத்தின் ஊடாக அமைந்துள்ளன. இங்குக் காடுகள் நிறைய இருப்பதால் வேட்டையாடுதலும் நடைபெறுகிறது. இங்கு ஓடும் முக்கிய ஆறுகள் இலாங்குல்யா, வம்சதாரா, இருடிக்குல்யா ஆகியனவாம். கஞ்சம் மலைப்பகுதிகளில் காட்டு இனத்தவர் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் பழைய தலைநகர் கஞ்சாம் என்ற பட்டினம். பின்னர்த் தலைநகர் சந்திரப்பூருக்கு மாற்றப்பெற்றது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கஞ்சம்"/> <section begin="கஞ்சவதைப் பரணி"/> {{dhr}} {{larger|<b>கஞ்சவதைப் பரணி:</b>}} இது கஞ்சன் என்று கூறப்பெறும் கம்சனின் வதைபற்றிக் கூறும் பரணி நூலாகும். இந்நூல் இப்போது கிடைத்திலது; எனினும், சில செய்திகள் இந்நூலைப் பற்றிய குறிப்புகளாக ஆங்காங்கே வெளிப்படுகின்றன. இந்நூல் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் வெளியிட்டுள்ள பதிப்பாகிய பாசவதைப் பரணியின் முகவுரையில் சுட்டப்பட்டுள்ளது. இது கம்சன் வதையைப் பற்றியது ஆகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பரணி கம்சனைக் கொன்ற கண்ணபிரானின் புகழ் கூறுவது எனக் கொள்ளுதல் பொருந்தும். இப்பரணி நூயின் பெயரைத் தவிர வேறு செய்தி ஒன்றும் கிடைத்திலது. கடன் வாங்கியவனைக் காணுந்தோறும் கடன் கொடுத்தானுக்குத் தான் கடன் கொடுத்த பொருள் பற்றிய நினைவே வரும். ஆகையால்தான் ‘கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல’ என்பர். இதனைப் போலவே, தோற்றவனின் பெயரான் நூற்பெயர் அமைந்தால் நூற்பெயரைப் பார்க்குந்தோறும் அப்பெயருக்குரியானை வென்றவனின் வீரச் செயல்களே நினைவிற்கு வரும். இவ்வகையில் பெயர்பெற்ற பரணிகள் கஞ்சவதைப் பரணி, தக்கயாகப் பரணி போன்றவையாகும். இதனால் வென்றவனுக்கு இரு மடங்கு சிறப்புப் பெருகும் என அறிந்தே இவ்வாறு பெயரிடும் மரபினை புலவர்கள் மேற்கொண்டனர் போலும். {{Right|<b>கி.கோ.</b>}} <section end="கஞ்சவதைப் பரணி"/> <section begin="கஞ்சன் அம்மானை"/> {{dhr}} {{larger|<b>கஞ்சன் அம்மானை:</b>}} கஞ்சனைப் பற்றி, அம்மானை என்னும் நாட்டுப்புறப் பாடல் வகையில் ஆக்கப்பட்ட இலக்கியம் ‘கஞ்சன் அம்மானை’ என்ற பெயர் பெற்றது. திருமாலின் திருப்புகழினை அம்மானைப் பாடலால் தமிழில் அழகுற விளக்கும் நூலே ‘கஞ்சன் அம்மானை’ ஆகும். உக்கிரசேனன் மகனாகவும் தேவகியின் தமையனாகவும் கண்ணனின் மாமனாகவும் யதுவமிசத் தோன்றலாகவும், தோன்றியவன் கம்சன் எனப்படும் கஞ்சனாவான். கண்ணன் வரலாற்றினை விளக்கும் பாகவதம் என்னும் நூல் இவனைக் ‘கம்சன்’ என்றே கூறுகின்றது. இவன் தன் தங்கையாகிய தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாம் குழந்தையால் தனக்கு இறப்பு நெருமென ‘அசரீரி’ மூலம் கேள்வியுற்றான். அன்று முதல் தேவகியையும் அவள் கணவன் வசுதேவரையும் சிறையில் இட்டான். பின் அவர்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் வாளுக்கிரையாக்கிக் கொன்றான். எட்டாம் குழந்தை பிறந்தவுடன், திருமால் அருளால் வசுதேவர் அக்குழந்தையைக் கொண்டு போய் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் மனையிலே யசோதை அருகே விட்டுவிட்டு, யசோதையின் அருகிலே பெண் உருவுடன் இருந்த மாயையைக் கொண்டு வந்து தேவகியின் அருகில் வைத்துவிட்டார். கம்சன் அந்த மாயையாகிய குழந்தையைக் கொல்லப் புகும்போது, அது வானிலே சென்று நின்று ஆயர்பாடியில் கண்ணன் வளர்வதைக் கூறி மறைந்தது. கோகுலத்தில் வளரும் கண்ணனைக் கொல்லக் கஞ்சனாற் பல அசுரர்கள் ஏவப்பெற்றனர். அவர்கள் யாவரும் மாற்றுருவுடன் செல்ல, கண்ணனால் அழிக்கப்பட்டனர். பின்னர் மதுராபுரியில் நிகழ்ந்த கண்ணன் சென்று, கம்சனைக் இந்திரவிழாவிற்குக் கொன்றான் என்று பாகவதம் விளக்கமாக உரைக்கின்றது. இச்செய்திகள் அனைத்தும் இந்நூலில் இடம்பெறுகின்றன. கம்சன் தமிழ் இலக்கியங்களில் ‘கஞ்சன்’ என்றே குறிக்கப்படுகின்றான். ஆழ்வார்கள் அவனைக் ‘கஞ்சன்’ என்றும் அவனது முற்பிறப்புப் பெயர் ‘காலநேமி’ என்றும் தம் பாசுரங்களில் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாட்டில் பண்டுதொட்டு மகளிர் ஆடும் விளையாட்டுகளுள் ‘அம்மானை’ ஒரு சிறந்த விளையாட்டாகக் கருதப்படுகிறது. பழங்கால முதல் பயின்று வரும் இவ்வாடலைப் பெண்கள் அம்மானைக் காய்கள் மூன்றினை வைத்து ஆடி வந்தனர். ஒரே சமயத்தில் இருகரங்களிலும் இருகாய்களும் மேலே ஒரு காயும் இருக்குமாறு ஆடுதல் இவ்வாடலின் சிறப்பாகும். ஒருபெண் தன் கையில் உள்ள அம்மானைக் காயை மேலே வீசி, அதே கையால் மேலுள்ள அம்மானைக் காலைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு<noinclude></noinclude> 0dvpek9t0bkwnc61ej6aihcer1xijty பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/518 250 637040 1952318 1915423 2026-07-09T02:09:13Z Sridevi Jayakumar 15329 1952318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கஞ்சன் அம்மானை|490|கஞ்சிரா}}</noinclude>திறமையாக ஆடும்போது காய் தவறி விழுந்துவிட்டால் அவள் முறை கழிந்ததாக எண்ணி, மற்றொரு மடந்தை ஆடத் தொடங்குவாள். ஒருத்தி ஆடுவதும் பலர் ஒருங்குசேர்ந்து பந்தயங்கட்டி ஆடுவதும் உண்டு. பெரும்பாலும் மூன்று பெண்கள் சேர்ந்து ஒருவர்பின் ஒருவராக ஆடுவதே மரபாகும். இவ்வாறு அம்மானை ஆடும்போது பாடுதலும் வழக்கம். அப்பாட்டிற்கு ‘அம்மானைப் பாடல்’ என்று பெயர். சிற்றிலக்கியங்களில் ஒன்றாகிய ‘உலா’ வகைகளுள் அம்மானை ஆடல் பற்றிய செய்திகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. அம்மானை ஆடலின்போது மகளிர் பாடும்பாடல் ‘அம்மானைவரி’ என வழங்கப் பெறும். செயல் செய்துகொண்டே விளையாடிப் பாடும் நாடோடிப் பாடல்கள் ‘வரிப்பாடல்’ என வழங்கப்பெறும். அம்முறையிலேயே அம்மானைப் பாடற்கு ‘அம்மானை வரி’ என்ற பெயர் வந்தது. ‘பல்வரிக் கூத்து’ என்ற தொடர் பாடிக்கொண்டே ஆடும் கூத்தின் வகையினைச் சுட்டிக் கூறுவதாகும். மடவார் ஆடும் ஆடல்கள் பல இப்பல்வரிக் கூத்தில் இடம்பெறுவனவாகும். அம்மானையும் இவற்றுள் ஒன்றாகும். இவ்வாறு நாட்டுப் பாடலாக முகிழ்த்த அம்மானைப் பாடலே ‘அம்மானை வரி’ யாகும். இத்தகைய அமைப்பினைப் பின்பற்றியே புலவர்கள் இலக்கியங்களிலும் அம்மானைப் பாடல்களை அமைத்துள்ளனர். மூன்று பெண்கள் அம்மானை ஆடும் போது ஒரு பெண் வினவுவதும் மற்றொருத்தி அதற்கு விடை இறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடுவதும் ஆக இச்செய்யுள் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ளது. மேலும், கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய உறுப்பாகவும் அம்மானை இடம்பெறுதலுண்டு. பெண்பால் பிள்ளைத் தமிழில் ‘அம்மானைப் பருவம்’ எனப் பத்துப்பாடல் புலவர்களால் பாடப் பெறும். கஞ்சன் அம்மானை நூலாசிரியர் பெயர் அறிதற்கியலவில்லை. எனினும், வைணவ சமயப் புலவரால் இந்நூல் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. ஆயிரம் ஆயிரம் அமுதப் பாமாலைகளைத் தம்மீது சூட்டிக்கொண்ட திருமால்மீது இக்கஞ்சன் அம்மானை என்னும் இச்சிறு பிரபந்தத்தை இயற்றியளித்தல், பாற்கடலில் பாயல்கொள்ளும் பரமனுக்கு ஒருசிறு குடுவையில் நீர் முகந்து கொடுப்பதற்கு ஒப்பாகும் எனக் கூறும் அவையடக்கச் செய்யுள் இவரது சமயச் சார்பினைத் தெளிவாக விளக்குகிறது. இந்நூலின் போக்கையும் மொழியாக்கத்தினையும் பொருட்செறியினையும் கவிதை வனத்தையும் நோக்குங்கால் இந்நூல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டிற்கு இரண்டொரு நூற்றாண்டுகள் பின்னர்த் தோன்றிய கவிஞரால் இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்பது தெளிவாகிறது. இந்நூலாசிரியர் தமிழில் பாகவதம் இயற்றிய செவ்வைச் சூடுவார் வழியில் நின்று, இந்நூலினை இயற்றினார் என அறிய முடிகிறது. திருவாசகத்தின் பின்னர்த் தோன்றிய ‘திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி’ எவ்வாறு குட்டித் திருவாசகம் எனப் பெயர் பெற்றுச் சிறந்ததோ, அவ்வாறே இந்நூலும் அமைந்து குட்டிப் பாகவதப் பெருமையினை எய்துகின்றது எனலாம். பாகவதத்தின் வரலாறு இந்நூலில் எளிய இனிய நாட்டுப் பாடலாகிய அம்மானைப் பாடல் அமைப்பில் அழகுற எடுத்துக் கூறப்படுகிறது. கஞ்சனின் பிறப்பு, வளர்ப்பு தேவகி வாசுதேவர் நிலை, கண்ணன் பிறப்பு, யசோதையால் ஆயர்பாடியில் அவன் வளர்க்கப்படும்முறை முதலிய நிலைகள் தெள்ளத் தெளியக் கவிதையுருவில் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயர்பாடியில் நந்தன் மனையில் காக்கப்படும் கண்ணனைக் கொல்வதற்காகக் கஞ்சன் பல அசுரர்களை ஏவிப் பணி கொண்ட முறையும், அவ்வசுரர் அனைவரையும் கண்ணன் கொன்று எமனுலகு அனுப்பிய முறையும் அம்மானைப் பாடலில் அழகுறப் புனையப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் சமயக் காழ்ப்பின்றிச் சமயப் பொதுமையுடையவராய் விளங்கினாரென அறிய முடிகிறது. இந்நூலைப் பயில்வார் இம்மையுலகில் நீண்ட ஆயுளும் அறிவால் நிரம்பிய மக்களும் பெற்றுச் சீராளராய் இசையோடு விளங்கி, மறுமையுவகில் வசையிலா வைகுந்தம் எய்துவர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. {{Right|<b>கி.கோ.</b>}} <section end="கஞ்சன் அம்மானை"/> <section begin="கஞ்சன் சங்கா"/> {{dhr}} {{larger|<b>கஞ்சன் சங்கா</b>}} பனிக்கட்டி மிகுதியாக உள்ள ஒரு மலைச் சிகரம். இது இமயமலைத் தொடரில் எவரெசுட்டு மலைச் சிகரத்திற்கு 160 கி.மீ. கிழக்கில் அமைந்திருக்கிறது. இதன் உயரம் ஏறக்குறைய 8562 மீ. இது உலகின் மூன்றாம் உயரமான சிகரம். ஆங்கிலேய மலையேறும் குழுவினர் 1955–இல் இதன் உச்சிக்குச் சென்று உலகின் கவனத்தை ஈர்த்தனர். இதை அடுத்துள்ள நிலப்பகுதி சிக்கிம். பனிக்கட்டி மிகுந்த இந்த மலையில் உறைபனி அதிகம் உண்டாவதில்லை. {{Right|<b>மா.கா.</b>}} <section end="கஞ்சன் சங்கா"/> <section begin="கஞ்சிரா"/> {{dhr}} {{larger|<b>கஞ்சிரா</b>}} என்னும் கருவி தாளத்திற்காகப் பயன்படுத்தப்படுவது. இந்த இசைக் கருவியைத் தென்னாட்டில் ‘கஞ்சிரா’ என்றும் வடநாட்டில் ‘கஞ்சரி’ என்றும் கூறுகின்றனர். இது தோற்கருவியின் வகையைச் சார்ந்தது. ‘சல்லரி’ என்று கூறப்பட்டு வந்த<noinclude></noinclude> nf52vzn1dj02krgds6rd7pf1rwk3dwu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/519 250 637043 1952319 1915464 2026-07-09T02:09:55Z Sridevi Jayakumar 15329 1952319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கஞ்சிரா|491|கட்கர்‌}}</noinclude>தொன்மையான இசைப்பறையே பல மாற்றங்களுக்குப்பின், இன்றைய கஞ்சிராவாக அமைக்கப்பட்டுள்ளது. சல்லரியை வாசிக்கும் முறையைப் பின்பற்றியே கஞ்சிராவும் வாசிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் மிகத் தொன்மையான இசைக்கருவிகளுள் இதுமொன்று. மிருதங்கத்திற்குரிய தாளச்சொற்களையும் கதிபேதங்களையும் இதில் வாசிக்கலாம். இதனால், இறைவன் வீதியுலாவின்பொழுது பாடப்படும் தேவார இன்னிசைக்குழு, பசனைக் குழு ஆகியவற்றில் பாடப்படும் பக்திப் பாடல்களுக்கு இக்கருவியைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அதைப் போலவே நாட்டுப்புறப் பாடல்களின்போது ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இக்கருவியைக் கையாளுகின்றனர். எடுத்துச் செல்ல வசதியாகவும், சிறியதாகவும், கனமற்றதாகவும் இருப்பதே எளிதாக, இதன் காரணம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 519 |bSize = 480 |cWidth = 110 |cHeight = 104 |oTop = 227 |oLeft = 75 |Location = center |Description = }} {{center|கஞ்சிரா}} இது 8 முதல் 10 அங்குல விட்டமும் வட்ட வடிவமும் கொண்ட சட்டத்தாலாகியது. சட்டத்தின் அகலம் 2½ அங்குலமும், கனம் ½ அங்குலமும் இருக்கும். பெரும்பாலும் பலாமரத்தையே இதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்த வளைந்த சட்டத்தின் ஒரு பக்கம் பதப்படுத்திய உடும்புத்தோல் வச்சிரப்பசையால் சுருக்கமின்றி ஒட்டப்படும். மறுபுறம் வெற்றுப் பகுதியாகவே விடப்படும். இதனால், இதை வாசிக்கும்போது ஒலி அதிகமாக வெளிப்படுகிறது. மேலும், கைகளால் சட்டத்தைப் பிடித்துக்கொள்ள வசதியாகவுமிருக்கும். சட்டத்தின் அகலப்பகுதியில் மூன்று அல்லது நான்கு நீள்சதுர வடிவில் துளை செய்யப்பட்டு, அதில் சில உலோகக் காசுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதைப்போலவே, உலோகத்தாலான சிறுசிறுமணிகளும் இதில் பிணைக்கப்பட்டிருக்கும். இக்கருவியைப் பயன்படுத்தும்போழ்து, இடது கைக் கட்டைவிரலால் சட்டத்தையும், ஏனைய நான்கு நுனி விரல்களால் உடும்புத் தோலையும் பிடித்துக் கொள்வார்கள். வலக்கையின் நான்கு விரல்களாலும் உள்ளங் கையாலும் தாளத்திற்கேற்ப உடும்புத் தோல்மீது அடித்து வாசிக்கின்றனர் ‘தோம்’, போன்ற சொற்களை வாசிக்கும்போது, இடது கையின் நுனி விரல்களைக் கஞ்சிராவின் ஓரத்திலுள்ள உடும்புத் தோலை அழுத்துவதால் ஒலிமாற்றங்கள் கிடைக்கின்றன. சாதாரணமாகக் கஞ்சிராவின் தோலில் சிறிது தண்ணீர் தடவினால் தேவையான சுருதியில் ஒலி கிடைக்கும். கருநாடக இசையரங்குகளில் கஞ்சிராவுக்கு ஒரு சிறந்த இடம் உள்ளது. இரண்டு கைகளாலும் வாசிக்கப்படும் மிருதங்கத்தின் தாளச் சொற்களை அப்படியே ஒருகையாலேயே இதில் வாசிக்க முடியும். துரிதகாலச் சொற்களை இக்கருவியில் துல்லியமாகவும் சிறப்பாகவும் வாசிக்கலாம். அப்பொழுது இதன் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள உலோகக் காசுகளும் மணிகளும் சல சல வென்னும் இனிய, மெல்லிய ஒலியைக் கொடுத்துக் காதிற்கும் கருத்திற்கும் இனிமையைத் தரும். ஆனால், இக்கருவிகளின் சுயம்பு சுவரங்களைக் (Harmonies) கேட்கமுடியாது. மிருதங்கத்திற்கு அடுத்த நிலையிலுள்ள துணைக் கருவியாக இது கருதப்பட்டாலும், சில இடங்களில் மிருதங்கமின்றிக் கஞ்சிரா மட்டுமே கொண்டு இசைக் கச்சேரிகள் நடைபெறுதலுமுண்டு. எனினும், கச்சேரி மேடைகளில் இந்தக் கருவியை வாசிப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது. கஞ்சிராவைத் திறமையுடன் கையாண்டு புகழ்பெற்றவர்களுள் தட்சிணாமூர்த்திப் பிள்ளை, புதுக்கோட்டை மான்பூண்டியாபிள்ளை, தலைஞாயிறு இராதாகிருட்டிணையர் முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர். {{Right|<b>என்.சீ.</b>}} <section end="கஞ்சிரா"/> <section begin="கட்கர்"/> {{dhr}} {{larger|<b>கட்கர்:</b>}} அர்சரின் இறப்பிற்குப் பிறகு வங்காளத்தின் ஒரு பகுதி பிற்காலக் குப்தர்களான ஆதித்திய சேனர் மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. கட்கர் (Khadgas) என்ற அரச வமிசத்தினர் கி.பி. 7–ஆம் இரண்டாம் பகுதியில் சமதாதாவில் (Samatata) சுதந்திர ஆட்சியாளர்களாக விளங்கினர். அவர்களின் இலட்சணையில் எருத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது இவ்வழியில் தோன்றிய அரசி பிரபாவதி சர்வாணி என்ற எட்டுக் கைகள் கொண்ட பெண் கடவுளுக்குக் கோயில் எடுப்பித்தார். கீழை நாடுகளில் சைவ சமயத்திற்கும் புத்த சமயத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. ஆதி சூரன் என்ற அரசர் கன்னோசியிலிருந்து ஐந்து பிராமணர்களையும் காயத்தர்களையும் (Kayasthas) அழைத்து வந்து, இந்து சமயப் பழக்க வழக்கங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தார். இவர்களின் வழித்தோன்றல்களாக வங்காளத்தில்<noinclude></noinclude> izf6u9kgjilqk4ujlx8h9peqcpi7mfz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/520 250 637045 1952320 1915472 2026-07-09T02:10:56Z Sridevi Jayakumar 15329 1952320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்சிக்‌ கொள்கைக்‌ குழு|492|கட்சிக்‌ கொள்கைக்‌ குழு}}</noinclude>பல குடும்பங்கள் காணப்படுகின்றன. சிலர் ஆதிசூரன் இருந்ததையே ஐயுறுகின்றனர். ஆதிசூரன் கௌரையும் (Gaur) அதன் அண்டைப் பகுதிகளையும் ஆண்டு வந்த உள்ளூர் இராசாக்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது உண்மை. இவர் காலம் பற்றிச் சரியாகக் கூறமுடியவில்லை. ஆனால், கி.பி. 700 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சோழன் முதலாம் இராசேந்திரனின் படையெடுப்பை கி.பி. 1023–இல் எதிர்த்த தலைவர்களுள் ஒருவரான மகிபாலனுக்குத் (Mahipala) தெற்கு இராதாவை (புர்துவான் பகுதி) ஆண்ட இரண சூரன் (Rana Sura) உதவி செய்தார். மத்தியதேசத்திலிருந்து பிராமணர்களை அழைத்தது, உள்நாட்டில் பிராமணர்கள் இல்லையென்று பொருள்படாது. ஆனால், இந்துத்தானத்தின் மத்திய பகுதியிலிருந்து மிகுந்த தொலைவிலிருந்த அரசர்கள் இந்து – ஆரியப் பண்பாட்டின் மையத்தோடு தொடர்பு கொள்ள இவ்வழியைப் பின்பற்றினர். கௌடாவை (Gauda) கி.பி. 730–40–இல் ஆண்ட பெயர் தெரியாத மன்னனைக் கன்னோசியை ஆண்ட யசோவர்மன் கொன்றான். வக்பதிராசா கௌடவாகோ என்ற பிராகிருத பாடல் ஒன்று இச்செய்தியை விவரிக்கிறது. {{Right|<b>டி.த.</b>}} <section end="கட்கர்"/> <section begin="கட்சிக் கொள்கைக் குழு"/> {{dhr}} {{larger|<b>கட்சிக் கொள்கைக் குழு:</b>}} ஓர் அரசியற் கட்சியின் கொள்கையை உருவாக்கும் பணிக்காக அக்கட்சி உறுப்பினர்கள் கூடும் கூட்டத்துக்குக் கட்சிக் கொள்கைக்குழு அல்லது கட்சிக் கொள்கைக் கூட்டம் (Party Caucus) என்பது பெயர். இக்குழு செய்யும் பணியின் தன்மையைப் பொறுத்து இந்தத் தொடருக்குப் பலவகைப் பொருள்கள் உண்டு. அமெரிக்கத் தேர்தல்களில் போட்டியிடுதற்கு வேட்பாளர்களை மக்களின் ஆய்வுக்கு விடாமலே தேர்ந்தெடுத்து நிறுத்துதற்கும், பல கொள்கை முடிவுகளை வகுப்பதற்கும், தீர்மானித்தற்கும், மறைவாகக் கூடும் கூட்டத்துக்கும் இப்பெயர் உண்டு. கூட்டம் மறைவாக நடைபெறுமாயின், இத்தொடரை விரும்பத்தகாத பொருளிலும் கையாளுவர். அமெரிக்காவில் கட்சிக் கொள்கைக் கூட்டம் என்ற முறை முதன் முதல் பாசுட்டன் நகரத்தில் (Boston) தோன்றியதென்று சான் ஆடம்சு என்பவர் (John Adams) குறிப்பிடுகிறார். அத்தொடர், ‘மிகவும் செல்வாக்குடைய ஒரு சிறு குழுவினால் முக்கியமான பொதுத் தீர்மானங்கள் அல்லது அரசியல் தீர்மானங்கள் (Public Decisions), மக்களின் வாக்கெடுப்பின் வாயிலாகத் தீர்மானிக்கப்படுதற்கு முன்னதாக எடுக்கப்படுகிற, புகைமண்டலம் நிரம்பிய அறைகள்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. ஆடம்சு கூறுவதிலிருந்து எச்சூழ்நிலையில் முன் கூட்டியே அரசியல் தீர்மானங்கள் கட்சித் தலைவர்களடங்கிய சிறு குழுவினால் உருவாக்கப்பட்டன என்பது தெரிய வருகிறது. வடகரோலினா மாநிலத்தில் ஒரு கூட்டாட்சிக் கட்சியைச் சேர்ந்த மத்திய சட்டமன்ற உறுப்பினர் (De Federalist Congressman) ஒருவர் கட்சிக் கொள்கைக் கூட்டம் என்பது, ‘ஒரு கட்சியார் இரவில் மறைவாக நடத்தும் ஒரு சிறு கூட்டம்’, என்றும், ‘அக்கூட்டத்தாராலேயே, சில குறிப்பிட்ட மசோதாக்கள், பொது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டாத, காரணங்களுக்காக, விவாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றும் கூறுகிறார். அமெரிக்க மேற்கத்திய மாநிலங்களில் ‘கட்சிக் கூட்டம்’ என்பது ஒரு தொடக்க நிலைத் தேர்தலைக் குறிப்பிடுதற்காகக் (A Primary Election) கையாளப்பட்டது. பொதுவாக அத்தொடர், ‘முறையாகக் கூட்டப்படாத கட்சித் தலைவர்களின் கூட்டம்’ என்றும், தேர்தலில் கட்சி கையாள வேண்டிய செயல் திறனையும் (Party Strategy), சேகரிக்க வேண்டிய வாக்குகளையும் பற்றித் தீர்மானித்தற்காக நடைபெறும் ஓர் அரசியல் மாநாடு என்றும் கூறப்படுகிறது. முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்க அரசியல் கட்சிக் கூட்டத்தின் பணிகள் மாறுதலடைந்துள்ளன. முன்பு கட்சிக் கூட்டங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தல்களில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்களைத் தேர்ந்து கொள்ளுதற்காகவும் (Nomination) சட்டமன்றத்திலுள்ள கட்சிக் கூட்டங்கள், சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்துவதற்காகவும், சட்டமாகச் செய்யப்பட வேண்டிய பொருள்களைத் (Legislative Issues) தொகுத்தற்காகவும் செயற்பட்டன. அமெரிக்க நடுவண் சட்டமன்றத்தைக் குடியரசுக் கட்சியும், குடியாட்சிக் கட்சியும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டுக் கட்சிக் குழு முறையைப் பெரிதும் பயன்படுத்தின. காலப்போக்கில் இக்குழுமுறை வலுவற்றதாக ஆயிற்று. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Butterfield, Lyman, H., (ed),</b> The Adams Papers; Diary and Autobiography of John Adams, Vol. I, Cambridge, Massachusetts, 1961. <b>Dallinger, Frederick, W.,</b> Nomination for Elective Office in the United States, New York, 1897. <b>Galloway, George, B.,</b> History of the House of Representatives, New York, 1961. <section end="கட்சிக் கொள்கைக் குழு"/> {{nop}}<noinclude></noinclude> ksxg3339tgfszyugcsmxrjjbn9nsdfm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/521 250 637153 1952321 1915653 2026-07-09T02:12:00Z Sridevi Jayakumar 15329 1952321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்சிக்‌ கொறடா|493|கட்சு}}</noinclude><section begin="கட்சிக் கொறடா"/> {{dhr}} {{larger|<b>கட்சிக் கொறடா:</b>}} சட்டமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பிலும், முக்கியமான விவாதங்களிலும், ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளும் பொருட்டு, மன்றக் கூட்டத்துக்கு அவர்களைக் கட்டுப்பாடாகத் திரட்டிக் கொண்டு வருதற்காக ஒவ்வொரு கட்சியினாலும் அமர்த்தப்பட்ட சட்டமன்றக் கட்சி உறுப்பினரே கட்சிக் கொறடா (Party Whip) எனப்படுகிறார். கட்சிக் கொறடா முறை ஆங்கிலப் பாராளுமன்றத்தில் நெடுங்காலத்துக்கு முன்னரே தோன்றி, வழக்கத்தில் இருந்து வருகிறது. பின்னர், இக்கொறடா முறை கி.பி. 1899–இல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நடுவணச் சட்டமன்றத்தில் (Congress) கொண்டு வரப்பட்டது. இரு நாடுகளிலும் கட்சிக் கொறடாக்களின் பணி ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், அமெரிக்கச் சட்டமன்றக் கட்சிக் கொறடாக்களைவிடச் சிறிது விரிவான அளவில் பணிகளை ஆங்கிலப் பொதுமக்கள் மன்றத்திலுள்ள (House of Commons) கொறடாக்கள் செய்கின்றனர். சட்டமன்றத்தின் அன்றாடக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை வரைவதும், நடைபெறும் விவாதங்களுக்கான காலவரையறைகளைத் தீர்மானிப்பதும், ஆங்கிலப் பொதுமக்கள் மன்றத்தில் உள்ள கட்சிக் கொறடாக்களின் பணிகளாம். இக்காலத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சட்டமன்றத்தில் அல்லது தலைமை முக்கிய கொறடா (Chief Whip) ஒருவரும், துணைக் கொறடாக்கள் பலரும் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆங்கில அரசியலமைப்பில் நிருவாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை அரசியற் கட்சியின் ஆதரவைச் சார்ந்துள்ளது. அதன் நிருவாகம் சட்டமன்றத்தின் ஒரு பாசுமாக அமைந்து இயங்குகின்ற காரணத்தால், அங்கு ஆளுங்கட்சியாகிய பெரும்பான்மைக் கட்சியின் உறுப்பினருடைய முழு ஆதரவும் அரசாங்கத்துக்கு எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஆளுங்கட்சியின் கொறடாவுக்கு இருக்கிறது. அதேபோல அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுக்கும் பணியை எதிர்க்கட்சி செவ்வனே நிறைவேற்ற உதவி செய்தலில் எதிர்க்கட்சிக் கொறடாவுக்குப் பொறுப்பு இருக்கிறது. ஆகையால், கட்சிக் கொறடாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தம் வாக்குகளை அளித்தலும், விவாதங்களில் கலந்து கொள்ளுதலும் வேண்டும் என்பது ஆங்கிலப் பாராளுமன்றச் செயல்முறைகளில் வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. ஆங்கில அரசியலமைப்பை முன்மாதிரியாகக் கொண்டுள்ள மற்றப் பாராளுமன்றக் குடியாட்சி நாடுகளிலும் சட்டமன்றங்களிலுள்ள கட்சிக் கொறடாக்களுக்கு இத்தகைய விரிவான கட்டுப்பாட்டு அதிகாரம் இருக்கிறது. ஆனால், ஐக்கிய அமெரிக்க நாட்டு அரசியலமைப்பில், நிருவாகப் பொறுப்பேற்றுள்ள தலைவர் (President) சட்டமன்தப் பெரும்பான்மை உறுப்பினருடைய ஆதரவைச் சார்ந்திருக்கவில்லை; ஆகையால், அவருடைய அரசியற் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் தம் கட்சிக் கொறடாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டே வாக்களித்தல் வேண்டுமென்றோ, விவாதங்களில் கலந்து கொள்ளுதல் வேண்டுமென்றோ கட்டாயம் இல்லை. மேலும், அமெரிக்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திர மனப்பான்மை மிகுதியும் உடைய காரணத்தால், அவர்கள் தங்களுடைய கட்சிக் கொறடாக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தான் எப்போதும் வாக்களிக்கின்றனர் என்றோ விவாதங்களில் கலந்து கொள்ளுகின்றனரென்றோ கூற இயலாது. சட்டமன்ற அரசியல் கட்சி தனது கொள்கை வகுக்கும் கட்சிக் குழுவில் (Party Caucus) (காண்க: கட்சிக் கொள்கைக் குழு) உருவாக்கும் கொள்கைகளுக்குத் தன் உறுப்பினர்களுடைய ஆதரவைப் பெறும் பொருட்டுக் கட்சி உறுப்பினர்களைக் கட்டாயம் செய்யும் அதிகாரம் (Sanctions) அமெரிக்காவில் இல்லை; அமெரிக்கக் கட்சிக் கொறடாக்கள் வெற்றியாகத் தம் கட்சி உறுப்பினர்களை இயக்க இயலாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும். கட்சி ஆணைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் மன்ற உறுப்பினர் மீது கட்சிக்குழு எடுக்கக் கூடிய ஒரே நடவடிக்கை, அத்தகைய உறுப்பினரை மன்றக் குழுக்கள் எதிலும் சேர்க்காமல் (Committees of the House) விலக்கி விடுவதேயாகும். {{Right|<b>பா.சூ.</b>}} <section end="கட்சிக் கொறடா"/> <section begin="கட்சு"/> {{dhr}} {{larger|<b>கட்சு:</b>}} அரபிக் கடலிலுள்ள இம்முந்நீரகம் முன்பு இந்தியக் குறுநில மன்னராட்சியின் கீழ் இருந்து வந்தது. பிறகு சுதந்திர இந்தியாவுடன் இணையப் பெற்றது. கட்சுப் (Cutch) பகுதியில் உப்பு, இரும்பு, நிலக்கரிக் கனிகள் இருக்கின்றன. இதன் பரப்பு 5628 ச.கி.மீ. மக்கள் தமது முக்கிய தொழிலான வேளாண்மைக்கு நீர்ப்பாசனத்தையே மிகுதியாக நம்பியுள்ளனர். பாகிசுத்தானுக்கும் சௌராட்டிரத்துக்கும் இடையே உள்ள இப்பகுதியில் நிலநடுக்கம் நிகழ்வது உண்டு. மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் இசுலாமியர். இதன் தலைநகர் ‘பூச்’ நகரம். இங்கு உள்ள காந்த்லா என்னும் துறைமுகம் சிறப்பு வாய்ந்த ஒன்று. கட்சுக்கும் கத்தியவார் பகு-<noinclude></noinclude> csodhg2rz1z8ua17wk1n11hccnfphzt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/522 250 637155 1952322 1915655 2026-07-09T02:12:40Z Sridevi Jayakumar 15329 1952322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டடக்கலை|494|கட்டடக்கலை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 522 |bSize = 480 |cWidth = 197 |cHeight = 124 |oTop = 70 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|கட்சு}} திக்கும் இடையிலுள்ள நீர்ப்பகுதிக்குக் கட்சு விரிகுடா என்பது பெயர். {{Right|<b>தெ.ப.</b>}} <section end="கட்சு"/> <section begin="கட்டடக்கலை"/> {{dhr}} {{larger|<b>கட்டடக்கலை:</b>}} கலைகளுள் ஒன்று. இக்கலை தொழில்நுட்பம், அழகு, கற்பனை ஆகிய அனைத்தும் இணைந்த கலையாகும். இக்கலை நாகரிகத்தின் கருப்பையாக விளங்குகிறது என்பது அறிஞர் பலரின் கருத்தாகும். ஒரு நாட்டில் இருந்த நாகரிகத்தினை அங்குக் கண்டுபிடிக்கப்படும் கட்டடங்களை வைத்துத் தான் வரலாற்று அறிஞர்கள் விவரிக்கின்றனர். கட்டடங்கள் பல்வகைப்பட்டவை. அவை பல்வேறு செயல்களுக்காக அமைக்கப்படுகின்றன. கட்டடங்கள் காண்பவர்களின் கற்பனைக்கு ஏற்ப அழகை வெளிப்படுத்துவன. சில கட்டடங்கள் வரலாற்றுத் தொடர்பாலும் புனிதத் தன்மையாலும் மக்களைக் கவருபவைகளாக அமையும். மக்கள் வசிக்கும் வீடுகளும் நினைவுச் சின்னங்களும் வழிபாட்டுக் கட்டடங்களான கோயில்கள், ஆலயங்கள் திருச்சபைகள், மசூதிகள் போன்றனவும் அலுவலகங்களும் திரையரங்குகளும் விளையாட்டு அரங்குகளும் கல்விச் சாலைகளும் விடுதிகளும் மருத்துவச் சாலைகளும் பாலங்களும் கல்லறைகளும் கட்டடங்களும் குறிப்பிடத்தக்கவை. கட்டட அறிஞர்கள் கட்டடங்களைக் கட்டுவதற்கு முன் எங்ஙனம் கட்ட வேண்டும் என்று வடிவமைப்பர். இக்கலை ஒரு குறிப்பிட்ட அறிஞருக்கு மட்டும் புகழைத் தேடித்தராது. கட்டடங்கள் ஏற்படப் பல்வேறு கலைஞர்களின் ஒத்துழைப்பும் உழைப்பாளிகளின் கூட்டும் தேவை. எனவே, கட்டடக் கலை பிறகலைகளை ஒருங்கே பெற்ற ஒரு மாறுபட்ட கலையாகும். பொதுவாக ஓவியக்கலை, சிற்பக்கலை எழுத்துக்கலை போன்றவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் தாங்கள் உருவாக்குவதைக் குறைந்த செலவில் உருவாக்கி மிகுந்த அளவில் விற்பர். ஆனால், கட்டடம் சுட்டுவதற்கு மிகுந்த பொருளும் நிலமும் தேவைப்படுகின்றன. இக்கலை பல அறிஞர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே உருவாக இயலும். கட்டடக்கலை வளர்ச்சி மக்களின் அறிவியல் வளர்ச்சி, வாழ்க்கைமுறை, சமயம், பொருளியல் வளர்ச்சி, சமுதாய அமைப்பு முதலியவற்றின் எதிரொலியாக விளங்கும். எடுத்துக்காட்டாக, கிரேக்கர்களின் கட்டடங்கள் தூய்மைக்கும், உரோமானியர்களின் கட்டடங்கள் அறிவியல் வளர்ச்சிக்கும், பிரெஞ்சுக்காரர்களின் கட்டடங்கள் உணர்ச்சி வயப்படுத்துவதற்கும் இத்தாலியரின் கட்டடங்கள் மறுமலர்ச்சி அறிவிற்கும். இந்தியரின் கட்டடங்கள் ஆன்மீகத்திற்கும் சான்றுகளாக விளங்குகின்றன. கட்டடங்களின் வளர்ச்சிக்குச் சமயமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதைத்தவிர மக்களின் எண்ணங்கள், கலை அறிவு, தொழில்நுட்பம், கட்டடம் கட்டுவதற்குப் பயன்படும் மூலப்பொருள்கள், நாட்டின் தட்பவெப்பநிலை, பொருளாதாரம், நாகரிக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையிலும் இதன் வளர்ச்சி அமைந்துள்ளது. கட்டடங்களின் வனப்பு காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் வேறுபட்டும் காணப்படுகிறது. <b>இந்தியக் கட்டடக்கலை:</b> இந்தியர்கள் மிக்க தொன்மைக் காலத்திலிருந்தே கட்டடக் கலை அறிவைப் பெற்றுத் திகழ்ந்தனர். சிந்து வெளி நாகரிகத்தின் கட்டடங்கள் பல, அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியர் கி.மு. 3000–இல் ஒரு சிறந்த நாகரிகத்தை மேற்கொண்டிருந்ததை இவை வெளிப்படுத்துகின்றன. வேத காலத்தில் கட்டடக்கலை பெரிதும் தாழ்ந்திருந்தது. இந்தியாவில் சிற்பக்கலை நூல்கள் பல இருந்தன எனத் தெரிய வருகிறது. அவற்றுள் மானசாரம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. மண் சுதையால் கட்டப்பட்ட ஓலைக் குடிசைகளே வேத காலத்தில் பெரிதும் இருந்தன. இந்தியா, பாரசீகம் அரேபியா போன்ற நாடுகளுடன் வாணிகத் தொடர்பை மேற்கொண்டமையால் இந்தியக் கட்டடக் கலையில் கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது. இந்தியக்கலையும் மேனாட்டுக் கலையும் இணைந்த கட்டடங்கள் பல கட்டப்பட்டன. காந்தாரக் கலை என்னும் கலை அக்காலத்தில் வளர்ந்தது. காந்தாரம், பாடலிபுத்திரம் போன்ற நகரங்கள் சிறந்த கட்டடங்களும் அரண்களும் பெற்றுத் திகழ்ந்தன. பௌத்த மதப் பரவலின் விளைவாகப் பௌத்த சமயச் சார்பான கட்டடங்கள், இதனை அடுத்து, இந்தியாவில் சிறப்பிடம் பெற்றன. இந்து சமயக் கோயில்கள் கலைகளின் பிறப்பிடங்களாக விளங்குவனவாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த இந்து அரசர்கள் இந்து சமயத்தை வளர்த்ததுடன் பல கோயில்களையும் அமைத்தனர். அடுத்து இசுலாமியர்களின் வரவால் இசுலாமியத் தாக்கமும் இந்தியத் தாக்கமும் இணைத்த இந்திய<noinclude></noinclude> tadhxtl1o36wn9ss6zd5h4u7zocp0bs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/533 250 637276 1952323 1916004 2026-07-09T02:13:55Z Sridevi Jayakumar 15329 1952323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டடக்கலை|505|கட்டபொம்மன், வீரபாண்டிய,}}</noinclude>கலைஞரின் நூலைத் தழுவிப் பல கட்டடக்கலை நூல்கள் தோன்றின. நாட்டிற்கு நாடு மறுமலர்ச்சிக் காலக் கட்டடங்கள் அமைப்பில் வேறுபட்டுக்காணப்பட்டன. பிரான்சில் மறுமலர்ச்சிக் காலத்தில் அரண்மனைகளும் மாளிகைகளும் பெருமளவில் கட்டப்பட்டன. பாரிசு உலூவர் அரண்மனை, பிளாவாவிலுள்ள மாளிகை இக்காலத்தில்‌ கட்டப்பட்ட புகழ்‌ பெற்ற கட்டடங்‌களாகும்‌. இலண்டனிலுள்ள புனித பவுல்‌ ஆலயம்‌ இக்காலத்தைச்‌ சாரும்‌. அமெரிக்காவிலும்‌ இக்‌காலத்தைச்‌ சார்ந்த கட்டடங்கள்‌ கட்டப்பட்டன. அமெரிக்காவில்‌ மறுமலர்ச்சிக்‌ காலக்‌ கட்டடங்‌களாகத்‌ திகழ்பவை வாசிங்டனின்‌ இல்லமும்‌, பிலடெல்பியாவில்‌ உள்ள சுதந்திர மண்டபமும்‌ ஆகும்‌. இத்தாலியில்‌ உயர்நிலை மறுமலர்ச்சிக்‌ கட்டடக்கலை கி.பி. 16–ஆம்‌ நூற்றாண்டில்‌ ஏற்பட்டது. இக்கலை ஒழுக்கம்‌, பெருமை, ஆசாரம்‌, அகன்ற உட்பகுதி, முதலியவற்றை விளக்கியது. இக்காலத்தில்‌ பெரிய கோயில்களில்‌ கும்மட்டங்கள்‌ அமைக்கப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 533 |bSize = 480 |cWidth = 207 |cHeight = 222 |oTop = 269 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|திருச்சபை கி.பி. 18–ஆம்‌ நூற்றாண்டு}} இக்காலத்தில்‌ கட்டடக்கலை, அமைப்புகளில்‌ காலத்திற்கு ஏற்பச்‌ சில மாற்றங்கள்‌ செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்துவருகிறது. பெரிய அரண்மனைகள்‌, கோட்டைகள்‌, மாளிகைகள்‌ அமைப்பதைத்‌ தவிர்த்து, ஒரு குடும்பத்‌திற்கு ஏற்ப வீடுகள்‌ அமைக்‌கப்பட்டு, நகர அமைப்புச்‌ சீர்‌ செய்யப்பட்டு, ஒழுங்கான வீதிகள்‌ ஏற்படுத்தப்பட்டு, நகரங்கள்‌ அழகு செய்யப்படுகின்றன. எளிய முறைகளிலேயே இக்‌காலத்தில்‌ கட்டடங்கள்‌ கட்டப்படுகின்றன. கட்டடங்களில்‌ சிற்ப ஓவிய அணிவேலைப்பாடுகள்‌ பொதுவாகக்‌ காணப்படவில்லை. எளிமை, வசதி, சிக்கனம், பயன்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ கட்டடங்கள்‌ இக்காலத்தில்‌ உருவாகின்றன. {{Right|<b>சு.இரா.</b>}} <b>துணை நூல்கள்‌:</b> <b>Brown, Percy,</b> Indian Architecture (Hindu Period), D.P, Taraporevala Sons & Co, Pvt. Ltd., Bombay – 1981. <b>Fletcher, Sir Banister,</b> A History of Architecture on the Comparative method – Scribner's London, 18th Edition, 1975. <b>Cardner, Helen</b> Art Through the Ages, 6th Ed., Harcourt, 1975. <section end="கட்டடக்கலை"/> <section begin="கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய"/> {{dhr}} {{larger|<b>கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய, (கி.பி. 1765–1799):</b>}} இவர்‌ இந்திய சுதந்திர வீரர்களுள்‌ குறிப்‌பிடத்தக்கவர்‌; பாஞ்சாலம்‌ குறிச்சிப்‌ பாளையத்தை நிருவகித்து வந்த பாளையக்காரர். இவர்‌ தம்‌ முன்‌னோர்‌ கி.பி. 11–ஆம்‌ நூற்றாண்டில்‌ பல்லாரி மாவட்‌டத்திலிருந்து பாண்டி நாட்டில்‌ உள்ள சாலிக்குளம்‌ என்னும்‌ ஊரில்‌ வந்து குடியேறினர்‌. இவர்களுள்‌ ஒருவர்‌ அக்காலத்தில்‌ பாண்டி நாட்டை ஆண்டுவந்த சக வீரபாண்டியன்‌ என்பவரிடம்‌ படைத்தலைவராய்‌ இருந்தார்‌. அம்மன்னன்‌ வாரிசு இல்லாமல்‌ இறக்கவே அவருக்குப்‌ பின்‌ அரசுரிமை எய்தினார்‌. இவரது திறமையைக்‌ கருதியே இவர்‌ ‘கெட்டி பொம்மு’ என்று அழைக்கப்பட்டார்‌. இப்பெயர்‌ பின்பு ‘கட்ட பொம்மு’ என்று வழங்கலாயிற்று. இந்தப்‌ பரம்பரையில்‌ 47–ஆம்‌ வழித்தோன்றல்‌ வீரபாண்டிய கட்டபொம்மன்‌. தென்னகம்‌ விசய நகரப்‌ பேரரசற்கு உட்பட்‌டிருந்த 16–ஆம்‌ நூற்றாண்டில்‌, மதுரை மன்னனாக விளங்கிய விசுவநாத நாயக்கர்‌ ஏற்படுத்திய பாளையப்பட்டுகள்‌ நீண்டகாலமாகப்‌ பாளையக்காரர்களின்‌ நேரடி நிருவாகத்தில்‌ இயங்கி வந்தன. மதுரை நாயக்க அரசுகளின்‌ மேலாண்மையை அவர்கள்‌ ஏற்றுக்‌ கொண்டிருந்தனர்‌. எனினும்‌, உள்நாட்டு விவகாரங்களில்‌ அவர்கள்‌ முழுச்‌ சுதந்திரமாகவே செயற்பட்டனர்‌. நாயக்க அரச வமிசம்‌ முடிவுற்ற பிறகு முகமதியர்களும்‌ ஆங்கிலேயர்களும்‌ தென்‌னிந்திய அரசியலில்‌ செல்வாக்குடன்‌ தலைதூக்கினர்‌. {{nop}}<noinclude></noinclude> sqdrj99t61zi1u8o9qqqm80tfo19pgs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/536 250 637281 1952324 1916010 2026-07-09T02:15:08Z Sridevi Jayakumar 15329 1952324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டமைப்புத்‌ துறை|508|கட்டமைப்புத்‌ துறை}}</noinclude><b>Subbian, A.,</b> The Tondaimans of Pudukkottai State, Unpublished Ph.D., Thesis. Annamalai University, Annamalai Nagar, 1986. <b>Thiyagarajan N., (Ed.)</b> A Manual of the Pudukkottai State Vols I and II Pudukkottai: Pudukkottai Darbar, 1920. <section end="கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய"/> <section begin="கட்டமைப்புத் துறை"/> {{dhr}} {{larger|<b>கட்டமைப்புத் துறை:</b>}} ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பில் வேளாண்மைத் துறை, தொழில் துறை, போக்குவரத்துப் பணித் துறை ஆகியன பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகி்ன்றன. தொழில் துறையின் ஒரு பகுதியாகப் பங்கேற்றுத் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் அமைப்பே கட்டமைப்புத் துறை (Corporate Sector) ஆகும். <b>தோற்றம்:</b> இன்றியமையாத பொருள்களும் பணிகளும் அமைப்புகளால் (Organizations) செவ்வனே செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன. இவ்வமைப்புகள் காரணிகளை (Factors) உள்ளீடாகக் (input) கொண்டு சிறு அளவிலும் பேரளவிலும் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. சமுதாய வளர்ச்சியினாலும், தேவைகளின் பெருக்கத்தினாலும், அறிவாற்றலின் செறிவினாலும் தொழிற்புரட்சி இன்றியமையாததாயிற்று. தொழிற் புரட்சிக்குப் உற்பத்திக்கான அமைப்பு முறை மாறியது. தன்னிறைவுக்கான உற்பத்தி உலகத் தேவைகளை நிறைவு செய்யும் பெரும் சுமைக்குள்ளாகியது. ஆகவே, பெருந்தொழில் அமைப்புகளும், கனரக எந்திரங்களும், சிக்கலான உற்பத்தி முறைகளும் தோன்றிப் பேரளவு முதலீட்டுக்குக் காரணமாயின. பேரளவில் முதலீடு செய்யத் தனித் தொழில் முயல்வோரால் முடிவதில்லை. விரிந்து பெருகிய தொழில்களை அமைக்கத் தனி மனிதனின் ஆற்றறும் ஆக்கச் சக்தியும் போதுமானதாக இல்லை. எனவே, பலரும் இணைந்து தொழிலில் முயல வேண்டியதாயிற்று. பவரின் தொழில் முயற்சியும் ஒருமுகப்படுத்தப்பட்டு உருவாகிய மையமாக்கப்பட்ட ஒருங்கமைந்த துறை (Organised Sector) தொழில் கூட்டமைப்பாக மலர்ந்தது. இதனைக் கட்டமைப்பு (Corporation) என்று குறிப்பிடுகின்றனர். இத்தகைய கட்டமைப்பு இன்று எல்லா நாட்டுப் பொருளாதார அமைப்புகளிலும் தனிச்சிறப்பிடம் வகிக்கிறது. கட்டமைப்பு எனப்படுவது பங்குரிமையாளர்களால் (Shareholders) கட்டப்பட்ட ஒரு தொழில் அமைப்பாகும். இது செயற்படுவதற்கு அரசிடமிருந்து சட்டமுறையிலான உரிமையாவணம் அல்லது அனுமதி பெற வேண்டும். கட்டமைப்பு பொதுவாக மூன்று ஆட்களின் கூட்டுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்க நாட்டின் தொலைபேசித் தந்தி நிறுவனம், ‘செனரல் மோட்டார்’ நிறுவனம் போன்ற கட்டமைப்புகளில் நூற்றுக் கணக்கில் பங்குரிமையாளர்கள் உண்டு. இக்கட்டமைப்புகள் முதலாளித்துவ நாடுகளில் தனியார் துறையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. பொதுவுடைமை நாடுகளில் கட்டமைப்புகள் யாவும் அரசுத் துறையால் நடத்தப்படுகின்றன. இந்தியா போன்ற கலப்புப் பொருளாதாரத்தில் (Mixed Economy) கட்டமைப்புத் துறை தனியாரின் பெருந்தொழில்களையும் அரசின் பெருந்தொழில்களையும் உள்ளடக்குகிறது. இந்தியாவிலுள்ள தலையாய உந்து வண்டிகள் இருசக்கர வண்டிகள் உற்பத்தித் தொழிற்சாலைகள், இரசாயன உர உற்பத்தித் தொழிற்சாலைகள், பன்னோக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் யாவும் இக்கட்டமைப்புத் துறையின் அங்கங்களாகும். வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மக்களுடைய சேமிப்பைத் திரட்டி அதை மீண்டும் வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினால்தான் பொருளாதார வளர்ச்சி தானே இயங்க முடியும். கட்டமைப்புத் துறை, சேமிப்புகளைப் பங்குகளாக மாற்றி அதையே மூலதனமாகக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகிறது. அது மட்டுமன்றித் தாங்கள் ஈட்டும் உபரி ஆதாயத்தை மீண்டும் முதலீடு செய்கின்றன. இதனால் நாட்டு வருமானம் பெருக ஏதுவாகிறது. கட்டமைப்புத் துறையின் தனிச்சிறப்பு அது செயற்படும் முறையில் உள்ளது. கட்டமைப்பின் பங்குரிமையாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பொறுப்புண்டு. அதாவது நிறுவனம் நொடிப்பு நிலையை (Bankruptcy) அடைந்தால் பங்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பங்கான முதலீட்டை மட்டுமே இழப்பர். பங்குரிமையாளர்களுக்குப் பிற சொத்துகள் எவ்வளவு இருந்தாலும் நிறுவனத்தின் இழப்பைச் சரிக்கட்ட அந்தச் சொத்துகள் ஈடுசெய்யப்படமாட்டா. இந்த வரையறுக்கப்பட்ட பொறுப்பின் சாதாரண காரணமாகத் தொழில்முனைவர்களும் மக்களும் பயமும் தயக்கமுமின்றித் தங்கள் சேமிப்புகளைக் கட்டமைப்பில் மூலதனமாகச் செலுத்த முன் வருகின்றனர். பலரின் கூட்டு என்பதால் தனி ஒருவர் தனது ஆர்வத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காகக் கட்டமைப்பின் செயற்படுமுறை ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. பங்குரிமையாளர்கள் இணைந்து இயக்குநர் குழுவைத் (Board of Directors) தேர்ந்தெடுக்கின்றனர். இக்குழு குறிப்பிட்ட காலங்களில் கூடிக் கட்டமைப்பின் நடப்புகளைக் கண்காணிப்பதுடன் நடைமுறைக்கான வழியையும் வகுக்கிறது.<noinclude></noinclude> 16o465skg5mz1enkqwhmnpt9imgdb4k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/538 250 637284 1952325 1916014 2026-07-09T02:15:47Z Sridevi Jayakumar 15329 1952325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டமைப்பு நிதி|510|கட்டமைப்பு நிதி}}</noinclude>சொல்லப்படுகின்றன. ஆனால், இவை செயற்படும் முறையைக் கருத்துடன் கண்காணித்தல் இன்றியமையாததாகும். இல்லையெனில் நாட்டு வளங்களைத் தம் முதலீட்டைப் பயன்படுத்தித் தம் நாட்டிற்கு ஆதாயத்தை எடுத்துச் சென்றுவிடுவர். இத்தகைய கட்டமைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை நன்கு கட்டுவதற்குமாறாக ஊறு விளைவிக்கலாம். இத்தகைய ஊறுகள் விளையா வண்ணம் அரசு பல சட்டங்களை இயற்றிச் செயற்படுத்துகிறது. அவற்றுள் தலையாயது முற்றுரிமை உரிமையைக் கட்டுப்படுத்தும் வாணிகச் சட்டமாகும். கட்டமைப்புகள் முற்றுரிமை (Monopoly) அமைப்புகளாக மாறி நுகர்வோரின் சுதந்திரத்தைப் பறிக்கலாம். கட்டமைப்புகள் எந்த அளவில் தம் தொழிலைப் பெருக்கலாம் என்பதும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதும் சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. கட்டமைப்புத் துறை நாட்டின் வளர்ச்சிக்குத் தன்னிகரற்றது. ஆனால், அது சமுதாயத்திற்கு ஒரு சிக்கலாக மாறாமல் அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயற்படும் வகையில் நெறிப்படுத்தப்பட வேண்டும். {{Right|<b>நா.டே.</b>}} <section end="கட்டமைப்புத் துறை"/> <section begin="கட்டமைப்பு நிதி"/> {{dhr}} {{larger|<b>கட்டமைப்பு நிதி:</b>}} ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் கட்டமைப்புத் துறை (Corporate Sector) அத்துறை உயரிய பங்கு வகிக்கிறது. தனக்கான கட்டமைப்பு நிதியைத் (Corporate Finance) திரட்டும் முறையும், அந்நிதியை நாட்டின் நலத்தினை மேம்படுத்தும் உற்பத்தியில் ஈடுபடுத்தும் வகையும் தனித் தன்மையுடையனவாகும். கட்டமைப்புத் துறை பொருளாதாரத்தின் தூணாக விளங்கும் சேமிப்பை மக்களிடமிருந்து திரட்டி, அதற்கான மறு பயனை அளித்து, மக்களை மேலும் சேமிக்கத் தூண்டுகிறது. கட்டமைப்பு நிதி பிறர் நிதியைத் தன் நிதியாகக் கொண்டு செயற்படுவதால் வரையறுக்கப்பட்ட எல்லை, கோட்பாடுகள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்டுச் செயற்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் (Capitalistic Economy) நாட்டின் வளத்தைப் பெருக்கி உற்பத்திக் காரணிகளைச் செயலில் ஈடுபடுத்த இத்தகைய கட்டமைப்புகளின் பணி இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. கட்டமைப்பு நிதியானது பங்குரிமையாளர்களின் (Share Holders) பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் (Bonds), கடனுறுதிச் சீட்டுகள் (Debentures) ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இந்நிதியைப் பற்றிய முழு விவரத்தையும் அளிப்பது ஒரு கட்டமைப்பின் இருப்பு நிலை ஏடாகும் (Balance Sheet). இருப்பு நிலை ஏடு சொத்துடைமை (Asset), பொறுப்புடைமை (Liability) ஆகிய இரு பகுதிகளை உடையது. சொத்துடைமை ஒரு கட்டமைப்பின் மொத்தச் செல்வ மதிப்பீட்டையும், பொறுப்புடைமை கட்டமைப்பு எவ்வளவு கொடுக்கக் கடமைப்பட்டுள்ளது என்பதையும் காட்டுகின்றன. சொத்துடைமை என்பது நடப்பு உடைமைகள் (Current Assets), நிலையான உடைமைகள் (Fixed Assets) என இருவகைப்படும். நடப்பு உடைமைகள் உடனடியாகப் பணமாக மாற்றக்கூடிய இயல்புடையன. நிறுவனத்தின் கணக்கில் இருக்கும் வங்கித் தொகை, பங்குரிமையாளர்களின் பங்கு ஆவணம், பங்கு முதல் ஆகியன நடப்பு உடைமைகளாகும். கட்டமைப்பின் பங்கு ஆவணங்களும் முதல்களும் அங்காடியில் எளிதில் விற்கக் கூடியனவாதலின், கட்டமைப்புக்குப் பண நெருக்கடி ஏற்படும்பொழுது அவற்றை எளிதாக உயர்ந்த விலைக்கு விற்கமுடியும். ஒரு கட்டமைப்புச் செல்வாக்குள்ளதாக இருப்பின் மக்கள் அதன் பங்குகளை வாங்கும் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பர். எனவே, நெருக்கடியின் காரணமாகப் பங்குகளை விற்றாலும் அவை மக்களுக்கு மறைபொருளாகவே இருக்கும். அவை விற்கப்பட்டுக் கட்டமைப்பின் நெருக்கடி தீர்த்துக் கொள்ளப்படும். நடப்பு உடைமைகளில் நிறுவனத்திற்குச் சேரவேண்டிய சில்லரைத் தொகைகளும் சேர்க்கப்படுகின்றன. சில சூழ்நிலைகளில் நிறுவனம் தன் உற்பத்திப் பொருள்களை விற்று, அதற்கான பணத்தைப் பெறாமல் இருக்கலாம். அவையும் நடப்பு உடைமையில் கணக்கிடப்படுகின்றன. கைவசம் இருப்பாக உள்ள உற்பத்திக் காரணிகள், முற்றுப்பெறாத பண்டங்கள் யாவும் நடப்பு உடைமையைச் சார்ந்தவையாகும். நிலையான உடைமைகள் குறைந்த காலத் தவணையில் கையிருப்புப் பணமாக மாற்றக் கூடியனவாகும். கட்டமைப்பின் நிலையான சொத்துகளான இயந்திரங்கள், நிலம், கட்டடம், அலுவலக மனை, துணைப் பொருள்கள் (Furniture) முதலியன நிலையான உடைமைகளே. ஒரு நிறுவனத்தின் பேரும் புகழும் (Good Will) நிலையான உடைமையில் சேர்க்கப்படுகின்றன. பொதுவாகக் கட்டமைப்பின் செலவினங்கள் யாவும் பொறுப்பில் காட்டப்படுகின்றன. கட்டமைப்பு உற்பத்திக்கான பொருள்களை வாங்கும் பொழுது பணம் கொடுக்க வேண்டும். அது உடனடியாக அளிக்கப்படாவிட்டால், அது பொறுப்பாகக் காட்டப்-<noinclude></noinclude> m1rzjnf2st5jha0ftdgcxidlpwj8v2n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/539 250 637288 1952326 1916019 2026-07-09T02:16:30Z Sridevi Jayakumar 15329 1952326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டமைப்பு நிதி|511|கட்டற்ற இலக்கணம்‌}}</noinclude>படும், கட்டமைப்புச் செலுத்தும் வரியும் இக்கணக்கில் தான் காட்டப்படுகிறது. அதன் வசமிருக்கும் இயந்திரத்தின் மதிப்பு உடைமையில் காட்டப்பட்டாலும், ஆண்டுதோறும் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதாரம், தேய்மானம் ஆகியன பொறுப்பில் காட்டப்படுகின்றன. நிறுவனம் கடனுறுதி ஆவணங்களுக்கு அளிக்கும் வட்டியும், அந்த ஆவணங்களும் நிறுவனத்தின் பொறுப்பைத்தான் காட்டுகின்றன. ஏனெனில், அந்த ஆவணங்கள் யாவும் நிறுவனத்தின் சொத்தை ஆதாரமாகக் கொண்டு எழுந்தவையே எனவே, அந்த ஆவணங்களின் மதிப்பைக் கட்டிக் காக்கும் பொறுப்பு கட்டமைப்பினுடையது. ஒரு கட்டமைப்பில் பொதுவாக உடைமைப் பகுதியே அதிகம் இருக்க வேண்டும். அது அவ்வமைப்பின் நிதி நிருவாகத்தின் செறிவைக் காட்டுகிறது. பொறுப்புகள் ஒருபோதும் உடைமைகளை மிஞ்சுதல் கூடாது. பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னர் எஞ்சிய உடைமைகளைக் கட்டமைப்பைக் காப்போர் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு கட்டமைப்பின் பொறுப்பும் உடைமைகளும் எக்காலத்தும் ஒரே தன்மையாக இருப்பதில்லை. கட்டமைப்புச் செயற்படும் திறனுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இயல்பாக, கட்டமைப்புகள் ஆண்டுதோறும் தங்கள் இருப்பு ஏட்டினை உருவாக்கித் தங்கள் நிலையைச் சீர்தூக்கி ஆராய்கின்றன. கட்டமைப்புகள் எண்ணற்ற செயல்களில் ஈடுபடுகின்றன. ஒரு கட்டமைப்பு பல சிறு தொழிலகல்களைத் தன்னுள் அடக்குகிறது. எனவே, வெறும் இருப்பு ஏடு மட்டும் கட்டமைப்பின் நிதி நிலையைப் பறைசாற்ற முடியாது. வருவாய் விளக்கம் (Income Statement) என்ற கணக்கினையும் கட்டமைப்புகள் கடைப்பிடிக்கின்றன. எல்லாக் கட்டமைப்புகளும் ஆதாயத்தையே தங்கள் நோக்காகக் கொண்டு செயற்படுவதால் செலவினங்களையும் வரவினங்களையும் கணக்கிட வேண்டியது தலையாய பணியாகும். வருவாய் விளக்கம் கட்டமைப்பின் ஆதாய–இழப்பு (Profit & Loss) நிலையைக் காட்டுகிறது. கட்டமைப்பு நிருவாகத்தில் இடர்தாங்கல்களும் ஊகிக்க முடியாத நிகழ்ச்சிகளும் ஏற்படுவது உண்டு. அவற்றை மேற்கொண்டு தாண்டிச் செயற்படுதலே கட்டமைப்பின் சிறப்பாகும். இடர்தாங்கல்களைக் கண்டு பின்வாங்கினால் ஆதாயம் குறையும். இடர்தாங்கல்களை மேற்கொண்டு மூலதனத்தைப் பெருக்கப் பயன்படுத்தும் கட்டமைப்புகள் மிகை ஆதாயம் பெற வாய்ப்புண்டு. பெற்ற ஆதாயத்தில் கட்டமைப்பின் செலவினங்களைக் கழிக்கும்போது கிடைக்கும் உபரி நிதி மீண்டும் முதலீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நிதியை அல்லது முதலீட்டை உள்நிதி (Internal Finance) என்று கூறுகின்றனர். கட்டமைப்புகள் கடனீட்டு ஆவணங்கள், பங்குகள், கடனுறுதிச் சீட்டுகள் போன்றவற்றைப் பங்கு அங்காடியில் விற்றுப் பணம் பெற்று அதை முதலீடு செய்வதும் உண்டு. இதனை வெளி நிதி (External Finance) என்று கூறுகின்றனர். கட்டமைப்புகள் தங்களுக்குத் தேவையான நிதியை வங்கிகள், தொழில் நிதி அமைப்புகள், ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் போன்ற நிறுவனங்களிடமிருந்து வட்டிக்குப் பெற்றுச் செயற்படுகின்றன. கட்டமைப்புகள் நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குவதால் அதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் அரசும் துணையாக உள்ளது. அயல்நாட்டு நிதியுதவி, அயல்நாட்டுத் தொழில்நுட்ப உதவி ஆகியனவற்றைப் பெற்று இயங்கிவரும் கட்டமைப்புகளின் எண்ணிக்கை இக்காலத்தில் பெருகி வருகிறது. அயல்நாட்டு நிதி கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படும்பொழுது, அதனால் பெறப்படும் ஆதாயம் அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதனைக் குறைக்கும் வகையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. காண்க: கட்டமைப்புத் துறை. {{Right|<b>நா.டே.</b>}} <b>துணை நூல்:</b> <b>Mohammad Mohsin and Khan Masood Ahmad,</b> Corporation Finance, Tata McGraw Hill Publishing Company Ltd., New Delhi, 1980. <section end="கட்டமைப்பு நிதி"/> <section begin="கட்டற்ற இலக்கணம்"/> {{dhr}} {{larger|<b>கட்டற்ற இலக்கணம்:</b>}} இலக்கணம் என்பது எண்ணிக்கைக்குட்பட்ட சில விதிகளையும் சொற்களையும் உள்ளடக்கியது. இவ்விதிகளையும் சொற்களையும் பயன்படுத்தி எண்ணிலடங்கா வாக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ::{| |வாக்கியம் || → || பெயர்த்தொடர் + வினைத்தொடர் |- |பெயர்த்தொடர் || → || பெயரடை + பெயர்கள் |- |வினைத்தொடர் || → || வினையடை + வினைகள் |- |பெயரடை || → || நல்ல, அழகிய ...... |- |பெயர்கள் || → || இராமன், கண்ணன், தாமரை ...... |- |வினையடை || → || நேற்று, வேகமாக ... |- |வினைகள் || → || வா, அடி, போ, உண் ...... |}<noinclude></noinclude> jbj6ibf4ucvyucjuxjvaij8gdgcawyu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/542 250 637291 1952327 1916035 2026-07-09T02:17:44Z Sridevi Jayakumar 15329 1952327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டாக்கு|514|கட்டாய இராணுவ சேவை}}</noinclude>றது. ஒரு மொழியில் ஒருசில கூறுகளே சூழ்நிலைகளால் கட்டுப்படலேண்டியவையாக அமைந்திருக்கும். எனவே, கட்டற்ற விதிகளே இலக்கணத்தில் மிகுதியான எண்ணிக்கையில் காணப்படுபவை. இலக்கணத்தில் இருவகையான விதிகளையும் பயன்படுத்துதல் சிறப்பாகும். கட்டற்ற விதிகளை மட்டுமே கொண்ட இலக்கணங்களைக் காட்டிலும் தேவையான இடங்களில் கட்டுக்குட்பட்ட விதிகளையும் பயன்படுத்தி எழுதப்படும் இலக்கணங்களே சிறப்பானவையாக அமையும் இத்தகைய இலக்கணத்தில் இரு வகையான விதிகளும் அடங்கியிருக்கும் நிலையில் கட்டுக்குட்பட்ட இலக்கணம் கட்டற்ற இலக்கணத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. எனவே, கட்டற்ற இலக்கணங்கள் சிறந்த இலக்கணங்களாக அமையாவிடினும், கட்டுக்குட்பட்ட இலக்கணத்தின் பகுதியாக அமைந்து சிறப்பான இலக்கணங்கள் உருவாக வழி வகுப்பவையாக அமைகின்றன. {{Right|<b>எம்.சு</b>}} <section end="கட்டற்ற இலக்கணம்"/> <section begin="கட்டாக்கு"/> {{dhr}} {{larger|<b>கட்டாக்கு:</b>}} இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தலைநகரான கட்டாக்கு (Cuttack), தங்க, வெள்ளிச் சித்திரச் சரிகை வேலைக்குப் பெயர் பெற்றது. இப்பகுதியில் மகாநதி என்னும் ஆறு பாய்கிறது. பருப்பு வகைகள், கோதுமை, அரிசி முதலியன பயிராகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள மாவட்டத்திற்கும் கட்டாக்கு மாவட்டம் என்றே பெயர். இங்கு உள்ள கோட்டை சிறப்பு மிக்க ஒன்று. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கட்டாக்கு"/> <section begin="கட்டாய இராணுவ சேவை"/> {{dhr}} {{larger|<b>கட்டாய இராணுவ சேவை:</b>}} ‘நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை குடிமக்கள் அனைவருக்குமே இருக்கிறது’ என்னும் கருத்துத் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்குத் தொல்லைகள் நேரிடும் காலங்களில் அனைவருமே ஆயுதமேந்த வேண்டிய அவசியம் உண்டாகிறது. நம் பழந்தமிழகத்தில் வாழ்ந்த முன்னோர் நாட்டைக் காப்பதைக் கண் எனக் கொண்டனர். ஒரு பெண்ணின் தந்தை போர்க்களத்தில் இறந்தார். முன்னர் அப்பெண்ணின் கணவர் அரும்சமர் புரிந்து போரில் மாண்டார். போரோ தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு வீரன் தன் நாட்டினைக் காப்பதற்குத் தனது இன்னுயிரையும் ஈயத் தயாராக இருக்கிறான். காலையிலேயே போர்ப்பறை கேட்கிறது. தந்தையையும், கணவனையும் இழந்த வீர முதுமகள் அப்பறை ஒலி கேட்டு விருப்புற்று மயங்கினாள்: தனக்கிருந்த ஒரே மகனை அருகில் அழைத்தாள். வெள்ளையாடைய உடுத்தினால்; தலைமயிரைச் சீவி முடித்தாள்; வேலைக் கையில் கொடுத்தாள்; போருக்குச் சென்று வா என விடுத்தாள் அக்காலத்தில் ஒரு வீரத்தாய் தன் நாட்டைக் காப்பதில்-தன் நாட்டு மண்ணைப் பிறர் பறிக்காமல் இருப்பதில் தன் அரசனுக்குத் தோல்வி நேராமல் இருப்பதில், எவ்வளவு கண்ணும் கருத்துமாய் இருந்தாள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நாளடைவில், பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சியின் காரணமாகத் தொழில் துறைகளில் கணிசமான அளவு மக்கள் ஈடுபட வேண்டிய நிலைமை உருவாயிற்று. மேலும், மனத்திட்பமும் நுண்ணறிவும் உடல் வன்மையும் கொண்டவர்களுக்குப் புதிய ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. நாட்டில் நெருக்கடி நிலைகள் ஏற்படும்போது அனைவரும் படைக்கலம் ஏந்த வேண்டா. அதற்கென ஒரு குறிப்பிட்ட சாராரை ஒதுக்கி, மற்றவர்களைப் பிற துறைகளில் ஈடுபடுத்தலாம் என்னும் கருத்து பின்னர் உருவாயிற்று. படையின் பல பிரிவுகளுக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாததாயிற்று. தாமாக விரும்பி முன்வந்து படையில் சேர்கின்றவர்களுக்கு முன் உரிமை வழங்க வேண்டும். நாட்டில் பாதுகாப்புச் சூழ்நிலையை நன்கு உணர்ந்து, அதற்கேற்பத் தாமே முன்வந்து பணி ஆற்றக்கூடிய மனப்பக்குவம் வாய்ந்த மக்கள் நிறைந்திருக்கும் நாடுகளில் மட்டுமே இம்முறை நன்கு செயற்படும். இம்முறையில் அமைக்கப்படும் படைப்பிரிவானது, உற்சாகத்துடனும் திறமையாகவும் இயங்கும். அவ்வாறு பணி செய்ய முன் வருபவர்களுக்கு அதிக ஊதியம் அளித்து. அவர்களை நிலை நிறுத்திக் கொள்வது இன்றியமையாதது. இரண்டாம் வகை ‘குடிமக்கள் படை’ யாகும். நாட்டு மக்கள் படையில் சேவை செய்வது தம் கடமையில் ஒன்றாகும் என்ற கருத்தின்படி அமைக்கப்படுவது. இந்த முறையில், ஒவ்வொரு குடிமாறும், குறிப்பிட்டகாலம் படைப் பயிற்சி பெறுகிறான். நாட்டில் போர் ஏற்படும்பொழுது அவன் படையில் சேர்ந்து நாட்டுக்காகப் போராடிப் போர் முடிந்ததும் தன் தொழிலைச் செய்வதற்குத் திரும்பச் செல்வான். இதனால் படைக்காகும் செலவு கணிசமாகக் குறைகிறது. இருப்பினும் இம்முறையில் ஒரு குறையும் உண்டு. அடிப்படைப் பயிற்சி பெற்றிருந்தாலும் அவசரச் சூழ்நிலையில் படையில் சேரும்போது முழும் தகுதி அற்றவர்களாக இருக்கின்றனர். எனவே, மீண்டும் அவர்களுக்கு மறு பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளது.