விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1952695 1951838 2026-07-11T05:10:19Z Balajijagadesh 1137 /* ஆதரவு */ 1952695 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) k23edbok9cdttf5uoj60os6dasclqh7 1952696 1952695 2026-07-11T05:10:52Z Balajijagadesh 1137 /* ஆதரவு */ 1952696 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) kqpzq694xk4f7f84y57kmgvmdkhmm13 கந்த சஷ்டி கவசம் 0 306 1952694 1950354 2026-07-11T05:09:42Z ~2026-39127-67 16784 1952694 wikitext text/x-wiki {{header | title = கந்த சஷ்டி கவசம் | author = பால தேவராயன் | translator = | section = 1 | previous = | next = | year = 17ஆம் நூற்றாண்டு | notes = 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். |wikipedia = கந்த சஷ்டி கவசம் }} <div class="ws-noexport"> {{Featured download}}</br> </div> {{Center block|width=500px| <poem> '''<big>கந்த சஷ்டி கவசம்</big>''' '''காப்பு''' துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. '''நூல்''' சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்றி மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர் மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேலே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! சரணம் சரணம் சண்முகா சரணம்! </poem> }} [[பகுப்பு:சமய இலக்கியம்]] [[பகுப்பு :அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு]] [[பகுப்பு:முருக பக்தி நூல்கள்]] [[பகுப்பு:பால தேவராயன்|பால தேவராயன சுவாமிகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] c2pssbqs4olnoocjoonvl12nzff7w8g பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/71 250 219569 1952585 1330752 2026-07-10T12:00:32Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|{{Xx-larger|<b>நாற்பதாவது அதிகாரம்</b>}}}} {{center|{{larger|கல்வி<b></b>}}}} {{gap}}அ.தாவது கற்றற்கு உரிய நூல்களேக் கற்றுத் தெளிதல். பொருள் முதலிய எல்லா கலங்களேயும் எய்தி இன்புறுதற்கு ஏதுவாய் உள்ளது அறிவு. அந்த அறிவு கல்வியால் ஒளிமிகுந்து விளங்குகின்றது. இத் தகைய கல்வியை அரசன் அதிக உரிமையுடன் பருவம் தவருமல் கற்று உயர்ந்து கொள்ள வேண்டும். கல்லா மல் கழிந்து நிற்பின் அவன் ஆட்சி பொல்லாததாய் இழிந்து புலைபடிந்து நிலைகுலைந்து ஒழிந்து போம். கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்; கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்; கல்லா அரசன் அறம்.ஒரான்; கொல்என்பான்; நல்லாரைக் காலன் நணுகி நில் லானே. (திருமந்திரம்) {{gap}}அரசன் கல்லான் ஆயின் உலகிற்கு உளவாகும் அல்லல்களே இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகின் ருேம். எல்லாரையும் நன்கு பாதுகாக்க உரிய நிருபன் சிறந்த கல்விமானப் உயர்ந்து விளங்கிய போதுதான் அவனது ஆட்சிமுறை எவ்வழியும் செவ்வையாய் மாட்சி மிகுந்து வரும். அவ் வரவும் உறவும் தெரிய இறை மாட்சியின் பின் கல்வி காட்சியாய்க் கலந்து நின்றது. மன்னனுடைய நீதிமுறைகள் எல்லாம் கல்வியறிவால் மன்னிவரும் என்பதை ஈண்டு முன்னதாக உன்னி உணர்ந்து உறுதியுண்மைகளைத் தேர்ந்து கொள்கிருேம் 391. கற்ற பெருவழுதி கற்றபடி யேநின்று கொற்றமுற்ருர் என்னே குமரேசா- முற்றவே கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (1) ==== இ-ள். ==== {{gap}}குமரேசா கற்றற்கு உரிய நூல்களே எல்லாம் வழுவறக் கற்று, உக்கிரப்பெருவழுதி ஏன் நெறியே<noinclude></noinclude> mxuw8spbdembdsek62mf64v7aixhjeo பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/147 250 219767 1952587 1330841 2026-07-10T12:09:28Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|{{xx-larger|<b>நாற்பத்தோராவது அதிகாரம்</b>}}}} {{center|{{larger|<b>கல்லாமை</b>}}}} {{gap}}அ.தாவது எழுத்தறிவு பெற்றுக் கற்க வுரிய நூல் கtளக் கல்லாமல் கழிந்து நிற்கும் கிலேமை. என்றும் அழியாத விழுமிய செல்வம் ஆகிய கல்வியை இழந்தவன் இருகால் விலங்காயிழிந்து படுகிருன். பொல்லாத அந்த இழிபுலே நேராமல் நல்லகலையைப் பயின்றுமக்கள்மிக்க சிருடன் வாழவேண்டும் என்று உரிமையோடு உணர்த்து கின்ருர் ஆதலால் கல்வியின் பின் இதுவைக்கப் பட்டது. உடன்பாடும் எதிர்மறையும் அறிவுச் செல்வத்தின் உறுதி கலனேத் திடமா உணர்த்தி யுள்ளன. {{left_margin|3em|<poem><b>01 வாட்டமிலாப் புத்தர் மணிவா சகரோடு கோட்டிகொண்டேன் தாழ்ந்தார் குமரேசா - நாட்டில் அரங்கின்றி வட்டா டி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். (க) </b></poem>}} ==== இ-ள் ==== {{gap}}குமரேசா நூலறிவு நிறையாத புத்தகுருக்கள் மாணிக்கவாசகரோடு வாது புரிந்து ஏன் இழிந்தார்? வானின், நிரம்பிய நூல் இன்றிக் கோட்டிகொளல் அரங்கு இன்றி வட்டு ஆடி அற்று என்க. {{gap}}இது, கல்லாதவன் சொல் செல்லாது என்கிறது. நிறைந்த நூலறிவு இல்லாதார் அவையில் பேச நேர்வது அரங்கு இல்லாமல் வட்டு ஆடியது போலாம். {{gap}}அரங்கு = அறை: வரம்பு. {{gap}}வட்டு = வட்ட வடிவமான சிறு விளேயாட்டுக் கருவி. சிறு பிள்ளேகள் தரையில் கோடுகள் கீறி அறைகள் அமைத்து வட்டைவீசி விளேயாடுவர். நடுவே இடம் விட்டு அருகே வரம்புசெய்து வரைந்தது அரங்கு எனவந்தது. அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?<noinclude></noinclude> qd602k6agq2x5la6kk0ckahqy22ve4f பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/220 250 220036 1952588 1330925 2026-07-10T12:13:02Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> === நாற்பத்திரண்டாவது அதிகாரம் === கே. ஸ் வி. அஃதாவது அறிவுடையார் கூறும் உறுதிப் பொருள் களேக் கருதிக் கேட்டல். கண்ணுல் நேரே பார்த்துப் படிப்பது கல்வி: காதால் வேறே கேட்டுக் கொள்வது கேள்வி. இளமையில் முயன்று கற்றவர்க்கும் அவ்வாறு கல்லாதவர்க்கும் ஒருங்கே நல்ல அறிவு நலன்களே நல்கி வருதலால் கல்வி கல்லாமைகளின் பின் இது வைக்கப் பட்டது. நூலறிவும் கேள்வி ஞானமும் மேலான மேன் மைகளே மாந்தருக்கு விளேத்து அருளுதலால் அவை இனமாய் இணேந்து ஈண்டு ஒர்ந்து உணர வந்தன. 411. கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்துச் செவிச்செல்வம் கொண்டானேன் போசன் குமரேசா-கண்டபெருஞ் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலே. (க) இ-ள் குமரேசா சிறந்த செல்வங்களே எல்லாம் கொடுத்து ஏன் போசன் செவிச் செல்வத்தை உவந்து கொண் டான்? எனின், செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்: அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலே என்க. இது, கேள்வியின் பெருமையை உணர்த்துகிறது. செவியால் எய்தும் திரு செல்வத்துள் சிறந்த செல்வம்; அது செல்வங்கள் எல்லாவற் றுள்ளும் மேலான விழுமிய மெய்ச் செல்வமே. ஏழு சீர்களுள் ஐந்து சீர்களில் செல்வம் சேர்ந்துளது. செல்வம் செழித்து வந்துள்ளதை உள்ளம் களித்து நோக்கி உறுதி புண்மைகளே ஒர்ந்து கேள்வியின் உயர் கிலேயை உய்த்துணர்ந்து தேர்ந்து கொள்கிருேம். செவிச் செல்வம் என்றது கேள்வியை. செவி =காது. ஒலிகளேச் செவ்வையாய்க் கேட்பது செவி என வந்தது. நாதத்தைக் கதுவி அறிவது காது.<noinclude></noinclude> 2la6trv5ui1posh7612ex4b3cvuss5a அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf 252 453734 1952595 1822554 2026-07-10T14:09:38Z Booradleyp1 1964 1952595 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=வாழ்வியற் களஞ்சியம் 3 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு: 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 10=பதிப்புக்குழு 11to21=கட்டுரையாளர்கள் 25=இசைக் கணிப்பொறி 1009=பொருளுடைவு 1025=கலைச்சொற்பட்டியல் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] 0b7oj45no08xfq327xclhydilkjagqi 1952596 1952595 2026-07-10T14:14:04Z Booradleyp1 1964 1952596 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=வாழ்வியற் களஞ்சியம் 3 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு: 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 10=பதிப்புக்குழு 11to21=கட்டுரையாளர்கள் 25=இசைக் கணிப்பொறி 1009=பொருளடைவு 1025=கலைச்சொற்பட்டியல் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] l13w5eq7yqkvytgkcx4ke8wdgrkabsp விக்கிமூலம்:நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரம் 4 455185 1952631 1914047 2026-07-11T00:32:13Z Arularasan. G 2537 விரிவாக்கம் 1952631 wikitext text/x-wiki இந்த பக்கத்தில் அனைத்து நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. {| class="wikitable" |+ 1967 முதல் 2026 வரையிலான பட்டியல் |- ! வ.எண். !! நூலாசிரியர் பெயர் !! அரசு வழங்கிய தொகை !! ஆண்டு !! அரசு ஆணை !! நூல்பட்டியல் |- | 1 || பாரதியார் || - (பாரதியின் படைப்பு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்த ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார்) || 1967க்கு முன் || || |- | 2 || சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் || 1 இலட்சம் (அ. விடுதலைப்போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும்) || 1984 || || |- | || ” || 20 இலட்சம் (ஆ. பிற அனைத்து நூல்களும்) || 2004 || || |- | 3 || பாரதிதாசன் || 10 இலட்சம் || 1990 || || |- | 4 || பேரறிஞர் அண்ணா || 75 இலட்சம் || 1995 || || |- | 5 || பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் || 10 இலட்சம் || 1995 || || |- | 6 || தேவநேயப்பாவாணர் || 20 இலட்சம் || 1996 || || |- | 7 || மறைமலையடிகள் || 30 இலட்சம் || 1997 || || |- | 8 || திரு. வி. க. || 20 இலட்சம் || 1998 || || |- | 9 || கல்கி இரா. கிருஷ்ணமூர்தி || 20 இலட்சம் || 1998 || || |- | 10 || கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை || 5 இலட்சம் || 1998 || || |- | 11 || ப. ஜீவானந்தம் || 5 இலட்சம் || 1998 || || |- | 12 || நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை || 5 இலட்சம் || 1998 || || |- | 13 || வ. உ. சிதம்பரம் பிள்ளை || 5 இலட்சம் || 1998 || || |- | 14 || சுத்தானந்த பாரதி || 5 இலட்சம் || 1998 || || |- | 15 || ஏ. எஸ். கே. அய்யங்கார் || 5 இலட்சம் (இவர் திருமணம் ஆகாதவர். மரபுரிமையார் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை.) || 1998 || || |- | 16 || வ. ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) || 5 இலட்சம் (இவர் திருமணம் ஆகாதவர். மரபுரிமையார் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை.) || 1998 || || |- | 17 || நாவலர் சோமசுந்தர பாரதியார் || 5 இலட்சம் || 1998 || || |- | 18 || கா. மு. ஷெரீப் || 5 இலட்சம் || 1998 || || |- | 19 || பரலி சு. நெல்லையப்பர் || 5 இலட்சம் || 1998 || || |- | 20 || வ. வே. சு. ஐயர் || 5 இலட்சம் || 1998 || || |- | 21 || காரைக்குடி சா. கணேசன் || 5 இலட்சம் || 1998 || || |- | 22 || ச. து. சு. யோகி || 5 இலட்சம் || 1998 || || |- | 23 || வெ. சாமிநாத சர்மா || 5 இலட்சம் || 2000 || || |- | 24 || கவிஞர் முடியரசன் || 10 இலட்சம் || 2000 || || |- | 25 || மயிலை சீனி வேங்கடசாமி || 10 இலட்சம் || 2000 || || |- | 26 || சாமி. சிதம்பரனார் || 10 இலட்சம் || 2000 || || |- | 27 || பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் || 10 இலட்சம் || 2001 || || |- | 28 || புதுமைப்பித்தன் || 5 இலட்சம் || 2002 || || |- | 29 || திருமதி. கு.ப. சேது அம்மாள் || 5 இலட்சம் || 2002 || || |- | 30 || நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் || 5 இலட்சம் || 2004 || || |- | 31 || க. நா. சுப்பிரமணியம் || 5 இலட்சம் || 2004 || || |- | 32 || ந. பிச்சமூர்த்தி || 5 இலட்சம் || 2004 || || |- | 33 || புலவர் குழந்தை || 10 இலட்சம் || 2006 || || |- | 34 || பரிதிமாற் கலைஞர்(திரு.வி.கோ. சூரியநாராயண் சாஸ்திரி) || 15 இலட்சம் || 2006 || || |- | 35 || கா. சு. பிள்ளை || 6 இலட்சம் || 2007 || || |- | 36 || புலவர் குலாம் காதிறு நாவலர் || 6 இலட்சம் || 2007 || || |- | 37 || தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் || 6 இலட்சம் || 2007 || || |- | 38 || டாக்டர் சி. இலக்குவனார் || 6 இலட்சம் || 2007 || || |- | 39 || மகாவித்வான் தண்டபாணி தேசிகர் || 6 இலட்சம் || 2007 || || |- | 40 || தி. ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர.) || 6 இலட்சம் || 2007 || || |- | 41 || நாரணதுரைக்கண்ணன் || 6 இலட்சம் || 2007 || || |- | 42 || டாக்டர் மா. இ. ராசமாணிக்கனார் || 6 இலட்சம் || 2007 || || |- | 43 || டாக்டர் வ. சு. மாணிக்கம் || 6 இலட்சம் || 2007 || || |- | 44 || புலவர் கா. கோவிந்தன் || 6 இலட்சம் || 2007 || || |- | 45 || சக்தி வை. கோவிந்தன் || 6 இலட்சம் || 2007 || || |- | 46 || தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் || 6 இலட்சம் || 2007 || || |- | 47 || த. நா. குமாரசாமி || 6 இலட்சம் || 2007 || || |- | 48 || மாயூரம் வேதநாயகம் பிள்ளை || 6 இலட்சம் || 2007 || || |- | 49 || ம. சிங்காரவேலர் || 15 இலட்சம் || 2007 || || |- | 50 || தவத்திரு குன்றக்குடி அடிகளார் || 10 இலட்சம் || 2007 || || |- | 51 || கி. ஆ. பெ. விசுவநாதம் || 10 இலட்சம் || 2007 || || |- | 52 || கி. வா. ஜகந்நாதன் || 15 இலட்சம் || 2007 || || |- | 53 || அவ்வை துரைசாமி பிள்ளை || 15 இலட்சம் || 2007 || || |- | 54 || அ. ச. ஞானசம்பந்தனார் || 15 இலட்சம் || 2007 || || |- | 55 || திருக்குறளார் வீ. முனுசாமி || 10 இலட்சம் || 2007 || || |- | 56 || உவமைக் கவிஞர் சுரதா || 10 இலட்சம் || 2007 || || |- | 57 || சாவி || 10 இலட்சம் || 2007 || || |- | 58 || மாவெண்கோ (எ) வ. கோ. சண்முகம் || 5 இலட்சம் || 2007 || || |- | 59 || தீபம் நா. பார்த்தசாரதி || 15 இலட்சம் || 2007 || || |- | 60 || எஸ். எஸ். தென்னரசு || 10 இலட்சம் || 2007 || || |- | 61 || சி. பி. சிற்றரசு || 5 இலட்சம் || 2007 || || |- | 62 || ஏ. வி. பி. ஆசைத்தம்பி || 5 இலட்சம் || 2007 || || |- | 63 || டி. கே. சீனிவாசன் திரு. டி.கே. சீனுவாசன் || 5 இலட்சம் || 2007 || || |- | 64 || இராம. அரங்கண்ணல் || 5 இலட்சம் || 2007 || || |- | 65 || கவிஞர் வாணிதாசன் || 5 இலட்சம் || 2007 || || |- | 66 || கவிஞர் கருணானந்தம் || 5 இலட்சம் || 2007 || || |- | 67 || மருதகாசி || 5 இலட்சம் || 2007 || || |- | 68 || சலகண்டபுரம் ப. கண்ணன் || 5 இலட்சம் (மரபுரிமையார்கள் சான்றாவணம் அளித்துப் பெற்றுக்கொள்ளவில்லை.) || 2007 || || |- | 69 || கவிஞர் பெரியசாமித் தூரன் || 10 இலட்சம் || 2008 || || |- | 70 || பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் || 10 இலட்சம் || 2008 || || |- | 71 || பண்டிதர் க. அயோத்திதாசர் || 10 இலட்சம் || 2008 || || |- | 72 || ஆபிரகாம் பண்டிதர் || 10 இலட்சம் || 2017 || || |- | 73 || சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் || 10 இலட்சம் || 2008 || || |- | 74 || டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை || 10 இலட்சம் || 2008 || || |- | 75 || மகாவித்வான் ரா. ராகவையங்கார் || 5 இலட்சம் || 2008 || || |- | 76 || உடுமலை நாராயண கவி || 5 இலட்சம் || 2008 || || |- | 77 || கு. மு. அண்ணல் தங்கோ || 5 இலட்சம் || 2008 || || |- | 78 || அவ்வை தி. க. சண்முகம் || 5 இலட்சம் || 2008 || || |- | 79 || விந்தன் || 5 இலட்சம் || 2008 || || |- | 80 || லா. ச. ராமாமிர்தம் || 5 இலட்சம் || 2008 || || |- | 81 || வல்லிக்கண்ணன் || 5 இலட்சம் || 2008 || || |- | 82 || நா. வானமாமலை || 5 இலட்சம் || 2008 || || |- | 83 || கவிஞர் புதுவைச் சிவம் || 5 இலட்சம் || 2008 || || |- | 84 || அ. இராகவன் || 5 இலட்சம் || 2008 || || |- | 85 || தொ. மு. சி. ரகுநாதன் || 5 இலட்சம் || 2008 || || |- | 86 || சக்திதாசன் சுப்பிரமணியன் || 5 இலட்சம் || 2008 || || |- | 87 || டாக்டர் ந. சஞ்சீவி || 5 இலட்சம் || 2008 || || |- | 88 || முல்லை முத்தையா || 5 இலட்சம் || 2008 || || |- | 89 || கவிஞர் எஸ். டி. சுந்தரம் || 5 இலட்சம் || 2008 || || |- | 90 || கவிஞர் மீரா || 5 இலட்சம் || 2008 || || |- | 91 || பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் || 5 இலட்சம் || 2008 || || |- | 92 || புலவர் முகமது நயினார் மரைக்காயர் || 5 இலட்சம் || 2008 || || |- | 93 || சு. சமுத்திரம் || 5 இலட்சம் || 2008 || || |- | 94 || கோவை இளஞ்சேரன் || 5 இலட்சம் || 2008 || || |- | 95 || பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் || 5 இலட்சம் || 2008 || || |- | 96 || பாவலரேறு பெருஞ்சித்திரனார் || 12 இலட்சம் || 2008 || || |- | 97 || குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா || 5 இலட்சம் || 2009 || || |- | 98 || பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் || 5 இலட்சம் || 2009 || || |- | 99 || பம்மல் சம்பந்தனார் || 3 இலட்சம் || 2009 || || |- | 100 || அ. சிதம்பரநாதன் செட்டியார் || 3 இலட்சம் || 2009 || || |- | 101 || மு. சு. பூர்ணலிங்கம் பிள்ளை || 3 இலட்சம் || 2009 || || |- | 102 || தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் || 3 இலட்சம் || 2009 || || |- | 103 || பாலூர் கண்ணப்ப முதலியார் || 3 இலட்சம் || 2009 || || |- | 104 || முனைவர் ச.அகத்தியலிங்கம் || 5 இலட்சம் || 2009 || || |- | 105 || பாவலர் நாரா. நாச்சியப்பன் || 5 இலட்சம் || 2009 || || |- | 106 || புலியூர்க் கேசிகன் || 5 இலட்சம் || 2009 || || |- | 107 || வை. மு. கோதைநாயகி || 3 இலட்சம் || 2009 || || |- | 108 || சின்ன அண்ணாமலை || 5 இலட்சம் || 2009 || || |- | 109 || என். வி. கலைமணி || 3 இலட்சம் || 2009 || || |- | 110 || கவிஞர் முருகு சுந்தரம் || 3 இலட்சம் || 2009 || || |- | 111 || புலவர் த. கோவேந்தன் || 3 இலட்சம் || 2009 || || |- | 112 || அ. க. நவநீதகிருட்டிணன் || 5 இலட்சம் || 2009 || || |- | 113 || வடுவூர் துரைசாமி அய்யங்கார் || 5 இலட்சம் || 2009 || || |- | 114 || பேரா. மு. இராகவையங்கார் || 5 இலட்சம் || 2009 || || |- | 115 || பூவை. எஸ். ஆறுமுகம் || 3 இலட்சம் || 2009 || || |- | 116 || பேரா. வையாபுரிப் பிள்ளை || 5 இலட்சம் || 2010 || || |- | 117 || இராய சொக்கலிங்கம் || 5 இலட்சம் || 2009 || || |- | 118 || திருமதி. இராஜம் கிருஷ்ணன் || 3 இலட்சம் || 2009 || || |- | 119 || மணவை முஸ்தபா || 10 இலட்சம் || 2010 || || |- | 120 || பேரா. அ. மு. பரமசிவானந்தம் || 10 இலட்சம் || 2010 || || |- | 121 || பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி || 10 இலட்சம் || 2010 || || |- | 122 || டாக்டர் எஸ்.எம். கமால் || 7 இலட்சம் || 2010 || || |- | 123 || ப. இராமசாமி || 6 இலட்சம் || 2010 || || |- | 124 || பேரா. ர. சீனிவாசன் || 7 இலட்சம் || 2010 || || |- | 125 || வ. சு. செங்கல்வராயபிள்ளை || 5 இலட்சம் || 2010 || || |- | 126 || வெள்ளியங்காட்டான் || 3 இலட்சம் || 2010 || || |- | 127 || நெ. து. சுந்தரவடிவேலு || 10 இலட்சம் || 2010 || || |- | 128 || டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் || 7 இலட்சம் || 2010 || || |- | 129 || மயிலை சிவமுத்து || 10 இலட்சம் || 2010 || || |- | 130 || காழி. சிவகண்ணுசாமி பிள்ளை || 6 இலட்சம் || 2010 || || |- | 131 || கே. பி. நீலமணி || 5 இலட்சம் || 2010 || || |- | 132 || கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் || 6 இலட்சம் || 2010 || || |- | 133 || அ. திருமலை முத்து சுவாமி || 7 இலட்சம் || 2010 || || |- | 134 || டாக்டர் நவ்ராஜ் செல்லையா || 5 இலட்சம் || 2010 || || |- | 135 || பொ. திருகூடசுந்தரம் || 5 இலட்சம் || 2010 || || |- | 136 || பேரா. சுந்தரசண்முகனார் || 5 இலட்சம் || 2010 || || |- | 137 || தஞ்சை இராமையாதாஸ் || 6 இலட்சம் || 2010 || || |- | 138 || கவிஞர் தாராபாரதி || 7 இலட்சம் || 2010 || || |- | 139 || திருமதி. சரோஜா இராமமூர்த்தி || 7 இலட்சம் || 2010 || || |- | 140 || அ. சீனிவாசன் || 6 இலட்சம் || 2010 || || |- | 141 || திரு. அருதனக்குட்டி அடிகளார் || 7 இலட்சம் || 2010/2013 || || |- | 142 || இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் || 10 இலட்சம் || 2010 || || |- | 143 || ஜே. ஆர். இரங்கராஜு || 5 இலட்சம் || 2010 || || |- | 144 || ஏ. கே. வேலன் || 2 இலட்சம் || 2010 || || |- | 145 || பேரா. கு. சீனிவாசன் || 5 இலட்சம் || 2010 || || |- | 146 || கு. சா. கிருஷ்ணமூர்த்தி || 8 இலட்சம் || 2011 || || |- | 147 || க. மா. வேங்கடராமையா || 15 இலட்சம் || 2011 || || |- | 148 || முனைவர் மு. தமிழ்க்குடிமகன் || 11 இலட்சம் || 2018 || || |- | 149 || மேலாண்மை பொன்னுசாமி || 11 இலட்சம் || 2018 || || |- | 150 || முனைவர் பொன்.சவுரிராசன் || 3 இலட்சம் || 2018 || || |- | 151 || உளுந்தூர்பேட்டை திரு.சண்முகம் || 5 இலட்சம் || 2019 || || |- | 152 || கவிஞர் நா.காமராசு || 5 இலட்சம் || 2019 || || |- | 153 || முனைவர் இரா. இளவரசு || 5 இலட்சம் || 2019 || || |- | 154 || தமிழறிஞர் அடிகளாசிரியர் || 5 இலட்சம் || 2019 || || |- | 155 || புலவர் இறைக்குருவனார் || 5 இலட்சம் || 2019 || || |- | 156 || பண்டித ம. கோபால கிருட்டிணன் || 5 இலட்சம் || 2019 || || |- | 157 || பாபநாசம் குறள்பித்தன் || 5 இலட்சம் || 2019 || || |- | 158 || க. அன்பழகன் || 25 இலட்சம் || 2021 || || |- | 159 || சிலம்பொலி செல்லப்பன் || 15 இலட்சம் || 2021 || || |- | 160 || முனைவர் தொ. பரமசிவன் || 15 இலட்சம் || 2021 || || |- | 161 || புலவர் இளங்குமரன் || 15 இலட்சம் || 2021 || || |- | 162 || முருகேச பாகவதர் || 10 இலட்சம் || 2021 || || |- | 163 || சங்கரவள்ளி நாயகம் || 10 இலட்சம் || 2021 || || |- | 164 || புலவர் செ. இராசு || 15 இலட்சம் || 2021 || || |- | 165 || நாவலர் இரா. நெடுஞ்செழியன் || 25 இலட்சம் || 2021 || || |- | 166 || நெல்லை கண்ணணன் || 15 இலட்சம் || 2022 || || |- | 167 || கந்தர்வன் || 10 இலட்சம் || 2022 || || |- | 178 || சோமலே || 10 இலட்சம் || 2022 || || |- | 169 || சேத்தூர் ந. இராசய்யா (சேறை ந. ராசையா) || 10 இலட்சம் || 2022 || || |- | 170 || தஞ்சை பிரகாஷ் || 10 இலட்சம் || 2022 || || |- | 171 || நெல்லை செ. திவான் || 15 இலட்சம் || 2022 || || |- | 172 || விடுதலை இராசேந்திரன் || 15 இலட்சம் || 2022 || || |- | 173 || நா. மம்முது || 15 இலட்சம் || 2022 || || |- | 174 || திருமதி அம்சவேணி || 5 இலட்சம் || 2023 || || |- | 175 || ம. சு. சம்பந்தம் || 10 இலட்சம் || 2023 || || |- | 176 || இராவ் சாகேப் திரு. கோதண்டபாணி பிள்ளை || 10 இலட்சம் || 2023 || || |- | 177 || கோ. முத்துப்பிள்ளை || 10 இலட்சம் || 2023 || || |- | 178 || முனைவர் இரா. மோகன் || 10 இலட்சம் || 2023 || || |- | 179 || பேராசிரியர் மா. நன்னன் || 10 இலட்சம் || 2023 || || |- | 180 || மு. கருணாநிதி || உரிமைத்தொகை பெறவில்லை || 2024 ஆகத்து 22 || || |- | 181 || ஆறு. அழகப்பன் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 182 || இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 183 || சோ. சத்தியசீலன் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 184 || மா. ரா. அரசு || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 185 || பாவலர் ச. பாலசுந்தரம் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 186 || க. ப. அறவாணன் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 187 || க. த. திருநாவுக்கரசு || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 188 || இரா. குமரவேலன் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 189 || கவிஞர் கா. வேழவேந்தன் || 10 இலட்சம் || 2024 நவம்பர் || || |- | 190 || கவிக்கோ அப்துல் ரகுமான் || 10 இலட்சம் || 2025 ஏப்ரல் || || |- | 191 || மெர்வின் || 10 இலட்சம் || 2025 ஏப்ரல் || || |- | 192 || ஆ. பழநி || 10 இலட்சம் || 2025 ஏப்ரல் || || |- | 193 || கொ. மா. கோதண்டம் || 10 இலட்சம் || 2025 ஏப்ரல் || || |- | 194 || புலவர் இலமா தமிழ்நாவன் || 10 இலட்சம் || 2025 ஏப்ரல் || || |- | 195 || ஈரோடு தமிழன்பன் || 10 இலட்சம் || 2026 மார்ச் || || |- | 196 || வே. ஆனைமுத்து || 10 இலட்சம் || 2026 மார்ச் || || |} [[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள் திட்டம்]] ntzjn5jpoe6tw4fcfmib3zq475rv5iy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/656 250 622792 1952632 1947140 2026-07-11T03:10:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்ப்சு|616|ஆல்ப்சு}}</noinclude>மலைத் தொடருக்கும் இடையிலிருக்கும் பரந்த மேய்ச்சல் நிலங்களைத்தான் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் வரை, நாடோடிகள் புகலிடமாகக் கொண்டு, தம் மக்களுக்கு உணவளித்து வாழ்ந்தனர். இத்தகைய நாடோடிகள் பல்கிப் பெருகி அவ்வப்போது ஐரோப்பாவின் மீதும், தெற்கு கிழக்கு ஆசியப் பகுதிகளின் மீதும் படையெடுத்தனர். ஆல்டாய் மலைத்தொடரின் தென்பாகத்தில் தங்கம் வெள்ளிச் சுரங்கங்கள் மிகுதியாக உள்ளன. மங்கோலிய மொழியில் ஆல்டாய் என்னும் சொல்லுக்குத் தங்கம் என்பது பொருள். <section end="ஆல்டாய்"/> <section begin="ஆல்ப்சு"/>{{dhr}} <b>ஆல்ப்சு</b> ஐரோப்பாக் கண்டத்தின் மிகப்பெரிய மலைத்தொடர். நெடிதுயர்ந்து பனிமூடிய மலையுச்சிகளையும், அமைதி நிலவும் அழகான பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ள ஆல்ப்சு (Alps). கருத்தைக் கவரும் இயற்கை எழில் மிக்க மலையாகும். பிரான்சு நாட்டின் தென்கோடியில் உள்ள மத்தியதரைக் கடலுக்கு அருகில் வடக்காக எழுந்து, பிரான்சுக்கும் இத்தாலிக்கும் எல்லையாக அமைந்துள்ளது ஆல்ப்சு. கிழக்கில் வட இத்தாலி, சுவிட்சர்லாந்து, இலீச்டெள்சுடீன் (Liesbtenstein), தென் மேற்குச் செருமனி, ஆசுத்திரியா, வடயூகோசுலாவியா ஆகிய பகுதிகளில் இம்மலைத்தொடர் பரவியுள்ளது. மலைத் தொடரின் மொத்த நீளம் 1200 கி.மீ. தென்மேற்குச் செருமனிக்கும், வடஇத்தாலிக்கும் இடையே ஆல்ப்சு மலைத்தொடர் ஏறத்தாழ 260 கி.மீ. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 656 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 160 |oTop = 252 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|ஆல்ப்சு}} அகலமாக உள்ளது. மிகக் குறுகிய அகலமான 48 கி.மீ. அளவு மலையை, வட மேற்கு இத்தாலியில், இலைகுரிய (Liguria) ஆல்ப்சு மலையில் காணலாம். மவுண்ட்டு பிளாங்க்கு என்னும் மலையுச்சி ஆல்ப்சு மலைத்தொடரின் மிக உயர்ந்ததாகும், அதன் உயரம் 4807 மீ. மற்றொரு மலையுச்சி மாட்டர் ஆர்க்கு. அதன் உயரம் 4478 மீ. அவற்றைத் தவிர நூற்றுக் கணக்கான உச்சிகள் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமானவை. நெடிதுயர்ந்த மலையுச்சிகளுக்கிடையே உள்ள கணவாய்களில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளைக் காணலாம். இத்தாலிக்குள் படையெடுத்த படைவீரர்கள் இச்சாலைகள் சிலவற்றின் வழியாகத்தான் படையெடுத்தனர். ஆல்ப்சு மலையிலுள்ள பிரென்னர்க் கணவாய் இத்தாலியையும் ஆசுத்திரியாவையும் இணைக்கிறது. இதன் நீளம் 1371 மீ. வட இத்தாலிக்குக் குறுக்கே செல்லும் இசுடெல்வியோ கணவாய் மிகப் பெரிய கணவாயாகும். இதன் நீளம் 2757 மீ. இத்தாலியையும் பிரான்சையும் இணைக்கும் மாண்ட்செனிசு கணவாயே போக்குவரத்துக்கு மிகவும் பயன்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 656 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 125 |oTop = 205 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|ஆல்ப்சு மலையிலுள்ள சிம்ப்ளான் சுரங்க இருப்புப் பாதை}} உலகிலேயே நீளமான சுரங்க இருப்புப் பாதை சிம்ப்ளான் கணவாய் வழியாகச் செல்கிறது. இச்சுரங்கப் பாதையின் நீளம் ஏறத்தாழ 20 கி.மீ. இது இத்தாலியையும் சுவிட்சர்லாந்தையும் இணைக்கிறது. ஆசுத்திரியாவிலுள்ள ஆல்பர்க்கு நெடுஞ்சாலைச் சுரங்கம் 1978-இல் திறந்து வைக்கப் பெற்றது. இதன் நீளம் 14 கி. மீ. உலகிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் கொட்டார்டு நெடுஞ்சாலைச் சுரங்கம் 16 கி.மீ. நீளமுள்ளது. இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. <section end="ஆல்ப்சு"/> {{nop}}<noinclude></noinclude> f9ckxki7hhsmy6e0wj9jmrkmj6kq3jv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/657 250 622794 1952633 1947141 2026-07-11T03:15:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பர்க்கு|617|ஆல்பர்ட்டா}}</noinclude><section begin="ஆல்பர்க்கு"/> {{dhr}} <b>ஆல்பர்க்கு</b> வட தென்மார்க்கிலுள்ள (Den mark) நகரம்; சிமெண்ட்டு உற்பத்தியில் பெரும் புகழ் பெற்றுள்ளது. இது கப்பல் தங்கும் துறைமுகத்தைப் பெற்றுள்ளது. நெசவாலைகளும் இயந்திரப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பெருமளவில் உள்ளன. இந்நகரம் கி.பி. 1342-ஆம் ஆண்டு சாசனம் பெற்றுச் சுதந்திர நகரமாயிற்று. இந்நகரத்தில் தொன்மையான அரண்மனையும் காண்பதற்கு அழகுவாய்ந்த வீடுகளும் உள்ளன. மக்கள் தொகை 1,54,218 (1982). <section end="ஆல்பர்க்கு"/> <section begin="ஆல்பர்ட் இளவரசர்"/> {{dhr}} <b>ஆல்பர்ட் இளவரசர் (கி.பி. 1819-1861)</b> இங்கிலாந்துப் பேரரசி விக்டோரியா அரசியாரின் கணவர். இவருக்கும் விக்டோரியாவிற்கும் கி.பி. 1840-இல் திருமணம் நடந்தது. ஆல்பர்ட்டு கி.பி. 1819-ஆம் ஆண்டில் செருமனியில் கூபர்க்கு என்னுமிடத்தில் பிறந்தார். மகாராணியாரின் ஆலோசகராகவும் தனிச் செயலாளராகவும் இவர் பணியாற்றினார். இவர் கி.பி. 1841-இல் இங்கிலாந்தில் நுண்கலைகளை வளர்க்க நியமிக்கப் பெற்ற குழுவின் தலைவராக விளங்கினார். கேம் பிரிட்சுப் பல்கலைக்கழகம் கி.பி. 1847-இல் இவரை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இவருடைய கல்விக் கருத்துகளை ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகம் பின்பற்றத் தொடங்கியது. கிருமியப் போரின்போது படையினருக்கான பயிற்சித் திட்டத்தைத் திருத்தி அமைக்க ஆல்பர்ட்டு உதவினார், இவர் கி.பி. 1861- இல் விடக்காய்ச்சலால் காலமானார். <section end="ஆல்பர்ட் இளவரசர்"/> <section begin="ஆல்பர்ட் ஏரி"/> {{dhr}} <b>ஆல்பர்ட் ஏரி</b> நடு ஆப்பிரிக்காவில் காங்கோ உகாண்டா எல்லையில் உள்ளது. பழைய பெயர் ஆல்பர்ட்டு நயான் சா என்பது. இது 160 கி.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்டது. இவ்வேரியின் வட மூலையிலிருந்து ஒயிட்டு நைல் ஆறு புறப்படுகிறது. விக்டோரியா நைல் ஆறு விக்டோரியா ஏரியுடனும், செமிசுக்கி ஆறு எட்வர்டு ஏரியுடனும் கலக்கின்றன. ஆர்பர்ட்டு ஏரியின் இருப்பிடத்தைக் கி.பி.1864-ஆம் ஆண்டு எசு. டபிள்யூ. பேக்கர் என்ற ஐரோப்பியர் முதன் முதல் கண்டுபிடித்தார்; விக்டோரியா அரசியின் கணவர் ஆல்பர்ட்டின் நினைவாக இவ்வேரிக்கு ஆல்பர்ட்டு ஏரி எனப் பெயரிட்டார். <section end="ஆல்பர்ட் ஏரி"/> <section begin="ஆல்பர்ட்டா"/> {{dhr}} <b>ஆல்பர்ட்டா</b> கனடா நாட்டின் மாநிலங்களுள் ஒன்று. இது அந்நாட்டின் பிரெய்ரி மாநிலங்கள் மூன்றுள் ஒன்றாகும். இம்மாநிலத்திற்குக் கிழக்கில் சாசுகட்சுவான் (Saskatchewan) மாநிலமும், மேற்கில் பிரிட்டீசுக் கொலம்பியா மாநிலமும், வடக்கில் கனடாவின் மாநிலங்களுள் ஒன்றான வடமேற்கு நிலப்பகுதிகள் என்னும் மாநிலமும், தெற்கில் அமெரிக்க ஐக்கிய நாடும் எல்லைகளாக உள்ளன. ஆல்பர்ட்டா (Alberta) நான்கு சிறப்பான நிலப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை 1. கனடாவின் கேடயம், 2. சாக்கட்சுவான் சமவெளி, 3. ஆல்பர்ட்டா சமவெளி, 4. இராக்கி மலைத்தொடரும் அடிவாரமும் என்பன. இந்நிலப்பிரிவுகள் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக அமைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 657 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 318 |oTop = 110 |oLeft = 188 |Location = center |Description = }} {{center|ஆல்பர்ட்டா}} கனடாவின் கேடயப் பகுதி, குதிரை இலாடம் போன்ற அமைப்பைக் கொண்டது. இது மலைப்-<noinclude> <b>வா.க. 2-78</b></noinclude> 1qi02ittrmvjuaqp4amygap38pzr8i8 1952634 1952633 2026-07-11T03:16:47Z Booradleyp1 1964 1952634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பர்க்கு|617|ஆல்பர்ட்டா}}</noinclude><section begin="ஆல்பர்க்கு"/> {{dhr}} <b>ஆல்பர்க்கு</b> வட தென்மார்க்கிலுள்ள (Den mark) நகரம்; சிமெண்ட்டு உற்பத்தியில் பெரும் புகழ் பெற்றுள்ளது. இது கப்பல் தங்கும் துறைமுகத்தைப் பெற்றுள்ளது. நெசவாலைகளும் இயந்திரப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பெருமளவில் உள்ளன. இந்நகரம் கி.பி. 1342-ஆம் ஆண்டு சாசனம் பெற்றுச் சுதந்திர நகரமாயிற்று. இந்நகரத்தில் தொன்மையான அரண்மனையும் காண்பதற்கு அழகுவாய்ந்த வீடுகளும் உள்ளன. மக்கள் தொகை 1,54,218 (1982). <section end="ஆல்பர்க்கு"/> <section begin="ஆல்பர்ட் இளவரசர்"/> {{dhr}} <b>ஆல்பர்ட் இளவரசர் (கி.பி. 1819-1861)</b> இங்கிலாந்துப் பேரரசி விக்டோரியா அரசியாரின் கணவர். இவருக்கும் விக்டோரியாவிற்கும் கி.பி. 1840-இல் திருமணம் நடந்தது. ஆல்பர்ட்டு கி.பி. 1819-ஆம் ஆண்டில் செருமனியில் கூபர்க்கு என்னுமிடத்தில் பிறந்தார். மகாராணியாரின் ஆலோசகராகவும் தனிச் செயலாளராகவும் இவர் பணியாற்றினார். இவர் கி.பி. 1841-இல் இங்கிலாந்தில் நுண்கலைகளை வளர்க்க நியமிக்கப் பெற்ற குழுவின் தலைவராக விளங்கினார். கேம் பிரிட்சுப் பல்கலைக்கழகம் கி.பி. 1847-இல் இவரை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இவருடைய கல்விக் கருத்துகளை ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகம் பின்பற்றத் தொடங்கியது. கிருமியப் போரின்போது படையினருக்கான பயிற்சித் திட்டத்தைத் திருத்தி அமைக்க ஆல்பர்ட்டு உதவினார், இவர் கி.பி. 1861- இல் விடக்காய்ச்சலால் காலமானார். <section end="ஆல்பர்ட் இளவரசர்"/> <section begin="ஆல்பர்ட் ஏரி"/> {{dhr}} <b>ஆல்பர்ட் ஏரி</b> நடு ஆப்பிரிக்காவில் காங்கோ உகாண்டா எல்லையில் உள்ளது. பழைய பெயர் ஆல்பர்ட்டு நயான் சா என்பது. இது 160 கி.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்டது. இவ்வேரியின் வட மூலையிலிருந்து ஒயிட்டு நைல் ஆறு புறப்படுகிறது. விக்டோரியா நைல் ஆறு விக்டோரியா ஏரியுடனும், செமிசுக்கி ஆறு எட்வர்டு ஏரியுடனும் கலக்கின்றன. ஆர்பர்ட்டு ஏரியின் இருப்பிடத்தைக் கி.பி.1864-ஆம் ஆண்டு எசு. டபிள்யூ. பேக்கர் என்ற ஐரோப்பியர் முதன் முதல் கண்டுபிடித்தார்; விக்டோரியா அரசியின் கணவர் ஆல்பர்ட்டின் நினைவாக இவ்வேரிக்கு ஆல்பர்ட்டு ஏரி எனப் பெயரிட்டார். <section end="ஆல்பர்ட் ஏரி"/> <section begin="ஆல்பர்ட்டா"/> {{dhr}} <b>ஆல்பர்ட்டா</b> கனடா நாட்டின் மாநிலங்களுள் ஒன்று. இது அந்நாட்டின் பிரெய்ரி மாநிலங்கள் மூன்றுள் ஒன்றாகும். இம்மாநிலத்திற்குக் கிழக்கில் சாசுகட்சுவான் (Saskatchewan) மாநிலமும், மேற்கில் பிரிட்டீசுக் கொலம்பியா மாநிலமும், வடக்கில் கனடாவின் மாநிலங்களுள் ஒன்றான வடமேற்கு நிலப்பகுதிகள் என்னும் மாநிலமும், தெற்கில் அமெரிக்க ஐக்கிய நாடும் எல்லைகளாக உள்ளன. ஆல்பர்ட்டா (Alberta) நான்கு சிறப்பான நிலப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை 1. கனடாவின் கேடயம், 2. சாக்கட்சுவான் சமவெளி, 3. ஆல்பர்ட்டா சமவெளி, 4. இராக்கி மலைத்தொடரும் அடிவாரமும் என்பன. இந்நிலப்பிரிவுகள் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக அமைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 657 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 318 |oTop = 110 |oLeft = 188 |Rotate=-1 |Location = center |Description = }} {{center|ஆல்பர்ட்டா}} கனடாவின் கேடயப் பகுதி, குதிரை இலாடம் போன்ற அமைப்பைக் கொண்டது. இது மலைப்-<noinclude> <b>வா.க. 2-78</b></noinclude> hw0tbqlevitpn67nbh4eu348huq81it பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/658 250 622796 1952635 1858127 2026-07-11T03:33:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பர்ட்டா|618|ஆல்பர்ட்டா}}</noinclude>பகுதி. இங்கு ஊசியிலைக் காடுகளும் பல ஏரிகளும் உள்ளன; மக்கள் நெருக்கம் மிகக் குறைவு. சாசுகட்சுவான் சமவெளி, மேற்கில் இருக்கும் உள்நாட்டுச் சமவெளியின் பாகமாக விளங்குகிறது. இங்கு மிகுதியான காடுகள் உள்ளன. ஆல்பர்ட்டா சமவெளி, இம்மாநிலத்தின் மிகப் பரந்த நிலப் பகுதியாகும். ஆல்பர்ட்டா மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கை இச்சமவெளி உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வடசாசுகட்சுவான் ஆற்றுக்கும் செம்மான் ஆற்றுக்கும் இடையிலுள்ள பகுதியைப் பூந்தோட்டம் என்பர். இதுவே பண்ணை நிலத்திற்குப் பெயர் பெற்றதும். கனடாவின் செல்வச் செழிப்பான பகுதியுமாகும். இங்கு விளைச்சலும் கால்நடைகளும் சிறப்பாக விளங்குகின்றன. இராக்கி மலைத்தொடரும் அடிவாரமும் ஆல்பர்ட்டாவின் ஒரு பகுதி. இம்மலைத்தொடர், அலாசுகாவிலிருந்து மெக்சிகோ வரை நீண்டுள்ளது. கொலம்பியா என்னும் மலையுச்சி இப்பகுதியில் அமைந்துள்ளது. அதுவே ஆல்பர்ட்டாவின் மிக உயர்ந்த மலையுச்சியாகும். இதன் உயரம் 3747 மீ. கனடாவின் இராக்கி மலைத்தொடர்ப் பகுதி, கண்கவர் இயற்கையழகு கொண்டது. ஆல்பர்ட்டா மாநில ஆறுகள், ஆர்க்டிக்குப் பெருங்கடலிலும் பசிபிக்குப் பெருங்கடலிலும் அட்சன் விரிகுடாவிலும் மெக்சிகோ வளைகுடாவிலும் கலக்கின்றன. ஆதபாசுகா (Athapasca), ஏ (Hay), பீசு (Peace) ஆறுகளும் அவற்றின் துணையாறுகளும் ஆதபாசுகா, அடிமையாறு, பெரும் அடிமை ஏரி (Great Slave Lake) முதலியவற்றின் வழியாகப் பசிபிக்குப் பெருங்கடலைச் சேர்கின்றன. வட சாசுகட்சுவான் ஆறும் அதன் கிளைகளும், தென் சாசுகட்சுவான் ஏரி வழியாக வின்னிபெக்கு ஏரியில் பாய்ந்து, இறுதியில் அட்சன் விரிகுடாவில் கலக்கின்றன. தென் ஆல்பர்ட்டாவில் பாயும் மில்க்கு ஆறு என்னும் பாலாறு. மிசிசிப்பி ஆற்றுடன் மெக்சிகோ வளைகுடாவில் விழுகிறது. ஆதபாசுகா ஏரியே ஆல்பர்ட்டாவின் மிகப்பெரிய நீர்நிலையாகும். இவ்வேரியின் பெரும்பகுதி, வட கிழக்கு ஆல்பர்ட்டாவிலும் எஞ்சியது சாசுகட்சுவானிலும் அமைந்துள்ளன. கிளேர், சிறு அடிமை ஏரி ஆகியன வடகிழக்கிலும் நடுப்பகுதியிலும் முறையே அமைந்துள்ள ஏரிகள். பான்ப்புத் (Banff) தேசியப் பூங்காவில் உள்ள இலூசி (Lousie) ஏரி, ஆல்பர்ட்டாவின் தலை சிறந்த ஏரிகளுள் ஒன்று. ஆல்பர்ட்டா மாநிலத்தின் பரப்பளவில் 6,44,392 ச.கி.மீ. நிலமாகவும், 16,795 ச.கி.மீ, நீராகவும் அமைந்துள்ளன. இதன் மக்கள்தொகை 1982- ஆம் ஆண்டு சூன் மாத மதிப்பீட்டின்படி 23,15,100 ஆகும். ஆல்பரிட்டா நீண்ட, தண்மையான குளிர் காலத்தையும் குறுகிய வெதுவெதுப்பான கோடைக் காலத்தையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பல ஊர்கள், பனியால் உறைந்து விடுகின்றன. மழையளவு ஆண்டிற்கு 30 முதல் 50 செ.மீ. வரை ஆகும். <b>கனிவளம்</b>: ஆல்பர்ட்டாவில் மிகுதியான பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான எண்ணெய்க் கிணறுகள், ஆல்பர்ட்டாவின் நடுவிலும் வடக்கிலும் அமைந்துள்ளன. எட்மண்டனுக்கு ஏறத்தாழ 110 கி.