<noinclude></noinclude> l6yka5quw9v9p7iiltxa3pvvd1xasyl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/544 250 637295 1952328 1916040 2026-07-09T02:18:46Z Sridevi Jayakumar 15329 1952328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டாய இராணுவ சேவை|516|கட்டாயக்‌ கடமை}}</noinclude>இந்திய நாட்டு வரலாற்றை நோக்கும்பொழுது, கட்டாய இராணுவ சேவை என்பது புதுமையானது அன்று. ஏனென்றால், மொகலாயப் பேரரசு பரவியிருந்த காலத்தில் பல்வேறு குறுநில் மன்னர்கள் அதனை எதிர்க்கும் விதத்தில் படைகளை வைத்திருந்தார்கள். இக்குறுநில மன்னர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுத் தாக்குவது பரவலாக நிகழ்ந்தது. தங்களுக்குள்ளிருந்த போட்டி, பொறாமைகளின் காரணமாகப் போர் செய்து கொண்டிருந்தனர். இதன் காரணமாகக் கட்டாய இராணுவ சேவையை நடைமுறையில் வைத்திருந்தனர். வெள்ளையரின் 200 ஆண்டுக்கால ஆதிக்கத்தில் இம்முறையை மாற்றி நிலையான இராணுவ அமைப்பை ஏற்படுத்தினர். அப்பொழுது தரைப் படை, கடற் படை, விமானப் படை என்று முப்பெரும் நிலையான படைகளை ஏற்படுத்தினர். இந்திய நாட்டின் படை வரலாற்றில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. குறிப்பாக உலக அரங்கில் முதலாம் உலகப் போர் தொடங்கிய கட்டத்தில், பெரும் எண்ணிக்கையில் இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதும் இராணுவ சேவையின் அவசியத்தை உணரும் கட்டம் ஏற்பட்டது. அதை அடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில், செருமனி, சப்பான் நாடுகளின் தாக்குதலை எதிர்த்து நிற்பதற்கு நேச நாடுகள் பெருமளவில் படைகளைத் திரட்ட ஆரம்பித்தன. ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் கட்டாய இராணுவத்தை வலுப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இந்திய நாட்டின் விடுதலை இயக்கம் ஒரு பக்கம் பரவலாகப் பெருகிக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் தமிழகக்தில் முதலாம் உரிமைப் போரை எழுப்பிய கட்டபொம்மனும் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதற்குச் சிறு படை வைத்திருந்ததை வரலாறு நன்கு மெய்ப்பிக்கிறது. இது போன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துக் குறுநில மன்னர்கள் படையை வைத்திருந்தனர். இப்படைக்குக் கட்டாயமாக ஆள் சேர்க்கும் முறையையும் கையாண்டு வந்தனர். மாவீரர் சுபாசு சந்திரபோசும் இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கில ஆதிக்கத்திற்கு அச்சத்தைக் கொடுத்தது, உலக வரலாற்றில் ஓர் குறிப்பிடத்தக்க செயலாகும். சுதந்திரம் அடைந்த பிறகு, 1947–ஆம் ஆண்டில் இந்திய இராணுவம் சீரமைக்கப்பட்டு இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக இருந்த போதிலும், இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் எல்லா நாடுகளுடனும் நட்புறவு கொள்ளும் கொள்கை உடையதாய் இருந்தது. எனவே, மற்ற வல்லரசு நாடுகள் போல் படை பலத்தைப் பெருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதார, சமுதாய வளர்ச்சியில் நாடு பல்வேறு ஐந்தாண்டுத் திட்டங்களை மேற்கொண்டு, மற்றைய வளர்ந்த நாடுகளுடன் போட்டியில் இறங்கிய வேளையில், இந்தியாவின் மீது சீனா 1962-இல் திடீரெனப் படை எடுத்தது. இந்த இக்கட்டான வேளையில் பெரும் படை பலம் இந்தியாவுக்கு இல்லை. அதனால் 1962-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கட்டாய இராணுவப் பயிற்சி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக இராணுவ அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது நாட்டின் விடுதலைக்குப் பின்னால் இந்திய இராணுவ வளர்ச்சியில் முக்கிய கட்டமாகும். எனவே, இந்திய இராணுவம் பன்மடங்காகப் பெருகியது. {{Right|<b>த.வே.பெ.இ.</b>}} <section end="கட்டாய இராணுவ சேவை"/> <section begin="கட்டாயக் கடமை"/> {{dhr}} {{larger|<b>கட்டாயக் கடமை:</b>}} இங்கிலாந்தின் வரலாற்றில் குடியாட்சியின் வளர்ச்சிக்கு எதிராகச் சில மன்னர்கள் பல முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அரசர்களைக் கட்டுப்படுத்தப் பாராளுமன்றம் முயன்றது. பாராளுமன்றத்தின் அனுமதியின்றி எந்த வரியையும் மன்னர்கள் விதிக்கக் கூடாது என்று அச்சபையினர் வற்புறுத்தி வந்தனர். அரசர்கள், தம்மை ஆதரித்த சில மக்கள் தலைவர்களின் உதவியுடன் தமது செலவுக்குப் பணம் பெற முற்பட்டனர். தொடக்கத்தில் மக்கள், அரசருக்கு நன்கொடையாகப் பொருள் அளித்தனர். இதனால் அதற்கு நன்கொடை (Benevolence) என்று பெயர் ஏற்பட்டது. காலம் செல்லச் செல்ல, சில அரசர்கள் இந்த நன்கொடையைக் கட்டாயமாக்கினர். ஆகவே, நன்கொடை கட்டாயக் கடமை ஆகியது. இதை எதிர்த்துப் பாராளுமன்றம் சட்டமியற்றில் போதிலும் சில கொடுங்கோலர்கள், அதைப் பொருட்படுத்தாமல், ஒரு வரி விதிப்புப் போலவே மக்களிடமிருந்து பொருளைப் பெற்றனர். இரண்டாம் எட்வர்டு, இரண்டாம் இரிச்சர்டு (Richard) நான்காம் எட்வர்டு, மூன்றாம் இரிச்சர்டு, ஏழாம் என்றி (Henry) எட்டாம் எட்வர்டு, முதலாம் சேம்சு முதலிய மன்னர்கள் சுட்டாயமாக இந்த வரியை வசூலித்தனர். அயர்லாந்து மக்கள்மீது இந்த வரியை விதிக்க கி.பி. 1615–இல் நடந்த முயற்சி பயனளிக்கவில்லை. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கட்டாயக் கடமை"/> {{nop}}<noinclude></noinclude> ch6s3kbzylad56r4weltqixizz91cq6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/545 250 637296 1952329 1916046 2026-07-09T02:20:07Z Sridevi Jayakumar 15329 1952329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டாயக்‌ கடன்‌|517|கட்டான உடலமைப்பு}}</noinclude><section begin="கட்டாயக் கடன்"/> {{dhr}} {{larger|<b>கட்டாயக் கடன்:</b>}} அரசு தன்‌ நாட்டு மக்களிடமிருந்து முறையற்ற வகையில்‌ கட்டாயமாகப்‌ பெறும்‌ பொருள்‌ கட்டாயக்‌ கடன்‌ எனப்படும்‌. பாராளுமன்றத்தின்‌ ஆலோசனைக்கும்‌, அதன்‌ வாக்‌கெடுப்புக்கும்‌ உட்படாமலும்‌, வேறு வகையில்‌ மக்களின்‌ விருப்பு வெறுப்பை அறியாமலும்‌, அரசு மக்களிடமிருந்து பெறும்‌ கடன்‌ கட்டாயக்‌ கடன்‌ (Forced Loan) எனப்படுகிறது. வரலாற்றில்‌ இத்‌தகைய கடன்‌ பிரிட்டனில்‌ வழக்கில்‌ இருந்ததாக அறியப்படுகிறது. முதலாம்‌ சார்லசு (Charles I) அரசனுக்குத்‌ தேவைப்பட்ட போர்க்காலச்‌ செலவுப்‌ பணத்தைக்‌ கொடுக்க கி.பி. 1626–ஆம்‌ ஆண்டில்‌ பாராளுமன்றம்‌ இசைவு அளிக்கவில்லை. எனவே, அரசன்‌ பாராளுமன்றத்தைக்‌ கலைத்துவிட்டு மக்களிடமிருந்து கட்டாயக்‌ கடனாகப்‌ பணத்தைப்‌ பெற்‌றான்‌. அது சட்டமுறையற்றது என எதிர்ப்புக்‌ கூறிய நாட்டின்‌ நீதிபதியை அரசன்‌ பணி விலக்கம்‌ செய்தான்‌. அவருடன்‌ சேர்ந்து எதிர்த்தோர்‌ பலர்‌ சிறையிலடைக்கப்பட்டனர்‌. அரசன்‌ பெருந்தொகையைக்‌ கட்டாயக்‌ கடனாகப்‌ பெற இயலவில்லை. எனினும்‌, கி.பி. 1661–ஆம்‌ ஆண்டில்‌ பாராளுமன்றம்‌ கட்டாயக்‌ கடனைச்‌ செயற்படுத்துவது சட்டமுறையற்றது எனத்‌ தனிச்சட்டம்‌ நிறைவேற்றியது. காண்க: கடன்கள்‌. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கட்டாயக் கடன்"/> <section begin="கட்டான உடலமைப்பு"/> {{dhr}} {{larger|<b>கட்டான உடலமைப்பு:</b>}} உடல்‌, ஆன்மா இரண்டும்‌ ஒருவருக்கு இன்றியமையாதன. இவை ஒன்றோடொன்று உறவு கொண்டவை. சிலர்‌ ஆன்மா மட்டும்‌ முக்கியம்‌, உடல்‌ முக்கியமன்று என்று எண்ணுவதுண்டு. அவர்கள்‌ ஆன்மா அழியாதது, உடல்‌ அழியக்கூடியது என்பதனால்‌ உடலை இழிவாக நினைத்து விட்டார்கள்‌. உடல்‌ மூலமே ஆன்மா வெளிப்படுகிறது. உடல்‌ இருந்தால்தான்‌ ஆன்மாவுக்‌கும்‌ சிறப்பு. ஏற்ற உடல்‌ கிடைக்காது போனால்‌ அழியாத தன்மையுள்ளதாகய ஆன்மா அலைந்து கொண்டுதான்‌ இருக்கும்‌. எனவே, உடலுக்கும்‌ தனிச்சிறப்பு உண்டு. ஆதலால்‌ உடலை நன்கு பேண வேண்டும்‌. உடலையும்‌ ஆன்மாவையும்‌ வளர்த்தவரே மெய்யறிவு பெறுவர்‌. பருத்த உடலைச்‌ சிறப்பாக எவரும்‌ எண்ணுவதில்லை. படர்ந்த தோள்பட்டை, புடைக்காத வயிறு, விரிந்த மார்பு, இடையும்‌ புட்டங்களும்‌ (Hips) சிறுத்திருத்தல்‌ ஆகியவற்றையே எல்லோரும்‌ விரும்புகின்றனர்‌. மேலிருந்து கீழாக வரவரச்சிறுத்து இருக்கும்‌ நடுத்தர உடல்வாகே போற்றப்படுகின்‌றது. இத்தகைய உடலைப்‌ பெற்றோரே தம்‌ முயற்சிகளில்‌ வெற்றி பெற மிகுந்த அளவில்‌ ஊக்கும்‌ கொண்டிருந்தனர்‌ என்பதை மெக்வெல்லாண்டு (1961) என்பவர்‌ கண்டறிந்துள்ளார்‌. <b>உடல்‌ வளர்ச்சி:</b> பிறந்ததிலிருந்து 2½ ஆண்டுகள்‌ வரை உடல்‌ வளர்ச்சி மிகவும்‌ தீவிரமாக நிகழ்‌கின்றது; பின்னர்க்‌ குமரப்பருவம்‌ தொடங்கும்‌ வரை குறைந்த வீதத்திலேயே நிகழ்கின்றது. குமரப்பருவத்‌ தொடக்கத்தில்‌ உடல்‌ வளர்ச்சியில்‌ பெரும்‌ தீவிரத்‌தைக்‌ காணலாம்‌. ஆண்களை விடப்‌ பெண்களுக்கு ஓரிரு ஆண்டுகள்‌ முன்னதாகவே இவ்வளர்ச்சி தீவிரமடையும்‌. பின்னர்‌ எப்பருத்திலும்‌ இத்தகைய வளர்ச்சி அமையாது. முந்திய குழந்தைகளை விடப்‌ பிந்தியவை வேகமாக உடலின்‌ உயரத்தையும்‌ எடையையும்‌ பெருக்கிக்‌ கொள்கின்றன. பொதுவாக, முழு உடலமைப்புடன்‌ தனித்தனி உறுப்புகளை ஒப்பிட்டுப்‌ பார்த்தால்‌, முதியோருக்கு இருப்பது போலல்லாமல்‌ குழந்தைகளின்‌ தலையே பெரிதாக இருக்கும்‌. உடலுடன்‌ ஒப்பிடுகையில்‌ கை கால்களில்‌ வலிமை அதிகம்‌ இருப்பதை உணரலாம்‌. மூளை வளர்ச்சியும்‌ 350 கிராமிலிருந்து 1800 கிராம்‌ வரை வேகமாக நிகழும்‌. இந்நிலையில்‌ நன்றாகத்‌ தவழவும்‌ நடக்கவும்‌ வாய்ப்புகள்‌ குறைந்து விடுமானால்‌ உடல்வளர்ச்சியும்‌ குன்றும்‌. சராசரி வலுவான குழந்தை இரண்டு ஆண்டு நிறைவதற்கு முன்னர்‌ 19-ஆம்‌ மாதத்தில்‌ மற்றவர்களின்‌ உதவியாலும்‌, 23–ஆம்‌ மாதத்தில்‌ தன்‌ முயற்சியாலும்‌ படிக்கட்டுகளில்‌ ஏற முடிய வேண்டும்‌. மூன்று வயதுக்‌ குழந்தைக்குத்‌ துள்ளுவதும்‌ தாண்டுவதும்‌ இயல்பாகத்‌ தோன்றினாலும்‌ ஓட்டம்‌ செம்மையாக இருக்காது. ஐந்தாம்‌ வயதில்தான்‌ குழந்தையால்‌ விழாது நிலை நிறுத்திக்‌ கொள்ள முடியும்‌. ஆறாம்‌ வயதிலிருந்து பன்னிரண்டாம்‌ வயது வரையிலும்‌ இரத்த அழுத்தம்‌ அதிகமாகின்றது; நாடித்துடிப்புக்‌ குறைகின்றது. <b>பாலின வேறுபாடு:</b> சிறுவர்களின்‌ உடலில்‌ தசைப்‌ பகுதி மிகுதியாகவும்‌ சிறுமியின்‌ உடலில்‌ கொழுப்புப்‌ பகுதி மிகுதியாகவும்‌ இருக்கும்‌. இது பொதுவான விதி என்றாலும்‌ சிலர் தம்‌ உயரத்தையும்‌, வேறு சிலர் தம்‌ எடையையும்‌ இறப்பாகப்‌ பெருக்கிக்‌ கொள்வர்‌. குமரப்‌ பருவத்‌ தொடக்கத்தில்‌ ஏற்படும்‌ உடல்‌ மாற்றங்களும்‌ எண்ண அலைகளுமே பெரிதும்‌ கவன ஈர்ப்பைப்‌ பெற்றிருப்பவை. பெண்களுக்கு மாதவிலக்‌கும்‌, ஆண்களுக்கு மீசை அரும்புதலுமே முக்கிய குமரப்பருவ அடையாளங்கள்‌. சிறுவனின்‌ குரல்‌ மாறி ஆண்களுக்கான தடிப்புக்‌ குரல்‌ ஏற்படும்‌. இவை<noinclude></noinclude> q3piyrz3cr4ss35s9v8wxzt35mpuo28 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/546 250 637297 1952331 1916047 2026-07-09T03:04:21Z Sridevi Jayakumar 15329 1952331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டான உடலமைப்பு|518|கட்டான உடலமைப்பு}}</noinclude>எல்லாவற்றிற்கும் மறைமுகக் காரணமாக இருப்பது நாளமில்லாச் சுரப்பிகளிலிருந்து வெளியாகும் சுரப்பு நீரே (Hormones) ஆகும். மனித வாழ்வில் நோயற்ற காலமெனப்படுவது குமரப்பருவமே. தீவிர உடல் வளர்ச்சி பெண்களுக்கு 9–ஆம் வயதிலும் ஆண்களுக்கு 13–ஆம் வயதிலும் உச்சக்கட்டத்தை எட்டுகின்றது. இந்த உச்சக்கட்ட உடல் வளர்ச்சியைப் பெண்கள் ஆண்களை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்து விடுகின்றனர். உடலில் காயம்பட்டு விடுமோ என்ற அச்சத்தைக் குழந்தைப் பருவத்திலேயே உணரும் ஆண்கள், பெரியவரானபோது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முன்வருவதில்லை. தம் உடல் நிலைபற்றி உயர்வாக எண்ணுபவர்களுக்குத் தம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை வேறு துறைகளிலும் இருப்பதில்லை. <b>உடலை வளர்க்கும் வழிமுறை:</b> ஏற்ற உடல் இல்லை என்ற உணர்வால் இளைஞர்கள் தம்மைப்பற்றித் தாழ்வாக எண்ணும் நிலை ஏற்படுகின்றது. வலிமையும் கவர்ச்சியும் மிகவும் இன்றியமையாதனவாகி விட்டன. இந்நிலையில் 4 விழுக்காட்டினரே ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் 54 விழுக்காட்டினர் தம் உடல் கவர்ச்சியைப் பெற விரும்புகின்றனர். மெலிந்திருக்கும் இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக மற்றவர்களின் கவனத்தைப் பெறுவதற்கு அதிமாக முயல்வார்கள். ஆனால் நல்ல கட்டான உடலைப் பெற்ற இளைஞர்கள் தலைமைப் பண்பினைப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். உடலின் தன்மையை அளவிடுதற்கு எடை, உயரம், இடுப்பின் சுற்றளவு, மார்பளவு, கெண்டைக்கால் சுற்றளவு, புட்ட அளவு, தோலின் அடியிலுள்ள சதையின் தடிப்பு ஆகியவற்றை ஆதாரமாகக் கொள்வர். எடை குறைந்த பெரிய உடலைப் பெற்றிருக்க ஆண்கள் விரும்புகின்றார்கள். எடை குறைந்த ஒல்லியான உடலைப் பெறப் பெண்கள் விரும்புகின்றார்கள். குட்டையாகவும் அதிக எடையாகவும் உள்ளவர் மன ஆறுதலற்று இருப்பர். மேலிருந்து கீழாகப் பார்க்கும்போது மார்பிலிருந்து இடை வரை உடல் குறுகி இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் மார்பு 74.25 செ.மீ. இருக்கவேண்டும்; இடை மார்பைவிட ஏறக்குறைய 38 அல்லது 40 செ.மீ. குறைந்திருக்க வேண்டும். பெண்களின் புட்டங்கள் மார்பளவைவிட ஏறக்குறைய 2.25 செ.மீ. பருத்திருக்க வேண்டும். ஆண்களுக்கு அவர்களின் மார்பைவிடப் புட்டங்கள் சிறுத் திருப்பதுதான் அவர்களின் கட்டான உடலாகக் கொள்ளப்படுகின்றது. கைகளும் கால்களும் மேலிருந்து கீழாகச் சீராகச் சிறுத்திருப்பதுதான் அழகு. நடுத்தர உடல்வாகு உடையோர் பெருத்த உடலைப் பெற்றவர்களைப் போல எப்போதும் உண்டும் தூங்கியும் காலத்தைக் கழிக்க மாட்டார்கள். அவர்கள் மெலிந்திருப்பவர்களைப் போல எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் சாதனைக்கென உந்தப்பட்டுத் தொல்லைகளை ஏற்று உழைத்திடும் செயல்வீரர்களாக விளங்குவர். பருத்திருப்பவர்கள் உட்பசியின் காரணமாக அதிகம் உண்பதில்லை. அதிகமாக உண்டு இன்னும் பருத்து விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் உண்பதைத் தவிர்ப்பதுமில்லை. பசித்திருக்கும் போது உண்பதைப் போலவே இரைப்பை நிறைந்திருக்கும்போதும் கூசாது அவர்களால் உண்ணமுடியும். அவர்கள் உள்ளுணர்வைவிட உணவின் தோற்றம், நறுமணம், சுவை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அதிகமாக உணவை உட்கொள்கின்றனர். அத்தகையோர் உணவு உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம்; பசித்த பின்னரே புசிக்க வேண்டும். கட்டான உடலமைப்பிற்குத் தீவிர உடற்பயிற்சி தேவை இல்லை. மேனாட்டு உடற்பயிற்சியினால் சதை முறுக்கேறிப் பின்னர் விரைவில் வற்றிவிடும். அதற்கு மாறாக இருக்கைப் பயிற்சி (ஆசனங்கள்) உடலைத் துப்புரவு செய்து, தசைகளை முறுக்கேற்றாது நிலைத்த, கட்டான உடலமைப்பை நீடித்திருக்கச் செய்யும். இத்தகைய உடல் எளிதில் தளர்ச்சி அடைவதில்லை. இருக்கைப் பயிற்சி உள்ளுறுப்புகளையும் புத்துயிர் பெறச் செய்து வாழ்க்கையை வளமாக்கும். {{Right|<b>மா.பெ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Jarseild, A.T.,</b> In Search of Self, Columbia University Press, New York, 1952. <b>Kagan, J. and Mas. H.,</b> Birth to Maturity, Wiley, New York, 1962. <b>Mc Clelland, D.,</b> Achieving Society, Van Norfrand, Princeton, 1961. <b>Musen, P.L.</b> and others, Child Development and Personality, John Weatherhill, Inc., Tokyo, 1969. <section end="கட்டான உடலமைப்பு"/> {{nop}}<noinclude></noinclude> svc2id0betpuf0wdg6j8h81tafceiz8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/333 250 637705 1952360 1917933 2026-07-09T05:40:46Z Bharathblesson 15164 1952360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}} {{dropinitial|கி}} தமிழ் நெடுங்கணக்கில் உயிர் மெய் எழுத்துகளில் முதலாவதாக வைக்கப்பட்ட <b>க</b> என்ற எழுத்து வாயை இளித்த நிலையில் வெளிப்படும் எழுத்து ஆகும். அங்காந்த நிலையில் ‘க’ என்ற ஒலியுடன் வெளிப்படுமுன் வாயை இளித்துப் பின்வரும் ஒலியாகும். இந்த ஒலியும் ‘க’ என்ற எழுத்துக்கு முன் கூறப்பட்டதுபோல் <b>உகிர், போகி, துகில்</b> என்ற சொற்களில் ஒலிப்பதுபோல் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கப்பட்ட வடமொழி வல்லின வகையில் இடையில் உள்ள மூன்று ஒலிகளோடு ஒப்ப ஒலியை உடையதாகும். (‘க’ என்ற எழுத்துக்கு உரிய குறிப்பைப் பார்க்கவும்). {| |- |‘கி’ தனிப்பட்ட முறையில் தனிச்சொல்லாக யங்கி வரவில்லை. |- |<b>இதன் வடிவம்</b>: இந்தியாவில் ‘க’ என்ற எழுத்துக்கு உரிய பொது வடிவத்தில் தலையில் வலப்புறமாக ஒரு சிறு கோடும் அதனைத் தொடர்ந்து மேல் நோக்கி ஒரு கோடும் இடப்பட்டன. இவ்வுருவம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன் வளைந்த கோடாக மாறும் வரை இப்படியே இருந்தது. ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 333 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 215 |oTop = 310 |oLeft = 362 |Location = center |Description = }} |- |குகைக் கல்வெட்டுகள் முதல் பல்லவன் மகேந்திரவர்மனின் கல்வெட்டுகள் அதாவது கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை |- |மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டில் இது <b>ளி, யி, டி</b> என்ற மற்ற எழுத்துக்களில் வளைந்து காணப்படுகிறது. ‘கி’ என்ற எழுத்துக்கும் இது பொருந்தலாம். |- |கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இந்த வளைந்த உருவம் எழுத்துக்கு மேல் தனியாக எழுதப்பட்டது. சிலவற்றில் வலப்புறம் தொடங்கிய தைப் போன்ற தோற்றமும் காணப்படுகிறது. |- |இவ்வாறே கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இந்த வடிவம் அதற்குப் பிறகு குன்றத்தூர் இராசநாராயண சம்புவரையன் கல்வெட்டில் காணப்படுவதைப் போல எழுத்தின் தலையில் தொடங்கி வளைந்து கீழ்நோக்கி வரலாயிற்று. இந்த நிலையில் இக்குறி இடமிருந்து வலமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். |- |வட்டெழுத்தில் ‘கி’ என்ற எழுத்து தமிழில் உள்ளது போல் இல்லாமல் ‘கி’ என்பதன் குறுக்குக் கோட்டிலிருந்து இகரம் இணைத்து எழுதப்பட்டது.{{Right|<b>கே.ஜி.கு.</b>}}<noinclude> <b>வா.க. 7-20</b></noinclude> lv9d0sdgyqnpzezzd5db5de99fhr4dl பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/5 250 638791 1952367 1919827 2026-07-09T06:30:55Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தனித்துவமான தலையங்கங்கள்</b>}}}} {{li|த|2em}}ந்தை பெரியார் திராவிடர் கழகம்,பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயர்களில் இயங்கி வரும் நமது இயக்கத்தின் வார ஏடாக வெளியாகி வரும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழில் வெளிவந்த தலையங்கங்கள் 2001-2005; 2006-2010; 2011-2015; 2016-2020; என்ற கால கட்டங்களாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன. 'கோடங்குடி மாரிமுத்து' என்ற தலைப்பில் வெளி வந்த 'நய்யாண்டி' எழுத்துக்கள் 5ஆவது தொகுதியாக வெளி வருகிறது. திராவிடர் கழகத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் விலகியிருந்த திருவாரூர் தங்கராசு, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இயங்கி வந்த தமிழ்நாடு திராவிடர் கழகம், ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கி வந்த பெரியார் திராவிடர் கழகம், அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக திராவிடர் கழகத்திலிருந்து விலகி வந்திருந்த கொளத்தூர் மணி தலைமையிலான தோழர்கள், தூத்துக்குடி பகுதிகளில் பால் பிரபாகரன் தலைமையில் இயங்கி வந்த பெரியார் பாசறை, புதுச்சேரி மாநிலத்தில் லோகு அய்யப்பன் தலைமையில் இயங்கி வந்த இராவணன் பகுத்தறிவு படிப்பகத் தோழர்கள் என அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" என்ற பெயரில் இயங்க முடிவு செய்தனர். அதன் தொடக்க விழா மாநாடு 11.8.2001 ஆம் நாளன்று சென்னை காமராசர் அரங்கத்தில் கருத்தரங்கமும், கவியரங்கமும், பிற்பகல் பேரணியும், மாலை பெரியார் இறுதிச் சொற்பொழிவு ஆற்றிய தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் பொது மாநாடாகவும் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் காலத்துத்<noinclude>{{nop}}{{rv|3 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''3'''}}}}|{{left|{{larger|'''3'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9dig0duqavcfwrd2pap6qe11gjaixp3 1952368 1952367 2026-07-09T06:31:45Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தனித்துவமான தலையங்கங்கள்</b>}}}} {{li|த|2em}}ந்தை பெரியார் திராவிடர் கழகம்,பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயர்களில் இயங்கி வரும் நமது இயக்கத்தின் வார ஏடாக வெளியாகி வரும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழில் வெளிவந்த தலையங்கங்கள் 2001-2005; 2006-2010; 2011-2015; 2016-2020; என்ற கால கட்டங்களாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன. 'கோடங்குடி மாரிமுத்து' என்ற தலைப்பில் வெளி வந்த 'நய்யாண்டி' எழுத்துக்கள் 5ஆவது தொகுதியாக வெளி வருகிறது. திராவிடர் கழகத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் விலகியிருந்த திருவாரூர் தங்கராசு, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இயங்கி வந்த தமிழ்நாடு திராவிடர் கழகம், ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கி வந்த பெரியார் திராவிடர் கழகம், அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக திராவிடர் கழகத்திலிருந்து விலகி வந்திருந்த கொளத்தூர் மணி தலைமையிலான தோழர்கள், தூத்துக்குடி பகுதிகளில் பால் பிரபாகரன் தலைமையில் இயங்கி வந்த பெரியார் பாசறை, புதுச்சேரி மாநிலத்தில் லோகு அய்யப்பன் தலைமையில் இயங்கி வந்த இராவணன் பகுத்தறிவு படிப்பகத் தோழர்கள் என அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" என்ற பெயரில் இயங்க முடிவு செய்தனர். அதன் தொடக்க விழா மாநாடு 11.8.2001 ஆம் நாளன்று சென்னை காமராசர் அரங்கத்தில் கருத்தரங்கமும், கவியரங்கமும், பிற்பகல் பேரணியும், மாலை பெரியார் இறுதிச் சொற்பொழிவு ஆற்றிய தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் பொது மாநாடாகவும் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் காலத்துத்<noinclude>{{nop}}{{rv|3 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''3'''}}}}|{{left|{{larger|'''3'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9nulbys9v3y978sy7464birxtg2mzej பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/6 250 638792 1952370 1919830 2026-07-09T06:43:16Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு வீறு கொண்டு எழுந்தது பெரியாரின் புதிய படை. அது முதலாக 2001ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்" 2002ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு (ஜன.15, தை முதல் நாள்) முதல் வார ஏடாக வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து சமூக, அரசியல், பொருளாதாரக் களங்களில் தனது கருத்துக்களை பெரியாரியல் வெளிச்சத்தில் உறுதியாக முன்வைத்து வருகிறது. தலையங்கங்களாக மட்டுமின்றி கட்டுரைகளாக, தொடர்களாக, சொற்பொழிவுகளாக பல கருத்துகளைச் சுமந்து வந்திருந்தாலும் தலையங்கங்களை மட்டும் கொண்ட தொகுப்பாக இது வெளிவருகிறது. இவற்றைப் புரட்டியபோது இந்த 20 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய அரசியல் சூழல்கள் அவற்றைத் தமிழ்நாடும், இயக்கமும் எதிர்கொண்ட செயல்முறைகள் ஒத்த கருத்துள்ள பல இயக்கங்களின் பார்வையிலிருந்து மாறுபட்டு கொள்கை சார்ந்தும், நடைமுறைகள் சார்ந்தும் எடுத்த தனித்த நிலைப்பாடுகள் பலவும் மனக்கண்முன் வந்து நிழலாடுகின்றன. நினைவு மடிப்புகளில் இருந்து தப்பிச் சென்று விட்ட பல நிகழ்வுகள் மீண்டும் நினைவுக்குள் வந்து நம்மை உசுப்புகின்றன. அவற்றில் சில தலையங்கங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உயிர்ப் பலி சட்டம் கொண்டு வரப்பட்டபோது பல முற்போக்கு இயக்கங்கள் அதை எதிர்த்தன. ஆனால், 'புரட்சிப் பெரியார் முழக்கம்' மாறுபட்ட நிலை எடுத்தது. நாட்டார் வழிபாட்டு முறையைப் பார்ப்பன மயமாக்குவதே இந்தச் சட்டம் என்று எதிர்ப்புக்கு காரணங்கள் முன் வைக்கப்பட்டன. நாட்டார் வழிபாடுகள் பெருமைக்குரிய அடையாளங்கள் அல்ல; மூடநம்பிக்கைகளையும் ஜாதியையும் அவை வளர்த்து வருகின்றன. பார்ப்பனரல்லாத பூசாரிகள் பயிற்சி பெற்ற பிறகு, பூணூல் அணிவிக்கப்படுகிறார்கள். நாட்டார் தெய்வ வழிபாடுகள், சமஸ்கிருத மயமாக்கப்படுகின்றன. புராணங்களோடு இணைத்துப் பெருமை பேசப்படுகிறது. நாட்டார் தெய்வ வழிபாடு என்ற கிராமக் கோயில் வழிபாடுகளைப் பின்பற்றுவோர், வைதீக வழிபாடுகளையும் கைவிட மறுக்கிறார்கள். சமூக நிலையில் உயர்ந்து நிற்பதற்கு அடையாளமாக வைதீக வழிபாட்டு முறைகளையும் போற்றுகிறார்கள். ஆடு, கிடா வெட்டத் தடை போடுவதுபோல யாகம், ஹோமம் வளர்த்து அதில்<noinclude>{{nop}}{{rv|4 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''4'''}}}}|{{left|{{larger|'''4'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> sbnazkerwucqd2yxqdtywo3bgwvb3na 1952371 1952370 2026-07-09T06:44:20Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு வீறு கொண்டு எழுந்தது பெரியாரின் புதிய படை. அது முதலாக 2001ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்" 2002ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு (ஜன.15, தை முதல் நாள்) முதல் வார ஏடாக வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து சமூக, அரசியல், பொருளாதாரக் களங்களில் தனது கருத்துக்களை பெரியாரியல் வெளிச்சத்தில் உறுதியாக முன்வைத்து வருகிறது. தலையங்கங்களாக மட்டுமின்றி கட்டுரைகளாக, தொடர்களாக, சொற்பொழிவுகளாக பல கருத்துகளைச் சுமந்து வந்திருந்தாலும் தலையங்கங்களை மட்டும் கொண்ட தொகுப்பாக இது வெளிவருகிறது. இவற்றைப் புரட்டியபோது இந்த 20 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய அரசியல் சூழல்கள் அவற்றைத் தமிழ்நாடும், இயக்கமும் எதிர்கொண்ட செயல்முறைகள் ஒத்த கருத்துள்ள பல இயக்கங்களின் பார்வையிலிருந்து மாறுபட்டு கொள்கை சார்ந்தும், நடைமுறைகள் சார்ந்தும் எடுத்த தனித்த நிலைப்பாடுகள் பலவும் மனக்கண்முன் வந்து நிழலாடுகின்றன. நினைவு மடிப்புகளில் இருந்து தப்பிச் சென்று விட்ட பல நிகழ்வுகள் மீண்டும் நினைவுக்குள் வந்து நம்மை உசுப்புகின்றன. அவற்றில் சில தலையங்கங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உயிர்ப் பலி சட்டம் கொண்டு வரப்பட்டபோது பல முற்போக்கு இயக்கங்கள் அதை எதிர்த்தன. ஆனால், 'புரட்சிப் பெரியார் முழக்கம்' மாறுபட்ட நிலை எடுத்தது. நாட்டார் வழிபாட்டு முறையைப் பார்ப்பன மயமாக்குவதே இந்தச் சட்டம் என்று எதிர்ப்புக்கு காரணங்கள் முன் வைக்கப்பட்டன. நாட்டார் வழிபாடுகள் பெருமைக்குரிய அடையாளங்கள் அல்ல; மூடநம்பிக்கைகளையும் ஜாதியையும் அவை வளர்த்து வருகின்றன. பார்ப்பனரல்லாத பூசாரிகள் பயிற்சி பெற்ற பிறகு, பூணூல் அணிவிக்கப்படுகிறார்கள். நாட்டார் தெய்வ வழிபாடுகள், சமஸ்கிருத மயமாக்கப்படுகின்றன. புராணங்களோடு இணைத்துப் பெருமை பேசப்படுகிறது. நாட்டார் தெய்வ வழிபாடு என்ற கிராமக் கோயில் வழிபாடுகளைப் பின்பற்றுவோர், வைதீக வழிபாடுகளையும் கைவிட மறுக்கிறார்கள். சமூக நிலையில் உயர்ந்து நிற்பதற்கு அடையாளமாக வைதீக வழிபாட்டு முறைகளையும் போற்றுகிறார்கள். ஆடு, கிடா வெட்டத் தடை போடுவதுபோல யாகம், ஹோமம் வளர்த்து அதில்<noinclude>{{nop}}{{rv|4 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''4'''}}}}|{{left|{{larger|'''4'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gqyj5gui9a3edr18mpdhaizg07xblmr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/7 250 638793 1952374 1919831 2026-07-09T07:16:58Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>உணவுப் பொருள்களையும் பட்டுப் புடவைகளையும் நெருப்பில் போட்டு பாழாக்கும் வழிபாட்டு முறைக்கும் தடையை நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கழகம் எடுத்தது. பொதுவான கிரிமினல் சட்டம் இருப்பது போலவே பொதுவான சிவில் சட்டமும் வரவேண்டும் என்ற பொதுக் கருத்து உருவான நிலையில் கழகம் வேறு ஒரு கண்ணோட்டத்தில் இதை அணுகியது. மதச் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் சட்டததில் இடம் பெற்றுள்ள 'பிராமண-சூத்திர' பேதங்களை நிலைநிறுத்தும் 25, 26 ஆவது பிரிவுகள், 372ஆவது பிரிவை நீக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் என்று பேசுவதில் அர்த்தமில்லை. பெரியார் இந்தப் பிரிவுகளை ஜாதி எதிர்ப்புக்காக தீயிட்டு எரித்தவர். இந்துச் சட்டத்தில் ஜாதி நீக்கம் செய்த பிறகு பொது சிவில் வரவேண்டும்; இந்து சட்டமே அனைத்து இந்துக்களையும் சமமாகக் கருதவும், 'பொதுத்' தன்மை இழந்து நிற்பதை நீக்குவதுமே பொதுச் சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நிபந்தனையாக இருக்க முடியும் என்ற நிலைப்பாட்டை கழகம் எடுத்தது. மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தைத் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்கள் அதில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு 'உள்ஒதுக்கீடு' என்ற கோரிக்கையை முன் வைத்த போது இது பெண்கள் இட ஒதுக்கீட்டையே முற்றாக முடக்கும் ஒரு சதி; முதலில் 33 சதவீத இடஒதுக்கீடு வரட்டும்; உள் ஒதுக்கீட்டைப் பிறகு வலியுறுத்தலாம் என்ற நிலைப்பாட்டை கழகம் எடுத்தது. பிற்படுத்தப்பட்ட பெண்கள் உள் ஒதுக்கீட்டுடன் தான் 33 சதவீத ஒதுக்கீடும் வரவேண்டும் என்று திராவிடர் கழகம் எடுத்த நிலையை விமர்சித்தது. தலையங்கம்; வி.பி. சிங் - வேலைவாய்ப்பில் மட்டும் இடஒதுக்கீடு, கல்வியில் இல்லை என்ற நிலைப்பாடு எடுத்தபோது முதலில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு மண்டல் பரிந்துரைப்படி வரட்டும் என்று அப்போது திராவிடர் கழகம் எடுத்த நிலைப்பாட்டை தலையங்கம் சுட்டிக்காட்டியது. 2006 ஜூன் 14, 15 தேதிகளில் கடலூரில் கூடிய தி.மு.க. மகளிர் மாநாட்டில் முதலில் 33 சதவீத இடஒதுக்கீடு வரட்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை தலையங்கம் வரவேற்றது. தேசத் துரோகச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுததிய 'புரட்சிப் பெரியார் முழக்கம்', தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது மட்டுமே தேசத் துரோகமாகிவிடாது என்று<noinclude>{{nop}}{{rv|5 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''5'''}}}}|{{left|{{larger|'''5'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> epmszfjfjg6hvh7whgt3sunmqxxl6rc பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/8 250 638794 1952375 1919832 2026-07-09T07:25:56Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, விரிவான தகவல்களைப் பதிவு செய்தது. 1986ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் 2015ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்த ஒன்றிய ஆட்சி, விடுமுறை நாட்களிலும், பள்ளி நேரம் இல்லாத காலத்திலும் குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்த முன் வந்ததை இராஜகோபாலாச்சாரியின் குலக் கல்வித் திட்டம் மீண்டும் திரும்புவதை தலையங்கம் சுட்டிக் காட்டியது. 2015ஆம் ஆண்டு வெளி வந்த காவல்துறையின் அணுகுமுறை மாற வேண்டும் என்ற தலையங்கக் கருத்துகள் இப்போதும் பொருந்தும் ஒன்றாகும். அரசு அலுவலகங்களில் ஓணம் உள்ளிட்ட எந்த மத விழா கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த ஆணையை வரவேற்று தீட்டிய தலையங்கம் இப்போதும் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய ஒன்றாகும். நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பாக மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதை வரவேற்று எழுதிய தலையங்கம். 2017இல் வெளி வந்த 'இந்துத்துவா ஒரு மதமல்ல; அது வாழ்க்கை நெறி" என்று நீதிபதி ஜெ.எஸ். வர்மா தீர்ப்பளித்த வழக்கை விரிவாக அலசுகிறது. மத உணர்வைத் தாண்டி வாக்கு சேகரித்தது குற்றம் என்ற வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பை அந்த நீதிபதி வழங்கினார். இந்துத்துவா சக்திகள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடின. பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஜாதி, மதம், இன அடிப்படையில் வாக்குகள் கேட்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டி, இந்துத்துவாதிகளின் கொண்டாட்டங்களை அம்பலப்படுத்தியது ஒரு தலையங்கம். இப்படிப் பல தலையங்கங்களை பட்டியலிட முடியும். சான்றுக்கு சிலவற்றைச் சுட்டிக்காட்டினேன். வரலாறுகளை நினைவூட்டுகின்றன பல தலையங்கங்கள். கழக செயல்பாடுகளால் உருவான தாக்கங்களை விவரிக்கின்றன சில தலையங்கங்கள். ஏராளமான நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பெரியாரியல் பார்வையில் துல்லியமாக அலசுகின்றன சில தலையங்கங்கள். 1972ஆம் ஆண்டில் 'விடுதலை' ஏட்டில் பணியாற்றத் தொடங்கிய தோழர் விடுதலை இராசேந்திரன், 25 ஆண்டுகள் 'விடுதலை' ஏட்டோடு தனது வாழ்க்கையையே பிணைத்துக்<noinclude>{{nop}}{{rv|6 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''6'''}}}}|{{left|{{larger|'''6'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> jqiphd71r06nkgjr0xytff1cpuq4jj8 1952376 1952375 2026-07-09T07:26:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, விரிவான தகவல்களைப் பதிவு செய்தது. 1986ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் 2015ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்த ஒன்றிய ஆட்சி, விடுமுறை நாட்களிலும், பள்ளி நேரம் இல்லாத காலத்திலும் குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்த முன் வந்ததை இராஜகோபாலாச்சாரியின் குலக் கல்வித் திட்டம் மீண்டும் திரும்புவதை தலையங்கம் சுட்டிக் காட்டியது. 2015ஆம் ஆண்டு வெளி வந்த காவல்துறையின் அணுகுமுறை மாற வேண்டும் என்ற தலையங்கக் கருத்துகள் இப்போதும் பொருந்தும் ஒன்றாகும். அரசு அலுவலகங்களில் ஓணம் உள்ளிட்ட எந்த மத விழா கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த ஆணையை வரவேற்று தீட்டிய தலையங்கம் இப்போதும் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய ஒன்றாகும். நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பாக மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதை வரவேற்று எழுதிய தலையங்கம். 2017இல் வெளி வந்த 'இந்துத்துவா ஒரு மதமல்ல; அது வாழ்க்கை நெறி" என்று நீதிபதி ஜெ.எஸ். வர்மா தீர்ப்பளித்த வழக்கை விரிவாக அலசுகிறது. மத உணர்வைத் தாண்டி வாக்கு சேகரித்தது குற்றம் என்ற வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பை அந்த நீதிபதி வழங்கினார். இந்துத்துவா சக்திகள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடின. பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஜாதி, மதம், இன அடிப்படையில் வாக்குகள் கேட்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டி, இந்துத்துவாதிகளின் கொண்டாட்டங்களை அம்பலப்படுத்தியது ஒரு தலையங்கம். இப்படிப் பல தலையங்கங்களை பட்டியலிட முடியும். சான்றுக்கு சிலவற்றைச் சுட்டிக்காட்டினேன். வரலாறுகளை நினைவூட்டுகின்றன பல தலையங்கங்கள். கழக செயல்பாடுகளால் உருவான தாக்கங்களை விவரிக்கின்றன சில தலையங்கங்கள். ஏராளமான நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பெரியாரியல் பார்வையில் துல்லியமாக அலசுகின்றன சில தலையங்கங்கள். 1972ஆம் ஆண்டில் 'விடுதலை' ஏட்டில் பணியாற்றத் தொடங்கிய தோழர் விடுதலை இராசேந்திரன், 25 ஆண்டுகள் 'விடுதலை' ஏட்டோடு தனது வாழ்க்கையையே பிணைத்துக்<noinclude>{{nop}}{{rv|6 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''6'''}}}}|{{left|{{larger|'''6'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> owajfkbagmtgpxkifp876t93fex0o8d திருக்குறள் சொற்பொருள் சுரபி/004 0 642273 1952273 1929525 2026-07-08T15:48:33Z Neyakkoo 7836 1952273 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = என். வி. கலைமணி | section = 1 | previous = [[../004/|004→]] | next = [[../006/|006→]] | notes = }} <pages index="திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf" from="21"to="39" fromsection="" tosection="" /> 3jog6zjmpgo9g5ntfu1kdexkc3zvchu பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1952264 1952001 2026-07-08T14:56:53Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1952264 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 5cx49wgnp8gicvrmwx54v88f4ezbe0f 1952277 1952264 2026-07-08T17:45:48Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1952277 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-420 bwnrxlhit7mmn99jfcd2842o3cc0dvf பயனர்:ஹர்ஷியா பேகம்/test 2 645022 1952276 1952002 2026-07-08T17:41:14Z ஹர்ஷியா பேகம் 15001 /* அட்டவணை 4 */ 1952276 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 3 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 4 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ 7zy5ukwfh9vxcf45skmemk1ryqqnglc 1952332 1952276 2026-07-09T03:27:26Z Booradleyp1 1964 1952332 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 3 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 4 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ ohjg5bzl7kbyr6hk3n07s3fi1xu05pl 1952333 1952332 2026-07-09T03:31:55Z Booradleyp1 1964 /* அட்டவணை 4 */ 1952333 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 3 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 4 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ bkn4j9wcbuc5unxe8etq3r792fglbsu பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1952330 1951804 2026-07-09T02:20:39Z Sridevi Jayakumar 15329 /* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */ 1952330 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 3 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 4 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ qd9mtsyqfr54xyk22pnq9x720qk6k4r பயனர்:Bharathblesson/test 2 645148 1952392 1952167 2026-07-09T09:26:06Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1952392 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} dvfg3xjqazcp2co2eps97a218fh6ftv பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/303 250 648362 1952234 1951568 2026-07-08T14:11:17Z Dharshika2026 16400 1952234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>பெரியார் பிறந்த மண்!</b>}}}} {{li|தா|2em}}ழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கொள்கை - ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் விரைவு படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது. "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கருத்தை பெரியார் முன் வைத்த போது, 'தகுதி திறமை’களை இது சீர்குலைத்துவிடும் என்று பார்ப்பனர்களும், சமூக ஆதிக்க வாதிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். சமமாகப் போட்டியிட்டு, மதிப்பெண்கள் பெற்று உயர் கல்விகளில் இடம் பிடிக்க வேண்டுமே தவிர, இடஒதுக்கீடு சலுகைகள் மூலம், இடம் பிடிப்பது என்ன நியாயம் எனக் கேட்டார்கள், மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் கிடைத்து விடுகிறது என்றும், அதிக மதிப்பெண் பெறும் முன்னேறிய சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் ஒப்பாரி வைத்தார்கள். இந்த வாதங்கள் எல்லாம், இப்போது, தவிடுபொடியாகிவிட்டன. கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் நீண்டகாலம் தலை விரித்தாடிக் கொண்டிருந்தது. 1913ஆம் ஆண்டு ஆங்கில அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணி உயர்மட்ட ஆணையம் (சாயல் கமிஷன்), சென்னைக்கு வந்து சாட்சிகளைப் பதிவு செய்து, அன்றைய மாநில அரசின் தலைமைச் செயலாளரிடம் அறிக்கையாக வழங்கியது. அதில் மாநிலத்தில் பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்களில் 73 சதவீதத்தினர் பார்ப்பனர் என்றும், 1892 மற்றும் 1904இல் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் பார்ப்பனர் என்றும்<noinclude>{{nop}}{{rv|301 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''301'''}}}}|{{left|{{larger|'''301'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> oa65jlqeiicsl5gcj0ny3d6urtsadyn பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/310 250 648445 1952241 1952023 2026-07-08T14:20:55Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங் களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! - 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.09.2004<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9evgnf6v01xvroe1elvs5cpdp2yutoe 1952279 1952241 2026-07-08T18:08:36Z Santharabanu 15679 1952279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங் களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! {{Right<b>|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.09.2004}}<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b8ho4z1jri79i1eqmqbk559tnb37son 1952280 1952279 2026-07-08T18:09:04Z Santharabanu 15679 1952280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! {{Right<b>|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.09.2004}}<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> pa5zji4l3eunv8pgzuvr6kfs13hkp3m 1952281 1952280 2026-07-08T18:09:33Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! {{Right<b>|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.09.2004}}<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> e1kvj100mykegxbbm66aj2tjjh9yike 1952282 1952281 2026-07-08T18:11:02Z Santharabanu 15679 1952282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! {{Right<b>|-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.09.2004}}<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 71vacmmvnicc3dyk3hibv5wy24xgqs0 1952283 1952282 2026-07-08T18:12:10Z Santharabanu 15679 1952283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! {{Right|-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.09.2004}}<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bc08dmow3gc186u1mwkpotw39z6c6wb 1952284 1952283 2026-07-08T18:12:33Z Santharabanu 15679 1952284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வர்க்கமும், பெரும் தொழில் நிறுவனங்களும், இத் திட்டத்தை முடக்குவதில் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மராட்டிய மாநில அரசு தனியார் துறையில் 51 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்த பிறகும், அதை நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை மூடி விடுவோம் என்று அரசை மிரட்டுகின்றன. இந்த நிலையில், கொள்கை அளவில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, இதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடி பணிந்துவிடும் ஆபத்துகள் இருப்பதையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான வலிமையான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இத்துடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மகளிர்க்கும், இசுலாமியர்களுக்கும் இ ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதிக் கோரிக்கையையும் வலியுறுத்தியாக வேண்டும். தமிழ் செம்மொழியாகிவிட்டாலும், செம்மொழி தமிழ் நாட்டில் பயிற்சி மொழியாகவில்லை; கோயில் கருவறை களில் இன்னும் தீட்டு மொழியாகவே இருக்கிறது. ‘பொடா’ சட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, பொடாவுக்கு ணையாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இத்தகைய சட்டங்கள் வருமானால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். பொடாவின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளி லிருந்தும் 'பொடா'வை நீக்க வேண்டும்; அப்போதுதான் பொடா சட்ட ஒழிப்பின் நோக்கம் முழுமை பெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டம் - குளச்சல் துறைமுகத் திட்டம்; ரயில்வே திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கோயில் கருவறைக்குள் நிலவும் தீண்டாமை ஒழிப்பு: தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து காவிரி நீர் உரிமை போன்ற உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்து, வலிமையான பிரச்சார இயக்கத்தை நடத்திட தாராபுரத்தில் கூடுகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் மறவர்களே! தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க - தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தாராபுரத்துக்குத் திரளுவீர்! {{Right|-<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.09.2004}}<noinclude>{{nop}}{{rv|308 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''308'''}}}}|{{left|{{larger|'''308'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> p3u5qzr5rdgo3v4fhqp29dru3hhooor பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/311 250 648446 1952285 1951904 2026-07-08T18:46:19Z Santharabanu 15679 1952285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆட்சி மாறினாலும்....</b>}}}} மத்தியில் மதவெறி ஆட்சியை மக்கள் தீர்ப்பினால் அகற்றிவிட்டு, மதச்சார்பின்மையை ஏற்கும் ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைத்துள்ளது என்றாலும், ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடமே இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வைத்த பொது செயல் திட்டங்கள் பலவும் வரவேற்கப்பட வேண்டியவைதான் என்றாலும், அவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே கசப்பான உண்மை, தனியார் துறைகளிலே தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட பிறகும், அதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயங்குகிறது. இதுபற்றி தொழில் நிறுவனங்களுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது, இந்த முக்கியப் பிரச்சினையைக் கிடப்பில் போடவே வழிவகுக்கும். இதற்காக தனிச் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீராகுமார் அறிவித் திருப்பது வெந்த புண்ணில் வேலைச் சொருகும் அறிவிப்பாகவே இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி ‘பொடா' சட்டத்தை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்தபோது, கடுமையாக எதிர்த்தது காங்கிரஸ், அந்தப் பொடா சட்டத்தை அகற்றுவதற்கு, குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கும்போது, பொடாவின் கீழ் போடப்பட்ட அனைத்து<noinclude>{{nop}}{{rv|309 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''309'''}}}}|{{left|{{larger|'''309'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4zhrjv75bd95xxiffwabdbwwb160mkh 1952286 1952285 2026-07-08T18:49:27Z Santharabanu 15679 1952286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆட்சி மாறினாலும்....</b>}}}} {{li|ம|2em}}த்தியில் மதவெறி ஆட்சியை மக்கள் தீர்ப்பினால் அகற்றிவிட்டு, மதச்சார்பின்மையை ஏற்கும் ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைத்துள்ளது என்றாலும், ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடமே இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வைத்த பொது செயல் திட்டங்கள் பலவும் வரவேற்கப்பட வேண்டியவைதான் என்றாலும், அவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே கசப்பான உண்மை, தனியார் துறைகளிலே தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட பிறகும், அதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயங்குகிறது. இதுபற்றி தொழில் நிறுவனங்களுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது, இந்த முக்கியப் பிரச்சினையைக் கிடப்பில் போடவே வழிவகுக்கும். இதற்காக தனிச் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீராகுமார் அறிவித் திருப்பது வெந்த புண்ணில் வேலைச் சொருகும் அறிவிப்பாகவே இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி ‘பொடா' சட்டத்தை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்தபோது, கடுமையாக எதிர்த்தது காங்கிரஸ், அந்தப் பொடா சட்டத்தை அகற்றுவதற்கு, குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கும்போது, பொடாவின் கீழ் போடப்பட்ட அனைத்து<noinclude>{{nop}}{{rv|309 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''309'''}}}}|{{left|{{larger|'''309'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7wh6kthxnb0z0kh80c2yw3i4o4cbbco 1952287 1952286 2026-07-08T18:49:57Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆட்சி மாறினாலும்....</b>}}}} {{li|ம|2em}}த்தியில் மதவெறி ஆட்சியை மக்கள் தீர்ப்பினால் அகற்றிவிட்டு, மதச்சார்பின்மையை ஏற்கும் ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைத்துள்ளது என்றாலும், ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடமே இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வைத்த பொது செயல் திட்டங்கள் பலவும் வரவேற்கப்பட வேண்டியவைதான் என்றாலும், அவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே கசப்பான உண்மை, தனியார் துறைகளிலே தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட பிறகும், அதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயங்குகிறது. இதுபற்றி தொழில் நிறுவனங்களுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது, இந்த முக்கியப் பிரச்சினையைக் கிடப்பில் போடவே வழிவகுக்கும். இதற்காக தனிச் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீராகுமார் அறிவித் திருப்பது வெந்த புண்ணில் வேலைச் சொருகும் அறிவிப்பாகவே இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி ‘பொடா' சட்டத்தை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்தபோது, கடுமையாக எதிர்த்தது காங்கிரஸ், அந்தப் பொடா சட்டத்தை அகற்றுவதற்கு, குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கும்போது, பொடாவின் கீழ் போடப்பட்ட அனைத்து<noinclude>{{nop}}{{rv|309 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''309'''}}}}|{{left|{{larger|'''309'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> oaggivnu96yewvlf0e7vndeetkannhv 1952288 1952287 2026-07-08T18:50:21Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆட்சி மாறினாலும்....</b>}}}} {{li|ம|2em}}த்தியில் மதவெறி ஆட்சியை மக்கள் தீர்ப்பினால் அகற்றிவிட்டு, மதச்சார்பின்மையை ஏற்கும் ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைத்துள்ளது என்றாலும், ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடமே இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முன் வைத்த பொது செயல் திட்டங்கள் பலவும் வரவேற்கப்பட வேண்டியவைதான் என்றாலும், அவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே கசப்பான உண்மை, தனியார் துறைகளிலே தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட பிறகும், அதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயங்குகிறது. இதுபற்றி தொழில் நிறுவனங்களுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது, இந்த முக்கியப் பிரச்சினையைக் கிடப்பில் போடவே வழிவகுக்கும். இதற்காக தனிச் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீராகுமார் அறிவித் திருப்பது வெந்த புண்ணில் வேலைச் சொருகும் அறிவிப்பாகவே இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி ‘பொடா' சட்டத்தை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்தபோது, கடுமையாக எதிர்த்தது காங்கிரஸ், அந்தப் பொடா சட்டத்தை அகற்றுவதற்கு, குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கும்போது, பொடாவின் கீழ் போடப்பட்ட அனைத்து<noinclude>{{nop}}{{rv|309 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''309'''}}}}|{{left|{{larger|'''309'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> f5h04flvmbvsme3w27lmisls5xys8di பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/312 250 648447 1952289 1951905 2026-07-08T18:57:17Z Santharabanu 15679 1952289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>வழக்குகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தானே நியாயம்? இப்போது மத்திய அரசின் ‘பொடா' சட்ட நீக்கத்தினால், பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிணையில் வெளிவந்துள்ள பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த ஏழு மாதங்களாக, பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது. 'பொடா'வைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு அதே நாளில், பொடாவுக்கு இணையான மற்றொரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையிடம் தரும் ஒப்பதல் வாக்கு மூலங்களை, நீதிமன்றம் அப்படியே ஏற்கலாம் என்ற பொடா சட்டப் பிரிவும் (பிரிவு 32), ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை மனுவே தாக்கல் செய்யலாம் என்ற பிரிவும் (49(7) நீக்கப்பட்டு, 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004' என்ற சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆக, வேறு வடிவத்தில் 'பொடா' சற்று மென்மையாக்கப்பட்ட ‘பொடா' தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்யக் கூடிய திட்டக் குழுவில், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. முதலில் - இதைக் கடுமையாக மறுத்த திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, பிரதமர் தலையிட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதி நீக்கக்கோரிய பிறகு, ஒட்டுமொத்தமாக, திட்டக் குழுவின் அத்தனை ஆலோசனைக் குழுக்களையும் கலைப்பதாக அறிவித்து விட்டார். உலக வங்கி, சர்வதேச நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தேர்தல் களத்தில் ‘அன்னியர்' பிரச்சினையை எழுப்பிய சங் பரிவாரங்கள் - திட்டக் குழுவில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 'குழுவில் இடம் பெற வேண்டாம், ஆனால் அவர்கள் ஆலோசனையைக் கேட்கலாம்' என்கிறது பா.ஜ.க. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை உள்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறாமலே - பார்ப்பன அதிகாரிகள் வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 36 சதவீதம் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான தகவலை அறிவித்து, சங்பரிவார் கூட்டத்தை மகிழ்விக்கும் முயற்சிகள் நடந்தன. மனித 310 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|310 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''310'''}}}}|{{left|{{larger|'''310'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> faqq5lsffyh1ka41gz9ycsrcp6cyrwg 1952290 1952289 2026-07-08T18:57:40Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வழக்குகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தானே நியாயம்? இப்போது மத்திய அரசின் ‘பொடா' சட்ட நீக்கத்தினால், பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிணையில் வெளிவந்துள்ள பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த ஏழு மாதங்களாக, பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது. 'பொடா'வைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு அதே நாளில், பொடாவுக்கு இணையான மற்றொரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையிடம் தரும் ஒப்பதல் வாக்கு மூலங்களை, நீதிமன்றம் அப்படியே ஏற்கலாம் என்ற பொடா சட்டப் பிரிவும் (பிரிவு 32), ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை மனுவே தாக்கல் செய்யலாம் என்ற பிரிவும் (49(7) நீக்கப்பட்டு, 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004' என்ற சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆக, வேறு வடிவத்தில் 'பொடா' சற்று மென்மையாக்கப்பட்ட ‘பொடா' தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்யக் கூடிய திட்டக் குழுவில், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. முதலில் - இதைக் கடுமையாக மறுத்த திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, பிரதமர் தலையிட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதி நீக்கக்கோரிய பிறகு, ஒட்டுமொத்தமாக, திட்டக் குழுவின் அத்தனை ஆலோசனைக் குழுக்களையும் கலைப்பதாக அறிவித்து விட்டார். உலக வங்கி, சர்வதேச நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தேர்தல் களத்தில் ‘அன்னியர்' பிரச்சினையை எழுப்பிய சங் பரிவாரங்கள் - திட்டக் குழுவில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 'குழுவில் இடம் பெற வேண்டாம், ஆனால் அவர்கள் ஆலோசனையைக் கேட்கலாம்' என்கிறது பா.ஜ.க. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை உள்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறாமலே - பார்ப்பன அதிகாரிகள் வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 36 சதவீதம் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான தகவலை அறிவித்து, சங்பரிவார் கூட்டத்தை மகிழ்விக்கும் முயற்சிகள் நடந்தன. மனித 310 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|310 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''310'''}}}}|{{left|{{larger|'''310'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 17fs4dnxcepkyod6t8ofwcjwyeruy6f 1952291 1952290 2026-07-08T19:00:36Z Santharabanu 15679 1952291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வழக்குகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தானே நியாயம்? இப்போது மத்திய அரசின் ‘பொடா' சட்ட நீக்கத்தினால், பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிணையில் வெளிவந்துள்ள பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த ஏழு மாதங்களாக, பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது. 'பொடா'வைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு அதே நாளில், பொடாவுக்கு இணையான மற்றொரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையிடம் தரும் ஒப்பதல் வாக்கு மூலங்களை, நீதிமன்றம் அப்படியே ஏற்கலாம் என்ற பொடா சட்டப் பிரிவும் (பிரிவு 32), ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை மனுவே தாக்கல் செய்யலாம் என்ற பிரிவும் (49(7) நீக்கப்பட்டு, 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004' என்ற சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆக, வேறு வடிவத்தில் 'பொடா' சற்று மென்மையாக்கப்பட்ட ‘பொடா' தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்யக் கூடிய திட்டக் குழுவில், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. முதலில் - இதைக் கடுமையாக மறுத்த திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, பிரதமர் தலையிட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதி நீக்கக்கோரிய பிறகு, ஒட்டுமொத்தமாக, திட்டக் குழுவின் அத்தனை ஆலோசனைக் குழுக்களையும் கலைப்பதாக அறிவித்து விட்டார். உலக வங்கி, சர்வதேச நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தேர்தல் களத்தில் ‘அன்னியர்' பிரச்சினையை எழுப்பிய சங் பரிவாரங்கள் - திட்டக் குழுவில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 'குழுவில் இடம் பெற வேண்டாம், ஆனால் அவர்கள் ஆலோசனையைக் கேட்கலாம்' என்கிறது பா.ஜ.க. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை உள்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறாமலே - பார்ப்பன அதிகாரிகள் வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 36 சதவீதம் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான தகவலை அறிவித்து, சங்பரிவார் கூட்டத்தை மகிழ்விக்கும் முயற்சிகள் நடந்தன. மனித 310 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|310 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''310'''}}}}|{{left|{{larger|'''310'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3okfuwi86zkq1gf8m3sybb8417terpc 1952292 1952291 2026-07-08T19:00:43Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வழக்குகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தானே நியாயம்? இப்போது மத்திய அரசின் ‘பொடா' சட்ட நீக்கத்தினால், பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிணையில் வெளிவந்துள்ள பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த ஏழு மாதங்களாக, பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது. 'பொடா'வைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு அதே நாளில், பொடாவுக்கு இணையான மற்றொரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையிடம் தரும் ஒப்பதல் வாக்கு மூலங்களை, நீதிமன்றம் அப்படியே ஏற்கலாம் என்ற பொடா சட்டப் பிரிவும் (பிரிவு 32), ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை மனுவே தாக்கல் செய்யலாம் என்ற பிரிவும் (49(7) நீக்கப்பட்டு, 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004' என்ற சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆக, வேறு வடிவத்தில் 'பொடா' சற்று மென்மையாக்கப்பட்ட ‘பொடா' தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்யக் கூடிய திட்டக் குழுவில், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. முதலில் - இதைக் கடுமையாக மறுத்த திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, பிரதமர் தலையிட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதி நீக்கக்கோரிய பிறகு, ஒட்டுமொத்தமாக, திட்டக் குழுவின் அத்தனை ஆலோசனைக் குழுக்களையும் கலைப்பதாக அறிவித்து விட்டார். உலக வங்கி, சர்வதேச நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தேர்தல் களத்தில் ‘அன்னியர்' பிரச்சினையை எழுப்பிய சங் பரிவாரங்கள் - திட்டக் குழுவில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 'குழுவில் இடம் பெற வேண்டாம், ஆனால் அவர்கள் ஆலோசனையைக் கேட்கலாம்' என்கிறது பா.ஜ.க. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை உள்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறாமலே - பார்ப்பன அதிகாரிகள் வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 36 சதவீதம் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான தகவலை அறிவித்து, சங்பரிவார் கூட்டத்தை மகிழ்விக்கும் முயற்சிகள் நடந்தன. மனித 310 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|310 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''310'''}}}}|{{left|{{larger|'''310'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 58tkn65zry4lsv8fkmicyyc6spbsl93 1952293 1952292 2026-07-08T19:01:12Z Santharabanu 15679 1952293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வழக்குகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தானே நியாயம்? இப்போது மத்திய அரசின் ‘பொடா' சட்ட நீக்கத்தினால், பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிணையில் வெளிவந்துள்ள பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த ஏழு மாதங்களாக, பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது. 'பொடா'வைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு அதே நாளில், பொடாவுக்கு இணையான மற்றொரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையிடம் தரும் ஒப்பதல் வாக்கு மூலங்களை, நீதிமன்றம் அப்படியே ஏற்கலாம் என்ற பொடா சட்டப் பிரிவும் (பிரிவு 32), ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை மனுவே தாக்கல் செய்யலாம் என்ற பிரிவும் (49(7) நீக்கப்பட்டு, 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004' என்ற சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆக, வேறு வடிவத்தில் 'பொடா' சற்று மென்மையாக்கப்பட்ட ‘பொடா' தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்யக் கூடிய திட்டக் குழுவில், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. முதலில் - இதைக் கடுமையாக மறுத்த திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, பிரதமர் தலையிட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதி நீக்கக்கோரிய பிறகு, ஒட்டுமொத்தமாக, திட்டக் குழுவின் அத்தனை ஆலோசனைக் குழுக்களையும் கலைப்பதாக அறிவித்து விட்டார். உலக வங்கி, சர்வதேச நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தேர்தல் களத்தில் ‘அன்னியர்' பிரச்சினையை எழுப்பிய சங் பரிவாரங்கள் - திட்டக் குழுவில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 'குழுவில் இடம் பெற வேண்டாம், ஆனால் அவர்கள் ஆலோசனையைக் கேட்கலாம்' என்கிறது பா.ஜ.க. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை உள்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறாமலே - பார்ப்பன அதிகாரிகள் வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 36 சதவீதம் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான தகவலை அறிவித்து, சங்பரிவார் கூட்டத்தை மகிழ்விக்கும் முயற்சிகள் நடந்தன. மனித<noinclude>{{nop}}{{rv|310 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''310'''}}}}|{{left|{{larger|'''310'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 47nmuqpprv47ywo0quio6gk4av0zfdb 1952294 1952293 2026-07-08T19:02:31Z Santharabanu 15679 1952294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வழக்குகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தானே நியாயம்? இப்போது மத்திய அரசின் ‘பொடா' சட்ட நீக்கத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிணையில் வெளிவந்துள்ள பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த ஏழு மாதங்களாக, பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு வருகிறது. 'பொடா'வைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு அதே நாளில், பொடாவுக்கு இணையான மற்றொரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையிடம் தரும் ஒப்பதல் வாக்கு மூலங்களை, நீதிமன்றம் அப்படியே ஏற்கலாம் என்ற பொடா சட்டப் பிரிவும் (பிரிவு 32), ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை மனுவே தாக்கல் செய்யலாம் என்ற பிரிவும் (49(7) நீக்கப்பட்டு, 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004' என்ற சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆக, வேறு வடிவத்தில் 'பொடா' சற்று மென்மையாக்கப்பட்ட ‘பொடா' தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்யக் கூடிய திட்டக் குழுவில், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. முதலில் - இதைக் கடுமையாக மறுத்த திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, பிரதமர் தலையிட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதி நீக்கக்கோரிய பிறகு, ஒட்டுமொத்தமாக, திட்டக் குழுவின் அத்தனை ஆலோசனைக் குழுக்களையும் கலைப்பதாக அறிவித்து விட்டார். உலக வங்கி, சர்வதேச நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரிய தாகும். தேர்தல் களத்தில் ‘அன்னியர்' பிரச்சினையை எழுப்பிய சங் பரிவாரங்கள் - திட்டக் குழுவில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 'குழுவில் இடம் பெற வேண்டாம், ஆனால் அவர்கள் ஆலோசனையைக் கேட்கலாம்' என்கிறது பா.ஜ.க. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை உள்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறாமலே - பார்ப்பன அதிகாரிகள் வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 36 சதவீதம் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான தகவலை அறிவித்து, சங்பரிவார் கூட்டத்தை மகிழ்விக்கும் முயற்சிகள் நடந்தன. மனித<noinclude>{{nop}}{{rv|310 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''310'''}}}}|{{left|{{larger|'''310'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> e8zpbjswevodvvdgg1xjnu8qkcbz3e6 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/295 250 648450 1952295 1951908 2026-07-08T19:07:12Z Santharabanu 15679 top space added 1952295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> ________________ - மாற்றிவிட்டு, தகர, கான்கிரீட் கூரைகளையும், ஆஸ்பெஸ்டாசையும் போட்டுவிட்டால் மட்டும், இனி எதிர்காலத்தில் தீயே பிடிக்காது என்று உறுதி கூற முடியாது. விபத்து நேர்ந்தால் தப்பித்துச் செல்லக்கூடிய பாதுகாப்பான வழிகள் இருக்க வேண்டும். குடந்தை சரசுவதி பள்ளியைப் போல் கிடங்குகளில் செயல்படக்கூடாது. உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், விளையாட்டுத் திடல்கள், விசாலமான இடம், ஆரோக்கியமான சூழல், நூலகம், தரமான கல்வி என்ற வசதிகளோடு பள்ளிக் கூடங்கள் இயங்க வேண்டும். இதுதான் அடிப்படையான பிரச்சினை. உலக நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கல்விக்காகச் செலவிடும் கடமைகளிலிருந்து அரசாங்கங்கள் ஒதுங்கிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பள்ளிகளின் அவல நிலைகள், ‘குடந்தை’க்குப் பிறகுதான் தமிழகத்தை ஆளும் ஆட்சிகளுக்குத் தெரியுமா? நிச்சயமாக இல்லை. 1976லேயே பள்ளிக் கல்வி இயக்குனர் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி அங்கீகாரமே இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் அவல நிலையில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கை கிடைத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்தது. பள்ளி நிர்வாகங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்க மறுக்கவே, 1991இல் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு தலைமையில் ஒரு குழு போடப்பட்டது. அரசு அங்கீகாரமே இல்லாத 15,000 பள்ளிகள் நாடு முழுவதும் – எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் அவலத்தை, சிட்டிபாபு குழு 1992இல் தந்த அறிக்கையில் வெளிக்கொணர்ந்தது. ஆனால், கமிட்டியின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பில்தான் போடப்பட்டன. பள்ளிகளை நடத்துவதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளைப் பற்றி ஆராய, முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் ௭. முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு போடப்பட்டு, அக்குழு 2003 செப்டம்பரில் அரசிடம் ஒரு அறிக்கை தந்தது; ஆனால் அறிக்கை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. 1975ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இது ஒன்றுதான் சட்ட அங்கீகாரம் பெற்றது. மற்ற பள்ளிகள் தொடர்பான விதிகள் எல்லாம் நிர்வாக வழிகாட்டுதலாக உள்ளவைகளே தவிர, சட்டரீதியான அங்கீகாரம் பெற்றவையல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான விதிகளை, பள்ளிகளின் முதல்வர்களே தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக் கொண்டதுதான். மிகவும் தந்திரமாக - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போதுமான கட்டமைப் போடு இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டார்கள். போதுமான விடுதலை இராசேந்திரன் 293<noinclude>{{nop}}{{rv|293 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''293'''}}}}|{{left|{{larger|'''293'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> obqs7iqfpfqgyjy13uepmrahrj4hjj8 1952296 1952295 2026-07-08T19:07:35Z Santharabanu 15679 1952296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>மாற்றிவிட்டு, தகர, கான்கிரீட் கூரைகளையும், ஆஸ்பெஸ்டாசையும் போட்டுவிட்டால் மட்டும், இனி எதிர்காலத்தில் தீயே பிடிக்காது என்று உறுதி கூற முடியாது. விபத்து நேர்ந்தால் தப்பித்துச் செல்லக்கூடிய பாதுகாப்பான வழிகள் இருக்க வேண்டும். குடந்தை சரசுவதி பள்ளியைப் போல் கிடங்குகளில் செயல்படக்கூடாது. உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், விளையாட்டுத் திடல்கள், விசாலமான இடம், ஆரோக்கியமான சூழல், நூலகம், தரமான கல்வி என்ற வசதிகளோடு பள்ளிக் கூடங்கள் இயங்க வேண்டும். இதுதான் அடிப்படையான பிரச்சினை. உலக நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கல்விக்காகச் செலவிடும் கடமைகளிலிருந்து அரசாங்கங்கள் ஒதுங்கிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பள்ளிகளின் அவல நிலைகள், ‘குடந்தை’க்குப் பிறகுதான் தமிழகத்தை ஆளும் ஆட்சிகளுக்குத் தெரியுமா? நிச்சயமாக இல்லை. 1976லேயே பள்ளிக் கல்வி இயக்குனர் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி அங்கீகாரமே இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் அவல நிலையில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கை கிடைத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்தது. பள்ளி நிர்வாகங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்க மறுக்கவே, 1991இல் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு தலைமையில் ஒரு குழு போடப்பட்டது. அரசு அங்கீகாரமே இல்லாத 15,000 பள்ளிகள் நாடு முழுவதும் – எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் அவலத்தை, சிட்டிபாபு குழு 1992இல் தந்த அறிக்கையில் வெளிக்கொணர்ந்தது. ஆனால், கமிட்டியின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பில்தான் போடப்பட்டன. பள்ளிகளை நடத்துவதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளைப் பற்றி ஆராய, முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் ௭. முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு போடப்பட்டு, அக்குழு 2003 செப்டம்பரில் அரசிடம் ஒரு அறிக்கை தந்தது; ஆனால் அறிக்கை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. 1975ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இது ஒன்றுதான் சட்ட அங்கீகாரம் பெற்றது. மற்ற பள்ளிகள் தொடர்பான விதிகள் எல்லாம் நிர்வாக வழிகாட்டுதலாக உள்ளவைகளே தவிர, சட்டரீதியான அங்கீகாரம் பெற்றவையல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான விதிகளை, பள்ளிகளின் முதல்வர்களே தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக் கொண்டதுதான். மிகவும் தந்திரமாக - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போதுமான கட்டமைப் போடு இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டார்கள். போதுமான விடுதலை இராசேந்திரன் 293<noinclude>{{nop}}{{rv|293 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''293'''}}}}|{{left|{{larger|'''293'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 498ea7sd2uc9ezqeox8fo1cyik7x8fc 1952297 1952296 2026-07-08T19:09:08Z Santharabanu 15679 1952297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>மாற்றிவிட்டு, தகர, கான்கிரீட் கூரைகளையும், ஆஸ்பெஸ்டாசையும் போட்டுவிட்டால் மட்டும், இனி எதிர்காலத்தில் தீயே பிடிக்காது என்று உறுதி கூற முடியாது. விபத்து நேர்ந்தால் தப்பித்துச் செல்லக்கூடிய பாதுகாப்பான வழிகள் இருக்க வேண்டும். குடந்தை சரசுவதி பள்ளியைப் போல் கிடங்குகளில் செயல்படக்கூடாது. உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், விளையாட்டுத் திடல்கள், விசாலமான இடம், ஆரோக்கியமான சூழல், நூலகம், தரமான கல்வி என்ற வசதிகளோடு பள்ளிக் கூடங்கள் இயங்க வேண்டும். இதுதான் அடிப்படையான பிரச்சினை. உலக நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கல்விக்காகச் செலவிடும் கடமைகளிலிருந்து அரசாங்கங்கள் ஒதுங்கிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பள்ளிகளின் அவல நிலைகள், ‘குடந்தை’க்குப் பிறகுதான் - தமிழகத்தை ஆளும் ஆட்சிகளுக்குத் தெரியுமா? நிச்சயமாக இல்லை. 1976லேயே பள்ளிக் கல்வி இயக்குனர் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி அங்கீகாரமே இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் அவல நிலையில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கை கிடைத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்தது. பள்ளி நிர்வாகங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்க மறுக்கவே, 1991இல் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு தலைமையில் ஒரு குழு போடப்பட்டது. அரசு அங்கீகாரமே இல்லாத 15,000 பள்ளிகள் நாடு முழுவதும் – எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் அவலத்தை, சிட்டிபாபு குழு 1992இல் தந்த அறிக்கையில் வெளிக்கொணர்ந்தது. ஆனால், கமிட்டியின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பில்தான் போடப்பட்டன. பள்ளிகளை நடத்துவதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளைப் பற்றி ஆராய, முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் ௭. முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு போடப்பட்டு, அக்குழு 2003 செப்டம்பரில் அரசிடம் ஒரு அறிக்கை தந்தது; ஆனால் அறிக்கை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. 1975ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இது ஒன்றுதான் சட்ட அங்கீகாரம் பெற்றது. மற்ற பள்ளிகள் தொடர்பான விதிகள் எல்லாம் நிர்வாக வழிகாட்டுதலாக உள்ளவைகளே தவிர, சட்டரீதியான அங்கீகாரம் பெற்றவையல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான விதிகளை, பள்ளிகளின் முதல்வர்களே தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக் கொண்டதுதான். மிகவும் தந்திரமாக - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போதுமான கட்டமைப் போடு இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டார்கள். போதுமான<noinclude>{{nop}}{{rv|293 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''293'''}}}}|{{left|{{larger|'''293'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> t3mcwl6gfsm10x3t3irm8tukxypdve1 1952298 1952297 2026-07-08T19:09:17Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>மாற்றிவிட்டு, தகர, கான்கிரீட் கூரைகளையும், ஆஸ்பெஸ்டாசையும் போட்டுவிட்டால் மட்டும், இனி எதிர்காலத்தில் தீயே பிடிக்காது என்று உறுதி கூற முடியாது. விபத்து நேர்ந்தால் தப்பித்துச் செல்லக்கூடிய பாதுகாப்பான வழிகள் இருக்க வேண்டும். குடந்தை சரசுவதி பள்ளியைப் போல் கிடங்குகளில் செயல்படக்கூடாது. உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், விளையாட்டுத் திடல்கள், விசாலமான இடம், ஆரோக்கியமான சூழல், நூலகம், தரமான கல்வி என்ற வசதிகளோடு பள்ளிக் கூடங்கள் இயங்க வேண்டும். இதுதான் அடிப்படையான பிரச்சினை. உலக நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கல்விக்காகச் செலவிடும் கடமைகளிலிருந்து அரசாங்கங்கள் ஒதுங்கிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பள்ளிகளின் அவல நிலைகள், ‘குடந்தை’க்குப் பிறகுதான் - தமிழகத்தை ஆளும் ஆட்சிகளுக்குத் தெரியுமா? நிச்சயமாக இல்லை. 1976லேயே பள்ளிக் கல்வி இயக்குனர் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி அங்கீகாரமே இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் அவல நிலையில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கை கிடைத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்தது. பள்ளி நிர்வாகங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்க மறுக்கவே, 1991இல் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு தலைமையில் ஒரு குழு போடப்பட்டது. அரசு அங்கீகாரமே இல்லாத 15,000 பள்ளிகள் நாடு முழுவதும் – எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் அவலத்தை, சிட்டிபாபு குழு 1992இல் தந்த அறிக்கையில் வெளிக்கொணர்ந்தது. ஆனால், கமிட்டியின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பில்தான் போடப்பட்டன. பள்ளிகளை நடத்துவதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளைப் பற்றி ஆராய, முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் ௭. முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு போடப்பட்டு, அக்குழு 2003 செப்டம்பரில் அரசிடம் ஒரு அறிக்கை தந்தது; ஆனால் அறிக்கை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. 1975ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இது ஒன்றுதான் சட்ட அங்கீகாரம் பெற்றது. மற்ற பள்ளிகள் தொடர்பான விதிகள் எல்லாம் நிர்வாக வழிகாட்டுதலாக உள்ளவைகளே தவிர, சட்டரீதியான அங்கீகாரம் பெற்றவையல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான விதிகளை, பள்ளிகளின் முதல்வர்களே தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக் கொண்டதுதான். மிகவும் தந்திரமாக - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போதுமான கட்டமைப் போடு இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டார்கள். போதுமான<noinclude>{{nop}}{{rv|293 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''293'''}}}}|{{left|{{larger|'''293'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 96iheqcmf2vdk6sxlc0qj447cs4c31y 1952299 1952298 2026-07-08T19:09:24Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>மாற்றிவிட்டு, தகர, கான்கிரீட் கூரைகளையும், ஆஸ்பெஸ்டாசையும் போட்டுவிட்டால் மட்டும், இனி எதிர்காலத்தில் தீயே பிடிக்காது என்று உறுதி கூற முடியாது. விபத்து நேர்ந்தால் தப்பித்துச் செல்லக்கூடிய பாதுகாப்பான வழிகள் இருக்க வேண்டும். குடந்தை சரசுவதி பள்ளியைப் போல் கிடங்குகளில் செயல்படக்கூடாது. உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், விளையாட்டுத் திடல்கள், விசாலமான இடம், ஆரோக்கியமான சூழல், நூலகம், தரமான கல்வி என்ற வசதிகளோடு பள்ளிக் கூடங்கள் இயங்க வேண்டும். இதுதான் அடிப்படையான பிரச்சினை. உலக நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கல்விக்காகச் செலவிடும் கடமைகளிலிருந்து அரசாங்கங்கள் ஒதுங்கிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பள்ளிகளின் அவல நிலைகள், ‘குடந்தை’க்குப் பிறகுதான் - தமிழகத்தை ஆளும் ஆட்சிகளுக்குத் தெரியுமா? நிச்சயமாக இல்லை. 1976லேயே பள்ளிக் கல்வி இயக்குனர் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி அங்கீகாரமே இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் அவல நிலையில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கை கிடைத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்தது. பள்ளி நிர்வாகங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்க மறுக்கவே, 1991இல் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு தலைமையில் ஒரு குழு போடப்பட்டது. அரசு அங்கீகாரமே இல்லாத 15,000 பள்ளிகள் நாடு முழுவதும் – எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் அவலத்தை, சிட்டிபாபு குழு 1992இல் தந்த அறிக்கையில் வெளிக்கொணர்ந்தது. ஆனால், கமிட்டியின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பில்தான் போடப்பட்டன. பள்ளிகளை நடத்துவதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளைப் பற்றி ஆராய, முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் ௭. முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு போடப்பட்டு, அக்குழு 2003 செப்டம்பரில் அரசிடம் ஒரு அறிக்கை தந்தது; ஆனால் அறிக்கை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. 1975ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இது ஒன்றுதான் சட்ட அங்கீகாரம் பெற்றது. மற்ற பள்ளிகள் தொடர்பான விதிகள் எல்லாம் நிர்வாக வழிகாட்டுதலாக உள்ளவைகளே தவிர, சட்டரீதியான அங்கீகாரம் பெற்றவையல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான விதிகளை, பள்ளிகளின் முதல்வர்களே தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக் கொண்டதுதான். மிகவும் தந்திரமாக - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போதுமான கட்டமைப் போடு இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டார்கள். போதுமான<noinclude>{{nop}}{{rv|293 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''293'''}}}}|{{left|{{larger|'''293'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tdkmr0qfs81nqns8ea1pr8jnuaa18we பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/296 250 648451 1952300 1951910 2026-07-08T19:11:00Z Santharabanu 15679 1952300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ என்பதற்கு திட்டவட்டமான வரையறை எதுவும் இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இயங்கினாலும், அவைகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. காரணம், இந்தப் பள்ளிகளுக்கான விதிகள், சட்ட ரீதியானவை அல்ல. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகும் போது, அதில் சேருவதற்கு ஆங்கில வழி படித்த குழந்தைகளைத் தயார் செய்யும் நோக்கத்தோடு, புற்றீசல்போல அங்கீகரிக்கப்படாத நர்சரி பள்ளிகளும், துவக்கப்பள்ளிகளும் உருவாயின. தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கான சட்டத்தின்படி - ஆரம்பப் பள்ளிகள் தமிழ் வழியிலேயே இருக்க வேண்டும். இந்தச் சட்டப்படி, ஆங்கில வழி ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கவே முடியாது. இதனால் தான் அரசின் அங்கீகாரம் பெறாமலேயே ஆங்கில நர்சரி பள்ளிகள் பெருகின. சிட்டிபாபு குழு அமைக்கப்பட்டதே, இது பற்றி ஆராய்வதற்குத்தான்! ஒரு பக்கம் நர்சரி பள்ளிகள் பெருகின, அதே நேரத்தில் அரசே துவக்கி நடத்த வேண்டிய தமிழ் வழிப் பள்ளிகள் செல்வாக்கிழந்தன. அதனால் தான், தமிழ் உணர்வாளர்கள், தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள். எந்தப் பொருளாதார வசதியுமின்றி, சமுதாய உணர்வு என்ற ஒரே வலிமையான அடித்தளத்துடன் நடந்து வந்த பள்ளிகளுக்கு, இப்போது ஆபத்து வந்துவிட்டது. அரசின் ஆதரவோ, நிதி உதவியோ, கரிசனமோ பெறாத இந்தப் பள்ளிகள், பலவும் கீற்றுக் கொட்டகைகளில்தான் செயல்படு கின்றன. நர்சரி பள்ளிகளைப் போல் வணிக நோக்கம் இல்லாத பள்ளிகள் இவை. அதனால் தான் குழந்தைகளை உரிய பாதுகாப்போடும். பொறுப்போடும், கவனித்து, அறிவார்ந்த கல்வியைப் புகட்டி வருகிறார்கள். இப்போது, இப்பள்ளிகளின் கூரையை அரசு அகற்றச் சொல்லி ஆணை யிடுகிறது. இந்தப் பள்ளிகளின் கூரைகளை நீக்கிவிட்டு, கான்கிரீட் எப்படித் தாங்க முடியும்? அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; அல்லது உரிய பாது காப்போடு கூரைகளை அனுமதிக்க வேண்டும். தமிழைச் செம்மொழி யாக்கிவிட்டு, உலக பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டு, தமிழ்நாட்டிலே தாய்த் தமிழ்க் கல்வியைத் தாயற்ற அநாதையாக, அலைய விடுவது நேர்மை தானா? தாய்த் தமிழ்ப் பள்ளிகள் முடங்கிப் போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தமிழ்நாட்டு அரசாங்கங் களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு தமிழருக்கும் தமிழ்நாட்டு ஆட்சிக்கும், தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் கட்சிகளுக்கும். இந்தக் கேள்வியைக் கவலையுடன் சமர்ப்பிக்கிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 05.08.2004}}<noinclude>{{nop}}{{rv|294 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''294'''}}}}|{{left|{{larger|'''294'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fg2p54zairbwr7p00eozg6pk3yd35f2 1952301 1952300 2026-07-08T19:13:11Z Santharabanu 15679 1952301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>என்பதற்கு திட்டவட்டமான வரையறை எதுவும் இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இயங்கினாலும், அவைகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. காரணம், இந்தப் பள்ளிகளுக்கான விதிகள், சட்ட ரீதியானவை அல்ல. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகும் போது, அதில் சேருவதற்கு ஆங்கில வழி படித்த குழந்தைகளைத் தயார் செய்யும் நோக்கத்தோடு, புற்றீசல்போல அங்கீகரிக்கப்படாத நர்சரி பள்ளிகளும், துவக்கப்பள்ளிகளும் உருவாயின. தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கான சட்டத்தின்படி - ஆரம்பப் பள்ளிகள் தமிழ் வழியிலேயே இருக்க வேண்டும். இந்தச் சட்டப்படி, ஆங்கில வழி ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கவே முடியாது. இதனால் தான் அரசின் அங்கீகாரம் பெறாமலேயே ஆங்கில நர்சரி பள்ளிகள் பெருகின. சிட்டிபாபு குழு அமைக்கப்பட்டதே, இது பற்றி ஆராய்வதற்குத்தான்! ஒரு பக்கம் நர்சரி பள்ளிகள் பெருகின, அதே நேரத்தில் அரசே துவக்கி நடத்த வேண்டிய தமிழ் வழிப் பள்ளிகள் செல்வாக்கிழந்தன. அதனால் தான், தமிழ் உணர்வாளர்கள், தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள். எந்தப் பொருளாதார வசதியுமின்றி, சமுதாய உணர்வு என்ற ஒரே வலிமையான அடித்தளத்துடன் நடந்து வந்த பள்ளிகளுக்கு, இப்போது ஆபத்து வந்துவிட்டது. அரசின் ஆதரவோ, நிதி உதவியோ, கரிசனமோ பெறாத இந்தப் பள்ளிகள், பலவும் கீற்றுக் கொட்டகைகளில்தான் செயல்படு கின்றன. நர்சரி பள்ளிகளைப் போல் வணிக நோக்கம் இல்லாத பள்ளிகள் இவை. அதனால் தான் குழந்தைகளை உரிய பாதுகாப்போடும். பொறுப்போடும், கவனித்து, அறிவார்ந்த கல்வியைப் புகட்டி வருகிறார்கள். இப்போது, இப்பள்ளிகளின் கூரையை அரசு அகற்றச் சொல்லி ஆணையிடுகிறது. இந்தப் பள்ளிகளின் கூரைகளை நீக்கிவிட்டு, கான்கிரீட் எப்படித் தாங்க முடியும்? அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; அல்லது உரிய பாது காப்போடு கூரைகளை அனுமதிக்க வேண்டும். தமிழைச் செம்மொழி யாக்கிவிட்டு, உலக பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டு, தமிழ்நாட்டிலே தாய்த் தமிழ்க் கல்வியைத் தாயற்ற அநாதையாக, அலைய விடுவது நேர்மை தானா? தாய்த் தமிழ்ப் பள்ளிகள் முடங்கிப் போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தமிழ்நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு தமிழருக்கும் தமிழ்நாட்டு ஆட்சிக்கும், தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் கட்சிகளுக்கும். இந்தக் கேள்வியைக் கவலையுடன் சமர்ப்பிக்கிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 05.08.2004}}<noinclude>{{nop}}{{rv|294 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''294'''}}}}|{{left|{{larger|'''294'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lxipb0n92kt107nhae5jg3lpuaxg3vz 1952302 1952301 2026-07-08T19:15:11Z Santharabanu 15679 1952302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>என்பதற்கு திட்டவட்டமான வரையறை எதுவும் இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இயங்கினாலும், அவைகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. காரணம், இந்தப் பள்ளிகளுக்கான விதிகள், சட்ட ரீதியானவை அல்ல. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகும் போது, அதில் சேருவதற்கு ஆங்கில வழி படித்த குழந்தைகளைத் தயார் செய்யும் நோக்கத்தோடு, புற்றீசல்போல அங்கீகரிக்கப்படாத நர்சரி பள்ளிகளும், துவக்கப்பள்ளிகளும் உருவாயின. தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கான சட்டத்தின்படி - ஆரம்பப் பள்ளிகள் தமிழ் வழியிலேயே இருக்க வேண்டும். இந்தச் சட்டப்படி, ஆங்கில வழி ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கவே முடியாது. இதனால் தான் அரசின் அங்கீகாரம் பெறாமலேயே ஆங்கில நர்சரி பள்ளிகள் பெருகின. சிட்டிபாபு குழு அமைக்கப்பட்டதே, இது பற்றி ஆராய்வதற்குத்தான்! ஒரு பக்கம் நர்சரி பள்ளிகள் பெருகின, அதே நேரத்தில் அரசே துவக்கி நடத்த வேண்டிய தமிழ் வழிப் பள்ளிகள் செல்வாக்கிழந்தன. அதனால் தான், தமிழ் உணர்வாளர்கள், தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள். எந்தப் பொருளாதார வசதியுமின்றி, சமுதாய உணர்வு என்ற ஒரே வலிமையான அடித்தளத்துடன் நடந்து வந்த பள்ளிகளுக்கு, இப்போது ஆபத்து வந்துவிட்டது. அரசின் ஆதரவோ, நிதி உதவியோ, கரிசனமோ பெறாத இந்தப் பள்ளிகள், பலவும் கீற்றுக் கொட்டகைகளில்தான் செயல்படுகின்றன. நர்சரி பள்ளிகளைப் போல் வணிக நோக்கம் இல்லாத பள்ளிகள் இவை. அதனால் தான் குழந்தைகளை உரிய பாதுகாப்போடும். பொறுப்போடும், கவனித்து, அறிவார்ந்த கல்வியைப் புகட்டி வருகிறார்கள். இப்போது, இப்பள்ளிகளின் கூரையை அரசு அகற்றச் சொல்லி ஆணையிடுகிறது. இந்தப் பள்ளிகளின் கூரைகளை நீக்கிவிட்டு, கான்கிரீட் எப்படித் தாங்க முடியும்? அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; அல்லது உரிய பாது காப்போடு கூரைகளை அனுமதிக்க வேண்டும். தமிழைச் செம்மொழி யாக்கிவிட்டு, உலக பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டு, தமிழ்நாட்டிலே தாய்த் தமிழ்க் கல்வியைத் தாயற்ற அநாதையாக, அலைய விடுவது நேர்மை தானா? தாய்த் தமிழ்ப் பள்ளிகள் முடங்கிப் போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தமிழ்நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு தமிழருக்கும் தமிழ்நாட்டு ஆட்சிக்கும், தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் கட்சிகளுக்கும். இந்தக் கேள்வியைக் கவலையுடன் சமர்ப்பிக்கிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 05.08.2004}}<noinclude>{{nop}}{{rv|294 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''294'''}}}}|{{left|{{larger|'''294'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fr17008rhgy5tf17342af1sjb1keqhb 1952303 1952302 2026-07-08T19:15:20Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>என்பதற்கு திட்டவட்டமான வரையறை எதுவும் இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இயங்கினாலும், அவைகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. காரணம், இந்தப் பள்ளிகளுக்கான விதிகள், சட்ட ரீதியானவை அல்ல. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகும் போது, அதில் சேருவதற்கு ஆங்கில வழி படித்த குழந்தைகளைத் தயார் செய்யும் நோக்கத்தோடு, புற்றீசல்போல அங்கீகரிக்கப்படாத நர்சரி பள்ளிகளும், துவக்கப்பள்ளிகளும் உருவாயின. தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கான சட்டத்தின்படி - ஆரம்பப் பள்ளிகள் தமிழ் வழியிலேயே இருக்க வேண்டும். இந்தச் சட்டப்படி, ஆங்கில வழி ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கவே முடியாது. இதனால் தான் அரசின் அங்கீகாரம் பெறாமலேயே ஆங்கில நர்சரி பள்ளிகள் பெருகின. சிட்டிபாபு குழு அமைக்கப்பட்டதே, இது பற்றி ஆராய்வதற்குத்தான்! ஒரு பக்கம் நர்சரி பள்ளிகள் பெருகின, அதே நேரத்தில் அரசே துவக்கி நடத்த வேண்டிய தமிழ் வழிப் பள்ளிகள் செல்வாக்கிழந்தன. அதனால் தான், தமிழ் உணர்வாளர்கள், தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள். எந்தப் பொருளாதார வசதியுமின்றி, சமுதாய உணர்வு என்ற ஒரே வலிமையான அடித்தளத்துடன் நடந்து வந்த பள்ளிகளுக்கு, இப்போது ஆபத்து வந்துவிட்டது. அரசின் ஆதரவோ, நிதி உதவியோ, கரிசனமோ பெறாத இந்தப் பள்ளிகள், பலவும் கீற்றுக் கொட்டகைகளில்தான் செயல்படுகின்றன. நர்சரி பள்ளிகளைப் போல் வணிக நோக்கம் இல்லாத பள்ளிகள் இவை. அதனால் தான் குழந்தைகளை உரிய பாதுகாப்போடும். பொறுப்போடும், கவனித்து, அறிவார்ந்த கல்வியைப் புகட்டி வருகிறார்கள். இப்போது, இப்பள்ளிகளின் கூரையை அரசு அகற்றச் சொல்லி ஆணையிடுகிறது. இந்தப் பள்ளிகளின் கூரைகளை நீக்கிவிட்டு, கான்கிரீட் எப்படித் தாங்க முடியும்? அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; அல்லது உரிய பாது காப்போடு கூரைகளை அனுமதிக்க வேண்டும். தமிழைச் செம்மொழி யாக்கிவிட்டு, உலக பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டு, தமிழ்நாட்டிலே தாய்த் தமிழ்க் கல்வியைத் தாயற்ற அநாதையாக, அலைய விடுவது நேர்மை தானா? தாய்த் தமிழ்ப் பள்ளிகள் முடங்கிப் போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தமிழ்நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு தமிழருக்கும் தமிழ்நாட்டு ஆட்சிக்கும், தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் கட்சிகளுக்கும். இந்தக் கேள்வியைக் கவலையுடன் சமர்ப்பிக்கிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 05.08.2004}}<noinclude>{{nop}}{{rv|294 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''294'''}}}}|{{left|{{larger|'''294'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ombbf9ms49vbgq5c4o7yvx2hne2dwiv 1952304 1952303 2026-07-08T19:15:37Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>என்பதற்கு திட்டவட்டமான வரையறை எதுவும் இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இயங்கினாலும், அவைகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. காரணம், இந்தப் பள்ளிகளுக்கான விதிகள், சட்ட ரீதியானவை அல்ல. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகும் போது, அதில் சேருவதற்கு ஆங்கில வழி படித்த குழந்தைகளைத் தயார் செய்யும் நோக்கத்தோடு, புற்றீசல்போல அங்கீகரிக்கப்படாத நர்சரி பள்ளிகளும், துவக்கப்பள்ளிகளும் உருவாயின. தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கான சட்டத்தின்படி - ஆரம்பப் பள்ளிகள் தமிழ் வழியிலேயே இருக்க வேண்டும். இந்தச் சட்டப்படி, ஆங்கில வழி ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கவே முடியாது. இதனால் தான் அரசின் அங்கீகாரம் பெறாமலேயே ஆங்கில நர்சரி பள்ளிகள் பெருகின. சிட்டிபாபு குழு அமைக்கப்பட்டதே, இது பற்றி ஆராய்வதற்குத்தான்! ஒரு பக்கம் நர்சரி பள்ளிகள் பெருகின, அதே நேரத்தில் அரசே துவக்கி நடத்த வேண்டிய தமிழ் வழிப் பள்ளிகள் செல்வாக்கிழந்தன. அதனால் தான், தமிழ் உணர்வாளர்கள், தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள். எந்தப் பொருளாதார வசதியுமின்றி, சமுதாய உணர்வு என்ற ஒரே வலிமையான அடித்தளத்துடன் நடந்து வந்த பள்ளிகளுக்கு, இப்போது ஆபத்து வந்துவிட்டது. அரசின் ஆதரவோ, நிதி உதவியோ, கரிசனமோ பெறாத இந்தப் பள்ளிகள், பலவும் கீற்றுக் கொட்டகைகளில்தான் செயல்படுகின்றன. நர்சரி பள்ளிகளைப் போல் வணிக நோக்கம் இல்லாத பள்ளிகள் இவை. அதனால் தான் குழந்தைகளை உரிய பாதுகாப்போடும். பொறுப்போடும், கவனித்து, அறிவார்ந்த கல்வியைப் புகட்டி வருகிறார்கள். இப்போது, இப்பள்ளிகளின் கூரையை அரசு அகற்றச் சொல்லி ஆணையிடுகிறது. இந்தப் பள்ளிகளின் கூரைகளை நீக்கிவிட்டு, கான்கிரீட் எப்படித் தாங்க முடியும்? அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; அல்லது உரிய பாது காப்போடு கூரைகளை அனுமதிக்க வேண்டும். தமிழைச் செம்மொழி யாக்கிவிட்டு, உலக பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டு, தமிழ்நாட்டிலே தாய்த் தமிழ்க் கல்வியைத் தாயற்ற அநாதையாக, அலைய விடுவது நேர்மை தானா? தாய்த் தமிழ்ப் பள்ளிகள் முடங்கிப் போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தமிழ்நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு தமிழருக்கும் தமிழ்நாட்டு ஆட்சிக்கும், தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் கட்சிகளுக்கும். இந்தக் கேள்வியைக் கவலையுடன் சமர்ப்பிக்கிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 05.08.2004}}<noinclude>{{nop}}{{rv|294 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''294'''}}}}|{{left|{{larger|'''294'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4n2a1x3v6noibn9xpycjd7bkc31lq8d பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/297 250 648452 1952305 1951911 2026-07-08T19:17:27Z Santharabanu 15679 1952305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தோழர் கொளத்தூர் மணி, தனிமனிதரல்ல!</b>}}}} "{{li|கொ|2em}}ளத்காளத்தூர் மணி, அதிரடிப் படையின் பதிவேடுகளில் வேண்டுமானால் தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் கொளத்தூர், மேட்டூர் பகுதி மக்களுக்கோ, கொளத்தூர் மணி என்ற கடவுள் மறுப்பாளர், மனித உருவில் நடமாடும் கடவுளாகவே இருக்கிறார். மக்கள் அப்படித்தான் அவரைக் கருதுகிறார்கள்.” - இது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு (8.9.2004) கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றி தந்த படப்பிடிப்பு, அந்நாளேட்டின் செய்தியாளர் அபர்னா நாயர் - அப்பகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, அவர்கள் வெளியிட்ட கருத்துகளை இவ்வாறு பதிவு செய்திருந்தார். இக்கட்டுரைக்கு தரப்பட்டிருந்த தலைப்பு, “Mani, a man of the masses in Kolathur” என்பதாகும். அடக்கமும், உறுதியும், மக்கள் நேசமும், எளிமையும் நிறைந்த, பெரியாரியலை வாழ்வின் சுவாசக் காற்றாக ஏற்று வாழ்ந்து வரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் சமுதாயத்துக்காக சந்தித்துள்ள அடக்குமுறைகள் ஏராளம்! ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலிருந்து, கருநாடகத் தமிழர்களின் பாதுகாப்பு வரை, தமிழர்கள் உரிமைக்காகப் போராடி அதற்கான கடும் விலைகளைத் தந்திருக்கிறார். தேசப் பாதுகாப்புச் சட்டங்கள், 'தடா' சட்டங்கள் என்று, அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் அவரை விட்டு வைத்ததில்லை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்படும் அறிவிப்பை 2001, ஜூன் 14 அன்று கோவையில் அறிவித்துவிட்டு. கழகத் தோழர்களை சந்திக்கப் பயணம் மேற்கொண்ட தோழர் கொளத்தூர் மணி, திடீரென்று ஜூலை 25 ஆம்தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திப் போனதைத் தொடர்ந்து, மனிதாபி மானத்தோடும், கருநாடகத் தமிழர்களின் நலன் கருதியும், ராஜ்குமாரை மீட்கும் பொறுப்பை, அரசு வேண்டுகோளை ஏற்றுச் செய்ததற்காக, விடுதலை இராசேந்திரன் 295<noinclude>{{nop}}{{rv|295 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''295'''}}}}|{{left|{{larger|'''295'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6zzk7f1mlwg3mv4mgg9gu1ccybhswt4 1952306 1952305 2026-07-08T19:18:06Z Santharabanu 15679 1952306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தோழர் கொளத்தூர் மணி, தனிமனிதரல்ல!</b>}}}} {{li|"கொ|2em}}ளத்காளத்தூர் மணி, அதிரடிப் படையின் பதிவேடுகளில் வேண்டுமானால் தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் கொளத்தூர், மேட்டூர் பகுதி மக்களுக்கோ, கொளத்தூர் மணி என்ற கடவுள் மறுப்பாளர், மனித உருவில் நடமாடும் கடவுளாகவே இருக்கிறார். மக்கள் அப்படித்தான் அவரைக் கருதுகிறார்கள்.” - இது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு (8.9.2004) கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றி தந்த படப்பிடிப்பு, அந்நாளேட்டின் செய்தியாளர் அபர்னா நாயர் - அப்பகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, அவர்கள் வெளியிட்ட கருத்துகளை இவ்வாறு பதிவு செய்திருந்தார். இக்கட்டுரைக்கு தரப்பட்டிருந்த தலைப்பு, “Mani, a man of the masses in Kolathur” என்பதாகும். அடக்கமும், உறுதியும், மக்கள் நேசமும், எளிமையும் நிறைந்த, பெரியாரியலை வாழ்வின் சுவாசக் காற்றாக ஏற்று வாழ்ந்து வரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் சமுதாயத்துக்காக சந்தித்துள்ள அடக்குமுறைகள் ஏராளம்! ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலிருந்து, கருநாடகத் தமிழர்களின் பாதுகாப்பு வரை, தமிழர்கள் உரிமைக்காகப் போராடி அதற்கான கடும் விலைகளைத் தந்திருக்கிறார். தேசப் பாதுகாப்புச் சட்டங்கள், 'தடா' சட்டங்கள் என்று, அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் அவரை விட்டு வைத்ததில்லை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்படும் அறிவிப்பை 2001, ஜூன் 14 அன்று கோவையில் அறிவித்துவிட்டு. கழகத் தோழர்களை சந்திக்கப் பயணம் மேற்கொண்ட தோழர் கொளத்தூர் மணி, திடீரென்று ஜூலை 25 ஆம்தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திப் போனதைத் தொடர்ந்து, மனிதாபி மானத்தோடும், கருநாடகத் தமிழர்களின் நலன் கருதியும், ராஜ்குமாரை மீட்கும் பொறுப்பை, அரசு வேண்டுகோளை ஏற்றுச் செய்ததற்காக,<noinclude>{{nop}}{{rv|295 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''295'''}}}}|{{left|{{larger|'''295'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> j3ag8888nttrvuvprni26hyhc2hgp9f 1952307 1952306 2026-07-08T19:18:22Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தோழர் கொளத்தூர் மணி, தனிமனிதரல்ல!</b>}}}} {{li|"கொ|2em}}ளத்காளத்தூர் மணி, அதிரடிப் படையின் பதிவேடுகளில் வேண்டுமானால் தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் கொளத்தூர், மேட்டூர் பகுதி மக்களுக்கோ, கொளத்தூர் மணி என்ற கடவுள் மறுப்பாளர், மனித உருவில் நடமாடும் கடவுளாகவே இருக்கிறார். மக்கள் அப்படித்தான் அவரைக் கருதுகிறார்கள்.” - இது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு (8.9.2004) கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றி தந்த படப்பிடிப்பு, அந்நாளேட்டின் செய்தியாளர் அபர்னா நாயர் - அப்பகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, அவர்கள் வெளியிட்ட கருத்துகளை இவ்வாறு பதிவு செய்திருந்தார். இக்கட்டுரைக்கு தரப்பட்டிருந்த தலைப்பு, “Mani, a man of the masses in Kolathur” என்பதாகும். அடக்கமும், உறுதியும், மக்கள் நேசமும், எளிமையும் நிறைந்த, பெரியாரியலை வாழ்வின் சுவாசக் காற்றாக ஏற்று வாழ்ந்து வரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் சமுதாயத்துக்காக சந்தித்துள்ள அடக்குமுறைகள் ஏராளம்! ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலிருந்து, கருநாடகத் தமிழர்களின் பாதுகாப்பு வரை, தமிழர்கள் உரிமைக்காகப் போராடி அதற்கான கடும் விலைகளைத் தந்திருக்கிறார். தேசப் பாதுகாப்புச் சட்டங்கள், 'தடா' சட்டங்கள் என்று, அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் அவரை விட்டு வைத்ததில்லை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்படும் அறிவிப்பை 2001, ஜூன் 14 அன்று கோவையில் அறிவித்துவிட்டு. கழகத் தோழர்களை சந்திக்கப் பயணம் மேற்கொண்ட தோழர் கொளத்தூர் மணி, திடீரென்று ஜூலை 25 ஆம்தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திப் போனதைத் தொடர்ந்து, மனிதாபி மானத்தோடும், கருநாடகத் தமிழர்களின் நலன் கருதியும், ராஜ்குமாரை மீட்கும் பொறுப்பை, அரசு வேண்டுகோளை ஏற்றுச் செய்ததற்காக,<noinclude>{{nop}}{{rv|295 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''295'''}}}}|{{left|{{larger|'''295'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3lw7zdsx43nqa06m7an7ty69gu2s0s0 1952308 1952307 2026-07-08T19:18:30Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தோழர் கொளத்தூர் மணி, தனிமனிதரல்ல!</b>}}}} {{li|"கொ|2em}}ளத்காளத்தூர் மணி, அதிரடிப் படையின் பதிவேடுகளில் வேண்டுமானால் தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் கொளத்தூர், மேட்டூர் பகுதி மக்களுக்கோ, கொளத்தூர் மணி என்ற கடவுள் மறுப்பாளர், மனித உருவில் நடமாடும் கடவுளாகவே இருக்கிறார். மக்கள் அப்படித்தான் அவரைக் கருதுகிறார்கள்.” - இது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு (8.9.2004) கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றி தந்த படப்பிடிப்பு, அந்நாளேட்டின் செய்தியாளர் அபர்னா நாயர் - அப்பகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, அவர்கள் வெளியிட்ட கருத்துகளை இவ்வாறு பதிவு செய்திருந்தார். இக்கட்டுரைக்கு தரப்பட்டிருந்த தலைப்பு, “Mani, a man of the masses in Kolathur” என்பதாகும். அடக்கமும், உறுதியும், மக்கள் நேசமும், எளிமையும் நிறைந்த, பெரியாரியலை வாழ்வின் சுவாசக் காற்றாக ஏற்று வாழ்ந்து வரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் சமுதாயத்துக்காக சந்தித்துள்ள அடக்குமுறைகள் ஏராளம்! ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலிருந்து, கருநாடகத் தமிழர்களின் பாதுகாப்பு வரை, தமிழர்கள் உரிமைக்காகப் போராடி அதற்கான கடும் விலைகளைத் தந்திருக்கிறார். தேசப் பாதுகாப்புச் சட்டங்கள், 'தடா' சட்டங்கள் என்று, அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் அவரை விட்டு வைத்ததில்லை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்படும் அறிவிப்பை 2001, ஜூன் 14 அன்று கோவையில் அறிவித்துவிட்டு. கழகத் தோழர்களை சந்திக்கப் பயணம் மேற்கொண்ட தோழர் கொளத்தூர் மணி, திடீரென்று ஜூலை 25 ஆம்தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திப் போனதைத் தொடர்ந்து, மனிதாபி மானத்தோடும், கருநாடகத் தமிழர்களின் நலன் கருதியும், ராஜ்குமாரை மீட்கும் பொறுப்பை, அரசு வேண்டுகோளை ஏற்றுச் செய்ததற்காக,<noinclude>{{nop}}{{rv|295 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''295'''}}}}|{{left|{{larger|'''295'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3r4z8jv649mt76do3xjp8rhekqr8k83 1952309 1952308 2026-07-08T19:18:59Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தோழர் கொளத்தூர் மணி, தனிமனிதரல்ல!</b>}}}} {{li|"கொ|2em}}ளத்காளத்தூர் மணி, அதிரடிப் படையின் பதிவேடுகளில் வேண்டுமானால் தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் கொளத்தூர், மேட்டூர் பகுதி மக்களுக்கோ, கொளத்தூர் மணி என்ற கடவுள் மறுப்பாளர், மனித உருவில் நடமாடும் கடவுளாகவே இருக்கிறார். மக்கள் அப்படித்தான் அவரைக் கருதுகிறார்கள்.” - இது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு (8.9.2004) கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றி தந்த படப்பிடிப்பு, அந்நாளேட்டின் செய்தியாளர் அபர்னா நாயர் - அப்பகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, அவர்கள் வெளியிட்ட கருத்துகளை இவ்வாறு பதிவு செய்திருந்தார். இக்கட்டுரைக்கு தரப்பட்டிருந்த தலைப்பு, “Mani, a man of the masses in Kolathur” என்பதாகும். அடக்கமும், உறுதியும், மக்கள் நேசமும், எளிமையும் நிறைந்த, பெரியாரியலை வாழ்வின் சுவாசக் காற்றாக ஏற்று வாழ்ந்து வரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் சமுதாயத்துக்காக சந்தித்துள்ள அடக்குமுறைகள் ஏராளம்! ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலிருந்து, கருநாடகத் தமிழர்களின் பாதுகாப்பு வரை, தமிழர்கள் உரிமைக்காகப் போராடி அதற்கான கடும் விலைகளைத் தந்திருக்கிறார். தேசப் பாதுகாப்புச் சட்டங்கள், 'தடா' சட்டங்கள் என்று, அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் அவரை விட்டு வைத்ததில்லை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்படும் அறிவிப்பை 2001, ஜூன் 14 அன்று கோவையில் அறிவித்துவிட்டு. கழகத் தோழர்களை சந்திக்கப் பயணம் மேற்கொண்ட தோழர் கொளத்தூர் மணி, திடீரென்று ஜூலை 25 ஆம்தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திப் போனதைத் தொடர்ந்து, மனிதாபி மானத்தோடும், கருநாடகத் தமிழர்களின் நலன் கருதியும், ராஜ்குமாரை மீட்கும் பொறுப்பை, அரசு வேண்டுகோளை ஏற்றுச் செய்ததற்காக,<noinclude>{{nop}}{{rv|295 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''295'''}}}}|{{left|{{larger|'''295'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qf2kb1n3wb6cufgroivbwdqplhtcbh9 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/302 250 648457 1952239 1951916 2026-07-08T14:18:56Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>________________ இரண்டு தலைவர்களும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, இணைந்து பேச வேண்டும்; பகை உறவுகளை நட்புறவாக மாற்ற வேண்டும். தமிழால் இணைந்தாலும், ஜாதியால் பிளவுபடும்போது, தமிழர் ஒற்றுமை என்பது வெற்று முழக்கமாகிவிடும். தமிழர்களாக இணைந்து தமிழுக்காகக் குரல் கொடுக்கும் போதுதான், மொழி உரிமைப் போராட்டம் கூட முழுமை பெறும். தமிழர் ஒற்றுமையை சிதைத்து, ஜாதிகளால் கூறுபோட்ட கல்வி, சமூக உரிமைகளைப் பறித்த பார்ப்பனிய இந்து மதம் தான் தமிழ் வளர்ச்சியையும் தடுத்தது. தமிழ் தமிழர்களின் பாடமொழியாக, நீதிமன்ற மொழியாக. கலை பண்பாடுகளின் மொழியாக, ஆட்சிகளின் மொழியாக, எல்லாவற்றையும்விட அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஜாதிகளற்ற பகுத்தறிவுப் பண்பாட்டை நாம் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமிருக் கிறது. அந்தப் பண்பாடுகளை வளர்க்கும் போதுதான், சீரழிவு சினிமா கலாச்சாரங்களையும்கூட நாம் தடுத்து நிறுத்த முடியும். 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 26.08.2004<noinclude>{{nop}}{{rv|300 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''300'''}}}}|{{left|{{larger|'''300'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0obxqk0ercfghqgqpd65nujl0so2kai பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/203 250 648547 1952243 1952186 2026-07-08T14:27:41Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>நடத்திய வேள்வியில், குதிரைகளையும், மாடுகளையும், பயன்படுத்தியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. இப்படி விவசாயிகளின் உற்பத்திக் கருவிகளாகத் திகழ்ந்த கால்நடைகளைப் பார்ப்பனர்கள் தீயில் போட்டு எரித்ததால், பாதிப்புக்குள்ளானார்கள் திராவிடர்கள். எனவேதான், புத்தர் யாகங்களையும் - அதில் கால்நடைகளைப் பலியிடுவதையும் எதிர்த்தார்; புத்தர் இயக்கத்துக்கு அதனால், அடித்தள மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உருவானது; புத்தர் இயக்கத்தை ஊடுருவி அழிக்கும் முயற்சிகளில் இறங்கிய பார்ப்பனர்கள், அதற்குப் பிறகு தான் - பலியிடுதலை எதிர்க்கும் புத்தர் கொள்கையைத் தங்களது கொள்கையாக்கிக் கொண்டனர். இப்போது, வாஜ்பாய் ஆட்சி எதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்? கால்நடைகளில் - ஆடுகளை வெட்டலாம்; மாடுகளை மட்டும் வெட்டக் கூடாதா? மாடுகளை வெட்டக்கூடாது என்றால், கறவை நின்று போய் மக்களுக்குப் பயன்படாத அடிமாட்டை, எப்படி வைத்துக் காப்பாற்றுவது? இந்த மாடுகளைப் பராமரிக்க நாடு முழுதும் அரசே பாதுகாப்பு இல்லங்களைத் துவக்கப் போகிறதா? மாட்டிறைச்சி ஒன்று மட்டும் தான் - இங்கே உழைக்கும் மக்களுக்கு, குறைந்த விலையில் சிடைக்கக் கூடிய புரத உணவு. உணவுப் பழக்கத்திலும் - பார்ப்பனியத்தைப் புகுத்துவது தான், ஒரு மதச் சார்பற்ற ஆட்சியின் வேலையா என்று கேட்கிறோம். பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் வாஜ்பாய் ஆட்சியைக் கேட்கிறோம். மாட்டிறைச்சி சாப்பிடும் நாடுகளோடு இந்தியா வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளாது என்று அறிவிப்பார்களா? பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகக் கூடியவர்கள் - மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை போடுவார்களா? நடைமுறைப்படுத்த முடியாத ஒரு திட்டத்துக்கு சட்டம் போடத் துடிப்பது ஏன்? பார்ப்பன உணர்வை வெளிப்படுத்துவதற்காக ஒரு சட்டமா? குஜராத்திலே கோரமான மனிதவதைகளைச் செய்து முடித்தவர்கள், இப்போது 'பசுவதைக்குக் கசிந்துருகிக் கண்ணீர் வடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள், வெட்கக்கேடு'. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.08.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|201 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''201'''}}}}|{{left|{{larger|'''201'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2jq01n3018lelh4h2z8vxuo68lmymxl பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/204 250 648548 1952244 1952189 2026-07-08T14:30:48Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{xx-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}} {{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுப டுகிறது. கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். “காலம் கடந்து விட்டது: முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வினாயகன் ஊர்வலங்கள் மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> iaxp3yvpxqbn9j96qb5ua71qf2btgis பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/205 250 648549 1952238 1952192 2026-07-08T14:15:54Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>இப்போது மீண்டும் - 'சங்பரிவாரங்கள்' வினாயகன் ஊர்வலத்துக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. கடற்கரையை அழகுபடுத்துவதாகவும், தூய்மைப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு, சிலைகளையும். கட்டிடங்களையும் இடிக்கும் நடவடிக்கைகளை புயல்வேகத்தில் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் எச்சரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்! 'வினாயக சதுர்த்தி’ என்பது மதப் பண்டிகையாக இல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து, கூட்டத்தை ஒன்று திரட்டி, அதில் - சிறுபான்மையினரை ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பி, பதட்டத்தை உருவாக்குவதை, தமிழக அரசு அனுமதிக்கலாமா என்பதே நமது கேள்வி! ‘பொடா'வை எதிர்த்து - 'பட்டினிக்கிளர்ச்சி' நடத்தினாலே - சட்டம் ஒழுங்கு கெட்டவிடும் என்று அனுமதி மறுக்கிறது தமிழக அரசு! ஆனால் கலவரத்தைத் தூண்டி விடக்கூடிய இந்த வினாயகன் அரசியல் ஊர்வலத்தை மட்டும் அனுமதிப்பது சரியான அணுகுமுறையாகாது. ஒரு நாளில் கடல் நீர் அசுத்தமாகி விடுவதால், என்னக் கேடு வந்துவிடும் என்று, பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் எழுப்பும் கேள்வி அர்த்தமற்றது. தவறுகளுக்கும் - குற்றங்களுக்கும் சட்டத்தில் விதிவிலக்கு தரமுடியுமா, என்ன? {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.08.2003 </b>}}<noinclude>{{nop}}{{rv|203 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''203'''}}}}|{{left|{{larger|'''203'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> h8s02tnq2n56dbn3rw1hvwvmbbntbui பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/206 250 648550 1952237 1952196 2026-07-08T14:14:26Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{xx-larger|<b>முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!</b>}}}} {{li|த|2em}}தமிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. “நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு, 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hbfx2ws2m1zz2uhuiumbljvdbmop760 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/207 250 648551 1952197 2026-07-08T12:07:27Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கிராமக் கலாச்சாரம் பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ கிராமக் கலாச்சாரம் பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு காலத்தில் - நரபலி கொடுக்கும் பழக்கம் கூட இருந்தது. மிருக பலியானாலும், நரபலியானாலும் - அதன் தத்துவங்கள் பொதுவானவைதானே? நரபலியை தாம் ஏற்காதபோது. மிருக பலியை மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனியமாக்கும் முயற்சி நடக்கிறது என்றும், கிராம தெய்வங்களை வர்ணாஸ்ரம் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள் என்றும், கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் எல்லாம், மக்களை- பார்ப்பனியத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறதா? அல்லது பார்ப்பனியத்தின் வளையத்துக்குள்ளே அழுத்தி வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி யிருக்கிறது. சங்பரிவாரங்கள் - இன்று கிராமத்தைக் குறிவைத்து செயல்படு வதற்குக்கூட, இந்த மக்களின் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தான் காரணமாக இருக்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. பெரியார் ஜாதி மத எதிர்ப்போடு - கடவுள் எதிர்ப்பையும் இணைத்துக் கொண்டது, பலருக்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் கடவுள் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அச்சத்தை, மக்களிடமிருந்து நீக்காத வரை, இவர்களை பார்ப்பனியத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தெளிவாகவே புரிந்திருந்தார். அவரது கணிப்பு மிகச் சரியானது என்பதை இப்போது நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மக்களின் கலாச்சாரம் - விழா என்ற எல்லையோடு நின்று விடுவது இல்லை. அதையும் தாண்டி, உள்ளத்தில் கடவுள் அச்சத்தைப் பதிய வைக்கிறது. இவர்களின் சிந்தனையை முடக்குகிறது. பெண்ண டி மை, மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்து, அவர்களின் சமூக - பொருளாதார வாழ்வில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பன ஆகம வழிபாடுகளும் – நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளடக்கத்தில் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் - கடவுள் மீதான அச்சமும் நம்பிக்கைகளும் இந்த முரண்பாடுகளை வளர்க்கப் பயன்பட வில்லை. மாறாக, பார்ப்பன மயமாக்கத்துக்கே வலிமை சேர்த்து வருகின்றன, இதுதான் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள அனுபவம். நாட்டார் தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கும் சமூக சிந்தனையாளர்கள். இந்தப் பின்னடைவுகளைக் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 04.09.2003 விடுதலை இராசேந்திரன் 205<noinclude>{{nop}}{{rv|205 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''205'''}}}}|{{left|{{larger|'''205'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> aoo7fpd0w6jhw2bgjdv1qhf1we96eem 1952198 1952197 2026-07-08T12:13:42Z Dharshika2026 16400 1952198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>கிராமக் கலாச்சாரம் பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு காலத்தில் - நரபலி கொடுக்கும் பழக்கம் கூட இருந்தது. மிருக பலியானாலும், நரபலியானாலும் - அதன் தத்துவங்கள் பொதுவானவைதானே? நரபலியை தாம் ஏற்காதபோது. மிருக பலியை மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனியமாக்கும் முயற்சி நடக்கிறது என்றும், கிராம தெய்வங்களை வர்ணாஸ்ரம் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள் என்றும், கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் எல்லாம், மக்களை- பார்ப்பனியத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறதா? அல்லது பார்ப்பனியத்தின் வளையத்துக்குள்ளே அழுத்தி வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சங்பரிவாரங்கள் - இன்று கிராமத்தைக் குறிவைத்து செயல்படுவதற்குக்கூட, இந்த மக்களின் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தான் காரணமாக இருக்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. பெரியார் ஜாதி மத எதிர்ப்போடு - கடவுள் எதிர்ப்பையும் இணைத்துக் கொண்டது, பலருக்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் கடவுள் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அச்சத்தை, மக்களிடமிருந்து நீக்காத வரை, இவர்களை பார்ப்பனியத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தெளிவாகவே புரிந்திருந்தார். அவரது கணிப்பு மிகச் சரியானது என்பதை இப்போது நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மக்களின் கலாச்சாரம் - விழா என்ற எல்லையோடு நின்று விடுவது இல்லை. அதையும் தாண்டி, உள்ளத்தில் கடவுள் அச்சத்தைப் பதிய வைக்கிறது. இவர்களின் சிந்தனையை முடக்குகிறது. பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்து, அவர்களின் சமூக - பொருளாதார வாழ்வில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பன ஆகம வழிபாடுகளும் – நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளடக்கத்தில் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் - கடவுள் மீதான அச்சமும் நம்பிக்கைகளும் இந்த முரண்பாடுகளை வளர்க்கப் பயன்பட வில்லை. மாறாக, பார்ப்பன மயமாக்கத்துக்கே வலிமை சேர்த்து வருகின்றன, இதுதான் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள அனுபவம். நாட்டார் தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கும் சமூக சிந்தனையாளர்கள். இந்தப் பின்னடைவுகளைக் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 04.09.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|205 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''205'''}}}}|{{left|{{larger|'''205'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gs30732d06dh2yhihzikgoad367iljg 1952199 1952198 2026-07-08T12:14:22Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>கிராமக் கலாச்சாரம் பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு காலத்தில் - நரபலி கொடுக்கும் பழக்கம் கூட இருந்தது. மிருக பலியானாலும், நரபலியானாலும் - அதன் தத்துவங்கள் பொதுவானவைதானே? நரபலியை தாம் ஏற்காதபோது. மிருக பலியை மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனியமாக்கும் முயற்சி நடக்கிறது என்றும், கிராம தெய்வங்களை வர்ணாஸ்ரம் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள் என்றும், கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் எல்லாம், மக்களை- பார்ப்பனியத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறதா? அல்லது பார்ப்பனியத்தின் வளையத்துக்குள்ளே அழுத்தி வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சங்பரிவாரங்கள் - இன்று கிராமத்தைக் குறிவைத்து செயல்படுவதற்குக்கூட, இந்த மக்களின் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தான் காரணமாக இருக்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. பெரியார் ஜாதி மத எதிர்ப்போடு - கடவுள் எதிர்ப்பையும் இணைத்துக் கொண்டது, பலருக்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் கடவுள் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அச்சத்தை, மக்களிடமிருந்து நீக்காத வரை, இவர்களை பார்ப்பனியத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தெளிவாகவே புரிந்திருந்தார். அவரது கணிப்பு மிகச் சரியானது என்பதை இப்போது நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மக்களின் கலாச்சாரம் - விழா என்ற எல்லையோடு நின்று விடுவது இல்லை. அதையும் தாண்டி, உள்ளத்தில் கடவுள் அச்சத்தைப் பதிய வைக்கிறது. இவர்களின் சிந்தனையை முடக்குகிறது. பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்து, அவர்களின் சமூக - பொருளாதார வாழ்வில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பன ஆகம வழிபாடுகளும் – நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளடக்கத்தில் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் - கடவுள் மீதான அச்சமும் நம்பிக்கைகளும் இந்த முரண்பாடுகளை வளர்க்கப் பயன்பட வில்லை. மாறாக, பார்ப்பன மயமாக்கத்துக்கே வலிமை சேர்த்து வருகின்றன, இதுதான் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள அனுபவம். நாட்டார் தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கும் சமூக சிந்தனையாளர்கள். இந்தப் பின்னடைவுகளைக் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 04.09.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|205 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''205'''}}}}|{{left|{{larger|'''205'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6bv60om85ds3a1o1l9rg19qjwcidtw1 1952245 1952199 2026-07-08T14:32:55Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>கிராமக் கலாச்சாரம் பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு காலத்தில் - நரபலி கொடுக்கும் பழக்கம் கூட இருந்தது. மிருக பலியானாலும், நரபலியானாலும் - அதன் தத்துவங்கள் பொதுவானவைதானே? நரபலியை தாம் ஏற்காதபோது. மிருக பலியை மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனியமாக்கும் முயற்சி நடக்கிறது என்றும், கிராம தெய்வங்களை வர்ணாஸ்ரம் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள் என்றும், கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் எல்லாம், மக்களை- பார்ப்பனியத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறதா? அல்லது பார்ப்பனியத்தின் வளையத்துக்குள்ளே அழுத்தி வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சங்பரிவாரங்கள் - இன்று கிராமத்தைக் குறிவைத்து செயல்படுவதற்குக்கூட, இந்த மக்களின் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தான் காரணமாக இருக்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. பெரியார் ஜாதி மத எதிர்ப்போடு - கடவுள் எதிர்ப்பையும் இணைத்துக் கொண்டது, பலருக்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் கடவுள் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அச்சத்தை, மக்களிடமிருந்து நீக்காத வரை, இவர்களை பார்ப்பனியத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தெளிவாகவே புரிந்திருந்தார். அவரது கணிப்பு மிகச் சரியானது என்பதை இப்போது நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மக்களின் கலாச்சாரம் - விழா என்ற எல்லையோடு நின்று விடுவது இல்லை. அதையும் தாண்டி, உள்ளத்தில் கடவுள் அச்சத்தைப் பதிய வைக்கிறது. இவர்களின் சிந்தனையை முடக்குகிறது. பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்து, அவர்களின் சமூக - பொருளாதார வாழ்வில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பன ஆகம வழிபாடுகளும் – நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளடக்கத்தில் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் - கடவுள் மீதான அச்சமும் நம்பிக்கைகளும் இந்த முரண்பாடுகளை வளர்க்கப் பயன்பட வில்லை. மாறாக, பார்ப்பன மயமாக்கத்துக்கே வலிமை சேர்த்து வருகின்றன, இதுதான் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள அனுபவம். நாட்டார் தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கும் சமூக சிந்தனையாளர்கள். இந்தப் பின்னடைவுகளைக் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 04.09.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|205 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''205'''}}}}|{{left|{{larger|'''205'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nskvt536tzfnlufmz19wq9h95vktflj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/208 250 648552 1952200 2026-07-08T12:15:12Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ செப்டம்பர் 17 தன்மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் - மறக்க முடியாத நாள் இது. இந்த நாள் - தமிழர்களின் சுயமரியாதைக் கும் தன்மானத்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ செப்டம்பர் 17 தன்மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் - மறக்க முடியாத நாள் இது. இந்த நாள் - தமிழர்களின் சுயமரியாதைக் கும் தன்மானத்துக்கும் - தன்னுரிமைக்குமான வரலாற்றுக் குறிப்பு நாள். அறிவு ஆசான் பெரியாரின் பிறந்த நாள். - பெரியார் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை இந்த சமுதாயத்துக்காக உழைத்தார். அவர் முன் வைத்த சிந்தனைகள், கருத்துக்கள், முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் ராமாயண எதிர்ப்பு இயக்கம் நடத்தி ‘ராமன்' படத்தை எரித்தபோது - இதுதான் சமுதாயத்தின் முன்புள்ள பிரச்சினைகளா, என்று கேட்டவர்கள் உண்டு; விநாயகன் சிலைகளை வர்ணாஸ்ரம எதிர்ப்பை முன்னிறுத்தி, வீதிகளில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தும் போது - இது வறட்டு நாத்திகம் என்று விமர்சித்தவர்கள் உண்டு; ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்குத் தீ வைக்கும் போராட்டம் நடத்தியபோது - ‘தேச விரோதி' என்று சித்தரித்தவர்கள் இருந்தார்கள்; இன்று என்ன நிலைமை? அதே 'ராமனையும்' - 'விநாயகனையும்' ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு பார்ப்பன சக்திகளும் இந்துத்துவ அமைப்புகளும் நாட்டையே கலவரப்படுத்திக் கொண்டிருக் கின்றன. ஜாதி மோதல்கள், சமூகத்தை உலுக்கிக் கொண்டு நிற்கின்றன. இந்திய தேசியத்தின் முரண்பாடுகள் காவிரிப் பிரச்சினையாகவும் காஷ்மீர் விவகாரமாகவும், வெடித்துக் கொண்டிருக்கின்றன. பெரியார் துவக்கிய பிரச்சாரம் – எவ்வளவு 206 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|206 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''206'''}}}}|{{left|{{larger|'''206'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> h7ktvkrlgxq6o1pjffgifllatq89e4f 1952201 1952200 2026-07-08T12:22:13Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>செப்டம்பர் 17</b>}}}} {{li|த|2em}}ன்மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் - மறக்க முடியாத நாள் இது. இந்த நாள் - தமிழர்களின் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் - தன்னுரிமைக்குமான வரலாற்றுக் குறிப்பு நாள். அறிவு ஆசான் பெரியாரின் பிறந்த நாள். பெரியார் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை - இந்த சமுதாயத்துக்காக உழைத்தார். அவர் முன் வைத்த சிந்தனைகள், கருத்துக்கள், முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் ராமாயண எதிர்ப்பு இயக்கம் நடத்தி ‘ராமன்' படத்தை எரித்தபோது - இதுதான் சமுதாயத்தின் முன்புள்ள பிரச்சினைகளா, என்று கேட்டவர்கள் உண்டு; விநாயகன் சிலைகளை வர்ணாஸ்ரம எதிர்ப்பை முன்னிறுத்தி, வீதிகளில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தும் போது - இது வறட்டு நாத்திகம் என்று விமர்சித்தவர்கள் உண்டு; ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்குத் தீ வைக்கும் போராட்டம் நடத்தியபோது - ‘தேச விரோதி' என்று சித்தரித்தவர்கள் இருந்தார்கள்; இன்று என்ன நிலைமை? அதே 'ராமனையும்' - 'விநாயகனையும்' ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு பார்ப்பன சக்திகளும் இந்துத்துவ அமைப்புகளும் நாட்டையே கலவரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜாதி மோதல்கள், சமூகத்தை உலுக்கிக் கொண்டு நிற்கின்றன. இந்திய தேசியத்தின் முரண்பாடுகள் காவிரிப் பிரச்சினையாகவும் காஷ்மீர் விவகாரமாகவும், வெடித்துக் கொண்டிருக்கின்றன. பெரியார் துவக்கிய பிரச்சாரம் – எவ்வளவு {{left_margin|3em|<b>206 பெரியாரியத்தின் வெற்றி </b>}}<noinclude>{{nop}}{{rv|206 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''206'''}}}}|{{left|{{larger|'''206'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5zipmpfycbmhoej8ndcoe7esrqrtz0e 1952202 1952201 2026-07-08T12:23:22Z Dharshika2026 16400 1952202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>செப்டம்பர் 17</b>}}}} {{li|த|2em}}ன்மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் - மறக்க முடியாத நாள் இது. இந்த நாள் - தமிழர்களின் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் - தன்னுரிமைக்குமான வரலாற்றுக் குறிப்பு நாள். அறிவு ஆசான் பெரியாரின் பிறந்த நாள். பெரியார் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை - இந்த சமுதாயத்துக்காக உழைத்தார். அவர் முன் வைத்த சிந்தனைகள், கருத்துக்கள், முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் ராமாயண எதிர்ப்பு இயக்கம் நடத்தி ‘ராமன்' படத்தை எரித்தபோது - இதுதான் சமுதாயத்தின் முன்புள்ள பிரச்சினைகளா, என்று கேட்டவர்கள் உண்டு; விநாயகன் சிலைகளை வர்ணாஸ்ரம எதிர்ப்பை முன்னிறுத்தி, வீதிகளில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தும் போது - இது வறட்டு நாத்திகம் என்று விமர்சித்தவர்கள் உண்டு; ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்குத் தீ வைக்கும் போராட்டம் நடத்தியபோது - ‘தேச விரோதி' என்று சித்தரித்தவர்கள் இருந்தார்கள்; இன்று என்ன நிலைமை? அதே 'ராமனையும்' - 'விநாயகனையும்' ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு பார்ப்பன சக்திகளும் இந்துத்துவ அமைப்புகளும் நாட்டையே கலவரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜாதி மோதல்கள், சமூகத்தை உலுக்கிக் கொண்டு நிற்கின்றன. இந்திய தேசியத்தின் முரண்பாடுகள் காவிரிப் பிரச்சினையாகவும் காஷ்மீர் விவகாரமாகவும், வெடித்துக் கொண்டிருக்கின்றன. பெரியார் துவக்கிய பிரச்சாரம் – எவ்வளவு<noinclude>{{nop}}{{rv|206 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''206'''}}}}|{{left|{{larger|'''206'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ayqwxq6q9buf8obc7nog0me1zwtpdrq 1952246 1952202 2026-07-08T14:33:25Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>செப்டம்பர் 17</b>}}}} {{li|த|2em}}ன்மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் - மறக்க முடியாத நாள் இது. இந்த நாள் - தமிழர்களின் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் - தன்னுரிமைக்குமான வரலாற்றுக் குறிப்பு நாள். அறிவு ஆசான் பெரியாரின் பிறந்த நாள். பெரியார் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை - இந்த சமுதாயத்துக்காக உழைத்தார். அவர் முன் வைத்த சிந்தனைகள், கருத்துக்கள், முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் ராமாயண எதிர்ப்பு இயக்கம் நடத்தி ‘ராமன்' படத்தை எரித்தபோது - இதுதான் சமுதாயத்தின் முன்புள்ள பிரச்சினைகளா, என்று கேட்டவர்கள் உண்டு; விநாயகன் சிலைகளை வர்ணாஸ்ரம எதிர்ப்பை முன்னிறுத்தி, வீதிகளில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தும் போது - இது வறட்டு நாத்திகம் என்று விமர்சித்தவர்கள் உண்டு; ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்குத் தீ வைக்கும் போராட்டம் நடத்தியபோது - ‘தேச விரோதி' என்று சித்தரித்தவர்கள் இருந்தார்கள்; இன்று என்ன நிலைமை? அதே 'ராமனையும்' - 'விநாயகனையும்' ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு பார்ப்பன சக்திகளும் இந்துத்துவ அமைப்புகளும் நாட்டையே கலவரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜாதி மோதல்கள், சமூகத்தை உலுக்கிக் கொண்டு நிற்கின்றன. இந்திய தேசியத்தின் முரண்பாடுகள் காவிரிப் பிரச்சினையாகவும் காஷ்மீர் விவகாரமாகவும், வெடித்துக் கொண்டிருக்கின்றன. பெரியார் துவக்கிய பிரச்சாரம் – எவ்வளவு<noinclude>{{nop}}{{rv|206 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''206'''}}}}|{{left|{{larger|'''206'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> aea0vglxaaryfc1yg7abnfc3tckevfj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/209 250 648553 1952203 2026-07-08T12:24:19Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ சரியானது என்று, அன்று எதிர்த்தவர்கள்கூட - இன்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெரியார் லட்சியங்களை ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ சரியானது என்று, அன்று எதிர்த்தவர்கள்கூட - இன்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெரியார் லட்சியங்களை முன் வைத்து செயல்பட்ட யக்கங்கள் அரசியலில் சிக்கிக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கட்சிகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்த சந்தர்ப்பவாதப் போக்குகளால், பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பார்ப்பனியம் -இப்போது பல்வேறு வடிவங்களில் வளர்ந்து கொண் டிருக்கிறது. பெரியார்-அம்பேத்கர் முயற்சிகளால், தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடத்துக்கீடு உரிமைகள் - பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ‘உலக மயமாதல்' என்ற புதிய முழக்கத்தின் கீழ் - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பார்ப்பன இந்துத்துவா வளர்ச்சிகளை உள்ளடக்கிய தனியார் மயம் வேகம் வேகமாக வளர்ந்து வருகிறது; இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில்தான் - தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன் வைத்திருக்கிறது. இந்த மக்களை "சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகிறேனே, என்று தனது இறுதிப் பேருரையிலும் வேதனையுடன் குறிப்பிட்டார் பெரியார்! ‘சூத்திர‘ இழிவு கோயில் கர்ப்பக் கிரகங்களில் சட்டத்தின் துணையுடன் குடி கொண்டிருப்பதைக் கண்டு, அவர் பதறினார்; மானமிழந்த வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்டார். பெரியார் அறைகூவல் விடுத்த, அந்த இறுதிப் போராட்டத்துக்கு, செயல் வடிவம் தருவதற்கு நமது கழகம் முன் வந்திருக்கிறது. டிசம்பர் 19ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாம் நடத்த விருக்கிறோம்; சமூக நீதி - சமத்துவம், வகுப்புரிமை இழிவு ஒழிப்பு என்று பெரியார் வலியுறுத்திய அடிப்படை லட்சியங்களை நோக்கி, தமிழர்களை அணி திரட்டுவது தானே உண்மையான பெரியாரியலுக்கான செயல் திட்டமாக இருக்க முடியும்? பார்ப்பனியத்தையும் இந்துத்துவா முகமூடிகளையும் கிழித்தெறியக் கூடிய வலிமை இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உண்டு; எனவே சரியான காலகட்டத்தில் சரியான முழக்கங்களோடு கழகம் களமிறங்கி யிருப்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்; இந்தச் செயல் திட்டங்களில் முனைப்போடு அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராவோம்! இதுவே செப்டம்பர் 17இல் நாம் கொடுக்க வேண்டிய உறுதியாக இருக்கட்டும். -'புரட்சி பெரியார் முழக்கம்' 11.09.2003 விடுதலை இராசேந்திரன் 207<noinclude>{{nop}}{{rv|207 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''207'''}}}}|{{left|{{larger|'''207'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5e68jo5eovomgsxezsbpmrh9c4uo9r9 1952204 1952203 2026-07-08T12:33:47Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>சரியானது என்று, அன்று எதிர்த்தவர்கள்கூட - இன்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெரியார் லட்சியங்களை முன் வைத்து செயல்பட்ட யக்கங்கள் அரசியலில் சிக்கிக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கட்சிகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்த சந்தர்ப்பவாதப் போக்குகளால், பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பார்ப்பனியம் -இப்போது பல்வேறு வடிவங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார்-அம்பேத்கர் முயற்சிகளால், தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடத்துக்கீடு உரிமைகள் - பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ‘உலக மயமாதல்' என்ற புதிய முழக்கத்தின் கீழ் - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பார்ப்பன இந்துத்துவா வளர்ச்சிகளை உள்ளடக்கிய தனியார் மயம் வேகம் வேகமாக வளர்ந்து வருகிறது; இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில்தான் - தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன் வைத்திருக்கிறது. இந்த மக்களை "சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகிறேனே, என்று தனது இறுதிப் பேருரையிலும் வேதனையுடன் குறிப்பிட்டார் பெரியார்! ‘சூத்திர‘ இழிவு கோயில் கர்ப்பக் கிரகங்களில் சட்டத்தின் துணையுடன் குடி கொண்டிருப்பதைக் கண்டு, அவர் பதறினார்; மானமிழந்த வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்டார். பெரியார் அறைகூவல் விடுத்த, அந்த இறுதிப் போராட்டத்துக்கு, செயல் வடிவம் தருவதற்கு நமது கழகம் முன் வந்திருக்கிறது. டிசம்பர் 19ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாம் நடத்த விருக்கிறோம்; சமூக நீதி - சமத்துவம், வகுப்புரிமை இழிவு ஒழிப்பு என்று பெரியார் வலியுறுத்திய அடிப்படை லட்சியங்களை நோக்கி, தமிழர்களை அணி திரட்டுவது தானே உண்மையான பெரியாரியலுக்கான செயல் திட்டமாக இருக்க முடியும்? பார்ப்பனியத்தையும் - இந்துத்துவா முகமூடிகளையும் கிழித்தெறியக் கூடிய வலிமை இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உண்டு; எனவே சரியான காலகட்டத்தில் சரியான முழக்கங்களோடு கழகம் களமிறங்கியிருப்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்; இந்தச் செயல் திட்டங்களில் முனைப்போடு அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராவோம்! இதுவே செப்டம்பர் 17இல் நாம் கொடுக்க வேண்டிய உறுதியாக இருக்கட்டும். {{Right|<b>-'புரட்சி பெரியார் முழக்கம்' 11.09.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|207 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''207'''}}}}|{{left|{{larger|'''207'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> eiyym84s6wwh6uoppfghr1h9e0e0ifo 1952205 1952204 2026-07-08T12:35:18Z Dharshika2026 16400 1952205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>சரியானது என்று, அன்று எதிர்த்தவர்கள்கூட - இன்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெரியார் லட்சியங்களை முன் வைத்து செயல்பட்ட யக்கங்கள் அரசியலில் சிக்கிக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கட்சிகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்த சந்தர்ப்பவாதப் போக்குகளால், பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பார்ப்பனியம் -இப்போது பல்வேறு வடிவங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார்-அம்பேத்கர் முயற்சிகளால், தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடத்துக்கீடு உரிமைகள் - பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ‘உலக மயமாதல்' என்ற புதிய முழக்கத்தின் கீழ் - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பார்ப்பன இந்துத்துவா வளர்ச்சிகளை உள்ளடக்கிய தனியார் மயம் வேகம் வேகமாக வளர்ந்து வருகிறது; இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில்தான் - தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன் வைத்திருக்கிறது. இந்த மக்களை "சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகிறேனே, என்று தனது இறுதிப் பேருரையிலும் வேதனையுடன் குறிப்பிட்டார் பெரியார்! ‘சூத்திர‘ இழிவு கோயில் கர்ப்பக் கிரகங்களில் சட்டத்தின் துணையுடன் குடி கொண்டிருப்பதைக் கண்டு, அவர் பதறினார்; மானமிழந்த வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்டார். பெரியார் அறைகூவல் விடுத்த, அந்த இறுதிப் போராட்டத்துக்கு, செயல் வடிவம் தருவதற்கு நமது கழகம் முன் வந்திருக்கிறது. டிசம்பர் 19ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாம் நடத்த விருக்கிறோம்; சமூக நீதி - சமத்துவம், வகுப்புரிமை இழிவு ஒழிப்பு என்று பெரியார் வலியுறுத்திய அடிப்படை லட்சியங்களை நோக்கி, தமிழர்களை அணி திரட்டுவது தானே உண்மையான பெரியாரியலுக்கான செயல் திட்டமாக இருக்க முடியும்? பார்ப்பனியத்தையும் - இந்துத்துவா முகமூடிகளையும் கிழித்தெறியக் கூடிய வலிமை இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உண்டு; எனவே சரியான காலகட்டத்தில் சரியான முழக்கங்களோடு கழகம் களமிறங்கியிருப்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்; இந்தச் செயல் திட்டங்களில் முனைப்போடு அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராவோம்! இதுவே செப்டம்பர் 17இல் நாம் கொடுக்க வேண்டிய உறுதியாக இருக்கட்டும். {{Right|<b>-'புரட்சி பெரியார் முழக்கம்' 11.09.2003</b>}}<noinclude><b>{{nop}}{{rv|207 |{{right|விடுதலை இராஜேந்திரன்</b> {{larger|'''207'''}}}}|{{left|{{larger|'''207'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dcxd9lqxoa8z9mtu157lqnsmd8976dn 1952249 1952205 2026-07-08T14:34:36Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>சரியானது என்று, அன்று எதிர்த்தவர்கள்கூட - இன்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெரியார் லட்சியங்களை முன் வைத்து செயல்பட்ட யக்கங்கள் அரசியலில் சிக்கிக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கட்சிகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்த சந்தர்ப்பவாதப் போக்குகளால், பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பார்ப்பனியம் -இப்போது பல்வேறு வடிவங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார்-அம்பேத்கர் முயற்சிகளால், தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடத்துக்கீடு உரிமைகள் - பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ‘உலக மயமாதல்' என்ற புதிய முழக்கத்தின் கீழ் - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பார்ப்பன இந்துத்துவா வளர்ச்சிகளை உள்ளடக்கிய தனியார் மயம் வேகம் வேகமாக வளர்ந்து வருகிறது; இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில்தான் - தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன் வைத்திருக்கிறது. இந்த மக்களை "சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகிறேனே, என்று தனது இறுதிப் பேருரையிலும் வேதனையுடன் குறிப்பிட்டார் பெரியார்! ‘சூத்திர‘ இழிவு கோயில் கர்ப்பக் கிரகங்களில் சட்டத்தின் துணையுடன் குடி கொண்டிருப்பதைக் கண்டு, அவர் பதறினார்; மானமிழந்த வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்டார். பெரியார் அறைகூவல் விடுத்த, அந்த இறுதிப் போராட்டத்துக்கு, செயல் வடிவம் தருவதற்கு நமது கழகம் முன் வந்திருக்கிறது. டிசம்பர் 19ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாம் நடத்த விருக்கிறோம்; சமூக நீதி - சமத்துவம், வகுப்புரிமை இழிவு ஒழிப்பு என்று பெரியார் வலியுறுத்திய அடிப்படை லட்சியங்களை நோக்கி, தமிழர்களை அணி திரட்டுவது தானே உண்மையான பெரியாரியலுக்கான செயல் திட்டமாக இருக்க முடியும்? பார்ப்பனியத்தையும் - இந்துத்துவா முகமூடிகளையும் கிழித்தெறியக் கூடிய வலிமை இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உண்டு; எனவே சரியான காலகட்டத்தில் சரியான முழக்கங்களோடு கழகம் களமிறங்கியிருப்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்; இந்தச் செயல் திட்டங்களில் முனைப்போடு அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராவோம்! இதுவே செப்டம்பர் 17இல் நாம் கொடுக்க வேண்டிய உறுதியாக இருக்கட்டும். {{Right|<b>-'புரட்சி பெரியார் முழக்கம்' 11.09.2003</b>}}<noinclude><b>{{nop}}{{rv|207 |{{right|விடுதலை இராஜேந்திரன்</b> {{larger|'''207'''}}}}|{{left|{{larger|'''207'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ejggj93cre3gt357c2kiiv2xqqf4xzw பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/210 250 648554 1952206 2026-07-08T12:49:02Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கான்கன் நகரில் ‘சம்பூகன்' குரல்</b>}}}} {{li|உ |2em}}லகமயமாதல்' 'தாராளமயமாக்கல்'என்ற கொள்கைகள் அமுலுக்கு வந்த பிறகு, தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் - இங்கேதான் அதிகம் என்ற நிலையில், ‘தகுதி திறமை' என்ற பெயரால் - பார்ப்பனர்கள், இந்த நிறுவனங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஓரம் கட்டப்படுவதோடு, ஏற்கனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை அவமானப் படுத்தி, அவர்களாகவே பதவியை விட்டு விலகிடும் நிர்ப்பந்தத்தை இந்நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. 'உலகமயம்' என்ற கோட்பாடே பார்ப்பனியம் தான்! ‘மேல்வர்ண’ பணக்கார நாடுகள் - ‘கீழ் வர்ண' ஏழைநாடுகளை மிரட்டவும் சுரண்டவுமே, இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. இதற்கு அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் கான்கன் நகரில் - நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடே சரியான உதாரணமாகும். 146 நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாடு - தோல்வியில் முடிந்துள்ளது. காரணம் - அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் திணித்த "மேல்வர்ணத் திட்டங்களை” நூற்றுக்கும் அதிகமான வளரும் நாடுகள் ஒன்றாக இணைந்து வலிமையாக எதிர்த்தது தான். பணக்கார நாடுகள் - தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மான்யமாகத் தந்து, விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, குறைந்த {{left_margin|3em|<b>208 பெரியாரியத்தின் வெற்றி</b>}}<noinclude>{{nop}}{{rv|208 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''208'''}}}}|{{left|{{larger|'''208'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> c1kby71k061bksyp9v57k2s3mrxezr9 1952207 1952206 2026-07-08T12:49:48Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கான்கன் நகரில் ‘சம்பூகன்' குரல்</b>}}}} {{li|உ |2em}}லகமயமாதல்' 'தாராளமயமாக்கல்'என்ற கொள்கைகள் அமுலுக்கு வந்த பிறகு, தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் - இங்கேதான் அதிகம் என்ற நிலையில், ‘தகுதி திறமை' என்ற பெயரால் - பார்ப்பனர்கள், இந்த நிறுவனங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஓரம் கட்டப்படுவதோடு, ஏற்கனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை அவமானப் படுத்தி, அவர்களாகவே பதவியை விட்டு விலகிடும் நிர்ப்பந்தத்தை இந்நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. 'உலகமயம்' என்ற கோட்பாடே பார்ப்பனியம் தான்! ‘மேல்வர்ண’ பணக்கார நாடுகள் - ‘கீழ் வர்ண' ஏழைநாடுகளை மிரட்டவும் சுரண்டவுமே, இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. இதற்கு அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் கான்கன் நகரில் - நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடே சரியான உதாரணமாகும். 146 நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாடு - தோல்வியில் முடிந்துள்ளது. காரணம் - அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் திணித்த "மேல்வர்ணத் திட்டங்களை” நூற்றுக்கும் அதிகமான வளரும் நாடுகள் ஒன்றாக இணைந்து வலிமையாக எதிர்த்தது தான். பணக்கார நாடுகள் - தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மான்யமாகத் தந்து, விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, குறைந்த<noinclude>{{nop}}{{rv|208 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''208'''}}}}|{{left|{{larger|'''208'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gyuqlvkfpflbd2a5glzqhghjyc32woo 1952208 1952207 2026-07-08T12:51:04Z Dharshika2026 16400 1952208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கான்கன் நகரில் ‘சம்பூகன்' குரல்</b>}}}} {{li|'உ |2em}}லகமயமாதல்' 'தாராளமயமாக்கல்'என்ற கொள்கைகள் அமுலுக்கு வந்த பிறகு, தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் - இங்கேதான் அதிகம் என்ற நிலையில், ‘தகுதி திறமை' என்ற பெயரால் - பார்ப்பனர்கள், இந்த நிறுவனங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஓரம் கட்டப்படுவதோடு, ஏற்கனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை அவமானப் படுத்தி, அவர்களாகவே பதவியை விட்டு விலகிடும் நிர்ப்பந்தத்தை இந்நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. 'உலகமயம்' என்ற கோட்பாடே பார்ப்பனியம் தான்! ‘மேல்வர்ண’ பணக்கார நாடுகள் - ‘கீழ் வர்ண' ஏழைநாடுகளை மிரட்டவும் சுரண்டவுமே, இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. இதற்கு அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் கான்கன் நகரில் - நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடே சரியான உதாரணமாகும். 146 நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாடு - தோல்வியில் முடிந்துள்ளது. காரணம் - அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் திணித்த "மேல்வர்ணத் திட்டங்களை” நூற்றுக்கும் அதிகமான வளரும் நாடுகள் ஒன்றாக இணைந்து வலிமையாக எதிர்த்தது தான். பணக்கார நாடுகள் - தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மான்யமாகத் தந்து, விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, குறைந்த<noinclude>{{nop}}{{rv|208 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''208'''}}}}|{{left|{{larger|'''208'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1aqgka4entx994j5n5zodtpx3wc8d4y 1952250 1952208 2026-07-08T14:35:13Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கான்கன் நகரில் ‘சம்பூகன்' குரல்</b>}}}} {{li|'உ |2em}}லகமயமாதல்' 'தாராளமயமாக்கல்'என்ற கொள்கைகள் அமுலுக்கு வந்த பிறகு, தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் - இங்கேதான் அதிகம் என்ற நிலையில், ‘தகுதி திறமை' என்ற பெயரால் - பார்ப்பனர்கள், இந்த நிறுவனங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஓரம் கட்டப்படுவதோடு, ஏற்கனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை அவமானப் படுத்தி, அவர்களாகவே பதவியை விட்டு விலகிடும் நிர்ப்பந்தத்தை இந்நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. 'உலகமயம்' என்ற கோட்பாடே பார்ப்பனியம் தான்! ‘மேல்வர்ண’ பணக்கார நாடுகள் - ‘கீழ் வர்ண' ஏழைநாடுகளை மிரட்டவும் சுரண்டவுமே, இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. இதற்கு அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் கான்கன் நகரில் - நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடே சரியான உதாரணமாகும். 146 நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாடு - தோல்வியில் முடிந்துள்ளது. காரணம் - அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் திணித்த "மேல்வர்ணத் திட்டங்களை” நூற்றுக்கும் அதிகமான வளரும் நாடுகள் ஒன்றாக இணைந்து வலிமையாக எதிர்த்தது தான். பணக்கார நாடுகள் - தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மான்யமாகத் தந்து, விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, குறைந்த<noinclude>{{nop}}{{rv|208 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''208'''}}}}|{{left|{{larger|'''208'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ewvmyzxooih2nnip7rmywhdnvi0k8ue பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/211 250 648555 1952209 2026-07-08T12:52:34Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் வளரும் நாடுகள் விவசாயத்துக்கு மான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் வளரும் நாடுகள் விவசாயத்துக்கு மான்யம் தருவதை நிறுத்துமாறு உலக வங்கிகள் மூலமாக கட்டளை யிடுகின்றன. இதனால், உலகச் சந்தையில் வளரும் நாடுகள் விவசாயப் பொருள்களை விற்பதில் போட்டியிட முடியாமல் திணறுகின்றன. எனவே, இந்த விவசாயப் பிரச்சனையைத் தீர்க்காமல், வேறு எந்தத் திட்டத்தையும் விவாதிக்க முடியாது என்று, இந்தியா, மலேசியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தின. இது பாராட்டத்தக்க நடவடிக்கைதான்! பணக்கார மேல்வர்ண நாடுகள் ஏழை நாடுகளை வஞ்சிப்பது, விவசாயத்துறைகளில் மட்டுமல்லாது அதன் தொழில் கொள்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள், தனியார் துறைகளில் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். பணக்கார நாடுகளை எதிர்த்து ஏழை நாடுகள் கான்கன் மாநாட்டில் குரல் கொடுத்ததும், தனியார் துறைகளில் - பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குரல் கொடுப்பதும், கோட்பாட்டளவில் ஒன்று தான்! கான்கன் மாநாட்டில் பணக்கார நாடுகளை எதிர்க்கும் அணியில் இணைந்து குரல் கொடுத்த இந்தியா, இங்கே தனியார் துறைகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பது தானே சரியான அணுகுமுறையாகும்? சொந்த நாட்டில் மேல்வர்ணத்துக்கு ஆதரவாகவும் உலக அரங்கில் “மேல்வர்ணத்துக்கு' எதிராகவும் குரல் கொடுப்பது இரட்டை வேடமாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள், விவசாயத்துக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்றதைப் போல, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்தியாவில் பார்ப்பன மயமாகிக் கொண்டிருக்கும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு உரிமை கேட்டு, ஓரணியில் திரள வேண்டியதும் அவசியமாகும். - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.09.2003 விடுதலை இராசேந்திரன் 209<noinclude>{{nop}}{{rv|209 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''209'''}}}}|{{left|{{larger|'''209'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bnscip84uf1d6q2dk5qbbepdowwiaq0 1952210 1952209 2026-07-08T13:01:20Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் வளரும் நாடுகள் விவசாயத்துக்கு மான்யம் தருவதை நிறுத்துமாறு உலக வங்கிகள் மூலமாக கட்டளையிடுகின்றன. இதனால், உலகச் சந்தையில் வளரும் நாடுகள் விவசாயப் பொருள்களை விற்பதில் போட்டியிட முடியாமல் திணறுகின்றன. எனவே, இந்த விவசாயப் பிரச்சனையைத் தீர்க்காமல், வேறு எந்தத் திட்டத்தையும் விவாதிக்க முடியாது என்று, இந்தியா, மலேசியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தின. இது பாராட்டத்தக்க நடவடிக்கைதான்! பணக்கார மேல்வர்ண நாடுகள் ஏழை நாடுகளை வஞ்சிப்பது, விவசாயத்துறைகளில் மட்டுமல்லாது அதன் தொழில் கொள்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள், தனியார் துறைகளில் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். பணக்கார நாடுகளை எதிர்த்து ஏழை நாடுகள் கான்கன் மாநாட்டில் குரல் கொடுத்ததும், தனியார் துறைகளில் - பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குரல் கொடுப்பதும், கோட்பாட்டளவில் ஒன்று தான்! கான்கன் மாநாட்டில் பணக்கார நாடுகளை எதிர்க்கும் அணியில் இணைந்து குரல் கொடுத்த இந்தியா, இங்கே தனியார் துறைகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பது தானே சரியான அணுகுமுறையாகும்? சொந்த நாட்டில் மேல்வர்ணத்துக்கு ஆதரவாகவும் உலக அரங்கில் “மேல்வர்ணத்துக்கு' எதிராகவும் குரல் கொடுப்பது இரட்டை வேடமாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள், விவசாயத்துக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்றதைப் போல, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்தியாவில் பார்ப்பன மயமாகிக் கொண்டிருக்கும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு உரிமை கேட்டு, ஓரணியில் திரள வேண்டியதும் அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.09.2003 </b> }}<noinclude>{{nop}}{{rv|209 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''209'''}}}}|{{left|{{larger|'''209'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gxxc5yqfsr4lqb4oaltnyn0evm768vs 1952251 1952210 2026-07-08T14:35:48Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் வளரும் நாடுகள் விவசாயத்துக்கு மான்யம் தருவதை நிறுத்துமாறு உலக வங்கிகள் மூலமாக கட்டளையிடுகின்றன. இதனால், உலகச் சந்தையில் வளரும் நாடுகள் விவசாயப் பொருள்களை விற்பதில் போட்டியிட முடியாமல் திணறுகின்றன. எனவே, இந்த விவசாயப் பிரச்சனையைத் தீர்க்காமல், வேறு எந்தத் திட்டத்தையும் விவாதிக்க முடியாது என்று, இந்தியா, மலேசியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தின. இது பாராட்டத்தக்க நடவடிக்கைதான்! பணக்கார மேல்வர்ண நாடுகள் ஏழை நாடுகளை வஞ்சிப்பது, விவசாயத்துறைகளில் மட்டுமல்லாது அதன் தொழில் கொள்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள், தனியார் துறைகளில் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். பணக்கார நாடுகளை எதிர்த்து ஏழை நாடுகள் கான்கன் மாநாட்டில் குரல் கொடுத்ததும், தனியார் துறைகளில் - பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குரல் கொடுப்பதும், கோட்பாட்டளவில் ஒன்று தான்! கான்கன் மாநாட்டில் பணக்கார நாடுகளை எதிர்க்கும் அணியில் இணைந்து குரல் கொடுத்த இந்தியா, இங்கே தனியார் துறைகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பது தானே சரியான அணுகுமுறையாகும்? சொந்த நாட்டில் மேல்வர்ணத்துக்கு ஆதரவாகவும் உலக அரங்கில் “மேல்வர்ணத்துக்கு' எதிராகவும் குரல் கொடுப்பது இரட்டை வேடமாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள், விவசாயத்துக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்றதைப் போல, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்தியாவில் பார்ப்பன மயமாகிக் கொண்டிருக்கும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு உரிமை கேட்டு, ஓரணியில் திரள வேண்டியதும் அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.09.2003 </b> }}<noinclude>{{nop}}{{rv|209 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''209'''}}}}|{{left|{{larger|'''209'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nuyrxxl7dbdi23a2erjw53o2vf69fxj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/212 250 648556 1952211 2026-07-08T13:02:27Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ தமிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி தமிழகக் காவல்துறையின் நடுநிலை தவறிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு, சென்னை உயர்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ தமிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி தமிழகக் காவல்துறையின் நடுநிலை தவறிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் சரியான சம்மட்டி அடி தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள், மனித உரிமையாளர்களுக்கு, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கொடைக்கானலில் முறைகேடாக நட்சத்திர ஓட்டல் கட்ட அனுமதித்த ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியவுடன், அவரது கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கல்விச் சுற்றுலா வந்த, கோவை வேளாண் பல்கலை மாணவிகளின் பேருந்தை, தர்மபுரிக்கு அருகே அ.