மீ. தென்மேற்றில் உள்ள பாம்பினா எண்ணெய்க் கிணறுகள் மிகுதியான பெட்ரோலைக் கொடுக்கின்றன. ஆல்பர்ட்டாவில் மட்டும் கனடாவின் நிலக்கரிப் படிவத்தில் மூன்றிலொரு பங்கு படிந்துள்ளது. இராக்கி மலையடிவாரத்திலிருந்து நடு, தென் சமவெளிகள்வரை இப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மணலும் சரளைக் கற்களும் தரமிக்கவை. கிழக்கு மலைச் சரிவுகளில் உயர்தரச் சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. எட்மண்டனை (Edmonton) அடுத்துள்ள பகுதிகளிலும் வட கிழக்குப் பகுதிகளிலும் உயர்தர, தடித்த உப்புப் படிவங்கள் படிந்துள்ளன. பெண்டோநைட்டு, தோலேமைட்டு, சிப்சம், சோடியம் சல்பேட்டு, சல்பர் போன்றவை ஏனைய கனிமப் பொருள்கள் ஆகும். காடுகள் மாநிலத்தின் அரைப்பகுதியை அடைத்து நிற்கின்றன. இங்குள்ள நறுமணப் பிசின் கொண்டபர் மரங்கள், பைன், பாப்புலர், இசுபுகுசு மரவகைகள் சிறப்பானவை. மாநில அரசு காடுகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு மரமறுக்கும் உரிமங்களை வழங்குகிறது. இங்கு மரமறுக்கும் தொழில் சிறப்பான தொழில்களுள் ஒன்று. வட அமெரிக்க அணில் வகையான சிப்மங்குகள், வளைதோண்டும் அமெரிக்கச் சொறி விலங்கு வகைகள், முயல், அணில் போன்றவை காடுகளிலும் பிரெய்ரி நிலத்திலும் வாழ்கின்றன. கரடி, மான், எலக்கு, மூசுவகை மான்கள் போன்றவை ஆல்பர்ட்டாவின் விலங்கு வகைகள், ஏனைய விலங்குகளும் நிறையவுள்ளன. பல்வகை மீன்களும் கிடைக்கின்றன. சுரங்கப் பொருள்களிலிருந்து ஆல்பர்ட்டா மாநிலம், ஆண்டு தோறும் 7000 கோடி தாலர் (Dallar) மதிப்புள்ள பொருளை ஈட்டுகிறது. அதில் பாதியளவு பெட்ரோலியப் பொருள்களிலிருந்து பெறுகிறது. கனடா நாட்டின் பெட்ரோலியத் தேவையில் ஐந்தில் நான்கு பங்கினை ஆல்பர்ட்டா மட்டிலுமே உதவுகிறது. சற்றேறக் குறைய 15,000 எண்-<noinclude></noinclude> dn79g3yjli9urhsnq2gyn60jw5l96qm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/659 250 622798 1952636 1858129 2026-07-11T03:42:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பர்ட்டா|619|ஆல்பர்ட்டா}}</noinclude>ணெய்க் கிணறுகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 40 கோடி பீப்பாய் பெட்ரோல் எடுக்கப்படுகிறது. சூடிகிரீக்கு, பெம்பினா, இரெயின்போலேக்கு, இரெட்வாட்டர், சுவான் கில்சு (Swan Hills) எண்ணெய்க் கிணறுகள் சிறப்பானவை, ஆல்பர்ட்டாவில் எண்ணெய் 1914-ஆம் ஆண்டில் தர்னர் (Turner) பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய இடங்களில் 1967, 1978-ஆம் ஆண்டுகளில் எண்ணெய்க் கிணறுகளை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்கள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 659 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 235 |oTop = 25 |oLeft = 5 |Location = center |Description = }} {{center|வேளாண்மை, தொழில் வளங்கள்}} பெட்ரோலைப் போலவே இயற்கை எரிவாயும், கனடாவின் மொத்த உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கு ஆல்பர்ட்டாவில் கிடைக்கிறது. பெட்ரோலையும் இயற்கை எரிவாயுவையும் குழாய்களின் வழியாக ஆல்பர்ட்டாவின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பாகங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். அவை மாநிலத்தின் வசதியான இடங்களில், அடைக்கும் நீள் உருளைப் பாண்டங்களில் அடைக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. நிலக்கரிக்கு மாறாகப் பெட்ரோலையும் இயற்கை எரிவாயுவையும் மிகுதியாகப் பயன்படுத்தி வெப்பத்தையும் மின் சக்தியையும் உற்பத்தி செய்கிறார்கள். முதன்முதலாக ஆல்பர்ட்டாவில் காலடி வைத்த ஐரோப்பியர் அந்தோனி எண்டே (Anthony Henday) என்பவராவார். அவர் கி.பி. 1754-ஆம் ஆண்டில் அட்சன் விரிகுடாவிலிருந்து ஆல்பர்ட்டா பகுதியில் வாழ்ந்த செவ்விந்தியர்களுடன் மென்மயிர்த்தோல் வாணிகம் செய்ய வந்தார். அந்நாள் வரை அறியப்படாத தென் ஆல்பர்ட்டாவின் பரந்த நிலப் பரப்பை எண்டே ஆய்ந்தறிந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 659 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 106 |oTop = 130 |oLeft = 185 |Location = center |Description = }} {{center|ஆல்பர்ட்டா ஆண்டு விழா ஊர்வலம்}} புதிய பிரான்சு கி.பி. 1763-இல் ஆங்கிலேயரிடம் அடி பணிந்தபோது, மென்மயிர் (Fur) வாணிகத்தில் ஈடுபட்டிருந்த வாணிகர்கள், கிழக்குக் கனடாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுமிருந்து மென்மயிர் வாணிகப் பொருள்களைப் பெற முயன்றார்கள். பீட்டர் பாண்டு என்பாரே, ஆல்பர்ட்டாவில் காலடி வைத்த முதல் அமெரிக்கர். அவர் கனக்டிக்கட்டு ஆதாபாசகா மாநிலத்தவர். அவர் கி.பி. 1778-இல் ஆற்றங்கரையில் முதல் வாணிகப் பண்டசாலையை நிறுவினார். அலெக்சாந்தர் மாக்கன்சி, கி.பி.1789 ஆம் ஆண்டில் ஆர்க்டிக்குப் பெருங்கடலை ஆயும் தம் புகழ்மிக்க பணியைத் தொடங்கினார். அவர் கி.பி. 1793-இல் பசிபிக்குப் பெருங்கடலை ஆராய்ந்தார். அட்சன் விரிகுடா வாணிகக் குழுவும் வடமேற்கு வாணிகக் குழுவும், மேற்குக் கனடாவில் மயிர்த் தோல் வாணிகத்திற்காகப் போட்டியில் இறங்கின. விரைவில் அட்சன் விரிகுடாவிற்கும் இராக்கி மலைத்தொடருக்கும் இடையிலுள்ள பகுதியில், போட்டி வாணிகக் குழுக்கள் பண்டசாலைகளை நிறுவின. போட்டி தீவிரமாக இருந்தமையால், சில வேளை-<noinclude></noinclude> oqkk44yaie2878qm0kcqffcizlya1oz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/660 250 622809 1952638 1858141 2026-07-11T04:09:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பர்ட்டா|620|ஆல்பர்ட்டா}}</noinclude>களில் கைகலப்பில் குருதி சிந்தும் நிலையும் ஏற்பட்ட துண்டு. இவ்விரு வாணிகக் குழுக்களும் கி.பி. 1824-இல் இணைந்தபோது இப்பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பெற்றதே அட்சன் விரிகுடா வாணிகக் குழு. தொமினியன் உரிமையினைக் கி.பி.1870-இல் பெற்றிருந்த கனடா நாடு, இவ்வாணிகக் குழு பெற்றிருந்த உரிமையை வாங்கிக் கொண்டது. அப்பகுதி வடமேற்குப் பகுதிகள் என்னும் மாநிலத்தின் ஒருபகுதியாயிற்று. அப்பகுதியே பின்னர் ஆல்பாட்டா என்னும் பெயர் பெற்றது. இந்நிலப்பகுதி கனடாவிற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் ஆல்பர்ட்டாவில் வாழ்ந்தவர்களுள் பெரும்பாலோர் வாணிகர்களே. அவர்களுடன் செவ்விந்தியர்களும், வெள்ளைக்காரர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் பிறந்த கலப்பினத்துக் கனடா நாட்டுக்காரர்களும், கிறித்தவ சமயப் போதகர்களும் இருந்தனர். இவ்வாறு வந்த கிறித்தவ சமயக் குழுக்களுள் செயிண்ட்டு ஆல்பர்ட்டுக் குழு சிறப்பானதாகும். அக்குழு அம்மாநிலத்தை வேளாண்மை வளமிக்க மாநிலமாகச் செய்ய உதவியது. கனடா நாட்டு அரசு, கி.பி. 1873 இல் வடமேற்குக் குதிரைப்படைக் காவலர் என்னும் அமைப்பை உருவாக்கியது. குதிரைப்படைக் காவலர் நிலையங்கள், ஆல்பர்ட்டாவில் மாக்லாயிடு கோட்டை, சாச்கட்சுவான் கோட்டை, கால்காரிசு கோட்டை போன்ற இடங்களில் உருவாக்கப் பெற்றன. இப்பகுதியில் அமைதியையும் ஒழுங்கையும் இக்குதிரைப்படைக் காவலர்கள் நிலைநாட்டினர். தென் ஆல்பர்ட்டாவில் வாழ்ந்த செவ்விந்திய வாணிகர் செய்து வந்த கள்ளச்சாராய வாணிகத்தை ஒழித்துக் கட்டுவதே அவர்கள் பணிகளுள் ஒன்றாக இருந்தது. கனடிய, பசிபிக்கு இருப்புப் பாதை, கி.பி. 1883 ஆம் ஆண்டில் கால்காரியை இணைத்தது. இப்பகுதியில் குடியேறியவர்களின் முன்னேற்றத்திற்கு இது ஒரு திருப்பு மையமாக அமைந்தது. போடப்பட்ட புதிய இருப்புப் பாதையைப் பயன்படுத்திக் கொண்ட முதல் குடியேற்றவாதிகள் ஆடு மாடுகளை மேய்க்க வந்த பண்ணைக்காரர்களே, தென்பாகத்தில் செழுமையாக வளர்ந்திருந்த மேய்ச்சல் தரைகளில் அவர்கள் குடியேறினார்கள். கனடா நாட்டில் கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்து குடியேறிய மக்களுக்குத் தேவையான வீட்டு மனைகளைக் கொடுத்துக் குடியேற்றத்தை அரசு ஊக்குவித்தது. இத்துடன் மேற்குக் கனடாவில் மேலும் புதிய இருப்புப் பாதை தொடர்கள் அமைக்கப்பட்டதும் அது புதிய குடியேற்ற வாதிகளைக் கவர்ந்திழுத்தது. அங்ஙனம் வந்தவர்கள், கிழக்குக் கனடாவிலிருந்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும் பிரிட்டனிலிருந்தும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்தனர். இதன் விளைவாக 1901-ஆம் ஆண்டில் 73,000 மக்களைக் கொண்டிருந்த ஆல்பர்ட்டாவின் மக்கள் தொகை, 1911-ஆம் ஆண்டில் 3,75,000 அளவிற்குப் பெருகி வளர்ந்தது. ஆல்பர்ட்டா 1905-ஆம் ஆண்டில் தனி மாநிலமாக்கப்பட்டது. முதல் உலகப்போரும், 1930-இல் ஏற்பட்ட பொருளாதார மந்தமும், வறட்சியும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாயின. வளர்ச்சியின் வேகம் வெகுவாகக் குறைந்தது. இருப்பினும் முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில், மக்கள் தொகை இரட்டிப்பாயிற்று. இலீடக்கு (Leduc) என்னுமிடத்தில் 1947 இல் பெட்ரோலிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்துப் பல்வேறு இடங்களில் இன்னும் மிகுதியான மண்ணெண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்படவே, ஆல்பர்ட்டாவின் வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் காணப் பெறாத பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. மக்கள் தொகை மேலும் பெருகி வளர்ந்தது. ஆல்பர்ட்டாவின் பெருநகரங்கள் அம்மாநிலத்தின் தெற்கிலும் நடுவிலும் அமைந்துள்ளன, தொடக்கத்தில் அவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. அவ் ஆறுகள் போக்குவரத்திற்கும் பயன்பட்டன. இன்று பரந்த அளவில் அமைக்கப் பெற்றுள்ள இருப்புப் பாதைகளும் நெடுஞ்சாலைகளும் வானவூர்தி வழிகளும் எல்லா நகர்ப்புற மையங்களையும் இணைக்கின்றன. <b>எட்மண்டன்</b> ஆல்பர்ட்டாவின் தலைநகரும் மாநகருமாம். இந்நகரம் ஆல்பர்ட்டாவின் நடுவில் அமைந்துள்ளது. இது தொழிற்சாலைகள் உற்பத்தியாக்கும் செய்பொருள்களையும் வேளாண்மைப் பொருள்களையும் பெட்ரோலியப் பொருள்களையும் சேகரித்தும் பகிர்ந்தும் கொடுக்கும் மையமாகவுள்ளது. போக்குவரத்துச் சாதனங்கள் தக்க முறையில் அமைக்கப்பட்டிருப்பதால், எட்மண்டனுக்கு, வட மேற்குப் பகுதிகள், யூகான் போன்ற மாநிலங்களில் இருக்கும் சுரங்க மையங்களுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டுள்ளது. இறைச்சியைப் பெட்டிகளில் அடைத்தலும், ஏனைய உணவுப் பொருள்களைப் பதப்படுத்தலும் தொழிலும், எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலும், உலோக உற்பாத்தியும், பெட்ரோலிய இரசாயனப் பொருள்களின் உற்பத்தியும் இங்கு அமைந்துள்ளன. எட்மண்டனின் மக்கள்தொகை 5,51,314 (1982).{{nop}}<noinclude></noinclude> cgcunswlopxrfsegz30xwj94cp558kz விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1 4 631695 1952590 1952471 2026-07-10T13:29:08Z Neyakkoo 7836 /* 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ + 1952590 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #:வண [[சிறப்பு:Contributions/&#126;2026-34456-34|&#126;2026-34456-34]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]* * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) # # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]* * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] m12b413em88ljgvfmemh3xnsajczmj1 1952591 1952590 2026-07-10T13:32:05Z Neyakkoo 7836 /* 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்) *+ 1952591 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #:வண [[சிறப்பு:Contributions/&#126;2026-34456-34|&#126;2026-34456-34]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) # # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]* * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] 801laukkr9wy8yznbhz2pkxaobe5on1 1952592 1952591 2026-07-10T13:32:48Z Neyakkoo 7836 /* 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ + 1952592 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #:வண [[சிறப்பு:Contributions/&#126;2026-34456-34|&#126;2026-34456-34]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) # # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]* * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] n4er5rn5zjndoctj30xnb5jmgkmx84g 1952593 1952592 2026-07-10T13:33:48Z Neyakkoo 7836 /* 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ 1952593 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #:வண [[சிறப்பு:Contributions/&#126;2026-34456-34|&#126;2026-34456-34]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) # # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] gv7ulh7z4zvr7jwc8ts8h7bkconpxui 1952594 1952593 2026-07-10T13:34:40Z Neyakkoo 7836 /* 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ + 1952594 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #:வண [[சிறப்பு:Contributions/&#126;2026-34456-34|&#126;2026-34456-34]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) # # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * அடுத்துவரும் நிகழ்வு * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] madrx8br7zg9p8dssngyni3tc3puj6n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/624 250 636763 1952717 1919248 2026-07-11T05:37:00Z Sridevi Jayakumar 15329 1952717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கண்டியூர்‌|596|கண்டீரக்கோப்பெருநள்ளி}}</noinclude>துள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கண்டி"/> <section begin="கண்டியூர்"/> {{dhr}} {{larger|<b>கண்டியூர்:</b>}} திருக்கண்டியூர் எனப்படும் இத்தலம் சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் 6 கல் தொலைவிலுள்ளது. தஞ்சை, திருவையாறு ஆகிய இடங்களிலிருந்து பேருந்திற் சென்று இத்தலத்தினை அடையலாம். இத்தலம் சிவபெருமான் தலங்கள் எனப்பெறும் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். பிரமனின் தலைகொய்யப்பெற்ற தலமிதுவாகும். இவ்வீரட்டச் செயல் பற்றி, தொடக்க நிலையில் சிவபெருமானைப் போலப் பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவென்றும், அதனால் வீரங்காட்டிய சிவனோடு ஒப்புக் கொண்டாடிப் பிரமன் செருக்குத்தான் என்றும், அதன் பயனாக அவன் பிற உயிர்களுக்குத் தீங்கு புரிந்தமையால் தேவர்கள் வேண்டுகோளுக்கிரங்கிச் சிவபெருமாள் அவன் ஐந்தாம் தலையினை இங்குக் கண்டித்தெறிந்தார் என்றும், அதனால் இத்தலம் கண்டியூர் எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள இறைவன்‌ பெயர்‌ வீரட்டானேசுவரர்‌. அவர்‌ வீரட்டேசுரர்‌ எனவும்‌ அழைக்கப்‌படுவார்‌. இறைவி பெயர்‌ மங்களநாயகி, திருக்‌கோயிலின்‌ திருவாயில்‌ மேற்குப்‌ பார்‌த்தமைக்கப்பட்‌டுள்ளது. இத்தலத்திறைவனைத்‌ திருஞானசம்பந்தரும்‌ திருநாவுக்கரசரும்‌ பதிகம்‌ பாடிப்‌ பரவியுள்ளனர்‌. இங்குள்ள கோயிலில்‌ உத்தமசோழன்‌, முதலாம்‌ இராசேந்திர சோழன்‌ முதலிய சோழ அரசர்‌களின்‌ கல்வெட்டுகள்‌ காணப்படுகின்றன. திருக்‌கோயிலில்‌ பிரமன்‌, சரசுவதி ஆகியோருக்குத்‌ திருமேனிகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. திருவையாற்றில்‌, ஆண்டுதோறும்‌ சிறப்பாக நிகழும்‌ ‘ஏழூர்விழா’ எனப்படும்‌ சப்தத்தான விழாவில்‌ இடம்‌ பெறும்‌ ஏழு ஊர்களுள்‌ திருக்கண்டியூர்‌ வீரட்டமும்‌ ஒன்றாகும்‌. கண்டியூர்‌ வைணவ ஆழ்வார்களால்‌ மங்களாசாசனம்‌ செய்யப்பெற்ற இருப்பதிகளுள்‌ ஒன்றாகவும்‌ விளங்குகிறது. இங்குள்ள இறைவன்‌ பெயர்‌ அரசாப விமோசனப்‌ பெருமாள்‌ என்பதாகும்‌. தாயார்‌ பெயர்‌ கமலவல்லி. இத்திருக்கோயில்‌ விமானம்‌ கமலா கிருதி விமானம்‌ என்றும்‌, உத்பல விமானம்‌ என்றும்‌ கூறப்படும்‌. இங்குள்ள தீரத்தத்தின்‌ பெயர்‌ கபாலதீர்த்தம்‌. இத்தலத்திறைவனைத்‌ திருமங்கையாழ்வார்‌ பாடிப்‌ பரவியுள்ளார்‌. {{Right|<b>அ.மா.ப</b>}} <section end="கண்டியூர்"/> <section begin="கண்டீரக்கோப்பெருநள்ளி"/> {{dhr}} {{larger|<b>கண்டீரக்கோப்பெருநள்ளி:</b>}} இவன்‌ கடையெழு வள்ளல்களுள்‌ ஒருவன்‌. ‘தோட்டி’ என்னும்‌ பெயருடைய மலைக்கும்‌, அந்த மலையினைச்‌ சார்ந்த மலை நாட்டிற்கும்‌, அந்த மலைநாட்டினைச்‌ சார்ந்த காட்டுநாட்டினுக்கும்‌ இவன்‌ தலைவன்‌ ஆவான்‌. இவனது பெயர்‌ ‘கண்டிற்கோப்பெருநள்ளி’ என்றும்‌, ‘நள்ளி’ என்றும்‌, ‘கண்டிற்கோப்‌பெருநற்கிள்ளி’ என்றும்‌ சங்க இலக்கியத்தின்‌ ஏட்டுப்‌ பிரதிகளில்‌ காணப்படுவதாக டாக்டர்‌ உ.வே.சாமிநாதையர்‌ குறிப்பிட்டுள்ளார்‌. கண்டீரக்கோப்பெருநள்ளியைப்‌ பாடிய புலவர்‌களுள்‌ வன்பரணர்‌ ஒருவர்‌. அவருடைய புறநானூற்‌றுப்‌ பாடல்களுள்‌ மூன்று பாடல்கள்‌ (148-150) கண்டீரக்கோப்‌ பெருநள்ளியைப்‌ பாடுகின்றன. பெருஞ்சித்திரனார்‌ என்னும்‌ சங்கப்புலவரும்‌ தமது புறநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்றில்‌ தள்ளியின்‌ புகழைச்‌ சிறப்பித்துள்ளார்‌. குமணனைப்‌ பற்றிப்‌ பாடும்‌ அப்ப௱ட்டில்‌ ‘நள்ளி’ பற்றிய சல செய்திகளை ... ... ... ... ‘ஆர்வமுற்று, உள்ளி வருநர் உலைவுநனி தீரத்‌, தள்ளா தீயும்‌ தகைசால்‌/வண்மைக்‌ கொள்‌ளார்‌ ஓட்டிய நள்ளியும்’ என்னும்‌ அடிகள்‌ குறிப்பிடுகின்றன. இளம்கண்டீரக்கோ இவன்‌ தன்‌ தம்பி எனத்‌ தெரிகிறது. நள்ளியைப்‌ பற்றிய செய்திகளைச்‌ சிறுபாணாற்றுப்‌ படையில்‌ இடைக்கழி நாட்டு நல்லூர்‌ நத்‌தத்தனாரும்‌ பின்வருமாறு புகழ்ந்‌துரைத்துள்ளார்‌... ... ... ‘கரவாது, நட்டோர்‌ உவப்ப நடைப்பரி காரம்‌, முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கைத்‌ துளிமழை, பொழியும்‌ வளிதுஞ்சு நெடுங்கோட்டு, நளிமலை நாடன்‌ நள்ளி’ தோட்டி மலையின்‌ தோன்றலாகிய இவன்‌ இரவலர்களின்‌ பசிப்பிணியைப்‌ போக்குவதில்‌ சிறந்து விளங்கினான்‌. இவன்‌ அணிகலன்களையும்‌ களிற்றினையும்‌ அள்ளித்‌ தருவதில்‌ சிறந்தவன்‌. ‘கண்டீரம்‌’ இவனது சொந்த ஊர்‌ எனத்‌ தெரிகிறது. வன்‌பரணர்‌ இவனது வள்ளல்‌ தன்மைகளைத்‌ தம்‌ புறப்‌ பாடல்களில்‌ (புறம்‌: 148–150) விரிவாகப்‌ பாடியுள்‌ளார்‌. அவர்‌ பரிசில்களை முழுவதுமாக நள்ளி தந்துவிடுவதால்‌, மூவேந்தரைப்‌ பொய்யாகப்‌ பாடித்‌தாம்‌ பரிசில்பெற வேண்டுவதில்லை என்பார்‌. இரவலரைப்‌ புரக்கும்‌ இவனது வண்மையால்‌ பாணர்‌கள்‌ செல்வச்‌ செழிப்பினால்‌ மயங்கிப்‌ பண்களைக்‌ கூடப்பொழுது அறியாமல்‌ பாடிவிடுகின்றனராம்‌. இரவலர்கள்‌ தம்‌ நாட்டின்‌ எல்லை கடக்கும்‌ அளவு சென்று உதவுவதோடு ஊரும்‌ சொல்லாமல்‌, பெயரும்‌ சொல்லாமல்‌, நாடும்‌ சொல்லாமல்‌ அள்ளி வழங்கும்‌ இவனது கொடைத்‌ திறம் வன்பரணர்‌ பாட்டில்‌<noinclude></noinclude> ekkaadpdwiraea70l1204k7j3d3s0qo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/635 250 636766 1952727 1919569 2026-07-11T05:49:46Z Sridevi Jayakumar 15329 1952727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|607|கணக்கியற் கல்வி}}</noinclude><section begin="கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌"/> {{dhr}} {{larger|<b>கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌</b>}} சங்க காலப் புலவர். கீரர் என்பது இவரது இயற்பெயர். நச்செள்ளையார், நப்பூதனார் என்னும் பெயர்களில் உள்ளவாறுபோல, சிறப்புப் பொருளைத் தரும் இடைச் சொல்வாகிய ‘ந’ என்பது இயற்பெயராகிய கீரர் என்பதன் முன் சேர்ந்து நக்கீரர் என்று வழங்குவதாயிற்று. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று இவர் பெயர் சங்க நூற்களிற் காணப்படுதலின், இவர் ஊர் மதுரை என்பதும், இவர் தந்தையார் கணக்காயர் (ஆசிரியர்) என்பதும் புலனாகின்றன. நக்கீரர்க்குக் கொற்றனார் என்றொரு மகன் உண்டு. கொற்றனாரைக் கீரங் கொற்றனார் என்றும் வழங்குவர். நக்கீரர் ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதித் தம் மகனார் கீரங் கொற்றனாருக்குக் கூறினார் என இறையனார் அகப்பொருளுரை கூறும். பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் பாடல்கள் இவர் இயற்றியவை. இவையன்றி நற்றிணையில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் எட்டும், அகநானூாற்றில் பதினேழும் இவர் இயற்றியவை ஆகும். திருவள்ளுவ மாலையில் இவர் பெயரில் அமைந்துள்ள ஒரு பாடல் உள்ளது. பதினோராந்திருமுறையில் உள்ள பத்துச் சிறு நூல்களை நக்கீரர் பாடினார் என்று கூறுவது அறிஞர்க்கு உடன்பாடு இல்லை. அத்திருமுறையில் உள்ள திருமுருகாற்றுப்படை ஒன்று மட்டுமே நக்கீரர் இயற்றியது ஏனை ஒன்பதும் நக்கீரர்க்குப் பின் வந்த நக்கீர தேவர் என்பவரால் இயற்றப் பெற்றவை என அறிஞர் கூறுவர். ‘ஈங்கோய் மலை எழுபது’ என்னும் நூலும் நக்கீரதேவரால் இயற்றப் பெற்றதே. திருக்காளத்தி ஞானப் பூங்கோதை மீது நக்கீரர் இயற்றிய வடமொழித்தோத்திர நூல் ஒன்றும், வடமொழி நிகண்டு நூல் ஒன்றும் தஞ்சாவூர் அரண்மனை நூல் நிலையத்தில் உள்ளன எனக் கூறுவர். ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுள் (குறு.2) பற்றி நக்கீரர்க்கும் சிவபெருமானுக்கும் நிகழ்ந்த வாதத்தில் சிவபெருமானின் சினத்திற்கு நக்கீரர் ஆளானார் என்பதும், நக்கீரர் கைலை நோக்கிச் செல்லுங்கால் திருப்பரங்குன்றத்தில் சிவபூசையில் வழுவிய காரணத்திற்காகப் பூதத்தால் பிடிபட்டு வருந்தி முருகன் மீது ‘திருமுருகாற்றுப்படை’ பாடித் துன்பத்தினின்றும் உய்ந்தார் என்பதும், திருவிளையாடற்புராணம் முதலியவற்றிற் காணப்படும் புராணச் செய்திகளாகும். மதுரை மேலமாசி வீதியின் மேற்புரத்தில் நக்கீரர் கோயிலொன்று பெரிதாகவுள்ளது. அது சங்கத்தார் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகிறது. அதில் நக்கீரர் திருவுருவம் உள்ளது. திருப்பரங்குன்றத்திலும் முருகனின் பக்கத்தில் நக்கீரர் திருவுருவமுள்ளது. நக்கீரர் தம் பாடல்களில் அருமன், எவ்வி, கிள்ளி வளவன், குட்டுவன், கோசர், கோதை மார்பன், சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தழும்பன், தித்தன், திதியன், பசும்பூண்பாண்டியன், பழையன் மாறன், இலவந்திகைத்துஞ்சிய நன்மாறன், பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன், முசுண்டை, வடுகர்பெருமகன் எருமை, வழுதி, வன்னி, வானவரம்பன் முதலியோரைக் குறித்துள்ளார். {{Right|<b>சி.செ.</b>}} <section end="கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌"/> <section begin="கணக்கியற் கல்வி"/> {{dhr}} {{larger|<b>கணக்கியற் கல்வி:</b>}} அனைத்து நாடுகளிலும் மாணாக்கர்களுக்குத் தொடக்கநிலை, நடுநிலை உயர்நிலைப் பள்ளி அளவில் கணக்கியற் கல்வி (Mathematics Education) கற்றுத் தரப்படுகின்றது. மாணாக்கர்கள் கணிதத் தொடர்பான கருத்துகளை அறியவும் முழுமையான அளவில் நிறைந்த அறிவு பெறவும் முழு எண்கள், பின்னங்கள், தசம எண்கள் போன்றவற்றில் கணக்கிடவும் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் அச்சிக்கல்களைத் தீர்ப்பதில் ஒழுங்கு முறையோடு தூய்மையாகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் அணுகும் முறையை அறியவும் எனக் கணக்கியற் கல்வியின் நோக்கங்கள் பலவிதமாக அமைகின்றன. <b>குறிக்கோள்கள்:</b> 1) பரப்பு, தளம் போன்றவை பற்றி நன்கு அறியச் செய்தல். அவற்றை வரைபடங்கள் மூலம் அறிந்து, ஊக்ளிடின் வரைப்பட (Eucledean Geometry) விதிகளை நன்கு தெளிந்து, அந்தத் தெளிந்த அறிவின் மூலம் நடைமுறை வாழ்க்கையில் எழும் பரப்புத் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல். 2) எண் (Number), உருபெண் (Space) ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவை வரைபடங்கள் மூலமாகவும் அறிவுறுத்தல். 3) சமனிலி (Inequality), மதிப்பீடு (Estimational), தோராயம் (Approximation), நிரூபித்தல் (Verification), வரைப்பட முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துதல். 4) எளிய நிலைகளிலிருந்து கணிதச் சொற்றொடர் உருவத்திற்குச் செல்லும் வகையிலும், மறுதலையாகக் கணிதச் சொற்றொடர்களிலிருந்து கணிதத் தொடர்பான விடுகதைக் கணக்குகளைச் செய்தல் என்ற நுண்ணிய நிலைக்குச் செல்லும் வகையிலும் மாணாக்கரின் நிலையை உறுதிப்படுத்துதல். 5) கணிதப் பாடத்தை எப்பொழுதும் வளர்ந்து சிறந்து கொண்டேயிருக்கும் ஒரு துறையாகவும் அதன் உதவியால் மகிழ்வோடு வாழலாம் என்ற<noinclude></noinclude> 5cr4pwplq8orfunxw3nxbaxpvt3jf09 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/547 250 637298 1952637 1916086 2026-07-11T04:09:04Z Sridevi Jayakumar 15329 1952637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டி|519|கட்டுக்கதை}}</noinclude><section begin="கட்டி"/> {{dhr}} {{larger|<b>கட்டி</b>}} சங்ககாலச் சேரமன்னன் ஒருவனின் படைத்தலைவர்களுள் ஒருவன். சோழப் படை வீரனான பழையனை எதிர்த்து இவனும், கங்கன் முதலிய ஐந்து படைத்தலைவர்களும் தத்தம் படையொடு பாசறை அமைத்திருந்தனர். பழையன் அவர்களை அப்பாசறையில் தாக்கிப் பேரழிவினை உண்டாக்கிப் பின்னர் அப்பகைவர் படையால் விழுப்புண் பெற்று மாண்டான். இச்செய்தியினைக் குடவாயிற் கீரத்தனார் தம் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். (அகம். 44:8). கட்டி, பாணன் என்னும் படை மறவனின் துணைக்கொண்டு, தித்தன் வெளியனுக்குரிய உறையூரிற் போர் செய்யச் சென்ற போது உறையூர் அரண்மனையுள் முழங்கிய துடி முழக்கத்தின் ஆர்ப்பொலி கேட்டு அஞ்சிப் போர் செய்யாது புறங்காட்டி ஓடினான் என்றும், அது கண்ட மக்கள் இகழ்ந்து ஆரவாரித்தனர் என்றும் பரணர் தம் அகநானூற்றுப் பாடல் ஒன்றுள் குறிப்பிட்டுள்ளார் (அகம். 226: 13-17). கட்டியின் நாட்டிற்கு அப்பால், குல்லை மலர்க் கண்ணி சூடிய வடுகரின் நாடு உள்ளது. அது வேற்று மொழி வழங்கும் நாடாகும். கட்டியின் நாடு வடுகருக்குப் பகைப்புலமாக அமைந்ததாகும். குறுந்தொகைப் பாடலில் இச்செய்தியினைக் குறிப்பிடும் மாமூலனார், கட்டியைப் ‘பல்வேற்கட்டி’ என்று சிறப்பித்துள்ளார். (குறு.11:6). {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கட்டி"/> <section begin="கட்டியர்"/> {{dhr}} {{larger|<b>கட்டியர்:</b>}} இப்பெயர் தமிழகத்திற்கு அப்பால் வடக்கே இருந்த ஒரு நாட்டவர்களைக் குறிக்கும். கட்டியர் பற்றிச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது. (சிலப். காட்சி. 25–157). சேரன் செங்குட்டுவன், கண்ணகிப் படிமம் அமைக்கச் சிலை எடுக்க முடிவு செய்து, இமயம் செல்ல எண்ணிக் கூறியபோது, வில்லவன் கோதை என்னும் படைத்தலைவன், செங்குட்டுவன் அதற்கு முன்னர்ச் செய்த வடபுலப் போர் நிகழ்ச்சியினை நினைந்து கூறுகையில், இந்தக் குறிப்பிட்டுள்ளான். கொங்கணர் கட்டியரையும் கலிங்கர், கருநடர், பங்களர், கங்கர் வடவாரியரொடு இக்கட்டியரையும் சேர்த்துக் கூறுவதால் இவர் நாடும் தமிழகத்திற்கு அப்பாற்பட்ட நாடாக இருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. ‘நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி, துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி’ என்னும் அகநானூற்றுப் பகுதியில் பெயரை (அகம். 44) இடம்பெறும் கட்டி என்னும் மனத்திற்கொண்டு இங்குக் குறிப்பிட்டுள்ள கட்டியர், தமிழ்நாட்டிவ் ஒரு பகுதியினர் என்று கூறுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. வடவாரியரொடு சேர்ந்து எதிர்த்தவர் எனவே இக்கட்டியர் எனப்படுவோர் தமிழகத்தினைச் சேர்ந்தவராகாம் எனக் கொள்வது தக்கதாகும். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கட்டியர்"/> <section begin="கட்டுக்கதை"/> {{dhr}} {{larger|<b>கட்டுக்கதை:</b>}} ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விளக்கிக் கூறப் பயன்படும் கதை கட்டுக்கதை (Myth) எனப்படும். கட்டுக் கதை என்பது கிராம நாடோடிக் கதை (Folk Tale), சரித்திரப் பழங்கதை (Legend) போன்றவை அன்று; புனிதத்தன்மையை விளக்கிக் கூறுவதாகும். சமூகத்தில் கூறப்பட்டு வரும் கட்டுக்கதை கடந்த காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சி என்றும், வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் பழங்கால மக்களால் நம்பப்பட்டு வந்தது; இன்றும் சிலரால் நம்பப்பட்டு வருகின்றா ஆனால் இக்காலத்தில் பகுத்தறிவாளர்களால் மட்டுமல்லாமல் ஏனைய பெரும்பாலோராலும் இது தவறான வரலாற்றுக் கதை என்றும் கற்பனைக் கதை என்றும் கூறப்பட்டு வருகின்றது. <b>விளக்கம்:</b> அறியாமை, ஐயப்பாடு, நம்பிக்கையின்மை ஆகியவற்றிற்குப் பதில் அளிப்பது போலவும், சில மறுக்கக்கூடிய கொள்கைகளுக்கு உருவகம் கொடுப்பது போலவும் கட்டுக்கதை அமைந்திருக்கும். வழக்கமாக, புனிதத் தன்மையினை விளக்குவதாகவும் இறைமை, இறைமைச் சடங்குகள் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் நீதி நெறியினைக் கற்பிப்பதாகவும் இக்கதை இருக்கும். இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் பொதுவாக மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டனவாகவும் மனித வடிவிலும் அமைந்திருக்கும். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இந்தக் கட்டுக்கதைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். மேற்கூறிய கதைகளில் உள்ள நிகழ்ச்சிகள் உண்மையில் நடந்தவை போலவும், கதாபாத்திரங்கள் வாழ்ந்து மறைந்தவர்களைப் போலவும் இன்றும் சமுதாயத்தில் நம்பிக்கை உள்ளது. அவற்றில் நிகழ்ச்சிகள் சமூக நீதிநெறியினைக் கற்பிப்பதாகவும் கதாபாத்திரங்கள் இறைமைத் தன்மை உடையனவாகவும் அமைந்திருக்கின்றன. இருப்பினும் இன்றைய சமூகத்தின் பெரும்பாலோரால் அவை வெறும் கற்பனைக் கதைகளென்றும் கட்டுக்கதைகளென்றுமே கருதப்படுகின்றன. கட்டுக் கதை உலகத்தின் தோற்றத்தையும் பறவைகள், வியங்குகள், இயற்கைக் காட்சிகள் போன்றவற்றின் குணங்களையும் மனிதத்தன்மைகள், மனிதனின் இறப்பும் பற்றிய மறைகள் ஆகியவற்றையும் விளக்குவதாக இருக்கலாம். தெய்வங்களின் நடவடிக்கைகள், வெற்றி தோல்விகள், நண்பர்கள் பகைவர்கள், தெய்வங்களின் குடும்ப உறவுகள் பற்றிக் கூறுவதாகவும் இருக்கலாம். ஒரு விழாவிற்கு உரிய நிகழ்ச்சிகள், சடங்குகள், சமூக விலக்கங்களைப்<noinclude></noinclude> ih49yqwfc7twivbcaggsr003wpiwk7u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/549 250 637300 1952639 1916096 2026-07-11T04:10:34Z Sridevi Jayakumar 15329 1952639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டுப்பட்ட முடியாட்சி|521|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை}}</noinclude>வற்றையும் சமுதாயத்தில் பிராமணள், சத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற நான்கு அடுக்கு சாதி அமைப்பினை ஏற்படுத்தி அவற்றின் அவசியத்தையும் விளக்குகின்றன. தியாகங்களுக்குத் தேவையான ஐந்து கடமைகள் (Pancha Maha Yajna) என்ற கட்டுக்கதை மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யக் கூடிய ஐம்பெரும் பாவங்களைக் களையச் செய்ய வேண்டிய ஐந்து வகையான தியாகங்களைக் கூறி, மனிதனை நல்வழிப்படுத்த உதவுகிறது. மேலும், தைத்திரிய உபநிடதம் போன்றவற்றில் வரும் கட்டுக் கதைகள் மனிதன் தன்னைத் தானே தெரிந்து கொள்ளத் தேவையான பலவகையான நல்லொழுக்கங்களைக் கற்பிக்கின்றன. பொதுவாகக் கட்டுக் கதைகள் சமுதாய நடவடிக்கைகளை நல்வழிப்படுத்தும் உருவகமாகவே செயற்படுகின்றன. {{Right|<b>பூ.த.</b>}} <section end="கட்டுக்கதை"/> <section begin="கட்டுப்பட்ட முடியாட்சி"/> {{dhr}} {{larger|<b>கட்டுப்பட்ட முடியாட்சி</b>}} என்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது வரம்புபடுத்தப்பட்ட அதிகாரங்களைக் கையாண்டு ஆட்சி செய்கிற ஒற்றையாளாட்சி ஆகும். ஆகையால், இது அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி (Constitutional Monarchy), வரம்புபடுத்தப்பட்ட முடியாட்சி (Limited Monarchy) எனவும் சொல்லப்பெறும். கட்டுப்பட்ட முடியாட்சி என்பது, அரசியலமைப்பு விதிகளாலோ, வேறெந்தச் சட்ட விதிகளாலோ வரம்புபடுத்தப்படாத முழு அதிகாரங்களையுடைய முடியாட்சிக்கு (Absolute Monarchy) நேர்மாறானது பிரஞ்சுப் புரட்மி வரம்பற்ற முடியாட்சியை எதிர்த்து நடைபெற்ற புரட்சியாகையால், அது நடந்து முடிந்த காலத்திற்குப் பின்னர் (கி.பி. 1789–1799) முடியாட்சி வகை அரசாங்கம் மறைந்தது. ஆங்கில நாட்டிலிருக்கும் முடியாட்சியும் வரம்பற்ற ஒன்று அன்று; அது கட்டுப்பட்ட அல்லது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியே (Limited or Constitutional Monarchy) ஆகும். இதை முன்னோடியாக வைத்தே, உலகத்தில் ஒரு சில நாடுகளில் அரசியலமைப்புக்குட்பட்ட, கட்டுப்பட்ட முடியாட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில நாட்டில் கட்டுப்பட்ட முடியாட்சி என்பது கி.பி. 1688–ஆம் ஆண்டிற்குப் பின்னரே தோன்றிற்று. <b>அரசரின் அதிகாரங்கள்:</b> கட்டுப்பட்ட முடியாட்சியில் அரசர் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டின் மற்றெல்லாச் சட்டங்களையும் பின்பற்றியே தம் அதிகாரங்களைக் கையாளுதல் வேண்டும். இத்தகைய முடியாட்சியுடைய நாட்டில் வயது வந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இரு மன்றங்களையுடைய பாராளுமன்றம் இருப்பதால்‌, அம்மன்றங்களால்‌ ஒப்புக்கொள்ளப்படும்‌ சட்டங்களையே அரசர்‌ ஏற்று வெளியிடுதல்‌ வேண்டுமே தவிரத்‌ தம்‌ விருப்பம்‌ ஒன்றின்‌ பேரிலேயே சட்டங்களைச்‌ செய்தல்‌ முடியாது. மேலும்‌ நிதி வரவு, செலவு ஏற்பாடுகளிலும்‌, வரிவிதிப்‌பிலும்‌, வரிப்பணத்தைச்‌ செலவுக்கு ஒதுக்குதலிலும்‌, வரவுசெலவுக்கணக்கு வைப்பதிலும்‌, கணக்குகளைத்‌ தணிக்கை செய்தலிலும்‌, கட்டுப்‌பட்ட முடியாட்டு நாட்டின்‌ அரசர்‌ மக்கள்‌ பிரதிநிதிகள்‌ மன்றத்தின்‌ முழு ஒத்துழைப்பையும்‌ சார்ந்தே இருத்தல்‌ வேண்டும்‌. அவர்‌ தம்‌ விருப்பம்‌ போல்‌ வரிவிதிக்கலோ செலவு செய்யவோ இயலாது. நிருவாக ஆட்சிப்‌ பணிகளைப்‌ பொறுத்தவரை, கட்டுப்‌பட்ட முடியாட்சியிலே, அரசர்‌ பாராளுமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குப்‌ பொறுப்‌பாக இருக்கும்‌ அமைச்சர்களுடைய ஆலோசனைகளை ஏற்று நடத்தல்‌ வேண்டும்‌, சுருங்கச்‌ சொல்‌லின்‌, கட்டுப்பட்ட முடியாட்சி என்பது நடைமுறையிலே, ஆங்கில நாட்டிலே காணப்படுகிறபடி, மக்களாட்சி அல்லது பாராளுமன்றக்‌ குடியாட்சியே (Parliamentary Democracy) ஆகும்‌. இதுவே அமைச்‌சக ஆட்டி முறை (Cabinet Executive) ஆகும்‌. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்‌:</b> <b>Bluntschli, J.K.,</b> The Theory of the State, Oxford, 1921. <b>Goodnow, J.F.,</b> Principles of Constitutional Government, Harpers, 1916. <section end="கட்டுப்பட்ட முடியாட்சி"/> <section begin="கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை"/> {{dhr}} {{larger|<b>கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை</b>}} என்பது இடம்‌ பெயர்வதால்‌ மக்கள்தொகை எண்‌ணிக்கையில்‌ மாற்றங்கள்‌ உண்டாகாத சமுதாயத்‌தைக்‌ குறிக்கும்‌. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்‌ வாழும்‌. மக்கள்‌ தொகையை ஆய்வு செய்யும்‌ பொழுது, மற்றப்‌ பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட எல்லைக்குள்‌ குடியேறுதலும்‌, எல்லையை விட்டு வெளியேறுதலும்‌ சிக்கல்களை விளைவிக்கின்றன. எல்லையின்‌ அளவு விரிவடையும்போது இத்தகைய பயணங்களின்‌ எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது ஒரு பொருட்டாக மதிக்கத்‌தக்க அளவிருப்பதில்லை. மேலும்‌ குடியேறுதலையும்‌ வெளியேறுதலையும்‌ ஒதுக்கிவிட்டால்‌, கணிதவியல்‌ பகுப்பாய்வு (Mathematical Analysis) மிக எளிதாகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்தொகை (Closed Population) என்ற கருத்து உருவாகிறது.<noinclude></noinclude> mtjh1zi9g8lajh05gb4ch4yejb4meoi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/553 250 637310 1952640 1916148 2026-07-11T04:11:48Z Sridevi Jayakumar 15329 1952640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டுப்பாட்டாளர்...|525|கட்டுப்பாட்டாளர்...}}</noinclude>::S{{sup|old}} = Integral from α to β of Integral from α to x of m(y) e{{sup|—yx}} xpo m(x) dy dx{{gap|5em}}(11) என்னும் இருமாறித் தொகையிலிருந்து பெறலாம். ஒரு தாய் இறக்கும் போது அவருக்குப் பிறந்த பெண்குழந்தைகளில் உயிரோடிருக்கும் குழந்தைகளின் சராசரி என்ன என்பதை ::E(S) = Integral from o to α of xpo px Integral from o to x of x – ypo m(y) dy dx{{gap|4em}}(12) என்னும் இருமாறித் தொகையிலிருந்து பெறலாம் (கிருட்டிணமூர்த்தி, 1979). இதில் Fx என்பது x –வயதில் இறப்பு வலிமை. பர்ச்சு (Burch – 1970) குடும்பத்திலுள்ளவர்களின் சராசரி எண்ணிக்கையையும், கீபிட்சு (1971), கிருட்டிணமூர்த்தி, பாட்டர் (Potter), பிக்கார்டு (Pickard –1981) ஆகியோர் மக்கள்தொகை இயங்கு விசையையும் பற்றிய ஆய்வு முறைகளை இடம்பெயர்வதால் பாதிக்கப்படாத மக்கள்தொகை என்னும் எடுகோளைத் தலைமையாகக் கொண்ட மக்கள் நிலைத் தொகை விதியைப் பின்பற்றி வகுத்தனர். {{Right|<b>எஸ்.கி.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Coale, A.J.,</b> The Growth and Structure of Human Populations: A Mathematical Investigation, Princeton University Press, 1972. <b>Impagliazzo, J.,</b> Deterministic Aspects of Mathematical Demography, Berlin: Springer-Verlag, 1985. <b>Keyfitz, N.,</b> Introduction to the Mathematics of Population, Reading, Massachusetts: Addison-Wesley, 1977. <section end="கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை"/> <section begin="கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்"/> {{dhr}} {{larger|<b>கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்:</b>}} இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 148 (1)–இன்படி இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு கட்டுப்பாட்டாளர் – தணிக்கைத் தலைவரை அமர்த்த வேண்டும். இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி எக்காரணங்களுக்காக. எம்முறையில் நீக்கப்படலாமோ, அதே முறையில் அதே காரணங்களுக்கு, கட்டுப்பாட்டாளர்—தணிக்கைத் தலைவரும் (The Comptroller and Auditor-General of India) நீக்கப்படலாம். கட்டுப்பாட்டாளர்-தணிக்கைத் தலைவர் தம் பதவியை ஏற்குமுன் குடியரசுத் தலைவர் அல்லது அவரால் அனுமதிக்கப்பட்டவர் முன்பு அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தம் பதவி ஓய்வுக்குப் பின்னர் மைய அல்லது மாநில அரசின் எந்தப் பதவியையும் ஏற்கத் தகுதியற்றவர். கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர் இந்தியத் தணிக்கை, கணக்கியற் பகுதியின் தலைவர் ஆவார். மேலும் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவருடைய ஊதியம் இந்திய இணைப்பு நிதியினின்று (Consolidated Fund of India) அளிக்கப்படுகிறது. எனவே எந்த ஓர் அமைப்பினின்றோ நிறுவனத்தினின்றோ அவர் ஊதியம் பெறுவதில்லை. அதன் காரணமாக எவர் ஒருவரின் விருப்பத்திற்கோ வெறுப்பிற்கோ இணங்காமல் தன்னிச்சையாக நடக்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பி–148 (6)–இன்படி கட்டுப்பாட்டாளர் தணிக்கைத் தலைவரின் நிருவாகச் செலவுகளும், அந்நிறுவனத்தில் பணி செய்வோர் ஊதியம், படி, ஓய்வூதியச் செலவுகளும் இந்திய இணைப்பு நியிதிலிருந்து பெறப்படும். கட்டுப்பாட்டாளர் – தணிக்கைத் தலைவரின் பணிகள் பற்றிய விவரம் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு–149 முதல் 151 வரையுள்ள பகுதிகளில் குறிக்கப்பட்டுள்ளது. தணிக்கை மற்றும் கணக்கியல் ஆணை 1936–இல் வெளியிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரின் இசை<noinclude></noinclude> mf7eocpn9j63id8tvl62cgvhwhc3emc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/554 250 637311 1952641 1916149 2026-07-11T04:12:50Z Sridevi Jayakumar 15329 1952641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டுப்பாட்டுக்‌ குழு|526|கட்டுப்பாட்டுக்‌ குழு}}</noinclude>வினைப் பெற்று, கணக்கு முறைக்கான படிவத்தினை உருவாக்கி, அதனைப் பின்பற்றக் கட்டுப்பாட்டாளர். தணிக்கைத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம். எம்முறையில் கணக்கினை வைத்திருக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தலாம். மைய மாநில அரசுகளின் கணக்கு நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பும் கட்டுப்பாட்டாளர்-தணிக்கைத் தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் ஆண்டுதோறும் நிதிநிலைக் கணக்கு, பகிர்வுக் கணக்கு ஆகியவற்றை மைய அரசுக்கும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் உருவாக்க வேண்டும். கட்டுப்பாட்டாளர்-தணிக்கைத் தலைவர் உருவாக்கும் மைய அரசின் கணக்கின் மீதான தணிக்கை அறிக்கை, குடியரசுத் தலைவர் மூலம் இந்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில கணக்கின் மீதான தணிக்கை அறிக்கை ஆளுநர் மூலம் அந்தந்த மாநில மக்களவைக்கும் அளிக்கப்படும். இது மிக உயர் தணிக்கையாகும். நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினர்களுக்கு நிதிநிலைச் செலவு பற்றிய உண்மை நிலையினை விளக்க இது பயன்படும். நாடாளுமன்ற, மாநில மக்களவைகளில் உள்ள பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee), கட்டுப்பாட்டாளர்—தணிக்கைத் தலைவர் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், நிதியீட்டு நிதிச் செலவு பற்றிய குறைபாடுகள், ஒழுங்கின்மை ஆகியவற்றைத் தங்கள் அறிக்கை மூலம் அவையின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். {{Right|<b>எம்.ஓ.மா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Charkraborthy, H.,</b> Advanced Accountancy, Navabarath Publishers, Calcutta, 1971. <b>Manorama Year Book,</b> Manorama Publishing House, Kottayam, 1985. <b>The Constitution of India,</b> Bare act with Short notes, Central Law Agency, Allahabad, 1979. <section end="கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்"/> <section begin="கட்டுப்பாட்டுக் குழு"/> {{dhr}} {{larger|<b>கட்டுப்பாட்டுக் குழு:</b>}} பரிசோதனை முறை என்பது சமூக அறிவியல்கள் மட்டுமன்றி, அனைத்து அறிவியல்களும் பயன்படுத்துகின்ற ஓர் ஆய்வு முறையாகும். இம்முறை ஆய்வாளரால் நிலைமைகளைக் கட்டுப்படுத்தப்பெறும் தன்மையைப் பெற்றது. சில தெரிந்த நிலைமைகளில் என்ன நேரிடுகிறது என்பதை இம்முறையின் மூலம் கூர்ந்து நோக்குதல் இயலும். இப்பரிசோதனை முறையில் (Experimental Method) பொதுவாக, பரிசோதனைக் கருவிகள் அல்லது மனிதர்கன் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேரடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பரிசோதனைக் குழு (Experimental Group), கட்டுப்பாட்டுக் குழு (Control Group) என மனிதர்கள் அல்லது கருவிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இம்முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்பாட்டுக் குழுக்களைப் பயன்படுத்துவது அனைத்து மாறிகளையும் (Variables) கட்டுப்படுத்துகின்ற முக்கியமான வழிகளுள் ஒன்றாகும். ஆய்வு செய்கின்ற மாறியைத் தவிர்த்து, அனைத்து வகைகளிலும் (Respects) பின்பற்றுகின்ற குழு கட்டுப்பாட்டுக் குழுவாகும். அதாவது, கட்டுப்பாட்டுக் குழு என்பது நிலையாக வைத்து ஆய்வு செய்கின்ற குழுவாகும். சோதனைக் குழுக்களுடன் ஒப்பிடுவதற்காகப் பயன்படுத்துகின்ற ஓர் அடிப்படை வழிக்காக ஆய்வாளர் எந்தவித மாற்றமுமின்றிப் பயன்படுத்துகின்ற ஒரு மாதிரியே கட்டுப்பாட்டுக் குழு எனப்படும் என அர்ட்டன் (Horton) அண்டு (Hunt) ஆகிய அறிஞர்கள் கூறுகின்றனர். எடுத்துக் காட்டாக, கல்வித் துறையில் தகுதிகள் அல்லது நிலைகள் (Grades) முறையினை நீக்குவதால் சோம்பல் உருவாகுமா? அல்லது கல்வி அறிவு தூண்டப்படுமா என்ற ஆய்வினை அறிய முற்படும்பொழுது, வழக்கமான கற்பித்தலையும் தகுதியினை அமைக்கின்ற முறையினையும் பின்பற்றுகின்ற ஒரு கட்டுப்பாட்டுக் குழு உள்ள வகுப்புகளும், மேலும் எந்த மாதிரியான சோதனை முறைகளிலும் சோதித்துப் பார்க்கின்றவர்களைக் கொண்ட ஒரு பரிசோதனைக் குழு உள்ள வகுப்புகளும் தேவை பரிசோதனைக் குழுகட்டுப்பாட்டுக் குழுவை விட அதிகமாக அல்லது குறைந்த அளவு கல்வி அறிவினை அடைந்திருந்தால், இந்த வேறுபாடு மறு பரிசோதனை முறையினால் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர்க் குறிப்பிடத்தக்க முடிவுகள் வகுக்கப்படும். இப்பரிசோதனை, கட்டுப்பாட்டுக் குழுக்களை அமைப்பதில் 1. இணையான இரட்டை முறை (Matched-Pair Technique), 2. நோக்கமற்ற வேலை முறை (Random Assignment Technique) என இரு பொது வழிகள் உள்ளன. இணையான இரட்டை முறையில் சோதனைக் குழுவில் உன்ன ஒவ்வொரு மனிதனுக்கும் (வயது, சமயம், கல்வி, வேலை அல்லது ஆய்விற்கு முக்கியமான ஏதேனும் ஒன்றுள்ள மாறிகள் அனைத்திலும்) ஒத்த பிற மனிதனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுப்பாட்டுக் குழுவில் உட்படுத்த வேண்டும். நோக்கமற்ற வேலைமுறையில் புள்ளியியற்படி மனம் போனவாறு நோக்கமற்ற முறையில் சோத-<noinclude></noinclude> kd2q5jmpik4l5vill8pk9ax424mm0as பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/555 250 637312 1952642 1916151 2026-07-11T04:13:41Z Sridevi Jayakumar 15329 1952642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டுப்பாடற்ற பொருளியல்‌|527|கட்டுப்பாடற்ற பொருளியல்‌}}</noinclude>னைக் குழுவினரையும் கட்டுப்பாட்டுக் குழுவினரையும் நியமிக்க வேண்டும். அதாவது, எவரேனும் ஒருவரைச் சோதனைக் குழுவினராகவும் மற்றொருவரைக் கட்டுப்பாட்டுக் குழுவினராகவும் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தல் வேண்டும். இவ்விரு முறைகளிலும் நோக்கமற்ற வேலைமுறை ஆய்விற்கு எளிதானது. இம்முறை பயன்படாத நிலையில் இணையான இரட்டை முறையினைப் பயன்படுத்திப் பரிசோதனை முறையில் ஆய்வு செய்யலாம். இக்கட்டுப்பாட்டுக் குழுக்களையுடைய பரிசோதனை முறை உளவியல், சமூக உளவியல் ஆய்வுகளில் அதிகமாகப் பயன்படுகின்றது. {{Right|<b>பூ.த.</b>}} <section end="கட்டுப்பாட்டுக் குழு"/> <section begin="கட்டுப்பாடற்ற பொருளியல்"/> {{dhr}} {{larger|<b>கட்டுப்பாடற்ற பொருளியல்</b>}} என்பது தனி மனிதன் உரிமையைப் பாதுகாத்துப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கோட்பாட்டைக் குறிக்கும். மனிதனின் உள்ளுணர்வை வெளிப்படுத்தவும், அதனைச் செயற்படுத்தவும் தேவையான அடிப்படை உரிமைகளை வலியுறுத்திய ‘தனிமனிதனின் விடுதலை’யைச் (Freedom of Individuals) சார்ந்த கருத்துக்கள் கி.பி. 17, 18–ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ச்சியடைந்தன. ஒவ்வொருவரின் ஊழ் வினையும் அவரவர் கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்பதனையும், நடக்க வேண்டியவற்றைத் தன்னிச்சையுடன் வகுத்துக் கொள்ள வேண்டியது தனி மனிதனின் திறமைக்குட்பட்டது என்பதனையும் நிலைநாட்ட முனைபவர்கள், கட்டுப்பாடற்றவர்கள் (Liberalists) எனக் கூறப்படுகின்றனர். பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கட்டுப்பாடுகளைப் புறக்கணித்துத் தனியார் முடிவுகள், பகுத்தறிவு ஆகியவற்றை இன்றியமையாதனவாகக் கொண்டு வளர்ச்சிபெற்ற கருத்துகள் கட்டுப்பாடற்ற பொருளியலாகும் (Liberal Eoonomics). இக்கருத்துகளின் அடிப்படைக் கூறுகளில் கால வேறுபாடுகள் காணப்படுகின்றன. இடைக்காலப் பொருளியல் கருத்துகளில் (Economic Thought of Middle Ages) கட்டுப்பாடற்ற செயற்பாடு கருத்தளவில்கூடத் தோன்ற வாய்ப்பில்லாதிருந்தது. அக்காலத்தில் பேரளவில் வேரூன்றியிருந்த மன்னர் ஆட்சியினர் தொழிற்றுறை வளர்ச்சியையும் வாணிகப் பெருக்கத்தையும் போற்றிக் காத்தனர். எனினும், அவை நாட்டரசர்களின் விருப்பு வெறுப்பை நிறைவேற்றும் நோக்கம் கொண்டவையாயிருந்தனவேயன்றி மக்களின் பொது நலன், தனிமனிதனின் முன்னேற்றம் ஆகியவற்றிற்குச் சிறப்பிடம் அளிக்கவில்லை. நாட்டுப்பற்று, நாட்டுடைமையாக்கல் (Nationalisation) ஆகியவற்றைப் பறைசாற்றி வலுப்பெற்ற இடைக்காலப் பொருளியற் கொள்கை வணிகவியல் (Mercantilism) எனப்பட்டது. வணிகவியல் கோட்பாட்டின்படி அரசின் தலையீடு (State Intervention) பொருளாதாரத்தின் எல்லாத் துறையிலும் இடம் பெற்றது. தனி மனிதனின் முன்னேற்றத்தில் பல இடையூறுகள் காணப்பட்டன. அவற்றால் பேரளவில் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்கள் எதிர்த்துச் செயலாற்ற முயன்றனர். அரசின் தலையீடு உற்பத்தி, வாணிகம், தொழில்துறை, திருச்சபை (Church) ஆகியவற்றிலும் பெருகினமையால், புரட்சிகள் நிகழ்ந்தன. அவற்றின் விளைவால் அரசியல், சமயம், பொருளாதாரம் ஆகியவற்றின் நடைமுறை அணுகுமுறையிலும் கருத்தாக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவை கட்டுப்பாடற்ற கோட்பாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலின. பிரஞ்சுப் புரட்சி (French Revolution), ஆங்கிலேயரின் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் நிகழ்ந்த கிளர்ச்சி, கத்தோலிக்கத் திருச்சபை எதிர்ப்புப் போன்றவை கட்டுப்பாடற்ற தன்மை (Liberalism) வளர்ச்சியடைய உதவிய காரணிகளுள் குறிப்பிடத்தக்கனவாகும். அரசியல், சமயத் துறையில் வளர்ச்சியடைந்த கட்டுப்பாடற்ற இயக்கம், கட்டுப்பாடற்ற பொருளியல் கருத்து வளர்ச்சிக்கும் உறுதுணையாயிருந்தது. பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டினால் விளையும் தீமைகளை எதிர்த்து, முதன் முதலில் கட்டுப்பாடற்ற பொருளியற் கருத்துத் தோன்றியது. கட்டுப்பாடற்ற பொருளியலார் (Liberal Economists) உள்நாட்டில் தடையிலா வாணிகத்தையும், தானியங்கும் போட்டி (Competition) அங்காடியையும் விரும்பினர். அத்தகைய பொருளாதார அமைப்பில் உருவாகும் தனியார் துறையும் போட்டி அங்காடியும், தனி மனிதனின் இன்றியமையா விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றுவதற்கேற்ற வாய்ப்புகளைப் பெருக்கி, அரசியல் விடுதலையையும் நிலை பெறச் செய்யும் எனக் கூறினர். கட்டுப்பாடற்ற பொருளியலார் கி.பி. 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் வலியுறுத்திய தடையிலா வாணிகம் (Free Trade), உள்நாட்டு வாணிகம், உற்பத்திச் சிக்கல்கள் ஆகியவற்றைத் தானே தீர்த்துக் கொள்கிறது. அன்றியும் அயல்நாட்டு வாணிகத்தினால் நாடுகளிடையே போட்டி, ஏற்படும் கடும் போர் ஆகியவற்றையும் அது தடை மேலும் ஒரு நாட்டிற்குள் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகள், போட்டியின் மூலம் அவற்றைச் சார்ந்த தனிப்பட்ட மக்களின் நலனைப் பாதுகாப்பதுடன் தன் நாட்டு மக்களின் பொது நலனையும் பாதுகாத்து முன்னேற்றமடையச் செய்யும். அது போன்றே கட்டுப்பாடற்ற பொருளியற் கொள்கையைப் பின்பற்றும் நாடுகளிடையே நிகழும்<noinclude></noinclude> 6c20nswgsevgoma6xz6a2k0p5nq5v8a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/557 250 637314 1952643 1916154 2026-07-11T04:14:59Z Sridevi Jayakumar 15329 1952643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டுப்பாடற்ற வாக்கு|529|கட்டுரை}}</noinclude>கருதினார். கீன்சின் கருத்துகள் கட்டுப்பாடுகள், அரசின் தலையீடு, நெறி முறைகள் ஆகியவற்றைப் பேரளவில் சார்ந்திருந்தாலும் தனி மனிதனின் விடுதலை, உரிமைகள், தனியார் துறை ஆகியவற்றின் நலனைப் பாதுகாக்கத் தேவையான கோட்பாடுகளையும் உள்ளடக்குவதால் அவர்தம் கருத்துகளும் அதனைச் சார்ந்து பின் எழுந்த கருத்துக்களும் மறுமலர்ச்சியடைந்த கட்டுப்பாடற்ற பொருளியல் (Reform Liberal Economics) எனக் கூறப்படுகின்றன. வேலையின்மை, விலைகளின் ஏற்றத்தாழ்வு (Fluctuations) பேரளவு உற்பத்தி, அகக்கட்டுமானத் (Infrastructure) தேவை, வாணிகச் சுழற்சி (Business Cycle), ஏழ்மை, வறுமை போன்ற பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க அரசின் தலையீடு 20–ஆம் நூற்றாண்டின் நிலையில் இன்றியமையாததாயிற்று. அரசின் பொதுச் செலவுகள் கட்டுக்கடங்காமல் பெருகியுள்ளமையால், பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit Financing) தவிர்க்க இயலாததாகிறது. தனியார் துறை முதலீட்டை விட அரசின் முதலீடு உயர்வாகக் காணப்பட்டாலும், தனியாரின் நலன் பாதுகாக்கப்படுதற் பொருட்டுத் தொழிற்றுறை, வாணிக முடிவுகளுக்கு (Business Decisions) அரசு தனியாரைச் சார்ந்திருக்கும் நிலை கட்டுப்பாடற்ற பொருளியலில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தனியார் துறை வீழ்ச்சியடையாமலும், பண மதிப்பு நிலைப்படுத்தப்பட்டு நிதி நெருக்கடி (Financial Crisis) நிகழாமலும், செல்லுதற் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பொருட்டு அரசுகள் நாட்டின் செலாவணி, வங்கி, முதலீடு, சேமிப்பு, வட்டி வீதம் ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. கட்டுப்பாடற்ற பொருளியல், தொடக்க காலத்தில் அரசின் தலையீட்டுக்கு எதிராக எழுப்பிய கருத்துக்களை முற்றிலும் மாற்றிக்கொண்டு, அரசு வறுமையை ஒழிக்கவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்கவும் தேவையான கூடுதல் பொறுப்புகளை ஏற்றுச் செயற்படவேண்டும் எனக் கூறுவதாயிற்று. மறுமலர்ச்சியடைந்த கட்டுப்பாடற்ற பொருளியல் மக்களாட்சிச் சமத்துவக் கோட்பாடுகளை (Democratic Socialistic Principles) உள்ளடக்குகிறது. அதுவே கலப்புப் பொருளாதார (Mixed Economy) அமைப்பின் மையக் கருந்தாகவும் காணப்படுகிறது. காண்க: கலப்புப் பொருளியல். {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கட்டுப்பாடற்ற பொருளியல்"/> <section begin="கட்டுப்பாடற்ற வாக்கு"/> {{dhr}} {{larger|<b>கட்டுப்பாடற்ற வாக்கு:</b>}} கட்சி முறையில் இயங்கும் மக்களாட்சியில் கட்சிச் சார்பின்றி அளிக்கப்படும் வாக்கு கட்டுப்பாடற்ற வாக்கு (Free Vote) பெரும் எனப்படும். குறிப்பாகச் சட்டமன்றங்களில் பான்மை ஆதரவு கொண்ட கட்சி, அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிப் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் பலம் இருக்கும் வரை அதிகாரத்தில் இருக்கும். அந்தப் பெரும்பான்மை நிலை மறையுமாயின் அக்கட்சி அதிகாரத்திலிருந்து விலகிட வேண்டும் என்பது முறை. சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வரிவிதிப்பு, நீதிநிருவாகம், ஆண்டுதோறும் அளிக்கப் பெறும் நிதிநிலை, வரவு செலவு ஆகியவற்றை ஒட்டிய அறிக்கைகள் முதலியவற்றின் மீது அளிக்கப்படும் வாக்கெடுப்பில் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டே வாக்களித்திடல் வேண்டும். இதைக் கண்காணிக்கக் கட்சிக் கொறடா (Whip) என்ற நியமனமும் நடைமுறையில் உண்டு. கட்சிக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வாதவாறு வாக்களித்திடும் உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கட்சியின் பலத்தைப் பாதிக்காத மற்றப் பொருள்களைப் பற்றிய தீர்மானங்களின் மீது உறுப்பினர்கள் தங்கள் விருப்பம் போல் வாக்களிக்க உரிமையளிப்பது மரபு. அவ்வாறு உறுப்பினர் தம் விருப்பம் போன்று அளிக்கும் வாக்கு கட்டுப்பாடற்த வாக்கு (Free Vote) எனப்படும். பொதுவாகச் சட்டமன்றங்களில் ஆளும் கட்சிக்கு எதிராகக் குற்றஞ்சாட்டும் முறையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களின் மீதான (Censure Motions) வாக்கெடுப்பில் இந்தக் கட்டுப்பாடற்ற வாக்கு அளிக்க இசைவு கொடுக்கப்பட மாட்டாது. இந்தியாவில் கட்சித்தாவல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளமையால், கட்டுப்பாடற்ற வாக்கு முறை, அந்தந்தக் கட்சியின் ஆணையையொட்டியே அமையும். ஆளும்கட்சியின் ஆட்சி நிலை பாதுகாப்பாக இருப்பதை ஒட்டியே கட்டுப்பாட்டை இவ்வாறு வாக்கு அளிப்பின் மீது விலக்கிக் கொள்ளுவது பற்றிக் கட்சித்தலைமை முடிவெடுக்கும். ஆகவே கட்டுப்பாடற்ற வாக்கு என்பது கட்சிக் கட்டுப்பாட்டைச் சார்ந்தது. {{Right|<b>டி.க.</b>}} <section end="கட்டுப்பாடற்ற வாக்கு"/> <section begin="கட்டுரை"/> {{dhr}} {{larger|<b>கட்டுரை:</b>}} இலக்கிய வழக்கில் கட்டுரை என்னும் சொல் உரைநடையில் எழுதப்பெறுவதையே குறிக்கும். இச்சொல்லில் வரும் உரை என்பது உரைநடையினையும், ‘கட்டு’ என்னுஞ் சொல் கற்பனையாக வருவதனையும் குறிப்பதாகக் கொள்ளலாம். நிமித்தம் கேட்டும் உய்த்துணர்த்தும் குறி சொல்லுலோரைக் காட்டும் கட்டுவிச்சி, கட்டுவன் என்னும் சிறப்புப் பெயர்களையொட்டியே கட்டுரை என்னும் சொல் பிறந்ததெனக் கருதுவதில் தவறில்லை. பிற இலக்கிய வகைமைகளான சிறுகதை, புதினம், மற்றும் பாடலுக்கு விளக்கம் தருவனவாகிய பொழிப்புரை, கருத்துரை ஆகியவற்றினின்றும் கட்டுரை வேறுபட்டது. இற்றைக்காலத்தில் கட்டுரை என்னும் சொல் தனியொரு இலக்கிய வகைமையாகக் (Genre)<noinclude> <b>வா.க. 6 – 34</b></noinclude> maynu8alqegibkay1n8tek1nbtfab6z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/560 250 637348 1952644 1916342 2026-07-11T04:15:49Z Sridevi Jayakumar 15329 1952644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கட்டுரை வினாக்கள்‌|532|கட்டுரை வினாக்கள்‌}}</noinclude>றும் படித்துச் சுவைக்கப்படுகின்றன. சிந்தனையைத் தூண்டும் ஆசுலிட்டின் கட்டுரைகள், சேக்சுபியர் நாடகம் பற்றிய சிறந்த ஆய்வுக் கருத்துகளை அளிக்கின்றன. திக்கன்சு, இசுடீவன்சன் போன்றோரும் இக்காலத்தவரே. இவரெல்லாம் எழுதிய கட்டுரைகள் தத்துவம், முருகியல் மற்றும் வரலாறு தழுவியவையாக இருந்தன. நகைச்சுவையும் கிண்டலும், நையாண்டியும் இக்கட்டுரைகளில் அருகியே காணப்படுகின்றன. இலக்கியப் பாகுபாட்டில் மட்டும் அன்றி, பல்வேறு பட்ட பிறதுறைகளிலும் 20–ஆம் நூற்றாண்டின் கட்டுரைகள் விரிந்து பரந்து வளர்கின்றன. இலக்கியத் திறனாய்வாளர்களுக்கும், பத்திரிகையாளர்க்கும் உரிய அறிவுக் கொள்கலனாகக் கட்டுரைகள் பயன்படுகின்றன. அறிவியல், கணிதம், அரசியல், வரலாறு, பொருளியல் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்தும் ஏராளமான கட்டுரைகள் இந்நாட்களில் எழுதப்படுகின்றன. இராபர்ட் லிண்டு, மாக்சு பீர்பாம், இ.வீ. உலூகாசு, ஏ.சி. கார்டினர், பிரிசுட்டிலீ, பார்சுட்டர், செசுட்டர்டன் போன்றோர் இற்றைநாட் கட்டுரையாளர் ஆவர். மிகச் சாதாரண நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டு அரிய கருத்துகளை விளக்கிச் செல்லும் பாங்கு இக்காலத்திய கட்டுரைகளின் சிறப்பியல்பாகும். மறந்துவிடுதல் பற்றி இராபர்ட்டு லிண்டும், கைக்குடையின் தத்துவம் பற்றிக் கார்டினரும், தொப்பியைத் துரத்துதல் என்பது பற்றிச் செசுட்டர்டனும் எழுதியவற்றை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். கற்றுணர்ந்தோரே படிக்கத் தருவதாகிய இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிய டி.எசு. எலியட்டு, சார்சு ஆர்வெல், டபிள்யூ.எச். ஆடென் போன்றோர் ஆங்கில நாட்டிலேயன்றி உலகெங்கணும் பாராட்டப்படுகின்றனர். எமர்சன், தோரு, சார்சு சந்தாயனா ஆகியோர் அமெரிக்க நாட்டின் தலைசிறந்த கட்டுரையாளர் ஆவர். {{Right|<b>ப.அர.</b>}} <section end="கட்டுரை"/> <section begin="கட்டுரை வினாக்கள்"/> {{dhr}} {{larger|<b>கட்டுரை வினாக்கள்:</b>}} கல்வித் துறையில் பெரும்பாலும் குற்றங் காணக்கூடிய ஒன்று தேர்வு முறையாகும். இன்றைய தேர்வுமுறை வெறும் எழுத்தறிவை மனனம் செய்வதை, குறிப்புகள் எடுப்பதை, நினைவுகூர்வதை அப்படியே விடைத்தாளில் கொணர்வதை மதிப்பிடக் கூடியதாக அமைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவேதான் தேர்வு அமைப்பு முழுவதும் அறிவியழைப்படையில் அமையாத, நினைவுக்கு அப்பாற்பட்ட கற்பனைத் தன்மை நிறைந்ததாக, மிகச் சாதாரணமான தொடக்க நிலையில் உள்ள திறன்களை மட்டுமே தேர்விடக் கூடியதாக அமைகின்றது. இவ்வகையான தேர்வில் மாணாக்கர் பெறும் குறைவான மதிப்பெண்கள், அவர் தம் தாழ்தேர்ச்சியை மட்டும் குறிக்காமல், நெறி அல்லாத முறையில் கேள்விகள் கேட்கப்படுதலையும் இன்ன கேள்விகளுக்கு இன்ன விடைகள் என்று அறுதியிட்டுக் கூற இயலாத நிலை இருப்பதையும் சுட்டுகின்றன. இடைநிலைக் கல்விக் குழுவின் (Secondary Education Commission, 1952) பின்வரும் கருத்து இன்றும் நினைவுகூரத்தக்கது. ‘பாடத்திட்டத்தைத் தேர்வு முறை பின்பற்றாமல், தேர்வுமுறையைப் பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சோதனைகள் செய்து கற்றல், புதிய முறைகளில் கற்றல் என்பவற்றிற்கெல்லாம் இடமனிக்காமல், ஆசிரியர் கற்பிப்பதை மாணவர் பயிலுகின்ற ஆர்வமற்ற ஒரேவழிப் போக்கிற்கு மட்டும் இடமளிக்கவல்லதாகக் கல்விமுறை அமைந்துள்ளது. இன்றைய தேர்வினால் தவறான மதிப்பு ஏற்பட ஏதுவாகின்றது.’ கோத்தாரி கவ்விக்குழு (Kothari Education Commission, 1966) தேர்வுகளின் குறைபாடுகனைச் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் கல்வியின் தரத்தை வெளித் தேர்வுகளால் முறையாக மதிப்பிட இயலாமற் போவதால் தேர்வு முறையில் மாற்றங்கள் தேவை என்றும், பயிற்சி முறை, சீர்திருத்தங்களுடன் தேர்வுமுறை இணைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. தேர்வுமுறை கல்விபயிற்றுதலின் நோக்கங்கள் எந்த அளவிற்கு ஈடேறியுள்ளன என்பதை மதிப்பிட உதவும் அமைப்பு முறையாகும். கல்வியின் நோக்கம் பாடப் பொருள், பாடம் பயிற்றும் முறைகள், ஆட்சியரின் பண்பு நலன், ஆர்வம், கடமையுணர்வு, மாணாக்கர் திறன், படிக்கும் பாங்கு, தேர்வு வழி முறைகள், காலம், தேர்வு வினாக்கள், வினா வகை, நம்பகத் தன்மை என்ற பல்வேறு கூறுகளுடன் உறவு கொண்டதாகும். தேர்வில் பயன்படுத்தப்படும் வினாக்களைப் பெரும்பாலும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை குறு விடை வினாக்கள் (Short answer questions) எனவும், கட்டுரை வினாக்கள் (Essay questions) எனவும் பிரிக்கப்படும். குறுவகை வினாக்கள் ஒரு கேள்விக்கு ஒரே சரியான விடையைத் தரவல்லன. அவற்றை மதிப்பிடும்போது திருத்தும் ஆசிரியரின் விருப்பு வெறுப்புக்கு இடம் இருப்பதில்லை. {{nop}}<noinclude></noinclude> 2xoahna5ob0w4usqvsainx5drk1p8hr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/562 250 637353 1952645 1916394 2026-07-11T04:17:00Z Sridevi Jayakumar 15329 1952645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடகண்டு|534|கடகம்‌}}</noinclude>தேர்வுத்தாள்களைத் திருத்துபவரின் அகவயத் தன்மை நீக்கப்பட வேண்டுமென்றால், கட்டுரைகளை வரிசை மாற்றித் திருத்தலாம். மேலும் ஒரே கட்டுரை வினாவை அனைத்து மாணாக்கர்களுக்கும் திருத்திய பின்னர், அடுத்த கட்டுரை வினாவைத் திருத்தலாம். இன்னும் சிறப்புற வேண்டும் எனின் திருத்திய கட்டுரை வகை விடையை மறுமுறையும் ஒரு கால எல்லையில் திருத்தி இரண்டிற்கும் சராசரி காணலாம். ஆசிரியர், மாணாக்கர், தேர்வாளர் என இம்மூவருக்குமே கட்டுரை வினாக்கள் எடுக்கும் முறை பற்றியும், விளக்க நெறிகள் ஏற்படுத்தும் தன்மை பற்றியும், தேர்வு அட்டவணை (Text blueprint) தயாரிக்கும் முறைபற்றியும், இவ்வட்டவணையில் பாடப்பகுதி குறிக்கோள்கள், வினாவகை என்னென்ன விழுக்காடு எவ்வெவ் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும், கேள்விகளைத் தேர்வு செய்யும் பாங்கு, பற்றியும், கால எல்லை, கேள்விகளுக்கு விடையளிக்கும் பாங்கு, மதிப்பெண் பங்கீடு பற்றியும் பயிற்சியளிக்க வேண்டும். {{Right|<b>எஸ்.மோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Cooper, C.R. and L. Odell (eds.),</b> Evaluating Writing: Describing, Measuring, Judging, State University of New York at Buffalo, Buffalo, New York, 1977. <b>Ingenkamp, K.,</b> Educational Assessment National Foundation for Educational Research, Slough, 1977. <section end="கட்டுரை வினாக்கள்"/> <section begin="கடகண்டு"/> {{dhr}} {{larger|<b>கடகண்டு:</b>}} தொல்காப்பியப் பேராசிரியர் உரையால் அறியலாகும் ஒரு தமிழ்நூல். இந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்படும் பண்ணத்தியை (தொல். சொல். 180. பேரா.) விளக்குமிடத்துப் பேராசிரியர். இந்நூற் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். முறையான பழைய பாட்டினுட் கலத்து விளங்கும் பொருளையே தனக்குப் பொருளாகக் கொண்டு, பாட்டும் உரையும் போல அமைவது பண்ணததி என்று அவர் விளக்கியுள்ளார். மேலும் மேலும் எழுதும் பயிற்சி இல்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்று கூறுவர் எனக் குறிப்பிட்டு, அதற்கு எடுத்துக்காட்டாக, ‘நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடடகண்டு’ ஆகியவற்றைக் காட்டியுள்ளார். ‘நோக்கு முதலான செய்யுள் உறுப்புகள் அவற்றில் இடம் பெறாமையால், பாட்டு எனல் கூடாது’ என்றும் அவற்றை, ‘வல்லார்வாய்க் கேட்டுணர்க’ என்றும், குறிப்பிட்டுன்னார். இவற்றை நோக்குங்கால் கடகண்டு என்பது, உரையும் பாட்டும் விரவிய நாடகப் பாங்கிலானது என்றும், அதில் இடம்பெறுவனவற்றைப் பாடல் எனக் கூறல் பொருந்தாது என்றும், அது எழுத்துருப்பெறாதது என்றும் உய்த்துணரலாம். ‘வல்லார் வாய்க் கேட்டுணர்க’ என்றமையால் அது செவிவழிக் கேட்டே உணரத்தக்கது என்பது புலனாகிறது. இந்நூல் இறந்துபோன தமிழ் நாடக நூல்களுள் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கடகண்டு"/> <section begin="கடகம்"/> {{dhr}} {{larger|<b>கடகம்:</b>}} சோதிட நூலார் வான மண்டிலத்தைப் பன்னிரண்டு இராசிகளாகப் பகுத்துக் கொள்கின்றார்கள். இராசி என்பது கூட்டம் என்று பொருள்படும். இருபத்தேழு விண்மீன் கூட்டங்களையும் பன்னிரண்டு இராசிகளில் வகுத்துக் கொண்டு கோள்களின் இயக்கத்தைக் குறிப்பிடுவார்கள். சித்திரை மாதம் சூரியன் இயங்கும் இராசியை மேடம் என்பர். வைகாசி மாதம் சூரியன் இயங்கும் வீட்டை இடபம் என்பர். இவ்வாறு மிதுனம் ஆனி மாதத்தையும், கடகம் ஆடிமாதத்தையும் குறிப்பிடுகிறது. எனவே, மேடம் முதல் எண்ணிவரும்போது கடகம் நான்காவது இராசி. ஆடிமாதத்தில் ஞாயிறு இயங்கும் இராசி என்றும் இதனைக் குறிப்பிடலாம். இந்த இராசிவீட்டில் புனர்பூசத்தின் நான்காவது பாதமும், பூசம் ஆயிலியம் என்னும் விண்மீன்களும் அடங்கும். கடக ராசியில் ஒரு மங்கலான விண்மீன் திரள் (Star Cluster) உண்டு என்பர். இந்த இராசியிலுள்ள விண்மீன்கள் அனைத்தும் நண்டு போன்ற, தோற்றத்தை அளித்ததால் முன்னோர் கடகராசி என்று பெயரிட்டனர். நண்டு, நள்ளி என்னும் பெயர்களும் ஓலைச்சுவடிகளில் காணப்படும். கடகராசியில் பிறந்தோர் தாயன்பு மிக்கவராக விளங்குவர். அவர்களுக்குச் சந்திர திசை நடக்கும்போது வாழ்க்கை பொலிவோடு திகழும் என்று பொதுவாகச் சோதிடநூல் குறிப்பிடும். உலகப் படத்தில் நிலநடுக் கோட்டிற்கு 23½ வடக்கில், அதற்கு இணையாகச் செல்லும் அட்சரேகையைக் என்று கடகரேகை சொல்லுவார்கள். சூரியன் நில நடுக்கோட்டிற்கு வடக்கே செல்லக்கூடிய எல்லை அது. சூன்மாதம் 21–ஆம் நாள் நடுப்பகல் இக்கடக ரேகையில் சூரியன் தலைக்குமேல் நேர் செங்குத்தாக ஒளிவீசும். வெப்ப மண்டலத்தின் வடக்கெல்லையிலுள்ள மெக்சிக்கோ, சகாரா, அரேபியா, வடஇந்தியா, தென்சீனா, வட பசிபிக்குப் பெருங்கடம், வட அட்லாண்டிக்குப் பெருங்கடல் ஆகிய பகுதிகளின் வழியாக இக்கடக ரேகை என்னும் கற்பனைக் கோடு அமைந்து கிடக்கிறது. உலகு தன் சுழற்சியில் சிறிது மாறியிருப்பதால் இந்த இரேகை இப்போது கடகராசிக்கு நேராக<noinclude></noinclude> aypn37unpl7pzodmraww8rxj631zx23 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/563 250 637390 1952646 1916511 2026-07-11T04:18:49Z Sridevi Jayakumar 15329 1952646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடகரேகை|535|கடந்தநிலை அளவை இயல்}}</noinclude>இல்லை. இருந்தாலும் முந்திய பெயரையே வழங்குகின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 563 |bSize = 480 |cWidth = 145 |cHeight = 150 |oTop = 92 |oLeft = 46 |Location = center |Description = }} {{center|கடகம்}} <b>கடகம்{{sup|2}}</b> இது கையில் அணியும் காப்பைக் குறிப்பிடும். இதனை ஆடவரும் பெண்டிரும் அணிந்து வந்தனர். ‘கடகம் மறிந்தாடும் கையால் அரங்கை அறிந்தாடு அப்பா’ என்று இறைவனைக் காரைக்கால் அம்மையார் வேண்டுகிறார். சிவப்பிரகாசர் பிரபுலிங்கலீலை என்னும் நூலில், பொன்னின் நற்கடகம் புனைந்த பாவையைப் பாடும்போது, ‘கன்னி யத்தம் வந்து இனமணி கற்கடகத்தின் மன்னியுற்றது அற்புதம் என வளைபல காக்க’ என்ற கவிதை இரு பொருள் படுமாறு அமைகிறது. கன்னிராசிக்குரிய அத்த நட்சத்திரம் கற்கடகராசியை அடையமுடியாது. அடைந்தால் அது அற்புதம். இங்கோ கன்னிப்பெண்ணின் அத்தத்தில் (கையில்) கடகம் அணைந்தது என்றே பொருள். கடகம் சிறந்த மணி பதித்த வளையல் ஆகும். {{Right|<b>தே.ஆ.</b>}} <section end="கடகம்"/> <section begin="கடகரேகை"/> {{dhr}} {{larger|<b>கடகரேகை:</b>}} காண்க: கடகம். <section end="கடகரேகை"/> <section begin="கடந்தநிலை அழகியல்"/> {{dhr}} {{larger|<b>கடந்தநிலை அழகியல்:</b>}} செருமன் நாட்டு மெய்ப்பொருளியல் அறிஞர் காண்டு (Kant) என்பவர் தம் தனிநிலை அறிவாய்வு (Critique of Pure reason) என்னும் நூலில் கடந்தநிலைப் புலனைப் பற்றிக் கூறுகின்றார். கடந்த நிலை (Transcendental) என்பது புலச் சார்பற்றதும் (நுகர்ச்சிக்கு முன்னெழுவது), பொதுமையானதும், கட்டாயமானதுமான ஒன்றாகும். அது மனித நுகர்ச்சி அனைத்திற்கும் பொருந்துவதாகும். ஆனால், காண்டு அதனைப் புலனுணர்ச்சிக் கொள்கை (Theory of Sensitivity) என்னும் பொருளில் பயன்படுத்துகிறார். எனவே, கடந்த நிலைப் புலன் என்பது, புலன் நுகர்ச்சிக்கு முன்னெழும் மூலப் பொருளைத் தனிப்பட்ட முறையில் கருதி அறிவிற்கு அதன் இன்றியமையாமையை விளக்குவதாகும். காண்டு, அனைத்துப் புலன் நுகர்ச்சிக்கும் முன்னெழும் மூலப்பொருள் காலமும் இடமும் ஆகும் என்கிறார். மனித உள்மனத்தின் செய்கை காலத்தின் எல்லைக்குட்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கிறது. வெளியுலகப் புலனறிவு இட எல்லைக்குள் இருக்கிறது. மனிதப் புலன்களுடன் தொடர்புள்ள பொருள்களையே மனிதனால் உணரமுடியும். புலன்கள் பொருள்களை உணரும் முறைகளே புலன்களில் உருவங்களும் செயல்களுமாகும். இடம், காலம் ஆகியவை ஆன்ம உணர்வினால் மட்டுமே உணரப்படக் கூடியவை. பொருள் இல்லாமல் இடத்தை உணரவும் முடியாது. ஆனால், இடமும் காலமும் புலன்களுடன் தொடர்பில்லாதவை. அவை புலன்களைக் கடந்தவையாக இருந்தாலும், பொருள்களின் அறிவுடன் தொடர்புடையன. அழகியல் என்பது அகவயமானது; மனித உணர்வாக அமைவது. அழகுணர்வு அறிவோடியைந்தது. ஓர் உருவத்தைப் பார்த்து அது மனிதன் என்று முடிவு செய்யும்போது, ‘மனிதன்’ என்ற கருத்தமைவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு பொருள் அழகானதா அழகற்றதா என்பதை முடிவு செய்ய அளவுகோல் எதுவுமில்லை. இயற்கை எல்லையற்ற தன்மையையும் பேராற்றலையும் உடையது. பெரும்புயல், கொந்தளிக்கும் கடல், வானளாவிய மலைகள், பெரிய அருவிகள் முதலியவற்றைக் காணும்பொழுது இவ்வுணர்வு ஏற்படுகிறது. அழகு வடிவமைப்பிற்குட்பட்டது. அழகு புலனாற்றல், கற்பனையாற்றல் ஆகியவற்றுடன் இயைபுடையதாக இருக்கிறது. மன அமைதி அளிக்கிறது. மலைக்க வைக்கும் இயற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாகி விடுகிறான். ஆதனால், வேதனை அடைகிறான். அந்த வேளையிலேயே அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஏனெனில், மனிதனைச் சிறியவனாகக் காட்டிய அதே இயற்கைப் பொருள்களே, மனிதனின் மேன்மையை உணர்த்துவனவாகவும் விளங்குகின்றன. ‘எல்லையற்றது’, ‘பேராற்றல் உடையது’ என்ற எண்ணங்கள் மனித மனத்தில் தோன்ற இவை வாய்ப்பளிக்கின்றன. {{Right|<b>பி.ஆர்.ந.</b>}} <section end="கடந்தநிலை அழகியல்"/> <section begin="கடந்தநிலை அளவை இயல்"/> {{dhr}} {{larger|<b>கடந்தநிலை அளவை இயல்:</b>}} அளவையியல், அறிவு ஆற்றலின் மூலமாக உலகத்தைப்<noinclude></noinclude> cgsn8zfvrbzkt7qohojy7r63j0tev8x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/564 250 637391 1952647 1916518 2026-07-11T04:19:29Z Sridevi Jayakumar 15329 1952647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடந்தநிலை அளவை இயல்‌|536|கடந்த நிலைக்கருத்துக்‌ கொள்கை}}</noinclude>புரிந்து கொள்ளுதலைப் பற்றிய கோட்பாடுகளின் இயல்பை விளக்குகின்றது. அறிவு, நுகர்ச்சியினால் எழும் அறிவு (Empirical Knowledge), தனிநிலை அறிவு (Pure Reational Knowledge) என்று இருவகையாகப் பிரிக்கப்படும். இந்த இரண்டில் தனிநிலை அறிவு புலச் சார்பற்றது. புலச் சார்பற்ற முறையில் எழுந்த அறிவு, எந்த அளவிற்குப் பொருள்களுக்குப் பொருந்தும் என்பதை விளக்குவதே கடந்த நிலை அளவை இயல் (Transcendental Logic) கோட்பாடுகளின் நோக்கம். எனவே, கடந்த நிலை அளவையியல் தனி நிலை அறிவைப் பற்றியதேயாகும். அதற்கும் நுகர்ச்சி அறிவிற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. அறிவு எழுச்சியில் காலம் (Time) இடம் (Space) ஆகிய அமைப்புகள் சிறப்பான அங்கம் வகிக்கின்றன. கால இட அமைப்புகளுக்குப் புலனுகர்ச்சியை உட்படுத்துவதால் கிடைப்பது காட்சிப் பொருள்கள் (Percepts). ஆனால், இந்தக் காட்சிப் பொருள்களை மட்டும் அறிவு என்று கொள்வதில்லை. அவற்றை இணைத்தும், தொடர்புபடுத்தியும், கருதிப் பார்த்தும் புரிந்தும் கொள்ளுதலே அறிவாகும். இவற்றைச் செய்ய உதவுவன கருத்துப் பொருள்களான (Concepts) சொற்பொருள் வகைகளாகும். அதாவது, புலக்காட்சியைப் (Percepts) புரிந்து கொள்ள அதனைக் கருத்துப் பொருளுடன் (Concepts) தொடர்புபடுத்தினால் தான் முடியும். அதனால், புரிந்து கொள்ளத் தேவைப்படுவன காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் என்பது பெறப்படுகிறது. இந்த இரண்டிற்குமுள்ள பிரிக்க முடியாத தொடர்பைக் காண்டு (Kant) என்ற தத்துவ ஞானி கருத்துப் பொருளில்லாத புலக்காட்சி குருடானது என்று கூறினார். இக்கருத்துப் பொருளையும் அவற்றைப் பெறும் முறைகளையும் விவரிப்பதுதான் கடந்த நிலைப் பகுப்பியல் (Transcendental Analytic) ஆகும். கருத்துப் பொருள்கள் அல்லது சொற்பொருள் வகைகள் எனப்படுவன புலக்காட்சிகளைப் புரிந்து கொள்ள உதவுகின்ற புலச் சார்பற்ற, அடிப்படையான தனி நிலையில் நுகர்ச்சிக்கு முன்னெழுகின்ற, புரிந்து கொள்ளல் அனைத்திற்கும் பொருந்துகின்ற புறநிலை அமைப்புகள் (Forms of Objectivity) ஆகும். இவையே, நுகர்ச்சி நிகழும்படி செய்கின்றன. புரிந்து கொள்ளலின் நுகர்ச்சிக்கு முன்னெழு கருத்துப் பொருள்களை அல்லது சொற்பொருள் வகைகளை அடிப்படைத் தத்துவ இயல்பாகவும், கடந்தநிலை இயல்பாகவும் கொள்ளலாம். புரிந்துகொள்ளல் என்பது தீர்ப்பை வெளிப்படுத்துவது என்பதாகையால், தீர்ப்பின் வழிகளைப் பகுப்புக்குட்படுத்தி அவ்வழிகள் தோன்றுகின்ற அமைப்பை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் சொற்பொருள் வகைகளே அடிப்படைத் தத்துவ இயல்பாகப் பெறப்படுபவை. இதனைப் பொது அளவையியல், கணித இயல்பான அளவு, பண்பு பற்றிய சொற்பொருள் வகைகள் ஆகியவற்றையும், இயக்க இயல்பான உறவு, தீர்ப்பு பற்றிய சொற்பொருள் வகைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளது. சொற்பொருள் வகைகளிலும் அவற்றின் வழியாகவும் எவ்வாறு ஏற்புடைமையுள்ள அறிவைப் பெறலாம் என்று விளக்குவது, கடந்த நிலை இயல்பாகச் சொற்பொருள் வகைகளைப் பெறுதல் எனப்படுகிறது. கடந்த நிலையில் அகநிலையாகவோ புறநிலையாகவோ சொற்பொருள் வகைகளைப் பெறலாம் என்றும் காண்டு கூறுகிறார். முன்னது அறிவு உண்டாகும் முறையை முடிவு செய்ய உதவும், பின்னது புறநிலையில் அதன் ஏற்புடைத் தன்மையைக் குறிக்கும். {{Right|<b>பி.ஆர்.ந.</b>}} <section end="கடந்தநிலை அளவை இயல்"/> <section begin="கடந்த நிலைக்கருத்துக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>கடந்த நிலைக்கருத்துக் கொள்கை:</b>}} கருத்துக்கொள்கை என்பது எண்ணங்களை அல்லது கருத்துகளை மட்டுமே உள்பொருள்கள் எனக்கொண்டு, அவை பற்றியே ஒருவர் ஏதேனும் அறியமுடியும் என்று விளக்கும் கோட்பாடாகும். காண்டு (kant) தம் தனிநிலை அறிவாய்வில் புலச்சார்பற்றதும் பொதுமையானதும் கட்டாயமானதுமான இடம், காலம் போன்ற நுகர்ச்சி முன்னெழு தனிமங்களும், பிரிந்து கொள்ளலின் அமைப்புகளான நுகர்ச்சி முன்னெழு கருத்துப் பொருள்களான சொற்பொருள் வகைகளும் மனித நுகர்ச்சியாய் இருக்கக் கூடிய அனைத்திற்கும் பொதுவானவாய் இருப்பதால், நுகர்ச்சியளவில் உண்மையானவை (Empirically real) எனவும், அவை அகநிலையில் கருத்தியலாய் இருப்பதால், அடிநிலை உண்மைப் பொருள்களாக அல்லது அப்பாற்பட்ட பொருள்களாக உள்ள கடவுள், உயிர் போன்றவற்றுக்குப் பொருந்தா என்கிற முறையில் கடந்தநிலைக் கருத்துக்கள் (Transcendental ideas) எனவும் கூறுகிறார். இத்தகைய தத்துவமே கடந்தநிலைக் கருத்துக் கொள்கை என வழங்கப்படுகிறது. மனித அறிவிற்கும் காட்சிக்கும் கடந்தநிலையிலிருப்பவை அடிநிலை உண்மைப் பொருள்கள் ஆகும். அவற்றைக் காண்டு ‘அப்பாலை’ (Transcendent) எனக் குறிப்பிடுகிறார். தத்துவம் அடிநிலை உண்மைப் பொருள்களைப் பற்றியது என்ற அளவிலும், அவை கடந்த நிலையில் கருத்தியல்பானவை என்பதிலும் காண்டு தமது தத்துவத்தை ‘அப்பாலைக் கருத்துக்<noinclude></noinclude> 7gczjg5crppfaysv0zvyizbaslrrd5b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/565 250 637395 1952648 1916600 2026-07-11T04:20:43Z Sridevi Jayakumar 15329 1952648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடந்தநிலைத் தியானம்|537|கடந்தநிலை முரண்}}</noinclude>கொள்கை’ (Transcendent Idealism) என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். நுகர்ச்சிக்கு முன்னெழு அமைப்புகளும்‌ புரிந்து கொள்ளலின்‌ சொற்பொருள்‌ வகைகளும்‌ அடிநிலை உண்மைப்‌ பொருள்களான கடவுள்‌, உயிர்‌ போன்ற அப்பாலைக்‌ கருத்துகளுக்குப்‌ பொருந்தாமையினால்‌ அவற்றைப்‌ பற்றி அறிய முடியாது என்று காண்டு கருதுகிறார்‌. காண்டின்‌ கூற்றுப்படி கடந்த நிலைக்‌ கருத்துகளான 1. அறியும்‌ உள்ளத்தைப்‌ பற்றிய கருத்து–அறிவுசார்‌ உளவியல்‌. 2. பொருள்களைப் பற்றிய கருத்து–அறிவுசார்‌ உலகவியல்‌, 3. உள்ளம்‌, பொருள்‌ ஆகியவற்றின்‌ முடிவான இணைப்பு அல்லது கடவுள்‌ பற்றிய கருத்துகள்‌, புரிந்து கொள்ளலின்‌ அமைப்புகள்‌ ஆகியவற்றைப்‌ பொருத்த முற்படுகின்ற பொழுது, அறிவு முடிவற்ற திசைப்புகளுக்கும்‌ அறிவுசார்‌ உளவியல்‌ பல பொருட்போலிக்கும்‌, அறிவுசார்‌ உலகவியல்‌ முரண்பாடுகளுக்கும்‌, அறிவுசார்‌ இறையியல்‌ உள்ளீடற்ற குறிக்கோளுக்கும்‌ கொண்டு செலுத்திவிடும்‌. எனவே, கடந்த நிலைக்‌ கருத்துகளை எண்ணிப்‌ பார்க்கு முடியுமே அன்றி, அவை பற்றிய ஏற்புடைய அறிவைப்‌ பெற முடியாது என்பதே காண்டின்‌ கருத்தாகும்‌. {{Right|<b>பி.ஆர்‌.ந.</b>}} <section end="கடந்த நிலைக்கருத்துக் கொள்கை"/> <section begin="கடந்த நிலைத்‌ தியானம்‌"/> {{dhr}} {{larger|<b>கடந்த நிலைத்‌ தியானம்‌:</b>}} தியானம்‌ என்‌பது ஏதாவது ஒன்றைப்‌ பற்றி ஆழ்ந்து சிந்தித்தல்‌ அல்லது கருதுதல்‌ எனப்‌ பொருள்படும்‌. உயிர்‌ வீடு பேறடையத்‌ தன்னைப்‌ பற்றியும்‌, தனக்கும்‌ தனதுடலுக்கும்‌ உள்ள உறவைப்‌ பற்றியும்‌ சந்திப்பதால்‌, தன்‌ உண்மையான நிலையறிந்து இறைவனைச்‌ சிந்தித்து வீடுபேறு அடைய இயலும்‌. இந்திய மெய்ப்‌பொருளியலில்‌ ஒன்றான யோகம்‌, தன்‌ எட்டு உறுப்புகளுள்‌ ஏதாவது ஒரு பொருளின்‌ மீது சிந்தனையை நிலை நிறுத்துவதைத்‌ தாரணை எனவும்‌, அப்‌பொருளை ஆழ்ந்து சந்தித்தலைத்‌ தியானம்‌ எனவும்‌ வழங்குகிறது. யோக முறையில்‌ ஏதாவது ஒரு பொருள்‌ என்பதற்கு மாறாக அப்பொருளை இறைவனாகக்‌ கொள்ளப்படும்‌ பொழுது ஆழ்ந்த சிந்தனை எளிதாக இருக்கும்‌ என்று குறிப்பிடப்படுகிறது. ஆழ்ந்து சிந்திக்கப்பட்ட பொருளின்‌ தன்மையறிந்து, முழுச்‌ சிந்தனையையும்‌ ஒரே முனைப்பாக அப்பொருளின்மீது செலுத்தி அதனை எப்பொழுதும்‌ உணர்ந்து கொண்டே இருப்பதை யோகம்‌, ‘சமாதி நிலை’ என்கிறது. இந்நிலையில்‌ சிந்‌தனையில்‌ சிந்திப்பவர்‌ பற்றிய உணர்வும்‌ சிந்தனை செய்யப்படும்‌ பொருள்‌ பற்றிய உணர்வுமாக இரு உணர்வுகள்‌ சமாதிநிலையில்‌ இருக்கும்‌, இவ்வாறு இருமை உணர்வு கொண்ட சமாதிநிலையை உணர்வு நிலைச்‌ சமாதி (Savikalpa) என்று யோகம்‌ குறிப்பிடுகின்றது. இதில்‌ சிந்திக்கப்படும்‌ பொருளாகிய இறைவன்‌ கடந்த நிலைக்‌ கருத்தாக இருப்பினும்‌, சிந்திப்பவருடைய உணர்வும்‌ உள்ளடங்கியிருப்பதால்‌ கடந்த நிலைத்‌ தியானம்‌ என்ற பெயர்‌ இதற்குப்‌ பொருந்தாது. மேலும்‌ சிந்தனையை வலுப்படுத்தினால்‌ சிந்திப்பவர்‌ என்ற உணர்வை இழக்கச்‌ செய்து சிந்திக்கப்படும்‌ பொருளின்‌ உணர்வாகவே தியானம்‌ மாற்றி விடும்‌. இதில்‌ ஒருமை உணர்வே எஞ்சும்‌. அதுவும்‌ கடந்த நிலையிலேயே இருக்கும்‌. இதுவே கடந்த நிலைத்‌ தியானம்‌ (Transcendental Meditation) எனப்படுகிறது. இதனை யோகம்‌ தன்னுணர்வற்ற சமாதி நிலை (Nirvikalpa) என்கிறது. இந்நிலையில் உடலுடன்‌ கூடியிருக்கும்பொழுது அடையக்‌ கூடிய சீவன்முத்திநிலை கிடைக்கிறது. இறைவனைப்‌ பரம்பொருளாகக்‌ (Absolute) கருதும்‌ சமயமானாலும்‌ ஆள்சார்புடைய இறைவனாகச்‌ (Personal God) கருதும்‌ சமயமானாலும் தியானம்‌ இவ்விதமே ஏற்படுகிறது. தியானத்தின்‌ விளைவாக உயிரின்‌ உண்மையான ஆற்றல்‌ வெளிப்‌பட்டுப்‌ பல திகைப்பான செயல்களைச்‌ செய்ய இயலுகிறது. அண்மைக்‌ காலத்தில்‌ மகேசு யோகி என்பவர்‌ யோகத்தில்‌ கூறப்பட்டுள்ள ஆழ்நிலைத்‌ தியானம்‌ அல்லது கடந்த நிலைத்‌ தியானத்தை மக்களுக்கு மன ஒருமை கிடைப்பதற்காகப்‌ பரப்பி வருகின்றார்‌. {{Right|<b>பி.ஆர்‌.ந.</b>}} <b>துணை நூல்கள்‌:</b> <b>Hiryanna. M.,</b> Outlines of Indian Philosophy, London, 1958. <b>Radhakrishnan. S.,</b> Indian Philosophy, 2 Vols., London, 1923-27. <section end="கடந்த நிலைத்‌ தியானம்‌"/> <section begin="கடந்தநிலை முரண்‌"/> {{dhr}} {{larger|<b>கடந்தநிலை முரண்‌</b>}} என்பது கடந்த நிலை அளவையியலின்‌ மற்றொரு பிரிவாகும்‌. இது அறிவைப்‌ பற்றியும்‌, அதன்‌ தனிநிலை அமைப்புகள்‌ அல்லது கருத்துகள்‌ பற்றியும்‌ ஆராய்கின்றது. கடந்த நிலைப்‌ புலன்‌, பகுப்பியலின்‌ தனிநிலை அமைப்புகளான இடம்‌, காலம்‌, செரற்பொருள்‌ வகைகள்‌ ஆகியவை புரிந்து கொள்ளலின்‌ கருத்துப்‌ பொருள்கள்‌ என வழங்கப்படுகின்றன. நுகர்ச்சியடன்‌ பொருந்தி அதற்குத்‌ தேவைப்படுகின்ற ஒருமைப்பாட்டை விளைவித்து நுகர்ச்சியை உண்டாக்கும்‌ அடிப்படைகளாயினமையால்‌ அவை நுகர்ச்சிக்குக்‌ கட்டாயமாக வேண்டப்படுபவை. அவை கணிதத்திலும்‌ இயற்‌பியலிலும்‌ அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது என்பதனை விளக்குகின்றன. {{nop}}<noinclude></noinclude> hg719kc99c8594t8g8yx3h734izegmd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/566 250 637464 1952649 1916801 2026-07-11T04:21:34Z Sridevi Jayakumar 15329 1952649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடந்தநிலை முறை|538|கடந்தநிலை முறை}}</noinclude>கடந்த நிலை முரண் ஆய்வின் (Trancendentai Dialectic) அறிவின் அமைப்புகள், அல்லது கருத்துப் பொருள்கள், கடந்த நிலைக் கருத்துக்கள் என வழங்கப்படுகின்றன. அவை நுகர்ச்சியுடன் பொருந்தா; ஆனால் புரிந்துகொள்ளலின் கருத்துப் பொருள்களுக்குப் பொருந்தி, அவற்றிற்கு ஓர் ஒருமைப்பாடு தருகின்றன. அவ்வொருமைப்பாடு நுகர்ச்சியில் பெறப்படும் ஒருமைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது அறிவை நெறிப்படுத்தும் அடிப்படையேயன்றி, அறிவிற்குத் தேவையானது அன்று. கடந்த நிலை முரண், புலன்களுக்கு அப்பாற்பட்ட கடவுள், உயிர் போன்றவற்றைக் கருதும் அடிப்படைத் தத்துவத்தால் சரியான அறிவைப் பெறமுடியாது என்பதை விளக்குகிறது. அடிப்படைத் தத்துவம் புறநிலைத் தோற்ற உலகிற்கு மட்டும் பொருந்தக் கூடிய புரிந்து கொள்ளலின் கருத்துப் பொருள்களான அல்லது உள்ளார்ந்த அடிப்படைகளான சொற்பொருள் வகைகளைப் புலனுக்கு அப்பாற்பட்ட அப்பாலையுடன் (Transcendent) தொடர்புபடுத்த முயல்கிறது. அதனால், அது கடந்த நிலைத் திரிபுக் காட்சிக்கு உட்படுகிறது. திரிபுக் காட்சி செயல் வகையிலிருந்து இயல்பாய் உண்டாவதால் தவிர்க்கவோ அழிக்கவோ முடியாததாகிறது. கடந்த நிலை முரண் ஆய்வு, திரிபுக்காட்சிகளால் ஏமாறாதிருக்கத் துணை செய்கிறது. தனிநிலை அறிவின் கடந்த நிலைக் கருத்துப் பொருளான வரையறையற்றதன் மூன்று அமைப்புகளும் பொது அளவையியலின் சார்பற்ற, சார்புற்ற, உறழ்வான முக்கூற்று முடிவுகளிலிருந்து பெறப்படுவனவாகக் காண்டு (Kant) கருதுகிறார். தனிநிலை அறிவின் கடந்து நிலைக் கருத்துகள் 1) தன்னைப் பற்றிய அல்லது அறியும் உள்ளத்தைப் பற்றிய கருத்து – அறிவு சார் உளவியல், 2) பொருள்களைப் பற்றிய கருத்து – அறிவுசார் உலக இயல், 3) மேற்கூறப்பட்டவற்றின் முடிவான இணைப்பு அல்லது கடவுளைப் பற்றிய எண்ணம்–அறிவுசார் இறையியல் என்பனவாகும். இவற்றுள் முதலாவது பல பொருட் போலியையும், இரண்டாவது முரண்பாடுகளையும், மூன்றாவது உள்ளீடற்ற குறிக்கோளையும் தருகின்றன. {{Right|<b>பி.