தி.மு.க.வினர் தீ வைத்ததில் 3 மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, தமிழகக் காவல்துறை முறை கேடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று, சம்பவத்தில் இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதற்குக் காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், 22 அரசுத் தரப்பு சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக சாட்சியத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி “வழக்கை நடத்திய காவல் துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 210 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|210 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''210'''}}}}|{{left|{{larger|'''210'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6jjeib636nnvwzyu3d0kbenxp9y18cy 1952213 1952211 2026-07-08T13:07:45Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-largerதமிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி|<b></b>}}}} {{li|த|2em}}மிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி தமிழகக் காவல்துறையின் நடுநிலை தவறிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் சரியான சம்மட்டி அடி தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள், மனித உரிமையாளர்களுக்கு, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கொடைக்கானலில் முறைகேடாக நட்சத்திர ஓட்டல் கட்ட அனுமதித்த ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியவுடன், அவரது கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கல்விச் சுற்றுலா வந்த, கோவை வேளாண் பல்கலை மாணவிகளின் பேருந்தை, தர்மபுரிக்கு அருகே அ.தி.மு.க.வினர் தீ வைத்ததில் 3 மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, தமிழகக் காவல்துறை முறை கேடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று, சம்பவத்தில் இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதற்குக் காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், 22 அரசுத் தரப்பு சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக சாட்சியத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி “வழக்கை நடத்திய காவல் துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் {{left_margin|3em|<b>210 பெரியாரியத்தின் வெற்றி</b>}}<noinclude>{{nop}}{{rv|210 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''210'''}}}}|{{left|{{larger|'''210'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ooekob7ibfho0sio1tnrr3l3eusb3fq 1952214 1952213 2026-07-08T13:09:28Z Dharshika2026 16400 1952214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-largerதமிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி|<b></b>}}}} {{li|த|2em}}மிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி தமிழகக் காவல்துறையின் நடுநிலை தவறிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் சரியான சம்மட்டி அடி தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள், மனித உரிமையாளர்களுக்கு, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கொடைக்கானலில் முறைகேடாக நட்சத்திர ஓட்டல் கட்ட அனுமதித்த ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியவுடன், அவரது கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கல்விச் சுற்றுலா வந்த, கோவை வேளாண் பல்கலை மாணவிகளின் பேருந்தை, தர்மபுரிக்கு அருகே அ.தி.மு.க.வினர் தீ வைத்ததில் 3 மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, தமிழகக் காவல்துறை முறை கேடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று, சம்பவத்தில் இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதற்குக் காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், 22 அரசுத் தரப்பு சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக சாட்சியத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி “வழக்கை நடத்திய காவல் துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் {{left_margin|3em|<b>210 பெரியாரியத்தின் வெற்றி</b>}}<noinclude>{{nop}}{{rv|210 |{{right|விடுதலை இராஜேந்திரன்</noinclude> 026em5lamc5ho1kdbiy4bl1558vgmcw 1952215 1952214 2026-07-08T13:12:02Z Dharshika2026 16400 1952215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தமிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி </b>}}}} {{li|த|2em}}மிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி தமிழகக் காவல்துறையின் நடுநிலை தவறிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் சரியான சம்மட்டி அடி தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள், மனித உரிமையாளர்களுக்கு, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கொடைக்கானலில் முறைகேடாக நட்சத்திர ஓட்டல் கட்ட அனுமதித்த ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியவுடன், அவரது கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கல்விச் சுற்றுலா வந்த, கோவை வேளாண் பல்கலை மாணவிகளின் பேருந்தை, தர்மபுரிக்கு அருகே அ.தி.மு.க.வினர் தீ வைத்ததில் 3 மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, தமிழகக் காவல்துறை முறை கேடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று, சம்பவத்தில் இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதற்குக் காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், 22 அரசுத் தரப்பு சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக சாட்சியத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி “வழக்கை நடத்திய காவல் துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் {{left_margin|3em|<b>210 பெரியாரியத்தின் வெற்றி</b>}}<noinclude></noinclude> tut5mp9uxqykxej2z8z4hvf8fu88gb1 1952252 1952215 2026-07-08T14:36:18Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தமிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி </b>}}}} {{li|த|2em}}மிழகக் காவல்துறை மீது விழுந்துள்ள சம்மட்டி அடி தமிழகக் காவல்துறையின் நடுநிலை தவறிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் சரியான சம்மட்டி அடி தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள், மனித உரிமையாளர்களுக்கு, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கொடைக்கானலில் முறைகேடாக நட்சத்திர ஓட்டல் கட்ட அனுமதித்த ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியவுடன், அவரது கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கல்விச் சுற்றுலா வந்த, கோவை வேளாண் பல்கலை மாணவிகளின் பேருந்தை, தர்மபுரிக்கு அருகே அ.தி.மு.க.வினர் தீ வைத்ததில் 3 மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, தமிழகக் காவல்துறை முறை கேடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று, சம்பவத்தில் இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதற்குக் காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், 22 அரசுத் தரப்பு சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக சாட்சியத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி “வழக்கை நடத்திய காவல் துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் {{left_margin|3em|<b>210 பெரியாரியத்தின் வெற்றி</b>}}<noinclude></noinclude> ah1467ij05egoq5sqaw0eihzoagv2bm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/411 250 648557 1952212 2026-07-08T13:05:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டு அரசியலார் கருதினர். சர்வதேச விதிகளை அவர்கள் விரும்பவில்லை. புதிய சட்டங்களின் மூலம், தலைநகர் தோக்கியோ மாற்றி அமைக்கப்பெற்றது; உள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்‌|385|சப்பான்‌}}</noinclude>நாட்டு அரசியலார் கருதினர். சர்வதேச விதிகளை அவர்கள் விரும்பவில்லை. புதிய சட்டங்களின் மூலம், தலைநகர் தோக்கியோ மாற்றி அமைக்கப்பெற்றது; உள்ளாட்சி மாறுதலடைந்தது. கப்பற்படையைச் செப்பனிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அனைத்துலக அரசியல் கட்டுப்பாடுகளை மீறி, 1931–இல் சீனாவிடமிருந்து, மஞ்சூரியாவைச் சப்பான் கைப்பற்றிக் கொண்டது; அதைக் கண்டித்த சர்வதேச சங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. நாட்டில் படையினரின் வலிமை மிகுந்தது. சீனாவின் பல பகுதிகளை இவர்கள் தம்வசப்படுத்திக் கொண்டனர். சப்பானில் ஏற்பட்ட புதிய இராணுவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்பும் வளரலாயிற்று. இதனால் உள்நாட்டுக் குழப்பம் மிகுந்தது. பொருளாதாரத் துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அடிக்கடி அமைச்சரவைகள் மாறின. சப்பானின் இந்த பேரரசுப் பேராசையை அமெரிக்காவும் உருசியாவும் விரும்பாததால் அந்நாட்டுடன் தமது தொடர்புகளைக் குறைத்துக் கொள்ள முற்பட் பட்டன. பின்னர்ச் சப்பான் முக்கிய ஐரோப்பிய நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொண்டு தனது வலிமையைக் காப்பாற்றிக் கொண்டது. இந்நாடு 1938–இல் வெளியிட்ட புதுத்திட்டத்தின்படி (New Order) மஞ்சூரியா, சீனா ஆகிய நாடுகளோடு ஒன்றாக இணைந்து, தன் ஆதிக்கத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவித்தது. சீனா, ஐரோப்பாவுடன் தனித்தமுறையில் தொடர்பு கொள்வதைச் சப்பான் எதிர்த்தது. இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஆங்கிலேயர் சீனாவிலிருந்து வெளியேற வேண்டுமென்று சப்பான் அறிக்கை வெளியிட்டது. பிரான்சும், ஆலந்தும் (Holland) 1940-இல் போரில் தோல்வி அடைந்தவுடன் அந்நாடுகளின் ஆதிக்கத்திலிருந்த இந்தோசீனாவையும் கிழக்கிந்தியப் பகுதிகளையும் (East Indies) சப்பான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் இராணுவத் தளபதி தோசோ (Tojo) சப்பானியத் தலைமை அமைச்சரானார். அடுத்த ஆண்டில், சப்பான் அமெரிக்காவுக்குரிய பேர்ள் (Pearl) துறைமுகத்தைத் தாக்கியும் இங்கிலாந்தின் போர்க் கப்பல்களை அழித்தும் பல இடர்ப்பாடுகளை நேசநாடுகளுக்குத் தந்தது. இரண்டாம் உலகப் போரில் செருமனி ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கையில், சப்பான் கிழக்கில் தனது பேரரசைப் பெருக்கி வலிமையுடன் விளங்க முற்பட்டது தெற்கும் பசிபிக்குக் கடலில் அதன் ஆதிக்கம் மேலோங்கியது. நியூகினி, அந்தமான், சாலமன், நியூபிரிட்டன், நியூ அயர்லாந்து, அட்மிரால்ட்டி (Admiralty) தீவுகள், சிங்கப்பூர், மலாயா, சீயம் முதலிய பல நாடுகளைச் சப்பான் கைப்பற்றிக் கொண்டது. சப்பானின் அளவு மீறிய இராணுவச் செயல்கள், அமெரிக்காலைப் புதுவலிமையுடன் போரில் இறங்கிச் சிறிது சிறிதாக வெற்றிகள் அடையச் செய்தன. அமெரிக்கர்களின் எதிர்ப்பினால் சப்பான் துயருற்றது. படிப்படியாக அதற்குத் தோல்விகள் ஏற்படலாயின. தான் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றிய பல தீவுகளை இழந்தது. போரில் சப்பானியக் கப்பல்களும் ஆகாயவிமானங்களும் அழிவுற்றன. இந்நாட்டின் நிலை மிக இழிவுற்று வந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 411 |bSize = 480 |cWidth = 117 |cHeight = 163 |oTop = 207 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|பேரரசர் முட்சிகிதோ}} போர் வெறிகொண்ட சப்பானைக் கைப்பற்றுவது தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்த அமெரிக்க, ஆங்கிலப் படைகள், 1945–இல் அந்நாட்டை வலிமையுடன் தாக்கியதால் சப்பானிய நகரங்கள் சிலவும், சில தொழிற்சாலைகளும் நாசப்படுத்தப்பட்டன. அந்த ஆண்டு ஆகசுட்டு 6–ஆம் நாள் இரோசிமா (Hiroshima) என்னுமிடத்திலும் 9–ஆம் நாள் நாகசாகி (Nagasaki) என்னுமிடத்திலும் அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுக்குண்டுகளை வீசியது. அந்த மாதம் 15–ஆம் நாள் சப்பான் நிபந்தனையின்றி அடிபணிந்தது. உருசியா மஞ்சூரியாவைக் கைப்பற்றிக் கொண்டது. சப்பானின் அறுபது கப்பல்களை வெற்றிபெற்ற நாடுகள் அழித்தன. 1945 செப்டம்பர் 2–ஆம் நாள், ஏற்பட்ட பாட்சுடாம் உடன்படிக்கையின்படி (Potsdam Agreement) சப்பான் தான் கீழ்ப்படிந்ததை உறுதிப்படுத்திக் கையொப்பமிட்டது. வெற்றி கண்ட நேச நாடுகள், சப்பானைத் தமது தமது கட்டுப்பாட்டின்கீழ்<noinclude></noinclude> j0qyddoj39m07hji4ki71nk0h2e8hv2 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/213 250 648558 1952216 2026-07-08T13:13:52Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற அற்பக் காரணத்துக்காக, இந்த வழக்கில் எவ்வித அக்கறையுமின்றி அநாதைக் குழந்தை வழக்கைப் போல் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற அற்பக் காரணத்துக்காக, இந்த வழக்கில் எவ்வித அக்கறையுமின்றி அநாதைக் குழந்தை வழக்கைப் போல் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த அமைப்பின் மீதான நம்பிக்கைக்குத் துரோக மிழைத்து விட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்களைத் திருப்தி செய்து கொண்டு, சட்டம் மற்றும் காவல்துறை அமைப்புகளை ஏமாற்றிக் கொண் டிருக்கலாம் என்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதுவார்களேயானால், சட்டத்தின் நீண்ட கரங்களின் முன், அவர்கள் கடும் விலையைத் தரவேண்டி வரும்" என்று நீதிபதி கூறி, வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். 'முறைகேடுகள் செய்த சி.பி.சி.அய்.அடி, கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் கிராம அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, உள்துறைச் செயலாளரையும் நீதிபதி குறை கூறியிருக்கிறார் உள்துறைச் செயலாளரும் - சி.பி.சி.அய்.டி. கூடுதல் கண்காணிப்பாளரும் தங்கள் கடமை யிலிருந்து தவறியிருப்பது சாதாரண தவறு அல்ல; (வழக்கை நேர்மையோடு நடத்த வேண்டிய) காவல்துறை அமைப்புக்கே விடப்பட்ட நேரடி சவாலாகும். பொதுமக்கள் பார்வையில், நீதித்துறையை கேலிக்குரிய தாக்கி விட்டனர்" என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். உள்துறைச் செயலாளர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தீர்ப்பு இது. இதே போல் நக்கீரன் கோபால் மீது தொடரப்பட்ட ‘பொடா' வழக்கில் - அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம், வழக்கின் பொய்களை அம்பலப் படுத்தியிருக்கிறது. ‘நக்கீரன்' கோபாலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் ரிவால்வரா நாட்டுத் துப்பாக்கியா, கைத் துப்பாக்கியா என்பதில் காவல் துறையே முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றியது தீவிரவாதி களுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரமா அல்லது நூலா என்பதிலும், காவல் துறைக்குக் குழப்பம். ஆக, இது அப்பட்டமான பொய் வழக்கு என்பது, நீதிமன்றத்தில் உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டில் பொடா வழக்கில் முதலில் பிணையில் வெளிவந்துள்ள பெருமை ‘நக்கீரன்' கோபாலுக்குக் கிடைத்துள்ளது. இப்படிப் பொய் வழக்குகள் ஒவ்வொன்றாக இனித் தகரப் போகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி காவல்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த இரண்டு தீர்ப்புகளுமே சரியான சான்றுகளாகும். – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.09.2003 விடுதலை இராசேந்திரன் 211<noinclude>{{nop}}{{rv|211 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''211'''}}}}|{{left|{{larger|'''211'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rlwzfqm2pl5b36nucb2cvscelxvfwfs 1952218 1952216 2026-07-08T13:28:10Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற அற்பக் காரணத்துக்காக, இந்த வழக்கில் எவ்வித அக்கறையுமின்றி அநாதைக் குழந்தை வழக்கைப் போல் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த அமைப்பின் மீதான நம்பிக்கைக்குத் துரோக மிழைத்து விட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்களைத் திருப்தி செய்து கொண்டு, சட்டம் மற்றும் காவல்துறை அமைப்புகளை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதுவார்களேயானால், சட்டத்தின் நீண்ட கரங்களின் முன், அவர்கள் கடும் விலையைத் தரவேண்டி வரும்" என்று நீதிபதி கூறி, வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். 'முறைகேடுகள் செய்த சி.பி.சி.அய்.அடி, கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் கிராம அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, உள்துறைச் செயலாளரையும் நீதிபதி குறை கூறியிருக்கிறார் உள்துறைச் செயலாளரும் - சி.பி.சி.அய்.டி. கூடுதல் கண்காணிப்பாளரும் தங்கள் கடமையிலிருந்து தவறியிருப்பது சாதாரண தவறு அல்ல; (வழக்கை நேர்மையோடு நடத்த வேண்டிய) காவல்துறை அமைப்புக்கே விடப்பட்ட நேரடி சவாலாகும். பொதுமக்கள் பார்வையில், நீதித்துறையை கேலிக்குரிய தாக்கி விட்டனர்" என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். உள்துறைச் செயலாளர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தீர்ப்பு இது. இதே போல் நக்கீரன் கோபால் மீது தொடரப்பட்ட ‘பொடா' வழக்கில் - அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம், வழக்கின் பொய்களை அம்பலப் படுத்தியிருக்கிறது. ‘நக்கீரன்' கோபாலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் ரிவால்வரா நாட்டுத் துப்பாக்கியா, கைத் துப்பாக்கியா என்பதில் காவல் துறையே முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றியது தீவிரவாதிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரமா அல்லது நூலா என்பதிலும், காவல் துறைக்குக் குழப்பம். ஆக, இது அப்பட்டமான பொய் வழக்கு என்பது, நீதிமன்றத்தில் உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டில் பொடா வழக்கில் முதலில் பிணையில் வெளிவந்துள்ள பெருமை ‘நக்கீரன்' கோபாலுக்குக் கிடைத்துள்ளது. இப்படிப் பொய் வழக்குகள் ஒவ்வொன்றாக இனித் தகரப் போகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி காவல்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த இரண்டு தீர்ப்புகளுமே சரியான சான்றுகளாகும். {{Right|<b>– ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.09.2003</b> }}<noinclude>{{nop}}{{rv|211 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''211'''}}}}|{{left|{{larger|'''211'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1pux17kow8jsckgr5nsjm701w5uw38k 1952254 1952218 2026-07-08T14:37:27Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற அற்பக் காரணத்துக்காக, இந்த வழக்கில் எவ்வித அக்கறையுமின்றி அநாதைக் குழந்தை வழக்கைப் போல் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த அமைப்பின் மீதான நம்பிக்கைக்குத் துரோக மிழைத்து விட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்களைத் திருப்தி செய்து கொண்டு, சட்டம் மற்றும் காவல்துறை அமைப்புகளை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதுவார்களேயானால், சட்டத்தின் நீண்ட கரங்களின் முன், அவர்கள் கடும் விலையைத் தரவேண்டி வரும்" என்று நீதிபதி கூறி, வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். 'முறைகேடுகள் செய்த சி.பி.சி.அய்.அடி, கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் கிராம அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, உள்துறைச் செயலாளரையும் நீதிபதி குறை கூறியிருக்கிறார் உள்துறைச் செயலாளரும் - சி.பி.சி.அய்.டி. கூடுதல் கண்காணிப்பாளரும் தங்கள் கடமையிலிருந்து தவறியிருப்பது சாதாரண தவறு அல்ல; (வழக்கை நேர்மையோடு நடத்த வேண்டிய) காவல்துறை அமைப்புக்கே விடப்பட்ட நேரடி சவாலாகும். பொதுமக்கள் பார்வையில், நீதித்துறையை கேலிக்குரிய தாக்கி விட்டனர்" என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். உள்துறைச் செயலாளர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தீர்ப்பு இது. இதே போல் நக்கீரன் கோபால் மீது தொடரப்பட்ட ‘பொடா' வழக்கில் - அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம், வழக்கின் பொய்களை அம்பலப் படுத்தியிருக்கிறது. ‘நக்கீரன்' கோபாலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் ரிவால்வரா நாட்டுத் துப்பாக்கியா, கைத் துப்பாக்கியா என்பதில் காவல் துறையே முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றியது தீவிரவாதிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரமா அல்லது நூலா என்பதிலும், காவல் துறைக்குக் குழப்பம். ஆக, இது அப்பட்டமான பொய் வழக்கு என்பது, நீதிமன்றத்தில் உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டில் பொடா வழக்கில் முதலில் பிணையில் வெளிவந்துள்ள பெருமை ‘நக்கீரன்' கோபாலுக்குக் கிடைத்துள்ளது. இப்படிப் பொய் வழக்குகள் ஒவ்வொன்றாக இனித் தகரப் போகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி காவல்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த இரண்டு தீர்ப்புகளுமே சரியான சான்றுகளாகும். {{Right|<b>– ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.09.2003</b> }}<noinclude>{{nop}}{{rv|211 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''211'''}}}}|{{left|{{larger|'''211'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> sgcycg18hgerr0thaejldhg9vfvgnn4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/412 250 648559 1952217 2026-07-08T13:17:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 412 |bSize = 480 |cWidth = 202 |cHeight = 182 |oTop = 61 |oLeft = 22 |Location = center |Description = }} இரண்டாம் உலகப் போரில் சரண் அடையுமாறு கொணர்ந்தன. அந்நாடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்‌|386|சப்பான்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 412 |bSize = 480 |cWidth = 202 |cHeight = 182 |oTop = 61 |oLeft = 22 |Location = center |Description = }} இரண்டாம் உலகப் போரில் சரண் அடையுமாறு கொணர்ந்தன. அந்நாடுகளின் பெருந்தளபதியான மக்கார்தரிடம் (Douglas Mac Arthur) சப்பானின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சப்பானில் 1947–ஆம் ஆண்டு முதல் ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்பட்டது. இது மக்களாட்சிக்கு வழிவகுக்கும் ஒரு குடியரசு அமைப்பு. இது ஓரளவு அமெரிக்க அரசியலமைப்பை ஒத்திருந்தது. மக்களாட்சிக்கு இடையூறாக இருக்கக்கூடிய பண்புகள் இதில் கிடையாது. சப்பானியப் பேரரசர், அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நாட்டின் ஒற்றுமையின் ஓர் அடையாளமாக இருக்கும்படி செய்யப்பட்டது. அவருக்கு முன்பு இருந்த தனி அதிகாரங்கள் யாவும் விலக்கப்பெற்றன. இரு அவைகளைக் கொண்ட சமயச் சார்பற்ற நாடாகச் சப்பான் செயற்படத் தொடங்கியது. பழைய பிரபுக்கள் அவை நீக்கப்பெற்றது. புதிய பாராளுமன்ற அமைப்பில் பேராளர் அவை (House of Representatives) ஆலோசகர் அவை (House of Councillors) என இரண்டு அவைகள் உருவாயின. இவற்றில் பேராளர் அவைக்கே முதன்மை நிலை வழங்கப்பெற்றது. இவ் அவை 467 உறுப்பினர்களைக் கொண்டது. இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும். வயது வந்த இருபாலார்க்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் ஆலோசகர் அவையில் 250 உறுப்பினர்கள் உளர். இவர்களுள் பாதி அளவினர் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். இன்றியமையாத சில நியமன உறுப்பினர்களும் இதில் இடம் பெறுவர். இப்புதிய அரசியலமைப்பின் கீழ்ச் சப்பான், புத்துணர்ச்சியுடன் பொலிவுடைய நாடாகத்தன் தாயகத்தை மாற்றும் நோக்குடன் அயராது அல்லும் பகலும் உழைத்துத் தன் அறிவாற்றல், தொழில் திறமை, நாட்டுப்பற்று போன்றவற்றால் இன்று உலகில் அறிவியல் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முன்னனியில் நிற்கின்றது. உலகின் மற்ற நாடுகளுடன் சப்பான் பல அமைதி உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. சப்பான் மீதிருந்த நேசநாடுகளின் கட்டுப்பாடுகள், 1952–ஆம் ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பெற்றன. நேச நாட்டுப் படைகளும் சப்பானிலிருந்து வெளியேறின. <b>சப்பானில் கல்வி:</b> சப்பான் நாட்டுக் கல்வியின் குறிக்கோள் அடிப்படைக் கல்விச் சட்டத்தில் (Fundamental Law of Education, 1947) குறிக்கப்பட்டுள்ளது. உறுதியான மனமும் உடலும் பெற்றவர்களாகவும் உண்மையையும் நேர்மையையும் மதிப்பவர்களாகவும், தனியாள் மதிப்புக்களுக்கு மரியாதை செய்பவர்களாகவும், உழைப்பை மதிப்பவர்களாகவும், பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும், அமைதியான சமுதாயத்தையும், நாட்டையும் கட்டிக் காப்பதற்குரிய உணர்வுகளைப் பெற்றவர்களாகவும் உள்ள குடிமக்களை உருவாக்குதலும், அத்தகு தனி மனித ஆளுமையை வளர்த்தலும் சப்பான் நாட்டுக் கல்வியின் குறிக்கோள்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. சப்பான் நாட்டுப் பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான திறன்களை (Vocational skills) மட்டுமே மிகவும் வலியுறுத்தாமல், மாணவர்களிடம் அடிப்படையான திறன்களை (Basic abilities) வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன; விரைவாக மாறிவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலமைந்த சமுதாயத்தில் மாணவர்கள் எளிதாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களிடம் பரந்த திறன்கள் வளியுறுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தொழில் திறன்களில் மட்டும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தால், மாறிவரும் சமுதாயத்தில் அவை பயனற்றுப் போய்விடும் எனக் கருதப்படுகிறது. <b>மழலையர் பள்ளிகள்:</b> சப்பான் நாட்டில் பெரும்பாலான குழந்தைகள், மழலையர் பள்ளிகளில் (Kindergarten) அல்லது குழந்தைப் பள்ளிகளில் (Nursery Schools) சேர்ந்து பயிலுகின்றனர். மழலையர் புள்ளிகளில் 3–வயதிலிருந்து 5 வயதுக்குள்ளான குழந்தைகள் பயிலுகின்றனர். இது கல்வி அமைச்சகத்தின் (Ministry of Education) பொறுப்பில் உள்ளது. ஆனால் ‘குழந்தைப் பள்ளிகள்’ சமுதாய நலப்பள்ளி-<noinclude></noinclude> 3pvjo2dmub9q24knmfnobgvxz1tuimk பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/214 250 648560 1952219 2026-07-08T13:29:49Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>________________ 66 “இந்தியா” விற்பனைக்குத் தயார்! 'இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து 212 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7kzdawfh07c6v2mfmd0sewqv62o0aae 1952220 1952219 2026-07-08T13:30:16Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1952220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ 66 “இந்தியா” விற்பனைக்குத் தயார்! 'இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து 212 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1gh0hggfepva3rmwgtkexk1slhwuaj3 1952221 1952220 2026-07-08T13:38:43Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger“இந்தியா” விற்பனைக்குத் தயார்!|<b></b>}}}} {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து {{left_margin|3em|<b>212 பெரியாரியத்தின் வெற்றி</b> }}<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5ff76eetvr2h4sd78b1h1mknuqew25f 1952222 1952221 2026-07-08T13:39:54Z Dharshika2026 16400 1952222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger“இந்தியா” விற்பனைக்குத் தயார்!|<b></b>}}}} {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nu6c6kf8f5fc645zex3vj83xhpdjsmi 1952223 1952222 2026-07-08T13:41:54Z Dharshika2026 16400 1952223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} <b>{{center|{{x-larger|“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b> {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gablpq2delnsz5kfrx394b8m9afk7m5 1952224 1952223 2026-07-08T13:43:47Z Dharshika2026 16400 1952224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b> {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kph0td58x0yghpkwot3ehb4mflgqb9c 1952225 1952224 2026-07-08T13:45:53Z Dharshika2026 16400 1952225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>|“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b> </b>}}}} {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ify9hnxbdzfmza04n7zjeyve89j9vlz 1952226 1952225 2026-07-08T13:46:36Z Dharshika2026 16400 1952226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>|“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b> {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> oa5gs5wtkf25rwvcx8wy7781zqi8s6e 1952227 1952226 2026-07-08T13:48:14Z Dharshika2026 16400 1952227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger<b>|“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b> {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lvy67iqi70q3whew05kkkuerju0g2lo 1952228 1952227 2026-07-08T13:50:50Z Dharshika2026 16400 1952228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b> {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> evkpsxbkrxezqrfl16tkd4awgj3mj6w 1952233 1952228 2026-07-08T14:10:54Z Dharshika2026 16400 1952233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b>}}}} {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9tz3wau2e8vb4882yz9in51hmaabcua 1952236 1952233 2026-07-08T14:11:43Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>“இந்தியா” விற்பனைக்குத் தயார்!</b>}}}} {{li|'இ|2em}}ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' - ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்று இரு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு நிர்வாகத்திலிருந்து, தனியார் நிர்வாகத்துக்குக் கொண்டு போக மத்திய அரசு மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் மூலமாக இந்நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டன. எஸ்ஸோ , பாப் இந்தியா, கால்டெக்ஸ், கோசன் கேஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து ரூ.500 கோடி லாபம் ஈட்டியது இந்த நிறுவனம். இதேபோல் பர்மாஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் நடத்தி வந்த இரு நிறுவனங்களை இணைத்து ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' உருவாக்கப்பட்டது. இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மீது, ரிலையன்ஸ் மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து குறிவைத்திருந்தன. நாட்டு மக்கள் நலன் கருதி, இந்த நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக அறிவித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே, இந்நிறுவனங்களை தனியார் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டம் தீட்டினார்கள். இதற்கு மூளையாக இருந்து<noinclude>{{nop}}{{rv|212 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''212'''}}}}|{{left|{{larger|'''212'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 690or70zvvoe9bhzbpfs3wo97u33gkg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/413 250 648561 1952230 2026-07-08T13:53:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களாகவே கருதப்படுகின்றன. அதனால், அப்பள்ளிகள் நல்வாழ்வு மற்றும் சமூக நல அமைச்சகத்தின் (Ministry of Health and Social Welfare) கீழ் இயங்குகின்றன. இதிலும் குழந்தை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பான்‌|387|சப்பான்‌}}</noinclude>களாகவே கருதப்படுகின்றன. அதனால், அப்பள்ளிகள் நல்வாழ்வு மற்றும் சமூக நல அமைச்சகத்தின் (Ministry of Health and Social Welfare) கீழ் இயங்குகின்றன. இதிலும் குழந்தைகள் 5 வயது வரைவில் சேர்ந்து பயிலுகின்றனர். பொதுவாகக் குழந்தைப் பள்ளிகளிலும், மழலையர் பள்ளிகளிலும் கற்பித்தல், விளையாட்டு ஆகியன ஏறத்தாழ ஒரே தன்மையாக அமைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 413 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 170 |oTop = 146 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|புதிய சப்பானியப் பள்ளி}} <b>தொடக்கக் கல்வி:</b> சப்பான் நாட்டுக் குழந்தைகள் ஆறு வயதில் தொடக்கப் பள்ளிகளில் போய்ச் சேருகின்றனர். இக்கல்வி, பள்ளி வயது வந்த குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி (Elementary education) ஆறு ஆண்டுகள் வழங்கப்படுகிறது. பொதுவாக அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளும் தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துவிடுகின்றனர். ஏறத்தாழ 97 விழுக்காடு குழந்தைகள் அரசுப் பொதுப் பள்ளிகளில் (Public Schools) சேர்ந்துள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உகந்த கல்வி தரப்படுகிறது. ஆண்டுக்கு 850 பாட வேளைகள் (Periods) முதல் வகுப்புகளிலும், 1015 பாட வேளைகள் அதற்கு மேலுள்ள வகுப்புகளிலும் நடத்தப்படுகின்றன. தொடக்கப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு வரை ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்கு மாணவர்கள் அனுப்பப்படுவது தேர்வின் அடிப்படையில் அன்று; இயல்பாகவே (Automatic) கல்வி ஆண்டு முடிந்தவுடன் மேல் வகுப்புக்கு மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். <b>இடைநிலைக் கல்வி:</b> இடைநிலைக் கல்வி (Secondary education) நடுநிலைப் பள்ளிகள் (Lower secondary schools), மேனிலைப் பள்ளிகள் (Higher secondary schools) ஆகியவற்றில் கற்பிக்கப்படுகின்றன. நடுநிலைப் பள்ளிக் கல்வியின் கால அளவு மூன்று ஆண்டுகள். இக்கல்வி கட்டாயமாக (Compulsory) அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. தொடக்கப் பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை தேர்வின் அடிப்படையில் அமையவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் 97 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலுகின்றனர். 3 விழுக்காடு மாணவர் மட்டுமே தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயிலுகின்றனர். நடுநிலைப் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் கற்பித்த பாடங்களோடு, முன்தொழிற் கல்விப் பாடங்களும் (Pre–vocational education subjects) சேர்த்துக் கற்பிக்கப்படுகின்றன. நடுநிலைப் பள்ளிகளில் அயல்நாட்டு மொழியொன்றை விருப்பப் பாடமாகக் (Elective subject) கற்கின்றனர். பொதுவாக, ஆங்கில மொழியே எல்லா நடுநிலைப் பள்ளிகளிலும் அயல்நாட்டு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளிகளில் மொத்தப் பாட வேளைகளின் எண்ணிக்கை 1050 ஆகும். நடுநிலைக் கல்வியினை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளிகளில் சேருகின்றனர். மேனிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்லின் அடிப்படையில் அமைகிறது. நடுநிலைக் கல்வி பயின்றவர்களுள் ஏறத்தாழ 94 விழுக்காட்டினர் மேனிலைப் பள்ளிகளில் சேருகின்றனர். இவர்களுள் 28 விழுக்காட்டினர் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர். மேனிலைப் பள்ளிக் கல்வியின் கால அளவு மூன்று ஆண்டுகள். மேனிலைப் பள்ளிகளில் நடத்தப்படும் பொதுக் கல்விப் பாடங்களில் (General education course) ஏறத்தாழ 70 விழுக்காடு மாணவர்கள் சேருகின்றனர். பொதுக் கல்விப் படிப்புகளைத் தவிர தொழிற்சாலைக் கல்வி (Industrial education), வேளாண்மைக் கல்வி (Agricultural education) ஆகியனவும் கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பாடங்கள் அஞ்சல்வழிக் கல்வி (Correspondence courses) பகுதி நேரப் படிப்பு (Pre–time courses) ஆகியவற்றின் மூலமாக நான்காண்டுகள் வழங்கப்படுகின்றன. இடைநிலைப் பள்ளிகளில் 1980–இல் ஏறத்தாழ 4.5 மிலியன் மாணவர்கள் சேர்ந்திருந்தனர். <b>உயர் கல்வி:</b> மேனிலைக் கல்வியினை வெற்றியுடன் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி (Higher education) வழங்கப்படுகிறது. உயர் கல்வி, பல்கலைக் கழகம் (University), இளநிலைக் கல்லூரி (Junior<noinclude> <b>வா.க. 8 – 25அ</b></noinclude> 7ntpo4rrnkjvrwuflqceoa73vdlsxqd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/414 250 648562 1952240 2026-07-08T14:20:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "college) ஆகிய இருநிலைகளில் வழங்கப்படுகிறது. மேனிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் நுழைவுத் தேர்வு (Entrance Examination) எழுதிய பின்னரே பல்கலைக் கழகத்திலோ இளந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்பிர்‌ எட்வர்டு|388|சப்போக்கு}}</noinclude>college) ஆகிய இருநிலைகளில் வழங்கப்படுகிறது. மேனிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் நுழைவுத் தேர்வு (Entrance Examination) எழுதிய பின்னரே பல்கலைக் கழகத்திலோ இளநிலைக் கல்லூரியிலோ சேர முடியும். {{Right|<b>தெ.பா. & மா.கா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Allen, G.C.,</b> Short Economic History of Modern Japan, London, 1946. <b>Burks, A.W.,</b> Japan, Profile of an Industrial power, Boulder, 1981. <b>Sansoon, G.B.,</b> A History of Japan, 3 vols., London, 1958-1964. <b>Sansoon, G.B.,</b> The Western World and Japan, New York, 1950. <section end="சப்பான்‌"/> <section begin="சப்பிர், எட்வர்டு"/> {{dhr}} {{larger|<b>சப்பிர், எட்வர்டு</b>}} முன்னோடி மானிடவியலாளருள் ஒருவர்; இனக்குழு மொழியியல் பிரிவைத் தோற்றுவித்தவர்; அமெரிக்க இந்தியர்களின் மொழியை மிகவும் விரிவாக ஆராய்ந்தவர். எட்வர்டு சப்பிர் (Edward Sapir) போலந்தில் கி.பி. 1884–ஆம் ஆண்டு, சனவரி 26–ஆம் நாள் பிறந்தார். இவர் ஐந்தாம் வயதில் அமெரிக்கா சென்று கல்வி பயின்றார். கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பயின்று கொண்டிருந்த போது பிரான்சு போவாசு (Franz Boas) அவர்களின் சிந்தனைத் தாக்கத்திற்கு உட்பட்டார். அவரது ஆலோசனையின் பேரில் மொழியியல்சார் மானிடவியல் துறையில் ஆர்வங் கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டார். அமெரிக்காவின் மேற்குப் பகுதி இந்திய மொழிகளுள் யானா (Yana), பையூட்டு (Paiute), பிற இந்திய மொழிகள் முதலானவற்றை ஆறு ஆண்டுக் காலம் ஆய்வு செய்தார். சப்பிர் 1910 முதல் 1925 வரை ஒட்டாவாவிலுள்ள கனடிய தேசிய அருங்காட்சியகத்தின் தலைமைப் பொறுப்பேற்று இனக்குழு ஒப்பாய்வியலில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வுகளுள் குறிப்பிடத்தக்கது அமெரிக்க இந்தியர்களிடையே பண்பாட்டு மாற்றம் பற்றிய ஆய்வாகும் (1916). அங்கிருந்த இந்தியர்களின் மொழிகளை ஆராய்வதிலும் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பின் 1925–இல் சிக்காகோப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பணி யாற்றினார். அமெரிக்கா, கனடா, மெக்சிகோவின் சில பகுதிகள் ஆகிய நிலப் பகுதியில் வழங்கி வரும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 414 |bSize = 480 |cWidth = 118 |cHeight = 180 |oTop = 61 |oLeft = 296 |Location = center |Description = }} {{center|எட்வர்டு சப்பிர்}} மொழிகளை ஆறு பெரிய பிரிவுகளாகப் பகுக்கலாம் என இவர் 1929–இல் மதிப்பிட்டார். ஏல் (Yale) பல்கலைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பொறுப்பை ஏற்று அப்பல்கலைக் கழகத்தில் மானிடவியல் துறையைத் தொடங்கி இறப்பதற்கு இரண்டாண்டுகள் முன்வரை அங்கேயே பணியாற்றினார். சப்பிர், பண்பாட்டிற்கும் மொழிக்குமிடையே உள்ள தொடர்புகளைப் பற்றி மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்தார். உலகத்தைப் பற்றி ஒருவனது எண்ணங்களும் அவன் புரிந்துகொள்ளும் திறனும் மொழி வழியே அமைகின்றன என்கிறார் சப்பிர். மொழியின் செயல் பற்றி அமைப்பு, அவற்றின் விளக்கமாக ஆராய்ந்ததால் ஒவ்வொருவரின் அறிதிறன் (Cognition) கோலங்கள் மாறுபடுவதை அறிந்து, அதன் மூலம் நடத்தைமுறைகளில் மனிதர்களிடையே உள்ள வேறுபாட்டிற்கு விளக்கம் கூறுவார். அது தொடர்பாக எண்ணற்ற கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவை தவிரச் சப்பிர் சிறந்த கவிஞரும் கட்டுரையாளரும் இசையமைப்பாளருமாவர். இவரது எழுதும் பாணி அனைவரையும் கவர்ந்தது. சப்பிர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை மொழி (Language, 1921) என்னும் நூலாகும். இவர் நியூரவன் (New Haven) என்னுமிடத்தின் 1939–ஆம் ஆண்டு பிப்பிரவரி 4–ஆம் நாள் காலமானார். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சப்பிர்‌ எட்வர்டு"/> <section begin="சப்போக்கு"/> {{dhr}} {{larger|<b>சப்போக்கு,</b>}} இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதொரு வட்ட ஆட்சிப் பகுதி (County), சப்போக்கின் (Suffolk) வடக்கில் நார்போக்கும் (Norfolk) மேற்கில் கேம்பிரிட்சு சயரும்<noinclude></noinclude> 66srlr313fgxg1kubi59kjb04sjfbno பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/415 250 648563 1952253 2026-07-08T14:37:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தெற்கில் எசக்சும் கிழக்கில் வடகடலும் எல்லைகளாக உள்ளன. இது 3,800 ச.கி.மீ. பரப்பளவுடையது. சப்போக்குப் பகுதியில் இசுட்டூர் (Stour), ஆர்வெல் (Orwell), வேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்போடெக்கு இந்தியர்‌|389|சப்போடெக்கு இந்தியர்‌}}</noinclude>தெற்கில் எசக்சும் கிழக்கில் வடகடலும் எல்லைகளாக உள்ளன. இது 3,800 ச.கி.மீ. பரப்பளவுடையது. சப்போக்குப் பகுதியில் இசுட்டூர் (Stour), ஆர்வெல் (Orwell), வேவ்னி (Waveney), தெபன் (Deben), ஆல்டே (Alde) போன்ற ஆறுகள் பாய்கின்றன. இப்சுவிச்சு நகரம் இப்பகுதியின் மைய நகரமாக விளங்குகிறது. சப்போக்கு முதன்முதலில் ஐசினி அரசின் (Kingdom of Iceni) ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்னர் உரோமானியர்கள் இப்பகுதியைத் தாக்கினர். இப்பகுதியிலுள்ள மில்டன் ஆல் (Milden hall) என்னும் சிற்றூருக்கு அருகில் 1946–இல் உரோமானிய வெள்ளிப் பொருள்கள் நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டன. இங்கு ஆங்கிலோ – சாக்சானியர்களின் குடியிருப்பு எச்சங்களை இன்றளவும் காணலாம். ஆங்கிலேயர்களின் முக்கிய பகுதியாகச் சப்போக்கு கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் விளங்கியது. வால்டன் (Walton), வால்சோகன் (Walsoken) நகரங்களில் இடைக்காலத்தைச் சார்ந்த திருச்சபைகள் உள்ளன. நார்மானியர் வெற்றிக்குப் பின் சப்போக்குத் தனிப்பகுதியாகப் பிரிந்தது. பல நூற்றாண்டுகள் சப்போக்கு இங்கிலாந்தின் தலைசிறந்த வட்டாட்சிப் பகுதியாக விளங்கியது. இங்கு ஆடைவகைத் தொழிற்கூடங்கள் உள்ளன. கூலப் பயிர்களும், பால் பண்ணைகளும், கால்நடை வளர்ப்பும், மீன் பிடித்தலும் சப்போக்கின் முக்கிய தொழில்களாகும். மக்கள்தொகை 5,96,354 (1981). <b>சப்போக்கு{{sup|2}}</b> வர்சீனியாவின் தென்கிழக்கில் உள்ளதொரு நகரம். இந்நகரம் நான்சிமாண்டு நதிக்கரையில் அமைந்துள்ளது. பட்டாணி, சோயாபீன்சு போன்றவை இங்குப் பயிராகின்றன. இந்நகரம் பட்டாணி உற்பத்தியில் முதலிடம் பெற்று விளங்குகிறது. சப்போக்கு நகரம் கி.பி. 1740–இல் நிறுவப்பட்டு கி.பி. 1910–ஆம் ஆண்டு நகரமாக மாறியது. தேயிலை, இறைச்சியினைப் பெட்டிகளில் அடைத்தல், செங்கல் அறுத்தல், மர வேலை, உரத் தொழில்கள் போன்றவை இங்கு நடைபெறுகின்றன. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சப்போக்கு"/> <section begin="சப்போடெக்கு இந்தியர்"/> {{dhr}} {{larger|<b>சப்போடெக்கு இந்தியர்:</b>}} மெக்சிகோவில் பெருமளவு வாழும் தொன்மை இனத்தவராவர். இவர்கள் மெக்சிகோ நாட்டின் மரபு, பண்பாடு, மொழி முதலான அனைத்திலும் தனியிடம் பெற்றுள்ளனர். சப்போடெக்கு (Zapotec) இனத்தவர்கள் ஒன்பது வகையான கிளைமொழிகளைப் பேசுகின்றனர். அவை பெரும்பாலும் பிரெஞ்சு, இசுபானிய (Spanish) மொழி, இத்தாலி ஆகிய மொழிகளின் சாயலைப் பெற்றவை. இவர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய இரண்டரை இலட்சமாகும். இவர்களுள் 30,000க்கும் மேற்பட்டோர் நகரங்களிலும் ஏனையோர் கிராமப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 415 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 262 |oTop = 113 |oLeft = 244 |Location = center |Description = }} {{center|சப்போடெக்குப் பெண்கள்}} சப்போடெக்குகள் கி.மு. 1000 ஆண்டு முதல் கி.மு. 500 ஆண்டு வரை மாண்டி அல்பான் (Monte Alban) என்னும் நகரத்தை அமைத்து வாழ்ந்தார்கள். இந்நகரம் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் நகரம் என நம்பப்படுகிறது. இவர்கள் இவர்களுக்கென்ற எழுத்துமுறை, ஆண்டுக்குறியீட்டு முறை, வானியல் கணக்குகள் முதலானவற்றை ஏற்படுத்தி வாழ்ந்தனர். அதனால் இவர்கள் நாகரிகம் சப்போடெக்கு நாகரிகம் என்றே வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது. சப்போடெக்குகள் வேளாண் தொழிலை நம்பியுள்ளனர். வாணிகம் செய்தலும் கைவினைப் பொருள்கள் செய்தலும், இவர்களது பொருளதாரத்தை மேலும் மேம்படுத்துகின்றன. இசுத்துமசு (Isthmus) நகரச் சப்போடெக்குகள் பெருமளவு<noinclude></noinclude> egfazi6ozzy4t1x1tl3z402n7b6wbcf பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/215 250 648564 1952257 2026-07-08T14:45:12Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>செயல்பட்டவர், அரசு முதலீடுகளைக் குறைப்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறையின் பார்ப்பன அமைச்சர் அருண்ஷோரி நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனங்கள், அருண் ஷோரிகளால் - தனியார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், ஏற்கனவே இது போல், தனியார் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு போகப்பட்ட பல அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பெட்ரோலிய நிறுவனங்களின் வரவு செலவு - விற்பனை - சந்தை உட்பட அனைத்து வர்த்தக ரகசியங்ககளயும், ரிலையன்ஸ் நிறுவனம். முழுமையாக, பதிவேடுகளிலிருந்து தெரிந்து கொண்டு விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில், 'ஷெல்' என்ற வெளிநாட்டு பெட்ரோல் நிறுவனத்தைச் சார்ந்த 100 ஊழியர்கள், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் அலுவலகத்தில் - அதன் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். பார்ப்பன அருண்ஷோரிகளின் துணையேடு இவைகள் நடந்து முடிந்துள்ளன. அரசுத்துறை நிறுவனங்களின் விலை மதிப்புகளும் - அடிமாட்டு விலையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மும்பையில் உள்ள மத்திய சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான செந்தூரர் ஹோட்டலை 83 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு விற்றார்கள். வாங்கியவர், அடுத்த நான்கேள மாதங்களில் ரூ.115 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்று விட்டார். அரசுச் சொத்துக்கள் - பார்ப்பனர்களால், இப்படி சூறையாடப்படுகின்றன. நிதிநிலை அறிக்கையில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்களை, அடிமாட்டு விலைக்கு இப்படி விற்கிறார்கள். 2003- 2004ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தனியார் மயமாக்கல் மூலம் ரூ.13,200 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதத்தில் இதில் மிகக் குறைந்த தொகைதான் கிடைத்துள்ளது. எஞ்சியதை சரிக்கட்ட, நாடாளுமன்றத்தையே விலை பேசினாலும் பேசுவார்கள் அருண்ஷோரிகள்! இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும். அருண்ஷோரிகள் பதவிகளில் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தநாடு இல்லாத பார்ப்பனர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.10.2003</b>}} விடுதலை இராசேந்திரன் 213<noinclude>{{nop}}{{rv|213 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''213'''}}}}|{{left|{{larger|'''213'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> jn98588xoj6g7dltj629oj8ts40ad94 1952258 1952257 2026-07-08T14:46:15Z Dharshika2026 16400 1952258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>செயல்பட்டவர், அரசு முதலீடுகளைக் குறைப்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறையின் பார்ப்பன அமைச்சர் அருண்ஷோரி நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனங்கள், அருண் ஷோரிகளால் - தனியார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், ஏற்கனவே இது போல், தனியார் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு போகப்பட்ட பல அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பெட்ரோலிய நிறுவனங்களின் வரவு செலவு - விற்பனை - சந்தை உட்பட அனைத்து வர்த்தக ரகசியங்ககளயும், ரிலையன்ஸ் நிறுவனம். முழுமையாக, பதிவேடுகளிலிருந்து தெரிந்து கொண்டு விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில், 'ஷெல்' என்ற வெளிநாட்டு பெட்ரோல் நிறுவனத்தைச் சார்ந்த 100 ஊழியர்கள், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் அலுவலகத்தில் - அதன் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். பார்ப்பன அருண்ஷோரிகளின் துணையேடு இவைகள் நடந்து முடிந்துள்ளன. அரசுத்துறை நிறுவனங்களின் விலை மதிப்புகளும் - அடிமாட்டு விலையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மும்பையில் உள்ள மத்திய சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான செந்தூரர் ஹோட்டலை 83 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு விற்றார்கள். வாங்கியவர், அடுத்த நான்கேள மாதங்களில் ரூ.115 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்று விட்டார். அரசுச் சொத்துக்கள் - பார்ப்பனர்களால், இப்படி சூறையாடப்படுகின்றன. நிதிநிலை அறிக்கையில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்களை, அடிமாட்டு விலைக்கு இப்படி விற்கிறார்கள். 2003- 2004ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தனியார் மயமாக்கல் மூலம் ரூ.13,200 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதத்தில் இதில் மிகக் குறைந்த தொகைதான் கிடைத்துள்ளது. எஞ்சியதை சரிக்கட்ட, நாடாளுமன்றத்தையே விலை பேசினாலும் பேசுவார்கள் அருண்ஷோரிகள்! இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும். அருண்ஷோரிகள் பதவிகளில் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தநாடு இல்லாத பார்ப்பனர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.10.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|213 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''213'''}}}}|{{left|{{larger|'''213'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8n3mqd0sbhnim4xaf44crs86bbf54qr 1952259 1952258 2026-07-08T14:46:39Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>செயல்பட்டவர், அரசு முதலீடுகளைக் குறைப்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறையின் பார்ப்பன அமைச்சர் அருண்ஷோரி நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனங்கள், அருண் ஷோரிகளால் - தனியார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், ஏற்கனவே இது போல், தனியார் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு போகப்பட்ட பல அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பெட்ரோலிய நிறுவனங்களின் வரவு செலவு - விற்பனை - சந்தை உட்பட அனைத்து வர்த்தக ரகசியங்ககளயும், ரிலையன்ஸ் நிறுவனம். முழுமையாக, பதிவேடுகளிலிருந்து தெரிந்து கொண்டு விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில், 'ஷெல்' என்ற வெளிநாட்டு பெட்ரோல் நிறுவனத்தைச் சார்ந்த 100 ஊழியர்கள், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் அலுவலகத்தில் - அதன் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். பார்ப்பன அருண்ஷோரிகளின் துணையேடு இவைகள் நடந்து முடிந்துள்ளன. அரசுத்துறை நிறுவனங்களின் விலை மதிப்புகளும் - அடிமாட்டு விலையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மும்பையில் உள்ள மத்திய சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான செந்தூரர் ஹோட்டலை 83 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு விற்றார்கள். வாங்கியவர், அடுத்த நான்கேள மாதங்களில் ரூ.115 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்று விட்டார். அரசுச் சொத்துக்கள் - பார்ப்பனர்களால், இப்படி சூறையாடப்படுகின்றன. நிதிநிலை அறிக்கையில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்களை, அடிமாட்டு விலைக்கு இப்படி விற்கிறார்கள். 2003- 2004ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தனியார் மயமாக்கல் மூலம் ரூ.13,200 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதத்தில் இதில் மிகக் குறைந்த தொகைதான் கிடைத்துள்ளது. எஞ்சியதை சரிக்கட்ட, நாடாளுமன்றத்தையே விலை பேசினாலும் பேசுவார்கள் அருண்ஷோரிகள்! இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும். அருண்ஷோரிகள் பதவிகளில் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தநாடு இல்லாத பார்ப்பனர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.10.