ஆர்.ந.</b>}} <section end="கடந்தநிலை முரண்‌"/> <section begin="கடந்த நிலை முறை"/> {{dhr}} {{larger|<b>கடந்த நிலை முறை:</b>}} காண்டிற்கு முன்பிருந்த அடிப்படைத் தத்துவம் (Metaphysics) அறிவை, ஆய்வின்றி நம்பிக்கையாகவே ஏற்றுவந்தது. ஆனால், காண்டு (Kant) அறிவையே ஆராய்ந்து மூன்று நூல்களை எழுதினார். அவை 1. தனிநிலை அறிவாய்வு (The critique of Pure reason), 2. செயல் நிலை அறிவாய்வு (The critique of Practical reason), 3. தீர்ப்பு ஆய்வு (The critique of Judgement) என்பன. அறிவு கொள்கைத் துறை (Theoretical order) செயல்துறை (Practical order), எழில் துறை (Aesthetic order) என்னும் மூவகைத் தனிமங்கள் கொண்டது என்று காண்டு கூறுகிறார். முதலாவதில் அறிவினை அறியும் ஆற்றல் அல்லது உண்மை உணர்ச்சியாகவும் இரண்டாவதில் செயல் ஆற்றல் அல்லது நன்மை உணர்ச்சியாகவும் மூன்றாவதில் எழிலுணர்ச்சியாகவும் நோக்க அது பொருத்தமாக வெளிப்படுகிறது என்றும் அவர் கருதுகிறார். காண்டு, உண்மையான அறிவு பொதுமையானதும் கட்டாயமானதுமாகும் எனக் கூறுகின்றார். அத்தகைய அறிவு இயற்பியலிலும் கணிதவியலிலும் உள்ளது. அது கருத்தியல்பானது. ஏனெனில், அறிவு புறப் பொருள்கள் புலன்களுக்குத் தோன்றுகின்ற நிலையைப் பற்றியதேயன்றிப் பொருள்களின் உண்மையான நிலையைப் பற்றியதன்று. எனவே, நுகர முடிவதை மட்டுமே அறியமுடியுமேயன்றி, நுகர்ச்சிக்கு அப்பாற்பட்ட அடிநிலை உண்மைப் பொருள்களான இறைவன், உயிர் போன்றவற்றை அறிய முடியாது; ஆனால் அவற்றைச் சிந்திக்க முடியும். அறிவிற்குப் பொருளாக அமைவது புலனுணர்ச்சி. காண்டு புலனுணர்ச்சிக்குக் காரணமாயுள்ளவற்றைக் கண்டுபிடிக்க, அதனைக் கடந்து, அதன் அடிநிலைக்குச் சென்று, புலச்சார்பற்ற புலனுக்கு முன்னெழு சிந்தனையின் அமைப்புகள் (Apriori form of thought), புலனால் அறியப்படுபவை ஆகியவற்றை ஆராய்கிறார். இவ்வறிவாய்வு முறையைக் காண்டு கடந்த நிலை முறை என்கிறார். இது மேடையில் தோன்றும் காட்சிகள் எவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்றன என்பதனைத் திரைக்குப் பின் சென்று அறிவதைப் போன்றதாகும். கடந்த நிலை முறையானது (Transcendental Method) அறிவியல் கருவிகளை ஆய்ந்து பார்ப்பதாகும். காண்டின் முறை, கார்ட்டீசியர்கள் (Cartesians) கணிதவியலிலிருந்து பெற்ற புலச்சார்பற்ற பகுப்பு முறைக்குப் (Apriori deductive method) பதிலாக, இயற்பியல் அறிவியல்களின் சார்புமுறையைக் (Hypothetical method of the physical sciences) கையாள்கின்றது. காண்டு அறிவியலாரைப் போன்றே நிகழ்ச்சிகளிலிருந்து அறிவு நுகர்ச்சி ஏற்படுகிறது என்பதை மட்டும் ஏற்று, நுகர்ச்சியைப் பகுத்தாய்ந்து, நுகர்ச்சி ஏற்படத் தேவையானவற்றைக் கண்டுபிடிப்பதுடன், ஏற்புடைய அறிவின் வரையறை-<noinclude></noinclude> rkxkbil3gnzerhb39rdmeoocjjfuwgg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/567 250 637465 1952651 1916829 2026-07-11T04:22:19Z Sridevi Jayakumar 15329 1952651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடப்பாட்டு ஏற்றம்‌|539|கடப்பாட்டு ஏற்றம்‌}}</noinclude>களையும் முடிபு செய்கின்றார். அவை அடிப்படைத் தத்துவத்தின் சிக்கலைத் தீர்க்கின்றன என்றும் நம்பினார். காண்டின் கடந்த நிலை முறை, எண்ணங்கள் புற உலகிலிருந்து பெறப்படும் எண்ணங்களிலிருந்து தோன்றுகின்றனவா உள்ளத்திலிருந்து தோன்றுகின்றனவா என்று ஆராயும் இலாக்கினுடைய (Locke) முறையினின்றும் வேறுபட்டது. ஏனெனில், காண்டு எண்ணங்களின் அடிப்படையைக் கருதாது அவற்றின் ஏற்புடைமையை மட்டுமே கருதுகிறார். காண்டு மெய்ப்பொருளியலில் இதற்குமுன் கையாளப்பட்ட அறிவு முதற்கொள்கையின் கணிதவியல் முறையையும், நுகர்ச்சிக் கொள்கையின் உளவியல் முறையையும் விலக்கி, அதில் தன் ‘கடந்த நிலை முறையை’ப் பயன்படுத்தி மெய்ப்பொருளியலை இது வரை செல்லாத ஒரு நெறியிற் செலுத்தினார். <b>பி.ஆர்.ந.</b> <section end="கடந்த நிலை முறை"/> <section begin="கடப்பாட்டு ஏற்றம்"/> {{dhr}} {{larger|<b>கடப்பாட்டு ஏற்றம்:</b>}} ஒருவர் தாம் இழைக்கும் தீங்கிற்குத் தாம் பொறுப்பாவதுபோல், சில வேளைகளில் அடுத்தவர் இழைக்கும் தீங்குகளுக்கும் பொறுப்பாதல் உண்டு. இவ்வாறு ஒருவர் தமது நேரடிச் செய்கை எதுவுமின்றி, அடுத்தவர் இழைக்கும் தீங்குகளுக்குப் பொறுப்பாதலுக்குக் கடப்பாட்டு ஏற்றம் (Vicarious Liability) என்று பெயர். பணித்தலைவர் ஒருவர் தமது பணி ஒன்றை, பணியாள் அல்லது முகவரைக் கொண்டு செய்யப் பணித்திருக்கும்போது, அக்காலங்களில் அப்பணியாளோ முகவரோ தீங்குகள் எதையும் இழைக்கையில், அத்தீங்குகளுக்குப் பணித்தலைவரே பொறுப்பாவார். <b>‘பணியாள்’ பொருள் விளக்கம்:</b> ஒருவருடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அவர் இடும் கட்டளைப்படி பணியைச் செய்வதற்கென அமர்த்தப்பட்டிருப்பவர் பணியாள் எனப்படுவார். (எ-டு: தோட்டக்காரன், ஊர்தி ஓட்டுநர்.) ‘பணியாள்’ என்போன் மாதக் கணக்கில் ஊதியம் பெறுவோனாக இருக்க வேண்டும் என்பதில்லை; அப்போதைக்கு ஊதியம் பெறுபவனாகக் கூட இருக்கலாம். <b>ஒப்பந்தக்காரர் - பணியாள் வேறுபாடு:</b> பணித் தலைவர் பணிக்கும் ஒரு பணியை ஒப்பந்தக்காரர் ஒருவர் நிறைவேற்றித் தருவதாக ஒப்புதல் அளித்திருந்த போதிலும், ஒப்பந்தக்காரர் பணியாள் ஆக மாட்டார். அவரைப் பணித்தலைவரும், பணியாளைப் பணிப்பதுபோல், இந்த வேலையை இப்படிச் செய் அந்த வேலையை அப்படிச் செய் என்று அதிகாரம் செலுத்த முடியாது. ஒப்பியபடி பணியை முடித்துத் தருவதற்கு மட்டுமே வற்புறுத்த முடியும். <b>குற்றவியல் சட்டத்தில் கடப்பாட்டு ஏற்றம்:</b> ஆங்கிலச் சட்டத்தைப் பொறுத்தவரை, கடப்பாட்டு ஏற்றம் தீங்கியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது; குற்றவியல் வழக்குகளில் இடம் பெறுவதில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கடப்பாட்டு ஏற்றம் குற்றவியல் சட்டங்களிலும் இடம் பெறுகின்றது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில், நில உரிமையாளர் அல்லது நில அனுபோகதாரது பொறுப்பிலுள்ள இடத்தில் சட்ட விரோதமான கூட்டம் அல்லது கும்பல் கூடும்போது, நில உரிமையாளர் அல்லது நில அனுபோகதாரர்மீது கடப்பாடு ஏற்றம் சுமத்தப்படுகிறது. பிரிவு 154-இன்படி ‘ஒரு சட்டவிரோதமான கும்பல் கூடுகிறபோதெல்லாம் அல்லது ஒரு கலகம் நடக்கிறபோதெல்லாம், அத்தகைய சட்டவிரோதமான கும்பல் கூட்டப்படுகிற அல்லது அத்தகைய கலகம் செய்யப்படுகிற, நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபோகதாரரும், அத்தகைய நிலத்தில் பாத்தியதை பெற்றிருக்கிற அல்லது கொண்டாடுகிற எவரும், அவர், அல்லது அவருடைய முகவர் அல்லது மேலாளர் அத்தகைய குற்றம் செய்யப்படுகிறது என்பதை அறிந்து, அல்லது அது அநேகமாகச் செய்யப்படக்கூடும் என நம்புவதற்குக் காரணம் பெற்றிருந்து, தம் அல்லது தங்களது சக்திக்கேற்ப அதைப் பற்றிய உடனடியான அறிவிப்பை மிக அருகில் உள்ள காவல் நிலையத்தின் முதன்மை அலுவலருக்குக் கொடுக்கவில்லையானாலும், அது நிகழ இருக்கிறது என்று தாம் அல்லது தாங்கள் நம்புவதற்கும் காரணம் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில், அதைத் தடுப்பதற்குத் தம்முடைய அல்லது தங்களுடைய சக்திக்கேற்பச் சட்டபூர்வமான எல்லா வழிகளையும் பயன்படுத்தவில்லையானாலும், மற்றும் அது நிகழ்கின்ற சந்தர்ப்பத்தில் அந்தக் கலகத்தை ஒடுக்குவதற்கு அல்லது சட்டவிரோதமான கும்பலைக் கலைப்பதற்குத் தமது அல்லது தங்களது சக்திக்கேற்பச் சட்ட பூர்வமான எல்லா வழிகளையும் பயன்படுத்தவில்லை யானாலும் ஆயிரம் உரூபாய்க்கு மேற்படாத அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுவதற்குரியவராவார்’. பிரிவு 155-இன்படி ‘எந்த நிலத்தைப் பொறுத்துக் கலகம் ஒன்று நடக்கிறதோ அந்த நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபோகதாரராகவுள்ள அல்லது அத்தகைய நிலத்தில் அல்லது அந்தக் கலகம் விளைவதற்குக் காரணமாயிருந்த எந்த ஒரு வழக்குச்<noinclude></noinclude> j5yys6ldfc9khvr36hhwughza2vrykj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/568 250 637582 1952652 1917294 2026-07-11T04:23:14Z Sridevi Jayakumar 15329 1952652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடப்பாட்டு ஏற்றம்‌|540|கடப்பை}}</noinclude>சொத்தில் பாத்தியதை எதையும் கொண்டாடுபவராகவுள்ள அல்லது அதிலிருந்து அனுகூலம் எதையேனும் ஏற்றுக் கொண்டுள்ள அல்லது வரப்பெற்றுள்ள அவரது அனுகூலத்திற்காகவேனும் அல்லது அவர் சார்பாக அத்தகைய கலகம் நடைபெறும் போதெல்லாம், அத்தகையவர், அவர் அல்லது அவரது முகவர், அல்லது மேலாளர், அத்தகைய கலகம் அநேகமாக நடக்கக்கூடியதாக இருந்ததென்றோ அத்தகைய கலகத்தை விளைவித்த சட்டவிரோதமான கும்பல் அநேகமாகக் கூட்டப்படக் கூடியதாக இருந்ததென்றோ நம்புவதற்குக் காரணம் பெற்றிருந்து, முறையே அத்தகைய கும்பல் கூட்டப்படுவதை அல்லது கலகம் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் அதை ஒடுக்குவதற்கும் கலைப்பதற்குமாகத் தமது அல்லது தங்களது சக்திக்கு ஏற்பச் சட்டபூர்வமான எல்லா வழிகளையும் பயன்படுத்தவில்லையானால், அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதற்குரியவராவார்’. பிரிவு 156-இன்படி ‘நிலச்சொந்தக்காரர் அல்லது நில அனுபோகதாரரது முகவர் அல்லது மேலாளர் அத்தகைய கலகம் அநேகமாக நடக்கக் கூடிய தாயிருந்ததென்றோ அத்தகைய கலகத்தை விளைவித்த சட்டவிரோதமான கும்பல் அநேகமாகக் கூட்டப்படக் கூடியதாயிருந்ததென்றோ நம்புவதற்கு அவர் காரணம் பெற்றிருந்து, அத்தகைய கலகம் நடத்தப்படுவதை அல்லது கும்பல் கூட்டப்படுவதைத் தடுப்பதற்கும் அதனை ஒடுக்கவும் கலைக்கவும் தம் சக்திக்குட்பட்ட சட்டபூர்வமான எல்லா வழிகளையும் பயன்படுத்தவில்லையானால், அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுவதற்குரியவராவார்’. இந்தியத் தண்டனைச் சட்டத்தை அடுத்து, உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம் (Prevention of Adulteration of Foods Act) விபசாரத் தடுப்புச் சட்ட (Suppression of Immoral Traffic Act) கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் (The Shops and Establishments Act), எடைகள் மற்றும் அளவைகள் சட்டம் (Weights and Measures Act) ஆகியவை பணித்தலைவருக்குள்ள பல்வேறு கடப்பாடுகளையும்; தலச்சட்டம் (Municipal Act), கூட்டுருச் சட்டம் (Corporation Act) ஆகியவை தொல்லை இழைப்புக் குறித்து நில உரிமையாளர் அல்லது நில அனுபோகதாரருக்குள்ள கடப்பாடுகளையும், நிறுவனச் சட்டம் மேலாளர், இயக்குநர், முகவர் செய்கைகள் குறித்து நிறுவனத்திற்குள்ள கடப்பாடுகளையும் தெளிவுறுத்துகின்றன. {{Right|<b>பு.வே.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>A Chuthen Pillai (P.S.),</b> Criminal Law, N.M. Tripathi Private Limited, Bombay, 1983. <b>Durga Das Basu,</b> The Law of Torts, Prentice Hall of India Private Limited, New Delhi, 1982. <section end="கடப்பாட்டு ஏற்றம்"/> <section begin="கடப்பை"/> {{dhr}} {{larger|<b>கடப்பை:</b>}} ‘கடப்பைக்கல்’ என்னும் பெயர் பெற்ற கட்டடக்கல் கிடைக்கும் கடப்பை மாவட்டம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகருக்கும் இங்குப் பாயும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 568 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 182 |oTop = 181 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|கடப்பை}} பெண்ணை ஆற்றின் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வட்டத்திற்கும் கடப்பை என்ற பெயர் உண்டு. தலைநகர் கடப்பை, கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைந்தது. அங்கு கி.பி. 1866–ஆம் ஆண்டிலேயே நகராட்சிக் கழகம் ஏற்பட்டது. கடப்பை மாவட்ட மக்களின் சிறப்பான தொழில்கள் உழவும் நெசவுமாகும். அங்கு உலோக வேலையும் பருத்தி அரைக்கும் தொழிலும் வளர்ந்துள்ளன. மாவட்டத்தின் மேற்குப் பகுதி கரிசல் நிலமாகவும், தெற்குப் பகுதி பீடபூமியாகவும் உள்ளன. கட்டடக் கற்களைத்தவிரக் கற்பலகைக்கல், தாமிரம், காரீயம், இரும்பு, வைரம் முதலியனவும் இங்குக் கிடைக்கின்றன. இங்கு உள்ள கோட்டைகளில் கண்டி கோட்டா, குர்ரம் கொண்டா என்னும் இரண்டும் பழம் பெருமை வாய்ந்தவை. மாவட்டத்தின் பரப்பு 9486 கி.மீ. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடப்பை"/> {{nop}}<noinclude></noinclude> eixdtl1lnmlemjo9dffwahiixf2kng7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/569 250 637587 1952654 1917302 2026-07-11T04:24:18Z Sridevi Jayakumar 15329 1952654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடம்‌|541|கடம்‌}}</noinclude><section begin="கடம்"/> {{dhr}} {{larger|<b>கடம்,</b>}} தென்னிந்திய இசையரங்குகளில் தாள வாத்தியமாகப் பயன்படும் பழமையான இசைக்கருவி வகையுள் ஒன்று. தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட இசைக் கருவி கடம் ஆகும். வாழ்க்கைத் தேவைக்காக உருவாக்கப்பட்ட ‘குடம்’ நாளடைவில் கலை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றபோது ‘கடம்’ என்னும் இசைக் கருவியாயிற்று. வாய் பாகம் குறுகியும், கழுத்து வளைந்தும் உடல்பாகம் பெரியதுமாகக் கடம் ஓர் அரைக்கோள வடிவத்தில் அமைந்துள்ளது. ஆறு பங்கு களிமண்ணும் ஒருபங்கு வண்டல் மண்ணும் சேர்ந்த மண் கலவையிலிருந்து ‘கடம்’ செய்வர். கருநிறம், சிவந்தநிறம், கரு களிமண் மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் என்னும் வகைகளில் ஏதேனும் ஒரு வகைக் களிமண்ணை எடுத்துத் தண்ணீரில் கரைத்துச், சல்லடையில் வடிகட்டிப் பொடிக்கற்களை அகற்றிவிடுவர். கற்களிருந்தால் சரியான ஒலி கிடைக்காது. வடிகட்டிய மண்ணுடன் வண்டல் மண் கலக்கப்படும். இவ்வாறு கலந்த மண்ணை ஒருவாரம் ஆறப்போடுவர். பின்னர் அதைப் பிசைந்து காலால் நன்கு மிதிப்பர். ஈயச் செந்தூரமோ, அல்லது இரும்புப் பொடியோ அம்மண்ணுடன் கலக்கப்படும். நீண்ட உழைப்பும் நல்ல நாதமும் கிடைக்க இப்பொடியைக் கலப்பதாகக் கூறுகின்றனர். பின்னர் நாள்முழுதும் நன்முறையில் பக்குவமடையச் செய்வர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 569 |bSize = 480 |cWidth = 140 |cHeight = 142 |oTop = 331 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|கடம்}} கடம் செய்யும் சக்கரத்தில் அம்மண்ணை வைத்துத் தேவைக்கு ஏற்பச் சிறிய அளவு, பெரிய அளவு, இடைப்பட்ட அளவு என்று வேண்டிய அளவில் உருவாக்குவர். சக்கரத்தின்மீது கடத்தின் பொதுவான வடிவத்தை உருவாக்கியபின், அதனை எடுத்து, கட்டை, கல் என்று இருபொருட்களால் தட்டிச் செம்மைப்படுத்திக் கடத்தின் தடிப்பை ஓர் அங்குலத்திலிருந்து ¼ அங்குலம் வரை குறைத்துச் சரிசெய்வர். சரி செய்யப்பட்ட கடம் ஒருவாரம் வரை வெய்யலில் காய வைக்கப்பட்டு மஞ்சள் நிறமான மணல் சாயம் பூசப்படும். காயவைத்த கடம் பின்னர்ச் சூளையில் வைத்துச் சுடப்படுகிறது. முள், சாணம், வைக்கோல் ஆகிய பொருள்களைச் சேர்த்து அவற்றின் அடியில் கடத்தை வைப்பர். கடத்தின் மேல் வைக்கோல் வைத்துப் பனை ஓலையைப் பரப்பி அதன் மீது சேற்றைக் கரைத்துப் பூசுவர். பக்கவாட்டில் பின் நெருப்பை மூட்டி 2 மணி நேரம் வேகவைப்பர். கடம் விற்பனைக்குத் தயாராகும். கடம் செய்வதில் தேர்ச்சி பெற்ற இடங்கள் மானாமதுரை, பண்ணுருட்டி, இராமநாதபுரம் முதலியனவாகும். கடம் வாங்குபவர்கள் குறிப்பிட்ட சுருதிக்கேற்பக் கடம் தேவை என்று கேட்காமல், தட்டிப் பார்த்துச் சுருதி தெரிந்து வாங்குவர். இதன் சுருதி, மாற்ற முடியாத நிலையான சுருதி. ஆதலால், கடம் வாசிப்பவர் பல சுருதிகளுக்கு ஏற்பப் பல கடங்களை வைத்திருப்பர். உள்ளே ஓரளவு மெழுகு தடவியும் சுருதியை வேறுபடுத்தலாம். கைவிரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டு, நகம் போன்ற உறுப்புகள் இயங்கி இதில் இசையை உருவாக்குகின்றன. கடத்தின் வாயைப் பக்கவாட்டிலோ, மேல்பாகம் நோக்கி நிமிர்த்தியோ இசைக்கலாம். வயிற்றில் வைத்து இசைக்கும்போது ‘கும்’ என்ற ஒலி கிடைக்கும். குடத்தின் வாய்ப் பாகம், கழுத்துப் பாகம், நடுப் பாகம், அடிப் பாகம் போன்ற இடங்களில் தட்டிப் பல்வேறு நாதத்தை எழுப்புவர். மிருதங்கத்திற்குரிய சதிகளே இதற்கும் பயன்படுகிறது. தவிர இது மிக வேகமாக வாசிக்கப்படும் கருவியாகும். இசையரங்குகளில் மிருதங்கம் முக்கியமான தனித்த பக்கவாத்தியமாக இசைக்கப்படும்பொழுது முகர்சிங்கு, கஞ்சிரா போலக் கடம் துணை இசைக்கருவியாக அமைகிறது. வடநாட்டினர் இதனைக் ‘கடா’ (Ghata) என்கின்றனர். கடத்தின் மற்றொரு அமைப்பே வில்லுப்பாட்டுக் கருவியின் வில்லடிப் பானை. இக்குடம் புரிமணை மீது வைக்கப்பட்டிருக்கும். வாய்ப்பகுதியில் ‘கும், கும்’ என்னும் ஓசை வெளிப்படக் கையில் ஒரு மட்டை அல்லது அட்டையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது கமுகம் பாளையினால் செய்யப்படும். கடம் இணைக்கப்பட்ட வில்லில் வீசுகோலைத் தட்டி ஒலி எழுப்புவர். வில்லின் நாணில் சதங்கையும் கட்டப்பட்டிருக்கும். நல்லதங்காள் கதைப்பாடல், இராமாயணக் கதைப் பாடல், ஒயிலாட்டப் பாடல்கள், பிற குல சாமிப் பாடல்கள் போன்ற நாட்டுப்புறக்குழு இசைப்பாடல்களுக்கு உகந்த பக்கவாத்தியமாகக் கிராமங்களில் கடம் பயன்படுகிறது. <section end="கடம்"/> {{Right|<b>டி.எம்.பொ.</b>}}<noinclude></noinclude> gzeia5uptmlsvtpz0hdu4zxixra4mn2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/571 250 637590 1952658 1917306 2026-07-11T04:27:22Z Sridevi Jayakumar 15329 1952658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடம்பர்‌|543|கடம்பர்‌ கோயில்‌ உலா}}</noinclude>{{larger|<b>கடம்பர்:</b>}} தக்காணத்தின் தென்மேற்குப் பகுதியில், கி.பி. 14–ஆம் நூற்றாண்டில், கடம்பரின் ஆட்சி தோன்றியது. காஞ்சிப் பல்லவர் வலுவிழந்து, செயலாற்றும் திறனின்றிக் குன்றியிருந்த காலத்தில் கடம்பர் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். இம்மரபினரை மானவ்ய கோத்திரப் பிரிவைச் சார்ந்த பிராமண வகுப்பினர் எனக் கருதுவர். கங்கவர்மன், பகீரதன், இரகு, காகுத்தவர்மன், கிருட்டிணவர்மன், விட்டுணுவர்மன், தேவேந்திரவர்மன் ஆகிய மன்னர்களைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைக்கின்றன. காஞ்சிப் பல்லவர்கள் புகழுடன் ஆட்சி செலுத்தியபோது, பிற சமகால அரசுகளுடன் அவர்கள் கொண்டிருந்த அரசியல் உறவுகளின் தன்மையைக் குறிக்கும் திட்டவட்டமான செய்திகள் கிடைக்கவில்லை. பல்லவ அரசர்கள் விட்டுச் சென்றுள்ள சான்றுகளைக் காட்டிலும், கடம்பரும், கங்க குலத்தினரும் விட்டுச் சென்றுள்ள கல்வெட்டுகள் ஆதாரங்களாக நமக்கு நல்ல பயனளிக்கின்றன. ‘தாலகுண்டா’க் கல்வெட்டு, கடம்பர் அரசு உருப்பெற்ற விதத்தை நன்கு விளக்குகிறது. மயூரசர்மன் என்னும் பார்ப்பனன் தன் ஆசான் வீரசர்மனுடன், தன் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் காஞ்சியை அடைந்தான். பல்லவ குதிரை வீரன் ஒருவனுடன் கலகம் விளைந்தது. தன்னை அவமதித்த, பல்லவ குலத்தினரை வேரறுப்பதென மயூரசர்மன் முடிவு செய்தான். பர்வதமலைப் பகுதியை (கர்நூல் மாவட்டம்) எளிதில் கைப்பற்றினான். மயூரசர்மனை அடக்கியாள்வது கடினம் என்றுணர்ந்த பல்லவமன்னன், அரபிக்கடலுக்கும், பிரகரப் (Prehare) பகுதிக்கும் இடையேயுள்ள நிலப்பரப்பிற்கு, மயூரசர்மனை மன்னனாக ஏற்றுக் கொண்டான். கல்வெட்டில் காணப்படும் ‘அச்வசமசுத’ என்னும் குறிப்பை ‘அசுவமேத வேள்வி’ என ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர். வேள்வியைக் காணச் சென்ற மயூரசர்மனைக் குதிரைவீரன் அவமதித்தான் எனப் பொருள் கொண்டாலும் தவறில்லை. தாலகுண்டாக் கல்வெட்டு ‘அந்தஃபாலான் பல்லவேந்திராணாம்’ என்னும் குறிப்பு, மயூரசர்மனுக்கும் பல்லவருக்குமிடையே போர் தொடர்ந்து நடைபெற்றதென்ற கருத்தை வலியுறுத்துகிறது. பல்லவரின் ஆதிக்கத்திலிருந்த ‘பாணர்’ (Banas) என்னும் குடியினரை வென்று, கடம்பர் தங்கள் செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொண்டனர். தக்காணத் தென்மேற்குப் பகுதியில் பெருகிவரும் கடம்பரின் அரசியல் செல்வாக்கை அணையிடுவதற்கென, கங்க குலத்தைச் சார்ந்த கொங்காணிவர்மனுக்கு, முடிசூட்டிப் பல்லவர் அவனை அரியணையில் அமர்த்தினர். ஆய்வாளர்களிடையே, இச்செய்தியைக் குறித்துக் கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன. கடம்ப குலமன்னன், விட்டுணுவர்மனின் ‘கெப்படா’ (Hebbata) சாசனம், அவனுக்கு முடிசூட்டு வித்த பல்லவ மன்னன் ஒருவனைக் குறிப்பிடுகிறது. அதனடிப்படையிலும் கருத்து ஒருமைப்பாடு இல்லை. கடம்பர் வெளியிட்ட சாசனங்கள், இரு மரபுகளைத் தனித் தனியாகக் குறிப்பிடுகின்றன. இதனால், வமிசாவளியைப் பற்றிய குழப்பங்கள் அதிகரிக்கின்றன. மயூரசர்மனின் வழித் தோன்றல்களாக ஒரு பகுதியினரையும், முதலாம் கிருட்டிணவர்மனின் வழித் தோன்றல்களாக மற்றும் சிலரையும் காணமுடிகிறது. ‘அசுவமேத’ வேள்வியொன்றைக் கிருட்டிணவர்மன் நடத்தினான் என்றும் தெரியவருகிறது. கடம்பரின் வீழ்ச்சியை விளக்கும் தெளிவான ஆதாரங்களும் நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி. 538–இல் ஆண்டுவந்த கடம்ப மன்னன் அரிவர்மனை (Harivarman), பாதாமிச்சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசி, பன்முறை முறியடித்துக் கடம்பருக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை அழித்தான் எனத் தெரிகிறது. இந்நேரத்தில் கடம்ப குலத்தில் உட்பகை தோன்றிவிட்டது. இரண்டாம் கிருட்டிணவர்மனுக்கும், அரிவர்மனுக்கும் நெடுநாட்களாகப் பகை இருந்து வந்தது. கடம்பன் அசவர்மனைப் புலிகேசியின் (1) மகன் முதலாம் கீர்த்திவர்மன் வெற்றி கொண்டு கடம்பர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிட்டான் எனக் கருதுவர். படம் பக். 542. {{Right|<b>தி.லி.கு.</b>}} <section end="கடம்பர்"/> <section begin="கடம்பர் கோயில் உலா"/> {{dhr}} {{larger|<b>கடம்பர் கோயில் உலா:</b>}} இப்பிரபந்தம் சோழநாட்டிற் காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பர் கோயிலென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது. இத்தல மூர்த்தி கடம்பவன நாதர், சுந்தரேசர், சௌந்தரரென வழங்கப் பெறுவர். அம்பிகையின் பெயர் முற்றாமுலையம்மை. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். இத்தலம் கடம்பை, கடம்பந்துறை, கடம்ப வனம், தட்சிண காசி, குழித்தண்டலையெனவும் வழங்கப்பெறும். கடம்பர் கோயில் என்னும் ஊர் திருச்சிராப்பள்ளியின் மேற்கே சுமார் 20 கல் தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இக்காலத்தில் குளித்தலை என அழைக்கப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> sxszefe426n0j4p35i9343scw4gnmar பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/570 250 637593 1952656 1917309 2026-07-11T04:25:59Z Sridevi Jayakumar 15329 1952656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடம்பர்‌|542|கடம்பர்‌}}</noinclude>{{dhr}} <section begin="கடம்பர்"/> {{dhr}} {{center|<b>கடம்பர்</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 570 |bSize = 480 |cWidth = 425 |cHeight = 507 |oTop = 68 |oLeft = 32 |Location = center |Description = }}<noinclude></noinclude> sjzgesgbng216t3ufxaqz08fc8lmcq1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/572 250 637597 1952662 1917336 2026-07-11T04:29:02Z Sridevi Jayakumar 15329 1952662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடம்பர்‌ கோயில்‌ உலா|544|கடமை}}</noinclude>இந்நூலில், சித்தி விநாயகர் காப்பு, அவையடக்கம் முதலிய பாடல்களை அடுத்து 383 கண்ணிகளில் கலிவெண்பாவால் இறைவன் பெருமை, தல விசேடம், திருவிழா, திருமஞ்சனங் கொண்டருளுதல், அலங்காரம், மகாபூசை, திருவீதிக்கு எழுந்தருளுதல், திருத்தேரில் எழுந்தருளல், உடன்வருவோர், வாத்தியங்கள், திருச்சின்னம், பேதை முதற் பேரிளம் பெண் ஈறாக ஏழு பருவ மகளிரின் கூற்று முதலியன அழகொழுக எழுதப்பட்டுள்ளன. கடம்பவன நாதர் எழுந்தருளுகையில் இன்ன இன்ன தலத்தையுடையவர் வந்தாரென்று திருச்சின்னம் முழங்கின எனக் கூறப்படும் பகுதியில் மதுரை, தில்லை, திருவானைக்கா, திருவாரூர், திருவெண்ணெய்நல்லூர், திருப்பூவணம், சீகாழி, திருவையாறு, காஞ்சிபுரம், காசி, இரத்தினகிரி, திருஈங்கோய்மலை முதலிய பல தலங்களின் பெயர்கள் தொனிப் பொருள் தோன்றும் அடைமொழிகளோடு ஆளப்பட்டுள்ளன. மேலும் ஏழு பருவ மாதர்களுடைய இயல்புகளும் விளையாட்டுகளும் மரபு வழுவாமலும் கூறப்பட்டுள்ளன. நூலாசிரியர் சிலேடையொடு, அணிகள் பல அமைத்து, வடசொற்கள், வடசொற்றொடர்கள், வடசொற்றிரிபுகள், மருஉ மொழிகள், அரும்பதங்கள் முதலியன கையாண்டுள்ள பாங்கு போற்றுதற்குரியது. இதனை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை. ஆயினும், திருத்தேரில் எழுந்தருளல் என்ற பிரிவின்கீழ்த் ‘திருவாவடுதுறையி லெம்பிரா னன்ப ரிதயமோ’ (கண்ணி. 84) என்பதனால் இவர் திருவாவடுதுறையாதீனத்து அடியவராகிய ஒரு பெரியவரென்று கருதப்படுகிறார். இவ்வாசிரியர் சிவபக்திச் செல்வமும், சிவபெருமான் கருணையை வியந்து பாராட்டும் தன்மையும், சிவனடியார் பக்தியும், சிவ தலங்களில் அன்பும், பலநூலாராய்ச்சியும், ஆசிரிய பக்தியும் உடையவரென்பது தெரிய வருகிறது. இவ்வுலாவின் ஈற்றிற் காணப்படும் ‘விருப்பிருக்கு’ என்னும் செய்யுளால் அக்காலத்து அடியார்கள் செய்யும் திருப்பணிகளுக்குச் சிலர் இடையூறு செய்து வந்தார்களென்றும், அதுகண்டு இவர் மிக வருந்தினாரென்றும் தோற்றுகிறது. திருவாவடுதுறை ஆதீன நூலகத்திலிருந்து கி.பி. 1882–இல் உ.வே. சாமிநாதையர் அவர்கள் எடுத்துக் கொண்ட ஏட்டுப் பிரதிக்கிணங்க, இந்நூல் அவரால் எழுதப்பட்ட குறிப்புரையுடன் கி.பி. 1932–இல் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ வாயிலாக வெளிவந்துள்ளது. {{Right|<b>எம்.சீ.</b>}} <section end="கடம்பர் கோயில் உலா"/> <section begin="கடம்பனூர்ச் சாண்டிலியன்"/> {{dhr}} {{larger|<b>கடம்பனூர்ச் சாண்டிலியன்,</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் கடம்பனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சாண்டிலியக் குடியினர் ஆதலின் இவர் வேதியராக இருக்கலாம் என்பர். இவரது குடிப்பெயரோடு ஊர்ப்பெயரையும் சேர்த்து இவ்வாறு வழங்கப்பெற்றார். இவர் பாடியதாகக் குறுந்தொகையில் ஒரே பாடல் (307) இடம் பெற்றுள்ளது. தலைவி கூற்றாக அமைந்த அப்பாடல் பிரிவுக் காலத்தில் ஆற்றியிருத்தல் நன்று எனக் கூறிய தோழிக்குத் தலைவி கூறுவதாக அமைந்துள்ளது. அப்பாடலில், யானை தன் பிடியின் பசித் துன்பத்தைக் கண்டு பொறாமல் அதன் பசித்துயர் தணிக்க எண்ணியாமரத்தின் பட்டையை உரித்துச் சுவைத்து அதன் கண் பசைகாணாது, அம்மர உச்சியில் சில பசிய இலைகள் இருக்கக் கண்டு அண்ணாந்து வருத்தத்தோடு முழங்கும் பாலை நில வழியில் ஆண்யானையின் அச்செய்கையைக் கண்ட பின்னரும் என்னை மறந்துவிட்டனரே என்னும் குறிப்புத் தோன்றத் தலைவி கூறுவதாகப் பாடியிருப்பது நயமிக்கதாக உள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கடம்பனூர்ச் சாண்டிலியன்"/> <section begin="கடம்பூர்"/> {{dhr}} {{larger|<b>கடம்பூர்</b>}} தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. மேலைக்கடம்பூர் என்று இக்காலத்தில் வழங்கபெறும் இவ்வூர், சிதம்பரத்திற்கு 12 கல் தொலைவிலும், காட்டுமன்னார்குடியிலிருந்து 3 கல் தொலைவிலும் அமைந்துள்ளது. தேவாரத்தில் கடம்பை என இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள திருக்கோயில் கரக்கோயில் என்று வழங்கப்படும். இவ்வூரையும் இங்குள்ள கோயிலையும் குறிப்பிட்டுத் ‘தென்கடம்பைத் திருக்கரக் கோயில்’ என்று அப்பரடிகள் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிய தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்குள்ளன. இங்குள்ள இறைவன் பெயர் அமிர்தகடேசர்; இறைவி பெயர் சோதிமின்னம்மை. மணிவாசகரும் இத்தலத்திறைவனைக் ‘கடம்பூர் மேவிய விடங்கா போற்றி’ என்று வணங்கியுள்ளார். இத்தலத்தில் இந்திரன் வழிபட்டனன் என்பது பழ மரபுச் செய்தியாகும். இவ்வூருக்கருகில் கடம்பூர் இளங்கோயில் என்றொரு வைப்புத் தலம் உள்ளது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கடம்பூர்"/> <section begin="கடமை"/> {{dhr}} {{larger|<b>கடமை:</b>}} அறமும் சட்டமும் மனிதர்களுக்குச் சில கடமைகளை விதித்து அதன்படி நடக்கவேண்டுகின்றன. அதன்படி மனிதர் எவரும் நடக்காதபோது, அறவழியில் நிந்திக்கவும், சட்டவழியில் தண்டிக்கவும்<noinclude></noinclude> hwd6o5qf2khcj3e73s7hrllg9d4rs01 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/573 250 637598 1952664 1917342 2026-07-11T04:30:25Z Sridevi Jayakumar 15329 1952664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடல்‌ இடுக்கு|545|கடல்‌ இடுக்கு}}</noinclude>படுகின்றனர். சட்டம் விதித்திருக்கும் கடமைகளை மனிதர் எவரும் மதித்து நடக்காத நிலையில் உரிமையியல் சட்டத்தின்படி இழப்பீடு அளிக்கவும் குற்றவியல் சட்டத்தின்படி சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதித்துத் தண்டிக்கவும் படுகின்றனர். <b>அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமைகள்:</b> இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதுபோல், சில கடமைகளையும் விதித்திருக்கிறது. அதன்படி, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும், 1) இந்திய அரசியலமைப்புக்குக் கீழ்ப்படிந்திருத்தல்; அதன் குறிக்கோள், அமைவு, தேசியக்கொடி, நாட்டுப்பண் (National Anthem) ஆகியவற்றிற்கு மதிப்புக் கொடுத்தல்; 2) தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை மதித்தல், பின்பற்றுதல்; 3) இந்தியாவின் அரசாண்மை (Sovereignty) ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்; 4) நாட்டின் பாதுகாப்புக்காக அழைப்பு விடும்போதெல்லாம் பணியாற்ற முன்வருதல்; 5) மிகவுயர்ந்த கூட்டிணைவான பண்பாட்டை மதித்தல், பாதுகாத்தல் 6) காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலமைவுகளைப் பாதுகாத்தல், உயிர்வாழினங்களுக்குக் கருணை காட்டல், 7) அறிவியல் மனநிலை, மனிதநேயம், விசாரித்தறியும் போக்கு, நலமேம்பாடு போன்றவற்றை வளர்த்தல்; 8) பொதுச் சொத்தைப் பாதுகாத்தல், வன்முறையை விட்டொழித்தல்; 9) நாடு தொடர்ந்து உயர்நிலையிலிருப்பதற்குத் தனிப்பட்ட, கூட்டுச் செயற்பாட்டில் முயற்சி செய்தல் ஆகிய கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார். {{Right|<b>பு.வே.</b>}} <section end="கடமை"/> <section begin="கடல் இடுக்கு"/> {{dhr}} {{larger|<b>கடல் இடுக்கு</b>}} இருபெரும் நீர்ப்பகுதிகளை இணைக்கும் குறுகலான நீரிணைப்பு நீர் இடுக்கு எனவும், இவ்வகை நீர் இடுக்கினால் இணைக்கப்படுகின்ற நீர்ப்பகுதி கடலாக இருக்கும் நிலையில், அது கடல் இடுக்கு (Strait) எனவும் பெயர் பெறுகின்றன. பன்னாட்டுக் கப்பற்போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்ற நீர் இடுக்குகள் குறித்துத் தெளிவான விதிகள் அண்மையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட செனிவா கடற்சட்ட ஏற்பு விதிகளில் அடங்கியிருகின்றன. இந்த ஏற்பு விதிகளின் மூன்றாம் பகுதி இவ்வகை நீர் இடுக்குகளின் சட்டப்படியான தகுதி குறித்துப் பேசுகிறது. அதன்படி பன்னாட்டு நீர் இடுக்குகள் (அல்லது கடல் இடுக்குகள்) எந்த நாட்டின் ஆள்நிலவரையில் அடங்குகிறதோ அந்த நாட்டுக்கே சொந்தமானதாக இருக்கும். ‘போக்குவரத்துப் பாதை’ (Tarnsit Passage) என்ற புதியதொரு கோட்பாட்டினைப் புதிய செனி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 573 |bSize = 480 |cWidth = 190 |cHeight = 179 |oTop = 57 |oLeft = 244 |Location = center |Description = }} {{center|கடல் இடுக்கு}} வாச் சட்ட ஏற்பு விதிகள் உலகுக்கு அறிமுகப்படுத்துகின்றன. இக்கோட்பாட்டின்படி ஒரு நாட்டின் கடல் இடுக்குகளில் பயணம் மேற்கொண்டிருக்கும் அந்நிய நாட்டுக் கப்பல்கள் திறந்த கடலில் அது பயணம் செய்யும்போது என்னென்ன உரிமைகளையெல்லாம் பன்னாட்டுக் கடற் சட்டத்தின் கீழ்ப்பெற்றிருக்குமோ அத்தனை உரிமைகளையும் பெற்று விளங்கும். எனினும், கப்பல் ஒரு திறந்த கடற்பகுதியிலிருந்து ஒரு நாட்டின் கடல் இடுக்குவழியாக மற்றொரு திறந்த கடற்பகுதிக்கோ ஒரு நாட்டின் பொருளாதாரக் கடற்பகுதிக்கோ (Exclusive Economic Zone) அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரக் கடற் பகுதியிலிருந்து மற்றொரு நாட்டின் கடல் இடுக்கு வழியாக மற்றொரு நாட்டின் பொருளாதாரப் பகுதிக்கோ திறந்த கடற்பகுதிக்கோ செல்லும் பயண நிலைகளில் மட்டுமே இவ்வகை உரிமைகளைப் பெற முடியும். மேற்கூறிய இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும் போது அக்கப்பல், ‘போக்குவரத்துப் பாதை’யில் இருப்பதாகக் கடற்சட்டம் அனுமானிக்கிறது. அது மட்டுமன்றிக் கீழ்க்கண்ட பொருண்மைகளும் ஒரு கப்பல் ‘போக்குவரத்துப் பாதை’யில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும். அவையாவன: (அ) கப்பல் தொடர்ந்து நாட்டின் பயணத்தில் இருக்கவேண்டும். (ஆ) அது, ஒரு நாட்டின் கடற்பகுதியிலிருந்து ஏனைய நாட்டின் கடற்பகுதிக்குச் செல்லும் நோக்கத்துடன் பயணத்தில் இருக்கவேண்டும். {{nop}}<noinclude> <b>வா.க. 6 – 35</b></noinclude> 2b5d1nrxwlx3k4u7q36375hq9ykcu4r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/574 250 637599 1952665 1917344 2026-07-11T04:31:06Z Sridevi Jayakumar 15329 1952665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடல்‌ கடந்த கப்பல்‌ போக்குவரத்து|546|கடல்‌ கடந்த கப்பல்‌ போக்குவரத்து}}</noinclude>இது போன்ற பயணத்தில் ஈடுபடும் கப்பல்கள் அவற்றின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும். மேலும் அக்கப்பலின் நடமாட்டம் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதாக அமைதல் கூடாது. {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடல் இடுக்கு"/> <section begin="கடல் கடந்த கப்பல் போக்குவரத்து"/> {{dhr}} {{larger|<b>கடல் கடந்த கப்பல் போக்குவரத்து:</b>}} சரக்குகளையும் பயணிகளையும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கடல் மூலமாகக் கொண்டு செல்லுதல் கடல் கடந்த கப்பல் போக்குவரத்து (Overseas Shipping Transport) எனப்படுகிறது. சென்னைத் துறைமுகத்திற்கும் சிட்னித் (Sydney) துறைமுகத்திற்கும் இடைப்பட்ட போக்குவரத்து கடல் கடந்த கப்பல் போக்குவரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பெரிய விசைப் படகுகளும் கப்பல்களும் இப்போக்குவரத்துக்குச் சிறப்பாகப் பயன்படுகின்றன. அறிவியல் முன்னேற்றமில்லாத பழங்காலத்தில் இப்போக்குவரத்து வளர்ச்சி அடையவில்லை. ஆனால், இக்கால உலக வாணிகத்தில் 75 விழுக்காடு கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் மூலம் நடைபெறுகிறது. உலக நாடுகளின் பாதுகாப்பிலும் (Defence) இப்போக்குவரத்து அரிய பணியாற்றுகிறது. இந்தியக் கடல் கடந்த கப்பல் போக்குவரத்தில் 1946-ஆம் ஆண்டு வரை அயல்நாட்டுக் கப்பல் நிறுவனங்கள் முற்றுரிமை பெற்றிருந்தன. முதல் உலகப் போருக்குப் பின்னர்ச் சற்றே தலைதூக்கிய இந்தியக் கப்பல் நிறுவனமொன்று அயல்நாட்டுக் கப்பல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் நசுக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக் கப்பல் போக்குவரத்துக்கு இங்கிலாந்து நாட்டுக் கப்பல்களையே பயன்படுத்த வேண்டுமென ஆணையிட்டது. இந்தியர்கள் இவ்வாணையைப் புறக்கணித்து இந்தியக் கப்பல்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போரில் அயல்நாட்டுக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டன. இவ்விழப்பை ஈடு செய்ய இந்தியக் கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலை இந்தியாவின் கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்திய நாட்டுக் கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்காகத் ‘திட்டமிட்ட வளர்ச்சித் துறை’ (Planning and Development Department) நிறுவப்பட்டது. சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் 1945–ஆம் ஆண்டில் ‘கப்பல் போக்குவரத்துச் சீரமைப்புக் கொள்கைத் துணைக் குழு’ (Reconstruction Policy Sub–committee on Shipping) அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் பல ஏற்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தியக் கப்பல்களின் பதிவு செய்யப்பட்ட மொத்தக் கொள்ளளவு 1950–51–இல் 0.39 மிலியன் கண்டி (Tonnes) ஆகும். இந்தியாவிலுள்ள பலவகைப்பட்ட கப்பல்களின் பதிவு செய்யப்பட்ட மொத்தக் கொள்ளளவு 1985–இல் 6.32 மிலியன் கண்டியாகும். கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் 55 விழுக்காடு தொழிலை, பொதுத்துறை நிறுவனங்களான ‘பாரதக் கப்பல் போக்குவரத்துக் கழகமும்’ (Shipping Corporation of India), ‘மொகல் லைன்சும்’ (Moghul Lines) ஏற்று நடத்துகின்றன. எஞ்சியுள்ள 45 விழுக்காடு தொழிலைத் தனியார் துறையிலுள்ள 64 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்று நடத்துகின்றன. கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்காக ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 693.42 கோடி ஒதுக்கப்பட்டது. <b>சிக்கல்கள்:</b> இந்தியக் கப்பல்களுள் 26 விழுக்காடு கப்பல்கள் வயதின் கெடுவைத் (Expiry Date) தாண்டியவையாகும். வயதின் கெடு தாண்டிய பணியை வழங்க இயல்வதில்லை. இக்கப்பல்கள் திறம்படச் செயற்பட முடியாததோடு, அவற்றின் இயக்கச் செலவின் (Operating Cost) ஏற்றத்திற்கும் காரணமாக அமைகின்றன. ஆனால், அறிவியல் வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்ட அயல்நாட்டுக் கப்பல்கள் புதிய வசதிகளை வழங்குவதுடன், குறைந்த செலவில் பணியாற்றுகின்றன. இவ்வகைப் போட்டிகள் இந்தியக் கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைகின்றன. இந்தியாவிலுள்ள கப்பல் போக்குவரத்திற்கான வசதிகள், கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையவில்லை. கப்பல் பழுதுபார்க்கும் வசதிகள், சரக்குகளை ஏற்றியிறக்கத் தேவையான வசதிகள் ஆகியவை இன்னமும் போதுமான நிலைமையை எட்டவில்லை. உலகளவில் கப்பல் போக்குவரத்து வசதிகள் தேவைக்கு மிகுதியாக இருப்பதால், கடல் கடந்த கப்பல் போக்குவரத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் இக்கட்டான நிலையை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்காரணங்களால் இந்தியக் கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சி பின்தங்கிய நிலையிலுள்ளது. <b>அரசின் கொள்கைகளும் செயற்பாடும்:</b> கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் வளர்ச்சிக்காகக் ‘கப்பல் போக்குவரத்து வளர்ச்சி நிதிக் குழு’ (Shipping Development Fund Committee) கடன்களை வழங்குகிறது. இக்குழு 1985 மார்ச்சுத் திங்களில் பொதுத்துறையும் தனியார் துறையும் கப்பல் நிறு-<noinclude></noinclude> r2ccyjl9btu03k7mmagg41pg49akefb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/575 250 637600 1952666 1917355 2026-07-11T04:32:00Z Sridevi Jayakumar 15329 1952666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடல்‌ கடந்த கப்பல்‌ போக்குவரத்து|547|கடல்திறை ஆயம்‌}}</noinclude>வனங்களிடமிருந்து பெற வேண்டிய கடன் தொகை உரூ. 