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|213 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''213'''}}}}|{{left|{{larger|'''213'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> clk9y904z9n8jcz66tf7qlzehadohla பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/416 250 648565 1952260 2026-07-08T14:46:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீன்பிடிக்கின்றனர். இவர்களிடையே உள்ள தொழிற் பகுப்பு மிகவும் விரிவானதாகும். மலைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே ஆண்களின் பங்கு இன்றியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சப்போடெக்கு இந்தியர்‌|390|சப்போடெக்கு இந்தியர்‌}}</noinclude>மீன்பிடிக்கின்றனர். இவர்களிடையே உள்ள தொழிற் பகுப்பு மிகவும் விரிவானதாகும். மலைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே ஆண்களின் பங்கு இன்றியமையாதது. இவர்கள் பயிர்த் தொழில், வாணிகம், பொது நிருவாகம் அனைத்திலும் முதன்மையான பங்கு பெற்றுள்ளனர். பெண்கள் நெசவு செய்தல், வீட்டு வேலைகள் செய்தல் அறுவடைக் காலங்களில் உதவி புரிதல் முதலானவற்றில் ஈடுபடுகின்றனர். பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் சப்போடெக்குகளின் தொழிற்பகுப்பு மாறுபட்டது. ஆண்கள் கம்பளி ஆடைகள் நெய்தல் கூடை முடைதல் முதலானவற்றைச் செய்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் மட்பாண்டங்கள் செய்கின்றனர். கால் நடைகள், கோழிகள் ஆகியவற்றை ஆண்கள் கொன்று இறைச்சி பெறுகின்றனர் பெண்கள் பன்றிகளை மட்டுமே கொள்கின்றனர். இசுத்துமசுச் சப்போடெக்குகள் இருபாலாரும் முறைப்படுத்தப்பட்ட தொழிற்பகுப்பைக் கொண்டுள்ளனர். குறிப்பிடத் தகுந்த அளவில் 20–ஆம் நூற்றாண்டடின் தொடக்கத்திலிருந்தே சப்போடெக்குகள் கூலி வேலை வேண்டிக் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்தனர். புகையிலை, கரும்பு, காப்பி ஆகிய தோட்டங்களிலும் நகரங்களிலும் கூலிகளாகவும், சிலர் மாதச் சம்பள ஊழிஞர்களாகவும் வாழ்க்கையை மேற்கொண்டனர். அதனால் மேலைநாட்டு மக்களின் பண்பாடு இவர்களிடையே பரவியது. ஆயினும், இவர்களது மரபுப் பண்பாடு பெருமளவு சிதையாமல் இன்னும் உள்ளது. இவர்களின் தொன்மவியல் (Mythology) மனித வாழ்வின் தோற்றத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விவரிக்கிறது. அவற்றின்படி சப்போடெக்குகள் பாறைகள், குகைகள், மரங்கள் முதலானவற்றிலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறுவர். இன்றளவும் இவர்களிடையே நிலவி வரும் வானியல் பற்றிய நம்பிக்கைப்படி பல கடவுள்கள் இந்த உலகத்தை ஆதிக்கம் செய்து வருகின்றனர் என்றும், இந்தக் கடவுள்கள் இரு குழுவாக உள்ளனர் என்றும் கூறுவர். இயற்கை நிகழ்ச்சிகளைக் காத்து நிற்கும் கடவுள்கள் வேளாண் செயல்களைக் கண்காணிக்கின்றனர் என்றும், சமுதாயச் செயல்களைச் சார்ந்த நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் கடவுளர்கள் நிருவாகத்தையும் நிதியையும் காக்கின்றனர் என்றும் நம்புகின்றனர். மித்லா (Mitla) நகரச் சப்போடெக்குகள் கடவுள், மதகுருக்கள், இறந்தவர்களின் ஆவிகள், கன்னிப் பெண் தெய்வம் முதலானவற்றைத் தொகுப்பாகக் கொண்ட கடவுள்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு கடவுளும் தனித்தனிப் பங்கினைப் பெற்றுள்ளனர். மதகுருக்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதையும் உதவி வேண்டுபவர்களுக்கு உதவி செய்வதையும் முதன்மையானதாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சமயச்சடங்குகளில் பலவகையான படையல் பொருள்கள் இடம் பெறுகின்றன. அவற்றுள் மெழுகுவத்திகள், சாம்பிராணி நறுமணப் பொருள்கள், பூக்கள், உணவு, ஆமைகள், கோழி, கோழி இரத்தம், பணம், பலவகையான மதுபானம், சுருட்டு வகைகள், மக்காச்சோளம், காய்கறிகள் முதலானவை குறிப்பிடத்தக்கவற்றுள் சில. கடவுள்களைப் பற்றிப் பல பாடல்கள் பாடி இறை வணக்கம் செலுத்தும் முறையைக் கொண்டுள்ளனர். மின்னல் பயிர்களைத் தாக்கும் இயல்புடையது என்று நம்புவதால் படைத்த உணவினை நிலத்தில் புதைக்கின்றனர். இப்படையலை ஏற்றுக் கொள்வதால் மின்னலின் தாக்கம் குறைந்துவிடும் என்று நம்புகின்றனர். இன்றைய சமயச் சடங்குகள் கத்தோலிக்கச் சமயக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளன. இவர்கள் குழந்தைகளை மிகவும் மதித்துப் போற்றுகின்றனர். மூலிகைகள் உண்ணுதல், இறை வழிபாடு செய்தல், வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் முதலானவற்றின் மூலம் நிறைந்த கருவளம் பெறலாம் என நம்புகின்றனர். கருவுற்றபோது பலவகையான உணவு விலக்குகளைக் கடைப்பிடிக்கின்றனர். மணத்துணையை அவரவர் நகரத்திற்குள் தேடிக் கொள்கின்றனர். பெரும்பாலும் ஒருதுணை மணமுறை (Monogamy) காணப்படினும் தென்பகுதிச் சப்போடெக்குகளுள் சிலர் பலமனைவி மண முறையைக் (Polygyny) கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பின் மனைவி கணவன் வீட்டில் வாழ வேண்டும். தீங்கு செய்யும் பொருள்கள், ஆசை, சமயக் கட்டுப்பாடுகளை மீறுதல், கோபம், பொறாமை, குளிர்ச்சியையும் மிகுந்த வெப்பத்தையும் கொடுக்கும் பொருள்களை உண்ணுதல் முதலானவற்றின் மூலம் உடல் நலக் கேடும் இறப்பும் உண்டாகின்றன என நம்புகின்றனர். நோய் வருவதற்கு முன்னரே காக்கும் மருந்துகள் பற்றி மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒருவகை பசுமைமாறாத நறுமண இலைச் செடியைப் (Rosemary) பசுக்கொம்புத் துண்டுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து எட்டு இரவுகளுக்குத் தொடர்ந்து எரித்தால் பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகின்றனர். பெரும்பாலான நோய்கள் கோபத்தின் மூலம் வருகின்றன என்பதால் இவர்கள் எப்-<noinclude></noinclude> jw1v7uao9yotsw24bzpv0bhdhr40p6x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/417 250 648566 1952263 2026-07-08T14:56:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போதுமே அனைவரிடமும் அன்புடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். சப்போடெக்கு நாகரிகத்தில் ஆட்சி முறை மிகவும் விரிவாகவும் செம்மையாகவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபக்திசின்‌|391|சபரி}}</noinclude>போதுமே அனைவரிடமும் அன்புடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். சப்போடெக்கு நாகரிகத்தில் ஆட்சி முறை மிகவும் விரிவாகவும் செம்மையாகவும் நடைபெற்றது. சப்போடெக்குகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும்படைகளை நிருவகித்துப் போர்கள் நிகழாமல் அரசு நடத்தினர். கடந்த 400 ஆண்டுகளாக வெளியாரின் குடியேற்றத்திற்கு உட்பட்டு அவர்களின் கீழ் இவர்கள் வாழ வேண்டியதாயிற்று. முதலில் இசுபானியரும் பின்னர் மெக்சிகோவினரும் இவர்களைத் தம் குடியேற்ற அரசின் கீழ்க் கொண்டுவந்தனர். மெக்சிகோவினர் ஆட்சியின் போது இவர்கள் மிகவும் கொடுமைக்குள்ளாயினர். பின்னர் அவர்களோடு ஒன்றித் தேசிய நீரோட்டத்தில் கலந்தனர். மெக்சிகோவின் சிறந்த குடியரசுத் பெனிட்டோ தலைவரான சுவாரெசு (Benito Juares) ஒரு சப்போடெக்கு ஆவார். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சப்போடெக்கு இந்தியர்‌"/> <section begin="சபக்திசின்"/> {{dhr}} {{larger|<b>சபக்திசின்</b>}} இந்தியா மீது படையெடுத்து ஆட்சி நடத்தியவர்களுள் ஒருவர். இவர் யாமினி மரபினர். கசினி என்னும் கிழக்கு ஆப்கானிசுதானிய நாட்டை நிறுவியவர். பாக்தாது கலிபாவின் பேரரசு குன்றிய பிறகு, அவரிடம் துருக்கிய வீரர்களும் பிரபுக்களும் உரிமை பெற்றுப் பல சிறு அரசுகளை அமைத்துக் கொண்டனர். அவர்களுள் ஒரு கூட்டத்தினரே செல்சுக்குத் துருக்கியர் ஆவர். அச்சமயத்தில் கசினி என்னும் கிழக்கு ஆப்கானிசுதான் நாட்டை அலப்திசின் என்னும் அடிமை மரபு அரசர் ஆண்டு வந்தார். அவருக்குப் பின் அவரது அடிமையான சபக்திசின் (Sabakdijin) அந்த நாட்டு அரசரானார். சபக்திசின் இந்தியாமீது பதினைந்து முறைகள் படையெடுத்ததாகப் பெரிசுட்டா (Ferishta) என்ற வரலாற்றறிஞர் கூறுகிறார். சபக்திசின் கி.பி. 986–இல் பஞ்சாபை ஆண்டு வந்த செயபாலன் என்னும் இராசபுத்திர அரசரைத் தோற்கடித்துப் பெசாவருக்கு அருகில் ஒரு நிலப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார். மீண்டும் கி.பி. 988–இல் சபக்திசின் படையெடுத்து வந்து செயபாலனைத் தோற்கடித்தார். முடிவில் கி.பி. 991–இல் செயபாலன் தில்லி, காசுமீரம், கன்னோசி முதலிய நாடுகளின் அரசர்களுடன் சேர்ந்து சபக்திசினைக் குர்ரம் பள்ளத்தாக்கில் எதிர்த்துப் போரிட்டார். இப்போரிலும் செயபாலன் தோற்றார். பெசாவரும் சிந்து நதிக்கு மேற்கில் உள்ள பகுதியும் சபக்திசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன. சபக்திசின் கி.பி. 997–இல் காலமானார். அவர் தன்னுடைய அரசை மிகத் திறமையாக ஆண்டார் என வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். அவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். சபக்திசின் இறந்தபின் அவர்தம் மூத்த மகன் கசினி மாமூது கி.பி. 998–இல் அரச பதவி ஏற்றுக் கசினியை ஆளத் தொடங்கினார். {{Right|<b>அ.சு.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Majumdar, R.C. (ed.)</b> The History and Culture of the Indian People, The Struggle for Empire, Bharatiya Vidya Bhavan, Bombay, 1966. <section end="சபக்திசின்"/> <section begin="சபரி"/> {{dhr}} {{larger|<b>சபரி</b>}} என்பவள் தவமுதுமகள், சவரர் என்னும் ஒருவகை வேடுவர் மரபில் வந்தவள்; ஆதலால், சவரி என்றும் அழைக்கப்படுவாள். சபரி என வடமொழியாளர் வழங்கி வருவர். சீவ தயை உள்ளவள். உலக பந்தங்கள் யாவற்றையுந் துறந்து உயர்பர னையே சிந்தித்திருப்பவள். பம்பை ஏரியின் மேற்குக் கரையில் மதங்கர் வசித்துவந்த பகுதி சபரி ஆசிரமம் எனக் கூறப்பட்டது. (இப்போதுள்ள அம்பி) (Humpi). இந்த மதங்க முனிவருடைய உபதேசங்களைக் கேட்டு உள்ளம் தெளிந்தவள் சபரி. இராமன் காட்டிற்கு வந்துள்ளதை ஞானக்கண்ணால் அறிந்து கொண்ட இவள் சுவை நிறைந்த பல இனியகனிகளைத் தொகுத்து வைத்து இராமநாமத்தை ஓதி நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இராமன் கவந்த வனத்தைக் கடந்து தென்திசை நோக்கி வருங்கால் இவளுடைய ஆசிரமத்தை அடைந்தான். அவனும் தன் தம்பியுடன் சபரி அளித்த அன்பின் விருந்தை ஏற்றுக்கொண்டான். சீதையைப் பறிகொடுத்த இராமன் அடுத்து மேற்கொள்ளவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சபரி இராமனிடம் கூறி நெறிப்படுத்துகின்றாள். பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்ப வீட்டை அடைதற்கு ஒரு தத்துவ ஞானி, தன்பால் வந்தடைந்த ஓர் உத்தமப் பக்குவம் உடையானுக்கு உறுதி நெறிகளை எடுத்துரைப்பது போலச் சபரி இராமனுக்கு விளக்கினாள் என்று கவிஞர் குறிப்பிடுவர். கேள்வியால் உயர்ந்த ஞானிகளின் தெளிந்த அறிவின் சுவையாய் உள்ளவன், காட்டு வேட்டுவச்சியின் பேச்சைக் கவனமாகக் கேட்கிறான். இராமன் யாரிடம் நட்புக் கொண்டால் சீதையை மீட்க முடியும் என்பதையும் ஆழ்ந்து சிந்தித்து, நெறிப்-<noinclude></noinclude> 33wi4va95qh5kall0v9gpox1hm84ixu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/216 250 648567 1952265 2026-07-08T15:04:53Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>ஏன் இந்த அவசரம்?</b>}}}} {{li|மு|2em}}ன்னேறிய ஜாதியில் ஏழைகளுக்காக - தனி இட ஒதுக்கீடு கொண்டு வரவும் அதற்காக சட்டத்தைத் திருத்தவும் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் - முன்னேறிய ஜாதியினர் ஒட்டுகளைப் பெறுவதற்காகவே -ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் இதில் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டுகின்றன. சமூகக் கல்வி ரீதியாக பின் தள்ளப்பட்டுக் கிடந்த மக்களுக்குத் தான் சட்டரீதியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் இடஒதுக்கீட்டில் கிடையாது. அரசின் சமூகநலத் திட்டங்களுக்குத்தான் பொருளாதார அளவுகோல் பொருந்துமே தவிர, பிற்படுத்தப்பட்ட தன்மையை நிர்ணயிப்பதற்கு, இது அளவுகோல் அல்ல. ஏற்கனவே நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது. முன்னேறிய ஜாதியினருக்கு, இப்படி ஒரு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். உச்சநீதிமன்றம், இது சட்டப்படி செல்லாது என்று நிராகரித்துவிட்டது. இதற்குப் பின்னால் மிகப் பெரும் சதி அடங்கியிருப்பதாகவே தெரிகிறது. இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் முதல் முயற்சி இது. படிப்படியாக, பொருளாதார அளவுகோலை விரிவுபடுத்தி, இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே ஒழித்துவிட சதித் திட்டம் தீட்டி, பார்ப்பன ஆளும் வர்க்கம் இந்த முயற்சிகளில் இறங்கியிருப்பதை, ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 214 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|214 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''214'''}}}}|{{left|{{larger|'''214'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> jddvkq6wxpqtkchdnkoy6amvotqboxh 1952266 1952265 2026-07-08T15:05:20Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>ஏன் இந்த அவசரம்?</b>}}}} {{li|மு|2em}}ன்னேறிய ஜாதியில் ஏழைகளுக்காக - தனி இட ஒதுக்கீடு கொண்டு வரவும் அதற்காக சட்டத்தைத் திருத்தவும் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் - முன்னேறிய ஜாதியினர் ஒட்டுகளைப் பெறுவதற்காகவே -ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் இதில் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டுகின்றன. சமூகக் கல்வி ரீதியாக பின் தள்ளப்பட்டுக் கிடந்த மக்களுக்குத் தான் சட்டரீதியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் இடஒதுக்கீட்டில் கிடையாது. அரசின் சமூகநலத் திட்டங்களுக்குத்தான் பொருளாதார அளவுகோல் பொருந்துமே தவிர, பிற்படுத்தப்பட்ட தன்மையை நிர்ணயிப்பதற்கு, இது அளவுகோல் அல்ல. ஏற்கனவே நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது. முன்னேறிய ஜாதியினருக்கு, இப்படி ஒரு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். உச்சநீதிமன்றம், இது சட்டப்படி செல்லாது என்று நிராகரித்துவிட்டது. இதற்குப் பின்னால் மிகப் பெரும் சதி அடங்கியிருப்பதாகவே தெரிகிறது. இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் முதல் முயற்சி இது. படிப்படியாக, பொருளாதார அளவுகோலை விரிவுபடுத்தி, இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே ஒழித்துவிட சதித் திட்டம் தீட்டி, பார்ப்பன ஆளும் வர்க்கம் இந்த முயற்சிகளில் இறங்கியிருப்பதை, ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 214 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|214 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''214'''}}}}|{{left|{{larger|'''214'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qagyt7g0f01ahf42q636ll9cut90klc திருக்குறள் சொற்பொருள் சுரபி/00 0 648568 1952272 2026-07-08T15:44:31Z Neyakkoo 7836 பக்க ஒருங்கிணைவு 1952272 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = என். வி. கலைமணி | section = 1 | previous = [[../003/|003→]] | next = [[../005/|005→]] | notes = }} <pages index="திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf" from="40"to="46" fromsection="" tosection="" /> 67e1tevi67tp58jjoxelfq7nue2gvpj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/418 250 648569 1952274 2026-07-08T17:22:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுத்துகிறாள். வாலியைப் பற்றியும் அவன் வலிமையைப் பற்றியும் அறிந்தவள். அவன் இராவணவணனுடன் நட்புக் கொண்டவன்; சுக்கிரீவன் மனைவியை அபகரித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபல்பூர்‌ பல்கலைக்‌ கழகம்‌|392|சபாபதி நாவலர்‌}}</noinclude>படுத்துகிறாள். வாலியைப் பற்றியும் அவன் வலிமையைப் பற்றியும் அறிந்தவள். அவன் இராவணவணனுடன் நட்புக் கொண்டவன்; சுக்கிரீவன் மனைவியை அபகரித்தவன் என்பதைக் கருத்தில் கொண்டவள். ஆகவே, சுக்கிரீவனைத் துணையாகக் கொள்ளுமாறு இராமனிடம் வேண்டிக்கொள்கிறாள். {{Right|<b>இரா.பா.</b>}} <section end="சபரி"/> <section begin="சபல்பூர் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>சபல்பூர் பல்கலைக் கழகம்</b>}} மத்திய பிரதேசத்திலுள்ள சபல்பூரில் (Jabalpur) 1957–ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு டாக்டர் இராதாகிருட்டிணன் குழு பரிந்துரைத்தது. இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பெற அனைத்துத் துறைகளையும் கொண்டு விரைவாகத் தொடங்க வேண்டும் என்ற இக்குழுவின் பரிந்துரையை மத்திய பிரதேச அரசும் உடன் ஏற்றுக் கொண்டது. சயல்பூர் பல்கலைக் கழகத்தில் (University of Jabalpur) கலை, ஆயுர்வேதம், வணிகவியல், கல்வியியல், பொறியியல், மனையியல், சட்டவியல், மருத்துவவியல், அறிவியல், சமுதாய அறிவியல் ஆகிய புலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு புலத்தின் கீழும் தொடர்புற்ற பல துறைகள் உள்ளன. இங்குப் புகுமுகப் படிப்பு கிடையாது. இளம்பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு, ஆராய்ச்சி முதலானவற்றைச் செய்ய வசதியுள்ளன. மத்திய பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் முதன்மைப் பங்குபெற்றுள்ள இப்பல்கலைக் கழகத்தில் 5 உறுப்புக் (Constituent) கல்லூரிகளும், 25 இணைப்புரிமை (Affiliated) பெற்ற கல்லூரிகளும் உள்ளன. இவ்வனைத்துக் கல்லூரிகளிலும் முழுநேரக் (Full–time) கல்வி வழங்கப்படுகிறது. இளம் பொறியியல் (B.E.) பட்டப்படிப்பிற்கு மட்டும் பகுதிநேரக் (Part–time) கல்வி பெற வாய்ப்புள்ளது. இந்திய மொழிகளுள் சிலவற்றையும், அயல் நாட்டு மொழிகளுள் அரேபியன், ஆங்கிலம், பிரெஞ்சு செருமன், பெர்சியன், உருசியன் முதலான மொழிகளையும் இப்பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்துப் பட்டயத் (Diploma) தகுதி கொடுக்கிறது. அயல்நாட்டு மொழிகளில் சான்றிதழ்ப் படிப்பையும் இப்பல்கலைக் கழகம் வழங்குகிறது. சிறப்புப் பட்டங்களையும் இங்குப் பெற வசதியுண்டு. இங்கு, நூல்களை முதுமுனைவர் பட்டங்களையும் ஆய்வு செய்து பெறலாம். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சபல்பூர் பல்கலைக் கழகம்"/> <section begin="சபாபதி நாவலர்"/> {{dhr}} {{larger|<b>சபாபதி நாவலர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வடகோவை என்னும் ஊரில் சுயம்புநாதம் பிள்ளைக்கும், தெய்வ யானை அம்மையாருக்கும் கி.பி. 1846–இல் மகனாகப் பிறந்தார். சைவ வேளாளர் மரபில் தோன்றிய இவர் நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடத்தில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கல்வியிற் சிறப்புற்று விளங்கிய தாம் சிதம்பரத்தில் வரை ஆறுமுக நாவலர், தொடங்கிய சைவப் பிரகாச வித்தியா சாலையில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்குமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே சிதம்பரத்திற்குச் சென்று தலைமையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் பெருமைகளைக் கேள்வியுற்று அவரிடம் சென்றார். அங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்து அறிவு நூல்களைக் கற்றுப் புலமையாளரானார். இவர் சொல்வன்மை மிக்கவராகவும் விளங்கினார். இதனால், இவர் சொற்பொழிவுகள் திகழ்ந்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இதனையறிந்த சுப்பிரமணிய தேசிகர் இவரையழைத்துச் சொற்பொழிவொன்று நிகழ்த்துமாறு வேண்டிக் கொண்டார். இவரும் அதற்கிசைந்து அவர் முன்னிலையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த சுப்பிரமணிய தேசிகர் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் அளித்துச் சிறப்பித்தார். இவர் சைவ சமய வளர்ச்சியினை முன்னிட்டும் தமிழ்மொழி வளர்ச்சியினை முன்னிட்டும் பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சிறப்பாகச் சைவ சமய வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். அதனை நன்குணர்ந்த மதுரை ஆதீனத் தலைவர், திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர், இராமநாதபுரம் சேதுபதி மன்னர், அம்பலவாண தேசிகர் முதலியோர் இவரைப் பாராட்டியுள்ளனர். இவர் 168 செய்யுட்களைக் கொண்ட ‘ஏசுமத நிராகரணம்’ என்னும் நூலினை இயற்றிக் கிறித்தவ மதக் கொள்கைகளை மறுத்தார். மேலும் இவர் திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, திருச்சிற்றம்பல யமகவந்தாதி, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், திராவிடப் பிரகாசிகை முதலிய இயற்றியுள்ளார். சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூல் இவர் எழுதியதாகும். அது 893 செய்யுட்களைக் கொண்டது; கி.பி. 1885–இல் வெளியிடப்பட்டது. அப்பய்ய தீட்சிதர் என்பவர் வடமொழியில் இயற்றிய சிவகர்ணாமிர்தம், பாரத-<noinclude></noinclude> ehj8ck8455jd3oh957csdk1ns5kl2ok 1952275 1952274 2026-07-08T17:23:59Z Desappan sathiyamoorthy 14764 1952275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபல்பூர்‌ பல்கலைக்‌ கழகம்‌|392|சபாபதி நாவலர்‌}}</noinclude>படுத்துகிறாள். வாலியைப் பற்றியும் அவன் வலிமையைப் பற்றியும் அறிந்தவள். அவன் இராவணவணனுடன் நட்புக் கொண்டவன்; சுக்கிரீவன் மனைவியை அபகரித்தவன் என்பதைக் கருத்தில் கொண்டவள். ஆகவே, சுக்கிரீவனைத் துணையாகக் கொள்ளுமாறு இராமனிடம் வேண்டிக்கொள்கிறாள். {{Right|<b>இரா.பா.</b>}} <section end="சபரி"/> <section begin="சபல்பூர் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>சபல்பூர் பல்கலைக் கழகம்</b>}} மத்திய பிரதேசத்திலுள்ள சபல்பூரில் (Jabalpur) 1957–ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு டாக்டர் இராதாகிருட்டிணன் குழு பரிந்துரைத்தது. இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பெற அனைத்துத் துறைகளையும் கொண்டு விரைவாகத் தொடங்க வேண்டும் என்ற இக்குழுவின் பரிந்துரையை மத்திய பிரதேச அரசும் உடன் ஏற்றுக் கொண்டது. சயல்பூர் பல்கலைக் கழகத்தில் (University of Jabalpur) கலை, ஆயுர்வேதம், வணிகவியல், கல்வியியல், பொறியியல், மனையியல், சட்டவியல், மருத்துவவியல், அறிவியல், சமுதாய அறிவியல் ஆகிய புலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு புலத்தின் கீழும் தொடர்புற்ற பல துறைகள் உள்ளன. இங்குப் புகுமுகப் படிப்பு கிடையாது. இளம்பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு, ஆராய்ச்சி முதலானவற்றைச் செய்ய வசதியுள்ளன. மத்திய பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் முதன்மைப் பங்குபெற்றுள்ள இப்பல்கலைக் கழகத்தில் 5 உறுப்புக் (Constituent) கல்லூரிகளும், 25 இணைப்புரிமை (Affiliated) பெற்ற கல்லூரிகளும் உள்ளன. இவ்வனைத்துக் கல்லூரிகளிலும் முழுநேரக் (Full–time) கல்வி வழங்கப்படுகிறது. இளம் பொறியியல் (B.E.) பட்டப்படிப்பிற்கு மட்டும் பகுதிநேரக் (Part–time) கல்வி பெற வாய்ப்புள்ளது. இந்திய மொழிகளுள் சிலவற்றையும், அயல் நாட்டு மொழிகளுள் அரேபியன், ஆங்கிலம், பிரெஞ்சு செருமன், பெர்சியன், உருசியன் முதலான மொழிகளையும் இப்பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்துப் பட்டயத் (Diploma) தகுதி கொடுக்கிறது. அயல்நாட்டு மொழிகளில் சான்றிதழ்ப் படிப்பையும் இப்பல்கலைக் கழகம் வழங்குகிறது. சிறப்புப் பட்டங்களையும் இங்குப் பெற வசதியுண்டு. இங்கு, நூல்களை முதுமுனைவர் பட்டங்களையும் ஆய்வு செய்து பெறலாம். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சபல்பூர் பல்கலைக் கழகம்"/> <section begin="சபாபதி நாவலர்"/> {{dhr}} {{larger|<b>சபாபதி நாவலர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வடகோவை என்னும் ஊரில் சுயம்புநாதம் பிள்ளைக்கும், தெய்வ யானை அம்மையாருக்கும் கி.பி. 1846–இல் மகனாகப் பிறந்தார். சைவ வேளாளர் மரபில் தோன்றிய இவர் நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடத்தில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கல்வியிற் சிறப்புற்று விளங்கிய தாம் சிதம்பரத்தில் வரை ஆறுமுக நாவலர், தொடங்கிய சைவப் பிரகாச வித்தியா சாலையில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்குமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே சிதம்பரத்திற்குச் சென்று தலைமையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் பெருமைகளைக் கேள்வியுற்று அவரிடம் சென்றார். அங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்து அறிவு நூல்களைக் கற்றுப் புலமையாளரானார். இவர் சொல்வன்மை மிக்கவராகவும் விளங்கினார். இதனால், இவர் சொற்பொழிவுகள் திகழ்ந்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இதனையறிந்த சுப்பிரமணிய தேசிகர் இவரையழைத்துச் சொற்பொழிவொன்று நிகழ்த்துமாறு வேண்டிக் கொண்டார். இவரும் அதற்கிசைந்து அவர் முன்னிலையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த சுப்பிரமணிய தேசிகர் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் அளித்துச் சிறப்பித்தார். இவர் சைவ சமய வளர்ச்சியினை முன்னிட்டும் தமிழ்மொழி வளர்ச்சியினை முன்னிட்டும் பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சிறப்பாகச் சைவ சமய வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். அதனை நன்குணர்ந்த மதுரை ஆதீனத் தலைவர், திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர், இராமநாதபுரம் சேதுபதி மன்னர், அம்பலவாண தேசிகர் முதலியோர் இவரைப் பாராட்டியுள்ளனர். இவர் 168 செய்யுட்களைக் கொண்ட ‘ஏசுமத நிராகரணம்’ என்னும் நூலினை இயற்றிக் கிறித்தவ மதக் கொள்கைகளை மறுத்தார். மேலும் இவர் திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, திருச்சிற்றம்பல யமகவந்தாதி, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், திராவிடப் பிரகாசிகை முதலிய இயற்றியுள்ளார். சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூல் இவர் எழுதியதாகும். அது 893 செய்யுட்களைக் கொண்டது; கி.பி. 1885–இல் வெளியிடப்பட்டது. அப்பய்ய தீட்சிதர் என்பவர் வடமொழியில் இயற்றிய சிவகர்ணாமிர்தம், பாரத<noinclude></noinclude> hvtxdmrz0l59m59buksnaf521kulfxa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/419 250 648570 1952278 2026-07-08T17:45:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம் ஆகிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இவர் சென்னையில் அச்சகம் ஒன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபாபதி முதலியார்‌ புரசை|393|சபிண்ட உறவுமுறை}}</noinclude>தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம் ஆகிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இவர் சென்னையில் அச்சகம் ஒன்று அமைத்து அதன் மூலம் ‘ஞானாமிர்தம்’ என்னும் இதழியை வெளியிட்டார். அவ்விதழ் மக்களிடத்தில் பெருஞ் செல்வாக்குப் பெற்றது. இவ்வாறு இடையறாது சமயத்திற்கும் தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய இவர் 1903–இல் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சபாபதி நாவலர்‌"/> <section begin="சபாபதி முதலியார், புரசை"/> {{dhr}} {{larger|<b>சபாபதி முதலியார், புரசை:</b>}} இவர், கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சென்னையில் உள்ள புரசைப் பாக்கத்தைச் சேர்ந்த இரிசப்ப முதலியாருக்கும் முனியாத்தையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெரும்புலவர் சபாபதி முதலியார், சென்னைக் கல்விச் சங்கத்தில் தலைமைப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார், இயற்றமிழாசிரியர் விசாகப் பெருமாளையர், மழவை மகாலிங்கையர், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேரிகர், புதுவையிலிருந்த நயனப்ப முதலியார் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றார். இவர் அச்சுத ஆசிரியரிடத்தில் அட்டாவதானப் பயிற்சியை மேற்கொண்டு அதிலும் சிறந்து விளங்கினார். இவர் பல நூல்களும், உரைநூல்களும், தனிப் பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார். இவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு: திருப்போரூர்க் கலம்பகம், திருப்போரூர்ப் புராணம் திருப்போரூர் யமகவந்தாதி, திருப்போரூர் வெண்பாமாலை திருப்போரூர் நான்மணிமாலை, திருப்போரூர்த் திரிபந்தாதி, திருப்போரூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, திருப்போரூர்ச் சிதம்பர சாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி, திருப்போரூர்ச் சிதம்பர சாமிகள் வரலாறு, திருப்போரூர்ச் சதகம், திருப்போரூர் இருசொல் யமகமாலை, திருப்போரூர்ப் புராண உரைநடை, திருப்போரூர்க் குறவஞ்சி, திருத்தணிகை இரட்டைச்சொல் யமகமாலை, புரசை இரட்டைச் சொல் யமகமாலை, புரசை வெண்பாமாலை, புரசைப் பதிற்றுப்பத்தந்தாதி, பழதி வெண்பாமாலை, அருணை வெண்பாமாலை, மயிலை வெண்பாமாலை, காஞ்சி வெண்பாமாலை, காஞ்சிக் குமரக்கோட்டக் கலம்பகம், சென்னைக் கந்தசாமி வெண்பாமாலை, சென்னைக் கந்தசாமி புராணம், திருவொற்றியூர் வடிவுடையம்மை பதிற்றுப்பத்தந்தாதி, வடிவுடையம்மை தோத்திரச் சந்த மாலை முதலியன மேலும் இவர் கந்தரநுபூதி விருத்தி உரை, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் உரை, திருத்தணிகையாற்றுப்படை உரை முதலிய உரை நூல்களும் எழுதியுள்ளார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சபாபதி முதலியார், புரசை"/> <section begin="சபாரத்தின முதலியார், குல."/> {{dhr}} {{larger|<b>சபாரத்தின முதலியார், குல.:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் ஈழநாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொக்குவில் என்னும் ஊரில் சபாபதிப் பிள்ளைக்கும் ஆச்சிமுத்தம்மையாருக்கும் கி.பி. 1858–இல் மகனாகத் தோன்றினார். இவர் முதலில் சுயம்புநாதப் பிள்ளை என்பவரிடம் தமிழ்க் கல்வி கற்றார். ஆங்கிலக் கல்வியை மத்திய கல்லூரியில் கற்று அதிலும் சிறந்து விளங்கினார். ஆறுமுக நாவலரிடம் சமய நூல்களையெல்லாம் கற்றுச் சமயத்தில் ஈடுபாடு கொண்டு மக்களுக்குச் சமயத் தொண்டு புரிந்தார். அரசாங்கப் பணியில் கி.பி. 1878–ஆம் ஆண்டு எழுத்தராகப் பணியேற்ற இவர் கொழும்பு, முல்லைத் தீவு, காலி, கண்டி முதலிய இடங்களில் பணியாற்றினார். இவர் அமைதி நடுவராக (Justice of Peace) 1917–இல் பதவியேற்றுச் சிறப்பாகப் பணிபுரிந்தார். அப்பதவியில் இருக்கும்போது 1919–இல் இராசவாசல் முதலியார் என்னும் பட்டத்தினை அரசினர் அளித்தனர். இவர் 1921–இல் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர்தம் 19–ஆம் அகவையிலேயே யாழ்ப்பாணத்தில் வெளியான உதயபானு என்னும் இதழில் நிரீச்சுரவாதத்தை மறுத்துப் பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். அரசுப் பணியில் இருந்தபோதும் இந்து சாதனம் என்னும் இதழில் சமயக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறு, இந்து ‘மதத்தின் அடிப்படைக் கூறுகள்’ போன்றவை ஆங்கிலத்தில் எழுதிய நூல்களாகும். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவர் தமிழில் மறுபிறப்புண்மை, சீவான்மபோதம், பிரபஞ்ச விசாரம், ஈச்சுர நிச்சயம், சரவண மாலை, பண்டைத் தமிழர்களின் சமயக் கொள்கை, கொக்குவில் சித்தி விநாயகர் இரட்டைமணிமாலை, கொக்குவில் சிவசுப்பிரமணியர் மும்மணிக் கோவை முதலிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் 1922–ஆம் ஆண்டு காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சபாரத்தின முதலியார், குல."/> <section begin="சபிண்ட உறவுமுறை"/> {{dhr}} {{larger|<b>சபிண்ட உறவுமுறை:</b>}} தலைமுறையைக் கணக்கிட வேண்டியவர் உள்ளடங்கலாக மேல் நோக்கிக் கணக்கிடுகையில், தாய்வழியில் மூன்று தலைமுறை வரையிலும் தந்தைவழியில் ஐந்து தலைமுறை வரையிலும் குருதித்தொடர்பு உடையவர்கள் சபிண்ட உறவுமுறையினர் (Sapinda Relationship) எனப்படுவர். இந்துத் திருமணச்சட்டத்தின் கீழ், சபிண்ட உறவு நிலையில் உள்ள ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளுதல் என்பது<noinclude></noinclude> j7voxyh8je6189hmc7btoebehtfnahm பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/108 250 648571 1952345 2026-07-09T04:38:37Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>அய்.நா.வின் ஜாதி எதிர்ப்புக் குரல்</b>}}}} {{li|இ|2em}}ந்தியாவில் நிலவும் கொடூரமான ஜாதி அமைப்பு – சர்வதேச அமைப்புகளின் கவனத்தை, ஈர்த்திருக்கிறது. அய்.நா.வின் இன வேற்றுமைகளுக்கு எதிரான குழு. ஜெனிவாவில் கூடி, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜாதிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சம்பவம். உலகம் முழுதும் - நிற, இன வேற்றுமைகளுக்கு எதிராக - அய், நா. பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனிக்குழுக்களை அமைத்து, நிதியும் ஒதுக்கி வருகிறது. இந்தியாவில் உள்ள கொடூரமான ஜாதி அமைப்பையும், அய்.நா. எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தலித் இயக்கங்களும், ஜாதி எதிர்ப்பு இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்தியப் பார்ப்பன ஆட்சியோ தொடர்ந்து எதிர்த்து வந்தது. இப்போதும் இந்தியா காட்டிய எதிர்ப்புகளை அய்.நா. மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பரம்பரை வழியாகப் பின்பற்றப்படும் சமூக ஏற்றத்தாழ்வு அமைப்புகளில் ஜாதியும் ஒன்று என்றும், அது சமூகத்தை தேக்கமடையச் செய்து விட்டது என்றும், அய்.நா.வின் தீர்மானம் கூறுகிறது. ஜாதியைப் பாதுகாக்கும் - அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீ வைத்துக் கொளுத்தியது பெரியார் இயக்கம்! 1957ஆம் ஆண்டு இப்படி சட்டத்தைக் கொளுத்திய 3000 கருஞ்சட்டை மாவீரர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை தண்டிக்கப்பட்டனர்.<noinclude>{{nop}}{{rv|106 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''106'''}}}}|{{left|{{larger|'''106'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> atqytqzv64ppg480ff27i6i1fqxwimt பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/110 250 648572 1952347 2026-07-09T04:41:57Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude> {{center|{{xx-larger|<b>பெரியாரியத்தின் தேவை!</b>}}}} {{li|பெ|2em}}ரியார் - ராமன் படத்தை எரித்தார்; பெரியார் - வினாயகன் சிலைகளை உடைத்தார்; பெரியார் ஜாதியை ஒழிக்கக் கோரி அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்தார். இந்தப் போராட்டங்கள் எல்லாம் நடந்து 50 ஆண்டுகள் ஓடிவிட்டன. இவை எல்லாம் தேவைதானா என்று, கேட்டவர்கள் உண்டு; இப்போது, நாட்டின் பிரச்சனையே - ராமனும் - வினாயகனும் - ஜாதியும்தான்! பார்ப்பன ஆதிக்க சக்திகளின் கைகளில் கிடைத்துள்ள கூர்மையான ஆயுதங்களை அதன் குறியீடுகளை எதிர்க்கப் பெரியார் அமைத்த போராட்டக் களத்தின் அவசியத்தை, இன்று மதச் சார்பின்மையைப் பேசுகிறவர்களும், மதவெறி சக்திகளை எதிர்ப்பவர்களும் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எந்தப் பார்ப்பன பேராபத்தை எதிர்த்து - பெரியார் வாழ்நாள் முழுதும் போரிட்டாரோ, அந்தப் பார்ப்பனர்கள் - இப்போது அரசியல் அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டு - நேரடியாக ‘வர்ணாஸ்ரம்’ ஆட்சியை நடத்துகிறார்கள்: ஆரியர்கள்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமகன் என்கிறார்கள். சமஸ்கிருதம் தான் - தமிழுக்கே மூலம் என்கிறார்கள். பார்ப்பனக் கலாச்சாரம் தான் ‘இந்தியக்' கலாச்சாரம் என்கிறார்கள். பார்ப்பனிய - ஜாதி அமைப்புக்கள் அடங்க மறுத்து வெளியேறிய பிறமதத்தினரை, 'தேசத் துரோகிகள்' என்கிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் அவர்களைக் கொன்று குவிக்கிறார்கள். {{nop}}<noinclude>{{nop}}{{rv|108 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''108'''}}}}|{{left|{{larger|'''108'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ddoyz3xxmfvjvocby82bbgovgpsqm8z பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/109 250 648573 1952348 2026-07-09T04:42:38Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சிறைக்குள்ளே பட்டுக்கோட்டை ராமசாமி. மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரண்டு மாவீரர்கள் மரணத்தைத் தழுவினர். விடுதலையான சில வாரங்களில், சிறைகளின் மோசமான உணவு, சுகாதாரக் கேடுகளால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் முடிவெய்தினார்கள்! அம்மாவீரர்களின் தியாகம் வீண் போய் விடவில்லை. ஜாதி எதிர்ப்புக் குரல் இப்போது உலக மாமன்றத்திலேயே ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்தியாவில் மூடி மறைக்கப்படும் ஜாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை அவலங்கள் பற்றி, இனி அய்.நா.விடம் முறையிடும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஜாதியைப் பாதுகாக்கும் வேத, புராண சாஸ்திரங்கள் தடை செய்யப்படுவதோடு, கோயில் கர்ப்பக் கிரகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 'சூத்திர' இழிவு பற்றியும் அய்.நா. மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஜாதியை ஆதரிக்கும் சங்கராச்சாரிகளும், விசுவ இந்து பரிஷத்தினரும், பார்ப்பன அமைப்புகளும், சர்வதேச சட்டத்துக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வோம்! அய்.நா. மன்றம் ஜாதியை எதிர்த்துத் தீர்மானம் போட்டு விட்டதாலேயே ஜாதி ஒழிந்து போய் விடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த பார்ப்பன சமூகக் கொடுமையை உலகம் கவனிக்கத் தொடங்கி விட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சி! தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் கடந்த செப்டம்பரில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாடு இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கும் - தலித் இயக்கங்களின் இடைவிடாத முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. அய்.நா.வின் தீர்மானத்தை வழி மொழிந்து, ஜாதி எதிர்ப்பு இயக்கத்தைத் தீவிரப் படுத்துவோம். ஜாதியைப் பாதுகாக்கும் பார்ப்பன அமைப்புகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 05.09.2002}}<noinclude>{{nop}}{{rv|107 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''107'''}}}}|{{left|{{larger|'''107'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2d00ds7qpmra8z2ra9s1cvhe3oizb7n பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/111 250 648574 1952349 2026-07-09T04:44:15Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தமிழ்நாட்டிலும் வர்ணாஸ்ரமம் தான் ஆட்சி செய்கிறது. ஆச்சாரியாரின் குலக்கல்வித்திட்டம் தான் - இப்போது புதிய வடிவத்தில் அரங்கேறுகிறது. கல்வித் துறை – நவீன பார்ப்பன மயமாகி வருகிறது. கிராமத்து - ஏழை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்கும் உரிமை மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பெரியார் - உழைப்பின் பலனாக படிக்க வந்த மக்கள் சிறந்த அறிவாற்றலோடு - படித்து வரும் மாணவர்களுக்கு, இப்போது வேறு வடிவத்தில் மனுதர்மக் கத்தி வீசப்பட்டு விட்டது. அதுதான் கல்விக் கட்டணம் எனும் சுமை! படிக்கும் ஆற்றலிருந்தும் கட்டணச் சுமை இவர்களை அழுத்துவதால், கல்வியின் பயன், எட்டாக் கனியாகி வருகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனியம் முழு வீச்சில் ஆதிக்கம் செலுத்துகிறது; தமிழ் வழி வழிபாடுகள் ஒடுக்கப்படுகின்றன. சங்பரிவார் - பார்ப்பன சக்திகள் - சுதந்திரமாக செயல்படுகின்றனர். மதவெறி இயக்கங்கள் தமிழக அரசின் ஆதரவோடு களத்தில் இறங்கி விட்டன. பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தடுக்கப்படுகின்றன. கிராமங்களில் - ஜாதியும், தீண்டாமை தலை விரித்தாடுகிறது. மக்களை ஏமாற்றும் சாமியார்கள் யாகங்கள் மூடநம்பிக்கைகள் பெருகி வருகின்றன. இந்தச் சூழலில் பெரியாரியம்தான் - இன்றைய அவசியமான சுவாசக் காற்று! பெரியாரின் பிறந்த நாளில் - நாம் எடுக்க வேண்டிய உறுதி என்ன ? பெருகி வரும் – பார்ப்பன ஆபத்துகளை முறியடிக்க - பெரியாரியத்தை முன்னெடுப்போம்; பெரியாரியத்தின் தளத்தை விரிவுபடுத்துவோம்! இதுவே பெரியாருக்கு செய்யும் உண்மையான மரியாதை. {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 12.09.2002}}<noinclude>{{nop}}{{rv|109 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''109'''}}}}|{{left|{{larger|'''109'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6flsaiej366qexaec11bg4z9t4xitsx பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/112 250 648575 1952353 2026-07-09T05:05:26Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கருநாடக அரசின் சண்டித்தனம்</b>}}}} {{li|பா|2em}}ர்ப்பன - பனியா - பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும், சுரண்டலுக்கும் வழிவகுக்கும் கொள்கைகளை அமுல்படுத்தி வரும் இந்திய ஆட்சி, விவசாயிகளை ஒட்டு மொத்தமாக நசுக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமல்ல; கருநாடக விவசாயிகளும் தான். விவசாயமே வஞ்சிக்கப்படும் துறையாகிவிட்டது. ஆனாலும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் - தமிழ்நாட்டுக்கும், கருநாடகத்துக்கும் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. கருநாடக அணைகளில் நீர் நிரம்பி வழியும் போது, அந்த நீரை வெளியேற்றும் கட்டாயத்தினால், தமிழ்நாட்டுக்கு தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள். ஆனால் பற்றாக்குறை காலங்களில் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கிறார்கள். இதுவே கருநாடக அரசின் வழக்கமாகிவிட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணைகளைக் கூட கருநாடக அரசு அமுல்படுத்த மறுக்கிறது. இப்படி கருநாடக அரசு கண்மூடித்தனமாக சண்டித்தனம் செய்வது நியாயமற்றது. உலகில் பல்வேறு நாடுகளிடையே நதிகள் ஓடுகின்றன. அங்கே நதிநீர்ப் பிரச்சனைகள் எழுந்த போது - அவை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு உள்ளன. ஆஸ்திரியா, துருக்கி நாடுகளுக்கிடையே எழுந்த தானுபே நதிநீர்ப்பிரச்சனை; ஜெர்மனி - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே எழுந்த ரின் (Rhine) நதி நீர்ப் பிரச்சனை: ரியோ கிராண்டே மற்றும் கொலராடோ நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காவுக்கும்,<noinclude>{{nop}}{{rv|110 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''110'''}}}}|{{left|{{larger|'''110'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5i099fwcpzmvhl1c9hvpjpkcw9yc3qm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/371 250 648576 1952355 2026-07-09T05:07:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சூனியவாதம்"/> <section begin="செ"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|செ}} ச கரத்திற்கும் எ சுரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்கவும், இவ்விரண்டு ஒலிகளு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="சூனியவாதம்"/> <section begin="செ"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|செ}} ச கரத்திற்கும் எ சுரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்கவும், இவ்விரண்டு ஒலிகளுக்கும் உரிய முயற்சி அடுத்தடுத்து மேற்கொள்ளும்பொழுது இவ்வொலி தோன்றும். |- |இவ்வொலிக்குரிய எழுத்தின் வடிவம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை ச கரத்தை எழுதிய பின் இடப்புறமாக இழுக்கப்பட்ட சிறு கோடே ஆகும். தென் தமிழ்நாட்டில் குகைகளில் காணப்படும் பழைய கல்வெட்டுகளில் இந்த வடிவம் கிடைக்கின்றது, இக்குகைக் கல்வெட்டுகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடப் பெறும் வழக்கம் காணப்படவில்லை. எகர உயிர்மெய் எழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் உண்டென்பது தொல்காப்பியத்திலிருந்து நாம் அறியக் கிடக்கின்றது. கல்வெட்டியல் அறிந்தவர்கள், இவ்வழக்கம் பெரும்பான்மையாக எக்காலத்தும் காணப்படவில்லை என்பதைக் கண்டிருக்கின்றார்கள். || .... .... .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 371 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 215 |oTop = 165 |oLeft = 380 |Location = center |Description = }} |- |பல்லவ பரமேச்சுவர வர்மனின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கூரம் செப்பேடுகளிலும், பல்லவ நந்திவர்மனின் திருவெள்ளறை (ஆலம் பாக்கம்) மாற்பிடுகுக் கிணற்றுக் கல்வெட்டிலும் செந்தலை முத்தரைவர் கல்வெட்டுகளிலும் புள்ளிகள் மெய்யெழுத்தின் மேலும் எகர ஒகர உயிர் மெய்களின் மேலும் காணப்படுகின்றன. அவ்வாறே வட்டெழுத்திலும் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் பாண்டியன் சேந்தனின் 50-ஆம் ஆண்டு வைகைப் படுகைக் கல்வெட்டிலும் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வேள்விக் குடிப்பராந்தகனின் வட்டெழுத்துச் செப்பேடுகளிலும் புள்ளி காணப்படுகின்றது. || .... .... .... |- |இக்காலங்களில் இடதுபுறம் இழுக்கப்பட்ட சிறு கோடு பிரிந்து வளைவாக எழுதப்பட்டது. தனைக்கட்டை ஒட்டி எழுதப்பட்ட இக்குறி பிறகு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் குன்றத்தூர் இராச நாராயண சம்புவராயன் காலத்துக்கு முன்பாகவே சகர எழுத்திற்குச் சமமாக எழுதப்பட்டது. |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="செ"/> <section begin="செக்காவ் ஆண்டன்"/> {{dhr}} <b>செக்காவ் ஆண்டன்</b> என்பவர் ஒரு நாடக ஆசிரியர்; சிறுகதை எழுத்தாளர், இவர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் உருசிய நாட்டு எழுத்தாளர்களின் பேராளராக விளங்கியவர். நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த இவர் கி.பி. 1860-இல் பிறந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போதே சிறு சிறு நாடகங்கள் எழுதிப் பயிற்சி பெற்றார். இவரது படைப்பில் நகைச்சுவை மிக்கிருக்கும். இவர் இளம் பருவத்திலேயே ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றார். ஆனால், இவரது தணியாத கல்வி வேட்கை இவரை மேலும் படிக்கத் தூண்டியது. எனவே, மாசுகோ நகரில் கி.பி.1880 இல் பயின்று, பின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று கி.பி. 1884-இல் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டே எழுத்தாளராகவும் விளங்கினார். மெலிக்போலோ என்ற நகரில் கி.பி.1892 முதல் 1898 வரை மருத்துவத்<noinclude></noinclude> 976o9nwte6lj4mzd8bq76qk2yhppd1m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/372 250 648577 1952357 2026-07-09T05:24:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 372 |bSize = 375 |cWidth = 99 |cHeight = 100 |oTop = 43 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|செக்காவ் ஆண்டன்}} தொழில் புரிந்த போது இவர் தலைசிறந்த படைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செக்காவ் ஆண்டன்|344|செக்கு மொழி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 372 |bSize = 375 |cWidth = 99 |cHeight = 100 |oTop = 43 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|செக்காவ் ஆண்டன்}} தொழில் புரிந்த போது இவர் தலைசிறந்த படைப்பிலக்கியங்களை உருவாக்கினார். அவற்றுள், மிகச் சிறந்த நீண்ட கதைகளாகிய ‘தொகுதி எண் ஆறு’ (Ward Number Six) ‘ஒரு பெண்மையரசு’ (A Women's, Kingdom), ‘மூன்று ஆண்டுகள்’ (Three Years), ‘எனது வாழ்க்கை’ (My Life) ‘குடியானவர்’ (Peasants) ஆகியன குறிப்பிடத்தக்கன. அவற்றை மக்கள் பெரிதும் விரும்பிப்படித்தனர். இவர் தமது 23-ஆம் வயதில் எலும்புருக்கி நோயால் துன்புற்றார். அதனால், கி.பி. 1899-இல் தம் உடல்நலத்தின் பொருட்டு யால்டா (Yalta) விற்குச் சென்றார். அங்குத் தங்கியிருந்தபோது சில புரட்சிமிக்க நாடகங்களை எழுதினார். அக்காலத்தில் மாசுகோ நாடக அரங்கில் நடித்துப் புகழ்பெற்ற ஓல்கா நிப்பக்கு (Olga Knippak) என்ற நடிகையை 1901-இல் மணந்து கொண்டார். அரங்கில் நடித்தற் கேற்ற ‘மூன்று சகோதரிகள்’ (Three Sisters), ‘செங்கனித் தோட்டம்’ (Cherry Orchard) முதளிய சிறந்த நாடகங்களை எழுதினார். அவை அடிக்கடி நடிக்கப் பெற்றன. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளரும் ஆவார். சிறுகதை வளர்ச்சியில் இவருக்குத் தனியிடம் உண்டு. எட்கார் ஆலன் போ (Edger Allan poe) போன்ற புகழ் மிக்க எழுத்தாளர்களின் சிறுகதை உத்திகளை மாற்றி 20 ஆம் நூற்றாண்டின் புதிய கதை வடிவத்தை அமைத்துக் கொடுத்தவர் இவர். இவர்தம் கதைகளில் செயல் அல்லது கரு மிகவும் குறைவு. ஆனால், கதை மாந்தரின் உணர்ச்சிகளையும் பல்வேறு பண்பியல்புகளையும் சித்திரிப்பதில் வல்லவர். இவரது ‘மகிழ்ச்சி’ (Happiness) என்ற கதை நல்ல ஓட்டமுடையது, அதில், ஒரு சமவெளி, ஓர் இரவு, மங்கலான பகலவனின் எழுச்சி, ஆட்டுமந்தை, மூன்று மனித உருவங்கள் ஆகியவற்றை வைத்து மகிழ்ச்சி என்பதனை மிகத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். அத்தகைய கதைகளில் பாடுபொருள், பாத்திரங்கள், சூழ்நிலைகள் ஆகியன ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்கமுடியாத அளவில் நன்கு பின்னப்பட்டுள்ளன. கதை நிகழ்ச்சி ஓரளவே சித்திரிச்சுப்பட்டிருப்பினும் அதன் வெளிப்படையான அல்லது வனைந்து செல்லும் நெகிழ்ச்சி வாசகர்களுக்கு இப்பெரிய உலகத்தை முன்னிறுத்திக் காட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செக்காவ் சிறந்த சிறுகதைச் சிற்பியாக விளங்கினார். இவர் 1904-இல் மறைந்தார்.{{Right|<b>சா.உ.</b>}} <section end="செக்காவ் ஆண்டன்"/> <section begin="செக்கு மொழி"/> {{dhr}} <b>செக்கு மொழி</b>: செக்கு மொழி ஒரு இந்திய ஐரோப்பிய மொழி. இது, இது, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் பால்டோ-சிலாவிய மொழிப் பிரிவைச் சேர்ந்த லொவிய மொழிகளுன் ஒன்று, இம்மொழி செக்கோசுலோவேகியாவில் பொகிமியா, மாரேவியா, சிலேசியா போன்ற பகுதிகளில் வழக்கிலுள்ளது. செக்கு மொழி செக்கோசுலோவேகியாவின் நாட்டின் அரசியல் மொழிகளுள் ஒன்று. 10,000,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்களுள் 1,000,000 மக்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்பவர்கள். செக்கு மொழி செக்கோசுலோவேகியாவின் மற்றொரு அரசியல் மொழியான சிலாவக்கு மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. இவ்விரண்டையும் இணைத்தே செக்கசுலோவக்கு என அழைத்தனர். செக்கு மொழி முன்னர்ப் பொகிமியன் என்று அழைக்கப்பட்டது. செக்கு என்ற சொல் செசுடிசுலாவ் என்ற சிலாவானித் தலைவன் ஒருவனுடைய பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகின்றனர் சிலர். இன்னும் சிலர் செக்குநாட்டின் மேற்குப் பகுதியான செச்சி (Cechy) யைக் குறிக்கும் பெயரிலிருந்து வந்தது என்பர். செருமன், இலத்தீன் ஆகிய மொழிகளின் செல்வாக்கு செக்யூமொழியில் நிரம்பி நின்றது. இம்மொழியின் வரலாற்றை முற்காலம் (கி.பி.11-14 நூ.), இடைக்காலம் (கி.பி.15-16 ந.),இக்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம். கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து 10-ஆம் நூற்றாண்டு வரை செக்கு மொழி பழைய கோயில் சிலாவானிய மொழியிலிருந்து மிகுதியாக மாறுபட்டுக் காணவில்லை என்று கூறுவர். கி.பி. 11- 14-ஆம் நூற்றாண்டுப் பகுதியில் இம்மொழியின் கண் சில வேறுபாடுகள் தோன்றின. சில மெய் மாற்றங்களும், உயிர் மாற்றங்களும் தோன்றின. இம்மொழியில் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் பல மாற்றங்கள் தோன்றின. பெயர், வினைகளில் இருமை எண் அழிந்தது. இன்று சில சொற்களில் இருமை எண் காணக் கூடியதாக இருக்கிறது. இம்மொழி உரோமானிய எழுத்து முறையிலேயே எழுதப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> didojz8yhm2u08thlyk99w33pf736gn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/373 250 648578 1952361 2026-07-09T05:53:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செக்கு மொழியில் 14 உயிர்களும், 25 மெய்களும் உள்ளன. உயிர்களில் குறில், நெடில் வேற்றுமை காணப்படுகிறது. செக்கு மொழி ஆண், பெண், அஃறிணை என்ற மூன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செக்கு மொழி|345|செக்கோசுலோவேகியா}}</noinclude>செக்கு மொழியில் 14 உயிர்களும், 25 மெய்களும் உள்ளன. உயிர்களில் குறில், நெடில் வேற்றுமை காணப்படுகிறது. செக்கு மொழி ஆண், பெண், அஃறிணை என்ற மூன்று பால்களையும், ஒருமை, பன்மை என இரு எண்களையும், எழுவாய், ‘ஐ, ஆன், கு, அது, கண், விளி’ என ஏழு வேற்றுமைகளையும் கொண்டுள்ளது. செக்கு மொழியில் பால்பகுப்பு இயற்கை அடிப்படையிலன்றி இலக்கனா அடிப்படையில் அமைந்துள்ளது. பெயர்ச்சொற்களின் இறுதி உருபுகளின் அடிப்படையில் பால் பகுக்கப்படுகிறது. வேற்றுமை உருபுகள் பெயர்களின் பால், எண்கட்கேற்ப மாறும் தன்மை கொண்டுள்ளன. சிலாவிய மொழிகளில் செக்கு மொழியில் தான் வேற்றுமைகள் மிக நன்கு பாதுகாக்கப்படுகின்றன. மூவிடப் பெயர்களும், சுட்டுப் பெயர்களும் தனித்தனியாக உள்ளன. சுட்டுப் பெயர்களிலும் அண்மை, சேய்மை, நெருக்கம் என மூன்று வகைப் பெயர்கள் உள்ளன. தென் (ten) இது ; தென்தோ (tento) (நெருக்கத்தில்): ஒனென் (onen) அது. சுட்டுப் பெயர்களில் ஆண்பால் பன்மையில் உயிர்திணை, உயிரல் திணை வேற்றுமையும் உள்ளது. தென் (ten) இது, இவன்; தி (ti) இவர்கள் (ஆண்பால், உயிர்த்திணை); தீ (ப்) ti (y) இவை (ஆண்பால், உயிரல் திணை). செக்கு மொழி வினைச் சொற்கள் காலம், எண் ஆகிய இலக்கணக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஓரிரு வினைகளைத் தவிர ஏனைய வினைகள் நிகழ்காலம் ஒழிந்த பிற காலங்களைத் துணை வினைகளின் உதவியால் காட்டுகின்றன.{{Right|<b>எம்.சு.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>அகத்தியலிங்கம், ச.,</b> ‘உலக மொழிகள் - இரண்டாம் பகுதி, அண்ணாமலைநகர், 1969. <section end="செக்கு மொழி"/> <section begin="செக்கோசுலோவேகியா"/> {{dhr}} <b>செக்கோசுலோவேகியா</b>: செக்கோசுலோவேகிய சமநிலைச் சமுதாயக் குடியரசு (Czechoslovak Socialist Republic) மத்திய ஐரோப்பாவிலுள்ள பொதுவுடைமை நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகர் பிரேகு (Prague). வடக்கில் கிழக்கு செருமனியும் போலந்தும், கிழக்கில் சோவியத்து ஒன்றியமும், தெற்கில் அங்கேரியும், ஆசுத்திரியாவும், மேற்கில் செருமனியும் இதன் எல்லைகளாம். இக்கூட்டரசில் செக்குக் குடியரசும் சுலோவேகியச் சம உடைமைக் குடியரசும் சேர்ந்துள்ளன. சுலோவேகியக் குடியரசின் தலைநகர் பிரடிசுலாவா (Bratislava). {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 373 |bSize = 375 |cWidth = 340 |cHeight = 191 |oTop = 236 |oLeft = 11 |Location = center |Description = }} {{center|செக்கோசுலோவேகியா}} {{nop}}<noinclude></noinclude> a51ghs1ncx41w9lafj6hz6t2xgu44gh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/374 250 648579 1952364 2026-07-09T06:09:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>நாட்டின் அமைப்பு</b>: செக்கு சமநிலைச் சமுதாயக் குடியரசில் பொகிமியா, மொராவியா, சைலீசியா ஆகியவை அடங்கியுள்ளன. பொகிமியா, இக்கூட்டரசின் மேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செக்கோசுலோவேகியா|346|செக்கோசுலோவேகியா}}</noinclude><b>நாட்டின் அமைப்பு</b>: செக்கு சமநிலைச் சமுதாயக் குடியரசில் பொகிமியா, மொராவியா, சைலீசியா ஆகியவை அடங்கியுள்ளன. பொகிமியா, இக்கூட்டரசின் மேற்கில் உள்ளது. சமவெளியான இப்பகுதியில் காடுகள் அதிகம். இங்கு எய்பு ஆறும், அதன் கிளையாகிய உல்டாவாவும் பாய்கின்றன. தலைநகரான பிராக்கு உல்டாவா நதிக்கரையில் உள்ளது. இப்பகுதியில் யுரேனியம் கிடைப்பதுடன் வளமிக்க பண்ணைகளும், பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. பொகிமியாவுக்குக் கிழக்கே உள்ள மொராவியா (Moravia)வின் வடக்கில் சைலீசியாவும், கிழக்கில் சுலோவாக்கியாவும், தெற்கில் ஆசுதிரியாவும் உள்ளன. இப்பகுதியில் பாயும் மொராவியா ஆறு தான்யூபு. (Danube) ஆற்றுடன் கலந்து கருங்கடலை அடைகிறது. உழவுத் தொழில் சிறந்திருப்பதுடன், தொழிற்சாலைகளும் மிகுதியாக உள்ளன. மொராவியாவிற்கு வடக்கே சைலீசியா (Silesia) உள்ளது, இதன் ஒரு பகுதி போலந்துடன் இணைக்கப்பட்டு விட்டது. இக்குடியரசுக்குத் தேவையான இரும்பும் நிலக்கரியும் இங்குக் கிடைக்கின்றன. சுலோவாக்கியக் குடியரசு மொரானியா, சைலீசியா இரண்டிற்கும் கிழக்கே உள்ளது. இது மலைப்பாங்கான, வறண்ட பகுதியாகையால், அண்மைக் காலம் வரை வறுமையில் வாடியது. இந்நாட்டு மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் செக்குகளை விடப் பின்தங்கி உள்ளனர். நிருவாகத்தின் பொருட்டு இந்நாடு 10 வட்டங்களாகவும் இரு நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. <b>வரலாறு</b>: முதல் உலகப்போரின் முடிவில் ஆசுதிரியா-அங்கேரி கலைக்கப்பட்டு 1918-இல் செக்கு நாடு பிறந்தது. சுலோவாக்கிய தேசிய அவை அந்நாட்டுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. எனவே, 1918 நவம்பரில் செக்கோசுலோவாக்கியக் கூட்டரசு ஏற்பட்டது. அதிலிருந்து 1938-வரை முதல் குடியரசு நிலவியது. பின்னர் ஏற்பட்ட இரண்டாம் குடியரசு 6 மாதங்களுக்கே நீடித்தது. செருமனி 1939-இல் பொகிமியாவையும் மொராவியாவையும் கைப்பற்றித் தன்னுடைய இரெய்ச்சுப் (Reich) பகுதியுடன் இணைத்துக் கொண்டது. பிரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட சோவியத்து - அமெரிக்கப் படைகள் 1945-இல் விடுதலை பெற்றுத் தந்தன. 1945 முதல் 1948 வரை மூன்றாம் குடியரசு இருந்தது. பின்னர் 1946-இல் நடந்த தேர்தலில் பொதுவுடைமைக் கட்சி 38 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, கிளமெண்ட்டு காட்டுவால்டு (Klement Gottwald) தலைமையில் கூட்டு அமைச்சரவையை ஏற்படுத்தியது. இக்கட்சி 1948-இல் நடந்த தேர்தலில் 89 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தானே ஆட்சி செய்யலாயிற்று. பொதுவுடைமைக் கட்சிக்கொள்கையில் 1968-இல் மாற்றம் ஏற்பட்டு, புதிய தலைவர்கள் பதவிக்கு வந்து, அரசியல், பொருளாதாரத் துறைகளில் மாற்றங்களைச் செய்யச் ‘செயல் திட்டம்’ தீட்டப்பட்டது. இதை விரும்பாத சோவியத்து உருசியா வார்சா ஒப்பந்தப் படைகளை ஏற்றுக்கொண்டு சீர்திருத்தங்களைக் கைவிட்டு, அரசாங்கத்திலும் கட்சியிலும் பல மாறுதல்களைச் செய்தது. அடுத்து 1970-இல் செக்கோசுலோவாக்கியா- சோவியத்து உருசியா 20 ஆண்டு நட்பு, கூட்டுறவு, ஒருவருக்கொருவர் உதவுதல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி இந்நாடு வார்சா ஒப்பந்தத்தில் சேர்ந்து சோவியத்து அணியில் உள்ளது. <b>அரசியலமமைப்பு</b>: 1969 சனவரி முதல் நாள் அரசியல் அமைப்பின்படி, இக்கூட்டரசில் சம உரிமைகளைக் கொண்ட செக்குச் சமநிலைச் சமுதாயக் குடியரசும், சுலோவாக்கிய சமநிலைச் சமுதாயக் குடியரசும் சேர்த்துள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே தேசிய அலைகள் இருக்கின்றன. இக்கூட்டரசில் இரு அவைகள் உண்டு. மாநிலங்களின் அவைக்கு (Chamber of Nations) செக்குகள் 75 உறுப்பினர்களையும் சுலோவாக்குகள் 75 உறுப்பினர்களையும் தங்களுடைய தேசிய அவையிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். மக்கள் அவை (Chamber of the People) உறுப்பினர்கள் 200 பேரும் பொதுத்தேர்தலில் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டாட்சி சபையானது அரசியலமைப்பு, அயல்நாட்டு விவகாரம், பாதுகாப்பு, பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி முடிவெடுக்கும். இக்கூட்டரசின் ஆட்சியைக் குடியரசுத் தலைவரும், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர் அவையும் நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர் கூட்டரசின் அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குப் பொறுப்புடையவர் ஆவார். <b>அரசியல் கட்சிகள்</b>: இக்கூட்டரசில் அரசியலைக் கட்டுப்படுத்துவது ‘தேசிய முன்னணி’ (National Front) என்னும் பொதுவுடைமைக் கட்சியாகும். இது செக்கோசுலோவாக்கியப் பொதுவுடைமைக் கட்சியின் ஆதிக்கத்தில் உள்ளது. இதன் உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம். இதில் செக்கோசுலோ வாக்கிய சமநிலைக் கட்சி (Socialist Party), செக்கோசுலோவாக்கிய மக்கள் கட்சி, சுலோவாக்கிய சுதந்திரக் கட்சி, சுலோவாக்கியப் புனரமைப்புக் கட்சி,<noinclude></noinclude> kdzq6lt0059ju1iwj0jrbwk25lipe7o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/375 250 648580 1952366 2026-07-09T06:22:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆகியவை சேர்த்துள்ளன. <b>மக்கள்</b>: சிலாவிக்குக் குடும்பத்திலிருந்து தோன்றிய இம்மக்கள் பல கிளைகளாகப் பிரிந்திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செக்கோசுலோவேகியா|347|செகராச சேகர மன்னர்}}</noinclude>பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆகியவை சேர்த்துள்ளன. <b>மக்கள்</b>: சிலாவிக்குக் குடும்பத்திலிருந்து தோன்றிய இம்மக்கள் பல கிளைகளாகப் பிரிந்திருப்பினும், பெரும்பான்மையினர் செக்குகளும் சுலோவாக்குகளும் ஆவர். இக்கூட்டரசின் மக்கள்தொகை 15,437,038 (1983). அதில் செக்குகள் 64 விழுக்காடு (9805 ஆயிரம்), சுலோவாக்குகள் 31 விழுக்காடு, (4769 ஆயிரம்), மீதி 5 விழுக்காட்டினர் அங்கேரியர், போலந்துக்காரர், செருமானியர், உக்ரேனியர் முதலானோர். இதன் பரப்பளவு 127,869 ச.