1200 கோடியை மிஞ்சியுள்ளது. பல கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஆதாயமின்றி இழப்பில் இயங்குவதால் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதை உணர்ந்த இந்திய அரசு கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதிலுள்ள கோட்பாடுகளைத் தளர்த்த முன்வந்துள்ளது. இம்முயற்சியில் நிதி அமைச்சகம் முனைந்து செயற்படுகிறது. கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சரக்குகளைப் பெறக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உதவுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களின் கப்பல்களைத் தேவையில் 40 விழுக்காடு அளவிற்கு இந்தியக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களையே நாடவேண்டும் என அரசு பணிந்துள்ளது. இந்திய அரசின் இக்கொள்கை, கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது. இந்திய அரசு மிகச்சிறிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்களை வலுவான நிறுவனங்களுடன் இணைக்கத் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பயனாகத் தேவையற்ற நீக்கப்படுவதுடன் செம்மையான பணிக்கும் வாய்ப்பு ஏற்படும் இந்தியக் கப்பல் நிறுவனங்கள் வெளிநாடுகளிடமிருந்து பெறும் கடன் தொகையின் அளவை 90 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டிற்குக் குறைக்க நிதி அமைச்சகம் விரும்புகிறது. இதன் பயனாக, இந்தியக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் மீது அயல்நாடுகளின் கட்டுப்பாடு குறைய வழியேற்படும். கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனம் திரட்டும் பணியை இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India) ஏற்றுள்ளது. இந்தியக் கப்பல்களை நவீனமாக்குவதன் வாயிலாக அவை திறமையாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடியும்; சரக்கனுப்புவோரின் போக்குவரத்துச் செலவும் வெகுவாகக் குறையும்; அயல்நாட்டுக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் போட்டியையும் எதிர்த்துநிற்கும் ஆற்றல் பெறும். இவற்றால் கடல் கடந்த கப்பல் போக்குவரத்து வளர்ச்சியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. {{Right|<b>இராம.சி.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Jain, J.K.,</b> Transport Economics, Chitanya Publishing House, University Road, Allahabad, 1973. <b>Srivastava, S.K.,</b> Economics of Transport with Special reference to Transport Development in India, S. Chand and Co., New Delhi, 1971. <section end="கடல் கடந்த கப்பல் போக்குவரத்து"/> <section begin="கடல்திறை ஆயம்"/> {{dhr}} {{larger|<b>கடல்திறை ஆயம்</b>}} நீதித்துறையைச் சார்ந்த ஓர் ஆயம். இவ்வாயம் போர்க் காலங்களில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய சுப்பல்களையும் அவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களையும் சட்டப்படி கைப்பற்றப்பட்டனவா என்பவற்றைத் தீர்வு செய்கிறது. இவ்வகை ஆயங்கள் சட்டப்படி கைப்பற்றப்படாத கப்பல்களையும் கப்பற் சார்ந்த பொருள்களையும் அவற்றை உரியவரிடம் அளிக்க அதிகாரம் பெற்றுள்ளன. கடல்திறை ஆயங்களில் நிருவகிக்கப்படும் சட்டங்கள் பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாக அமைதல் கூடாது. இருப்பினும், ‘கடல் திறை ஆயங்கள்’ பன்னாட்டு ஆயங்கள் (International Tribunals) ஆகா. ஏனெனில், இவ்வகை ஆயங்களுக்கான விதிமுறைகளும் அமைப்பு முறைகளும் ஆகிய அனைத்தும் ஒரு தேசிய சட்டத்தினாலேயே உருவாக்கப்படுவதால், இவை ஒரு நாட்டைச் சார்ந்த ஆயங்கள் (National Tribunals) என்றே கொள்ளல் வேண்டும். விடுதலை பெறுவதற்கு முன்புவரை ஆங்கிலச் சட்டங்களே இந்தியாவில் நிருவகிக்கப்பட்ட காரணத்தினால் விடுதலை நாள் வரை இந்தியாவுக்கான கடல்திறைச் சட்டத்தில் இங்கிலாந்தின் கடல் திறைச் சட்டமே ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்தின் கடல்திறை ஆயங்களுக்கு கி.பி. 1426–ஆம் ஆண்டின் அரசர் பிரகடனமே (Royal Proclamation) முன்னோடியாக விளங்கியது. அதன்படி கைப்பற்றப்பட்ட கப்பற் பொருள்கள் போர் எதிரியின் பொருள்களா, அல்லவா என்பது குறித்து அமைச்சரிடமிருந்தோ (Chancellor), கடற்படைத் தலைவரிடமிருந்தோ அவர்தம் துணை அதிகாரியிடமிருந்தோ சான்றிதழ் பெற்ற பின்னரே எவரிடமும் சேர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்விதிகள் கி.பி. 1589–ஆம் ஆண்டளவில் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட விதிகளின்படி கைப்பற்றப்பட்ட எதிரிக் கப்பற்பொருள்கள் சட்ட நியாயப்படி கைப்பற்றப்பட்டனவா என்பதை ‘உயர் கடல் ஆயம்’ (High Court of Admiralty) தீர்வு செய்யும். அதுவரை கைப்பற்றப்பட்ட பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் வேறு எவரிடத்திலும் அவற்றை ஒப்படைத்தல் கூடாது. போர்க்காலங்களில், பேரரசின் கடலாண்மை ஆணையத்தின் (Commission by the Crown to the<noinclude> <b>வா.க. 6 – 35அ</b></noinclude> 5grvib8vbgi7lygcnbgegveouqkid55 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/576 250 637611 1952667 1917507 2026-07-11T04:32:47Z Sridevi Jayakumar 15329 1952667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடல்திறை ஆயம்‌|548|கடல்துறைக்‌ காப்பீடு}}</noinclude>Admirality) பரிந்துரையின்படி கடலாண்மை ஆயத்தின் நடுவருக்கு, எதிரிக் கப்பற் பொருள்களைக் கைப்பற்றியது சட்ட நியாயப்படி சரிதானா இல்லையா என்பதைக் தீர்வு செய்கின்ற அதிகாரம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டளவில் ஒரு சிறப்பு ஆணையின் வழியே வழங்கப்பட்டது. <b>கடல்திறை ஆயங்களின் சட்டங்கள்:</b> கடல்திறைத் தொடர்பான சட்ட வழக்காறு, பன்னாட்டு ஒப்பந்தங்கள், சட்ட வருணனைகள் (Commentaries of Law), பன்னாட்டுச் சட்டம் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட சட்ட விதிகள் கடல்திறை ஆயத்தில் நிருவகிக்கப்படுகின்றன. சட்டத்திற்குப் புறம்பான வகையில் கைப்பற்றப்பட்ட எதிரியின் கப்பற்பொருள்கள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. கடல்திறை ஆயத்தில் இது தொடர்பாக நடந்த வழக்கிற்கு ஆகின்ற செலவுத் தொகையைக் கைப்பற்றியவர் மறுதரப்பாளருக்குச் செலுத்தப் பணிக்கப்படுகிறார். இந்தியச் சட்ட மன்றம் மக்கட் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தாலும் 1935-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி கடல்திறைத் தொடர்பான ஆங்கிலச் சட்டங்களை மாற்றவோ கடல்திறை ஆயத்தின் அதிகாரங்களை மாற்றவோ அதிகாரம் பெற்றிருக்கவில்லை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர்க் கடல்திறைத் தொடர்பான சட்டங்களைச் செய்யும் அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றம் பெற்று விளங்குகிறது. உலகெங்கும் தீர்வுக்குக் கொண்டு வரப்பட்ட கடல்திறை வழக்குகளை உற்று நோக்கும்போது, சில நாடுகளில் கடல்திறை வழக்குகள் தேசிய சட்டங்களால் தீர்வு செய்யப்படுகின்றன என்பதைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, செருமானியக் கடல்திறை ஆயத்தைக் கூறலாம். இங்குச் செருமானியத் தேசிய சட்டங்களே கடல்திறை வழக்குகளைத் தீர்வு செய்தன. இரண்டாம் உலகப் போரின்போது நடப்பிலிருந்து வந்த இவ்வகைச் சட்டங்கள் பன்னாட்டுச் சட்ட விதிகளுக்கு முரணானவையாக விளங்கின. இது போன்ற கடல்திறை ஆயம் தீர்வு செய்கின்ற வழக்குகளின் மீது மேல் முறையீட்டு நிலைகளையும் தேசிய சட்டங்களே முடிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலக் கடல்திறை ஆயமும் செருமானியக் கடல்திறை ஆயமும் தீர்ப்பளித்த பின் அதன்மீது மேல்முறையீடு செய்துகொள்ள ஆங்கிலச் சட்டம் உரிமை வழங்குகிறது. ஆனால், செருமானியக் கடல்திறைச் சட்டமோ மேல் முறையீட்டினை அனுமதிப்பதில்லை. இங்கிலாந்தின் கடல் திறைச் சட்டம், போர்க் காலத்தில் கைப்பற்றப்பட்ட எதிரி விமானங்களையும் அவற்றிலிருக்கும் பொருள்களையும் பற்றிய வழக்குகளைக்கூடக் கடல்திறை ஆயம் தீர்வு செய்கின்ற உரிமையை–1930 ஆம் ஆண்டு வழங்கியது. எனவே, கடல்திறை ஆயம் என்பது, எதிரியின் கப்பல்களையும் கப்பல் பொருள்களையும் கைப்பற்றுவது மட்டுமே குறித்த சட்ட நியாயங்களைத் தீர்வு செய்கின்ற நீதித்துறை ஆயம் அன்று; விரும்பினால் சட்டம் இயற்றுவதன் மூலம் போரின்போது எதிரி நாட்டிலிருந்து கைப்பற்றப்படும் எந்தப் பொருள்களையும் இதன் அதிகார எல்லைக்குள் கொண்டு வரலாம். {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடல்திறை ஆயம்"/> <section begin="கடல்துறைக் காப்பீடு"/> {{dhr}} {{larger|<b>கடல்துறைக் காப்பீடு:</b>}} கடல்துறைக் காப்பீட்டுச் சட்டம், பிரிவு–3, கடல்துறைக் காப்பீடு (Marine Insurance) என்றால் என்ன என்பதைப் பற்றிப் பின்வருமாறு விளக்குகிறது. ‘காப்பீடு செய்தவருக்கும் காப்பீடு பெற்றவர்க்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, காப்பீடு செய்யப்பட்ட பொருளுக்கோ சொத்துக்கோ இழப்பு ஏற்படுமாயின், அவ்விழப்பைக் காப்பீடு செய்தவர் காப்பீடு பெறுபவருக்கு அல்லது அவருடைய முகவருக்கு ஈட்டுறுதி செய்தல்வேண்டும்’. உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள அபாயச் செயல்களாலும் மற்றும் அந்தச் செயல்களோடு தொடர்புள்ள செயல்களாலும் ஏற்படும் இழப்புகளுக்கு மட்டுமே காப்பீடு செய்தவர் ஈட்டுறுதி செய்யக் கடமைப்பட்டவர் ஆவார். எடுத்துக்காட்டாகப் போரினால் ஏற்படும் இழப்புக்கு உடன்படிக்கையில் விதிவிலக்கு தரப்பட்டிருக்குமாயின், காப்பீடு செய்தவர் போரினால் ஏற்படும் இழப்புக்கு ஈட்டுறுதி செய்யத் தேவையில்லை. <b>கடல்துறைக் காப்பீடு ஓர் ஈட்டுறுதி ஒப்பந்தம்:</b> ஆயுள் காப்பீடு (Life Insurance), தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal Accident Insurance) போன்று கடல்துறைக் காப்பீடு சில சமயங்களில் மட்டுமல்லாது எப்போதும் ஓர் ஈட்டுறுதி ஒப்பந்தமாகவே இருக்கும். <b>காப்பீடு வேண்டுபவரின் உரிமை:</b> காப்பீடு வேண்டுபவர் காப்பீடு செய்யப்போகும் பொருளின் மீது உரிமையுடையவராயிருத்தல் வேண்டும். அதாவது காப்பீடு வேண்டுபவர் உரிமையாளராகவோ முகவராகவோ இருத்தல் வேண்டும். அப்படியல்லாத நிலையில், செய்த காப்பீட்டின்படி ஏற்பட்ட இழப்பிற்கு<noinclude></noinclude> fzcgja65vz0ut972f1tvzc64r6poib5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/577 250 637612 1952668 1917508 2026-07-11T04:33:30Z Sridevi Jayakumar 15329 1952668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடல்துறைக்‌ காப்பீடு|549|கடல்‌ பிறக்கோட்டிய செங்குட்டுவன்‌}}</noinclude>ஈட்டுறுதி செய்தவர் எந்தவித ஈட்டுறுதியையும் அளிக்கவேண்டுவதில்லை. இத்தகைய ஒப்பந்தத்தைக் செய்தவர் செல்லத்தகாததாக ஆக்கி விடலாம். <b>காப்பீட்டுக் கட்டணத் தொகை:</b> இது, காப்பீடு பெறுபவர் காப்பீடு செய்தவருக்கு அவர் ஏற்றுக் கொண்ட ஆபத்தின் அடிப்படையில் மறுபயனாகச் (Consideration) செலுத்துகிற கட்டணமாகும். காப்பீட்டுக் கட்டணம் காப்புறுதிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆபத்து விளைவுகளின் அடிப்படையில் மாறும். <b>காப்பீட்டுச் சீட்டு:</b> காப்பீடு செய்ததற்கான சான்றாகும் பற்றுச்சீட்டு, காப்பீட்டுச் சீட்டு என்று கூறப்படுகிறது. <b>நல்லெண்ண ஒப்பந்தம்:</b> கடல் காப்பீட்டு ஒப்பந்தம், நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏற்படும் ஓர் ஒப்பந்தமாகும். எனவே, நல்லெண்ணம் ஒப்பந்தத் தரப்பினரில் எவரொருவரால் கடைப்பிடிக்கப்பட வில்லையோ அவருக்கெதிராக மற்றவர் ஒப்பந்தத்தைச் செல்லத்தகாததாக்கி விடலாம். <b>நம்புறுதிகள்:</b> இவை, மற்ற ஒப்பந்தங்களைக் காட்டிலும் இக்காப்பீட்டு ஒப்பந்தத்தில் மாறுபட்ட பொருளை உணர்த்துகின்றன. ‘நிபந்தனை’ என்ற சொல்லுக்கு இணையான பொருளைத் தருகின்றன நம்புறுதிகள் 1. வெளிப்படையான நம்புறுதி (Express Warranty), 2. உட்கிடை நம்புறுதி (Implied Warranty) என்று இருவகைப்படும். வெளிப்படையான நம்புறுதிகள் அனைத்தும் உட்கிடை நம்புறுதிகளாகும். ஆனால், உட்கிடை நம்புறுதிகள் அனைத்தும் வெளிப்படை நம்புறுதிகள் ஆகா. <b>உடனடிக் காரண நிகழ்வு:</b> கடல்துறைக் காப்பீட்டுச் சட்டத்தின்படி, ஏற்பட்ட இழப்பு உடனடிக் காரணத்தால் ஏற்பட்ட இழப்பாக இருத்தல் வேண்டும். அப்படியல்லாமல் வேறு காரணத்தால் ஏற்பட்ட இழப்பாக இருக்கும் நிலையில், அக்காப்பீடு பெற்றவர் இழப்புத் தொகையைப் பெறுவதற்குத் தகுதியற்றவராகி விடுவார். <b>கடல்துறைக் காப்பீட்டுச் சட்டம் (1963):</b> இச்சட்டத்தின் 23, 26(1)–ஆம் பிரிவுகளின்படி காப்பீடு பெறுபவர் குறிப்பிட வேண்டியவை. 1. காப்பீடு பெறுபவர் பெயர், 2. காப்பீடு செய்யப்பட்ட பொருள் அல்லது சொத்துகளின் சரியான விவரம், 3. கடற் பயணம் அல்லது காப்பீட்டில் கூறப்பட்டுள்ள கால விவரம், 4. காப்பீட்டுக் கட்டண விவரம், 5. காப்பீடு செய்பவர் பெயர், 6. காப்பீடு பெறுபவர் கையொப்பம் அல்லது அவர்தம் சார்பாளரின் கையொப்பம் இன்றியமையாதது. இங்குக் கூறப்பட்டுள்ள விவரங்களுள் ஏதாவது ஒன்று விடுபட்டிருந்தாலும் அது சட்டப்படி செல்லுபடியாகாது. {{Right|<b>மா.அ.</b>}} <section end="கடல்துறைக் காப்பீடு"/> <section begin="கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்"/> {{dhr}} {{larger|<b>கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்,</b>}} சங்க காலச் சேரமன்னர்களுள் ஒருவன். இம்மன்னன் மீது பரணர் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தினைப் பாடியுள்ளார். இவன் தந்தையார் இரண்டாம் பத்தின் தலைவரான இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்; தாய் சோழன் மணக்கிள்ளி. பதிற்றுப்பத்தின் சேரமன்னர்களுக்கு மருமக்கள்தாய உரிமை கூறுவோர், வேறு உறவு கூறுவர். இவன், 55 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்று ஐந்தாம் பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது. குட்டுவன் இவனது இயற்பெயராகலாம். செம்மை என்னும் அடைசேர்ந்து, செங்குட்டுவன் என்பதே பின்னர் இவனுக்குரிய இயற்பெயராக அமைந்தது. இப்பெயர் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகத்தில் மட்டுமே காணப்படுகிறது. இளங்கோவின் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத் தலைவனாக அமைந்துள்ள செங்குட்டுவன் பெற்ற காப்பியச் செல்வாக்கினால், ஐந்தாம் பத்தின் தலைவனான குட்டுவனைச் ‘செங்குட்டுவன்’ என்று, ஐந்தாம் பதிக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம். பதிற்றுப் பத்தின் பாடல்களை இயற்றிய புலவர்களும், அதன் பதிகங்களை இயற்றிய ஆசிரியரும் வேறாவர் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். கடல் பிறக்கோட்டிய என்பது, இவன் கடலிற் கலங்கள் செலுத்திச் சென்று, பகைவர்களை வென்றமையினை விளக்கும் வகையால் அமைந்த சிறப்பு அடைமொழியாகும். சங்கப் பாடல்களுள் செங்குட்டுவன் என்னும் பெயரில் மற்றொரு மன்னன் காணப்படாமையால், ‘கடல் பிறக்கோட்டிய’ என ஐந்தாம் பத்தின் பதிகத்தில் இவன் பெயர்ப் பகுதியாகக் கூறப்பட்டுள்ள அடைமொழி, இம்மன்னனின் கடல் வெற்றியைச் சிறப்பித்துக் கூறும் வகையில் அமைந்த ‘இனஞ்சுட்டாத’ அடைமொழியாம். பரணர் தாம் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றில் ‘கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்’ (புறம். 369 அடிக்.) என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பாடிய ஐந்தாம் பத்தின் பாடல் ஒன்றிலும் இம்மன்னன், ‘உடை திரைப் பரப்பில் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவன்’ (பதிற். 46; 12, 13) என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். ‘கடலோட்டிய’, ‘கடல் பிறக்கோட்டிய’ ஆகிய அடைமொழிகள் ஒரே பொருளுடையன. {{nop}}<noinclude></noinclude> eu2kw2axiqkat79z5ec5tswmog1vbwu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/578 250 637619 1952672 1917665 2026-07-11T04:34:52Z Sridevi Jayakumar 15329 1952672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடல்‌ முற்றுகை|550|கடலகழாய்வு}}</noinclude>செங்குட்டுவன், இமய முதல் குமரி வரையிலான பகுதியில் பகைவர்களாயமைந்த மன்னர்களைப் பொருது வென்று தன்னாட்சியின்கீழ்க் கொணர்ந்தான். (பதி. 43; 6–11). இவன் தன் நண்பனான அறுகை என்பவனுக்காக மோகூர்மீது படையெடுத்துச் சென்று பழையனொடு போரிட்டு அவன் காவல் மரத்தினைத் தடிந்து அவன் முரசினைக் கைப்பற்றி வென்றான். இவன் பத்தினி தேவிக்குப் படிமம் அமைப்பதற்காக, வடநாட்டின்மீது, படைகொடு சென்று, எதிர்த்த ஆரிய மன்னரை வென்று இமயத்தில் கல் எடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டிக் கொணர்ந்தான். இடும்பில் என்னுமிடத்தினை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். நன்னன் வேண்மாளுக்குரிய வியலூர் என்னுமிடத்தில் போர் செய்து அவ்வூரினை அழித்தான். கொடுகூரைப் போரில் அழித்த இம்மன்னன், சோழர்தம் உறையூருக்கு அருகே நேரிவாயிலில் தங்கிச் சோழராட்சிக்குரிய ஒன்பது இளவரசர்களை வென்றடக்கினான். பெருவீரனாக விளங்கிய இம்மன்னன் சிறந்த கொடையாளியாகவும் திகழ்ந்துள்ளான். தன்மீது பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தினைப் பாடிய பரணருக்குப் பரிசாக உம்பற் காட்டு வருவாயினை வழங்கியதோடு, தன் மகன் குட்டுவஞ் சேரலையும் கொடுத்தான் என்று ஐந்தாம் பதிகம் குறிப்பிடுகிறது. சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் சிறப்பிக்கும் செங்குட்டுவனும், பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்தின் தலைவனான செங்குட்டுவனும், இருநூல்களிலும் காணப்படும் சில பெயர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் ஒற்றுமையால் ஒருவரே ஆவர் என்று கருதப்படும் நிலையில் அமைந்துள்ளனரேனும், இருவரும் வேறுபட்டவராவர் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்"/> <section begin="கடல் முற்றுகை"/> {{dhr}} {{larger|<b>கடல் முற்றுகை:</b>}} வரலாற்றில் காணப்படும் பல போர்கள் கடல்களில் நடந்துள்ளமையால், கடல் முற்றுகை எனப்படும் போர்முறை சிறப்பான இடம் பெற்றுள்ளது. இதன் நோக்கம் பகை நாட்டினருக்குப் போரிடத் தேவையான பொருள்கள் எதுவும் கிடைப்பதைத் தடுத்து எதிரியைச் சரணடையச் செய்வதேயாம். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நேரடி முற்றுகையுடன் வேறொரு தந்திர முறையும் கையாளப்பட்டது. அது, பகை நாடுகள் எவ்வெவ்விடங்களிலிருந்து தமக்குத் தேவையான பொருள்களைப் பெறுகின்றனவோ, அவ்வவ்விடத்திலேயே, அவை அனுப்பப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முறையாகும். நேரடிக்கடல் முற்றுகை பற்றிப் பல சட்டதிட்டங்கள் இயற்றப் பெற்றன. இத்துறையில் இங்கிலாந்து வலிமை பெற்றிருந்ததால், அந்நாட்டு அரசியலார், கடல் முற்றுகை பற்றிச் சட்டங்கள் இயற்றியிருந்தனர். அவற்றைப் பற்றிப் பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்பட்டன. அதன் விளைவாக நாடுகளுக்கிடையே சச்சரவுகள் பெருகியும் வந்தன. கடல் முற்றுகை பற்றிய சட்டதிட்டங்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது, அம்முற்றுகையினால் நடுநிலை நாடுகள் பாதிக்கப்படக்கூடா என்பதாகும். போரில் சேராத நாடுகளுக்கு, முற்றுகை பற்றி முன்னறிவிப்புத் தர வேண்டும் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது. இக்காலத்தைப் போலப் புதிய வகைப் போர்முறைகள் இல்லாத, கி.பி. 17, 18–ஆம் நூற்றாண்டுகளில், கடல் முற்றுகைக்கு மிகுந்த கவனம் செலுத்தப்பெற்றது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடல் முற்றுகை"/> <section begin="கடலகழாய்வு"/> {{dhr}} {{larger|<b>கடலகழாய்வு:</b>}} தொல்லியலின் ஒரு பிரிவான அகழாய்வில், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக 20–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்றே கடலகழாய்வு. அழிந்து பட்ட பண்டைய நகரங்களையும் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்களையும் வெளிப்படுத்தும் முயற்சியே அகழாய்வு ஆகும். பண்டைய நகரங்கள் பல கடலால் அழிந்து பட்டுள்ளன. அவை போன்ற நகரங்களை நில அகழாய்வு போல், கடலுக்கடியில் அகழாய்வு செய்வதே கடலகழாய்வு (Under Water Archaeology) எனப்பெறும். கடலகழாய்வில் நில அகழாய்வின் முறைகளே பின்பற்றப்படும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 578 |bSize = 480 |cWidth = 145 |cHeight = 185 |oTop = 335 |oLeft = 288 |Location = center |Description = }} {{center|கடலகழாய்வில் பொருள்களை வெளிக்கொணர்தல்}} கடலகழாய்வு செய்பவர்கள் நீந்தவும் குளிரைத் தாங்கவும் வல்லவர்களாய் இருப்பதோடு கடலுக்-<noinclude></noinclude> 2j0qlrualkrg8gi5u99v0bhir41gu0a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/580 250 637623 1952673 1917689 2026-07-11T04:35:54Z Sridevi Jayakumar 15329 1952673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடலகழாய்வு|552|கடலன்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 580 |bSize = 480 |cWidth = 146 |cHeight = 180 |oTop = 66 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|கடலில் மூழ்கி ஆம்போரா சாடிஎடுத்தல்}} பாசிகளைத் தூரிகையால் அகற்றினர். பின்னர் ஒளிப்படங்களும் வரைபடங்களும் உருவாக்கப்பட்டன. மூழ்கியிருந்த ஒவ்வொரு பொருள்களுக்கும் எண்கள் இடப்பட்டு, அவை அலைகளால் சேதமுறாதவாறு பொருள்களில் செருகப்பட்டன. அவற்றை ஒளிப்படங்கள் எடுத்தபின்பு கடலுக்கடியிலிருந்து அவை மேலே கொண்டுவரப்பட்டன. அக்கப்பலில் ஏறக்குறைய 900 ஆம்போரா சாடிகள் இருந்தன. அவற்றுள் 100 சாடிகள் வெளிக் கொணரப்பட்டன. அவ்வகழாய்வில் கடலுள் மூழ்கியோர் உயிர்ப்புக் குழாய்க் கலம் (Aqua-lungs) அல்லது குழல் போன்ற அமைப்புடைய குழாயைப் பயன்படுத்திக் கடலினுள்ளே சென்றனர். குழல் அமைப்புக் குழாய் வழியாகக் கடலின்மேல் மட்டத்திலிருந்து காற்று நீருக்கடியில் மூழ்குவோருக்குச் செல்லும். கப்பலின் ஒரு பகுதியை எடுத்தபின் அதன் அடியில் மூழ்கியிருந்த மணற்பரப்பைக் காற்றியக்கிக் கருவி (Air Lift) வாயிலாக அகழாய்வோர் எடுத்தனர். கப்பலின் ஒவ்வொரு பகுதியும் வரை படங்களாக வரையப்பட்டதுடன் கடலுக்கடியில் எடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படங்களும் எடுக்கப்பட்டன. அவ்வணிகக் கப்பல் 18.3 மீ. நீளமானது. அக்கப்பலின் பின்புறப் பகுதியில் கப்பலறை ஒன்று உள்ளது. இதன் கூறை தட்டையான ஓடுகளால் போர்த்தப்பட்டிருந்திருக்க வேண்டும். அவ்வோடுகள் அவ்வறையில் சிதறிக் கிடந்தன. கப்பல் தலைவன் பொருள்களும் கப்பலில் இருந்தோர் பொருள்களும் அவ்வறையில் காணப்பட்டன. அவ்வறையின் பின் புறப்பகுதியில் கப்பலில் இருந்தோர் பயன்படுத்திய குடிநீர்ச்சாடி காணப்பட்டது. மட்கலன்கள் சிலவும் சமைக்கும் கலன்களும் எண்ணெய் விளக்குகளும் இக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்டன. கப்பலைப் பழுது பார்க்கும் உலோகக் கருவிகள் சிலவும் அக்கப்பலில் இருந்தன. கப்பலில் மிகப் பளுவான 11 இரும்பு நங்கூரங்கள் இருந்தன. அக்கப்பல் 900 ஆம்போரா சாடிகளை உள்ளடக்கியிருந்தது. அவற்றில் மதுவகைகள் இருந்திருக்கக் கூடும். அவை ஒவ்வொன்றும் மதுவை உள்ளடக்கிய பொழுது 100 பவுண்டு எடை உடையதாக இருக்கும். அக்கப்பல் மத்திய தரைக் கடலில் துருக்கிக் கடற்கரைப் பகுதியில் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் மூழ்கியிருக்க வேண்டும். அக்கப்பல் 20–ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தியாவில் இப்பொழுது கடலகழாய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு குசராத்துப் பகுதியில் துவாரகை என்னுமிடத்தில் 150 கி. எடையுள்ள கல் நங்கூரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் காவிரிப் பூம்பட்டினப் பகுதிகளிலும் கடலகழாய்வு செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவிற்கு அருகில் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் நங்கூரம் ஒன்று தமிழ்ப் பல்கலைக் கழகக் கடலகழாய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொண்டிக்கு அருகில் பிரான்சு நாட்டைச் சார்ந்த இரும்பு நங்கூரம் ஒன்றும் இத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. {{Right|<b>சு.இரா.</b>}} <b>துணை நூல்:</b> <b>Keith Muckelroy,</b> Maritime Archaeology, Combridge University Press, Cambridge. 1978. <section end="கடலகழாய்வு"/> <section begin="கடலன்"/> {{dhr}} {{larger|<b>கடலன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன். பகைவர்களின் காலாட்படை, யானைப்படை ஆகியன மாண்டொழியுமாறு பொருது வெல்லும் ஆற்றல் மிக்கவன். விளங்கில் இவனது நகரமாகும். அவ்வூரைத் தலைவியின் இன்பமும் அழகும் நிரம்பிய கண்களுக்கு உவமையாக ஆலம்பேரி சாத்தனார் தம் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் (அகம். 81; 11–15). கடலனுக்குரிய விளங்கில் ஊர், வளையணிந்த மகளிர் தங்கள் மனையின் மாடங்களிலிருந்து விளையாடும் சிறப்பினது என்பதையும், அந்நகர்க்குப் பகைவரால் நேர்ந்த துன்பத்தைச் சேரமான் மாந்தரஞ்சேரலிரும் பொறைகளைந்தான் என்பதனையும் பொருந்தில் இளங்கீரனார் தம் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். (புறம். 53; 2–4.). {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கடலன்"/> {{nop}}<noinclude></noinclude> 5kt3wzbdfx9nimcam9sfj1ejbl3c74m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/581 250 637651 1952674 1917769 2026-07-11T04:37:47Z Sridevi Jayakumar 15329 1952674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடலாண்மை நீதிமன்றம்‌|553|கடலூர்}}</noinclude><section begin="கடலாண்மை நீதிமன்றம்"/> {{dhr}} {{larger|<b>கடலாண்மை நீதிமன்றம்</b>}} உலகில் சுதந்திர நாடுகள் பலவும் உரிமையியல், குற்றவியல் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கென்று எவ்வாறு தனித்தனியே நீதிமன்றங்களை அமைத்துக் கொண்டுள்ளனவோ அவ்வாறே கடலாண்மைத் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கென்றும் தனியே நீதிமன்றங்களை அமைத்துக் கொண்டுள்ளன. வழக்கின் தன்மை, அது நடைபெறும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து அத்தகைய கடலாண்மை நீதிமன்றம் உள்நாட்டு நீதிமன்றமாகவோ சருவதேச நீதிமன்றமாகவோ இருக்கும். கடற்பரப்பின் தன்மை கடலாண்மை நீதி வழங்குதலில் முக்கியமானதாகும். உள்நாட்டு நீர், எல்லையோரக்கடல் ஆகிய பகுதிகளில் எழும் சிக்கல்களை உள்நாட்டு நீதிமன்றமும்; கண்டத் திட்டுகள், நெடுங்கடல் செயலாதிக்க நாடு போன்ற பகுதிகளில் எழும் சிக்கல்களை, அவற்றின் தன்மையைப் பொறுத்து உள்நாட்டு அல்லது சருவதேச நீதிமன்றமும் விசாரிக்கும். கடலாண்மை நீதிமன்றத்தைப் பொறுத்தவரை தொடக்கக் காலத்தில் தீர்ப்பாயங்களாகவே செயற்பட்டன. அதன் தொடக்கம் இங்கிலாந்து அரசர் மூன்றாம் எட்வர்டின் காலமாகும். அக்கால கட்டங்களில் கடலாண்மைத் தொடர்புடைய வழக்குகளைத் தீர்க்கும் பொறுப்பு, கப்பல் தலைவரிடமே ஒப்படைக்கப்பட்டது. கடலாண்மை நீதிமன்றம் கடற்கொள்ளை, கலகம் விளைவித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் கப்பல்களைக் கைப்பற்றி விசாரிக்கும் அதிகாரமுடையதாகும். {{Right|<b>மா.அ.</b>}} <section end="கடலாண்மை நீதிமன்றம்"/> <section begin="கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி"/> {{dhr}} {{larger|<b>கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி:</b>}} காண்க: இளம்பெருவழுதி. <section end="கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி"/> <section begin="கடலூர்"/> {{dhr}} {{larger|<b>கடலூர்:</b>}} தமிழ் நாட்டின் பல மாவட்டங்களுள் ஒன்றான தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரம் கடலூர். இந்நகர் சென்னை மாநகருக்கு 192 கி.மீ. தெற்கே வங்காளவிரிகுடாக் கடற்கரையில் அமைந்துள்ள சிறப்பு மிக்க பழமையான நகரம். இந்நகரின் பரப்பளவு 27.71 ச.கி.மீ. ஆகும். இது கடலூர் பழைய நகர் கடலூர் புதுநகர் என்ற இரு உட்பிரிவுகளை உடையது. இந்நகரின் இயற்பெயர் கூடலூர். அப்பெயர் நாளடைவில் மருவிக் கடலூர் என்று வழங்கி வருகிறது. இன்றும் கடலூர்ப் பழைய நகரம் கூடலூர் என்றுதான் சொல்லப்படுகிறது. கடற்கரையில் இந்நகர் அமைந்துள்ளதால், கடலூர் என்று பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது. இப்பகுதி, சேர, சோழ, பாண்டிய, நாயக்க அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றது. இது {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 581 |bSize = 480 |cWidth = 151 |cHeight = 146 |oTop = 66 |oLeft = 261 |Location = center |Description = }} {{center|கடலூர்}} கி.பி. 5, 6–ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் தலைமை இடமாக இருந்திருக்கின்றது. சைவ நாயன்மார்களுள் முக்கியமானவரான திருநாவுக்கரசர், சமணர் தலைவராகச் தருமசேனர் என்னும் பெயருடன் விளங்கிப் பின்னர்ச் சைவ சமயத்திற்கு மாறியதும் இந்நகரின் ஒரு பகுதியில் தான். இந்நகரில் பாடலேசுவரர் கோயில் என்னும் பாடல் பெற்ற பழமையான சிவன் கோயில் இருக்கிறது. இது ஒரு துறைமுகப்பட்டினமாக இருப்பதால் அயலவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தச்சுக்காரர்கள் (The Dutch) கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கடலூர்க் கடற்கரைப் பகுதியில் தொழில் நிலையம் நிறுவி வாணிகம் செய்தனர். பின்னர் அவர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டனர் எனத் தெரிகிறது. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. 1682-ஆம் ஆண்டு கடலூருடன் வாணிகம் செய்யவும், தங்கவும், செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்ட கான் என்பவரிடம் அனுமதி பெற்றது. கடலூரின் ஒரு பிரிவான தேவனாம்பட்டினக் கடற்கரைப் பகுதியில் ‘புனித தாவீது’ கோட்டையைக் கட்டினார்கள். சிறந்த வாணிகத் தலமாகக் கடலூர் விளங்கியது. முதல் கருநாடகப் போரில் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைப் பிடித்துக் கொண்டபோது கி.பி. 1746 முதல் 1752 வரை ஆங்கிலேயர் கடலூரைத் தலைநகராகப் பயன்படுத்தினர். கருநாடகப் போர்களின் போது பிரெஞ்சு ஆளுநரும் படைத் தலைவருமான தூப்ளே (Dupleix) நான்குமுறை புனித தாவீது கோட்டையைத் தாக்கித் தோல்வியடைந்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் புனித தாவீது கோட்டையின் அழிந்த சில பகுதிகள் காணப்படுகின்-<noinclude></noinclude> 8qjqgf1q3te94qpbm2no3rhgody5v5g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/582 250 637658 1952676 1917778 2026-07-11T04:38:32Z Sridevi Jayakumar 15329 1952676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடலோரக் கப்பல் போக்குவரத்து|554|கடலோரக் கப்பல் போக்குவரத்து}}</noinclude>றன. ஆங்கிலேயரின் ஆட்சியை இந்தியாவில் நிலை நிறுத்திய இராபர்ட்டு கிளைவு என்னும் ஆளுநர் கடலூரில் வாழ்ந்த மாளிகை, இன்றும் தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித்தலைவரின் உறைவிடமாகவும், தங்கும் அலுவலகமாகவும் திகழ்கின்றது. இதைத் தவிர ஆங்கிலேயர்கள் கட்டிய பல கட்டிடங்கள் இங்கு உள்ளன. இங்குப் பல கிறித்தவக் கோயில்களும் பள்ளிகளும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்டிருப்பது ஆங்கிலேயருடன் இந்நகர் மிகுதியாகத் தொடர்பு கொண்டிருந்ததால்தான் என்று கருதலாம். கடலூர்ப் பழைய நகரத்தில்தான் துறைமுகம் அமைந்திருக்கின்றது. இன்றும் பல சரக்குக் கப்பல்கள் இங்கு வந்து போகின்றன. மீன்பிடி தொழிலும், அவற்றைப் பக்குவப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. கடலூர் நகரம் மாவட்டத் தலைநகருக்குரிய எல்லாச் சிறப்புக்களையும் பெற்றுள்ளது. இங்கு ஓர் அரசுக் கலைக்கல்லூரியும், ஒரு தனியார் பெண்கள் கல்லூரியும் இருக்கின்றன. கடலூர் கி.பி. 1866-ஆம் ஆண்டு நகராட்சி ஆக்கப்பட்டது. இதன் மக்கள்தொகை 1981–ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,27,625 ஆகும். இங்கு அண்மையில் பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நகருக்கு நடுவே கெடில ஆறும், வடக்கே பெண்ணையாறும் ஓடிக் கடலில் கலக்கின்றன. {{Right|<b>செ.ஆ.</b>}} <section end="கடலூர்"/> <section begin="கடலோரக் கப்பல் போக்குவரத்து"/> {{dhr}} {{larger|<b>கடலோரக் கப்பல் போக்குவரத்து</b>}} என்பது ஒரு நாட்டிலுள்ள இரு துறை முகங்களுக்கிடையே நடைபெறும் போக்குவரத்தாகும். சென்னைத் துறை முகத்திற்கும் பம்பாய்த் துறை முகத்திற்குமிடையே நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடலோரக் கப்பல் போக்குவரத்து (Coastal Shipping Transport) எனப்படும். மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்தியாவில் கடலோரக் கப்பல் போக்குவரத்திற்கு வளமான எதிர்காலமுண்டு. சுமையான சரக்குகளை நீண்ட தூரம் குறைந்த செலவில் எடுத்துச் செல்ல இப்போக்குவரத்து சாலச் சிறந்தது. கடலோரக் கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சி, கப்பல் கட்டும் தொழிலுக்கும் அதனைச் சார்ந்த பிற தொழில்களின் முன்னேற்றத்திற்கும் வழி வகுப்பதோடு, கடல் கடந்த கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைகிறது. இந்தியாவில் தொன்றுதொட்டுக் கடல் போக்குவரத்து செழிப்புற்றிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயக் கப்பல் நிறுவனங்களால் ஏற்பட்ட கடும்போட்டி இந்தியக் கப்பல் போக்குவரத்து நலிவடையக் காரணமாயிற்று. இந்நிலையில் கடலோரச் சரக்குப் போக்குவரத்தை முழுமையாக இந்தியக் கப்பல் நிறுவனங்களுக்கு ஒதுக்கவேண்டுமென்ற முயற்சிகள் மேலோங்கின. அதன் அடிப்படையில் சர் இலல்லுபாய் சமல்தாசு (Sir Lallu Bhai Samaldas) என்பவரால் முதன் முதலில் 1922 மார்ச்சுத் திங்களில் முயற்சிகள் பல எடுக்கப்பட்டன. ஆனால், அன்றைய ஆங்கிலேய அரசு தங்கள் நாட்டின் நலனையே நாடினமையால் இந்தியக் கப்பல் நிறுவனங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன. ஆங்கிலேய அரசு அதனை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் 1923 பிப்பிரவரியில் எட்லாம் (Headlam) என்பவரைத் தலைவராகக் கொண்ட கடல் வாணிகக் குழு (Mercantile Marine Committee) ஒன்றை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளுள் கடலோரக் கப்பல் போக்குவரத்து முழுமையாக இந்தியக் கப்பல்களுக்கே ஒதுக்கப்பட வேண்டுமென்பது முக்கியமானதாகும். ஆங்கிலேய அரசு இப்பரிந்துரையை ஏற்கவில்லை, காசி (Haji), சர் அப்துல் அலீம் (Sir Abdul Halim) ஆகிய இருவரும் முறையே 1928–இலும், 1937–இலும் கடலோரக் கப்பல் போக்குவரத்தை செய்ய இந்தியக் கப்பல் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் 1945–இல் அமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துச் சீரமைப்புக் கொள்கைத்துணைக் குழு (Reconstruction Policy Sub–committee on Shipping) 1947-இல் தன் பரிந்துரைகளை வழங்கியது. அப்பரிந்துரைகளுள் ஒன்று, அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் கடலோரக் கப்பல் போக்குவரத்து இந்தியக் கப்பல் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேண்டுமென்பதாகும். இப்பரிந்துரையை இந்திய மைய அரசு ஏற்று, அதனைச் செயற்படுத்த 1950-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் தேவையான கோட்பாடுகளை உருவாக்கியது. கடலோரக் கப்பல் போக்குவரத்து இந்தியக் கப்பல் நிறுவனங்களால் 1952 முதல் நிருவகிக்கப்பட்டது. எண்ணெய்ச் சரக்கேற்றுக் கப்பல்கள் (Oil Tankers) போதிய அளவில் இல்லாததால், அச்சரக்கிற்கு மட்டும் அயல்நாட்டுக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. திட்டக் காலத்தில் கடலோரக் கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சி பாராட்டும்படி அமையவில்லை. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்தியக் கடலோரக் கப்பல் போக்குவரத்தின் பதிவு செய்யப்-<noinclude></noinclude> s2s7xmkkmne3uii5hfyzso4jsrcxwrb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/583 250 637661 1952679 1917790 2026-07-11T04:41:25Z Sridevi Jayakumar 15329 1952679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடலோரக் கப்பல் போக்குவரத்து|555|கடவுளின் நகரம்}}</noinclude>பட்ட மொத்தக் கொள்ளளவு (Gross Registered Tonnage) 0.35 மிலியன் கண்டியாகும். எதிர்பார்த்த சரக்குப் போக்குவரத்து அளவிற்குக் கடலோரச் முன்னேற்றமடையாததே இக்குறைவான வளர்ச்சிக்குக் காரணமாகும். மேலும் இரயில் சரக்குப் போக்குவரத்தின் கடுமையான போட்டியைக் கடலோரக் கப்பல் போக்குவரத்தால் எதிர்த்து நிற்க இயலவில்லை. கடலோரக் கப்பல் போக்குவரத்திற்கும் தொடர்வண்டிப் போக்குவரத்திற்குமிடையே நிலவிய கடும் போட்டியைத் தவிர்க்கும் நோக்குடன் 1955 சூன் திங்களில் தொடர்வண்டிக் கட்டணத் தீர்ப்பாயத்தின் (Railway Rates Tribunal) தலைவர் நீதிபதி என்.எஸ். உலோகூர் (N.S. Lokur) தலைமையில் தொடர்வண்டி – கடல் போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு (Rail Sea Coordination Committee) அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளுள் குறிப்பிடத்தக்கவையாவன: (அ) கடலோரப் பகுதிகளுக்குத் தொடர் வண்டி மூலம் கொண்டு செல்லப்படும் 6 இலட்சம் கண்டி (Tonnes) நிலக்கரி கடலோரக் கப்பல் போக்குவரத்திற்கு மாற்றப்படவேண்டும். (ஆ) இரு போக்குவரத்துத் துறைகளுக்கிடையே நிகழும் கடும் போட்டியைத் தவிர்க்க மைய ஒருங்கிணைப்பு நிறுவனம் (Central Coordination Organisation) ஒன்று அமைக்கப்பட வேண்டும். <b>சிக்கல்கள்:</b> இந்தியக் கடலோரக் கப்பல் போக்குவரத்தின் சரக்குகளில் முக்கியமானவை நிலக்கரி, சிமிண்டு, உப்பு, பெட்ரோலியப் பொருள்கள் முதலியவையாகும். இவற்றின் அளவு 1965–ஆம் ஆண்டு முதல்‌ குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நிலவும்‌ பொது விலையேற்றத்‌தின்‌ காரணமாசவும்‌, சரக்குகளை ஏற்றி இறக்குவதில்‌ துறைமுகங்களில்‌ ஏற்படும்‌ தாமதம்‌ காரணமாகவும்‌ கடலோரக் கப்பல்‌ போக்குவரத்தின்‌ இயக்‌கச்‌ செலவு (Cost of Operation) உயர்ந்துள்ளது. கப்பல்‌ சரக்குக்‌ கட்டணங்களை அரசு வரையறை செய்து முடிவு செய்கிறது. எனவே, இயக்கச்‌ செலவிற்‌கொப்பக்‌ கட்டண வீதங்களைக்‌ கப்பல்‌ நிறுவனங்கள்‌ மாற்றியமைக்க முடிவதில்லை. கடலோரக்‌ கப்பல்‌ போக்குவரத்தின்‌ கட்டண, வீத உயர்வு சிக்கல்களுக்குத்‌ தீர்வாக அமையாது. தொடர்‌வண்டி சரக்குக்‌ கட்டண விதங்கள்‌ குறைவாக இருப்‌பதால்‌ அத்தகைய நடவடிக்கைகளால்‌ கடலோரக்‌ கப்பல்‌ போக்குவரத்து தன்‌ பெரும்பகுதிச்‌ சரக்குகளை இழக்க நேரிடும்‌. எனவே, கப்பல்‌ நிறுவனங்கள்‌ இயக்கச் செலவைக்‌ குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும்‌. இந்தியக்‌ கப்பல்‌ நிறுவனங்களில்‌ கப்பல்கள்‌ மிகப்‌ பழமையானவை என்பதே இயக்கச்‌ செலவின்‌ உயர்விற்கு முக்கிய காரணமாகும்‌. இந்‌நிலையிலிருந்து மீளக்‌ கப்பல்‌ நிறுவனங்கள்‌ புதிய கப்பல்களை வாங்க வேண்டும்‌. இதற்கு நிதி நிலைமை தடையாக உள்ளது. கப்பல்‌ போக்குவரத்து வளர்ச்சி நிதி (Shipping Development Fund) மூலமும்‌ பிற நிதி வளங்களிலிருந்தும்‌ குறைந்த வட்டியில்‌ நிதி வசதிகளைப்‌ பெற்று, இந்தியக்‌ கடலோரக்‌ கப்பல்‌ போக்குவரத்து வளர்ச்சியடைய வேண்டியது இன்‌றியமையாததாகும்‌. {{Right|<b>இராம.சி.</b>}} <b>துணை நூல்கள்‌:</b> <b>Srivastava, S.K.,</b> Economics of Transport with Special reference to Transport Development in India, S. Chand and Company Limited, New Delhi, 1971. <b>William K.M., & Mackie, P.J.,</b> Economics and Transport Policy, George Allen and Unwin Limited, London, 1975. <section end="கடலோரக் கப்பல் போக்குவரத்து"/> <section begin="கடவுள்‌"/> {{dhr}} {{larger|<b>கடவுள்‌</b>}} காண்க: இறைவன்‌. <section end="கடவுள்‌"/> <section begin="கடவுள்‌ மாமுனிவர்‌"/> {{dhr}} {{larger|<b>கடவுள்‌ மாமுனிவர்‌</b>}} கி.பி. 19-ஆம்‌ நூற்‌றாண்டில்‌ வாழ்ந்த தமிழ்ப்புலவர்‌; திருவாதவூரர்‌ புராணத்தைப்‌ பாடியவர்‌. இவர்‌ ஒருமுறை கடும்‌ வயிற்று வலியால்‌ துன்பப்பட்டுக்‌ கொண்டிருந்தார்‌. அப்பொழுது இவர்தம்‌ நண்பராக விளங்கிய காஞ்சிப்‌ புராணம்‌ இரண்டாம்‌ காண்டம்‌ பாடிய கச்சியப்பர்‌ இவரைப்‌ பார்க்க வந்தார்‌. அவர்‌ இவரிடம்‌ திருவாதவூரடிகள்‌ வரலாற்றினை ஒரு புராணமாகப்‌ பாடுக என்றும்‌, அதனால்‌ வயிற்று வலி நீங்கிவிடும்‌ என்றும்‌ கூறினார்‌. அவர்‌ அறிவுரைப்படி இவர்‌ திருவாதவூரர்‌ புராணத்தைப்‌ பாடி முடித்ததாகவும்‌ அதனால்‌ இவருக்கு வயிற்றுவலி தீர்ந்ததாகவும்‌ கூறுவர்‌. இவர்‌ பாடிய புராணம்‌ 544 செய்யுள்களைக்‌ கொண்டதாகும்‌. இந்நூலிற்குக்‌ குமாரதேவர்‌ என்பவர்‌ உரை எழுதியுள்ளார்‌. சைமன்‌ காசிச்‌ செட்டி என்பவர் கி.பி. 1861-ஆம்‌ ஆண்டு இந்நூலின்‌ ஆறாம்‌ சருக்கத்தை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்தார்‌. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கடவுள்‌ மாமுனிவர்‌"/> <section begin="கடவுளின்‌ நகரம்‌"/> {{dhr}} {{larger|<b>கடவுளின்‌ நகரம்‌:</b>}} இது கத்தோலிக்கக்‌ கிறித்தவத்‌ திருச்சபையின்‌ மிகப்‌ பெரிய அறிஞரும்‌, கிறித்தவ இறைநெறியாளகும்‌, ஆயரும்‌, தத்துவ ஆசிரியருமான புனித அகசுட்டின்‌ என்பவர்‌ இயற்றிய நூலாகும்‌ ‘கடவுளின்‌ நகரம்‌’ (City of God) என்று கூறப்‌படும்‌. இந்த அரிய நூலில்‌ இவர்‌, மனித வரலாற்றின்‌ குறிக்கோள்‌ நோக்கம்‌ பற்றிய தம்‌ கருத்துகளையும்‌, ஏனைய தத்துவக் கருத்துகளையும்‌ கூறி, பண்டைக்‌<noinclude></noinclude> 8qf2ho52acrko6k20l0u2a2x5u1bd8k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/584 250 637672 1952680 1917807 2026-07-11T04:44:28Z Sridevi Jayakumar 15329 1952680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடவுளின்‌ நகரம்‌|556|கடற்கரைக் காவலாளர்}}</noinclude>காலக் கருத்தாகிய, ‘மனிதன் தான் பிறந்த நகரத்தின் குடியாளாகவும், கடவுளின் நகரத்தின் குடியாளாகவும் இருக்கிறான்’ என்ற கருத்தையும் ஆராய்ந்து, அதில் கிறித்தவப் பொது அரசு (Christian Commonwealth) என்ற கருத்தை விளக்கி, அதன் வாயிலாகப் பல புதிய கருத்துக்களைக் கூறியுள்ளார். உரோம் நகரத்தை வாண்டல் என்ற காட்டு மிராண்டிக் கூட்டத்தாரும், அவர்களின் தலைவராகிய அலாரிக்கு (Alaric) என்பாரும் கி.பி. 410-இல் தாக்கி அழித்த போது, கிறித்தவமல்லாத பண்டைய சமய நெறியைச் (Paganism) சேர்ந்தோர் உரோமானிய அரசாங்கம் கிறித்தவ நெறியை ஏற்றதனால் தான், உரோமும், உரோமானிய ஆட்சியும் அழிந்தன என்று ஒரு குற்றச் சாட்டைப்பரப்ப, அக்குற்றச்சாட்டை மறுத்தற்காகவும், அதன் வாயிலாகத் தம் தத்துவக் கருத்துகளையெல்லாம் விளக்குதற்காகவும், அகசுட்டின் கி.பி. 413, 426 ஆகிய ஆண்டுகளுக்குக்கிடையில் ‘கடவுளின் நகரம்’ என்ற அரிய நூலை எழுதினார். உடம்போடு தொடர்புடைய இவ்வுலக இன்ப நாட்டங்கள் என்றும், ஆன்மாவுக்கே உரிய மறுமை இன்ப நாட்டங்கள் என்றும், மனித நாட்டங்கள் இருவகையாகப் பிரிந்துள்ளன. இந்தப் பாகுபாடு பற்றிய உண்மையே ஒழுக்க இயல், அரசியல் பற்றிய கிறித்தவக் கருத்துக்களுக்கு அடிப்படை ஆகும். மனிதனுடைய இந்த இருவேறுபட்ட இயல்புகளை உறுதியாகக் கொண்டுதான் மனித வரலாற்றுக்கு விளக்கம் கொடுத்தல் இயலும், மனிதனுடைய தாழ்ந்த இயல்பாகிய மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை முதலிய பற்றுகள் நிறைந்த உலகியல் சமூகம் ஒருபுறத்திலும், வானுலக அமைதியும் ஆன்மிக உய்தியும் (Salvation) பெறுதற்குரிய நம்பிக்கையோடு நிறுவப்பட்ட சமூகமாகிய கடவுளின் நகரம் மற்றொரு புறத்திலும் இருக்கின்றன. முதலில் கூறப்பட்ட உலகியல் சமூகமே பேயாகிய சாத்தானின் நாடு ஆகும். அதனுடைய வரலாறு, இறைவருடைய ஆணைக்குத் தேவதூதர்கள் கீழ்ப்படிய மறுத்த நாளிலிருந்து தொடங்கிற்று. அத்தகைய உலகியல் சமூகமே, அசீரியா, உரோம் முதலிய கிறித்தவமல்லாத பண்டைப் பேரரசுகளாக வடிவெடுத்து நின்றது. மற்ற வானுலகச் சமூகமே கிறித்துவின் அரசு (Kingdom of Christ) ஆகும். அரசு என்பது, ஒரு பொதுவான கிறித்தவ நெறியால் பிணைக்கப்பட்டுள்ள, கிறித்தவச் சமூகத்துக்குப்பணி செய்கிற ஒரு கிறித்தவ அரசாகத்தான் இருத்தல் வேண்டும். இதில் ஆன்மிக நலன்களே மற்றவற்றினும் உயர்ந்தவை. ஓர் அரசு நீதியை நிலை நிறுத்துதற்கு, அது உண்மையான சமய நெறியைப் புகட்டுதல் வேண்டும். அது கிறித்தவ நெறியை ஏற்ற அரசினால் தான் இயலும். ஆன்மிகத் துறைகளில் திருச்சபையே சுதந்தர அதிகாரம் உடையது. ஒரே கிறித்தவ சமூகமே உண்டு. அது உலக முழுவதையும் உடைய சமூகமாகும். தெய்விக உண்மைக்கு உதவுவதற்காகவே உலகியலரசு இருத்தல் வேண்டும். பொது நலனுக்கு உகந்ததாக இல்லாத அரசாங்க அதிகாரமும், இயற்கை நீதிக்கும், ஒழுக்க விதிக்கும் மாறான அதிகாரச் செயலும் எதேச்சாதிகாரம் ஆகும். அத்தகைய அரசாங்கம் வழிப்பறிச் செயல் செய்வதாக அமையும். {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>John Neville Figgis,</b> The Political Aspects of St. Augustine's City of God, London, 1921. <b>Norman H. Bayres,</b> The Political Ideas of St. Augustine's De Civitate Dei, London, 1936. <section end="கடவுளின்‌ நகரம்‌"/> <section begin="கடற் கச்சை"/> {{dhr}} {{larger|<b>கடற் கச்சை:</b>}} ஒரு நாட்டின் எல்லையோரக் கடற்பகுதி, ‘கடற் கச்சை’ (Maritime Belt) என்று சொல்லப்படும். இது கடற்சட்டத்தின்கீழ்க் கரையோர நாட்டின் அரசாண்மை உரிமைக்கும் (Sovereign Right) ஆளுகைக்கும் உட்பட்டதாகும். காண்க: எல்லையோரக் கடல். {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடற் கச்சை"/> <section begin="கடற்கரைக் காவலாளர்"/> {{dhr}} {{larger|<b>கடற்கரைக் காவலாளர்:</b>}} மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு கடல் வாணிகம் உலகில் பெருகியது. புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சட்டப்படியுள்ள வரிகளைக் கொடாமல் கள்ளத்தனமாகப் பொருள்களை அனுப்புவதைத் தடுக்கக் கடற்கரைக் காவலாளர்கள் அமர்த்தப்பெற்றனர். பல நாடுகளுக்கு இது இன்றியமையாத ஒரு பாதுகாப்பாக இருந்தது. மேலும், இக்காவலாளர்களுக்கு வேறு பல கடமைகளும் உண்டு. அவையாவன: (1) கலங்கரை கப்பல், கலங்கரை விளக்கு முதலியவற்றைக் காப்பாற்றுவது, (2) கப்பல்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது, (3) கப்பல்கள் யாவும் அனைத்துலகக் கப்பற் செலவுச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுச் செலுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது, (4) கப்பல்களில் பயணம் செய்வோர் இடையூறுகளுக்கு உட்பட்டால், இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்தல் முதலியனவாம். இக்காவலாளர்க்குத் தேவையான பல வீரர்கள், பல படகுகள், கப்பல்கள் முதலியனவும் இவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படும். போர்க்காலங்-<noinclude></noinclude> 99cuk9j31vprrxn1dh9mm8cwxjv6gx8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/585 250 637674 1952681 1917843 2026-07-11T04:46:20Z Sridevi Jayakumar 15329 1952681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடற்கரைப் பாதுகாப்பு|557|கடற் சட்ட ஏற்பு விதிகள்}}</noinclude>களில் இவர்கள் பணிகள் மிகுதியாகும். அமைதிக் காலத்திலும் இவர்களுக்கு வேலைகள் கொடுக்கப்படும். இவர்கள் செய்துள்ள அரும்பணிகளைப் பல்வேறு நாடுகளின் கப்பற்படை வரலாற்றில் காணமுடியும். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடற்கரைக் காவலாளர்"/> <section begin="கடற்கரைப் பாதுகாப்பு"/> {{dhr}} {{larger|<b>கடற்கரைப் பாதுகாப்பு:</b>}} ஆகாய விமானப் போரும் பலவகையான குண்டுகளைப் பயன்படுத்துவதும் இல்லாத முற்காலத்தில் கடற்கரைப் பாதுகாப்பு மிகமிக இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இக்காலத்திலும் கடற்கரைப் பாதுகாவலுக்காகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவற்றின் நோக்கம், பொதுவாக வருமுன் காக்கும் உத்தியேயாகும். அதாவது, பகை நாடுகள் படையெடுத்த பிறகு அவற்றிடமிருந்து தப்புவதை விட அவை படையெடுக்காமல்‌ தடுப்பது என்பதாகும்‌. உலக அமைதிக்கு வழி முன்கூட்‌டியே பாதுகாப்புடன்‌ இருப்பது எனவும்‌, அதுவே சாலச்சிறந்தது எனவும்‌ கருதப்படுகிறது. கடற்கரைப்‌ பாதுகாப்பு வலிமையுடன்‌ இருக்கும்‌ எந்த நாட்டையும்‌ எதிரிகள்‌ எளிதில்‌ தாக்க முனைய மாட்டார்கள்‌. ஆதலால்‌ கடலைச்‌ சார்ந்துள்ள ஒவ்வொரு நாட்டிலும்‌ போதுமான கடற்கரைப்‌ பாதுகாப்பு இருக்கு வேண்டுமென்ற கருத்து எங்கும்‌ பரவியுள்ளது. கடற்கரை முழுவதிலும்‌ பாதுகாப்பை நிறுவுவது என்பது இயலாத செயலாதலால்‌ முக்கியமான சில கடலோரப்‌ பகுதிகளில்‌ காவல்‌ நிலையங்கள்‌ அமைக்கப்பட்‌டுள்ளன. இக்காலத்தில்‌, கடற்கரைப்‌ பாதுகாவல்‌ அதிகாரிகளுக்கும்‌, தரை, விமானப்படை அதிகாரிகளுக்குமிடையே தொடர்புகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. போர்க்காலங்களில்‌ இத்தகைய ஒத்துழைப்பு மிகவும்‌ இன்றியமையாதது. அமைதிக்‌ காலத்திலும்‌ இன்றைய உலகில்‌ எந்த நாடும்‌ கவனக்‌ குறைவாக இருக்க முடியாது. ஆதலால்‌, கடற்கரைப்‌ பாதுகாப்புக்கான சட்டங்கள்‌ ஒவ்வொரு நாட்டிலும்‌ உருவாகியுள்ளன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடற்கரைப் பாதுகாப்பு"/> <section begin="கடற்‌ கொள்ளை"/> {{dhr}} {{larger|<b>கடற்‌ கொள்ளை:</b>}} கடற்கொள்ளை என்பது மனித இனம்‌ முழுமைக்கும்‌ எதிரான ஒரு குற்றமாகும்‌. கடற்கொள்ளையன்‌ அனைத்து நாடுகளின்‌ சட்டத்தினாலும்‌ தண்டிக்கப்படத்‌ தக்கவனாவான்‌. மோல்லி (Molley) என்பவர்‌ தமது வாணிகம்‌ மற்றும்‌ கடலாண்மை குறித்த உடன்படிக்கை என்னும்‌ நூலில்‌ கடற்கொள்ளையனை, ‘மனிதகுல எதிரி’ என்றே குறிப்பிடுகிறார்‌. கடற்‌ கொள்ளை (Piracy) என்பது வழிப்பறி – வழிப்பறி செய்ய முயற்சி செய்தல்‌, வன்‌முறை அல்லது தாக்குதலை நடத்தி அல்லது கப்பல்‌ ஊழியர்களிடையே புரட்சியைத்‌ தூண்டிக்‌ கப்‌பலையோ அதன்‌ பொருள்களையோ தனக்கு உரியதாகச்‌ செய்ய அல்லது தனது எண்ணத்தை ஈடேற்றிக்‌ கொள்ள முயலுதல்‌ ஆகியவற்றைக்‌ குறிக்கும்‌. சருவதேசச்‌ சட்டத்தில்‌ கடற்கொள்ளை என்பது குறித்து இங்கிலாந்து அரசால்‌ கருத்துக்‌ கேட்கப்பட்ட போது வைகவுண்டு சாங்கி (Viscount Sankey) என்பவர்‌ ‘கடற்கொள்ளை என்பது முழுமையான வழிப்பறியும்‌ அதற்கான முயற்சியுமாகும்‌’ என்றார்‌. கென்னி (Kenny) என்பார்‌, ‘கடற்கொள்ளையென்பது கடலில்‌ ஏற்படும்‌ சட்ட முறையான போர்‌ அல்லது ஆயுதம்‌ தாங்கிய வன்முறையாகும்‌’ என்றார்‌. <b>கடற்கொள்ளைக்குத்‌ தேவையான கூறுகள்‌:</b> கடற்கொள்ளைக்குப்‌ பின்வரும்‌ கூறுகள்‌ தேவையானவை: 1) அக்குற்றம்‌ நெடுங்கடலில்‌ ஒருவராலோ பலராலோ செய்யப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. 2) அச்‌செய்கை புரிய எந்த நாடும்‌ அதிகாரம்‌ வழங்கியிருத்‌தல்‌ கூடாது. 3) கடற்‌ கொள்ளையானது முழுமையாக நடந்திருக்க வேண்டியதில்லை; முயற்சியே போதுமானதாகும்‌. 4) கடற்‌ கொள்ளை ஒரு கப்பலில்‌ இருந்து வேறு ஒரு கப்பலின்‌ மீதோ ஒரே கப்பலின்‌ பணியாளர்களாலோ நடத்தப்பட்டிருக்கலாம்‌. 5) கடற்கொள்ளையென்பது தனிப்பட்டவர்களின்‌ நலன்‌ கருதியதாகும்‌; பொது நலன்‌ கருதியதன்று. {{Right|<b>மா.அ.</b>}} <section end="கடற்‌ கொள்ளை"/> <section begin="கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌"/> {{dhr}} {{larger|<b>கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌:</b>}} செனிவாவில்‌ நடைபெற்ற ஐ.நா.வின்‌ கடற்சட்ட மாநாடு, 1958-ஆம்‌ ஆண்டு, நான்கு வகைச்‌ கடற்சட்ட ஏற்புவிதிகளை (Law of the Sea–Conventions) வரைந்தது. அவை, அ) எல்லையோரக்கடல்‌ மற்றும்‌ கடல்‌ ஓரப்‌ பகுதி குறித்த சட்ட எழ்பு விதிகள்‌; ஆ) திறந்த கடற்பகுதி குறித்த சட்ட ஏற்பு விதிகள்‌; இ) மீன்‌ பிடித்தல்‌ மற்றும்‌ கடல்வாழ்‌ உயிரின வளங்கள்‌ பாதுகாத்தல்‌ குறித்த சட்ட ஏற்பு விதிகள்‌; ஈ) கண்டத்‌திட்டிற்கான சட்ட ஏற்பு விதிகள்‌ என்பன. பெருமளவில்‌ 1958–இல்‌ இயற்றப்பட்ட ஏற்பு விதிகள்‌ அன்று வழக்காற்றில்‌ இருந்த கடற்‌ சட்டத்தை அப்படியே வெளிப்படுத்துவதாக அமைந்‌தாலும்‌ சில விதிகள்‌ புதிதாக இயற்றப்பட்டவைகளே. அவ்வாறு இயற்றப்பட்ட புது விதிகளுள்‌ சில விதிகள்மீது சில முக்கிய நிலைகளில்‌ உடன்பாடு எட்டவில்லை என்றே கூறவேண்டும்‌. இதற்கு எடுத்துக்‌காட்டாக, எல்லையோரக்‌ கடலின்‌ அகலம்‌ குறித்த விதிகளைக்‌ கூறலாம்‌. இதனைத்‌ தீர்வுக்குக்‌ கொண்டு வர இரண்டாம்‌ ஐ.நா.வின்‌ கடல்‌ மாநாட்டில்‌ (1960) மீண்டும்‌ முயற்சி மேற்‌கொள்ளப்பட்டது. ஆயினும்‌, அம்மாநாட்டில்‌ இறுதி வரை எந்தவித உடன்பாடும்‌ ஏற்படலில்லை. {{nop}}<noinclude></noinclude> k3fgmc1krvs1ifdbydfz4lt7rd8oahu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/586 250 637675 1952682 1917844 2026-07-11T04:47:46Z Sridevi Jayakumar 15329 1952682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடற்படுகை|558|கடற்படை}}</noinclude>ஐ.நா.வின் மூன்றாம் கடற்சட்ட மாநாடு, 1973–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது கடற்சட்டங் குறித்த அனைத்து விதிகளையும் கொண்ட ஒரே ஏற்புவிதி ஒன்றினை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது. எல்லா உறுப்பினர்களின் ஒப்புதல்களின் பேரிலேயே விதிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மாநாடு செயற்பட்ட காரணத்தாலும், 1973 தொடங்கி 1982 வரை உலகம் கண்டிருந்த மாபெரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, சில கடல்விதிகளை ஏற்படுத்துவதில் மிகுந்த கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்த காரணத்தாலும், இம்மாநாடு 9 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியாக 1982–இல் ஏற்புவிதிகள் உருவாக்கப்பட்டன. {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌"/> <section begin="கடற்படுகை"/> {{dhr}} {{larger|<b>கடற்படுகை:</b>}} கண்டத்திட்டினுள் அமைந்த கடற்படுகை ஆழ்கடற்படுகை, ஆழ்கடற் சுரங்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டிலங்குகிறது. <b>ஆழ்கடற்படுகை:</b> ஆழ்கடற்படுகை (Deep Sea Bed) என்பது ஒரு கடலின் தரைப்பகுதியைக் குறிப்பதாகும். அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள், ஆழ்கடற்படுகையில் இப்போது பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் உலோகங்களைவிடப் பன்மடங்கு உலோகப்படிமங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. அது மட்டுமன்றி அப்படிமங்கள் மாசற்றனவாகவும் விளங்குகின்றன. எனவே, அவை தோண்டி எடுக்கப்பட்டால் தூய்மைப்படுத்தும் செலவு மிகவும் குறைந்ததாக இருக்கும் என அறிவியலார் கணிப்பு ஒன்று கூறுகிறது. <b>ஆழ்கடற் சுரங்கம்:</b> ஆழ்கடற்படுகையில் வெட்டப்படும் சுரங்கம் ஆழ்கடற்சுரங்கம் (Deep Sea Mine) எனப்படும். ஆழ்கடற் சுரங்கத்தின் மூலம் உலோகப் படிமங்களை எடுக்கக்கூடிய திறன் படைத்த நாடுகள் ஒரு சிலவே. அந்நாடுகள் தம் பொருளாதார முன்னேற்றங்கருதி அவற்றினை உடனே எடுக்க ஆர்வம் காட்டுகின்றன. திறந்த கடற் பகுதியில் அமைகின்ற ஆழ்கடற் சுரங்கம் எல்லா நாட்டு ஒப்புதலும் பெற்று விளங்குவது தேவையாகிறது. ஏனெனில் திறந்த கடற் பகுதியும், அக்கடற்பகுதியின் கீழ் அமைகின்ற கடல் நீரும், நீரில் நின்று நிலவும் உயிரினங்களும், நீரின் கீழிருக்கின்ற கடற்படுகையும் எல்லா நாட்டிற்கும் சொந்தமான பொதுச் சொத்தாகும். இதனைப் ‘பன்னாட்டுப்பொது’ (International Commons) என்று கூறுவர் பன்னாட்டுச் சட்ட நுண்ணறிவாளர். இனி, 1982–ஆம் ஆண்டு இயற்றி முடிக்கப்பட்ட கடற்சட்ட ஏற்பு விதிகள் மேற்கூறிய ‘பன்னாட்டுப் பொது’ வில் அமைந்த சொத்துகளுள் கடற் படுகையை நிருவகிக்கப் ‘பன்னாட்டுக் கடற்படுகை அதிகார ஆயம்’ (International Sea Bed Authority) என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பு அனைத்துக் கடற்படுகைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, கடற்படுகை, கடற்படுகை அடிமணல் (Sub Soil) ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கடற்படுகையின் இயற்கை வளங்களை வெளிக் கொணர உரிமையைப் பெற்று விளங்குகின்ற இவ்வதிகார ஆயம், இக்காரியங்களுக்காக மற்ற நாடுகளுக்கோ பன்னாட்டு நிறுவனங்களுக்கோ கடற் படுகையினைக் குத்தகைக்கு விடலாம். இருநூறு கடல்மைல் தூரத்தினைத் தாண்டி ஏதாவது ஒரு கரைநாடு கடற் படுகையில் இயற்கை வளத்தினை எடுக்க விரும்பினால், அது பன்னாட்டுக் கடற்படுகை அதிகார ஆயத்தின் அனுமதியைப் பெறுதல் வேண்டும். மேலும், உலோகப் படிமங்கள் போன்ற இயற்கை வளத்தை எடுப்பதின் மூலம் பெற்ற வருவாயில் ஒரு பகுதியை அதிகார ஆயத்திற்குத் தந்துவிடுதல் வேண்டும். குத்தகை விடுதல் மூலமாகவும் இயற்கை வளங்களைத் தோண்டியெடுப்பவர்கள் வருவாயில் தருகின்ற பங்கின் மூலமாகவும் அதிகார ஆயத்தில் சேருகின்ற செல்வம், மனித குலத்தின் நலனுக்காகச் செலவிடப்படும். செலவிடப்படும் தொகை வளரும் நாடுகளை மனத்திற் கொண்டு செலவிடப்படும். கடற்படுகையின் இயற்கை வளங்களை எடுத்துப் பயன்படுத்துவது தொடர்பாக 1982–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கடற்சட்ட ஏற்பு விதிகள் அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து போன்ற சில ஆற்றல் மிக்க நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமலிருப்பதுடன் தொடர்ந்து விவாதத்திற்குரியனவாகவும் இருந்து வருகின்றன. {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடற்படுகை"/> <section begin="கற்படை"/> {{dhr}} {{larger|<b>கற்படை:</b>}} பண்டைக் காலத்திலிருந்தே உலக நாடுகளுள் சில கடற்படை அமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளன. மத்திய கிழக்குப் பகுதியில் கி.மு. 8–ஆம் நூற்றாண்டிலேயே ஆதிக்கம் செலுத்திய அசீரியர், கடற்படை அமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியதாக அறியக் கிடக்கிறது. பின் போந்த கிரேக்கர்கள், உரோமானியர், புதிய கால ஆங்கிலேயர்கள் யாவரும் கடற்படை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இங்கிலாந்தின் மன்னன் ஆல்பிரடு (Alfred) அந்நாட்டின் கப்பற்படையைச்<noinclude></noinclude> oouoo1tzmrerh9zjwxs6gzfqu3hygcx 1952683 1952682 2026-07-11T04:49:05Z Sridevi Jayakumar 15329 1952683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடற்படுகை|558|கடற்படை}}</noinclude>ஐ.நா.வின் மூன்றாம் கடற்சட்ட மாநாடு, 1973–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது கடற்சட்டங் குறித்த அனைத்து விதிகளையும் கொண்ட ஒரே ஏற்புவிதி ஒன்றினை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது. எல்லா உறுப்பினர்களின் ஒப்புதல்களின் பேரிலேயே விதிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மாநாடு செயற்பட்ட காரணத்தாலும், 1973 தொடங்கி 1982 வரை உலகம் கண்டிருந்த மாபெரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, சில கடல்விதிகளை ஏற்படுத்துவதில் மிகுந்த கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்த காரணத்தாலும், இம்மாநாடு 9 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியாக 1982–இல் ஏற்புவிதிகள் உருவாக்கப்பட்டன. {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌"/> <section begin="கடற்படுகை"/> {{dhr}} {{larger|<b>கடற்படுகை:</b>}} கண்டத்திட்டினுள் அமைந்த கடற்படுகை ஆழ்கடற்படுகை, ஆழ்கடற் சுரங்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டிலங்குகிறது. <b>ஆழ்கடற்படுகை:</b> ஆழ்கடற்படுகை (Deep Sea Bed) என்பது ஒரு கடலின் தரைப்பகுதியைக் குறிப்பதாகும். அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள், ஆழ்கடற்படுகையில் இப்போது பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் உலோகங்களைவிடப் பன்மடங்கு உலோகப்படிமங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. அது மட்டுமன்றி அப்படிமங்கள் மாசற்றனவாகவும் விளங்குகின்றன. எனவே, அவை தோண்டி எடுக்கப்பட்டால் தூய்மைப்படுத்தும் செலவு மிகவும் குறைந்ததாக இருக்கும் என அறிவியலார் கணிப்பு ஒன்று கூறுகிறது. <b>ஆழ்கடற் சுரங்கம்:</b> ஆழ்கடற்படுகையில் வெட்டப்படும் சுரங்கம் ஆழ்கடற்சுரங்கம் (Deep Sea Mine) எனப்படும். ஆழ்கடற் சுரங்கத்தின் மூலம் உலோகப் படிமங்களை எடுக்கக்கூடிய திறன் படைத்த நாடுகள் ஒரு சிலவே. அந்நாடுகள் தம் பொருளாதார முன்னேற்றங்கருதி அவற்றினை உடனே எடுக்க ஆர்வம் காட்டுகின்றன. திறந்த கடற் பகுதியில் அமைகின்ற ஆழ்கடற் சுரங்கம் எல்லா நாட்டு ஒப்புதலும் பெற்று விளங்குவது தேவையாகிறது. ஏனெனில் திறந்த கடற் பகுதியும், அக்கடற்பகுதியின் கீழ் அமைகின்ற கடல் நீரும், நீரில் நின்று நிலவும் உயிரினங்களும், நீரின் கீழிருக்கின்ற கடற்படுகையும் எல்லா நாட்டிற்கும் சொந்தமான பொதுச் சொத்தாகும். இதனைப் ‘பன்னாட்டுப்பொது’ (International Commons) என்று கூறுவர் பன்னாட்டுச் சட்ட நுண்ணறிவாளர். இனி, 1982–ஆம் ஆண்டு இயற்றி முடிக்கப்பட்ட கடற்சட்ட ஏற்பு விதிகள் மேற்கூறிய ‘பன்னாட்டுப் பொது’ வில் அமைந்த சொத்துகளுள் கடற் படுகையை நிருவகிக்கப் ‘பன்னாட்டுக் கடற்படுகை அதிகார ஆயம்’ (International Sea Bed Authority) என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பு அனைத்துக் கடற்படுகைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, கடற்படுகை, கடற்படுகை அடிமணல் (Sub Soil) ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கடற்படுகையின் இயற்கை வளங்களை வெளிக் கொணர உரிமையைப் பெற்று விளங்குகின்ற இவ்வதிகார ஆயம், இக்காரியங்களுக்காக மற்ற நாடுகளுக்கோ பன்னாட்டு நிறுவனங்களுக்கோ கடற் படுகையினைக் குத்தகைக்கு விடலாம். இருநூறு கடல்மைல் தூரத்தினைத் தாண்டி ஏதாவது ஒரு கரைநாடு கடற் படுகையில் இயற்கை வளத்தினை எடுக்க விரும்பினால், அது பன்னாட்டுக் கடற்படுகை அதிகார ஆயத்தின் அனுமதியைப் பெறுதல் வேண்டும். மேலும், உலோகப் படிமங்கள் போன்ற இயற்கை வளத்தை எடுப்பதின் மூலம் பெற்ற வருவாயில் ஒரு பகுதியை அதிகார ஆயத்திற்குத் தந்துவிடுதல் வேண்டும். குத்தகை விடுதல் மூலமாகவும் இயற்கை வளங்களைத் தோண்டியெடுப்பவர்கள் வருவாயில் தருகின்ற பங்கின் மூலமாகவும் அதிகார ஆயத்தில் சேருகின்ற செல்வம், மனித குலத்தின் நலனுக்காகச் செலவிடப்படும். செலவிடப்படும் தொகை வளரும் நாடுகளை மனத்திற் கொண்டு செலவிடப்படும். கடற்படுகையின் இயற்கை வளங்களை எடுத்துப் பயன்படுத்துவது தொடர்பாக 1982–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கடற்சட்ட ஏற்பு விதிகள் அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து போன்ற சில ஆற்றல் மிக்க நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமலிருப்பதுடன் தொடர்ந்து விவாதத்திற்குரியனவாகவும் இருந்து வருகின்றன. {{Right|<b>ம.கா.</b>}} <section end="கடற்படுகை"/> <section begin="கடற்படை"/> {{dhr}} {{larger|<b>கடற்படை:</b>}} பண்டைக் காலத்திலிருந்தே உலக நாடுகளுள் சில கடற்படை அமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளன. மத்திய கிழக்குப் பகுதியில் கி.மு. 8–ஆம் நூற்றாண்டிலேயே ஆதிக்கம் செலுத்திய அசீரியர், கடற்படை அமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியதாக அறியக் கிடக்கிறது. பின் போந்த கிரேக்கர்கள், உரோமானியர், புதிய கால ஆங்கிலேயர்கள் யாவரும் கடற்படை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இங்கிலாந்தின் மன்னன் ஆல்பிரடு (Alfred) அந்நாட்டின் கப்பற்படையைச்<noinclude></noinclude> 5fm72zo0if8pl1bu7fzylufpl3vjqhv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/588 250 637676 1952684 1917856 2026-07-11T04:50:40Z Sridevi Jayakumar 15329 1952684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடற்படைத்‌ துறைகள்‌|560|கடன் கட்டுப்பாட்டு முறைகள்}}</noinclude>கடற்படையில் மீண்டும் வளர்ச்சியைக் காணமுடிகிறது. இந்தியாவின் கடற்கரை நீளம் 4,800 கி.மீ.களுக்கு மேற்பட்டது. ஆதலால், கடற்படையைப் பொறுத்தவரை இந்தியா கவனக்குறைவாக இருக்க இயலாது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடற்படை"/> <section begin="கடற்படைத் துறைகள்"/> {{dhr}} {{larger|<b>கடற்படைத் துறைகள்:</b>}} கடற்படை எவ்வாறு இன்றியமையாததாக இருக்கிறதோ, அது போலவே கப்பல் கட்டுவதற்கு ஏற்ற இடங்களும் பழைய கப்பல்களைப் புதுப்பித்தற்கு இன்றியமையாது தேவைப்படுகின்றன. அத்தகைய இடங்கள் கடற்படைத் துறைகள் எனப்படும். கடற்படை பெற்றிருக்கும் எல்லா நாடுகளிலும் அத்துறைகள் அமைந்துள்ளன. போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் அமைதிக் காலங்களிலும் கப்பல் தொடர்பான வேலைகள் அத்துறைகளில் நடந்து வருகின்றன. புதிய காலக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு அவை அமைக்கப்பட்டு வருகின்றன புதியமுறையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆலந்து (Holland) முதலிய நாடுகளில் உள்ள கடற்படைத் துறைகள் வியப்புக்குரிய வகையில் வளர்ச்சியுற்றிருக்கின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடற்படைத் துறைகள்"/> <section begin="கடற்போர் உத்திகள்"/> {{dhr}} {{larger|<b>கடற்போர் உத்திகள்:</b>}} கடல் முற்றுகையைத் தவிர வேறுபல உத்திகளும், போர்க்காலங்களில் பல நாடுகளில் பின்பற்றப் பெற்றன. அவற்றின் நோக்கம் பகை நாட்டை முறியடிக்க இயன்றவை அனைத்தும் செய்தலேயாம். இக்காலத்தைப் போலப் பொருளாதாரக் கோட்பாடுகள் வளர்ச்சியடையாத முற்காலத்தில் பகைவர் நாட்டின் வாணிகத்தை அடியோடு அழித்தலே கடற்போர் செய்தவர்கள் கையாண்ட முறை. அப்பழைய முறைகள் இக்காலத்தில் பின்பற்றப்படுவதில்லை. அடியோடு அழிக்கும் நாசவாயுக் குண்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், பழைய கடற்போர் உத்திகளுக்குச் சிறப்பு இல்லை. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடற்போர் உத்திகள்"/> <section begin="கடன் ஒப்புதல்"/> {{dhr}} {{larger|<b>கடன் ஒப்புதல்</b>}} காண்க: ஒப்பளிப்பு <section end="கடன் ஒப்புதல்"/> <section begin="கடன் கட்டுப்பாட்டு முறைகள்"/> {{dhr}} {{larger|<b>கடன் கட்டுப்பாட்டு முறைகள்</b>}} என்பது ஒரு நாட்டின் மைய வங்கி, அந்நாட்டில் செயற்பட்டு வரும் வணிக வங்கிகளின் கடன் உற்பத்தி செய்யும் திறனையும் அதன் பயன்பாட்டையும் நெறிப்படுத்த மேற்கொள்ளும் முறைகளைக் குறிக்கும். இம்முறை மைய வங்கியால் செயற்படுத்தப்படும் பணவியல் கொள்கையின் (Monetary Policy) ஒரு சிறப்புக் கூறாகத் திகழ்கிறது. பணப் புழக்கத்தின் அளவையும் பிற நிதி வசதிகளையும் பணவியல் கொள்கையின் வழி நெறிப்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்தில் நிகழும் பணவீக்கம் (Inflation) பொருளாதார மந்தம் (Depression) ஆகிய ஏற்ற இறக்கத் (Fluctuation) தன்மையைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் கடன் கட்டுப்பாட்டு முறைகள் உதவுகின்றன. கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Credit Control Methods) குறித்த கருத்துகள் முதன் முதலாக வால்டர் பேகாட்டு (Walter Bagehot) என்பவரால் கி.பி. 1873-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. செயன்முறைக்குகந்த திட்டவட்டமான கடன் கட்டுப்பாட்டு முறைகள் 1920–ஆம் ஆண்டு வரை உருவாகவில்லை. அதன் பின்னர் வெளிவந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மைய வங்கிச் சட்ட விளக்கங்களிலும், ஐக்கிய நாடுகளின் நிதிக்குழுவின் பரிந்துரையிலும் ஒருவகையான நாணயக் கடன் கட்டுப்பாடு, கிரேக்க நாட்டிலும் போலந்து நாட்டிலும் செயற்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய மைய வங்கிகளான கனடா மையவங்கி இருப்பு வங்கி (1934), இந்திய மைய (Reserve Bank of India - 1935), பாகிசுத்தான் மைய வங்கி (1948) ஆகியவற்றின் சட்டங்களில் கடன் கட்டுப்பாட்டு முறைகள் முக்கிய இடம் பெற்றன. மைய வங்கிகளின் சட்டங்களில் கடன் கட்டுப்பாடு, செலாவணிச் சீர்திருத்தம், நாணயத் திட்டங்கள், நாணயப் புழக்கம் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கடன் கட்டுப்பாட்டுப் பணிகள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுள் கடன் வசதிகள் தலையாய பங்கேற்கின்றன. அதன் பணிகள் நாணயத்தின் பங்கைவிட மேலானவை. மொத்தக் கடனில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பண மதிப்பிலும் (Value of Money) ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகின்றன. வணிக வங்கிகள் உற்பத்தி செய்கின்ற கடனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அயற் செலாவணி மாற்று வீதத்தை நிலைப்படுத்தலாம் எனத் தொன்மைப் பொருளியலார் கருதினர். காலப் போக்கில் மைய வங்கியின் கடன் கட்டுப்பாட்டுக் கொள்கைகளில், அயற் செலாவணி வீதத்தை நிலைப்படுத்தும் குறிக்கோளைவிட உள்நாட்டு விலையை நிலைப்படுத்தும் நோக்கம் சிறப்பிடம் பெற்றது. ஒரு நாட்டின் கடன் வசதிகள் பொருளாதார அமைப்பைச் சார்ந்துள்ளன. அதன் அடிப்படையில்<noinclude></noinclude> 8abvsilfvjyt4mnadtnngchwqpirbrs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/596 250 637757 1952685 1918111 2026-07-11T04:52:00Z Sridevi Jayakumar 15329 1952685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடன்‌ கட்டுப்பாட்டு முறைகள்‌|568|கடன்கள்}}</noinclude>வரையிலும், காலப் பொறுப்புகளில் 2 முதல் 8 விழுக்காடு வரையிலும் இந்திய மைய இருப்பு வங்கியிடம் கையிருப்பாக வைக்க வேண்டும். முதன் முறையாக 1970–ஆம் ஆண்டில் பணக் கையிருப்பு வீதம் 3 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1973–இல் 7 விழுக்காடாகவும், 1981-இல் 8 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது. பொது விலைவாசி 1982-இல் சீராக இருந்து வந்தது. எனவே, அந்த ஆண்டில் பணக் கையிருப்பு வீதம் 7 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் 1983-இல் 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. <b>சட்ட நீர்மை விகிதம்:</b> இந்திய மைய இருப்பு வங்கியின் 1962-ஆம் ஆண்டுச் சட்டப்படி வணிக வங்கிகள் தங்கள் தேவை, காலப் பொறுப்புகளில் 20 விழுக்காட்டைப் பணக் கையிருப்பாகத் தங்களிடமே வைத்திருக்க வேண்டும். வணிக வங்கிகளுக்குரிய இப்பணக் கையிருப்பு விகிதத்தை வரையறுக்க இந்திய மைய இருப்பு வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன்படி 1972–இல் 30 விழுக்காடாக இருந்த பணக் கையிருப்பு விகிதம் 1973–இல் 32 ஆக உயர்ந்தது. பணவீக்கம் காரணமாக 1974–இல் 34 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது. மீண்டும் அதே காரணத்தினால் 1985-இல் 37 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இக்கடன் கட்டுப்பாட்டு முறை, சட்டமுறைப் பணக் கையிருப்பு விகிதம் (Statutory Liquidity Ration) எனப்படுகிறது. <b>மாற்றுவீத வட்டிவீதம்:</b> இந்திய மைய இருப்பு வங்கி 1960-இல் வணிக வங்கி ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு (Slab) கடனைத் தன்னிடமிருந்து பெற இயலும் என்பதை வரையறுத்தது. கடனுக்குரிய வட்டியை வங்கி வீதத்தில் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட கடனளவுக்கு மீறிக் கடன்பெற நினைக்கும் வங்கிகள் வங்கி வீதத்திற்கு மேலாக வட்டி செலுத்த வேண்டும். இவ்வேறுபட்ட வட்டி வீதங்களை (Differential Rates of Interest) வணிக வங்கிகள் மைய இருப்பு வங்கியிடம் கையிருப்பாக வைத்திருக்கும் மொத்தத் தொகையின் அடிப்படையில் வரையறுக்கப்படும். இந்திய மைய இருப்பு வங்கி, கடன்தன்மைக் கட்டுப்பாட்டு முறைகளைக் குறிப்பிட்ட சில கடன்களை நேர்முகப்படுத்தவும், மூலப்பொருள்கள், கிடைப்பருமைப் பொருள்கள் போன்றவற்றில் நிலவிய ஊக வாணிகத்தைத் தடைசெய்யவும், இன்றியமையாப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தியது. அது சிதப்பால் மூன்று முறைகளைக் கையாண்டது. அம்முறைகளாவன: 1) குறிப்பிட்ட சில பண்டங்களுக்குரிய ஈட்டுக்கு வரம்புத் தேவை விதித்தல், (2) உயர்ந்த அளவு கடன்தொகையை வரையறுத்தல், (3) வேறுப்பட்ட வட்டிவீதங்களை விதித்தலோடு, அவை, தொடர்பான ஆணைகளை வணிக வங்கிகளுக்கு அவ்வப் போது வழங்குதல். வணிக வங்கிகள் 1956-ஆம் ஆண்டில் மிகையான அளவு கடனை நெல், பருத்தி போன்ற பண்டங்களின் ஈட்டின் பேரில் கொடுத்து நாட்டில் அப்பண்டங்களுக்குச் செயற்கைக் கிடைப்பருமை ஏற்படுத்தின. எனவே, மைய இருப்பு வங்கி வணிக வங்கிக் கடனை இத்தகைய பண்டங்களுக்குக் குறைவாக வழங்க வேண்டுமென்று ஆணையிட்டது. இவ்வரம்பு 1957-இல் உணவுப் பண்டங்களுக்கு 40 விழுக்காடாக வரையறுத்தது. வணிகப் பண்டங்களனைத்துக்கும் கடன் உச்ச அளவு வரையறுக்கப்பட்டது. உணவுத் தானியங்கள் எண்ணெய் வித்துகள், சருக்கரை, பருத்தி, தாவர எண்ணெய், பருத்தி ஆடைகள் ஆகியவற்றிற்கு 1973-74-இல் தேர்வுக் கடன் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி இப்பண்டங்களுக்கு அளிக்கப்படும் கடன் தொகைக்குரிய வட்டி, பிற தேர்வுக் கடன் கட்டுப்பாட்டுக்குன் வாராத பண்டங்களின் மீது விதிப்பதைவிடக் கூடுதலாக அறிவிக்கப்பட்டது. தனியார் துறைக்கு அளிக்கப்படும் கடன் உச்ச வரம்பு உரூ.4 கோடியாக 1983-இல் வரையறுக்கப்பட்டது. இந்திய மைய இருப்பு வங்கியின் 1949-ஆம் ஆண்டைய ஆணையின்படி வணிக வங்கிகள் ஊக வாணிகத்திற்கு முன்பணம் கொடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு. வேளாண்மைப் பண்டங்களுக்கீடாக முன்பணம் தருவதைத் தவிர்க்க வேண்டுமென்ற ஆணை 1957–இல் வழங்கப்பட்டது. வங்கிகள் கடனை வழங்குவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்று மைய இருப்பு வங்கி அவ்வப்போது அறியுறுத்தல் செய்கிறது. வங்கிகள் 1969–இல் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னர் அறிவுறுத்தல் முறை நல்ல பலனை அளிக்கிறது எனக் கருதப்படுகிறது. {{Right|<b>க.சொ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>De Kock, M.H.,</b> Central Banking, Crosby Lock wood Staples, London, 1969. <b>Sayers, R.S.,</b> Modern Banking, Oxford University Press, London, 1960. <section end="கடன் கட்டுப்பாட்டு முறைகள்"/> <section begin="கடன்கள்"/> {{dhr}} <b>கடன்கள்:</b> கடன் அளிப்பவர், கடன் பெறும் கடனாளி ஆகியோரிடையே ஏற்படும் ஒப்பந்தம்<noinclude></noinclude> jjjfyybxw052t3n7d0nse9pz884uoow பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/598 250 637761 1952687 1918123 2026-07-11T05:00:43Z Sridevi Jayakumar 15329 1952687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடன்கள்‌|570|கடன்‌ குறிப்பாக்கம்‌}}</noinclude>தேர்தல், மேலாண்மை போன்ற துறைச் செலவுகள் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சியடைந்து, அரசுகளின் கடன் பளு பேரளவில் உயர்ந்துள்ளது. அரசுகள்‌ அயல்நாடுகளிடமிருந்து பெறும்‌ கடன்‌ அயல்நாட்டுக்‌ கடன்‌ (External Debt) எனக்‌ கூறப்‌படுகிறது. அயல்நாட்டுக்‌ கடன்‌ ஒரு நாட்டின்‌ செலாவணி மதிப்புக்‌ குறைப்பைத்‌ (Devaluation) தவிர்த்து இறக்குமதிகள்‌ பெருக உதவுகிறது. இறக்குமதிகள்‌ பெருக்கமடைவதால்‌, உள்நாட்டுப்‌ பொருளாதார முன்னேற்றத்திற்குத்‌ தேவையான மூலவளங்களும்‌ முதலீடும்‌ கிடைக்கின்றன. அதற்கு மாறாக, அயல்‌நாட்டுக்‌ கடன்‌ உதவியுடன்‌ உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள்‌ (Manufactured Goods) இறக்குமதி செய்யப்பட்டால்‌ பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு உண்டாகும்‌. அயல்நாட்டுக்‌ கடனை வட்டியுடன்‌ இரும்பச்‌ செலுத்தும்‌ பொழுது நாட்டுப்‌ பொருளாதார வளம்‌ வெளியேறுவதால்‌ அது நாட்டு வளத்திற்கு ஊறு விளைவிக்கும்‌. காண்க: அயல்‌நாட்டுக்கடன்‌. அரசுகள்‌ பொது மக்களிடமிருந்து பெறும்‌ கடன்‌ பொதுக்கடன்‌ எனப்படுகிறது. இக்கடன்‌ குறுகிய காலக்‌ கடன்‌, நீண்டகாலக்‌ கடன்‌ என இருவகைப்‌படும்‌. குறுகிய காலக்கடன்‌ நாட்டின்‌ உற்பத்தித்‌ திறனைப்‌ பெருக்கப்‌ பயன்படாதாகையால்‌ விரும்பத்‌தக்கதன்று. அரசு கடனீட்டு ஆவணங்களை (Bonds) வெளியிட்டு அவற்றை வாங்கும்‌ குறிப்பிட்ட சில மக்களிடமிருந்து பணத்தைப்‌ பெறுவது ஒருவகைக்‌ கடனாகும்‌. ஆனால்‌, இக்கடனை வட்டியுடன்‌ திரும்பச்‌ செலுத்த, எல்லாப்‌ பொது மக்களிடமிருந்தும்‌ வரி மூலம்‌ அரசு பணத்தைப்‌ பெறுகிறது. அரசு, கடன்‌ மூலம்‌ பணத்தைத்‌ திரட்டி அதனை நாட்டின்‌ பொருளாதார வளத்தைப்‌ பெருக்கும்‌ நோக்கத்துடன்‌ நீர்ப்பாசனம்‌, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம்‌ போன்ற அகக்கட்டுமானப்‌ பணிகளுக்கு, முதலீடு செய்து உற்பத்தித்‌ திறனைப்‌ பெருக்கினால்‌, கடனுக்கு வழங்கப்படும்‌ வட்டிப்‌ பளுவை மக்கள்‌ விருப்பத்துடன்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌. கடன்‌ தொகை, முதலீட்டின்‌ மூலம்‌ அரசு பெருக்கும்‌ சொத்தைக்‌ காலப்போக்கில்‌ பயன்படுத்தும்‌ நுகர்வோரிடமிருந்து முதலையும்‌ வட்டிப்‌ பணத்தையும்‌ குறைந்த கட்டணம்‌ மூலம்‌ திட்டமிட்டுப்‌ பெறுவது நியாயமான செயலாகக்‌ கருதப்படுகிறது. பொதுக்‌ கடனைப்‌ பயன்படுத்தும்‌ முறையினால்‌ விளையும்‌ பலன்களின்‌ அடிப்படையில்‌, அதனைப்‌ பெறும்‌ வகைகளும்‌ அதனால்‌ ஏற்படும்‌ நன்மை தீமைகளும்‌ அமைகின்றன. பொருளியல்‌ நிதி வல்லுநர்களிடையே பொதுக்‌ கடனைப்‌ பற்றிய கருத்து வேறுபாடுகள்‌ காணப்படுகின்றன. காண்க: அரசரங்கச்‌ செலவு. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கடன்கள்"/> <section begin="கடன்‌ குறிப்பாக்கம்‌"/> {{dhr}} {{larger|<b>கடன்‌ குறிப்பாக்கம்‌:</b>}} உலகில்‌ வாழ்கிற பல்வேறு சமுதாயங்கள்‌ ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்பொழுது அவற்றின்‌ மொழிகளுக்குள்ளும்‌ தொடர்பு ஏற்படுகிறது. அதனால்‌, ஒரு மொழியின்‌ தாக்கம்‌ மற்ற மொழியில்‌ ஏற்படுதல்‌ தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. மொழிகளுக்கடையே அதன்தன்‌ அமைப்பிலும்‌ திறத்தலும்‌ வேறுபாடுகள்‌ காணப்படுகின்றன. ஒரு மொழியில்‌ விளக்கப்படும்‌ பொருள்‌ நிலையினை மற்றொரு மொழியால்‌ விளக்க முடிவதில்லை. இந்நிலையில்‌ பரந்து வரும்‌ பொருள்‌ நிலையை விளக்குதற்‌ பொருட்டுப்‌ பிறமொழிச்‌ சொற்களைப்‌ பயன்படுத்தும்‌ சூழல்‌ ஏற்படுகிறது. இவ்வாறு பிறமொழிச்‌ சொல்லைப்‌ பயன்படுத்தின்‌ அதைக்‌ கடன்‌ என்று சொல்லுவர்‌. இத்தகைய மொழிக்கடன்‌ ஏற்படுதற்குப்‌ பொருள்‌ நிலைப்‌ பரப்பே காரணமாகும்‌. அப்பொருள்நிலைப்‌ பரப்பை நிறைவு செய்தற்பொருட்டு (1) முழுமொழி பெயர்ப்பு (Loan Translation Proper), (2) கடன்‌ குறிப்பாக்கம்‌ (Loan Renditions) (3) கடன்‌ உருவாக்கம்‌ (Loan Creation) என்ற மூன்று நிலைகளில்‌ சொற்கள்‌ பெறப்‌படுகின்றன. பிறமொழிச்‌ சொல்லின்‌ பொருள்நிலை ஏதாவதொரு குறிப்பை உணர்த்த, அக்குறிப்பினடிப்படையில்‌ புதியதொரு சொல்‌ உருவாகுமானால்‌ அதைக்‌ கடன்‌ குறிப்பாக்கம்‌ எனலாம்‌. எடுத்துக்காட்டாக :{| |ஆங்கிலம்‌ || || தமிழ்‌ |- |Circular || — || சுற்றறிக்கை |- |Bicycle || — || மிதிவண்டி |- |Board of Directors || — || ஆட்சிக்குழு |- |Train || — || தொடர்வண்டி |} போன்றவற்றை நோக்கினால்‌, தமிழ்‌ மொழியில்‌ தோற்றுவிக்கப்பட்டுள்ள சொற்கள்‌ ஆங்கில மொழிச்‌ சொல்லிலோ அதன்‌ பொருள்‌ நிலையிலோ அமைந்‌துள்ள குறிப்புணர்வினால்‌ ஆக்கப்பட்டவை என்‌பதைக்‌ காணலாம்‌. எனவேதான்‌, இத்தகைய நிலையினைக்‌ கடன்‌ குறிப்பாக்கம்‌ எனச்‌ சொல்ல முடிகிறது. இத்தகைய நிலை வளர்ந்துவரும்‌ மொழிகளில்‌ பெரிதும்‌ காணப்படுகிறது. தமிழ்மொழியில்‌ பெரும்பாலான சொற்கள்‌ குறிப்பாக்கத்தினாலேயே உருவாக்கப்படுகின்றன. {{Right|<b>இரா.பா.