கி.மீ. செக்கு மொழியும் கலோவாக்கு மொழியும் இந்நாட்டின் ஆட்சி மொழிகளாகும். <b>சமயம்</b>: உரோமன் கத்தோலிக்கச் சமயம் இந்நாட்டின் முக்கிய சமயமாகும். இங்குச் சீர்திருத்தக் கிறித்தவர் (Protestants) 10 இலட்சம் பேர் (1948) உள்ளனர். அவர்களுள் பெரும்பாலோர் உலூதரன் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள அனைத்துக் கோயில்களும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, குருமார்களுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்குகின்றது. <b>வேளாண்மை</b>: இந்நாட்டின் 58 விழுக்காடு (1960) மக்களின் தொழில் வேளாண்மையும் கால்நடை வளர்த்தலும் ஆகும். உழவுத் தொழில் 90 விழுக்காடு கூட்டுறவுப் பண்ணை முறையில் நடத்தப்படுகிறது. இங்கு 1983-இல் 1967 கூட்டுறவுப் பண்ணைகளும் (990,155 உறுப்பினர்கள்), 223 அரசுப் பண்ணைகளும் (165, 675 உறுப்பினர்கள்) இருந்தன. அப்பொழுது 134, 366 இயந்திரக் கலப்பைகள் பயன்படுத்தப்பட்டன. உருளைக் கிழங்கு, கோதுமை ஓட்சு, பார்லி, மக்காச்சோளம், புகையிலை முதலியவை முக்கிய விளைபொருள்கள். கால்நடைப் பண்ணைகள் மிகுதியாக உள்ளதால் பால், புலால் முட்டை ஆகியவற்றின் உற்பத்தி பெருகியுள்ளது. <b>கனிமங்கள்</b>: நிலக்கரி, இரும்புத்தாது, ஈயம், தாமிரம், உப்பு, சிப்சம், தங்கம், வெள்ளி, நகரம் முதலியவை இங்குக் கிடைக்கின்றன. இந்நாட்டில் எண்ணெய் மிகுதியாக இல்லாததால் சோவியத்து நாட்டில் வால்கா பகுதியிலிருந்து குழாய் மூலமாகக் கொண்டுவரப்படுகின்றது. <b>தொழிற் சாலைகள்</b>: 1948-இல் தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, சோவியத்து நாட்டைப் பின்பற்றிப் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டதால், தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நாட்டில் இயந்திரங்கள் ஊர்திகள் போர்க்கருவிகள், இரும்பு, எஃகுப் பொருள்கள், காகிதம், உரம், சர்க்கரை, துணி முதலியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. <b>ஏற்றுமதியும் இறக்குமதியும்</b>: இந்நாடு, உருசியா, செருமானிய மக்கள் குடியரசு, போலந்து போன்ற பொதுவுடைமை நாடுகளுடனும், செருமானியக் கூட்டுக்குடியரசு, இங்கிலாந்து, ஆசுதிரியா முதலான நாடுகளுடனும் வாணிகம் செய்கிறது. சோவியத்து நாடு 1960-க்குப்பின் இந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடான பொருள்களைக் கொடுக்கிறது. இந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் விழுக்காடு (1983) இயத்திரங்கள் 52, நுகர் பொருள்கள் 17.4 (சர்க்கரை, பார்லி, போன்றவை) உற்பத்தி செய்யப்பட்ட பிற பொருள்கள் 12.2 (கண்ணாடி, மரம், மரச்சாமான்கள், ஆடைகள்). இது இயந்திரங்கள், அவற்றிற்கான துணைக் கருவிகள், எரிபொருள்கள், கச்சாப் பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கின்றது.{{Right|<b>சி.இரெ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bradley, J.F.N.,</b> Politics in Czechoslovakia, 1945- 1971, Lanham, 1981.<br> <b>Hermann, A.H.A.,</b> History of the Czecs, London, 1975.<br> <b>Wallace, W.V.,</b> Czechoslovakia, London, 1977. <section end="செக்கோசுலோவேகியா"/> <section begin="செகராச சேகர மன்னர்"/> {{dhr}} <b>செகராச சேகர மன்னர்</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலும் புலவரும் ஆவர். இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் கனக சூரியச்சிங்கை யாரிய மன்னர் தம்பி பரராச சேகர மன்னராவார். சைவ சமயத்தவரான இவர் தமிழ் மொழியின் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அதனால், தமிழ்ப் புலவர்களை ஆதரித்து அவர்களுக்கு வேண்டுவனவெல்லாம் கொடுத்துதவினார். தமிழ்ச் சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் வாயிலாகத் தமிழின் பெருமையைப் பல்லோரும் அறியும் வண்ணம் செய்தார். பள்ளிகள் பல தொடங்கி மாணவர்கள் கல்வி கற்கவும் தமிழ்நாட்டிலிருந்து பலதரப்பட்ட நூல்களை வரவழைத்துப் படிக்கவும் ஏற்பாடுகள் புரிந்தார். இவர் அழிவுற்ற சரசுவதி மகாலயம் என்ற நிலையத்தினைப் புதுப்பித்தும் நடத்தினார். இவர் தட்சிண கைலாசபுராணம் என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூல் பண்டிதராச புலவரியற்றிய தட்சிண கைலாசபுராணம் என்னும் நூலிலிருந்து வேறுபட்டதாகும். இவர் பெயரில் சோம ஐயர்<noinclude></noinclude> ocic37bfwb3a3quiso8j6ayxj4044q2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/420 250 648581 1952369 2026-07-09T06:33:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயலாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூக வழக்கம் அவ்வாறு சபிண்ட உறவுநிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதித்திருக்கும் போது தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபிண்ட உறவுமுறை|394|சபிண்ட உறவுமுறை}}</noinclude>இயலாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூக வழக்கம் அவ்வாறு சபிண்ட உறவுநிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதித்திருக்கும் போது திருமணம் செய்துகொள்ளலாம். <b>சபிண்ட உறவுமுறைக் கணக்கீடு:</b> மணமகன், மணமகளுக்கிடையேயுள்ள சபிண்ட உறவுமுறையை இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விளக்க வரைபடங்கள் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். விளக்க வரைபடம் 1–இல் <b>‘அ’</b> என்பது மணமகனையும், <b>‘த’</b> என்பது <b>‘அ’</b>-இன் தந்தையையும்; <b>‘த1’</b>, <b>‘த2’</b>, <b>‘த3’</b>, <b>‘த4’</b>, ஆகியவைகள் <b>‘அ’</b>-இன் தந்தையின் தந்தைவழி மூதாதையரையும்; <b>‘ததா’</b> என்பது <b>‘அ’</b>–இன் தந்தையின் தாயையும்; <b>‘ததாதா’</b>, <b>‘ததாதத’</b>, <b>‘ததாததத’</b> என்பவை <b>‘அ’</b>-இன் தாயின் தந்தைவழி மூதாதையரையும்; <b>‘ம’</b>, <b>‘மம’</b>, <b>‘மமம1’</b>, <b>‘மமமம’</b> என்பவை முறையே <b>‘த3’</b> இன் மகன், பேரன், கொள்ளுப் பேரன், கொள்ளுக் கொள்ளுப்பேரனையும்: <b>‘ஆ’</b>–என்பது <b>‘ததாதத’</b>–இன் மற்றொரு மகனையும்; <b>‘பெ1’</b> முதல் <b>‘பெ11’</b> வரையிலானவைகள் பெண்வழி உறவினர்களையும் குறிக்கும். (1) <b>‘த3’</b> – <b>‘அ’</b>, <b>‘பெ1’</b> ஆகியோருக்குப் பொது மூதாதை; அவர், ‘அ’–வுக்குத் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையும் <b>‘பெ1’</b>–வுக்குத் தாயின் தந்தையுமாவார். <b>‘த3’</b> – <b>‘அ’</b>-இன் தந்தை வழியில் <b>‘அ’</b> இடமிருந்து ஐந்தாம் தலைமுறையையும் <b>‘பெ1’</b> இடமிருந்து <b>‘பெl’</b> –இன் தாய்வழியில் மூன்றாம் தலைமுறையையும் சார்ந்திருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>–வும் <b>‘பெ1’</b>–உம் சபிண்ட உறவுடையவராவர். (2) <b>‘த3’</b> – <b>‘அ’</b>, ‘பெ4’ ஆகியோருக்குப் பொது மூதாதை; அவர், ‘அ’–வுக்குத் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையும் <b>‘பெ4’</b>–வுக்குத் தாயின் தந்தையின் தந்தையுமாவார்; <b>‘த3’ ‘அ’</b>-இடமிருந்து <b>‘அ’</b>-இன் தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும் ‘பெ4’ இடமிருந்து ‘பெ4’–இன் தாய்வழியில் நான்காம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>–வும் <b>‘பெ4’</b>–வும் சபிண்ட உறவுடையவர் ஆவதில்லை. ஆனால், <b>‘அ’</b>–வும் <b>‘பெ3’</b>–உம் சபிண்ட உறவுடையவர்கள் ஆவர். (3) மேற்கண்ட விளக்க வரைபடத்தில் <b>‘த3’</b> - ‘அ’ –இடமிருந்து அவரது தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும், <b>‘பெ5’</b> – இடமிருந்து அவரது தந்தை வழியில் நான்காம் தலைமுறையும்; <b>‘பெ6’</b> –இடமிருந்து அவரது தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும் சார்ந்திருப்பதால், ஈண்டு <b>‘அ’ – ‘பெ5’</b> மற்றும் <b>‘பெ6’</b> ஆகியோருக்குச் சபிண்ட உறவு உடையவராகிறார். ஆனால், <b>‘அ’ ‘பெ7’</b>–க்குச் சபிண்ட உறவு உடையவர் ஆவதில்லை; ஏனெனில், <b>‘த3’ ‘பெ7’</b>–இடமிருந்து அவரது தந்தைவழியில் ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவராயிருப்பதால். (4) <b>‘த4’</b> – <b>அ</b>–இடமிருந்து <b>அ</b>–இன் தந்தைவழியில் ஆறாம் தலைமுறையைச் சார்ந்திருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>–வுக்கும் <b>‘த4’</b>–இன் பெண் இறங்குவழி உறவினருக்குமிடையே எந்தவித சபிண்ட உறவு முறையும் கிடையாது. (5) ‘<b>ததாததத’</b> – <b>அ</b>–இடமிருந்து ஆறாம் தலைமுறையைச் சார்ந்திருப்பதால், ஈண்டு, <b>‘அ’</b>–வுக்கும் <b>‘ததாததத’</b> பெண் இறங்குவழி உறவினருக்குமிடையேயுள்ள உறவுநிலை முந்தைய எடுத்துக்காட்டில் உள்ளவாறே அமையும். (6) <b>‘அ’</b>, <b>‘பெ9’</b> ஆகியோரது பொது மூதாதையான <b>‘ததாதத’</b>, முறையே ‘அ’-இன் தந்தையின் தாயின் தந்தையின் தந்தையும் <b>‘பெ9’</b>-இன் தாயின் தந்தையுமாவார். <b>‘ததாதத’ ‘அ’</b>-இடமிருந்து <b>‘அ’</b>–இன் தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும், <b>‘பெ9’</b>–இடமிருந்து அவரது தாய்வழியில் மூன்றாம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால், ஈண்டு, <b>‘அ’</b>–வும் <b>‘பெ9’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர் ஆவர். (7) <b>‘அ’</b>, <b>‘பெ11’</b> ஆகியோருக்குப் பொது மூதாதையான <b>‘ததாதத’</b>, முறையே <b>‘அ’</b>–இன் தந்தையின் தாயின் தந்தையின் தந்தையும் <b>‘பெ11’</b>–இன் தந்தையின் தாயின் தந்தையின் தந்தையுமாவார். <b>‘ததாதத’</b> – <b>‘அ’</b>, <b>‘பெ11’</b> – ஆகியோர் தத்தம் தந்தை வழியில் அவரவரிடமிருந்து ஐந்தாம் தலைமுறையைச் சார்ந்திருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>-வும் <b>‘பெ11’</b>-உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் ஆகிறார்கள். <b>விளக்கவரை படம் இரண்டின் விளக்கம்:</b> இதன் கண், <b>‘அ’</b> என்பது மணமகனையும்; <b>‘த2’</b> என்பது தந்தையின் தந்தையின் தந்தையையும், <b>‘ம’</b>, <b>‘மமம’</b> <b>‘மமம1’</b>, <b>‘மமமம’</b> என்பவை முறையே, ‘த’–இன் மகன், பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுக் கொள்ளுப்பேரனையும்; <b>‘பெ1’</b> முதல் <b>‘பெ8’</b> வரையிலானவைகள் பெண்வழி உறவினர்களையும் குறிக்கும். (1) <b>‘அ’</b>, மற்றும் <b>‘பெ1’</b> முதல் <b>‘பெ8’</b> வரையிலுள்ளவர்களது பொது மூதாதையான <b>‘த2’</b>, <b>‘அ’</b>–இடமிருந்து <b>‘அ’</b>–இன் தந்தைவழியில் நான்காம் தலைமுறையையும்; <b>‘பெ2’</b>–இடமிருந்து, <b>‘பெ2’</b>–இன் தாய் வழியில் நான்காம் தலைமுறையையும், <b>‘பெ3’</b><noinclude></noinclude> bvvx0sm9q7yz6bxmiwwjotdr4zgftjt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/376 250 648582 1952373 2026-07-09T07:16:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்பவர் செகராச சேகரமாலை என்னும் காலக்கணித நூலை இயற்றியுள்ளார். இவர் காலத்தில் செகராச சேகரம், பரராச சேகரம், அங்காதிபதம் ஆகிய மருத்துவ ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செகவீர பாண்டியன்...|348|செகவீர பாண்டியன்...}}</noinclude>என்பவர் செகராச சேகரமாலை என்னும் காலக்கணித நூலை இயற்றியுள்ளார். இவர் காலத்தில் செகராச சேகரம், பரராச சேகரம், அங்காதிபதம் ஆகிய மருத்துவ நூல்கள் தொகுக்கப்பெற்று அதனை ஏழாலை மருத்துவர் ஐ. பொன்னையா என்பவர் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="செகராச சேகர மன்னர்"/> <section begin="செகவீர பாண்டியன், கவிராச பண்டித"/> {{dhr}} <b>செகவீர பாண்டியன், கவிராச பண்டித</b>: ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறள்களையும் சுவையான கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு விளக்கிக் காட்டியவர் செகவீர பாண்டியர். அதேபோல் கம்பர் காவியச் சிறப்பைக் ‘கம்பன் கலைநிலை’ என்னும் பெயரால் விரிவாக எழுதிய வரும் இவராவார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 376 |bSize = 375 |cWidth = 98 |cHeight = 130 |oTop = 163 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|செகவீரபாண்டியன்}} மணியாட்சி நகருக்கு வடகிழக்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் ஒட்டநத்தம், அவ்வூரில் வீரபாண்டியக் கட்டபொம்மன் வழிமுறையினர் வாழ்கின்றனர். அதனாலும் வீரச்சிறப்பாலும் தீன்னப்பாஞ்சாலங்குறிச்சி என்றொரு பெயரும் அவ்வூருக்கு உண்டாயிற்று. ஒட்டநத்தத்தில் வாழ்த்த பெருமாள்சாமி, ஆவுடையம்மாள் என்னும் பேறுமிக்க பெற்றோர்களுக்குப் பிள்ளையாக கி.பி. 1886-ஆம் ஆண்டில் செகவீர பாண்டியனார் பிறந்தார். இளமையில் தாயார் அரவணைப்பிலே வாழ்ந்த இவர் ஐந்தாம் அகவை முதல் பன்னிரண்டாம் அகவை வரை உள்ளூர்ப் பள்ளியிலே பயின்றார். அதன்மேல், பள்ளிப் படிப்பை நிறுத்தி வணிகத்தில் ஈடுபட்டார். அந்நிலையில், செட்டி செட்டி நாட்டைச் சேர்ந்த அரிமளம் என்னும் ஊரில் இருந்து சிவானந்தர் என்பார் ஓட்டநத்தத்திற்கு வந்தார். அவரைச் செகவீரர் காண வாய்த்தது. செகவீரரின் இளமையையும், சிறந்த கல்வித் தேர்ச்சியையும் அறிந்த சிவானந்தர் அரிமளத்திற்கு வந்து தம்மிடம் ‘வேதாந்தம்’ பயிலுமாறு அழைத்தார். அதனை அன்னையார் பிசைவுடன் ஏற்றுக்கொண்டு அரிமளம் சென்று ஓராண்டுக்காலம் கற்றார். பின்னர் அன்னையார் விருப்பப்படி ஒட்டநந்தத்திற்கு வந்தார். எனினும், படிப்பார்வம் மட்டும் குன்றாமல் வளர்ந்தது. ஒட்டநத்தத்தில் இலக்கண முத்துக் கவிராயர் என்பார் ஒருவர் இருந்தார். அவரிடம் பாடம் கேட்டார். பிறர்க்குக் கற்பிக்கத் தக்க ஆசிரியத் தகுதியைய் பத்தொன்பதாம் அகவையிலேயே பாண்டியனார் பெற்றார். பாண்டியனார் புராணங்களை விரும்பிக் கற்றுச் சொற்பொழிவாற்றவும் திறம் பெற்று விளங்கிய நிலையில் அவர்க்குத் திருமணம் நிகழ்ந்தது. மனைவியார் பெயர் வெள்ளைத்தாய். இவர் தூத்துக்குக்குடிக்குச் சென்று தங்கியபோது ‘திருக்குறள் குமரேச வெண்பா’ என்னும் நூலை இயற்றினார். இதுபற்றி இவர். ‘நமது தெய்வப்புலமைத் திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள திருக்குறளின் கருத்துக்களுக்குப் பொருத்தமான கதைகளை இராமாயணம் பாரதம் முதலிய இதிகாசங்களிலும், காந்தம் பாகவதம் முதலிய புராணங்களிலும், சிந்தாமணி சிலப்பதிகாரம் முதலிய காவியங்களிலும், பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களிலும் வேறுபல நூல்களிலும் ஆராய்ந்தெடுத்துக் குறட்பாவில் அமைத்து, எமது குல தெய்வமாகிய குமரேசனது முன்னிலையில் விண்ணப்பித்து அவற்றிற்கு விடை கூறும் முறைமையில் குறள்களை உதாரணமாகத் தந்து காட்டி, இற்றைக்கு ஐந்தாண்டுகட்கு முன்னரே இந்நூலை முடித்து வைத்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் 1922-ஆம் ஆண்டிலேயே திருக்குறள் குமரேச வெண்பாவைப் பாடி முடித்துவிட்டார். தூத்துக்குடியில் பாண்டியனார் தாம் வாழ்ந்த இல்லத்திற்குத் ‘திருவள்ளுவர் நிலையம்’ எனப் பெயரிட்டிருந்தார், மதுரைக்கு 1940-இல் வந்த பின்னரும் தம் இல்லத்திற்கு அப்பெயரையே சூட்டினார். அங்கே அமைத்த அச்சகத்திற்கு ‘வாசுகி அச்சகம்’ எனப் பெயர் சூட்டினார். ஒரு தனி மாந்தர் ஓர் இயக்கமாக விளங்கமுடியும் என்பதை நிலைநாட்டியவர் செகவீரர். நூல் இயற்றுதல், அச்சிடுதல், அட்டைகட்டுதல், சிப்பம்<noinclude></noinclude> pjh5mlcdh6i01bgqkb2wik1psc2voqo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/377 250 648583 1952377 2026-07-09T07:32:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செய்துவிடுத்தல் ஆகிய எவ்லாமும் தம் குடும்பத் தொழிலாகவே அமைத்துக்கொண்டவர் அவர். பாண்டியனார் ஆயிரம் பிறைகண்டு அதற்கு மேலும் நிறை வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செகெடு|349|செங்கடல்}}</noinclude>செய்துவிடுத்தல் ஆகிய எவ்லாமும் தம் குடும்பத் தொழிலாகவே அமைத்துக்கொண்டவர் அவர். பாண்டியனார் ஆயிரம் பிறைகண்டு அதற்கு மேலும் நிறை வாழ்வு வாழ்ந்தவர். அவர் வாழ்வால் தமிழ்பெற்ற வளம் பெரிது. திருக்குறட் குமரேச வெண்பா மூலமும் உரையும், தருமதீபிகை, வீர பாண்டியம், பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் (இரண்டு பகுதிகள்), இந்தியத்தாய், கல்விநிலை, கவிகளின் சாட்சி, அகத்திய முனிவர், உலக உள்ளங்கள், அரும்பொருள் அமுதம் முதலியன அவர் வழங்கிய வளமாகும். திருக்குறளைப் பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் அவர் எழுதிய விரிவுரை ஏறத்தாழ 12000 பக்கம் என்பர். ஆங்கில மொழியால் அறியவரும் அறநெறிகளைக் குறட்பா வகையால் இயற்றிய நூல், உலக உள்ளங்கள். அதில் 5000 பாடல்கள் உள. அரும் பொருள் அமுதம் என்பதும் குறள் அமைந்த நூலே. அதில் 2000 பாடல்கள் உள. இவை அச்சிடப் பெறவேண்டியவை. நாட்டுப்புறப் பாடலாக வழங்கி வந்த கட்டபொம்மன் கதையை வரலாற்றுக் காவியமாக்கி அழியா வாழ்வு தந்தவர் பாண்டியனார். பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் வரலாற்றுப் பெருமையுடையது. அதனைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் பாராட்டி முதற்பரிசு வழங்கியது. மதுரைத் திருஞான சம்பந்தர் திருமடத்தலைவர் செகவீரர்க்குத் ‘தமிழ்மாமுனி’ என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். மதுரைப் பல்கலைக்கழகம் தன் ஆட்சிக்குழு உறுப்பினராக்கிப் பெருமை கொண்டது. மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாண்டியனார் தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1963-இல் பணமுடிப்பு வழங்கிச் சிறப்புச் செய்தது. இவர் 1967 ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>இரா.இ.</b>}} <section end="செகவீர பாண்டியன், கவிராச பண்டித"/> <section begin="செகெடு"/> {{dhr}} <b>செகெடு</b> ஐரோப்பாவில் அங்கேரி (Hungary) நாட்டின் தெற்கில் உள்ள ஒரு நகரம். செகெடு, (Szeged), திசா, மாரோசு ஆறுகளின் இணைப்புப் பகுதியில் உள்ளது. ஆற்றுத்துறைமுகமாகவும், இருப்புப்பாதை நிலையமாகவும், வேளாண்மையமாகவும் இது திகழ்கிறது. உணவு வகைகள் தயாரித்தல் மாவு அரைத்தல், படகுகள் கட்டுதல், தோல் வேலைகள், துணி நெய்தல், புகையிலை பயிரிடல் முதலிய தொழில்கள் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. துருக்கியர் ஆட்சி இங்கு கி.பி.1542 முதல் 1686 வரை நிலவியது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செகெடு"/> <section begin="செகோவியா (நகரம்)"/> {{dhr}} <b>செகோவியா (நகரம்)</b>: ஐரோப்பாவில் இசுபெயின் (Spain) நாட்டின் நடுப்பகுதியில் எரீசுமா (Eresma) ஆற்றங்கரையில் உள்ள ஒரு பழைய நகரம். உரோமானியர் கி.பி. முதல் நூற்றாண்டில் இங்கு ஒரு கால்வாய்ப்பாலம் (Queduct) கட்டியிருந்தனர். அதன் வழியாக நீர்க்குழாய் அமைத்து நகருக்கு நீர் வழங்கினர். அதை இன்றும் இங்குக்காண முடியும். பிறகு முகமதிய மூரியர் செகோவியாவைக் (Segovia) கைப்பற்றித் தம்வசத்தில் வைத்திருந்தனர். சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக இங்கு வந்து போகின்றனர். <b>செகோவியா (ஆறு)</b>: கரீபியன் கடலில் கலக்கும் செகோவியா ஆறு நிகாரகுவாவின் வடமேற்கில் உற்பத்தியாகி வடக்கிழக்கில் ஓடி வருகிறது. இதன் நீளம் 480 கி.மீ. இதன் ஆதிக்கத்திற்காக ஆண்டுராகம் (Honduras) நிகாரகுவாவும் போட்டியிட்டன, இப்பொழுது இந்த ஆறு அவ்விரு நாடுகளின் எல்லையாக அமைந்துள்ளது. இந்த ஆறு, வாங்சு (Wanks) என்றும் கோகோ (Coco) என்றும் வழங்கப்பெறும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செகோவியா (நகரம்)"/> <section begin="செங்கடல்"/> {{dhr}} <b>செங்கடல்</b>: வடகிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் அரேபியாவிற்கும் இடையே சூயசுக் கால்வாயிலிருந்து பாபு-எல்-மாண்டபு (Bab-et-Mandeb) கடல் இடுக்கு வரையிலுள்ள உள்நாட்டுக் கடலுக்குச் செங்கடல் என்பது பெயர். இப்பகுதியில் பாசி மிகுதியாக உள்ளதால் இக்கடல் நீர் கருவேநிறமாகத் தோன்றும் சிற்சில சமயங்களில் இச்சிகப்பு-பழுப்பு நிறமாகக் காட்சியளிப்பதால் செங்கடல் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழ்த்திசை நாடுகளுக்குமிடையே வாணிகத்திற்கு முதன்மையான கடல் வழியாக இது விளங்குகின்றது. இக்கடல் வடக்கிழக்கு ஆப்பிரிக்காவையும் அரேபிய முந்நீரகத்தையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதன்மேற்குக் கரையில் எகிப்து, சூடால், எதியோப்பியா முதலிய நாடுகளும், கிழக்குக் கரையில் சவுதி அரேபியாவும், ஏடனும் உள்ளன. வடக்குப் பகுதியில் இக்கடல் சினாய் முந்நீரகத்தை இரண்டாகப் பிளப்பதால் தென் வடமேற்குப் பகுதியில் சூயசு வளைகுடாவும், வடகிழக்கில் அகாபா வளைகுடாவும் அமைந்துள்ளன. இவற்றிற்கு இடையேதான் சினாய் மலை அல்லது மோசசு மலை இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளது போல் இசுரேலியர் எகிப்து நாட்டிலிருந்து கூட்டமாக<noinclude></noinclude> prk4a49b5e1q2hdapu6bxfmngcjf4ic பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/421 250 648584 1952378 2026-07-09T07:38:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடமிருந்து, <b>‘பெ3’</b>–இன் தாய்வழியில் நான்காம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>–வும் <b>‘பெ2’</b> உம் சபிண்ட உறவு உடையவர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபிண்ட உறவுமுறை|395|சபிண்ட உறவுமுறை}}</noinclude>இடமிருந்து, <b>‘பெ3’</b>–இன் தாய்வழியில் நான்காம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>–வும் <b>‘பெ2’</b> உம் சபிண்ட உறவு உடையவர்களாகவும், <b>‘அ’</b>–வும் <b>‘பெ3’</b>–உம் சபிண்ட உறவு அற்றவர்களாகவும் உள்ளனர். (2) <b>‘அ’</b>–வும் ‘பெ4–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் ஆவர்; ஏனெனில், பொதுமூதாதையான <b>‘த2’ ‘அ’</b>–இடமிருந்து <b>‘அ’</b>–இன் தந்தைவழியில் நான்காம் தலைமுறையையும், <b>‘பெ4’</b>–இடமிருந்து <b>‘பெ4’</b>–இன் தந்தைவழியில் மூன்றாம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால், ஆனால், <b>‘அ’</b>–வும் <b>‘பெ5’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் ஆகார்; ஏனெனில், பொது மூதாதையான <b>‘த3’</b>, <b>‘பெ5’</b>–இடமிருந்து <b>‘பெ5’</b>–இன் தாய்வழியில் நான்காம் தலைமுறையைச் சார்ந்தவராயிருப்பதால். (3) <b>‘அ’</b>–வும் <b>‘பெ6’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் ஆவர். ஏனெனில், பொதுமூதாதையான <b>‘த2’</b> – <b>‘அ’ ‘பெ6’</b> ஆகியோரிடமிருந்து அவரவர்தம் தந்தைவழியில் நான்காம் தலைமுறையைச் சார்ந்தவராயிருப்பதால். (4) <b>‘அ’</b>–வும் <b>‘பெ7’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் ஆவர். ஏனெனில், பொதுமூதாதையான <b>‘த2’</b>, ‘அ’–இடமிருந்து <b>‘அ’</b>–இன் தந்தைவழியில் நான்காம் தலைமுறையையும், <b>‘பெ7’</b>–இடமிருந்து <b>‘பெ7’</b>–இன் தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால். (5) பொது மூதாதையான <b>‘த2’</b>, <b>‘அ’</b>-இடமிருந்து <b>‘அ’</b>–இன் தந்தைவழியில் நான்காம் தலைமுறையைச் சார்ந்தவராயிருந்த போதிலும் <b>‘அ’</b>–வும் <b>‘பெ8’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் ஆகார். ஏனெனில் <b>‘த2’ ‘பெ8’</b>–இடமிருந்து <b>‘பெ8’</b>–இன் தந்தை வழியில் ஆறாம் தலைமுறையைச் சார்ந்திருப்பதே காரணமாகும். <b>விளக்க வரைபடம் மூன்றுக்கான விளக்கம்:</b> இதன் கண், <b>‘அ’</b>, என்பது மணமகனையும்; <b>‘தா’</b> என்பது அவன் தாயையும்; <b>‘தாத’</b> என்பது அவன் தாயின் தந்தையையும்; ‘தாதா’ என்பது அவன் தாயின் தாயையும்; <b>‘தாதத’</b> என்பது அவன் தாயின் தந்தையின் தந்தையையும்; <b>‘தாதாத’</b> என்பது அவன் தாயின் தாயின் தந்தையையும்; <b>‘தாதச’</b> என்பது அவன் தாயின் தந்தையின் சகோதரனையும்; <b>‘தாதஉ’</b> என்பது அவன் தாயின் தந்தையின் உடன்பிறந்தாளையும்; <b>‘தாச’</b> என்பது அவன் தாயின் சகோதரனையும்; <b>‘தாஉ’</b> என்பது அவன் தாயின் உடன்பிறந்தாளையும்; <b>‘தாதாச’</b> என்பது அவன் தாயின் தாயின் சகோதரனையும்; <b>‘தாதாஉ’</b> என்பது அவன் தாயின் தாயின் உடன்பிறந்தாளையும்; <b>‘தாசம’</b> என்பது அவன் தாயின் சகோதரனின் மகனையும்; <b>‘தாசமம’</b> என்பது அவன் தாயின் சகோதரனின் மகனின் மகனையும்; <b>‘தாஉம்’</b> என்பது அவன் தாயின் உடன்பிறந்தாளின் மகனையும்; <b>‘பெl’</b> முதல் <b>‘பெ11’</b> வரையிலானவை பெண்வழி உறவினர்களையும் குறிக்கும். (1) <b>‘தாத’</b>- <b>‘அ’</b>, <b>‘பெ1’</b>, <b>‘பெ2’</b>–ஆய்வோருக்கும் பொது மூதாதை. <b>‘பெ1’</b>– <b>அ</b>–இன் தாயின் சகோதரனின் மகள். <b>‘தாத’ ‘அ’</b>–இடமிருந்து ‘அ’–இன் தாய்வழியில் மூன்றாம் தலைமுறையையும், <b>‘பெ1’</b>–இடமிருந்து <b>‘பெ1’</b>–இன் தந்தைவழியில் மூன்றாம் தலைமுறையையும் சார்ந்தவராயிருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>-வும் <b>‘பெ1’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உடையவராவர். ஆனால், <b>‘அ’</b>, <b>‘பெ2’</b> ஆகியோரது உறவு நிலையானது வேறுபட்டதாகும். பொது மூதாதையான <b>‘தாத’ ‘அ’</b>–இடமிருந்து <b>‘அ’</b>–இன் தாய்வழியில் மூன்றாம் தலைமுறையினையும்; <b>‘பெ3’</b> இடமிருந்து <b>‘பெ3’</b>–இன் தந்தைவழியில் நான்காம் தலைமுறையையும்; <b>‘பெ4’</b>–இடமிருந்து <b>‘பெ4’</b>–இன் தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும் சார்ந்தவராவார். ஆகையால், <b>‘அ’ ‘பெ3’</b> மற்றும் <b>‘பெ4’</b> ஆகியோருக்குச் சபிண்ட உறவு உடையவர் ஆகார். 2) <b>‘தாத’</b> – <b>‘அ’</b>, <b>‘பெ3’ ‘பெ4’</b> ஆகியோருக்குப் பொது மூதாதை. <b>‘பெ3’</b>, <b>‘அ’</b>–இன் தாயின் சகோதரனின் மகனின் மகள்; <b>‘பெ4’</b> – <b>‘அ’</b>–இன் தாயின் சகோதரனின் மகனின் மகள்; <b>‘பெ4’</b> – <b>‘அ’</b>–இன் தாயின் சகோதரனின் மகனின் மகனின் மகள்; <b>‘தாத’</b> – <b>‘அ’</b> – இடமிருந்து <b>‘அ’</b>–இன் தாய்வழியில் மூன்றாம் தலைமுறையையும்; <b>‘பெ3’</b>–இடமிருந்து <b>‘பெ3’</b>–இன் தந்தைவழியில் நான்காம் தலைமுறையையும்; <b>‘பெ4’</b>–இடமிருந்து <b>‘பெ4’</b>–இன் தந்தைவழியில் ஐந்தாம் தலைமுறையையும் சார்ந்தவராவார். ஈண்டு, <b>‘பெ3’</b>–மற்றும் <b>‘பெ4’</b> உடன் சபிண்ட உறவு உடையவர் ஆவார். 3) ‘தாத’ – <b>‘அ’</b>, <b>‘பெ5’</b> ஆகியோருக்குப் பொது மூதாதை. <b>‘பெ5’</b> – <b>‘அ’</b>–இன் தாயின் உடன்பிறந்தாளின் மகனின் மகள், <b>‘தாத’</b>–<b>‘அ’</b> – இடமிருந்து <b>‘அ’</b>–இன் தாய்வழியில் மூன்றாம் தலைமுறையையும்; <b>‘பெ5’</b>–இடமிருந்து <b>‘பெ5’</b>–இன் தந்தை வழியில் நான்காம் தலைமுறையையும் சார்ந்தவர். ஈண்டு <b>‘அ’</b>–வும் <b>‘பெ5’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட் உறவு உடையவர்கள் ஆவர். {{nop}}<noinclude></noinclude> rkbvt3qe44y5lth0ncs55j669bzx1vo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/422 250 648585 1952379 2026-07-09T07:42:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 422 |bSize = 480 |cWidth = 368 |cHeight = 505 |oTop = 90 |oLeft = 60 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபிண்ட உறவு முறை|396|சபிண்ட உறவு முறை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 422 |bSize = 480 |cWidth = 368 |cHeight = 505 |oTop = 90 |oLeft = 60 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> a967apm098d58q36730gbe43qksxhu2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/423 250 648586 1952380 2026-07-09T07:45:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 423 |bSize = 480 |cWidth = 392 |cHeight = 510 |oTop = 80 |oLeft = 38 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபிண்ட உறவு முறை|397|சபிண்ட உறவு முறை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 423 |bSize = 480 |cWidth = 392 |cHeight = 510 |oTop = 80 |oLeft = 38 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 2etis2ham51ocmr6ffyidnvq08knf0g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/378 250 648587 1952381 2026-07-09T07:46:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 378 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 144 |oTop = 55 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|செங்கடல்}} வெளியேறி, சூயசுக் கால்வாய் வழியாகச் சென்று சின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செங்கடல்|350|செங்கல்வராய பிள்ளை, வ.சு.}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 378 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 144 |oTop = 55 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|செங்கடல்}} வெளியேறி, சூயசுக் கால்வாய் வழியாகச் சென்று சினாய் மலையை அடைந்து, பாலசுதீனத்தில் குடியேறினர், இயசுக் கால்வாய் செங்கடலை மத்திய தரைக்கடலுடன் இணைக்கிறது. தென்பகுதியில் இக்கடல் பாபு-எல்-மாண்டபு கடல் இடுக்கு வரையில் நீண்டுள்ளது. அங்கு அரபிக் கடலின் ஒரு பகுதியான ஏடன் வளைகுடாவுடன் சேருகின்றது. இவ்வாறு செங்கடல் மத்தியதரைக் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. சூயசுக் கால்வாயிலிருந்து பாபு-எல்-மாண்டபு வரையிலுள்ள இதன் நீளம் 2253 கி.மீ. இதனுடைய அகலம் 420 கி.மீ. லிருந்து 209 கி.மீ. வரை வேறுபடுகின்றது. இதன் ஆழம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. உயர்ந்த அளவு ஆழம் 2134 மீட்டர் இக்கடலின் பரப்பளவு 438,000 ச.கி.மீ. எகிப்து நாட்டிலுள்ள சூயசும், அல்-காசிரும். சூடான் நாட்டிலுள்ள சூடானும், சாவாகினும், எதியோப்பியாவிலுள்ள மசாவாவும், சவுதி அரேபியாவிலுள்ள சித்தாவும், ஏடன் நாட்டிலுள்ள சொடேடாவும் மோசாவும் இப்பகுதியிலுள்ள சிறந்த துறை முகங்களாகும். பண்டைக் காலத்திலிருந்தே இக்கடல் வாணிபத்திற்கு மிகவும் பயன்பட்டு வந்துள்ளது. எகிப்தியர் கி.மு. 2000-இல் இங்கு வாணிபம் செய்து வந்தனர். இந்தியாவிற்குச் செல்லும் கடல்வழியாக கி.மு. 1000-த்திலிருந்து இது இருந்து வந்தது. இப்பகுதியில் கி.மு. 600-இல் பொனீசியர் வாணிகம் புரிந்தனர். பின்னர் அரேபியர் இதன் வழியாகக் கிழக்கு ஆப்பிரிக்கா, பாரசீகம் (ஈரான்) இந்தியா முதலிய நாடுகளுடன் வாணிகம் நடத்தினர். கப்பல் போக்குவரத்தில் புரட்சி ஏற்பட்டு, புதிய நாடுகளும், கடல் வழிகளும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதன் சிறப்பு குறையத் தொடங்கியது. ஆனால் கி.பி. 1869-இல் சூயசுக் கால்வாய் வெட்டப்பட்டதிலிருந்து மேலைநாடுகளுக்கும், கீழ்திசை நாடுகளுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்ததால், இது ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலான மிகச் சிறந்த கடல்வழியாக மாறியது.{{Right|<b>பி.இரெ.</b>}} <section end="செங்கடல்"/> <section begin="செங்கண்ணனார்"/> {{dhr}} <b>செங்கண்ணனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் மதுரைச் செங்கண்ணனார் என்ற வேறு பெயராலும் வழங்கப்பெற்றார். ஆகவே, இவரது ஊர் மதுரையெனக் கொள்ள இடமுண்டு. இவர் பெயரை நோக்குங்கால், அது காரணப் பெயராகவும் இருக்கலாம் என்பர். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும் (122) அகநானூற்றில் ஒன்றும் (39) ஆக இரு உள்ளன. குறிஞ்சித் திணையிலமைந்த நற்றிணைப் பாடல் களவுப் புணர்ச்சியை விரும்பி வந்த தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறியாள்போலத் தோழி தலைவியிடம் உரைப்பதாக அமைந்துள்ளது. அப்பாடலில் தோழி. தினைப்புனத்திலுள்ள செந்தினைகள் கொய்யப்பட்டன. பள்ளப் பகுதிகளில் உள்ள மல்லிகையிடத்தே அரும்புகள் தோன்றியுள்ளன; தலைவியின் நலிவுக் காரணத்தை அறிய அன்னை சினங்கொண்டு உறங்காமல் இருக்கிறாள். எனவே, நீ களவொழுக்கத்தைத் தவிர்ப்பாயாக என்று தலைவியிடம் கூறும் வாயிலாகத் தலைவன் விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்ற குறிப்பினை அவனுக்கு உணர்த்துவதாக உள்ளது சிறப்புடையதாகும்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="செங்கண்ணனார்"/> <section begin="செங்கல்வராய பிள்ளை, வ.சு."/> {{dhr}} <b>செங்கல்வராய பிள்ளை, வ.சு.</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர். இவர் வடக்குப் பட்டுச் சுப்பிரமணியப் பிள்ளைக்கும் தாயாரம்மாளுக்கும் கி.பி. 1883-இல் மகனாகத் தோன்றினார். இவர்தம் தந்தையார் அரசு அலுவலில் இருந்து பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டமையால் இவரது படிப்பும் பல ஊர்களில் தொடர்ந்தது. தஞ்சாவூர் புனித பீட்டர்சுப் பள்ளியில் 10-ஆம் வகுப்புப் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கல்வியில் சிறந்த நாட்டம் கொண்ட இவர் தொடர்ந்து படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். {{nop}}<noinclude></noinclude> 59edstc94p3pobg7wp57l25b7f15rt8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/424 250 648588 1952382 2026-07-09T07:51:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 424 |bSize = 480 |cWidth = 392 |cHeight = 532 |oTop = 84 |oLeft = 42 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபிண்ட உறவு முறை|398|சபிண்ட உறவு முறை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 424 |bSize = 480 |cWidth = 392 |cHeight = 532 |oTop = 84 |oLeft = 42 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 85nbb2uxzbzbsg65s57ckddjjcudeba பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/379 250 648589 1952383 2026-07-09T08:00:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 379 |bSize = 375 |cWidth = 90 |cHeight = 118 |oTop = 47 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|செங்கல்வராய பிள்ளை}} இவர் அரசு அலுவலில் இருந்தாலும் தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செங்கல்வராய பிள்ளை, வ.சு.|351|செங்கிசுக்கான்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 379 |bSize = 375 |cWidth = 90 |cHeight = 118 |oTop = 47 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|செங்கல்வராய பிள்ளை}} இவர் அரசு அலுவலில் இருந்தாலும் தமிழில் ஆர்வம் உடையவராக விளங்கினார். இவர் தம் தமையனாரிடத்தில் பாடல் இயற்றும் இலக்கணம் அறிந்துகொண்டு செய்யுள் இயற்றினார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்ப் பல செய்யுள் நூல்கள் இயற்றினார். அவற்றை உடனுக்குடன் அச்சேற்றிப் பதிப்பித்தும் வெளியிட்டார். உபதேச காண்டம் என்னும் நூலினை நன்றாக ஆய்வுசெய்து வெளியிட்டது இவரது தமிழாராய்ச்சியை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். இவர் முருகப்பெருமான் திருப்புகழ்ப் பாடல், கந்தரலங்காரம், கந்தரனுபூதி முதலியவைற்றைத் தொகுத்தார். அவற்றைச் சைவ சமயத்திற்குரிய போலக் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினைப் குமரக்கடவுளை வழிபாடு செய்யுங் கௌமார சமயத்திற்கும் பன்னிரு திருமுறையாக வகுத்தார். அவற்றை ‘முருகவேள் பன்னிரு திருமுறை’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். இவர் திருப்புகழ் முழுமைக்கும் அருணகிரிநாதர் இயற்றிய நூல்களுக்கும் உரையெழுதி வெளியிட்டார். தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் ஆய்ந்து சொல்லடைவு, பொருளடைவு எழுதியதோடு அவற்றைப் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவையனைத்தும் திருமுறை விளக்கமாக அமைந்துள்ளன. ஆங்கில அரசு இவர்தம் அலுவலகத் திறமையைப் பாராட்டி ‘இராவ் சாகிபு’ என்னும் பட்டத்தினை 1935-இலும் ‘இராவ் பகதூர்’ என்னும் பட்டத்தினை 1938-இலும் வழங்கிச் சிறப்பித்தது. இவர் தம் தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1.9.1969-இல் மதுரைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தது. இவர் வள்ளி மலையில் முருகன் அடியவராக எழுந்தருளியிருந்த வள்ளிமலைச் சாமிகளைத் தம் குருவாகக் கொண்டார். அப்பெரியார் மீது 1941-இல் ‘சச்சிதானந்தர் கலிவெண்பா’ என்னும் நூலினைப் பாடினார். இவர் மயில் பாட்டு, சேவல் பாட்டு, வேல்பாட்டு, தணிகை நாயகன் மாலை, தணிகைக் கலிவெண்பா, வள்ளி கலியாணக் கும்மி, வள்ளி கிழவர் வாக்குவாதம், முருகரும் தமிழும், தணிகேசன் திருவெம்பாவை, தணிகேசன் திருப்பள்ளியெழுச்சி தணிகை தசாங்கம், திருப்புகழ் உரை, தணிகை முப்பூ, தணிகைப் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவ்வாறு தமிழ்த் தொண்டும் சிவத்தொண்டும் புரிந்த இவர் 1971-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="செங்கல்வராய பிள்ளை, வ.சு."/> <section begin="செங்கற்பட்டு மாவட்டம்"/> {{dhr}} <b>செங்கற்பட்டு மாவட்டம்</b>: காண்க: தமிழ் நாட்டு ஆட்சிப் பிரிவுகள். <section end="செங்கற்பட்டு மாவட்டம்"/> <section begin="செங்கிசுக்கான்"/> {{dhr}} <b>செங்கிசுக்கான் (கி.பி. 1162-1227)</b>: ஆசியாவின் பெரும்பகுதியை வென்று வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி வீரனாக கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தவன் செங்கிசுக்கான் (Chenghizkhan). இவனது இயற்பெயர் தேமுசின் (Temujine). மங்கோலிய தலைவர்களின் பேரவையில் இவனுக்கு ‘செங்கிசுக்கான்’ என்னும் விருது கி.பி.1206-இல் வழங்கப்பட்டது. அச்சொல்லுக்கு ‘உலகை ஆள்பவன்’ என்பது பொருள். இவன் பலநாடுகளை வென்று கிழக்கு ஐரோப்பாவிலிருந்து சப்பான் வரை பரவிய ஒரு பேரரசை நிறுவினான். மங்கோலியாவிலுள்ள காரகோரம் இவனது தலைநகராக இருந்தது. தேமுசின் கி.பி. 1162-இல் (அல்லது 1167) மங்கோலியாவில் பைக்கால் (Baikal) ஏரிக்கு அருகிலுள்ள ஓனான் (Onan) ஆற்றங்கரையில் அமைந்துள்ள தெலிகுன் புல்டக்கு என்னுமிடத்தில் பிறந்தான். போர்சிசின் (Borjigin) குடும்பின் தலைவரான இவனுடைய தந்தை யெசுகை (Yesugei) ஆமூர் ஆற்றிலிருந்து சீனப் பெருஞ்சுவர் வரையிலுள்ள பகுதியை ஆண்டு வந்தான். அவன் தார்த்தாரியரின் தலைவன் தேமுசின் என்பானைக் கொன்றதால் தன் மகனுக்கு அப்பெயரையே சூட்டினான். ஏனெனில், இறந்த பகைவனின் வீரம் முழுவதும் அக்குழந்தையின் உடலில் புகுந்துவிடும் எனக் கருதப்பட்டது. இச்சொல்லுக்கு ‘இரும்பு வேலை செய்பவன்’ என்பது பொருளாகையால் சிலர் செங்கிசுக்கான் ஒரு கருமான் எனத் தவறாகக் கருதுவர். {{nop}}<noinclude></noinclude> r5w0a3hbrmbmcm2xcjabieg1aenk1w1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/380 250 648590 1952384 2026-07-09T08:11:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துருக்கியர் மங்கோலியாவின் தெற்கு, மேற்குப் பகுதிகளை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றியிருந்தனர். சிறு கூட்டத்தினரான மங்கோலியர் வெளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செங்கிசுக்கான்|352|செங்கிசுக்கான்}}</noinclude>துருக்கியர் மங்கோலியாவின் தெற்கு, மேற்குப் பகுதிகளை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றியிருந்தனர். சிறு கூட்டத்தினரான மங்கோலியர் வெளி மங்கோலியாவின் வடகிழக்கு மூலையில், இன்றைய மங்கோலிய மக்கள் குடியரசில், வாழ்ந்து வந்தனர். அதன் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் தார்த்தாரியர் (Turtars) வசித்தனர். சீனாவிலும், ஐரோப்பாவிலும் உள்ளவர்கள் தார்த்தாரியர்களையும் மங்கோலியர் என்றே தவறாகக் குறிப்பிட்டனர். இவர்கள் இருவருக்குமிடையே அப்பொழுது பகைமை நிலவி வந்ததால் செங்கிசுக்கான் அவர்களை வென்றான், மங்கோலியர் அடிக்கடி சீனாவைத் தாக்கியதால் சீனப் பெருஞ்சுவர் எழுப்பப்பட்டது. தேமுசின் 13 வயதினனாக இருந்தபொழுது அவள் தந்தை யெசுகை தார்த்தாரியரால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். எனவே, இவனும் இவன் தாயும், பிற குழந்தைகளும் இவளது குடும்பினரால் கைவிடப்பட்டுப் பெருந்துன்பத்திற்கு உள்ளாயினர். பிறவி வீரனான இவன் சிதறுண்டு கிடந்த தன்னுடைய குடும்பினரை ஒன்று சேர்த்து, வலிமைமிக்க படையை ஏற்படுத்தி, 20 ஆண்டுகள் போரிட்டு மேலாண்மையை ஏற்படுத்தினான். பின்னர் 20 ஆண்டுகள் இடைவிடாமல் பிற நாடுகள் மீது படையெடுத்துச் சென்று, வெற்றிமேல் வெற்றி பெற்று, ஒரு பேரரசை நிறுவினான். இவன் கி.பி. 1206-இல் வடசீனாவின் மீது படையெடுத்தான். இதைச் சீனர்கள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. சீனப்பெருஞ்சுவர் மூன்று இடங்களில் உடைக்கப்பட்டு, அவற்றின் வழியாக மங்கோலியப்படை விரைந்து சென்று கி.பி. 1215-இல் பீக்கிங்கைக் கைப்பற்றியது. சீனாவின் வடக்குப் பகுதி முழுவதும் கி.பி.1217-இல் வீழ்ந்தது. பிறபகுதிகளைக் கைப்பற்றத் தன்னுடைய தளபதி முதலியை (Mukuli) அனுப்பிவிட்டு, இவன் மேற்கு நோக்கிப் புறப்பட்டான். கொரியா முந்நீரகம் கி.பி.1218-இல் வெல்லப்பட்டது. மங்கோலிய வணிகர் சிலர் கொலை செய்யப்பட்டதால் செங்கிசுக்கான் குவாரிசிம் (Khwarezm) மீது கி.பி.1219-இல் படையெடுத்தான். இந்தியாவின் வடமேற்கில் துருக்கியரின் ஆட்சியிலிருந்து குவாரிசிம் பேரரசில் இன்றைய ஈராக்கு, ஈரான், பாகிசுத்தானின் ஒரு பகுதி ஆகியவை இருந்தன. அவன் அப்பேரரசைக் கொள்ளையடித்து, மக்களைக் கொன்று குவித்து, மூன்றே ஆண்டுகளில் அதனைக் கைப்பற்றினான் முக்கிய நகரங்களான புகாராவும் (Bukbara) சாமர்கண்டும் (Samarkand) அழிக்கப்பட்டு, ஆயிரக் கணக்கான தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள். தொழிலாளர்கள் ஆகியோர் மங்கோலியாவிற்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவன் பெசாவரையும் இலாசூரையும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றினான். இவனால், விரட்டப்பட்ட அரசர் பலர் இந்தியாவில் புகலிடம் பெற்றிருந்தும் இவன் இந்தியாவிற்குன் நுழையவில்லை. இவன் கி.பி.1222 இல் இரரியாவினுள் புகுந்து வால்காவிலிருந்து தேனிபர் ஆறு வரையும் பாரசீக வளைகுடாவிலிருந்து, ஆர்டிக்குப் பெருங்கடல் வரையும் உள்ள பகுதிகளைக் கொள்ளையடித்தான். எனவே கி.பி.1225-இல் ஆசியா முழுவதும் இந்தியாவும், சீனாவில் சுங் பேரரசும் நீங்கலாக, இவனுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. இவன் படை நிருவாகத்திலும், அதை நடத்திச் செல்வதிலும் அறிவும், ஆற்றலும் மிக்கவனாய் இருந்தான். இவனிடம் சிறந்த ஒற்றர்கள் இருந்ததுடன், போரில் புதுப்புது முறைகளைப் புகுத்தினான். இவனுடைய குதிரைப்படை மிக விரைந்து சென்று பகைவரைச் சுற்றி வளைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. இவனுடைய வீரர்கள் எய்த அம்பு 183 மீட்டர் தொலைவில் உள்ளவரையும் கொல்லத்தக்க வலிமை பெற்றது. எனவேதான் இவனால் பல நாடுகளை எளிதில் கைப்பற்ற முடிந்தது. சீனாவில் சான் சி (Shan-si) மாநிலத்தில் வேட்டையாடும் பொழுது குதிரையிலிருந்து விழுந்து, அதனால் உடல்நலம் குன்றி, இவன் கி.பி.1227-ஆம் ஆண்டு மரணமடைந்தான். அப்பேரரசு இவன் ஆண் மக்கள் மூவரால் பிரித்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இவனுடைய பேரன் நால்வரும் சிறந்த தலைவர்களாக விளங்கினர். எனினும் இவன் இறந்த 150 ஆண்டுகளில் இவனுடைய மரபு சீனா, துருக்கி பாரசீகம், தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து மறைந்தது. செங்கிசுக்கான் மங்கோலியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு பேரரசை நிறுவினான். தான் வென்ற பகுதிகளில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டினான். இவனுடைய பேரரசின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குப் பயணிகள் எவ்வித அச்சமும் ஆபத்தும் இன்றிச் செல்ல முடிந்தது. எனவே, சீனாவிற்குச் செல்லும் மத்திய ஆசிய வழி திறந்து விடப்பட்டு மார்க்கோபோலோ, கிறித்தவ பாதிரிமார்கள் மற்றும் பிறர் சீனாவிற்குள் பயணம் செய்ய முடித்தது. கிழக்கு-மேற்குப் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது இவனுடைய முக்கியப் பணியாகும். {{nop}}<noinclude></noinclude> i507zur5pzzfjtker5pyubnaqgyy64h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/381 250 648591 1952385 2026-07-09T08:23:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவன் தன்னுடைய சட்டத்தொகுப்பை (Jasagh or the Great Yasa) கி.பி. 1206-இல் வெளியிட்டான். அதில் நீதிமன்றம், படை, நாட்டின் பொருளியல், குற்றவியல், வணிகச் சட்டங்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செங்கின்சு காதுப்போர்|353|செங்கின்சு காதுப்போர்}}</noinclude>இவன் தன்னுடைய சட்டத்தொகுப்பை (Jasagh or the Great Yasa) கி.பி. 1206-இல் வெளியிட்டான். அதில் நீதிமன்றம், படை, நாட்டின் பொருளியல், குற்றவியல், வணிகச் சட்டங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. இவனுடைய படையெடுப்பின் விளைவாக இவனால் விரட்டியடிக்கப்பட்ட துருக்கியர் ஐரோப்பாவின் மீது படையெடுத்தனர். மிகச் சிறந்த வெற்றி வீரனான செங்கிசுக்கான் சிறந்த நிருவாகத் திறமையும், படையை நடத்திச் செல்லும் ஆற்றலும் மதிநுட்பமும் பெற்றிருந்தாள்; துருக்கியரின் எழுத்து முறையைப் பின்பற்றியதுடன், தன்னுடைய பேரரசில் அஞ்சல் முறையைக் கொண்டு வந்தான்; கற்றோரிடமும் கட்டக் கலைஞர்களிடமும் மிக்க மரியாதை கொண்டு அவர்களை ஆதரித்தான். அக்காலப் பாரசீக, சீன, அரேபிய எழுத்தாளர்கள் இவனை மிகக் கொடியவனாகக் காட்டியுள்ளனர். எனினும், சமயப்பொறை மிக்க இவனுடைய சிறந்த நிருவாகம் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்தது. இவன் மங்கோலிய மக்களால் இன்றும் போற்றப்படுகிறான்.{{Right|<b>சி.இரெ.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Lucas. S Henry-,</b> A Short History of Civilization, Mc-Graw Hill Book Company, INC, New York, 1953. <section end="செங்கிசுக்கான்"/> <section begin="செங்கின்சு காதுப்போர்"/> {{dhr}} <b>செங்கின்சு காதுப்போர்</b>: இங்வொத்துக்கும் இசுபெயினுக்கும் இடையே கி.பி. 1739-ஆம் ஆண்டில் நடந்த போருக்குச் சென்கின்சு காதுப்போர் (Jenkins' Ear War) என்பது பெயர். சென்கின்சு என்பவரின் அறுக்கப்பட்ட காது இப்போருக்குக் காரணமாக இருந்ததால் இது இப்பெயர் பெற்றது. இங்கிலாந்திடம் இசுபெயினுக்குச் சில குறைகள் இருந்தன. சிப்ரால்டரையும், மைனார்க்காவையும் முன்னொரு சமயம் இசுபெயினிடமிருந்து இங்கிலாந்து கைப்பற்றியிருந்தது, அவற்றை மீண்டும் தன்வசமாக்கிக் கொள்ள இசுபெயின் முயன்றது. அம்முயற்சியை இங்கிலாந்து முறியடித்தது. அதே போன்று சிசிலித்தீவை இசுபெயின் கைப்பற்ற முனைந்தபோது அதனுடைய கப்பற்படையை இங்கிலாந்து சிதறடித்தது அதனுடைய வெற்றிக்குத் தடையாக இருந்தது. வாணிகத் தகராறுகள் அவ்விரு நாடுகளுக்கிடையே இருந்த பகைமையை மேலும் அதிகரிக்கச் செய்தன. இசுபெயினுக்கு உரிமையாக இருந்த தென் அமெரிக்கப் பகுதிகளில் இசுபானியரைத் தவிர வேறெந்த நாட்டவரையும் வாணிகம் செய்ய இசுபெயின் அனுமதிக்க விரும்பவில்லை. அதே சமயம் இசுபெயின் தன்னுடைய வாணிகத்தை அப்பகுதிகளில் வளர்ப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதன் விளைவாக மத்த ஐரோப்பிய நாட்டவர் கள்ள வாணிகத்தை அப்பகுதிகளில் நடத்த வாய்ப்பிருந்தது. அவ்வாய்ப்பை ஆங்கிலேயர்கள் பெரிதளவில் பயன்படுத்திக் கொண்டனர். உட்ரெக்ட்டு உடன்படிக்கையில் காணப்பட்டுள்ள ஏசியன்டோ நிபந்தனையின்படி (Asiento clause) ஆங்கிலேயர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஆங்கில வாணிகக் கப்பலை இசுபெயினுக்குச் சொந்தமான அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஆண்டுதோறும் ஒரு கப்பலை இசுபானியத் துறைமுகத்தில் நிறுத்திச் சரக்குகளைப் பகல் முழுவதும் இறக்கி வந்தனர். இரவு வந்ததும் துறைமுகத்திற்கு வெளியே கப்பல்களில்யிருந்த ஆங்கிலக் இருந்த சரக்குகளைச் சிறுபடகுகள் வாயிலாகக் கொண்டு வந்து துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த கப்பலில் ஏற்றிவிடுவர். இவ்வாறாகப் பெயருக்கு ஒரு கப்பலில் கொண்டு வந்த சரக்குகளை இறக்குவதாகக் காணச் செய்து உண்மையில் பல கப்பல்களில் கொண்டு வந்த சரக்குகளைத் திருட்டுத்தனமாக இறக்கி வந்தனர். இதையறிந்த இசுபானிய அரசினர் சினமடைந்தனர். தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பகுதிகளுக்குச் சரக்குகளை ஏற்றி வருவதாக அவர்கள் கருதிய ஆங்கிலக் கப்பல்களைக் கடலில் நிறுத்திச் சோதனை செய்தனர். அதனோடு ஆங்கில மாலுமிகளை மிகவும் கொடுமையாக நடத்தினர். அதன் காரணமாக ஆங்கிலேயருடைய உணர்ச்சிகள் பீறிட்டெழுந்தன. அப்போது, பிரதமராக இருந்த வால்போலுடைய அரசியல் எதிரிகள் அந்தச் சினத்தைத் தூண்டிப் பெருக்கினர். அந்த நேரத்தில் மக்கள் சபை முன்னர்ச் செங்கின்சு என்ற கப்பற்படைத் தலைவன் தனது அறுபட்ட காது ஒன்றைக் கொண்ட ஒரு குப்பியை வைத்தார். இசுபானியர் தம் காதை வெட்டி விட்டதாகக் கூறினார். இசுபானியரிடம் அவர் சிக்கிக் கொண்டபோது அவர் என்னென்ன எண்ணினார் என்ற கேள்வியை மக்கள் சபையினர் கேட்டனர். அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார் ‘நான் என்னுடைய ஆத்மாவைக் கடவுளுக்கும், என்னுடைய சிக்கலை நாட்டு மக்களிடத்தும் ஒப்படைத்தேன்’. இந்த மறுமொழி மக்களுடைய ஆத்திரத்தைத் தீவிரப்படுத்தியது. அமைதிக் கொள்கையில் பற்றுறுதிகொண்டு செயலாற்றி வந்த வால்போலுக்குப் போர் அறிவிப்புத் தவிர வேறு வழி புலப்படவில்லை. அவர் 1739-இல் இசுபெயின் மீது போர் தொடுத்தார். போரின்போது இசுபானிய அமெரிக்காவிலுள்ள கார்ட்டாசீனாவைக் (Cartagena) கைப்பற்ற ஆங்கி-<noinclude> <b>வா. க. 9 - 23</b></noinclude> 1j2x63ut6mtodxlepzv5palycdbh6yq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/382 250 648592 1952386 2026-07-09T08:31:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லேயர் முயன்றனர். அம்முயற்சி பெருத்த தோல்வியில் முடிவடைந்தது. இப்போர் கி.பி. 1740-இல் தொடங்கிய ஆசுத்திரிய வாரிசுரிமைப் போருடன் கலந்துவிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செங்கோட்டை|354|செங்கோட்டை}}</noinclude>லேயர் முயன்றனர். அம்முயற்சி பெருத்த தோல்வியில் முடிவடைந்தது. இப்போர் கி.பி. 1740-இல் தொடங்கிய ஆசுத்திரிய வாரிசுரிமைப் போருடன் கலந்துவிட்டது.{{Right|<b>தி.அர.இரா.</b>}} <section end="செங்கின்சு காதுப்போர்"/> <section begin="செங்கோட்டை"/> {{dhr}} <b>செங்கோட்டை</b> இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ள புகழ்பெற்ற கோட்டை. இக்கோட்டையை கி.பி. 1638-இல் மொகலாய அரசர் சாசகான் கட்டினார். இக்கோட்டையினுள்ளே சாசகானாபாது என்னும் நகரையும் இவர் அமைத்தார். இக்கோட்டை சிவப்பு நிறக்கற்களால் கட்டப்பட்டதால் செங்கோட்டை எனப் பெயர் பெற்றது. சலவைக் கற்களும் கொடி, பூ வேலைப்பாடுகளும் பல வண்ணக் கற்களும் பதிக்கப்பட்டு இக்கோட்டை கட்டப்பட்டது. செங்கோட்டை நீள்சதுர வடிவமுடையது. தெற்கு வடக்காக இதன் நீளம் 1030 மீ, ஆகும். கிழக்கு மேற்காக 350 மீ. அகலத்தைக் கொண்டு இக்கோட்டை விளங்குகிறது. இதன் உள்பகுதியின் நடுவில் வடக்கு தெற்காக 530 மீ. நீளமும், கிழக்கு மேற்காக 380 மீ. அகலமும் கொண்டு உள்கோட்டைச் சுவர்கள் உள்ளன. இக்கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டது, பெரிய வாயில் மேற்குப் பக்கத்தில் உள்ளது. இது இவாகூர் வாவில் (Labore Gate) எனப்படும். மற்றொரு வாயில் தெற்கில் உள்ளது. இவ்வாயில் தனியார் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. மேற்கு வாயில் வழியே சென்றால் இரண்டாம் மதிலை அடையலாம். அதனுள்ளே அரச அலுவலர், உறவினர் உறைவிடங்கள் உள்ளன. இக்கோட்டையின் புறமதிலுக்கு உட்புறத்தில் படை வீரர்களின் முகாம், பணியாளர்யிருப்புகள் போன்றவை காணப்படுகின்றன. புறமதிலின் உட்பகுதியில் கலையழகுமிக்க அரண்மனைகள், அரங்கங்கள் போன்றவையும் உள்ளன. இக்கோட்டையின் முக்கியமான மண்டபம் திவானியாம் (Diwaniam) என்னும் பொதுமக்கள் காட்சி மண்டபம் ஆகும். இக்கோட்டையின் உள்ளே காணப்படும் வெண் சலவைக்கல்லால் கட்டப்பட்ட ஆறு கட்டடங்கள் அழகுமிக்கவை. இவை மொகலாயக் கட்டடக் கலைக்கு ஏற்பக் கட்டப்பட்டவை. இரங்மகால் (Rangmahail) எனப்படும் வண்ண மாளிகையும், திவாளிகாசு (Diwanikas) எனப்படும் கட்டடமும் செங்கோட்டையின் உள்ளே காணப்படும் பிற புகழ்மிக்க கட்டடங்களாகும். திவானிகாசு கட்டடம் அழகின் சிகரமாக விளங்குகிறது. அழகிய வண்ணக் கற்கள் புதைத்துக் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் ‘விண்ணுலகமென ஒன்றிருக்குமானால் அது இது தான்’ என்ற வாசகம் சாசகானால் பொறிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையின் உள்ளேயே {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 382 |bSize = 375 |cWidth = 320 |cHeight = 185 |oTop = 242 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|செங்கோட்டை}}<noinclude></noinclude> 3nurfpqkru5id8jx86yqon8be4itkh2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/425 250 648593 1952387 2026-07-09T09:01:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "4) <b>‘தாத’</b> – <b>‘அ’</b>, <b>‘பெ6’</b>, <b>‘பெ7’</b> ஆகியோருக்குப் பொது மூதாதை <b>‘பெ6’</b>–<b>‘அ’</b>–இன் தாயின் உடன்பிறந்தாளின் மகள், பொதுமூதாதையான <b>‘தாத’ ‘அ’</b>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சபைன்‌|399|சபைன்‌}}</noinclude>4) <b>‘தாத’</b> – <b>‘அ’</b>, <b>‘பெ6’</b>, <b>‘பெ7’</b> ஆகியோருக்குப் பொது மூதாதை <b>‘பெ6’</b>–<b>‘அ’</b>–இன் தாயின் உடன்பிறந்தாளின் மகள், பொதுமூதாதையான <b>‘தாத’ ‘அ’</b>, <b>‘பெ5’</b> ஆகியோரிடமிருந்து அவரவர்தம் தாய்வழியில் மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவராவார். ஆகையால், ஈண்டு <b>‘அ’</b>–வும் <b>‘பெ6’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர் ஆவர். ஆனால், <b>‘அ’</b>, <b>‘பெ7’</b> ஆகியோருக்கிடையேயான உறவு வேறுபட்டது. பொதுமூதாதையான <b>‘தாத’</b> – <b>‘அ’</b>–இடமிருந்து <b>‘அ’</b>–இன் தாய்வழியில் மூன்றாம் தலை முறையையும், <b>‘பெ7’</b>-இடமிருந்து <b>‘பெ7’</b>–இன் தாய்வழியில் நான்காம் தலைமுறையையும் சார்ந்தவராயிருந்தபோதிலும், <b>‘அ’</b>–வும் <b>‘பெ7’</b>–உம் ஒருவருக்கொருவர் சபிண்ட உறவு உடையவர்கள் அல்லர். 