</b>}} {{nop}}<noinclude></noinclude> ma5mrw2ktyck8wki75gvrarrn8qjw05 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/599 250 637762 1952689 1918124 2026-07-11T05:01:24Z Sridevi Jayakumar 15329 1952689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடன்‌ சீட்டுகள்‌|571|கடன்‌ சீட்டுகள்‌}}</noinclude><b>Wainreich, Uriel,</b> Langunge in Contact, New York, 1953. <section end="கடன்‌ குறிப்பாக்கம்‌"/> <section begin="கடன் சீட்டுகள்"/> {{dhr}} {{larger|<b>கடன் சீட்டுகள்:</b>}} நிதி நிறுவனங்கள், கழகங்கள் போன்றவை தங்கள் நிதிவளத்தைப் பெருக்கப் பயன்படுத்தும் கடன் கருவிகள் பலவற்றுள் கடன் சீட்டுகளும் ஒன்றாகும். கடன் பெறும் நிறுவனம் அதற்குச் சான்றாக எழுத்து மூலமாகத் தன்னுடைய பொது முத்திரையுடன் கொடுக்கும் சீட்டுகளே கடன் சீட்டுகள் (Debentures) எனப்படும். கொடுக்கப்படும் கடன் தொகை, கடனைத் திருப்பித் தரவேண்டிய நாள், வட்டி விகிதம் ஆகிய விவரங்கள் அச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். இச்சீட்டுகள் கடன்பெறும் நிறுவனத்தால் எழுதப்பட்டு இருப்பு அங்காடியில் (Stock Market) அல்லது நேரடியாகப் பொது மக்களுக்கு விற்கப்படும். நிறுவனங்கள் குறுகியகாலக் கடன் (Short Term Loan), இடைக்காலக் கடன் (Medium Term Loan), நீண்டகாலக் கடன் (Long Term Loan) ஆகிய மூவகைக் காலக் கெடுக்களில் கடன் பெறுகின்றன. குறுகியகாலக் கடன் நிறுவனத்தின் நடைமுறை முதலுக்காக வாங்கப்படுகிறது. இடைக்காலக் கடன் நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காகப் பெறப்படுகிறது. நீண்டகாலக் கடன், நிறுவனத்திற்குத் தேவையான பொறி, கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்துகள் வாங்குவதற்காகப் பெறப்படுகிறது. <b>வகைகள்:</b> (அ) கடன் சீட்டுகள் பிணைய அடிப்படையில் பிணையம் பெற்ற கடன் சீட்டுகள் (Mortgage Debentures), பிணையமற்ற கடன் சீட்டுகள் (Non–mortgage Debentures) என இருவகைப்படும். பிணையம் பெற்ற கடன் சீட்டுகள் நிறுவனத்தின் சொத்துகளைப் பிணையமாகக் கொண்டு வெளியிடப்படும் சீட்டுகளாகும். பிணைய மற்ற கடன் சீட்டுகள் நிறுவனச் சொத்துகளைப் பிணையமாகக் காட்டாமல் வெறும் உறுதிமொழியுடன் வெளியிடப்படும் சீட்டுகளாகும். (ஆ) பதிவு முறை அடிப்படையில் அமையும் கடன் சீட்டுகள், பதிவுக் கடன் சீட்டுகளும், உடையவர் கடன் சீட்டுகளுமாகும். கடன் சீட்டுகளை வாங்குபவர் பற்றிய முழு விவரங்களையும் நிறுவனம் தனது பதிவேட்டில் பதிவு செய்த பின்னர் மட்டுமே வழங்கும் சீட்டுகள் பதிவுக் கடன் சீட்டுகள் எனப்படும். இப்பதிவுக் கடன் சீட்டுகளை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டுமென்று கடன் சீட்டை வாங்கியவர் அது குறித்த விவரங்களை நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தி, நிறுவனத்தின் இசைவு பெற்றுப் புதிதாக வாங்குபவரின் விவரங்களைப் பதிவு செய்த பின்னர்த்தான் அதனை மாற்ற முடியும். உடையவர் கடன் சீட்டை (Bearer Debeatures) அல்லது கொணர்பவர் கடன் சீட்டை வெளியிடும் முன்னர் அதனை வாங்குபவர் பற்றிய விவரங்களை நிறுவனம் பதிவு செய்வதில்லை இச்சீட்டுகள் முழுச் செலாவணித் தன்மை பெற்றவை. எனவே இவ்வகைச் சீட்டுகளை உடைமை மாற்றம் செய்வதன் மூலம் உரிமை மாற்றமும் செய்துவிடலாம். (இ) மீட்கும் அடிப்படையில் மீள்கடன் சீட்டுகளும் (Redeemable Debentures), மீளாக் கடன் சீட்டுகளும் (Irredeemable Debentures) அடங்கும். மீள்கடன் சீட்டுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளியிடப்படுகின்றன. எனவே, அக்குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அச்சீட்டை வைத்திருப்பவர்களுக்குக் கடன் தொகை அளிக்கப்பட்டுக் கடன் சீட்டுகள் நிறுவனத்தால் திரும்பப் பெறப்படும். மீளாக் கடன் சீட்டுகள் நிறுவனத்தால் ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் வெளியிடப்படுவதில்லை. நிறுவனத்தின் விருப்பப்படி, அதன் நிதி வசதிக்கேற்றாற்போல் உரிய அறிவிப்பினை அளித்துவிட்டு எப்பொழுது வேண்டுமானாலும் கடன் சீட்டுகளை மீட்கலாம். பொதுவாக நிறுவனத்தின் ஆயுட்காலம் முடியும் வரையில் இவ்வகைச் சீட்டுகள் மீட்கப்படுவதில்லை. (ஈ) உரிமையின் அடிப்படையில் பிரிக்கப்படும் (Division on the basis of rights) கடன் சீட்டுகள், முதல்நிலைக் கடன்சீட்டுகளும் (First Debentures) இரண்டாம்நிலைக் கடன்சீட்டுகளுமாகும். முதல் நிலைக் கடன்சீட்டுகள், பிறாடன் சீட்டுகளை மீட்பதற்கு முன் கடன் தொகையை நிறுவனத்தினிடமிருந்து திரும்பப் பெறும் உரிமைபடைத்த சீட்டுகளாகும். இரண்டாம் நிலைக் கடன்சீட்டுகள் (Second Debentures) முதல்நிலைக் கடன்சீட்டு உரிமையுடையவர்களுக்குக் கடன்தொகை முழுவதையும் அளித்த பிறகு, நிறுவனத்திடமிருந்து தம் கடன் தொகையைப் பெறும் உரிமை படைத்த சீட்டுகளாகும். (உ) மாற்றும் தன்மை அடிப்படையில் மாற்றக் கூடிய கடன்சீட்டுகளும் (Convertible Debentures), மாற்ற இயலாக் கடன்சீட்டுகளும் (Non–convertible Debentures) அடங்கும். மாற்றக்கூடிய கடன்சீட்டுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர்ச் சரதாரணப் பங்குகளாக மாற்றலாம். இச்சீட்டுகளை உரிமை இருப்பதால் இவ்வாங்குபவர்களுக்கு முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் இவ்வகைச்<noinclude></noinclude> lq5bg2ydcj54w9j7uupkrfx4yamlfcz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/601 250 637958 1952691 1918379 2026-07-11T05:02:38Z Sridevi Jayakumar 15329 1952691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடன்‌ தீர்‌ நிதி|573|கடன்‌ வாங்கல்‌}}</noinclude><b>துணை நூல்கள்:</b> <b>Bhushan, Y.K.,</b> Fundamentals of Business Organisation and Management, M/s Sultan Chand & Sons, New Delhi, 1985. Indian Compny Law, Government of India Publication, New Delhi, 1984. <b>Shukla, M.C.,</b> Business Organisation, S. Chand and Company, New Delhi, 1982. <section begin="கடன் சீட்டுகள்"/> <section begin="கடன்‌ தீர்‌ நிதி"/> {{dhr}} {{larger|<b>கடன்‌ தீர்‌ நிதி:</b>}} தொழிற்றுறை உற்பத்தி, வாணிகம்‌ ஆகியவற்றில்‌ ஈடுபட்டிருக்கும்‌ தொழில்‌ முனைவோரும்‌, நிறுவனங்களும்‌ தாங்கள்‌ பெற்ற கடனைத்‌ திரும்பச்‌ செலுத்துவதற்காக நிருவகிக்கும்‌ திட்டம்‌ கடன்‌தீர்‌ நிதி (Sinking Fund) எனப்படுகிறது. இந்‌நிதியின்‌ மூலம்‌ கடன்‌ முதிர்ச்சியடைவதற்கு (Matured) முன்பாகவே அதற்கான பணம்‌ திரட்டப்பட்டுக்‌ கடன்‌ பளுவின்‌ தன்மை, கடனை முழுமையாகத்‌ திரும்பச்‌ செலுத்தும்போது உணரப்‌படாமல்‌ பாதுகாக்க வகை செய்யப்படுகிறது. இந்‌நிதியில் ஆண்டுதோறும்‌ குறிப்பிட்ட ஒரு தொகை செலுத்தப்படுகிறது. அத்தொகை பொதுவாக வெளியிடப்பட்ட மொத்தக்‌ கடனீட்டு ஆவணங்களின்‌ (Bonds) மதிப்பில்‌ ஒரு குறிப்பிட்ட விழுக்காடாகவோ ஆண்டு ஆதாயத்தின்‌ ஒரு விழுக்காடாகவோ மொத்த விற்பனையில்‌ ஒரு விழுக்காடாகவோ வரையறுக்கப்படலாம்‌. கடன்‌ தீர் நிதியில்‌ சேர்க்கப்படும்‌ பணத்தை அவ்வப்போது முதிர்ச்சியடையும்‌ கடனீட்டு ஆவணங்களை மீட்கவோ, முதிர்ச்சியடையும்‌ காலம்‌ வரை ஆதாயம்‌ பெறக்‌ கூடிய வேறு வகையில்‌ முதலீடு செய்யவோ பயன்படுத்தலாம்‌. வட்டியுடன்‌ கடனைத்‌ திரும்பச்‌ செலுத்தும்போது நிதி நெருக்கடி நிலை ஏற்படாமலிருக்க இந்நிதி உதவுது. சிறுகச்‌ சிறுகச்‌ சேமிக்கப்படுவதால்‌ கடன்‌ பளு உணரப்படுவதில்லை. பொதுவாகக்‌ குறிப்பிட்ட கடனைத்‌ தீர்ப்பதற்கு மட்டுமே இந்நிதியைப்‌ பயன்படுத்த இயலும்‌, போக்குவரத்து, பொது பயன்பாட்டுத்‌ திட்டங்கள்‌ (Public Utility Projects) போன்றவற்றை நிருவகிக்கும்‌ கழகங்‌களை (Corporations) வெளியிடும்‌ கடனீட்டு ஆவணங்‌களின்‌ ஒப்பந்தங்களில்‌, கடன்‌ தீர்‌ நிதியைப்‌ பற்றிய குறிப்பு சட்ட முறையில்‌ உள்ளடங்கும்‌. சில தனியார்‌ நிறுவனங்கள்‌ தாங்களாகவே இந்நிதியைச்‌ செயற்படுத்துகின்றன. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கடன்‌ தீர்‌ நிதி"/> <section begin="கடன்‌ வாங்கல்‌"/> {{dhr}} {{larger|<b>கடன்‌ வாங்கல்‌:</b>}} ஒரு மொழி (Language) அல்லது ஒரு கிளைமொழி (Dialect) அல்லது. ஒருவர்‌ பேச்சுமொழி (Idiolect), பிறிதொரு மொழி அல்லது கிளைமொழி அல்லது ஒருவர்‌ பேச்சுமொழியின்‌ கூறுகளைக்‌ கடன்‌ பெற்றுக்கொள்ளுதல்‌ கடன்‌ வாங்கல்‌ (Borrowing) எனப்படும்‌. கடன்‌ வாங்கும்‌ மொழி கடன்பெறு மொழி (Borrowing Language) எனவும்‌ கடனைக்‌ கொடுக்கும்‌ மொழி கடன்வழங்குமொழி (Donar Language) எனவும் கட்டப்பெறும்‌. கடன்‌ வாங்கப்பெறும்‌ கூறு மாதிரி (Model) எனப்படும்‌. ஒரு மொழியின்கண்‌ மொழிக்கூறு மாற்றங்கள்‌ (Phylogenetic Changes) நடைபெறுவதற்கான மூன்று அடிப்படைக்‌ காரணங்‌களுள் கடன்வாங்கல்‌ ஒன்றாகும்‌. மொழிகளுக்கடையே நடைபெறும்‌ கடன்வாங்‌கல்‌ மொழிக்கடன்‌ வாங்கல்‌ (Language Borrowing) எனவும்‌, கிளைமொழிகளுக்கடையே நடைபெறும்‌ கடன்வாங்கல்‌ கிளைமொழிக்‌ கடன்வாங்கல்‌ (Dialect Borrowing) எனவும்‌, தனி ஒருவர்‌ பேச்சு மொழிகளுக்கடையே நடைபெறும்‌ கடன்வாங்கல்‌ தனி ஒருவர்‌ பேச்சுமொழிக்‌ கடன்வாங்கல்‌ (Idiolect Borrowing) எனவும்‌ சுட்டப்பெறும்‌. பெரும்பாலும்‌ சமுதாயத்தில்‌ உயர்ந்த மொழி அல்லது கிளைமொழி எனக்‌ கருதப்படுபவற்றின்‌ பிற மொழிகள்‌ அல்லது கிளைமொழிகள்‌ கடன்‌ வாங்குதல்‌ மரபு, தேவை, காரணமாகவும்‌ (Need-filling Motive) உயர்வு நோக்கம்‌ அல்லது சமுதாய உயர்‌நிலை காரணமாகவும்‌ (Prestige Motive) கடன்வாங்கல்‌ நிதழப்பெறும்‌. புதிதாகத்‌ தோற்றம்பெறும்‌ கோட்பாடுகள்‌ அன்றிப்‌ பொருள்களைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ கடன்‌வாங்கல்‌ சமுதாயத்‌ தேவை கருதி நிகழப்பெறும்‌, உயர்விருப்பின்‌ காரணமாக ஒரு மொழியிலுள்ள சொற்களைப்‌ பிறிதொரு மொழி கடன்‌ வாங்குதலும்‌ உண்டு, ‘Father’, ‘Son’ போன்ற ஆங்கிலச்‌ சொற்‌களைத்‌ தமிழ்‌ உரையாடலின்கண்‌ தேவையின்றிப்‌ பயன்படுத்துவது உயர்வு நோக்கத்தின்பாற்பட்டதாகும்‌. மொழிக்‌ கடன்வாங்கல்‌ பெரிதும்‌ மொழி முதன்மை கருதியே நடைபெறும்‌. கிளைமொழிக்‌ கூறுகளைக்‌ கடன்‌ வாங்குவதில்‌ உயர்வு நோக்கம்‌ பெரிதும்‌ இடம்பெறுகிறது. உயர்ந்த சாதியினர்‌ அன்றி உயர்‌ பதவியிலிருப்பவர்‌ பேசும்‌ கிளைமொழிக்‌ கூறுகளை உயர்வு நோக்கம்‌ காரணமாகப்‌ பிற கிளை மொழியினர்‌ கடன்‌ வாங்குதலுண்டு. உயர்‌ விருப்பின்‌ காரணமாக ஒருவரின்‌ ஒலிப்பு முறையைப்‌ பிறிதொருவர்‌ கடன்‌ வாங்குதலு-<noinclude></noinclude> cyazzhj85g8t0j7vtnj1wokepabypp5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/602 250 637959 1952697 1918380 2026-07-11T05:14:40Z Sridevi Jayakumar 15329 1952697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடன்‌ வாங்கல்‌|574|கடனீட்டு ஆவணங்கள்‌}}</noinclude>முண்டு. இது ஒலிப்புமுறைக் கடன்வாங்கல் (Pronunciation Borrowing) எனப்படும். கடன்வாங்கல் நிகழப்பெறும் நிலையில் கடன் சொற்களை மூன்றாக வகைப்படுத்தலாம். சொற்களையும் அவை உணர்த்தும் கோட்பாடு அன்றிப் பொருள்களையும் சேர்த்துக் கடன் வாங்குதல் முழுமைக்கடன் (Outright Loan) எனப்படும். ‘பேப்பர்’, ‘டெலிவிசன்’ போன்ற ஆங்கிலச் சொற்கள் அவை உணர்த்தும் பொருள்களோடு தமிழில் கடன் வாங்கப் பெற்றிருப்பதால் அவை முழுமைக்கடனுக்குத் தக்க சான்றுகளாகும். சொற்களைக் கடன்பெறாது அவை உணர்த்தும் பொருள்கள் அன்றிக் கோட்பாடுகளை மட்டும் கடன் பெற்று அவற்றை உணர்த்தக் கடன் வாங்கும் மொழியிலுள்ள சொற்களைப் பயன்படுத்துதல் கருத்துக் கடன் (Loan Shift) எனப்படும். ‘வானொலி’, ‘ஏவுகணை’ ஆகிய பொருள்களை ஆங்கிலத்திலிருந்து கடன் பெற்று அவற்றைச் சுட்டத் தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பெறுவதால் அவற்றைக் கருத்துக் கடன் என்பர். ஈண்டுக் கடன் வாங்கப்பெறும் கருத்தினைச் சுட்டும் கடன்வழங்கு மொழியிலுள்ள சொல் கூட்டுச் சொல்லாக (Compound Word) அமையும் நிலையில், கடன்பெறும் மொழியில் ஆக்கப்பெறும் சொல்லும் கூட்டுச்சொல்லாக அமையும். இத்தகைய கருத்துக்கடன் பெயர்ப்புக்கடன் (Loan Translation) எனப்படும். தமிழ்மொழியிலுள்ள ‘தேன்நிலவு’, ‘நீர் வீழ்ச்சி’ போல்வன பெயர்ப்புக்கடலுக்குத் தக்க சான்றுகளாகும். ஒரு மொழியிலிருந்து குறிப்பிட்ட ஒரு கருத்தினைக் கடன் பெற்று அதனைக் குறிக்க ஆக்கப்படும் சொல்லின் ஒரு பகுதியினைக் கடன் கொடுக்கும் மொழியிலிருந்தும் ஏனைய பகுதியினைக் கடன் பெறும் மொழியிலிருந்தும் பெற்றுப் புதிய சொல் உருவாக்குதல் கலப்புக்கடனாக்கம் (Loan Blending) எனப்படும். இந்தி மொழியிலுள்ள ‘பரவா நகி’ என்னும் சொல்லாட்சி உணர்த்தும் பொருண்மையினைக் கடன் பெற்றுப்‘பரவா’ என்னும் சொல்லையும் ‘இல்லை’ என்னும் தமிழ்ச் சொல்லையும் இணைத்து, ‘பரவா இல்லை’ என்னும் சொல்லாட்சி தமிழில் ஆக்கப்பெற்றமை கலப்புக்கடனுக்குச் சான்றாகும். ஒரு மொழியிலிருந்து அதிகப்படியான சொற்களைக் கடன்வாங்கும் நியைவில் கடன்வாங்கும் மொழி கடன்வாங்கும் சொற்களைத் தனது மொழியமைப்பிற்கேற்ப மாற்றியமைக்கும் (எ-டு. பட்டன் > பித்தான்; பாங்க் > பாங்கு). இங்ஙனம் கடன் வாங்கும் மொழியின் அமைப்பிற்கேற்பக் கடன்வாங்கும் சொற்களை மாற்றியமைத்தல் தழுவல் (Adaptation) எனப்படும். {{Right|<b>ஏ.ஆ.</b>}} <b>துணை நூல்:</b> <b>Lehmann, P.,</b> Historical Linguistics-An Introduction, New York, 1983. <section end="கடன்‌ வாங்கல்‌"/> <section begin="கடனீட்டு ஆவணங்கள்"/> {{dhr}} {{larger|<b>கடனீட்டு ஆவணங்கள்:</b>}} கூட்டுப்பங்கு நிறுவனங்கள் தங்கள் முதல் தேவைக் கேற்றாற்போல் பங்குகளையோ கடன் ஆவணங்களையோ வெளியிடுகின்றன. மைய அரசு, மாநில அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற சட்டப்படி உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்களும் பல முன்னேற்றத் திட்டங்களுக்குத் தேவையான பணத்தைத் திரட்டக் கடனீட்டு ஆவணங்களை (Bonds) வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மின்சார வாரியக் கடன் ஆவணம் (Tamil Nadu Electricity Board Loan), சிறப்பு கொணர்பவர் கடன் ஆவணம்–1971 (Special Bearer Bonds), தேசியப் பாதுகாப்புத் தங்க ஆவணம்–1980 (National Defence Gold Bonds) போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். கடனீட்டு ஆவணங்களுக்கு எந்தவொரு தனியுரிமையும் கிடையாது. பிறகடன் ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கு உள்ள உரிமை மட்டுமே இவ்வகை ஆவணங்களை வைத்திருப்பவருக்கும் உண்டு. இந்த ஆவணங்களுக்குக் குறிப்பிட்ட நிலையான வட்டி கிடைக்கும். இவ்வாவணங்களை வைத்திருப்பவர் தங்களுக்குப் பணத்தேவை ஏற்படின் இவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் உடனடியாக இருப்பு அங்காடியில் (Stock Market) விற்றுத் தங்கள் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். இவற்றை வெளியிடும் நிறுவனங்கள் அரசு அல்லது அரசு சார்புடை நிறுவனங்களாதலால் இவை வெகு விரைவில் விற்கப்படுவதுடன் இவற்றின் நடைமுறை விலையில் ஏற்றத்தாழ்வும் மிகக்குறைவாக இருக்கும். எனவே, இவ் ஆவணங்கள் சிறப்பீட்டு ஆவணம் (Gilt Edged Securities) எனப்படும். அவ்வாறு விலையில் குறைவான ஏற்றத்தாழ்வு இருப்பதால் இருப்பு அங்காடியில் இவற்றை வெகு எளிதாக விற்கவும் வாங்கவும் முடியும், இவ் ஆவணங்களைத் திருப்பித் தந்து பணம் பெறுவதில் உறுதி இருப்பதால் எவரும் இவற்றை நம்பி வாங்குவர். ஊகவணிக (Speculation) நோக்கத்துடன் வாணிகம் செய்பவர்கள் கடனீட்டு ஆவணத்தில் முதலீடு<noinclude></noinclude> 9dwgpojtohczgmm55k5qfe15eqg53xs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/603 250 637960 1952698 1918404 2026-07-11T05:15:29Z Sridevi Jayakumar 15329 1952698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடனுறுதிச்‌ சீட்டு|575|கடனுறுதிச்‌ சீட்டு}}</noinclude>செய்ய விரும்புவதில்லை. ஆனால், பாதுகாப்புடன் முதலீடு செய்து வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்கிறார்கள். இந்திய மைய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒருவிதச் சலுகையுடன் கூடிய சிறப்புக் கொணர்பவர் கடனீட்டு ஆவணம் என்ற ஆவணத்தை 1971–இல் வெளியிட்டது. அதன்படி கறுப்புப் பணத்தைத் தங்கள் பெயரை வெளியிடாமல் கொணரும் விருப்பமுள்ளவர்கள் கடனீட்டு ஆவணங்களாக மாற்றும் உரிமை அளிக்கப்பட்டிருந்தனர். அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியாக அமையவில்லை. நிலையான வட்டியும், முதலுக்குப் பாதுகாப்பும் விரும்புபவர்கள் அரசு, அரசு சார்பு நிறுவனங்கள் வெளியிடும் கடனீட்டு ஆவணங்களை வாங்குகின்றனர். காண்க: கடனுறுதிச் சீட்டு, கடன்சீட்டுகள். {{Right|<b>ரெ.சீ.</b>}} <section end="கடனீட்டு ஆவணங்கள்"/> <section begin="கடனுறுதிச் சீட்டு"/> {{dhr}} {{larger|<b>கடனுறுதிச் சீட்டு</b>}} ஒரு கடன் சீட்டாகவும் மாற்றுச் சீட்டாகவும் செலாவணிச் சீட்டாகவும் பயன்படுகிறது. இது கடனாளியால் கடனீந்தோருக்கு எழுதிக் கொடுக்கப்படும் வாக்குறுதிச் சீட்டாகும். இதன் மூலம் பெற்ற கடன் தொகையை மீண்டும் திருப்பித் தருவேன் என்று கடனாளி கடனீந்தோருக்கு உறுதியளிக்கிறார். இந்தியச் செலாவணி மாற்று முறை ஆவணச் சட்டம் 1881–ஆம் ஆண்டின் பிரிவு-4 கடனுறுதிச் சீட்டு (Promissory Note) என்பதை, ‘ஒருவர் குறிப்பிட்ட வேறொருவருக்கு அல்லது ஆணைக்கு அல்லது கொணர்பவருக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதாக எழுத்தின்மூலம் கூறும் கட்டுப்பாடற்ற வாக்குறுதி’ என வரையறுக்கிறது. <b>இயல்புகள்:</b> 1. இது எழுதிக் கொடுக்கப்பட வேண்டும். வாய்மூலம் கொடுக்கப்படும் உறுதிமொழி ஒரு கடனுறுதிச் சீட்டை உருவாக்காது. 2. பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறும் உறுதிமொழி அதில் இருக்கும். 3. உறுதிமொழி கட்டுப்பாடற்றதாக இருக்கும். கட்டுப்பாடு ஏதும் இருந்தால் அது அக்கடனுறுதிச் சீட்டைச் செலாவணியற்றதாக்கும். எடுத்துக்காட்டாக, ‘சரக்குகள் விற்றால் நான் பணத்தைத் திருப்பித் தருவேன் என உறுதியளிக்கிறேன்’ என இதுபோன்ற சரக்கு விற்றால் என்ற கட்டுப்பாடு கொண்டது கடனுறுதிச் சீட்டாகாது. 4. கடனுறுதிச் சீட்டு எழுதுபவரால், அதாவது கடன் பெறுபவரால் கையொப்பமிடப்பட்டிருக்கும். கடன் பெறுபவர் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தால் அவருடைய இடக்கைப் பெருவிரல் அடையாளம் பெறப்படும். 5. எழுதுபவர், அச்சீட்டைப் பற்றித் தெளிவுடையவராக இருத்தல் வேண்டும். 6. பணம் தருபவரும் அச்சீட்டைப் பற்றித் தெளியுடையவராக இருத்- {{center|<b>கடனுறுதிச் சீட்டு</b>}} {{Box| {{dhr|2em}} {{Right|சிதம்பரம்<br>29.7.86.}} பெற்றுக்கொண்ட மதிப்பிற்காக, கேட்கும் பொழுது சந்திரன் என்பவருக்கு அல்லது ஆணைக்கு ரூ. 2000/– (ரூபாய் இரண்டாயிரம்) மட்டும் கொடுக்க வாக்குறுதி அளிக்கிறேன். {{rh|<b>ரூ. 2000/–</b>||{{Box|முத்திரை<br>அரசன்}}}} {{dhr|2em}} }}<noinclude></noinclude> fu4p6fl2x9oomx64nzc53ak0cfa1qaf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/604 250 637963 1952699 1918411 2026-07-11T05:16:10Z Sridevi Jayakumar 15329 1952699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடனுறுதிச்‌ சீட்டு|576|கடார்}}</noinclude>தல் வேண்டும். 7.பணம் கொடுப்பதாக மட்டுமே உறுதிமொழி கூறப்பட்டிருக்க வேண்டும், சரக்குகள் கொடுப்பதாகக் கூறப்பட்ட உறுதிமொழி கொண்ட சீட்டு கடனுறுதிச் சீட்டாகாது. 8. கொடுக்க வேண்டிய தொகை உறுதிமொழியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 9. கடனுறுதிச் சீட்டு அதற்குரிய முத்திரை வில்லை ஒட்டப்பட்டதாக இருக்க வேண்டும். கடனுறுதிச் சீட்டின் மாதிரிப்படிவம் (பக்கம்—575) சமுதாய வாழ்வு ஏற்பட்ட நாள் முதற்கொண்டே கடன் கொடுக்கல், வாங்கல் முறை மக்களிடம் இருந்து வருகிறது. அதிலும் முக்கிவமாக வணிகப் பெருமக்களிடையே இது தொடர்ந்து இருந்து வருகிறது. முன்பெல்லாம் இதற்கென்று தனியே சட்டம் ஏதும் இல்லை. ஆங்கிலேயர்கள் கி.பி. 1881–ஆம் ஆண்டில் செலாவணி மாற்றுமுறை ஆவணச் சட்டம் (Negotiable Instrument Act, 1881) என்ற ஒரு சட்டத்தை உருவாக்கிக் கடன் கொடுக்கல்-வாங்கல்களுக்கான நடைமுறைகளை வரையறுத்தனர். இதன் மூலம் சிதறிக்கிடந்த பணம், கொடுக்கல் - வாங்கலில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவை ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. மாற்றுமுறை ஆவணச் சட்டம், பிரிவு-4, இந்திய முத்திரைத்தாள் சட்டம், பிரிவு-2 (22), கால வரையறைச் சட்டம், பிரிவு-36, ஆகியவை கடனுறுதிச் சீட்டுக்கான வரையறைகளை உரைக்கின்றன. கடனுறுதிச் சீட்டு இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்று சட்டத்தில் எங்கும் வரையறுத்துக் கூறப்படவில்லை. ஒருவர் எழுதிக் கொடுத்தது கடனுறுதிச் சீட்டா என்பதைக் கண்டறிய, கடன் சீட்டுகளின் இயல்புகள் அதில் அடங்கியுள்ளனவா என்பதை ஆராய வேண்டும். எழுதிக் கொடுப்பவரின் உட்கருத்தையும் காணுதல் வேண்டும். இவ்வாறு பார்ப்பது தேவையென்று பல நீதிமன்றங்களும் தம் தீர்ப்பில் பகர்ந்துள்ளன. கடனுறுதிச் சீட்டு சட்டப்படி செல்லுபடியாகவும், நீதி மன்றங்களில் அனுமதிக்கப்படவும், இந்திய முத்திரைத்தாள் சட்டம், பிரிவு–49–இன்படி பின்வரும் தொகைகளுக்குக் குறிப்பிட்ட வகையில் வருவாய் முத்திரை வில்லைகள் (Revenue Stamp) ஒட்டப்படுதல் வேண்டும். அதாவது 250 உரூபாய்க்கு உட்பட்ட தொகைகளுக்கு 10 காசு முத்திரைவில்லையும்; உரூபாய் 250–க்கு மேல் 1000-க்கு உட்பட்ட தொகைகளுக்கு 15 காசு முத்திரைவில்லையும்; உரூபாய் 1000–க்கு மேற்பட்ட தொகைகளுக்கு 25 காசு முத்திரைவில்லையும் ஒட்டுதல் வேண்டும். <b>கால வரையறை:</b> கால வரையறைச் சட்டப்படி, கடனுறுதிச் சீட்டு எழுதிய தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள்வரைதான் செல்லுபடியாகும். ஆனால், எழுதிக் கொடுத்தவர் இந்த கால வரையறைக்குள் எழுத்து மூலம் ஓர் ஒப்புகை (Acknowledgement) எழுதிச் சொடுத்தால் அது மேலும் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். கடனுறுதிச் சீட்டு மற்றச் சொத்துகள் போல் உரிமை மாற்றம் செய்யக்கூடியதாகும். இதனை, சொத்துரிமை மாற்றுச் சட்டம், பிரிவு 130–இன்படி, ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம். இவ்வாறு மாற்றிக் கொடுப்பது ஒப்படைப்பு அல்லது உரிமை அளிப்பு (Assignment) எனப்படும். கடனுறுதிச் சீட்டு காசோலை (Cheques), மாற்றுச் சீட்டு (Bill of Exchange) ஆகியவற்றிற்கு ஒப்பானது. மக்களின் அன்றாடச் செலாவணியில் இது ஒன்றாகப் பயன்படுகிறது. கடனுறுதிச் சீட்டு சாதாரணமாக எல்லோருடைய வாழ்விலும் பயன்படும் ஓர் ஆவணமாக இருந்தாலும், இது பல சட்டங்களின் வரையறைக்கு உட்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்களில் ஆய்வுகளுக்குட்படும் ஆவணங்களுள் இதுவும் ஒன்றாக இருக்கிறது. கடனுறுதிச் சீட்டை எழுதும்போது, தேவையற்ற சொற்களைத் தவிர்க்கவும் பிழையின்றி எழுதவும் செய்தல் வேண்டும். அவற்றில் ஏற்படும் திருத்தங்களைத் தவிர்த்தல் இன்றியமையாததாகும். {{Right|<b>இரா.பெ, ரெ.சீ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bhushan, Y.K.,</b> Fundamentals of Business Organisation and Management, M/s Sultan Chand and Sons, New Delhi, 1985. Negotiable Instruments Act 1881, Government of India Publication, New Delhi, 1984. <b>Shukla, M.C.,</b> Business Organisation, S. Chand and Company, New Delhi, 1982. <section end="கடனுறுதிச் சீட்டு"/> <section begin="கடார்"/> {{dhr}} {{larger|<b>கடார்</b>}} தென் மேற்கு ஆசியாவிலுள்ள சிறிய அராபிய நாடு. இது ஒரு முந்நீரக நாடாகும். இந்நாட்டின் மக்கள் தொகை மிகக் குறைவு. மக்கள் தொகை 1982-ஆம் ஆண்டின் கணக்குப்படி 260,000க்கும் மேற்பட்டதாகும். பெருவாரியான மக்கள் கடாரின் (Qatar) தலைநகரமாக விளங்கும் தோகா (Doha)<noinclude></noinclude> dsgo1cf3aqq20duwj2cxfl57950p1by பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/606 250 637979 1952700 1918443 2026-07-11T05:17:24Z Sridevi Jayakumar 15329 1952700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடாரங்‌ கொண்டான்‌|578|கடாரம்}}</noinclude>நாட்டு மக்களுக்குத்‌ தேவையான காய்கறிகள்‌ இந்நாட்டிலேயே பயிரிடப்படுகின்றன. இருப்பினும்‌ இறைச்சி உணவையே பெரும்பாலோர்‌ உண்ணுகின்‌றனர். வேளாண்மையை உயர்த்த அரசு இலவசமாக விதைகள்‌ வழங்குகின்றன. தோகாவில்‌ துறைமுகமும்‌ விமான நிலையமும்‌ உள்ளன. பிற பகுதிகளுடன்‌ தோகா நகரம்‌ சாலைகளால்‌ இணைக்‌கப்பட்டுள்ளது. இந்நாட்டில்‌ வானொலி நிலையமும்‌ தொலைக்காட்சி நிலையமும்‌ அரசிற்குச்‌ சொந்தமானவையாக விளங்கி ஒலி, ஒளி பரப்புகின்றன. <b>வரலாறு:</b> இந்நாட்டில்‌ எண்ணெய்க்‌ கிணறுகள்‌ கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே மக்கள்‌ வாழ்ந்து வந்துள்ளனர்‌. ஒட்டகங்களை வளர்த்தும்‌ மீன்‌ பிடித்தும்‌ இம்மக்கள்‌ வாழ்ந்தனர்‌. இந்நாட்டு மக்கள்‌ கி.பி. 1700–ஆம்‌ ஆண்டு வரை நிலையான அரசைப்‌ பெற்றிருக்கவில்லை. அதன்‌ பின்னர்‌ இசுலாமியப்‌ பிரிவினரான வக்கபி (Wahhabis) என்‌போர்‌ இந்நாட்டைத்‌ தங்கள்‌ ஆளுகையின்‌ கீழ்க்‌ கொண்டு வந்தனர்‌. பின்னர்‌ கி.பி. 1800-ஆம்‌ ஆண்டுகளில்‌ அராபிய வழி அல்‌-தானி மரபினர்‌ இந்நாட்‌டின்‌ அரசர்களாயினர்‌. உதுமானியத்‌ துருக்கியர்‌கள்‌ கி.பி. 1850-ஆம்‌ ஆண்டளவில்‌ இதனைக்‌ கைப்‌பற்றினர்‌. பின்னர்‌ 1916-இல்‌ இங்கிலாந்தின்‌ பாதுகாப்புக்குட்பட்ட பகுதியாக இந்நாடு மாறியது. எண்ணெய்க்‌ கிணறுகளைக்‌ கண்டுபிடிக்க 1930 முதல்‌ முயற்சிகள்‌ நடந்தன. கடாரின்‌ மேற்குப்‌ பகுதியில்‌ முதன்முதலாக 1939-ஆம்‌ ஆண்டு எண்ணெய்க்‌ கிணறுகள்‌ கண்டுபிடிக்கப்பட்டன. இந்‌நாடு 1971-ஆம்‌ ஆண்டு முழுச்‌ சுதந்திரம்‌ பெற்றது. ஐக்கிய நாட்டு அவையில்‌ அராபியக்‌ கூட்டமைப்பின்‌ நாடாக இது இடம்பெற்றுள்ளது. {{Right|<b>ச.இரா.</b>}} <section end="கடார்"/> <section begin="கடாரங்‌ கொண்டான்‌"/> {{dhr}} {{larger|<b>கடாரங்‌ கொண்டான்‌:</b>}} காண்க: இராசேந்‌திரசோழன்‌, முதலாம்‌. <section end="கடாரங்‌ கொண்டான்‌"/> <section begin="கடாரம்‌"/> {{dhr}} {{larger|<b>கடாரம்‌:</b>}} தென்கிழக்கு ஆரியப்‌ பகுதியில்‌, ‘சிரீ விசயம்‌’ முக்கியமானதோர்‌ அரசுப்‌ பகுதியாக விளங்கியது. புதைபொருள்‌ சான்றுகள்‌ வாயிலாகப்‌ புனையப்‌ பெறும்‌ வரலாற்றுடன்‌ இலக்கியச்‌ சான்றுகள்‌ தரும்‌ செய்திகளை ஒப்பு நோக்கும்போது, இப்பகுதியின்‌ வரலாற்றில்‌ ஏராளமான முரண்பாடுகள்‌ காணப்படுகின்‌றன. பாலம்பாங்குப்‌ (Palembang) பகுதியில்‌ 1914–ஆம்‌ ஆண்டு பென்னட்டு பிரான்சன்‌ (Bennet Bronson) அகழ்வாராய்ச்சி செய்தார்‌. அதற்குப்பின்‌, நடைமுறை வரலாற்றில்‌ நிலவும்‌ பல கருத்துகள்‌ முரண்பாடுடையனவாகக்‌ கருதப்படுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 606 |bSize = 480 |cWidth = 191 |cHeight = 153 |oTop = 55 |oLeft = 252 |Location = center |Description = }} {{center|கடாரம்‌}} பிற்காலச்‌ சோழ மன்னன்‌ இராசேந்திரன்‌ கடாரத்தின்‌ மீது போர்‌ தொடுத்து வென்ற செய்‌தியை அவன்‌ வெளியிட்ட கல்வெட்டுகள்‌ அறிவிக்கின்‌றன. அக்கல்வெட்டுச்‌ செய்‌திகளினடிப்படையில்‌ கடாரம்‌ என்பது சுமத்‌திராவிலுள்ள பாலம்பாங்கு அரசு என்று கருதப்படுகிறது. அவ்வரசு கி.பி. 8-ஆம்‌ நூற்றாண்டு முதல்‌, கி.பி. 13–ஆம்‌ நூற்றாண்டுவரை புகழுடன்‌ விளங்கியதாகத்‌ தெரிகிறது. நடைமுறையில்‌ கடாரத்தைச்‌ சோழன்‌ வென்ற செய்தி ஏற்கப்‌பட்டாலும்‌ ‘கடாரம்‌’ என்ற நிலப்பகுதி எது? எங்‌இருந்தது? என்ற வினாக்களுக்குத்‌ தெளிவான விடைகள்‌ கூறுவது கடினம்‌. கே.ஏ. நீலகண்டசாத்‌திரியின்‌ கருத்து பின்வருவதாகும். ‘இலெய்டன் சாசனம்‌’ (Leyden grant), கலிங்கத்‌துப்‌ பரணிச்‌ சான்றுகள்‌ ஆகியவை ‘கிடாரம்‌’ எனக்‌ குறிப்பிடும்‌ பகுதியே ‘கடாரம்‌’ என்பதாகும்‌, வடமொழி இலக்கியமும்‌ கல்வெட்டுகளும்‌ இதைக்‌ ‘கடாசு’ (Kataha) என்று குறிப்பிடுகின்றன. பட்டினப்‌பாலை குறிக்கும்‌ ‘காழகமும்‌’ இதுவே. இட்சிங்கு (Itsing) என்ற சீனப்பயணி ‘கியட்சா’ (Kietcha) என்ற இடத்தைக்‌ குறிப்பிட்டுள்ளார்‌. அப்பெயர்‌ பின்னர்க்‌ கீ–டோ (Kie-to’) எனத்‌ திரிந்து வழங்கியது. இவை பாவும்‌, மலாயா முந்நீரகத்தின்‌ மேற்குக்‌ கரையிலுள்ள கெடா (Kedah) என்ற இடத்தையே குறிப்பிடுகின்றன. அராபிய இலக்கியங்கள்‌ கெடாவைக்‌ ‘கலா’ (Kalah) என்று குறிப்பிடுகின்றன. அரேபியாவிற்கும்‌ சீனாவிற்குமிடையில்‌ இது முக்கிய தங்குமிடமாக விருந்தது. அபு-சையது என்ற அறிஞர்‌ (கி.பி. 10-ஆம்‌ நூற்‌றாண்டின்‌ முற்பகுதி) ‘அல்‌-சபாசு’ (Al-zabaj)<noinclude></noinclude> jpzlc80kx8tmr3n7quvpu5vbhjkr034 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/607 250 638002 1952701 1918490 2026-07-11T05:18:05Z Sridevi Jayakumar 15329 1952701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடிகை|579|கடிகை}}</noinclude>அப்பகுதியை ஆண்டு வந்ததாகக் கூறுகிறார். சோழர் கல்வெட்டுச் செய்திகள் அராபிய இலக்கியச் செய்திகளை ஒத்திருக்கின்றன. கெடாவிலுள்ள பௌத்த விகாரங்களும் சைவ சமயச் சார்புடைய கோயில்களும் இந்திய வகையைச் சார்ந்தவையே எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பல்லவர்கள் தென்கிழக்கு ஆசியாவுடன் கொண்டிருந்த தொடர்பைப் பண்பாட்டுத் தோடர்பு என்றும், பிற்காலச் சோழர் கொண்டிருந்த தொடர்பை அரசியல் தொடர்பு என்றும் கருதலாம். நாகப்பட்டினத்தில் சிரீவிசய அரசு உதவியுடன் பௌத்த விகாரம் அமைக்கப் பெற்றதையும் நினைவில் கொள்வது நலம். ஆர்.சி. மசும்தார் போன்ற அறிஞர்கள் கடாரம் (சிரீவிசயம்) பல முறை படையெடுப்பிற்குள்ளாகியிருக்க வேண்டுமெனக் கருதுவர். இலெய்டன் சாசனத்தில் காணப்படும் வடமொழி முகவுரையை ஆதாரமாகக் கொண்டு சிரீ விசயப் (Sri Vijaya) படையெடுப்பு இரு முறை நடைபெற்றிருக்க வேண்டுமென ஆர்.சி. மசும்தார் கருதுவர். கே.சி. கிருட்டிணன் இக்கருத்தை ஏற்கவில்லை. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி. 1068-69) இப்படையெடுப்பு நடைபெற்றிருக்க வேண்டுமென்பது அவர் கருத்து இக்கருத்தைக் கே.ஏ. நீலகண்டசாத்திரி பல ஆண்டுகளுக்கு முன்னரே மறுத்துவிட்டார். சோழர் சிரீ விசயப் படையெடுப்பை மேற்கொண்டனர் என்பதில் ஐயமில்லை. எனினும், கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பதின்மூன்று இடங்களையும் அவர்கள் கைப்பற்றினரா என்பது ஐயத்திற்கிடமளிக்கிறது. சோழர் கடாரப் படையெடுப்பை மேற்கொண்டனர் என்னும் கருத்தை ஏற்றுக் கொண்டால், கடார அரசு அல்லது சிரீ விசய அரசு என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதையும் ஒப்புதல் வேண்டும். தஞ்சைக் கல்வெட்டுச் செய்திகள் ஐயத்திற்கிடமின்றிக் ‘கடார மன்னனைக்’ குறிப்பிடுகின்றன. பார்ப்பனருக்கு உணவளிப்பதற்காகக் கடார மன்னனின் பேராளர் கி.பி. 1018–19–இல், பண உதவி செய்ததையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய செய்திகளை அடிப்படையாசுக் கொண்டு, சோழ நாட்டிற்கும் கடாரத்திற்குமிடையில் வாணிகத் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென ஐயத்திற்கிடமின்றிக் கூறலாம். {{Right|<b>தி.வி.கு.</b>}} <section end="கடாரம்‌"/> <section begin="கடிகை"/> {{dhr}} {{larger|<b>கடிகை</b>}} பல்லவர் காலத்தில் தோன்றிய உயர்கல்விச் சாலை. இது காஞ்சி, சோளிங்கபுரம், பிரம்மதேசம் போன்ற இடங்களில் பல்லவர் சோழர் ஆகியோர் காலங்களில் இருந்துவந்துள்ளது. கடிகை என்ற சொல்லுக்குக் கோட்டி (Gosti) அல்லது ஓர் அரசனால் நியமிக்கப்பட்ட அந்தணர்கள் குழு என்று கல்கணர் பொருள் கூறுகிறார். கடிகை என்ற சொல் ‘காட்’ (Ghat) என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. வடமொழியில் ‘காட்’ என்பதற்குத் ‘தேடுதல்’ என்பது பொருள். எனவே, அறிவைத் தேடுகின்றவர்கள் அல்லது உயர்கல்வி கற்க எண்ணுகின்றவர்கள் இருக்கின்ற இடம் என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். கடிகையைப் பற்றிக் கிடைக்கின்ற பழமையான கல்வெட்டு கடம்ப மரபைச் சார்ந்த காகுத்த வர்மனின் (கி.பி. 5–ஆம் நூற்றாண்டு) காலத்தது ஆகும். மயூரசர்மன் (கி.பி. 345-இலிருந்து கி.பி. 370) என்ற கடம்ப அரசன் காஞ்சியில் உள்ள கடிகையில் கல்வி கற்றவன் என்பது தெரிகிறது. எனவே, கி.பி. 4–ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் கடிகை இருந்தது எனலாம். இதுவே பழமையான கடிகையாகும். காஞ்சிபுரத்தில் இருந்த கடிகையில் கல்வி அறிவு பெற்ற அந்தணர்கள் இருந்தனர் என்று காசாக்குடிச் செப்பேடு கூறுகின்றது. வேலூர்ப் பாளையச் செப்பேடு கடிகையில் இரு பிறப்பாளர்களே இருந்தனர் என்று கூறுகிறது. அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் போன்றவர்களே இவற்றில் கல்வி கற்கத் தகுதி நிலையங்களே வாய்ந்தவர்கள். இத்தகைய கல்வி பிற்காலத்தில் அந்தணர்களின் கல்வி நிலையங்களாக மாறின என்று கல்கணர் கூறுகிறார். காஞ்சியில் எவ்விடத்தில் கடிகை இருந்தது என்பதை உறுதியாகக் கூறப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் வேதங்களைப் படிப்பது, விவாதிப்பது போன்றவை கோயிலின் மண்டபங்களிலும் மடங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாம் நரசிம்மவர்மன், கைலாசநாதர் கோயிலைக் கட்டியதோடு கடிகைகளையும் புதுப்பித்தான் என்று வேலூர்ப்பாளையச் செப்பேடு கூறுகின்றது. அதனால் கைலாசநாதர் கோயிலில் கடிகை இருந்திருக்கலாம். கடிகையில் உள்ளவர்கள் வேதங்களுக்கு விளக்கம் கூறுவதில் வல்லவர்களாய் இருந்தனர். மைசூரில் கிடைத்த கல்வெட்டுகள் சாமவேதத்தை மேற்கொண்டு நுணுக்கமாக ஆய்வதற்கு இத்தகைய கடிகைகள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுகின்றன. நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ததோடு கடிகையைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் அரசன் கொண்டு வந்தான் என்று காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது. கடம்ப வமிசத்து அரசன் தன்னுடைய குருவினிடம்<noinclude> <b>வா.க. 6 – 37அ</b></noinclude> 7f1i2dtet4g2uq2b79h8xekd5ujwg49 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/608 250 638107 1952702 1918614 2026-07-11T05:19:16Z Sridevi Jayakumar 15329 1952702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடிகைமுத்துப்‌ புலவர்‌|580|கடிகையார்‌}}</noinclude>வேதத்தைக் கத்தான். ஆனால் வேதங்களை நுணுக்கமான முறையில் கற்கவேண்டும் என்பதற்காகக் காஞ்சிக் கடிகைக்குச் சென்று கற்றான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். காஞ்சிபுரத்தில் கடிகையின் எண்ணிக்கை சில காலங்களில் குறைந்தும் கூடியும் காணப்படுகிறது. மாணவர்களும் அதற்கேற்றாற் போல் இருந்தனர். இரண்டாம் விக்கிரமாதித்தனின் காஞ்சிபுரக் கல்வெட்டு கடிகையில் இருந்தவர்களை ‘மகாசனங்கள்’ என்று குறிப்பிடுகிறது. திருவல்லத்தில் உள்ள நந்திவர்ம பல்லவமல்லனின் கல்வெட்டில் ‘கடிகை எண்ணாயிரம்’ என்று கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் வேறு சில இடங்களிலும் கடிகைகள் இருந்தன. விட்டுணுகுண்டி மரபைச் சார்ந்த இரண்டாம் விக்கிரமகேந்திரவர்மனின் சிக்கலுச் செப்பேட்டில் ஒரு கடிகை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கன்னடக் கல்வெட்டுகளில் கடிகைகள் உயர் கல்வி நிலையங்களாக இருந்தனவெனக் கூறப்படுகின்றன. வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் என்னும் ஊரில் ஒரு கடிகை இருந்ததாக அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தக் கடிகை காஞ்சிக் கடிகையிலிருந்து வேறுபட்டு இருக்கலாம். திருக்கண்ணபுரம் கோயிலில் கடிகை ஒன்று இருந்தது. கடிகாச்சலம் என்ற பகுதியில் இருந்து மாணவர்கள் இக்கடிகைக்குச் சென்று பயின்றனர். க்கடிகையில் வடமொழி பேணி வளர்க்கப்பட்டது. இக்கடிகை பல்லவர் காலத்தில் மட்டுமன்றிச் சோழர் காலத்திலும் இருந்தது. {{Right|<b>தி.சு.</b>}} <section end="கடிகை"/> <section begin="கடிகைமுத்துப் புலவர்"/> {{dhr}} {{larger|<b>கடிகைமுத்துப் புலவர்:</b>}} இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்: எட்டையபுரத்தில் பிறந்து எட்டையபுரக் குறுநில மன்னர் இராச செக வீரராம வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கரின் அவைப்புலவராக விளங்கியவர்; இவர் இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் வல்லவர். சமுத்திர விலாசம், காமரச மஞ்சரி, திருப்புடை மருதூரந்தாதி, மதன வித்தாரமாலை, பருவப்பதங்கள், திக்குவிசயம் ஆகியன இவர் பாடியன. மன்னனிடம் மங்கலக் கவி பாடி வாழ்வோர் ‘கடிகையார்’ எனப்படுவர். நச்சினார்க்கினியர் ‘கடிகையார் மங்கலக்கவி பாடினார்’ என்று சிந்தாமணி (2367) உரையில் சுட்டுவர். எனவே, இவர் கடிகை மரபினர் என்பர். கடிகை என்பது ஊர்ப்பெயர் என்றும் சிலர் கூறுவர். இவர், வேளாளர் என்றும் கன்னார மரபினர் என்றும் சொல்லப்படுகிறார். இவர் சமுத்திரவிலாசம், காமரச மஞ்சரி இரண்டிலும் வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கரைக் காம மிக்க கழிபடர் கிளவியால் பாடியுள்ளார். சமுத்திரவிலாசம், கழிக்கரைப் புலம்பலாகும்; 100 பாடல்கள் கொண்டது. சிவகிரிக் குறுநில மன்னர் வரகுணராம வன்னியரைப் பாடியது, ‘திக்குவிசயம்’. அது பரணி நூலைப் போன்றது; 325 செய்யுட்கள் கொண்டது. பருவப் பதங்கள், எட்டையபுர மன்னரின் மைத்துனர் பெரியசாமி மன்னரைப் பாட்டுடைத் தலைவராக்கிக் காமச்சுவை ததும்பப் பாடிய இசைப் பாடல்களாலானது. மதன வித்தாரமாலை, ஊற்றுமலைக் குறுநில மன்னர் மருதப்பரைப் பாடியது. இப்புலவர் எட்டையபுரம், ஊற்றுமலை, சிவகிரி ஆகிய மூன்று குறுநில மன்னர்களும் ஒன்றுபட்டிருந்த நாளில் வாழ்ந்தவர். திருப்புடைமருதூார் அந்தாதி தென் பாண்டி நாட்டிலுள்ள திருவிடைமருதூர் இறைவன் மீது பாடப்பட்டதாகும். இவர் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். திரிபு, யமகம், மடக்கு, சந்தம், சிலேடை முதலியன அமையப்பாடுவதில் கடிகை முத்துப் புலவர் வல்லவர். மக்கள் இறக்குந்தறுவாயில், அழுதனர். இவரோ ‘எட்டப்பன் இருக்க ஓரப்பனுக்கு அழாதீர்’ என்று கூறி எட்டயபுரத்தரசர் சிறப்பை உணர்த்தினார். நயம்படப் பேசுவதிலும் பாடுவதிலும் வல்ல இவர்பால் பயின்றவர் உமறுப்புலவர். {{Right|<b>தெ.சொ.</b>}} <section end="கடிகைமுத்துப் புலவர்"/> <section begin="கடிகையார்"/> {{dhr}} {{larger|<b>கடிகையார்:</b>}} கடிகை என்பது துண்டம், காம்பு, குத்துக்கோல், கதவிடுதாழ், திரைச்சீலை, நாழிகை, முகூர்த்தம், மங்கலப் பாடகன், குண்டிகை, தோள்வளை, ஊர்ச்சபை முதலிய பல பொருள்படும் சொல்லாகும். கடிகையார் என்பது மன்னரிடம் மங்கலப் பாடல்கள் பாடிப் பரிசில் பெற்று வாழ்வோரைக் குறிக்கிறது. ‘காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார்’ என்னும் தொடருக்கு (சீவக. 2367) நச்சினார்க்கினியர் ‘மன்னர் கைக்காணியிட்டு வணங்கினார். கடிகையார் மங்கலக் கவி பாடினார்’ என்று பொருள் கூறியுள்ளார். கடிகை என்பதற்கு நாழிகை என்னும் பொருள் அடிப்படையில், கடிகையார் அரசருக்கு நாழிகையை உணர்த்திக் கவி பாடுபவர் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது. நாழிகைக் கணக்கர் என்னும் சிலப்பதிகாரத் தொடருக்கு (சிலப். 5–49) அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரையாசிரியரும் ‘கடிகையார்’ என்று பொருள் கூறியுள்ளனர். அதனை அடியார்க்கு நல்லார் ‘அவர் அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவி சொல்லுவார்’, என்றும், ‘நாழிகை வட்டில் இடுவாரும் என்ப’ என்றும் விளக்கியுள்ளார். இதனால், நாழிகை அறிந்து அரசன் செய்த அருஞ்செயலைப் போற்றிக் கவிபாடுவோரும், ஒருநாளில் சென்ற நாழிகைகளைக்<noinclude></noinclude> su7qkcvmo4wzyrjpr2ca36hwqwmu3h5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/609 250 638219 1952703 1918741 2026-07-11T05:20:23Z Sridevi Jayakumar 15329 1952703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடிகை வெண்பா|581|கடித்தலம்}}</noinclude>கணக்கிட்டுக் காலக்கூறு உணர்ந்து அறிவிப்போரும் நாழிகையார் எனப்பட்டனர் என்பது புலனாகிறது. செங்கற்பட்டு மாவட்டத் திருக்கச்சூர்க் கச்சபேசர் திருக்கோயில் கல்வெட்டொன்று பெருநம்பி எனப்படும் புலவரொருவர் கடிகையார் மரபில் வந்தவராதல் வேண்டுமென்னும் குறிப்பினைக் கொண்டுள்ளது. அரசன் ஆணையைப் பறைமூலம் அறிவிப்பவர் என்ற பொருளின் கைைகயார் வழங்கப்பட்டதனை முதல் இராசராசன் காலத்துத் தோன்றிய தஞ்சைப் பெருங்கோயிற் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. தஞ்சைப் பெரிய கோயில் விழாவின்போது, ‘திருப்பறையறவு’ கேட்பிக்கும் கடிகையார் ஐவர்க்கு ‘அளிக்கவேண்டிய’ உரிமைகள் பற்றி அக்கல்வெட்டுக் கூறுகிறது (S.I.I.II. 125). கடிகை ஊர்ச்சபையைக் குறித்தும் வழங்கப் பெற்றிருப்பதால் ‘கடிகையார்’ ஊர்ச்சபையினரைக் குறிக்கும் சொல்லாகவும் உள்ளது. கடிகை என்பதன் அடிப்படையில் கடிகை வெண்பா என்னும் நூல் ஒன்று தோன்றலாயிற்று. அது அரசர், தெய்வம் ஆகியோர் செயல்களை ஒரு கடிகைப் பொழுதில் – நாழிகைப் பொழுதில்–நடந்தனவென்று சிறப்பித்துக் கூறும் வெண்பாக்களால் அமைந்த நூலாகும். சங்க காலத்தில் கால்எறி கடிகையார் என்ற பெயரில் ஒரு புலவர் வாழ்ந்துள்ளார். அங்குக் காலெறி கடிகை என்பது கரும்பின் அடியில் வெட்டப்பட்ட துண்டு என்று பொருள்பட, அதனை உவமையாக அமைத்த சிறப்பால் புலவர் அப்பெயரைப் பெற்றார் என்பது கூறப்படுகிறது. பிற்காலத்தில் தோன்றிய கடிகை முத்துப்புலவர் என்பவர் பெயரில் அமைந்துள்ள கடிகை என்னும் அடை, அவர் மங்கலக் கவிபாடுவோர் மரபில் வந்த சிறப்பினை உடையவர் என்பதனை உணர்த்துவதாக உள்ளது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கடிகையார்"/> <section begin="கடிகை வெண்பா"/> {{dhr}} {{larger|<b>கடிகை வெண்பா:</b>}} கடிகை வெண்பா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கடிகை என்பது நாழிகைக்கு ஒரு பெயர். தேவரையும் மக்களையும் பற்றியே பெரும்பான்மை இலக்கியங்களும் பிறந்துள்ளன. நாழிகைத் தொடர்பாகத் தேவர்மீதும், தேவருக்கு இணையாக உலகில் போற்றப்பெறும் அரசர், பெரியோர் முதலியோர்மீதும் அவரவர்க்கு ஒவ்வொரு நாழிகையிலும் நடைபெறும் விவரித்தும் நூல்கள் நிகழ்ச்சிகளை பிறந்துள்ளன. அவற்றுள் ஒன்றே ‘கடிகை வெண்பா’ என்பது. இக்கடிகை வெண்பாப் பற்றிய விளக்கம் தரும் சதுரகராதி, ‘தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழும் காரியம் கடிகையளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாக்களால் கூறுவது’ என்று குறிப்பிடுகிறது. இவ்வகையில் அமைந்த நூல்கள் தமிழ் வழக்கில் முன்பு இருந்தன போலும். மதுரைக் காஞ்சியில் மதுரை மாநகரிலே இரவின் கண் ஒவ்வொரு யாமத்தும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிவிரிவாகக் காணலாம். (554–686), சிலப்பதிகாரத்தில் தாழிகையை அறிவிக்கும் நாழிகைக்கணக்கர் பற்றிய செய்தி ஒன்று உள்ளது. இங்கே நாழிகைக் கணக்கர் என்பதற்கு, நாழிகைக் கணக்கர் அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவி சொல்லுவார். ‘பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு, காமன் திரிதரும் கருவூரா, யாமங்கள் ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும், ஒன்றுபோ யொன்றுபோ யொன்று’ என நாழிகை வட்டிலிடுவாரும் என்ப என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம். இத்தகு இலக்கியக் குறிப்புகளைப் பார்க்குமிடத்து நாழிகை நிகழ்ச்சிகள் பற்றி அரசருக்கு அறிக்கையிடும் மரபு ஒன்று இருந்தமை தெரிய வரும், இந்த அடிப்படையில் ‘கடிகை வெண்பா’ என்னும் பிரபந்தமும் அமைந்திருத்தல் வேண்டும். பிரபந்த இலக்கணங்கள் கூறும் இலக்கியங்கள் எல்லாம் முன்பு இருந்தன என்றும், அவற்றை நோக்கி அவற்றின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன என்றும், எல்லாப் பிரபந்தங்களுக்கும் அவ்வாறு சொல்ல இயலவில்லை என்றும் சிலர் கூறுவர். மேலும் ஒரு சில இலக்கிய வகைகள் இவ்வாறு தோன்றலாம் சொல்லப்பட்டது என வழிகாட்டும் முறையில் என்றும் அறிஞர் சிலர் கருதுகின்றனர். அப்படியாயின் ‘கடிகை வெண்பா’ என்பது ஒரு குறிக்கோள் இலக்கியம் எனவாம். தமிழ் நூற் பரப்பில் எத்தனையோ இலக்கியங்கள் இறந்துபட்டன என்பது பண்டைய உரையாசிரியர்கள் குறிப்பினால் தெரியவருகிறது. ‘இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்னும் பொது நிலையைக்கொண்டு பார்க்கும்போது ‘கடிகை வெண்பா’ என்னும் சிற்றிலக்கியம் மறைந்துபட்ட நூல்களுள் ஒன்றாக இருக்கலாம். {{Right|<b>மு.ச.