5) <b>‘தாதத’</b> – <b>‘அ’</b> –இடமிருந்து <b>‘அ’</b> –இன் தாய்வழியில் நான்காம் தலைமுறையைச் சார்ந்தவராவார். ஆகையால், <b>‘அ’</b> –வுக்கும் <b>‘தாதத’</b>–பெண் இறங்குவழி உறவினர்களுக்குமிடையே சபிண்ட உறவு கிடையாது. விளக்க வரைபடத்தில், <b>‘பெ8’ ‘அ’</b>-இன் தாயின் தந்தையின் சகோதரனின் மகள்; ‘பெ9’–‘அ’–இன் தாயின் தந்தையின் உடன்பிறந்தாளின் மகள்; இவர்கள் பொது மூதாதையான <b>‘தாதத’</b>–இடமிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவராயிருந்த போதிலும் ‘அ’–வுக்குச் சபிண்ட உறவு உடையவர்கள் ஆகார். 6) மேற்சுட்டியவாறே, <b>‘தாதாத’ ‘அ’</b>–இடமிருந்து ‘அ’–இன் தாய் வழியில் நான்காம் தலைமுறையைச் சார்ந்தவராயிருப்பதால், ஈண்டு <b>‘அ’</b>–வுக்கும் <b>‘தாதாத’</b> பெண் இறங்குவழி உறவினர்கட்குமிடையே சபிண்ட உறவு கிடையாது. விளக்க வரைபடத்தில் <b>‘பெ18’</b>–‘அ’- இன் தாயின் தந்தையின் சகோதரனின் மகள்: <b>‘பெ11’ ‘அ’</b>–இன் தாயின் தாயின் உடன்பிறந்தாளின் மகள்; இவர்கள் அனைவரும் <b>‘தாதாத’</b> பொது மூதாதையிடமிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவர்களாயிருந்தபோதிலும் ‘அ’–வுக்குச் சபிண்ட உறவு உடையவர்களே ஆவர். {{Right|<b>பு.வே.</b>}} <b>துணை நூல்:</b> <b>Desai (Sunderlal T.),</b> Mulla Principles of Hindu Law, N.M. Tripathi Private Limited, Bombay, 1982. <section end="சபிண்ட உறவு முறை"/> <section begin="சபைன்"/> {{dhr}} {{larger|<b>சபைன்:</b>}} இது அமெரிக்காவில் ஓடும் ஓர் ஆறு. இது தெக்சாசு (Texas) மாநிலத்தில், தல்லாசு (Dallas) நகரின் வடகிழக்கில் உற்பத்தியாகி, அம்மாநிலத்தின் தென்கிழக்கிலும் தெற்கிலும் ஓடிச் சபைன் ஏரியை உருவாக்குகிறது. பிறகு இது சபைன் கணவாய் வழியாக மெக்சிகோ வளைகுடாவில் கலக்கிறது. சபைன் ஆற்றின் (Sabine) நீளம் 925 கி.மீ. இதனால் அமைக்கப்படும் சபைன் ஏரியின் நீளம் 27.4 கி.மீ. அகலம் 11.3 கி.மீ. <b>சபைன்{{sup|2}}:</b> இது ஒரு மாவட்டம். இது தெக்சாசு மாநிலத்தின் கிழக்கில் சன்பன் ஆற்றினால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பு 1,181 ச.கி.மீ. இம்மாவட்டம் கி.பி. 1836–இல் அமைக்கப்பெற்றது. காடுகள் மிகுந்த இப்பகுதியில் மரம் வெட்டும் தொழிலும் மர வேலைகளும் மிகுதியாக நடைபெறுகின்றன. பருத்தி, தானியங்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பழங்கள் முதலியன பயிராகின்றன. பால்பண்ணை, ஆடு, மாடு வளர்த்தல், கோழிப் பண்ணை முதலிய தொழில்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வேட்டையாடுதலும் மீன் பிடித்தலும் சிறப்பாக நடைபெறுகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <b>சபைன்{{sup|3}}</b> பழங்குடியினர் இத்தாலியின் தொன்மையான இனத்தைச் சார்ந்தவர்களாவர். உரோமானியர்களின் மூதாதையர்களுள் இவர்களும் ஒருவர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் உரோம் நகரின் வடகிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். சபைன்களைப் (Sabines) பற்றிக் கூறப்படும் புராணக் கதை உரோமானியர் வரலாற்றிலும் இத்தாலிய மக்களின் வரலாற்றிலும் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கதையின்படி உரோமுலசு (Romulus), உரோம் நகரை நிறுவியபோது அங்குப் பெண்கள் யாரும் இல்லையாதலால் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து வேற்று இனப் பெண்களை உரோமானியர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு அண்டை நகர மக்களை உரோமுலசு வேண்டிக் கொண்டான். ஆனால், அண்டை நகர மக்கள் உரோமுலசின் வேண்டுகோளுக்கு இசைவு தெரிவிக்கவில்லை. அதனால், உரோமுலசு ஒரு பெரிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து அந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அண்டை நகர மக்களுக்கு அழைப்பு விடுத்தான். விழாவில் கலந்து கொண்ட சபைன் குடியினரின் இளம் பெண்களை உரோமானியர்கள் வலியக் கடத்திச் சென்று விட்டனர். அதனால் ஆத்திரமடைந்த சபைன் இனத்தவர் உரோமானியருடன் போரிட்டனர். டோரின் கொடுமைகளைக் கண்ணுற்ற சபைன் பெண்கள் சண்டையை நிறுத்தி ஒரே இனத்தாராகச் சேர்ந்து வாழலாம் என வேண்டிக் கொண்டனர். இவ்வாறு சபைன் மக்கள் உரோமானியரோடு கலந்து வாழத் தொடங்கினர். சபைன்கள், ஆசுகன் (Oscan) மொழியைப் பேசி இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், இதைப்பற்றி<noinclude></noinclude> 50s0ai6x07c60n07wulzxo1b22dbd8p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/383 250 648594 1952388 2026-07-09T09:02:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாகான் முத்து மசூதி என்னும் மசூதியைக் கட்டினான். இக்கோட்டை இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செங்கோட்டை"/> <section begin="செச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செச்சலசு|355|செசுனோலா}}</noinclude>சாகான் முத்து மசூதி என்னும் மசூதியைக் கட்டினான். இக்கோட்டை இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செங்கோட்டை"/> <section begin="செச்சலசு"/> {{dhr}} <b>செச்சலசு</b>: இது இந்திய மாக்கடலில் மடகாசுகருக்கு வடக்கில் உள்ள ஒரு தீவுக் கூட்டம். செச்சலசு (Seychelles) சிறியனவும் பெரியளவுமாக 112 தீவுகளைத் தன்னுள்ளடக்கி உள்ளது. இன்று இதன் பரப்பு 404 ச.கி.மீ. இரண்டு பிரிவுகளாக இது அமைந்துள்ளது. மாகி முதலிய 32 தீவுகள் ஒரு பிரிவாகவும் (234 ச கி.மீ. பரப்பு) மற்றவை இரண்டாம் பிரிவாகவும் உள்ளன. கென்யாவைச் சேர்ந்த மொம்பாசாவுக்குக் (Mombasa) கிழக்கில் 1600 கி.மீ. தொலைவில் இவை உள்ளன. இத்தீவுகளில் விளையும் முக்கிய பொருள்கள், கொப்பரைத் தேங்காய், தேங்காய், இலவங்கப்பட்டை, மணப்பொருள் தரும் செடி வகைகள், தேயிலை; வனிலா அவரைச் செடி முதலியன. இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீன்பிடித்தல், மக்களின் சிறப்பான தொழில், சுற்றுலாத் தொழில்துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மக்கட்டொகை 64,035 (1981). <b>அரசியலமைப்பு</b>: செச்சலசு ஒரு சுதந்திரக் குடியரசு. இங்கு 1979-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியலமைப்புப்படி ஒரே அவையைக் கொண்ட ஒரு மக்கள் சட்டசபையும், நிருவாக அதிகாரியாகக் குடியரசுத் தலைவர் ஒருவரும் உள்ளனர். நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை 23 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. செச்சலசு மக்கள் முன்னேற்ற முன்னணி ஒன்று தான் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி. ஆதலால் தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் கடமை அதற்குத்தான் உண்டு. குடியரசுத் தலைவர் 5 ஆண்டு கட்கு ஒரு முறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் அமைச்சர் குழு ஒன்றை நியமித்து அதற்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். கிரியோல் (Creole), ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்றும் அரசாங்க மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. ஆயினும் 95 விழுக்காட்டு மக்கள் கிரியோல் மொழியே பேசுகின்றனர். குடியரசுத் தலைநகர் விக்டோரியா. இது அத்தீவுகளில் எல்லாம் மிகப் பெரியதான மாகியில் (Mahe) (140 சதுர கி.மீ. பரப்பு) உள்ளது. <b>வரலாறு</b>: செச்சலசு தீவுகளை முதலில் கண்டுபிடித்தவர் வாசுகோடகாமா (1502). பிரெஞ்சியர் கி.பி. 1756 முதல் கி.மு. 1768 வரை உள்ள காலத்தில் அங்குக் குடியேறினர். அத்தீவுகளை இங்கிலாந்து கி.பி. 1794-இல் கைப்பற்றியது. அதனை 1814 வரை மொரீசியசுத் தீவின் மேற்பார்வைக்கு உட்படுத்தியிருந்தது. அத்தீவுக்கூட்டம், 1903-இல் ஒரு தனித்த குடியேற்ற நாடாகியது. அதற்கு 1975-இல் உள்நாட்டுச் சுதந்திரம் வழங்கப்பெற்றது. அடுத்த ஆண்டிலேயே அது, ஆங்கிலப் பொது அரசுக்கு உட்பட்ட ஒரு குடியரசாக அறிவிக்கப்பெற்றது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Lionnet, G.,</b> The Seychell, Newton Abbot, 1972. <section end="செச்சலசு"/> <section begin="செசப்பிக்குவிரிகுடா"/> {{dhr}} <b>செசப்பிக்குவிரிகுடா</b> அட்லாண்டிக்கு மாக்கடலின் ஓர் உட்பகுதி. அமெரிக்காவில் மேரிலாந்து, வாசீனியா மாநிலங்களின் கிழக்குப் பகுதிகளிலிருந்து தெல்மார்வா (Delmarva) முந்நீரகத்தைச் செசப்பீக்கு விரிகுடா (Chesapeake Hay) பிரிக்கிறது. பொடாமாக்கு முதலிய பல ஆறுகள் இதில் கலக்கின்றன. இதை முதலில் கண்டுபிடித்தவர் கி.பி.1608-இல் இங்கு வந்த சான் சுமித்து (John Smith) என்ற ஆங்கிலேயே நில ஆய்வராவர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செசப்பிக்குவிரிகுடா"/> <section begin="செசுனோலா, உலூய்கி பால்மாதி"/> {{dhr}} <b>செசுனோலா, உலூய்கி பால்மாதி</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவ அதிகாரியாகவும் தொல்லியல் அறிஞராகவும் விளங்கியவர். செசுனோலா உலூய்கி பால்மாதி (Cezaola, Luigipalmadi) கி.பி. 1832-ஆம் ஆண்டு சார்டினியாவில் உள்ள பீட்மாண்டில் இரிவரோலோ (Rivarolo) என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சைப்ரசுப் பகுதியில் பல அரும் பொருள்களைச் சேகரித்தார்; அருங்காட்சியக இயக்குநராகவும் விளங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 383 |bSize = 375 |cWidth = 108 |cHeight = 138 |oTop = 290 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|செசுனோலா}}<noinclude> <b>வா.க. 9-23அ</b></noinclude> 3xv7puy06x79jq00yg0gpvdvlmxg9p1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/426 250 648595 1952389 2026-07-09T09:15:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எவ்வித கல்வெட்டுகளும் செய்திகளும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், பிற்காலத்திய இலத்தீல் எழுத்தாளர்கள் ஆசுகன் மொழியின் தனித்தனிச் சொற்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்டர்‌|400|சம்பந்த சரணாலயர்}}</noinclude>எவ்வித கல்வெட்டுகளும் செய்திகளும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், பிற்காலத்திய இலத்தீல் எழுத்தாளர்கள் ஆசுகன் மொழியின் தனித்தனிச் சொற்களைப் பற்றிப் பெருமளவு கூறியுள்ளனர். இவர்களின் வழிவந்தவர்களே சாம்னைட்டு (Samnite) பழங்குடிகள் என்ற ஒரு வழக்கும் உண்டு. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சபைன்‌"/> <section begin="சம்டர்"/> {{dhr}} {{larger|<b>சம்டர்</b>}} அமெரிக்காவில் தென் கரோலினா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்; வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. சம்டர் (Sumter) நகரம் கி.பி. 1785–ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது. பல தொழிலகள் இங்கே வளர்ச்சியடைந்துள்ளன. சிறப்பாக, ஆடை வகைகள், மரச் சாமான்கள், மருத்துவப்பொருள்கள், மின்சார சாதனப் பொருள்கள், எஃகு இரும்புச் சாமான்கள், வண்ணவேலைப் பொருள்கள் மாடுகளுக்கான தீவனங்கள் முதலியன உற்பத்தியாகின்றன. பொருள்களை அனுப்புவதற்கான கடல் மையமாகவும் சிறப்பான ஒரு வணிக நகரமாகவும் இது வளர்ந்துள்ளது. இதன் மக்கட்டொகை, 1978–இல் 24,300. அமெரிக்காவில் கி.பி. 1861 முதல் 1865 வரை நடைபெற்ற சிறப்பு வாய்ந்த உள்நாட்டுப் போரில் தென் கரோலினா முக்கியபங்கு கொண்டிருந்தது. அங்குள்ள (Charleston) துறை முகத்தை அடுத்துள்ள சம்டர் கோட்டை தாக்கப்பட்டதால் போர் மூண்டது. இந்நிகழ்ச்சி கி.பி. 1861, ஏப்பிரல் 12–ஆம் நாள் ஏற்பட்டது. சம்டர் கோட்டையில் துப்பாக்கிகள் வெடித்ததே உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்டர் என்ற பெயரையுடைய இடங்கள், அமெரிக்காவில் அலபாமா, பிளாரிடா (Florida), சார்சியா (Georgia) ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சமடர்‌"/> <section begin="சம்பந்த சரணாலயர்"/> {{dhr}} {{larger|<b>சம்பந்த சரணாலயர்{{sup|1}}:</b>}} இவர் திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்து, அவரோடு உடன் சென்று அவருக்குத் தொண்டு புரிந்த அடியார்களுள் ஒருவர். அதனால், இவரது காலம் கி.பி. 7–ஆம் நூற்றாண்டாகும். திருஞானசம்பந்தர் திருத்தலப் பயணம் மேற்கொண்டு, பதிகம் பாடி இறைவனைப் பரவிச் செல்லுகையில் திருத்தெளிச்சேரியின் நீங்கிப் போதிமங்கை என்னும் ஊரினை அடைந்தார். அங்குள்ள புத்தர்கள் புத்த நந்தியின் தலைமையில் கூடி, சின்னங்கள் ஊதி வரும் ஞானசம்பந்தர் பல்லக்கின் முன் போந்து ‘தம்மொடு வாதஞ் செய்து வென்ற பின்னரே, சின்னங்கள் பிடித்து வருதல் வேண்டும்’ என்று கூறித் தடுத்தனர். அதனை அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் கூறப் புத்தர்கள் பொய்க் கொள்கையை உள்ளவாறு காட்டுவோம் என்று உரைத்தார். அந்த வாக்கின் வலியுணர்ந்த தொண்டர் ஒருவர் ஞானசம்பந்தர் வாக்கினால் ஆணையிட்டு, ‘புத்த நந்தியின் தலை இடி வீழ்ந்து உருள்ளதாக’ என்று கடுமையாக மொழிந்தார். அந்த அளவில் இடிவீழப் புத்த நந்தி, தலை துமிந்து வீழ்ந்து இறந்தான். ஞானசம்பந்தர் வாக்கின் வலிகொண்டு இவ்வாறு உரைத்தவரே சம்பந்த சரணாலயர் எனப்படுவார். இவர், ஞானசம்பந்தருக்கு நல்லம்மான் ஆவர் என்று ஆய்வாளர் கூறுகின்றனர். இவர், ஞானசம்பந்தர் செல்லுமிடமெல்லாம் உடன் சென்று, அவர் பாடும் பதிகங்களை உடன் எழுதிப் பேணிப் பாதுகாத்துச் சென்றார் என்றும், அவ்வாறெழுதப் பெற்ற பாடற் சுவடிகள் அனைத்தும் ஞானசம்பந்தருடன் கொண்டு செல்லப் பெற்றன என்றும் கூறுகின்றனர். இவரைச் சேக்கிழார் ‘அருமுறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர்’ என்னும் தொடரால் குறிப்பிட்டுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <b>சம்பந்த சரணாலயர்{{sup|2}}:</b> இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் தருமபுர ஆதீனத்திலிருந்த ஞானசம்பந்த தேசிகர் என்பவரிடத்தில் கல்வி கற்றார். தம் ஆசிரியரிடம் உண்மையான அன்பு பூண்டு அவருடைய திருவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஒழுகினமையால், சம்பந்த சரணாலயர் எனப் பெயர் பெற்றார். திருமலை நாயக்கர் காலத்தில் தருமை ஆதீனத்தின் 6–ஆம் பட்டத்தில் விளங்கிய ஞானசம்பந்த தேசிகர் காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டாகும். எனவே, அவர் காலத்தில் வாழ்ந்த இவரையும் கி.பி. 17–ஆம் நூற்றாண்டினராகக் கொள்வதே தக்கது. இவர்தம் இயற்பெயரும் பிறந்த ஊரும் அறிய இயலவில்லை. சைவ சமயத்தைச் சேர்ந்த இவர் வேளாளர் மரபினைச் சேர்ந்தவர். தருமபுர மடத்தின் வித்துவானாக விளங்கிய வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சீடர்களுள் இவரும் ஒருவர் என மரபுவழிச் செய்தி கூறுகிறது. இவர் கல்வியில் சிறந்து நுட்பமான அறிவினைப் பெற்றிருந்தார். கருநிறமுள்ள இவரை மைசூர் அரசர் ஒருமுறை காண நேர்ந்தபொழுது ‘அண்டங்காக்கை’ போலுள்ளார் என இகழ்ந்து கூறினார். அதற்கு அவ்வரசனைப் பார்த்து நீர்தாம் அவ்வாறுள்ளீர் என மறுமொழி உரைத்தார். அதனால், சினங்கொண்ட அரசனிடம், உலக பாரத்தைத தாங்கியுயிர்களைக் காப்பது நீர்தாமே எனக் கூறிச் சினத்தைத் தணிவித்தார். இதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற அரசர் இவர்தம் நுட்பமான அறிவையும் ஆத்தளைவும் உணர்த்து பாராட்டினார். மேலும் அரசர் கந்தபுராணத்தை எளிமையாக்கித் தருமாறு வேண்ட இவர் கந்தபுராணச் சுருக்கம்<noinclude></noinclude> d79km6mmfz9ai0i1tp81v1q4xcjc6dq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/384 250 648596 1952390 2026-07-09T09:20:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செசுனோலா துரினில் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் தம் பதினேழாம் வயதில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். கிரிமியப் போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சி|356|செஞ்சிலுவைச் சங்கம்}}</noinclude>செசுனோலா துரினில் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் தம் பதினேழாம் வயதில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். கிரிமியப் போரில் பங்குபெற்ற இவர் நியூயார்க்குப் போருக்காக ராணுவ அதிகாரிகள் பள்ளியைத் தோற்றுவித்தார். இராணுவத்தின் தலைவராக உயர் பதவி பெற்ற இவர் சைப்பரசுப் பகுதியில் அமெரிக்க உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்குத் தங்கிய 11 ஆண்டுகளில் இவர் 35,000.க்கும் மேற்பட்ட தொன்மைப் பொருள்களை 70,000 கல்லைறகளில் இருந்து சேகரித்தார். அப்பொருள்கள் யாவும் நியூயார்க்கு நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வருங்காட்சியகத்தின் இயக்குநராக இவர் கி.பி. 1879 முதல் 1904 வரை பணியாற்றினார். அப்பொருள்கள் யாவும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவி புரிகின்றன. இவர் ‘சைப்பரசுத் தொன்மை நகரங்கள், கல்லறைகள், கோயில்கள்’ (Cyprus: Its Ancient Cities, Tombs and Temples) என்ற நூலை கி.பி.1877-ஆம் ஆண்டு எழுதினார். இவர் நியூயார்க்கு நகரத்தில் 1904-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செசுனோலா, உலூய்கி பால்மாதி"/> <section begin="செஞ்சி"/> {{dhr}} <b>செஞ்சி</b> தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளதொரு நகரம். வரலாற்றுப் புகழ்வாய்ந்த மலைக்கோட்டைகள் இவ்வூரில் உள்ளன. இங்குள்ள மூன்று மலைக்கோட்டைகளும் எதிரிகள் எளிதில் தாக்க முடியா வண்ணம் செங்குத்தான மலைகளின்மீது கட்டப்பட்டுள்ளன. இராசகிரி என்னும் மலைமீது கட்டப்பட்டுள்ள கோட்டை சிறப்பு வாய்ந்தது. செஞ்சிக் கோட்டை சோழர்களுடன் தொடர்புடையது எனக் கருதப்படுகிறது. கோட்டைகளின் மதிற்சுவர்களைத் தஞ்சையில் ஆளுநராக இருந்த ஒருவர் கி.பி. 1442-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கினார். செஞ்சி, மராட்டி மாமன்னன் சிவாசியுடனும் பிரெஞ்சுக் காரர்களுடனும் ஆங்கிலேயர்களுடனும் தொடர்புடையது. மொகலாயர்களின் வசமிருந்த இக்கோட்டையை கி.பி. 1750-இல் பிரெஞ்சுக்காரர்கள் புசி (Bussy) என்பவரின் தலைமையில் படையெடுத்துக் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுடன் ஆறு வாரங்கள் கடும் போரிட்டுச் செஞ்சியைக் கைப்பற்ற முனைந்தனர். இதற்கிடையில் கடும் முறைக் காய்ச்சல் தாக்கியதால் வீரர்கள் பலர் மரணமடைந்தனர். ஆறு வாரங்களுக்குப்பின் ஆங்கிலேயர்கள் செஞ்சியைக் கைப்பற்றினர். மலைக் கோட்டைகளுள் ஒவ்வொன்றும் மூன்று பெருஞ்சுவர் களால் சூழப்பட்டு எதிரிகள் எளிதில் தாக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. வலிமைமிக்க நுழைவாயில்களைக் கொண்ட இக்கோட்டைக்குள் எதிரி சுவர்மீது ஏறி வந்தாலும் மறைந்திருந்து தாக்கப் பல இடுக்கு வழிகளும் உள்ளன. இராசகிரி மலை அரண் காவலர் அறைகளையும் தானியக் கிடங்குகளையும் கல்யாண மகாலையும் கொண்டு விளங்குகிறது. இதனை ஒட்டினாற்போல் ஒரு பெரிய திறந்தவெளி உள்ளது. திறந்தவெளியைச் சுற்றிலும் பல சிறு அறைகள் உள்ளன. இவை அரசகுல மகளிர் தங்கும் அறைகளாக விளங்கியிருத்தல் வேண்டும். இம்மலையின் உச்சியில் இரண்டு நீர்ச்சுனைகள் உள்ளன. இவற்றைத் தவிர மலையில் இருப்பவர்களுக்கு அக்காலத்திலேயே புதிய முறைப்படி நீர்வசதி செய்யப்பட்டுள்ளது. மலையின் அடிவாரத்தில் மூன்று நீர்த்தேக்கங்கள் உள்ளன. மழைநீர் இத்தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும். கல்யாண மகாலுக்கும் அதன் உயர்ந்த 8 அடுக்குக் கோபுரத்திற்கும் இந்நீர்த் தேக்கத்திலிருந்து களிமண்ணால் வனையப்பட்ட குழாய்கள் மூலம் நீரைக் கொண்டு சென்றுள்ளனர். கோட்டையின் கிழக்கில் ‘கைதிகள் கிணறு’ என்று ஒன்று உள்ளது. இது செங்குத்தான பெருங்கருங்கல்லினால் கிணறு போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 5.4 மீ. ஆகும். கைதிகளை இதன் உள்ளே போட்டு விடுவர். அவர்கள் பசியால் வாடியே இறந்தொழிவர்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செஞ்சி"/> <section begin="செஞ்சிலுவைச் சங்கம்"/> {{dhr}} <b>செஞ்சிலுவைச் சங்கம்</b>: போரில் காயம்பட்டோர்களுக்கு நாடு, இன, மொழி, மதவேறுபாடுகளின்றி உதவிடும் நோக்குடன் கி.பி.1864-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 22-ஆம் நாள் செனீவாவில் செஞ்சிலுவைச் சங்கம் உருவாயிற்று. இத்தாலியில் சால்பரினோ என்னுமிடத்தில் கி.பி. 1859 சூன்திங்கள் 24-இல் பிரான்சின் படைகள் சார்டீனியப் படைகளுடன் இணைந்து போரிட்டு ஆசுத்திரியப் படைகளை வென்றன. ஆனால், அப்போர்க்களத்தில் பலர் மாண்டும், உடலுறுப்புக்களை இழந்தும் உயிருக்குப் போராடிய வண்ணம் எண்ணற்ற உயிர்கள் ஏங்கிக் கொண்டிருந்ததையும் கண்ணுறக்கூடிய சூழல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சான் என்றி தூனான்டு (Dunand) என்பவருக்கு ஏற்பட்டது. மனிதாபிமானமின்றி மனிதன் மனிதனால் தாக்குண்டு மரண வேதனைக்குள்ளாகித் தவிப்பதைக் கண்ட அவர் மனம் வேதனையால் வெம்பித் தவித்தது. காசுட்டிக் கிளியோன் என்னுமிடத்தில் அவ்வாறு துயருற்றவர்களுக்கு உதவும் பணிகளை மேற்கொண்ட அவர் மனிதத் தன்மையுடன் பிறருக்கு உதவவேண்டு, மென்ற நல்லெண்ணங்கொண்ட பெண் முன்னுதவியாளர்களையும் தாதிமார்களையும் துணையாகக் கொண்டு செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்படுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். {{nop}}<noinclude></noinclude> 1fmf76lla0qrlfwhlfhwv2brzv5w94o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/385 250 648597 1952391 2026-07-09T09:25:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 385 |bSize = 375 |cWidth = 270 |cHeight = 415 |oTop = 40 |oLeft = 50 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சி|357|செஞ்சி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 385 |bSize = 375 |cWidth = 270 |cHeight = 415 |oTop = 40 |oLeft = 50 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 9bno793kvtayv4asrozsnfpnxxs1qgj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/427 250 648598 1952393 2026-07-09T10:47:14Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்னும் நூலினைப் பாடினார். அந்நூல் ஒன்பான் சுவைகளும் அமைந்து 1048 செய்யுட்களைக் கொண் டுள்ளது. அது உற்பத்தி காண்டம், அசுரகாண்டம் மகேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|401|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌}}</noinclude>என்னும் நூலினைப் பாடினார். அந்நூல் ஒன்பான் சுவைகளும் அமைந்து 1048 செய்யுட்களைக் கொண் டுள்ளது. அது உற்பத்தி காண்டம், அசுரகாண்டம் மகேந்திர காண்டம் யுத்தகாண்டம், தேவகாண்டம், தட்சகாண்டம் ஆகிய ஆறு காண்டங்களைக் கொண்ட மைந்துள்ளது. அனைவராலும் போற்றப்படும் அந்நூல் ஐப்பசி மாதம் கந்தசட்டியின்பொழுது சைவர்கள் படிக்கத்தக்க சிறந்த நூலாகத் திகழ்கிறது. இவர் அந்நூலைப் பாடியமைக்காகப் பலவகைப் பரிசுகளும் மைசூர் அரசரால் அளிக்கப்பெற்றுப் பாராட்டப்பட்டார். அப்பரிசுகளையெல்லாம் தம் ஆசிரியருக்கும் அடியாருக்கும் உரிமையாக்கினார். இதன்மூலம் இவர் அடியார்மீதும் ஆசிரியர்மீதும் கொண்டுள்ள ஈடுபாடு புலனாகும். இவர் தம் ஞானாசிரியர் திருஞானசம்பந்தர் மீது ‘சிகாரத்ன மாலை’ என்றும் துதி நூலொன்றையும் பாடியுள்ளார். அந்நூல் தம் ஆசிரியரின் வல்லமையைப் புகழ்ந்து கூறுவதாக உள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சம்பந்த சரணாலயர்"/> <section begin="சம்பந்த முதலியார், பம்மல்"/> {{dhr}} {{larger|<b>சம்பந்த முதலியார், பம்மல், கி.பி. 1873–1964):</b>}} தமிழ் நாடக மேடை கொண்டிருந்த தாழ்நிலையைப் போக்க வேறுபட்ட முறையில் நாடகங் களை எழுதி வழங்கிய சம்பந்த முதலியார் கி.பி. 1873–ஆம் ஆண்டு, பிப்பிரவரி முதல் நாள் சென்னையில் பிறந்தார். இவர்தம் தந்தையார் விசயரங்கம்; தாயார் மாணிக்கவேலு அம்மையார் ஆவர். இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தபின்னர்ச் சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ந்தார். இவர் சில ஆண்டுகள் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்; மாவட்ட நீதிபதிப் பதவியையும் தொடர்ந்து வகித்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 427 |bSize = 480 |cWidth = 114 |cHeight = 146 |oTop = 416 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|பம்மல் சம்பந்த முதலியார்}} இவர் ‘சுகுணவிலாச சபா’ என்னும் பயின்முறை (Amateur) நாடகக்குழுவை, கி.பி. 1891–இல் தோற்றுவித்தார். இவர் ‘புட்பவல்லி’ என்னும் நாடகத்தை முதல் நாடகமாக எழுதி நடித்தார்; தொடர்ந்து பல நாடகங்களை எழுதினார். மனோகரா, கள்வர் தலைவன், இரத்தினாவளி, சபாபதி, சாரங்கதரன், காதலர்கண்கள் போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். மேனாட்டு நாடக மரபைத் தமிழ் நாடக உலகில் அறிமுகம் செய்யவேண்டிப் பல பிறமொழி நாடகங்களைத் தமிழில் தழுவி ஆக்கினார். அமலா நித்தன், மகபதி, வாணிபுரத்து வணிகள், விரும்பிய விதமே, சிங்களநாதன், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்திரம் போன்றன குறிப்பிடத்தக்க தழுவல் நாடகங்களாகும். ‘சபாபதி’ நாடகம் நான்கு பாகங்களைக்கொண்டு மிகச் சிறந்த நகைச்சுவை நாடகமாகத் திகழ்கிறது. இவர்தம் பல நாடகங்களையும் தொழில்முறை நாடகக் குழுக்களும் நடத்தின. ‘மனோகரன்’ நாடகம் பல நாடகக் குழுக்களாலும் நடத்தப்பெற்றுப் பெரு வெற்றிகண்டது. இவர் பல உயர் அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் தமது குழுவில் நடிக்கச்செய்தார். நடிகர்களின் மேல் மக்கள் கொண்டிருந்த தவறான எண்ணம் நீங்கி மக்களோடு நெருக்கம் உண்டாக இத்திட்டம் உதவி புரிந்தது. உயர்நிலை மக்கள் பலரும் நாடகங்களில் பங்கேற்று நடிக்கவும் இது வழி வகுத்தது. சம்பந்த முதலியார் தம் நாடகமேடை அனுபவங்களையெல்லாம் ‘நாடகமேடை நினைவுகள்’ என்ற பெயரில் ஆறு பகுதிகளாக எழுதியுள்ளார். மேலும் இவர் நாடகத்தமிழ், நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்பன போன்ற நல்ல பயனுள்ள நாடக நூல்களையும் எழுதியுள்ளார். இவருக்கு 1916–இல் ‘இராவ் பகதூர்’ பட்டமும் 1959–இல் ‘பத்மபூசன்’ பட்டமும் வழங்கப்பட்டன. இவர்தம் நாடகப் பணிக்காக 1957–இல் சென்னை மாநகராட்சி மன்றம் இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கேடயமும் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு 1944–இல் நடைபெற்ற நாடகக்களை மாநாட்டில் ‘நாடகப் பேராசிரியர்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. பயின்முறை நாடகக்குழுவுக்கு வித்திட்ட சம்பந்த முதலியார் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல பயின்முறைக் குழுக்களின் தோற்றத்திற்கும் காரணமானார். இம்முறையில் இவர் ஈட்டிய வெற்றி தமிழ்<noinclude> <b>வா.க. 8 – 26</b></noinclude> sosjti2d5emr6bbrugvy2uhybgcsqut பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/428 250 648599 1952394 2026-07-09T11:00:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாடகக்கலையை வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமூட்டுவதாய் அமைந்தது. தமிழ் நாடகக்கலைக்காக அயராது உழைத்தவர் 1964, செப்டம்பர் 24–ஆம் நாள் தம்முடைய 92..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்பந்த முனிவர்‌|402|சம்பல்பூர்‌ பல்கலைக்‌ கழகம்‌}}</noinclude>நாடகக்கலையை வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமூட்டுவதாய் அமைந்தது. தமிழ் நாடகக்கலைக்காக அயராது உழைத்தவர் 1964, செப்டம்பர் 24–ஆம் நாள் தம்முடைய 92 ஆம் வயதில் இயற்கையெய்தினார். {{Right|<b>க.இர.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>இரவீந்திரன், சு.,</b> சண்முகம், தி.க. நாடகங்கள், எழினி வெளியீடு, அதங்கோடு, 1987. <b>கிருட்டிணமூர்த்தி, கு.சா.,</b> தமிழ் நாடக வரலாறு, வானதி பதிப்பகம், சென்னை, 1979. <b>சம்பந்தமுதலியார், ப.,</b> நான்கண்ட நாடகக் கலைஞர்கள், சென்னை சங்கீத நாடக சங்கம், சென்னை, 1964. <section end="சம்பந்த முதலியார்‌, பம்மல்‌"/> <section begin="சம்பந்த முனிவர்"/> {{dhr}} {{larger|<b>சம்பந்த முனிவர்</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் பரண்டி நாட்டின் தென்பகுதியிலுள்ள அளகாபுரி என்னும் ஊரினர். சைவ வணிகரான இவர், நிரம்ப அழகிய தேசிகரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்றார். பின்னர்த் துறவியாகித் தம் ஆசிரியருக்கு ஆசிரியராக விளங்கிய ஞானப்பிரகாச தேசிகரின் உறைவிடமான திருவாரூருக்குச் சென்று, பல காலம் தங்கியிருந்தார். இவர் திருவாரூர்ப் புராணம் என்னும் நூலினை இயற்றியுள்ளார். அந்தூல் 2929 செய்யுட்களையும் 108 சருக்கங்களையும் கொண்டுள்ளது. அந்நூல் வடமொழியிலுள்ள மூலநூலைப் பின் பற்றி எழுதப்பட்டதாகும். <b>சம்பந்த முனிவர்{{sup|2}}:</b> இவர் சம்பந்த மாமுனிவர், பழுதை–கட்டி சம்பந்த பண்டாரம் முதலிய வேறு பெயர்களாலும் வழங்கப்படுவார். இவர் சிற்றம்பல நாடிகள் என்பவரின் மாணவராவார், இவர்தம் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சம்பந்த சரணாலயர், காவை அம்பல நாதத் தம்பிரான் முதலியோராவர். இவர் சிற்றம்பல நாடிவெண்பா, சிற்றம்பல நாடி தாலாட்டு, சிவானந்தமாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார். சிற்றம்பல நாடிவெண்பா என்னும் நூல் 66 வெண்பாக்களில் சித்தாந்த சாத்திரக் கருத்துகளைக் கூறுவது. அது சிற்றம்பல நாடி மாலை எனவும் வழங்கப்பெறும், சிற்றம்பலநாடி தாலாட்டு என்பது 63 கண்ணிகளைக் கொண்டுள்ள சிறு பிரபந்த நூலாகும். சிவானந்த மாலை என்பது 414 வெண்பாக்களைக் கொண்டு சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் நூல். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சம்பந்த முனிவர்‌"/> <section begin="சம்பரான்"/> {{dhr}} {{larger|<b>சம்பரான்:</b>}} இது பீகாரிலுள்ள ஒரு மாவட்டம். இதன் வடக்கே நேப்பாளம் உள்ளது; மேற்கே காண்டக்கு என்னும் ஆறு ஓடுகிறது. பெட்டையா (Pettiah), மோதிகரி (Motihari), இரையால் (Rayaul) ஆகிய முக்கிய நகரங்கள் இங்கு உள்ளன. இம்மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அசோகப் பேரரசின் புகழ்மிக்க கற்றூண் ஒன்று பெட்டையா அருகில் அமைந்துள்ளது. காந்தியடிகள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகச் சம்பரானில் சத்தியாக்கிரகம் நடத்தினார். இது ‘சம்பரான் சத்தியாக்கிரகம்’ (Champaran Satyagraha) என்று பெருமையாகக் குறிப்பிடப்படுகிறது. {{Right|<b>பா.இரா.</b>}} <section end="சம்பரான்"/> <section begin="சம்பல் ஆறு"/> {{dhr}} {{larger|<b>சம்பல் ஆறு</b>}} வட இந்தியாவில் பாயும் யமுனை ஆற்றின் துணை ஆறு. விந்திய மலைத் தொடரில் மத்திய பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மகோவ் (Mhow) என்ற இடத்திற்குத் தெற்கே இது உற்பத்தியாகிறது. சம்பல் ஆறு வடக்கு, தென் கிழக்கு இராசசுத்தான் மாநிலத்தில் பாய்கிறது. பூந்தி, கோடா, மாவட்டங்களுக்கு இந்த ஆறு எல்லையாகவும் அமைந்துள்ளது. இராசசுத்தானில் பாய்ந்தபின் வடகிழக்காகச் சென்று மத்திய பிரதேச மாநில எல்லையிலும் ஓடி, உத்தரப்பிர நேரத்தின் வழியாகச் சென்று, யமுனை ஆற்றுடன் கலக்கிறது. ஏறக்குறைய 900 கி.மீ. இது ஓடுகிறது. இவ்வாற்றின் கிளை ஆறுகளாகப் பானாசு, காலி சிந்து, சிப்ரா, பார்பதி போன்ற ஆறுகள் உள்ளன. சம்பல் பள்ளத்தாக்கு செழிப்புமிக்க தாழ்நிலங்களைக் கொண்டது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சம்பல் ஆறு"/> <section begin="சம்பல்பூர் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>சம்பல்பூர் பல்கலைக் கழகம்:</b>}} மேற்கு ஒரிசாவில் பர்லா (Burla) நகரில் 1967–ஆம் ஆண்டில் சம்பல்பூர் பல்கலைக் கழகம் (Sambalpur University) தொடங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி, இணைப்புரிமை (Affiliation) ஆகிய பணிகளைச் செய்கிறது. இப்பல்கலைக் கழகம் பின்தங்கிய ஒரிசா மாநிலத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் 25 க்கும் மேற்பட்ட இணைப்புரிமைக் கல்லூரிகள் இயங்குகின்றன. மேலும் இரண்டு உறுப்புக் (Constituent) கல்லூரிகளும் உள்ளன. இவ்விரு கல்லூரிகளுள் ஒன்று இலசுபத்ராய் சட்டக் கல்லூரியாகும் (Lajpatrai Law College). மற்றொன்று பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரியயாரும் (University College of Engineering). சம்பல்பூர் பல்கலைக் கழகத்தில் கலை, வணிகவியல், கல்வியியல், பொறியியல், சட்டவியல், மருத்துவவியல், அறிவியல் ஆகிய புலங்கள் உள்ளன. இப்புலங்களில் மானிடவியல், சமுதாயவியல், வேதி-<noinclude></noinclude> k8e9acd5201zgjw23zf39359wkngs1s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/429 250 648600 1952395 2026-07-09T11:16:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யியல், பொருளியல், வரலாறு, ஆங்கிலம், மனையியல், இந்தியப் பண்பாடு, நூலகவியல், கணிதவியல், இயற்பியல், ஒரியா, புள்ளியியல், அரசியல், கல்வியியல், ஓம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்பா|403|சம்பாபதி}}</noinclude>யியல், பொருளியல், வரலாறு, ஆங்கிலம், மனையியல், இந்தியப் பண்பாடு, நூலகவியல், கணிதவியல், இயற்பியல், ஒரியா, புள்ளியியல், அரசியல், கல்வியியல், ஓமியோபதி, ஆயுற்வேதம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகள் உள்ளன. ஒருசில துறைகள் தவிரப் பெரும்பாலான துறைகளில் இளம்பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி முதலான அனைத்திற்கும் வழியுண்டு. ஒருசில கல்லூரிகளில் இடை நிலைப்படிப்பும் (Intermediate) உண்டு. சம்பல்பூர் பல்கலைக் கழக ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள மாணவர்கள் தனிப்பட்ட முறையில் பயின்று பட்டம் பெறவும் வசதியுண்டு. சீனம், பிரெஞ்சு, செருமன், உருசியன், திபேத்து முதலான மொழிகளிலும் இசையிலும் பட்டயப் படிப்புகள் (Diploma) இங்கு நடத்தப்படுகின்றன. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சம்பல்பூர்‌ பல்கலைக்‌ கழகம்‌"/> <section begin="சம்பா"/> {{dhr}} {{larger|<b>சம்பா</b>}} இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளதொரு நகரம். சம்பா, மாவட்டமாகவும் உள்ளது. சம்பா நகரம் இராவி நதிக்கரையில் இரண்டு மலைகளின் சரிவில் உள்ளது. மலைச்சரிவு இரண்டு அடுக்குகளையுடையது. முதல் அடுக்கில் பல அரசு அலுவலகங்களும் பூரிசிங்கு (Bhurisingh) அருங்காட்சியகமும் உள்ளன, மேலடுக்கில் குடியிருப்புகள் உள்ளன. இந்நகரத்தில் நெசவுத் தொழில், மருந்து செய்யும் தொழில், வாணிகம் போன்றவை நடைபெறுகின்றன. சம்பாப் (Chamba) பகுதியில் கி.பி. 10–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயில்கள் உள்ளன. நகரத்தின் மக்கள் தொகை 13,761 (1981). சம்பா மாவட்டம் 8,195 ச.கி.மீ. பரப்பளவுடையது. இம்மாவட்டம் இமாச்சலப் பிரதேசத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும் தெற்கிலும் சம்மு, காசுமீரப் பகுதிகளும் இமயமலைகளும் உள்ளன. இம்மாவட்டம் வேளாண்மையைப் பெரிதும் சார்ந்துள்ளது. காடுகள் இங்கு மிகுதி. சம்பா கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் ஒரு சிற்றரசாக விளங்கியது. பின்னர்க் காசுமீரம், மொகலாயர், சீக்கியர் ஆகியோரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இப்பகுதி ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ், கி.பி. 1846–இல் கொண்டுவரப்பட்டது. இது இமாச்சலப் பிரதேச மாநிலத்துடன் 1948–இல் இணைக்கப்பட்டது. மாவட்டத்தின் மக்கள் தொகை 3,11,147 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சம்பா"/> <section begin="சம்பாதி"/> {{dhr}} {{larger|<b>சம்பாதி</b>}} சடாயுனின் தமையன். இவர்கள் இருவரும் அருணனின் புதல்வர்கள். தம்பி சடாயுபால் பேரன்பு கொண்டவன். இவனுக்கு, சுபார்சுவன் என்றொரு மகனுண்டு. தம்பியுடன் கூடித் தம், தந்தையைக் காணச் செல்லுகையில் சூரியனின் வெப்பம் பொறுக்காமல் சடாயு வருந்தினான். அவனைக் காக்கச் சம்பாதி அவனுக்குமேல் பறந்து சிறகை விரித்ததால் இறகு தீய்ந்து மகேந்திரமலைச் சாரலில் வீழ்ந்தான். அந்த இடம் சம்பாதி வனம் என்றழைக்கப்படும். அது காவிரிப்பூம்பட்டினத்தருகில் உள்ளது (மணிமேகலை). அந்த வனத்திற்கருகில் உலோக சாரங்கர் என்பவரின் தவக் குடில் இருந்தது. அவர் இனிய அறி வுரைகளைக் கூறித் தேற்றியருளினார். எங்கும் விரைந்து பறந்து செல்வதில் சிறந்த ஆற்றலுடையேம் என்னும் செருக்கால் எல்லைமீறிப் போயுள்ளாய், அதனால், இந்த அல்லல் வந்துற்றது. உள்ளச் செருக்கு உயிரைக் கருக்கும் என்றார். சீதையைத் தேடிவரும் இராம தூதர் உன்னெதிரில் வத்து இராம நாமத்தை உச்சரித்தால் சிறகு வளரும் என்று சொன்னார். அவ்வகையில் சீதையைத் தேடியலைந்த வானரர்கள் முடிவில் மகேந்திரமலைச் சாரலில் சம்பாதியைக் காண்கிறார்கள். சடாயு இறந்த செய்தியை அனுமன் மூலம் கேள்விப்பட்டு வருந்துகிறான். தருமமே உருவெடுத்தாற் போன்ற இராமனிடம் உறவு கொண்டாடிச் சடாயு மனப்பூர்வமாக உயிர்விட்டான் என்பதைச் சிறந்த பேறாக நினைக்கிறாள். எல்லோரும் இராமநாமத்தை உச்சரிக்குமாறு வேண்டுகிறான். ‘எல்லீரும் மன் இராம நாமமே; சொல்லீர் சொல்ல எனக்கோர் சோர்விலா, நன்னீரப் பயன் நண்ணும்’ என்கிறான். சம்பாதியின் கரிந்த சிறகுகள் வளரத் தொடங்கின. சீதையைத் தேடிவந்த வானரர்களிடம் தனக்குத் தெரிந்தவற்றைச் சம்பாதி கூறுகிறான். இலங்கைக்குச் செல்லவேண்டிய வகைகளையும் வழி விவரங்களையும் தெளிவாகக் கூறுகிறான். இவனுடைய போதனையின்படியே அனுமான் இலங்கைக்குப் போக நேர்ந்தான். பிராமாவண காவியத்தில் இவனைப் பற்றிய செய்தி கூறும் பகுதி சம்பாதிப்படலம் என அமைந்துள்ளது. {{Right|<b>இரா.பா.</b>}} <section end="சம்பாதி"/> <section begin="சம்பாபதி"/> {{dhr}} {{larger|<b>சம்பாபதி</b>}} மணிமேகலைக் காப்பியத்தால் அறியப்படும் ஒரு தெய்வம். இது சம்பு எனப்படும் நாவல் மரத்தடியில் தவஞ்செய்தமையால், இது சம்பாபதி எனப் பெயர்பெற்றது. அக்காரணத்தால், சம்பு என்ற பெயராலும் இத்தெய்வம் அழைக்கப் பெற்றது. இது சம்புத்தீவு என்னும் தீவின் காவல் தெய்வமாகும். இத்தெய்வத்தினைப் பற்றிச் சித்தலைச் சாத்தனார் தம் மணிமேகலைக் காப்பியத்தின் பலவிடங்-<noinclude> <b>வா.க. 8 – 26அ</b></noinclude> rvuyfud4g0ztk8u39ut1vmydc5qhb4k பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/217 250 648601 1952396 2026-07-09T11:31:21Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற இடஒதுக்கீட்டையே, செயலற்றதாக்கி விட்டது வாஜ்பாய் ஆட்சி. எனவேதான், தனியார் துறையில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மத்திய சமூகநலத்துறை ஒரு மசோதாவை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மா னங்களும் வந்தன. இதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், வாஜ்பாய் அரசு, ராஜஸ்தான் மாநிலத்திலே பார்ப்பனச் சங்கம் ஒரு தீர்மானம் போட்டவுடன், இல்லளவு அவசரமாக பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏமாளிகள் என்று, மத்திய அரசு கருதுகிறது போலும்! ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் - எல்லா ஜாதி ஏழைகளுக்கும் ஒதுக்கீடு செய்யாமல் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏன் – என்ற கேள்வி எழத்தானே செய்யும்? மண்டல் பரிந்துரையும், வாஜ்பாய் ஆட்சி நியமித்த வெங்கடாசலய்யா குழுவும், தனியார்துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது. மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் முறையாகப் பூர்த்தி செய்யாததோடு. புதிய வேலை வாய்ப்புகளுக்கும் தடை போட்டுள்ளது வாஜ்பாய் ஆட்சி. இந்த நிலையில் பார்ப்பனர்களை திருப்திப்படுத்த, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி துடிப்பதும், இதற்கு காங்கிரஸ் கட்சி துணை போவதும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இதைக் கண்டிக்க முன் வரவேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் சார்பில் வற்புறுத்துகிறோம். - 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.10.2003 விடுதலை இராசேந்திரன் 215<noinclude>{{nop}}{{rv|215 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''215'''}}}}|{{left|{{larger|'''215'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7el0l5a21f5gx8uq4r9scoy1087glm3 1952398 1952396 2026-07-09T11:43:55Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற இடஒதுக்கீட்டையே, செயலற்றதாக்கி விட்டது வாஜ்பாய் ஆட்சி. எனவேதான், தனியார் துறையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மத்திய சமூகநலத்துறை ஒரு மசோதாவை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானங்களும் வந்தன. இதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், வாஜ்பாய் அரசு, ராஜஸ்தான் மாநிலத்திலே பார்ப்பனச் சங்கம் ஒரு தீர்மானம் போட்டவுடன், இல்லளவு அவசரமாக பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏமாளிகள் என்று, மத்திய அரசு கருதுகிறது போலும்! ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் - எல்லா ஜாதி ஏழைகளுக்கும் ஒதுக்கீடு செய்யாமல் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏன் – என்ற கேள்வி எழத்தானே செய்யும்? மண்டல் பரிந்துரையும், வாஜ்பாய் ஆட்சி நியமித்த வெங்கடாசலய்யா குழுவும், தனியார்துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது. மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் முறையாகப் பூர்த்தி செய்யாததோடு. புதிய வேலை வாய்ப்புகளுக்கும் தடை போட்டுள்ளது வாஜ்பாய் ஆட்சி. இந்த நிலையில் பார்ப்பனர்களை திருப்திப்படுத்த, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி துடிப்பதும், இதற்கு காங்கிரஸ் கட்சி துணை போவதும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இதைக் கண்டிக்க முன் வரவேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் சார்பில் வற்புறுத்துகிறோம். {{Right|{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.10.2003</b>}}}}<noinclude>{{nop}}{{rv|215 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''215'''}}}}|{{left|{{larger|'''215'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qqem99smv556l6xko72dckistfkmmpc 1952399 1952398 2026-07-09T11:47:46Z Dharshika2026 16400 1952399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற இடஒதுக்கீட்டையே, செயலற்றதாக்கி விட்டது வாஜ்பாய் ஆட்சி. எனவேதான், தனியார் துறையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மத்திய சமூகநலத்துறை ஒரு மசோதாவை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானங்களும் வந்தன. இதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், வாஜ்பாய் அரசு, ராஜஸ்தான் மாநிலத்திலே பார்ப்பனச் சங்கம் ஒரு தீர்மானம் போட்டவுடன், இல்லளவு அவசரமாக பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏமாளிகள் என்று, மத்திய அரசு கருதுகிறது போலும்! ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் - எல்லா ஜாதி ஏழைகளுக்கும் ஒதுக்கீடு செய்யாமல் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏன் – என்ற கேள்வி எழத்தானே செய்யும்? மண்டல் பரிந்துரையும், வாஜ்பாய் ஆட்சி நியமித்த வெங்கடாசலய்யா குழுவும், தனியார்துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது. மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் முறையாகப் பூர்த்தி செய்யாததோடு. புதிய வேலை வாய்ப்புகளுக்கும் தடை போட்டுள்ளது வாஜ்பாய் ஆட்சி. இந்த நிலையில் பார்ப்பனர்களை திருப்திப்படுத்த, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி துடிப்பதும், இதற்கு காங்கிரஸ் கட்சி துணை போவதும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இதைக் கண்டிக்க முன் வரவேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் சார்பில் வற்புறுத்துகிறோம். {{Right|{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.10.2003</b>}}}}<noinclude> பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> td26lpg4ygy2eiomq4q7k9ghlcwr3ef 1952400 1952399 2026-07-09T11:52:33Z Dharshika2026 16400 1952400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற இடஒதுக்கீட்டையே, செயலற்றதாக்கி விட்டது வாஜ்பாய் ஆட்சி. எனவேதான், தனியார் துறையில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மத்திய சமூகநலத்துறை ஒரு மசோதாவை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மா னங்களும் வந்தன. இதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், வாஜ்பாய் அரசு, ராஜஸ்தான் மாநிலத்திலே பார்ப்பனச் சங்கம் ஒரு தீர்மானம் போட்டவுடன், இல்லளவு அவசரமாக பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏமாளிகள் என்று, மத்திய அரசு கருதுகிறது போலும்! ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் - எல்லா ஜாதி ஏழைகளுக்கும் ஒதுக்கீடு செய்யாமல் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏன் – என்ற கேள்வி எழத்தானே செய்யும்? மண்டல் பரிந்துரையும், வாஜ்பாய் ஆட்சி நியமித்த வெங்கடாசலய்யா குழுவும், தனியார்துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது. மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் முறையாகப் பூர்த்தி செய்யாததோடு. புதிய வேலை வாய்ப்புகளுக்கும் தடை போட்டுள்ளது வாஜ்பாய் ஆட்சி. இந்த நிலையில் பார்ப்பனர்களை திருப்திப்படுத்த, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி துடிப்பதும், இதற்கு காங்கிரஸ் கட்சி துணை போவதும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இதைக் கண்டிக்க முன் வரவேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் சார்பில் வற்புறுத்துகிறோம். {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.10.2003</b>}} விடுதலை இராசேந்திரன் 215<noinclude> பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fz9o5srn81f1iophjfltryxn4sdw7vf 1952401 1952400 2026-07-09T11:54:05Z Dharshika2026 16400 1952401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற இடஒதுக்கீட்டையே, செயலற்றதாக்கி விட்டது வாஜ்பாய் ஆட்சி. எனவேதான், தனியார் துறையில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மத்திய சமூகநலத்துறை ஒரு மசோதாவை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மா னங்களும் வந்தன. இதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், வாஜ்பாய் அரசு, ராஜஸ்தான் மாநிலத்திலே பார்ப்பனச் சங்கம் ஒரு தீர்மானம் போட்டவுடன், இல்லளவு அவசரமாக பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏமாளிகள் என்று, மத்திய அரசு கருதுகிறது போலும்! ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் - எல்லா ஜாதி ஏழைகளுக்கும் ஒதுக்கீடு செய்யாமல் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏன் – என்ற கேள்வி எழத்தானே செய்யும்? மண்டல் பரிந்துரையும், வாஜ்பாய் ஆட்சி நியமித்த வெங்கடாசலய்யா குழுவும், தனியார்துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது. மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் முறையாகப் பூர்த்தி செய்யாததோடு. புதிய வேலை வாய்ப்புகளுக்கும் தடை போட்டுள்ளது வாஜ்பாய் ஆட்சி. இந்த நிலையில் பார்ப்பனர்களை திருப்திப்படுத்த, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி துடிப்பதும், இதற்கு காங்கிரஸ் கட்சி துணை போவதும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இதைக் கண்டிக்க முன் வரவேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் சார்பில் வற்புறுத்துகிறோம். {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.10.2003</b>}} {{Right|<b>விடுதலை இராசேந்திரன் 215</b> }}<noinclude></noinclude> szi6e2prmym3atjzkyqli5adc5103rr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/430 250 648602 1952397 2026-07-09T11:31:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களிற் குறிப்பிட்டுள்ளார். இப்பெண் தெய்வம் சூரியனைப் போலும் செவ்வொளி மிக்கது; விரிந்த சடைமுடியினைக் கொண்டது. மேருமலையில் தோன்றித் தென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்பாபதி|404|சம்புகாவியம்‌}}</noinclude>களிற் குறிப்பிட்டுள்ளார். இப்பெண் தெய்வம் சூரியனைப் போலும் செவ்வொளி மிக்கது; விரிந்த சடைமுடியினைக் கொண்டது. மேருமலையில் தோன்றித் தென்திசை வந்து நாவலந்தீவின் காவல் தெய்வமாக அமைந்தது. இது நாவல் மரத்தடியில் நிலைகொண்டது. மேலுமிது பூமிக்குத் துயர் செய்யும் அரக்கர்களுக்குப் பகையான நோன்புடையது. புகார் நகரம் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் பெறு முன்னர் சம்பாபதி எனப் பெயர் பெற்றிருந்தது. சம்பாபதி என்னும் தெய்வப் பெண் தங்கியமையால் அந்நகரம் சம்பாபதி எனப்பட்டது. நேர் கிழக்காகச் சென்ற காவிரி, சம்பாபதியின் அருகே சென்று கடலொடு கலந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் சம்பாபதிக்குக் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. அதனைச் சாத்தனார், ‘முதியோள் கோட்டம்’ எனப் பலவிடங்களில் குறிப்பிட்டுள்ளார். அக்கோயில் காவிரிப்பூம்பட்டினத்தில் விளங்கியதாகக் கூறப்படும் உலக அறவியில் இருந்ததென்றும் அது, கந்திற்பாவை அமைந்த இடத்திற்கு மேற்குப் பகுதியில் இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது. பெருந்துயருற்றோர், சம்பாபதியிடம் முறையிட்டு வேண்டிக்கொள்வது அக்கால மரபெனத் தெரிகிறது. தன் மகனை இழந்த கோதமை அவனுயிரை மீட்டுத் தருமாறு வேண்டியபோது, அச்செயல் எத்தெய்வத்தாலும் இயலாது என்று கூறி, அவளைத் தேற்றுவிக்கும் வகையில் அவளுக்குச் சக்கரவாளக் காட்சியை வருவித்துக் காட்டிய செய்தி மணிமேகலையில் கூறப்பட்டது. இத்தெய்வத்தினை, அருந்தவமுதியோள், கன்னி, குச்சரக் குடிகைக்குமரி, சம்பு, சம்புத் தீவக் காவல் தெய்வம், சம்புத் தீவத் தெய்வம், தொன் மூதாட்டி, பொன்னிற் பொளிந்த நிறத்தாள், முந்தை முதல்வி, முதுமூதாட்டி என அமைந்த காரணப் பெயர்களால் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். குச்சரக்குடிகை என்பது கூர்ச்சர நாட்டுப் பாணியிலமைந்த கோயில் எனப் பொருள்படும். காவிரிப்பூம்பட்டினத்தில் அமைந்திருந்த சம்பாபதி கோயில் சாயாவனத்திலுள்ள கோயிலின் தென் புறத்திலுள்ளது. இதனைச் சம்பாபதி அம்மன் கோயில் என்று வழங்குகின்றனர். இக்காலத்தில் இது, பிடாரி கோயில் எனவும் கூறப்படுகிறது. இக்கோயிலின் வாயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. <b>சம்பாபதி{{sup|2}}</b> இது வங்காள நாட்டின் பழைய தலைநகர்ப் பெயராகும். இப்பெயரையே தமிழர் வடக்கிலிருந்து தென்னாடு போந்து காவிரி கடலொடு கலக்குமிடத்தில் குடியமர்த்தபோது அவ்விடத்திற்கு இட்டு வழங்கினர் என்று கூறும் கருத்தும் உள்ளது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சம்பாபதி"/> <section begin="சம்புகாவியம்"/> {{dhr}} {{larger|<b>சம்புகாவியம்:</b>}} கவிகளின் கற்பனையில் உதித்தது காவியம். இந்தக் காவியங்கள் திருசிய காவியம் என்றும் சிரவிய காவியம் என்றும் (கண்களால் காணப்படுவது – காதுகளால் கேட்கப்படுவது) இரண்டு வகைப்படும். சிரவியத்தில் மகாகாவியம், கண்டகாவியம், கீதிகாவியம் என்று காவியங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவற்றிலும் மூன்று உட்பிரிவுகளுண்டு. காவியங்கள் பத்திய காவியம் (செய்யுள் நடை), கத்திய காவியம் (உரைநடை), சத்திய–பத்திய (செய்யுளும் – உரைநடையும் கலந்தவை) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலே காணும் மூன்றுவகைக் காவியங்களுள் செய்யுளும் உரைநடையும் விரவியுள்ள காவியமே ‘சம்பு காவியம்’ என்று பெயர்பெறும். இது சிற்றிலக்கிய வகையில் பகுக்கப்பட்டுள்ளது. சம்பு காவியங்களில் செய்யுளும் உரைநடையும் இடையிடையே ஒத்த அளவினவாகவே அமைக்கப்படும். வசன நடைப் பகுதிகளில் பழமொழிகளுடன், அடுக்குச் சொற்களால் அந்தந்த நூலின் கதையைச் சொல்லும் பகுதியும் அமைக்கப்பட்டிருக்கும். செய்யுள் பகுதியை நோக்கும்போது பல்வகை அணிகளும், பல்வகை யாப்புகளில் அமைக்கப்பட்டுள்ள செய்யுள்களும் அமைக்கப்பட்டிருக்கும். அவை உள்ளத்தைக் கவருதற்காக இயற்றப்படுகின்றன. மேலும், சம்புகாவியங்களில் ‘வசனமும் – பாடலும் கலத்தல்’ என்ற வேறுபாட்டைத் தவிரப் பிறவகையில் இலக்கியத்திற்காக அமைக்கப்பட்ட இலக்கண மரபுகளே கையாளப்படுகின்றன. இன்று காணப்படும் காவிய வடிவில், பழமையான வடமொழி இலக்கிய வரலாற்றில் சம்பு காவியம் காணப்படவில்லை. ஆயினும், உபநிடதங்களிலும், சாதகக் கதைகள் கொண்ட பௌத்த சமய உபதேச நூல்களிலும், பாகவதம் போன்ற புராண நூல்களிலும், இதிகாசங்களிலும், செய்யுளும் – உரைநடைப் பகுதியும் விரவிய முறையில் சில இடங்களில் காணப்படுகின்றன. ஆனால், கல்வெட்டுகளில், கலப்புநடை பண்டைக் காலத்திலிருந்தே இடம் பெற்றுவந்துள்ளது. மகாசத்திரபன் உருத்திரதாமன் காலத்தில் கி.பி. 150–இல் ‘சுதர்சன ஏரி’யைப் புதுப்பித்ததைக் குறித்துச் சம்புகாவிய நடையில் ஒரு கல்-<noinclude></noinclude> 7dj5wr0y9yuqv3lbttyjb2l079ihuob பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/218 250 648603 1952402 2026-07-09T11:57:04Z Dharshika2026 16400 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தடை வரட்டும் கிராமப் பஞ்சாயத்துக்கள் சட்ட ரீதியாக தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை நாம் முழுமைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________ கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தடை வரட்டும் கிராமப் பஞ்சாயத்துக்கள் சட்ட ரீதியாக தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை நாம் முழுமையாகப் பாராட்டி வரவேற்கிறோம். இந்தப் பஞ்சாயத்துக்கள் ஜாதிவெறி பஞ்சாயத்துக்களாகவும், ஆண் ஆதிக்கப் பஞ்சாயத்துக் களாகவுமே செயல்பட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு பெண், தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரியதை கிராமப் பஞ்சாயத்து ஏற்க மறுத்து, அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாத நிலையில் பஞ்சாயத்தார் முன், நாள் முழுதும் அந்தப் பெண்ணை ‘தோப்புக் கரணம்' போடச் சொல்லி, அபராதத் தொகையை 19,000 ஆகக் குறைத்தார்களாம். முசிறி பெண்கள் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் தரவே, வழக்கு நீதிமன்றம் போனது. பஞ்சாயத்தாரும், கணவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதி மன்றம், இந்தப் பஞ்சாயத்துக்களை தடை செய்யுமாறு அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது. திருவண்ணாமலை அருகே ஒரு தலித் இளைஞர், வன்னியர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த “குற்றத்துக்காக”, பையனின் தந்தையை, கிராமப் பஞ்சாயத்து, மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறது. ஊரை விட்டு ஓடிப்போன காதலர்களை மீண்டும் ஊருக்கு திரும்பச் செய்யுமாறு மிரட்டியிருக்கிறது. 216 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|216 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''216'''}}}}|{{left|{{larger|'''216'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b5znqtgtjt7h0iaiutzsoxq4guyy7us