</b>}} <section end="கடிகை வெண்பா"/> <section begin="கடித்தலம்"/> {{dhr}} {{larger|<b>கடித்தலம்:</b>}} தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஈழவர் என்ற பிரிவினர் வாழ்ந்த பகுதிகளின் உட்பிரிவாகும். ஈழவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளை நிருவாக வசதிக்காகப் பதினோரு பிரிவுகளாகப் பிரித்தனர். இவை நாடு எனக் கூறப்பட்டன<noinclude></noinclude> 61rg1t9gd05dckfi7cacnx88u0k8dxp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/610 250 638231 1952704 1918753 2026-07-11T05:22:31Z Sridevi Jayakumar 15329 1952704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடிய நெடுவேட்டுவன்‌|582|கடின உழைப்பாளர்‌}}</noinclude>அந்நாடுகளுள் ஒவ்வொன்றும் இன்றய வட்டம் (Taulk) போன்ற அமைப்புடையது. ஒவ்வொரு நாட்டையும் 5 அல்லது 6 கடித்தலங்களாக ஈழவர்கள் பிரித்தனர். இது நிருவாக அவை, நாட்டவை என ஈரவைகளைக் கொண்டு விளங்கியது. ஒவ்வொரு நாடும் நிருவாக அவைக்கு இரண்டு பேராளர்களையும், நாட்டவைக்கு 5 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பியது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கடித்தலம்"/> <section begin="கடியநெடுவேட்டுவன்"/> {{dhr}} {{larger|<b>கடியநெடுவேட்டுவன்</b>}} சங்க காலத்தில் வீரனும் கொடையாளியுமாக விளங்கியவர்களுள் ஒருவன். புறநானூற்றில், பெருந்தலைச் சாத்தனார் இவனைப் பாடியுள்ளார். அப்பாடல் (புறம். 205) பாடாண்டிணையில் பரிசிற்றுறையினைச் சார்ந்ததாக உள்ளது. இவன் கோடை என்னும் மலைக்குத் தலைவன். அம்மலை இந்நாளில் கொடைக்கானல் என வழங்கப்படுவதாகும் எனக் கூறுவர். இவன் பகைவர் தம் ஊக்கத்தைக் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்பதனைச் ‘செறுவர், தாளுளந் தபுத்த வாண்மிகு தானை’ யைக் கொண்ட பொருநன் என்பதனாலும், அஞ்சி வந்து தன்னை அடைந்தோர்க்குப் புகலிடமாய் விளங்குபவன் என்பதனை, ‘உறுவர் செல்சார்வாகி’ என்பதனாலும் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். ‘நோன்சிலை வேட்டுவ’ என்று இவனைப் புலவர் விளிப்பதனால் இவன் வேட்டுவ மரபில் வந்தவன், என்பதும், இவன் பெயர் அவ்வகையால் அமைந்தது என்பதும் புலனாகின்றன. ஒருகால் சாத்தனார் பரிசில் வேண்டி இவன்பாற் செல்ல, இவன் விரைந்து. பரிசில் கொடாது காலம் நீட்டித்தான், அதனை விரும்பாத புலவர், தம் மேம்பாடு தோன்ற அப்புற நானூற்றுப் பாடலைக் கூறிச் செல்கிறார். ‘மிக்க திருவினையுடைய மூவேந்தரேயாயினும் விருப்பமில்லாது கொடுக்கும் பரிசிலினை யாம் ஏற்கமாட்டோம்’ என்று கூறி, நோன்சிலை வேட்டுவ நோயின்றாகுக என உரைத்துச் செல்கிறார். பாடற் கருத்துணர்ந்த பழைய உரையாசிரியர், ‘நோய் இல்லையாகுக’ என்பது இகழ்ச்சிக்குறிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இவன் வீரமும் கொடைக் குணமுமுடையவனாயினும், பரிசில் நீட்டித்தமையால், புலவரால் இகழ்ச்சி தோன்றப் பாடப்படும் நிலை எய்தினான். <b>அ.மா.ப.</b> <section end="கடியநெடுவேட்டுவன்"/> <section begin="கடியலூர் உருத்திரங் கண்ணனார்"/> {{dhr}} {{larger|<b>கடியலூர் உருத்திரங் கண்ணனார்:</b>}} காண்க: உருத்திரங் கண்ணனார். <section end="கடியலூர் உருத்திரங் கண்ணனார்"/> <section begin="கடிலம்"/> {{dhr}} {{larger|<b>கடிலம்:</b>}} இது கெடிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. புராணங்களிலும் தேவாரப் பாசுரங்களிலும் குறிப்பிடப்படும் இந்த ஆறு, தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் ஓடுகிறது. கருடநதி என்று இது புராணத்தில் பேசப்படுகிறது. இது ஓடும் இடத்தின் அருகே உள்ள திருவகீந்திரபுரத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள், ஒரு காலத்தில் அருந்தத் தண்ணீர் வேண்டுமெனக் கேட்டதாகவும் அவரைச் சுமந்து செல்லும் கருடன் தரையைக் கீறி ஒரு ஆற்றை வருவித்ததாகவும் கதை வழங்குகிறது. கருடநதி என்று பெயர் ஏற்பட இக்கதையே காரணமாகும். சிவபெருமான் புரிந்த வீரச்செயல்கள் பல. அவற்றுள் எட்டு சிறப்பாகப் பேசப்படும். அவை நிகழ்ந்த இடங்கள் அட்டவீரட்டத்தலங்கள் எனப் பெறும். அவற்றுள் ஒன்றாகிய திருவதிகை வீரட்டானம், கடில ஆற்றங்கரையில் இருப்பதால், இந்த ஆற்றுக்கு மேலும் சிறப்புக் கிடைத்துள்ளது. பெரிய புராணத்திலும் இவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது. புனித தாவீதுக் கோட்டையின் அண்மையில் வங்காளவிரிகுடாவில் கலக்கும் கடிலம், கள்ளக்குறிச்சி வட்டத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிறது. இதன் கரைப்பகுதிகளில், மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர், கடலூர் முதலிய நகரங்கள் உள்ளன. இந்த ஆற்றினருகில் கிடைக்கும் மிருதுவான களிமண், பலவகைப் பொம்மைகள் செய்யப் பயன்படுகிறது. இந்தப் பொம்மைகளுக்கு பெயர்போன பண்ணுருட்டி என்ற ஊரும் அருகில் உள்ளது. படகுப் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் கடிலத்தின் கழிமுகம் அமைந்துள்ளது. கடிலப்படுகையில் உள்ள பல ஊற்றுகள் மூலமும் இந்த ஆறு மக்களுக்குப் பயன்படுகிறது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கடிலம்"/> <section begin="கடின உழைப்பாளர்"/> {{dhr}} {{larger|<b>கடின உழைப்பாளர்</b>}} என்பது உற்பத்தி, பாதுகாப்பு, பணித் தொழில் ஆகியவற்றில் பணியாற்றும் பல்வகைப்பட்ட தொழிலாளர்களைக் குறிக்கும். கடின உழைப்பாளர்களுள் (Blue-Collar Workers) கல்வியறிவற்றவர்கள், தொழில்நுட்பப் பயிற்சி பெற்றோர், குறைந்த அளவு தொழில்நுட்ப அறிவுடையோர் (Skilod & Unskilled & Semi-skilled) ஆகியோர் அடங்குவர். ஐரோப்பிய நாடுகளின் தொழிற்புரட்சிக் காலத்தில் அங்குள்ள காலநிலைக்கும் கடின உழைப்பிற்கும் உகந்ததான கழுத்தை இறுக்கும் பாணியில் தைத்த நீலநிற உடையினைச் சீருடையாகப் பெரும்பாலான கடின உழைப்பாளர் அணிந்தமையால் அவர்களுக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக்காலத்திலும் தானியங்கும் எந்திரப் பணித் தொழிற்சாலைகள் (Automobile Workshops) சுரங்கங்கள் போன்றவற்றில் கடின உழைப்பாளர் இத்தகைய உடையினைச் சீருடையாக அணிகின்றனர். {{nop}}<noinclude></noinclude> co4v3u1af9xot4f4wxcmgv5clk9ojn0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/611 250 638263 1952705 1918791 2026-07-11T05:23:32Z Sridevi Jayakumar 15329 1952705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடுகு பெருந்தேவனார்‌|583|கடுங்கோன்‌}}</noinclude>கைவினைத் தொழில் செய்பவர்கள், உற்பத்திக் கண்காணிப்பாளர் (Supervisors), எந்திரங்களை இயக்குபவர்கள் (Operatives), வேளாண்மை உழவர்கள், பிற வேளாண்மைத் தொழிலர் போன்றவர்களைக் கடின உழைப்பாளர்கள் எனக் குறிப்பிடுகின்றனர் ஒரு நாடு முன்னேற்றமடையும் தொடக்க கட்டத்தில் கடின உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டுப் பின்னர் அவர்களின் தேவை பெருகும் எனவும், பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சி நிலையடைந்து தன்னியக்கம் பெறும் கட்டத்தில் (Self Sustaining Growth) கடின வீழ்ச்சியடையும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை எனவும் கூறப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டில் 1950-ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து கடின உழைப் பாளர்களின் வளர்ச்சி வீதம் நாட்டின் மொத்த உழைப்பாளரின் வளர்ச்சி வீதத்தைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது என்பது, அந்நாட்டு அரசின் உழைப்பு, வேலை, வருமானம் குறித்த 1980-ஆம் ஆண்டைய அறிக்கையிலிருந்து அறியப்படுகிறது. இந்தியாவில் கடின உழைப்பாளரின் தேவை மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாகத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற தொழிலாளரின் அளிப்பு மிகக் குறைவாயிருப்பதாக முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டக் காலங்களிலும் உணரப்பட்டது. தொழில் வளர்ச்சி, கல்வித் திட்டங்களின் மாற்றம் ஆகியவற்றால் தொழில்நுட்பத் தொழிலாளர்களைச் சார்ந்த கடின உழைப்பாளரின் பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது எனினும், தொடர்த்து அவர்களின் தேவை பெருகி வருகிறது. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கடின உழைப்பாளர்"/> <section begin="கடுகு பெருந்தேவனார்"/> {{dhr}} {{larger|<b>கடுகு பெருந்தேவனார்:</b>}} இவர் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் பாலைத் திணைப்பாடலாக அமைந்துள்ளது (குறு. 255). தலைவர் பொருள் வயிற் பிரிந்து செல்கிறார். அவர் உறுதியாக இடைவழியில் நின்று மீண்டுவிடுவார் எனத் தலைவி கவல்கிறாள். அவ்வமயம் தோழி, உறுதியாக தலைவர் தம் வினை முற்றியன்றி மீண்டு வாரார். பொருளீட்டி வரும் தம் கடப்பாட்டினை உன்னிச் சென்றவர் வறிதே மீளார். ஏனெனில், அவர் சென்ற சுரநெறி அத்தகைய தன்மையுடையது. அங்கு உறையும் தட மருப்புயானை யா முதலிய பாலைநில மரங்களை அடி முதல் உருவுமாறு குத்தித் தன் துதிக்கையால் வளைத்து ஒடித்து, அக்கிளைகளைத் தன் சுற்றம் உண்ணக் கொண்டு செல்லும். அவ்வாறு அத்தட மருப்பு யானை சுற்றம் அருத்தும் கடமையுணர்வினைக் காணின் தலைவர் உறுதியாகத் தம் கடமை முடித்தன்றித் திரும்பி வாரார் எனத் தோழி தலைவிக்கு உரைக்கும் பாங்கில் அப்பாடல் அமைந்துள்ளது. {{Right|<b>கி.கோ.</b>}} <section end="கடுகு பெருந்தேவனார்"/> <section begin="கடுங்கோன்"/> {{dhr}} {{larger|<b>கடுங்கோன்:</b>}} தென்பாண்டி நாட்டில் சங்க காலப் பாண்டியர் ஆட்சி கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் களப்பிரர் என்னும் அயலவரால் தடைப்பட்டுப் போயிற்று. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியரைப் பற்றிய செய்திகள் கல்வெட்டு வாயிலாக வெளி வருகின்றன. வேள்விக்குடி, தளவாய்புரச் செப்பேடுகள் ஆகியவை இக்காலப் பாண்டியர் வரலாற்றில் முக்கியமானவை. அவை முறையே பராந்தகன் நெடுஞ்சடையன். பராந்தக வீரநாராயணன் ஆகிய பாண்டிய மன்னரால் வெளியிடப்பட்டவை. பாண்டியப் பேரரசு கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அச்செப்பேடுகள் வெளியிடப்பட்டவையாயினும், அவை தம் தலைவர்களின் வரலாற்றை மட்டுமன்றி அவர்களுடைய மூதாதையருடைய வரலாற்றையும் சுருக்கமாகத் தெரிவிக்கின்றன. கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன் பாண்டி நாட்டினைக் களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுவித்ததாக மேற்கண்ட இரு பட்டயங்களும் தெரிவிக்கின்றன. இப்பாண்டியன் கி.பி. 575 முதல் 600 வரை (சதாசிவப் பண்டாரத்தார் கூற்றுப்படி) ஆட்சி செய்ததாய்த் தெரிகிறது. முற்காலப் பாண்டியர் கால ஆய்வில் இன்னும் குழப்பங்கள் இருப்பதால் திட்டவட்டமாக எதுவும் கூற இயலாது. நீலகண்டசாத்திரியார் கணிப்புப்படி இம்மன்னனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 590 முதல் 620 வரையிலாகும். ஏறக்குறைய இதே காலத்தில் தொண்டைநாட்டைப் பல்லவரும், மேலைச் சாளுக்கிய நாட்டைச் சாளுக்கியரும், களப்பிரரிடமிருந்து மீட்டதாகக் கல்வெட்டுகள் வாயிலாகத் தெரியவருகிறது. எனவே, தென்னக வரலாற்றில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் முக்கிய இடம் பெறுகின்றன. களப்பிரனென்னும் கலியரசனின் ஆட்சியை ஒடுக்கிவிட்டுப் பாண்டியரும் பல்லவரும் மேலைச் சாளுக்கியரும் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளனர். இவ்வகையில் கடுங்கோள் முக்கியமான பாண்டியப் பேரரசனாகிறான். வேள்விக்குடி, தளவாய்புரச் செப்பேட்டுச் சாசனங்களைத் தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், இக்காலப் பாண்டியரைப் பற்றிய விரிவான குறிப்புகள் ஏதும் கிடைத்தில. வேள்விக்குடிச் செப்பேடு தெரிவிப்பதாவது:<noinclude></noinclude> 3whvh8czf0jah654u3di612ddoh838v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/612 250 638443 1952706 1919078 2026-07-11T05:25:04Z Sridevi Jayakumar 15329 1952706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடுங்கோன்‌|584|கடுந்தொடைக் காவினார்}}</noinclude>:‘களப்பிர னென்னும் கலியரசன் கைக்கொண்டதனை :இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோற் :பாண்டியாதிராசன் வெளிப்பட்டு .... :தரணி மங்கையைப் :பிறர்பாலுரிமை திறவீதி னீக்கித் :தன்பாலுரிமை நன்கனம் அமைத்த :மானம் போர்த்ததானை வேந்தன் :ஓடுங்காமன்னர் ஒளிநகரழித்த :கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்’ கடுங்கோன் பாண்டி நாட்டினைக் களப்பிரரிடமிருந்து மீட்டு நிலையான ஆட்சியை ஏற்படுத்தினான்; பகைவர்களது வலிமை மிகுந்த ஒளி நகரங்களையெல்லாம் அழித்தான். சங்க காலம் கி.பி. 300-இல் முடிவடைந்தது. பின்னர்த் தமிழகம் களப்பிரர் வசம் சென்றதாகத் தெரிகிறது. பின்னர், கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பாண்டியரும் பல்லவரும் முறையே பாண்டியநாட்டிலும் தொண்டை நாட்டிலும் களப்பிரர் ஆட்சியை முடிவுறச் செய்தனர். இடைப்பட்ட காலம் தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் எனவும், இருண்ட காலம் எனவும் வழங்கப்படுகிறது. இவ்விடைப்பட்ட காலத்தில் பாண்டியர் நிலையும் சோழர் நிலையும் என்ன என்பதில் தெளிவில்லை. சோழர் இடத்தில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் வெளிப்படுபவர் பல்லவர். பாண்டி நாட்டில் பாண்டியரே ஆட்சிப் பொறுப்பு ஏற்கின்றனர். இக்காலப் பாண்டியருக்கும் சங்ககாலப் பாண்டியருக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பது விளக்கப்பட வேண்டிய கருத்தாகும். இதற்குத் தேவை ஏதுமில்லாமல் வேள்விக்குடிச் சாசனம், பிற்காலப் பாண்டியர் சங்க காலத் தமிழ் வேந்தன் பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதியின் வழித்தோன்றல்களே என்று எடுத்தியம்பும். இருப்பினும் சங்க காலத்திற்கும் பிற்காலத்திற்கும் பிற்காலப் பாண்டியப் பேரரசுக்கும் இடைப்பட்ட கால அளவினை மனத்திற்கொண்டு, மேற்கூறப்பட்ட செய்தி பொருத்தமுடையது எனக் கூற இயவில்லை. {{Right|<b>இ.கா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Nilakanta Sastri, K.A.,</b> The Pandyan Kingdom, Swati Publications, Madras, 1972. <b>Raja Kalidas,</b> History and Culture of the Tamils, Vijay Publication, Dindigul 1976. <section end="கடுங்கோன்"/> <section begin="கடுஞ்சிறைத்தண்டனை"/> {{dhr}} {{larger|<b>கடுஞ்சிறைத்தண்டனை:</b>}} சிறைத் தண்டனை சாதாரண சிறைத் தண்டனை (Simple Imprisonment), கருஞ்சிறைத் தண்டனை (Rigorous Imprisonment) என இருவகைப்படும். சாதாரண சிறைத் தண்டனை என்பது உடலுழைப்பு எதையும் சுமத்துவதன் மூலமாகக் குற்றவாளியைத் தண்டிக்காத ஒரு தண்டனையாகும். கடுஞ்சிறைத் தண்டனை என்பது மாவரைத்தல் மண் அகழ்தல், நீர் இறைத்தல் போன்ற உடலுழைப்பைச் சுமத்தித் தண்டிக்கும் ஒரு தண்டனையாகும். எ-டு. குற்றவாளி ஒருவர், மரண தண்டனையை ஒருவருக்கு வாங்கித்தரும் உட்கருத்துடன் பொய்ச்சான்று புகலுதல், புனைதல், மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்ற குற்றங்களைப் புரிகின்ற போது கடுஞ்சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுவார். {{Right|<b>பு.வே.</b>}} <section end="கடுஞ்சிறைத்தண்டனை"/> <section begin="கடுந்தொடைக் காவினார்"/> {{dhr}} {{larger|<b>கடுந்தொடைக் காவினார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் கடுஞ் சுமையான பொருள்களைக் காமரத்தில் தொகுத்துக் கட்டித் தோளில் சுமந்து செல்லும் பழக்கமுடையவராக இருந்தமையால் இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம் என இரா. இராகவையங்கார் கூறியுள்ளார். இவரும் குறுந்தொகை 69-ஆம் பாடலைப் பாடிய கடுந்தோட்கர வீரனாரும் ஒருவராக இருக்கலாம் என்று மொ.அ. துரை அரங்கசாமி கூறுவர். இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு பாடல் (109) இடம்பெற்றுள்ளது. பாலைத்திணையில் அமைந்த அப்பாடல் பொருள் தேடச்செல்லும் தலைவன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்துள்ளது. பொருளின் அருமையை உணர்ந்து தலைவியைப் பிரிந்து பல கடுமையான வழிகளையும் கடந்த பின்னர்த் தலைவியின் நினைவு நெஞ்சில் எழுகின்றது. அதற்குத் தலைவன் நெஞ்சினை நோக்கி, நாம் வந்த வழியில் ஆறலைப்போர் வழிப்போக்கரிடத்தில் பொருள் இல்லையென்றாலும் அவரைக் கொன்றுவிடவேண்டும்; பொருள் இல்லையென்று கருதி இரங்கிக் கொல்லாது விட்டனராயின் அத்தவற்றிற்குத் தண்டமாகப் புலித்தோலும் களிற்றின் கோடும் செலுத்த ‘வேண்டும்’ என்று ஆணையிட்டு ஆளும் அறமற்ற வேந்தனின் வளமற்ற குன்றுகள் நிறைந்த பகுதியைக் கடந்துவந்து பின் திரும்புவது நன்றன்று எனக் கூறுவதும் அதன் வாயிலாகப் பாலை வழியின் கொடுமையை உணர்த்துவதும் சிறப்பாக உள்ளன. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கடுந்தொடைக் காவினார்"/> {{nop}}<noinclude></noinclude> 54xxmkjseozimaek81n7cuzexxb0x5v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/613 250 638447 1952708 1919087 2026-07-11T05:27:17Z Sridevi Jayakumar 15329 1952708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடுந்தோட்கர வீரன்‌|585|கடுவன்‌ இளவெயினனார்‌}}</noinclude><section begin="கடுந்தோட்கரவீரன்"/> {{dhr}} {{larger|<b>கடுந்தோட்கரவீரன்</b>}} சங்க காலப்‌ புலவர்‌களுள்‌ ஒருவர்‌. தஞ்சை மாவட்டத்தில்‌ உள்ள இரு வாரூருக்கு அருகிலுள்ள கரவீரம்‌ இவரது ஊராகும்‌, கரவீரம்‌ என்பது இப்பொழுது கரையபுரம்‌ என வழங்வெருகிறது. பொன்னிறமான பூக்கள்‌ மலரும்‌ மரத்தைப்‌ பொன்னலரி அல்லது சுரவீரம்‌ என்பர்‌, இவர்‌-பொன்னலரி மாலை அணித்ததனால்‌ சுரவீர னார்‌. என வழங்கப்பட்டார்‌. என்று சிலர்‌ கூறுவர்‌. சங்க காலப் புலவர்களுள் ஒருவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூருக்கு அருகிலுள்ள கரவீரம் இவரது ஊராகும். கரவீரம் என்பது இப்பொழுது கரையபுரம் என வழங்கிவருகிறது. பொன்னிறமான பூக்கள் மலரும் மரத்தைப் பொன்னலரி அல்லது கரவீரம் என்பர். இவர் பொன்னலரி மாலை அணிந்ததனால் கரவீரனார் என வழங்கப்பட்டார் என்று சிலர் கூறுவர். இரா. இராகவையங்கார் இப்புலவரைக் கடுந்தோட் காவீரன் எனக் கொண்டு தன் தோளின் கடுமையால் எப்படிப்பட்ட காவையும் சுமக்கவல்ல பெருவீரன் எனப் பொருள் கொள்வர். இப்புலவர் பாடிய பாடலொன்று குறுந்தொகையில் 69-ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. தோழி கூற்றாக அமைந்த அப்பாடல் தலைவியை மணந்து கொள்ளுதலில் விருப்பமின்றிக் களவின்பத்தையே விரும்பி வரும் தலைவனை மறுத்துரைப்பதாக அமைந்துள்ளது. ஆண்குரங்கு இறந்ததனால் அதன் துணையான மந்தி கைம்மையுற்று வாழ்வதற்கு விருப்பமின்றித் தன் குட்டிகளைச் சுற்றத்தினிடத்தே சேர்த்துப் பின்னர், உயர்ந்த மலைப் பக்கத்தில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் இயல்பினையுடையது தலைவனது மலை என்று தோழி கூறுவது சிறப்பாக உள்ளது. இதில் தோழி இரவில் வரும் தலைவனுக்குத் துன்பம் வருமே என்று எண்ணவும் ஆற்றாதவளாய்த் தலைவி உள்ளாள் என்பதனைக் குறிப்பாக உணர்த்தியுள்ளாள். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கடுந்தோட்கரவீரன்"/> <section begin="கடுவன் இளமள்ளனார்"/> {{dhr}} {{larger|<b>கடுவன் இளமள்ளனார்</b>}} சங்காலப் புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் மள்ளன் என்பதாகும். மள்ளன் என்னும் சொல் போர்வீரரைக் குறிக்கின்றமையால் இவர் சிறந்த வீரராகவும் இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர் பெயரொடு இணைந்துள்ள கடுவன் என்பது இவரது ஊர்ப்பெயராகும். சோழ நாட்டில் உள்ள கடுவன்குடி என்னும் பல ஊர்களுள் இவருடைய ஊரும் ஒன்றாக இருக்கலாம் என்பர். அக்காலத்தில் கடுவன் மள்ளனார் என்றொரு புலவர் இருந்தமையின் அவரினின்று வேறுபடுத்தறிய இவர் இவ்வாறு வழங்கப்பட்டார். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரு பாடல் (150) இடம்பெற்றுள்ளது. மருதத்‌திணையிலமைந்த அப்பாடல்‌ தலைநின்று ஒழுகுப்படா நின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப்‌ பாணர்க்கு உரைப்பதாக அமைந்துள்ளது. இவர்‌ அப்‌பாடலில்‌, காவலரண்களின்‌ வலிமை சிதைந்து போகுமாறு பல போர்க்களிறுகளை நாற்புறமும்‌ பரப்பி வைத்துப்‌ பகைவர்‌ அரண்களை வென்று கைக்‌ கொண்டவன்‌ பாண்டியன்‌ மாறன்‌ வழுதி என்பதனை ‘மிளைவலி சிதையக்‌ களிறுபல பரப்பி, அரண்பல கடர்ந்த முரண்கொள்தானை’ எனச்‌ சிறப்பித்துப்‌ பாடியுள்ளார்‌. இவரும்‌, அகநானூற்றில்‌ 70, 256, 354 ஆகிய மூன்று பாடல்களைப்‌ பாடியதாக கூறப்‌பெறும்‌ மதுரைத்‌ தமிழ்க்‌ கூத்தன்‌ கடுவன்‌ மள்ளனாரும்‌, குறுந்தொகையில்‌ 82-ஆம்‌ பாடலைப்‌ பாடியதாக இடம்பெற்றுள்ள கடுவன்‌ மள்ளனாரும்‌ ஒருவரே எனக்‌ கூறுவாருமுளர்‌. {{Right|<b>வி.சே.</b>}} <section end="கடுவன் இளமள்ளனார்"/> <section begin="கடுவன்‌ இளவெயினனார்‌"/> {{dhr}} {{larger|<b>கடுவன்‌ இளவெயினனார்‌</b>}} கடைச்சங்க காலப்‌ புலவர்‌. பரிபாடலில்‌ மூன்று, நான்கு, ஐந்து ஆகிய மூன்று பாட்டுகளையும்‌ இவர்‌ பாடியுள்ளார்‌. அவற்றுள்‌ முதலிரண்டு திருமால்‌ பற்றியும்‌, பின்னையது செவ்வேள்‌ பற்றியும்‌ குறிப்பிடுகின்றன. ஒரே புலவர்‌ இங்ஙனம்‌ திருமால்‌ பற்றியும்‌ செவ்வேள்‌ பற்றியும்‌ பாடியுள்ளது தனிச்‌ சிறப்புடையதாகும்‌. பொதுவாகத்‌ தமிழ்நாட்டில்‌ இக்காலத்தே நிலவும்‌ சமயப்‌ பொறைக்கும்‌, சைவ வைணவ ஒற்றுமைக்கும்‌ இத்தகைய புலவர்கள்‌ அன்று இட்ட அடிப்படையே காரணம்‌ என்று கூறலாம்‌. இந்த உலக முழுவதும்‌ திருமாலிடமே தோன்றி அவனுள்ளேயே விரிந்துள்ளது என்று வேதங்கள்‌ உணர்த்துகின்றன. திருமால்‌ கருடனை ஊர்‌தியாகக் கொண்டு அவனையே கொடியாகவும்‌ கொண்டுள்‌ளான்‌. கீழேழுலகமும்‌ ஒருங்கே அளந்த திருவடியினை உடையவன்‌ என்றும்‌, கடலிலே அழுந்திய நிலமகளை வராகமாகிக்‌ கொம்பினாலே எடுத்தவன்‌ என்றும்‌ இப்புலவர்‌ திருமாலைப்‌ போற்றுகின்றார்‌. ‘தீயினுள்‌ தெறல்‌ நீ; பூவினுள்‌ நாற்றம்‌ நீ; கல்லினுள்‌ மணியும்‌ நீ; சொல்லினுள்‌ வாய்மை நீ; அறத்தினுள்‌ அன்பு நீ; மறத்தினுள்‌ மைந்து நீ’ என்று திருமாலின்‌ புகழைப்‌ பாராட்டுகிறார்‌. திருமாலின்‌ திருமேனி நீலமணியையும்‌, கடலையும்‌ முகிலையும்‌ ஒத்தது. பிரகலாதன்‌ நாராயணனைப்‌ புகழ, அது பொறாத இரணியனுடைய மார்‌பைப்‌ பிளந்த நகத்தையுடையவன்‌ திருமால்‌. ஞாயிற்‌றின்கண்‌ உள்ள வெம்மையையும்‌ விளக்கத்தையும்‌, திங்களிடத்துள்ள தண்மையையும்‌, மென்மையையும்‌, முகிலிடத்துள்ள சுரத்தலையும்‌ வண்மையையும்‌, நிலத்தின்கண்‌ உள்ள காவலையும்‌ பொறுமையையும்‌ தன்னிடத்துக்‌ கொண்டு திகழ்பவன்‌ திருமால்‌. திருமாலுக்கெனத்‌ தனியொரு வடிவமில்லை என்றும்‌, அன்பர்கள்‌ நெஞ்சிற்‌ கருதிய வடிவமே அவனுக்குரிய வடிவமென்றும்‌ கடுவனிளவெயினனார்‌ குறிப்பிடுகிறார்‌. திருமாலைப்‌ போன்று பக்தர்கள்‌ உள்ளங்களையெல்லாம்‌ கொள்ளை கொண்டவன் செவ்வேள்‌. இவன்‌ கடலின்கண்‌ பாறைகள்‌ துகள்படும்படி பிணிமுகம்‌ என்னும்‌ யானையிலேறிச்‌ சென்று, வேற்படை-<noinclude></noinclude> kz535b200hfxhx2s17woot21vok55je பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/614 250 638448 1952709 1919091 2026-07-11T05:29:01Z Sridevi Jayakumar 15329 1952709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடுவன்‌ மள்ளனார்‌|586|கடுவெளிச்சித்தர்‌}}</noinclude>யாலே சூரபன்மனாகிய மாமரத்தை வேரொடு வெட்டியவன்; நாவலந்தீவினுள் வடபகுதியிலுள்ள கிரௌஞ்சம் என்னும் மலையை உடைத்து அதன் ஊடே வழியை உண்டாக்கியவன்; ஆறு முகங்களையுடையவன். இறைவன் இறைவியைக் கூடி இன்புறும் பொழுது உண்டான கருவை முனிவர்கள் எழுவரும் பெற்று வேள்வித் தீயிலிட்டனர்; பின்னர் அதனைக் கார்த்திகை மகளிர் அறுவரும் உண்டு சரவணப் பொய்கையில் முருகனை ஈன்றனர். கார்த்திகைப் பெண்டிர் அவ்வாறு ஈன்ற பொழுது இந்திரன் வச்சிராயுதத்தால் எறிந்ததனால் ஆறுமுகன் ஆறு வேறு உருவமுடையவனாகிப் பின்னர் ஓருருவமுடையவன் ஆனான். இம்முருகனிடம் புலவர் கேட்கும் வரம் இவர் உள்ளத்தின் உயர்வைக் காட்டுகிறது. இப்புலவர் செவ்வேளிடம், ‘யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்’ (பரி - 5; 78-80) என வேண்டும் வேண்டுகோள், இவர் உள்ளத்தின் உயர்வைத் தெள்ளிதின் விளக்கும். {{Right|<b>ஈ.வே.மா.</b>}} <section end="கடுவன்‌ இளவெயினனார்‌"/> <section begin="கடுவன் மள்ளனார்"/> {{dhr}} {{larger|<b>கடுவன் மள்ளனார்:</b>}} இவர் சங்க காலப் புலவர், கடுவன் என்னும் ஊரைச் சேர்ந்தவர் இவர் எனச் சிலர் கூறுவர். மள்ளனார் என்பது இவர்தம் இயற்பெயர். இவர் மதுரைத் தமிழ்க் கூத்தளார் கடுவன் இளமள்ளனார் என்றும் அழைக்கப்பெறுவர். கடுவ இளமள்ளனாரும் இவரும் ஒருவரே பி. நாராயணசாமி ஐயர். தமிழ்க் கூத்தனார் என்பதைத் தொழிலால் வந்த சிறப்புப் பெயராகக் கொண்டு மதுரையில் தமிழ் முறைப்படி கூத்தாடியவர் எனச் சிலர் கருதுவர். சிலர் இயற்பெயராகக் கொண்டு மதுரைத் தமிழ் கூத்தனாரின் மகனாவார் கடுவன் மள்ளனார் என்பர். மள்ளனார் என்ற பெயரைக் கொண்டு இவரை அரசியல் தொடர்புள்ள படைத்தலைவர் என்று கருத இடமுண்டு என்பர் உ.வே. சாமிநாதையர். இவர் பாடியவையாக அகநானூற்றில் மூன்றும் (70, 256, 354) குறுந்தொகையில் ஒன்றும் (82) ஆக நான்கு பாடல்கள் உள்ளன. அப்பாடல் நான்கும் நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நான்கு திணை பற்றியிருத்தளின் இவர் தம் பரந்துபட்ட புலமையை அறியலாம். இலங்கை சென்று இராவணனை வென்று சீதையை மீட்கக் கருதிய இராமன், கோடிக்கரையில் ஓர் ஆலமரத்தடியில் நண்பர்களுடன் கூடியிருந்து கலந்தாலோசித்தற்காக அம்பரத்திலிருந்த பறவைகளின் ஒலியை யடக்கியமை (அகம். 70), கள்ளூரில் ஒருத்தியின் இளநலம் நுகர்ந்து பின் அறியேன் என்று பொய்க்குள் உரைத்த அறனிலாளன் பொய்ம்மையறிந்து தலையில் நீறு பெய்து மரக்கிளையில் சுட்டி ஒறுத்தபோது அலையத்தில் ஆரவாரம் எழுத்தமை (அகம். 256) முதலிய செய்திகளை இவர் பாடல்கள் உணர்த்துகின்றன. {{Right|<b>இரா.சா.</b>}} <section end="கடுவன் மள்ளனார்"/> <section begin="கடுவெளிச்சித்தர்"/> {{dhr}} {{larger|<b>கடுவெளிச்சித்தர்</b>}} என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராகக் கூறப்பெறுபவர். இவர், கி.பி. 15–ஆம் நூற்றாண்டினர். இப்பெயர் இவருக்கு அமைந்த காரணப்பெயராக இருக்கலாம். கடுவெளி என்பது சோழ நாட்டு ஊர்களுள் ஒன்று என்று கூறுவோரும் உளர். வெளி என்பது ஆகாயம் எனப் பொருள்படும். கடுவெளி என்பது பரவெளி எனப் பொருள்படும் ஒரு சொல். அதன்கண் உள்ள இறைவனை இடையறாது போற்றியமையால் கடுவெளிச் சித்தர் எனப் பெயர் பெற்றார் எனலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 614 |bSize = 480 |cWidth = 155 |cHeight = 152 |oTop = 210 |oLeft = 269 |Location = center |Description = }} {{center|கடுவெளிச்சித்தர்}} இறைவனைப் பக்திப் பரவசத்துடன் பாடிப் போற்றுதற்கு ஆனந்தக்களிப்பு என்னும் ஒருவகைச் சந்தப்பாடல் ஏற்றதாகும். இவர், முப்பத்திரண்டு கண்ணிகள் கொண்ட ஆனந்தக்களிப்பு ஒன்றினைப் பாடியுள்ளார், சித்தர்களுக்குக் குரு மிக இன்றியமையாதவர்; அவர் வழிநடப்பது மிகச் சிறந்தது என இவர் கூறியுள்ளார். உலகப் பற்றுகளை நீக்கி, எத்தகையவரிடத்திலும் அன்பு காட்டி வாழ வேண்டும் என்பது இவர் கோட்பாடு. அவ்வாறு வாழ்வோர் பேரின்ப வாழ்வு எய்துவர் என்பது இவர் கூறும் சித்த உண்மையாகும். சித்தர்களின் பெயரால் பல தவறுகள் இடைக்காலத்தில் செய்யப்பட்டுள்ளன எனக் கூறி அவற்றைச் சாடுகிறார். சிவம் எப்பொழுதும் சிந்திக்கத் தக்கது; தீங்கான சண்டைகள் தோன்றுமாறு தூண்டக்கூடாது; தவநிலையை எப்பொழுதும் மேற்கொள்ளவேண்டும்; சன்மார்க்கமில்லாத நூலைப் படிக்கக்கூடாது. என்பன துறவிய-<noinclude></noinclude> hb0jfqtfy5pt3b1jn9tjfejbtjzon09 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/615 250 638449 1952710 1919094 2026-07-11T05:30:21Z Sridevi Jayakumar 15329 1952710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கடோபநிடதம்‌|587|கண்கட்டி மறைஞான சம்பந்தர்‌}}</noinclude>ருக்கு இவர் கூறும் அறிவுரைகளாகும். பிறப்பில் மனிதப் பிறப்புச் சிறந்தது. அதனைப் பெறுதற்குச் செய்யப்பெறும் முயற்சிகள் பல. அதன் பெருமையை அறியாமல் காலத்தை வீணாக்கிக் கழிப்போரும் உளர். ஆன்மா பெற வேண்டிய உயரிய நிலையை இவ்வுடம்பைக் கொண்டே பெறுதல் வேண்டும். இக்கருத்துக்களமைந்த பாடல், ::‘நந்த வனத்திலோ ராண்டி – அவன் :::நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் ::கொண்டு வந்தானொரு தோண்டி மெந்தக் :::கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ என்பதாகும். இப்பாடலைப் பாமர மக்களும் நன்கு உணர்வர். இப்பாடலில் அமைந்த சந்தம் பலரையும் ஈர்த்தது. புலவர்கள் இச்சந்தத்தில் மிகுதியான பாடல்களை இவர் காலத்திற்குப் பின் பாடினர். அவை ஆனந்தக்களிப்பு எனப் பெயர் பெறலாயின் காண்க: சித்தர் {{Right|<b>சு.சா.</b>}} <section end="கடுவெளிச்சித்தர்"/> <section begin="கடோபநிடதம்"/> {{dhr}} {{larger|<b>கடோபநிடதம்</b>}} யசுர்வேதத்தில் காடகசாகை என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதில் 2 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வோர் அத்தியாயமும் வல்லி என்னும் 3 சிறு உட்பிரிவுகளைக் கொண்டது. இதில் 121 மந்திரங்கள் உள்ளன. முதல் இரு உட்பிரிவுகளும் உரைநடையிலும், ஏனையது செய்யுள் நடையிலும் இயற்றப்பெற்றுள்ளன. நசிகேதசு, தன் தந்தை வாசசுரவசுவால் எமனுக்கு வழங்கப் பெற்று எமலோகம் சென்றான். மூன்று நாட்கள் கழித்து அங்குவந்த எமன், தன் வரவை எதிர்நோக்கியவாறு உண்ணாமல் தோற்றிருக்கும் நசிகேதசுவின்பால் மகிழ்ச்சியும் இரக்கமும் கொண்டான். தருமம், சொர்க்கம், இன்பம் ஆகியவற்றை அளிக்கவல்ல 3 வரங்களை எமன் நசிகேதசுக்கு அளித்தான். ஆனால், நசிகேதசோ அவ்வரங்களைப் பெற்றுக் கொள்ள மனமின்றித் தன் 3 வினாக்களுக்கு விடையளிக்குமாறு எமனிடம் வேண்டினான். அவ்வினாக்கள் வருமாறு: 1. இறப்புக்குப் பின்னர் ஆன்மாவின் நிலையாது? 2. அது என்ன நிலையை எய்துகிறது? 3. அந்நிலையை அடைய வழி யாது?. பிரணவத்தின் தன்மை, சீவனின் உண்மையான இயல்பு, இறைவனின் உண்மையான இயல்பு ஆகியவற்றைப் பின்வருமாறு எமன் நசிகேதசுக்கு விளக்கினான். உள்ளத்தில் மறைந்திருக்கும் இறைவனை அவனது அருளாலேயே காண முடியும். அவன் ஒவ்வொரு சீவனிலும் உயிருக்குயிராய் நிறைந்துள்ளான். தூய பக்தியால் வழிபடுவதன்மூலம் அவனது அருளைப் பெறமுடியும். அதற்காகச் சீவன் பயனை எதிர்பாராமல் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்; ஐம்புலன்களையும் மனத்தையும் அடக்கியாள வேண்டும். தான் செய்த வினைகளுக்கேற்பச் சீவன் உடலைப் பெறுகின்றான். சீவன் இறப்புக்குப் பின்னர் அழியா நிலையை அடைகின்றான். வெறும் பேச்சினாலோ மனத்தினாலோ இறைவனைச் சீவன் அடைய முடியாது. இறைவன் பற்றிய மெய்யறிவு பெறுவதற்குக் குருவின் அருளும் போதனையும் தேவை. இவ்வுபநிடதம் மெய்யறிவு பெறுவதற்கு யோகப் பயிற்சியினையும் வலியுறுத்துகிறது. இதில் விளக்கப் பெற்றுள்ள வினைக் கோட்பாடுகள் பகவத் கீதையின் விளக்கத்தைப் பெரிதும் ஒத்துள்ளன. {{Right|<b>வி.வ.</b>}} <section end="கடோபநிடதம்"/> <section begin="கண்கட்டி மறைஞான சம்பந்தர்"/> {{dhr}} {{larger|<b>கண்கட்டி மறைஞான சம்பந்தர்</b>}} சோழ நாட்டில் திருத்தருப்பூண்டிக்கு அருகிலுள்ளதும் திருவிசைப்பாத்தலமுமாய களப்பாள் என்னும் திருக்களந்தையில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பெற்றோர் பெயர் தெரியவில்லை. இவர் சைவ சமயப் புறச் சந்தான குரவர் நால்வருள் மூன்றாமவரான மறைஞான சம்பந்தரின் வேறுபட்டவராவார். உலகிலுள்ள மக்கள் புரியும் சில பாவச் செயல்களைப் பார்க்க அஞ்சித் துணியால் தம் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தமையால் மக்கள் இவரைக் கண்கட்டி மறைஞான சம்பந்தர் என்று அழைத்தனர். இளமையில் களந்தையிலேயே களந்தை ஞானப் பிரகாசர் என்பவரிடம் பல சாத்திர நூல்களைக் கற்றார். பின்னர்க் காளத்திக் கண்ணப்ப பண்டாரம் என்பவரிடம் உபதேசம் பெற்றுக் கொண்டார் என்பது முத்தி நிச்சயப் பேருரையிலிருந்து தெரிகிறது. இவர் தமிழ், வடமொழிப் புலமையும் சாத்திர ஞானமும் மிக்கவர். பிற்காலத்தில் சிதம்பரத்திலுள்ள குகைமடத்தில் வாழ்ந்தமையால் சிதம்பரம் குகை மடம் கண்கட்டி மறைஞான பண்டாரம் என்று இவர் அழைக்கப்பெற்றார். இவருக்கு மறைஞான சம்பந்த பண்டாரம், மறைஞான சம்பந்த தேசிகர், மறைஞான சம்பந்தர், மறைஞான சம்பந்த நாயனார், களந்தை மறைஞான பண்டாரம் எனப் பல பெயர்கள் நூல்களிற் காணப்படுகின்றன. இவர் மகா சிவராத்திரி கற்பம், மாத சிவராத்திரி கற்பம், சோமவார சிவராத்திரி கற்பம், சோமவார் கற்பம், வருத்தமற உய்யும் வழி, திருக்கோயிற்<noinclude></noinclude> 2qzqtdi6xnbysidfe8c732jg5oq6vqp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/616 250 638450 1952711 1919095 2026-07-11T05:31:07Z Sridevi Jayakumar 15329 1952711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்கட்டி மறைஞான சம்பந்தர்‌|588|கண்டகிரி}}</noinclude>குற்றம், பரமோபதேசம், ஐக்கிய இயல், உருத்திராக்க விசிட்டம், பதி பசு பாசப்பனுவல், சங்கற்ப நிராகரணம், சைவ சமய நெறி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார் எனத் தெரிகிறது. மேலும் இவர் முத்தி நிலை என்னும் ஒரு நூல் செய்து ஆன்மானந்த வாதம் என்னும் ஒரு கொள்கையை நிலை நிறுத்த முயன்றார். அதனைத் தருமையாதீன முதற் குரவராகிய குருஞான சம்பந்தர் மறுத்து முத்தி நிச்சயம் என்னும் ஒருநூல் இயற்றினார். வெள்ளியம்பலவாணத் தம்பிரான் எழுதிய முத்தி நிச்சயப் பேருரையில் இம்மறுப்புகளை விளக்கமாகக் காணலாம். சிவஞான சித்தியாருக்கு அறுவர் உரைகள் சிறப்பாக உள்ளன. அவற்றுள் மறைஞான தேசிகர் என்பவர் எழுதிய உரை மிகச் சிறந்த தொன்றாகும். அம்மறைஞான தேசிகர், கண்கட்டி மறைஞான சம்பந்தரின் மாணாக்கர் ஆவார். அதிலிருந்தே மறைஞான சம்பந்தரின் பெருமை தெற்றெனப் புலப்படும். இவர் இயற்றிய நூல்களுள் மிகவும் சிறந்தது சைவசமய நெறி என்பதாகும். இது 727 குறள் வெண்பாக்களால் ஆனது. சைவ நன்மக்கள் மேற்கொண்டொழுகுதற்குரிய நன்னெறிகளை விளக்கமாய் வகுத்துச் சொல்கிறது. ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை, என்றும் சிவன்தாள் இணை’ என்பது வருத்தமற உய்யும் வழி என்னும் நாலின் 15-ஆம் பாடலாகும். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கண்கட்டி மறைஞான சம்பந்தர்"/> <section begin="கண்டகிரி"/> {{dhr}} {{larger|<b>கண்டகிரி:</b>}} ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் உள்ளதொரு சிற்றூர். கட்டாக்கிலிருந்து தென் மேற்கில் 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. சிசுபால்கர் என்ற தொன்மையான ஊருக்கு வடமேற்கில் 8 கி.மீ. தொலைவில் கண்டகிரி (Khandagiri) அமைந்துள்ளது. இங்குள்ள குன்றில் குடைவரைகள் பல உள்ளன. இவையாவும் கி.மு. முதலாம், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. பிற்காலக் குடைவரைகளும் இங்கு உள்ளன. குடைவரைகளுள் குறிப்பிடத்தக்கவை புளியமரக் குடைவரை, தட்வாக் குடைவரை (Tatva Gumpha) அனந்தா குடைவரை (Ananta Gumpha) என்பன். புளிய மரக் குடைவரைக்கு அருகில் புளியமரம் ஒன்று இருந்தமையால் அக்குடைவரை இப்பெயர் பெற்றது. இது கி.பி. 2,3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரையாகும். இக்குடைவரையின் தூண்கள் எட்டுப் பக்கங்களை உடையவை. தூண்களில் பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யானைகள், குதிரைகள் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 616 |bSize = 480 |cWidth = 363 |cHeight = 256 |oTop = 306 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|அனந்தாக்குடைவரை}}<noinclude></noinclude> 9gtqfiidezuv13axwomibrdnftw10li பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/617 250 638451 1952712 1919096 2026-07-11T05:31:53Z Sridevi Jayakumar 15329 1952712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்டத்திட்டம்|589|கண்டத்திட்டம்}}</noinclude>உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. தட்வாக் குடைவரை ஒரு பெரிய அறையை உடையது. இக்குடைவரையில் நடனப்பெண் சிற்பமும் பூக்கூடை எடுத்துச் செல்லும் பெண் சிற்பமும் குறிப்பிடத்தக்கவை. இப்பெயரினையே கொண்ட மற்றொரு குடை வரையும் இதன் அருகில் உள்ளது. இங்குள்ள குடைவரைகளுள் குறிப்பிடத்தக்கது அனந்தாக் குடைவரையாகும். இக்குடைவரையின் காலம் கி.மு. 200 முதல் கி.மு. 150க்குள் இருக்கலாம். இக்குடைவரையின் தோரண வாயிலின்மேல் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பாம்புகளின் பெயரால் இந்த குகை அனந்தா குடைவரை எனக் கூறப்படுகிறது. இங்குள்ள சிற்பங்கள் பாரூத்துத் தூபியின் சிற்பங்களைப் போன்று அழகும் வனப்பும் மிக்கவை. குடைவரை சிறியது; முற்றம் ஒன்றைக் கொண்டுள்ளது. முற்றத்தை அடுத்துள்ள சுவரில் நான்கு வாயில்கள் உள்ளன. இவ்வாயில்களின் இடைச்சுவர் ஒன்று இடிந்து விட்டது. பிற சுவர்களில் சிற்பங்கள் பல உள்ளன. சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கவை, போதிமரச் சிற்பம், திரிசூலம், திருமகள், வழிபாட்டிற்குரிய பொருள்களைத் தங்கள் பெற்றோருக்குக் கொண்டு தூபி, வரும் சிறுவனும் சிறுமியும், தரும சக்கரம், சூரியன், வித்தியாதரர் முதலியவையாகும். குடைவரைகளின் வாயில்களில் உள்ள தூண்களிலும் பல செதுக்குச் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள பிற குடைவரைகள் பிற்காலத்தவை. அவை தயான் கர் (Dhyan Ghar), தவமுனி, பாரகுசி (Barahuji), இலாலாதெண்டு கேசரி (Lalatendu Kesari) யாகும். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கண்டகிரி"/> <section begin="கண்டத்திட்டம்"/> {{dhr}} {{larger|<b>கண்டத்திட்டம்:</b>}} இத்திட்டத்தை அமைத்து நிறைவேற்றியவன் பிரெஞ்சுப் பேரரசனாக விளங்கிய முதலாம் நெப்போலியன். இவன் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் பிரான்சின் பகை நாடாக இருந்த இங்கிலாந்தின் உலக ஆதிக்கத்தை அறவே அழிக்க வேண்டும் என்பதே. இவன் குறிக்கோள் வெற்றி தாராமையேயன்றி இவன் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது. பிரான்சில் ஏற்பட்ட மாபெரும் புரட்சியின் விளைவாக (கி.பி. 1789) இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டது. நெப்போலியன் இசுபெயின் நாட்டைத் துணையாகக் கொண்டு இங்கிலாந்து மீது படையெடுக்க முயன்றான். ஆனால் ஆங்கிலத் தளபதி நெல்சன் நெப்போலியனின் படையைச் சிதற அடித்ததால் அம்முயற்சி பயனற்றதாயிற்று. விடாமுயற்சியுடன் பிரெஞ்சுப் பேரரசன் இங்கிலாந்தின் கூட்டு நாடுகளான ஆசுத்திரியா பிரசியா, உருசியா முதலிய நாடுகளை எதிர்த்துச் சென்று மிகவும் சிறப்பு வாய்ந்த பல வெற்றிகளைப் பெற்றான். உல்ம் (Ulm), ஆசுத்தர்லிட்சு ஆகிய இடங்களில் ஆசுத்திரியப் படைகளையும், சேன (Jena) என்ற போர்க்களத்தில் பிரசியாவையும், பிரீட்லாந்து {Friedland) என்ற இடத்தில் உருசியாவையும் தோற்கடித்து கி.பி. 1806-இல் நடு ஐரோப்பாவில் நெப்போலியன் தன் ஆதிக்கத்தை நிறுவினான். ஈடு இணையற்ற புகழுடன் கி.பி. 1807-இல் நெப்போலியன் விளங்கினான். உருசியப் பேரரசன் தில்சிட்டு (Tilsit) என்ற இடத்தில் அவனுடன் நட்பு உடன்பாடு செய்து கொண்டான். நெப்போலியன் தன் மனம் போனவாறு நாடுகளைப் பிரித்தும் இணைத்தும் பெரும் மாறுதல்களைச் செய்தான். வலிமை மிக்க பிரசியா மூன்று பகுதிகளாக்கப் பெற்றது. செருமனியில் காணப்பட்ட 300–க்கு மேற்பட்ட குறுநிலப் பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டன. செருமன் 120 பகுதிகளைக் கொண்ட கூட்டரசாகத் தோற்றுவிக்கப்பட்டது. பிரெஞ்சு மன்னனின் உறவினர்கள் பல நாடுகளில் ஆட்சிபுரியலாயினர். ஆயினும், நெப்போலியன் அமைதி கொள்ளவில்லை. பிரிட்டன் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவனை விட்டு அகலவில்லை. ஆகவே, அப்பகை நாட்டின் வாணிகத்தை அழிக்கக் ‘கண்டத் திட்டம்’ ஒன்றைத் தயாரித்தான். அதன்படி ஐரோப்பியத் துறைமுகங்கள் இங்கிலாந்துடன் வாணிக உறவு கொள்ளாதவாறு வற்புறுத்தப்பெற்தள. அம்முறையால் ஆங்கிலேயர் இன்னலுக்கு உட்படுத்தப்பட்டபோதிலும் உறுதி குன்றவில்லை. நெப்போலியனின் திட்டத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் பிரித்தானியப் பேரரசைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து பொருள்கள் பெற முடியாதவாறு சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதால், ஐரோப்பியர் மிகுந்த இடையூறுகளைப் பெற்றனர். முடிவாகக் கண்டத்திட்டம் வெற்றிபெறவில்லை. நெப்போலியன் அதனால் பல நாட்டினரின் வெறுப்பைப் பெற்றான். முக்கியமாக உருசியாவின் வெறுப்பு குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு மக்களும் அவன் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. குமுறிக் கொண்டிருந்த ஐரோப்பியரின் பொறுக்க முடியாத துயர உணர்ச்சியை நெப்போலியன் அறிந்து கொண்டு, அதற்கேற்பத் தன் திட்டத்திற்கு வலுக்கட்டாயமான முறையில் வெற்றி காண முனைந்தான். இசுபெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் தன் ஆதிக்கத்தை நிறுவ நெப்போலியன் செய்த முயற்சி அந்நாடுகளில் வலிய எதிர்ப்பையும் பெரும்<noinclude></noinclude> rayxv20hjpaajmuz71bac5bajx71pog பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/618 250 638452 1952713 1919098 2026-07-11T05:33:22Z Sridevi Jayakumar 15329 1952713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்டத்திட்டு|590|கண்டராதித்தன்}}</noinclude>போரையும் உண்டாக்கியது. மக்களின் தேசிய உணர்ச்சியைப் பிரெஞ்சு மன்னன் புறக்கணித்தான். இசுபெயின் மக்களுக்கு ஆங்கிலேயர் உதவி அளித்தனர். வெல்லற்கரிய நெப்போலியனின் படைகள் இசுபெயினில் சில தோல்விகளைப் பெற்றவுடன், ஐரோப்பாவின் மற்றப் பகுதிகளிலும் மக்கள் பிரெஞ்சு ஆகிக்கத்தை எதிர்க்க ஆர்த்தெழுந்தனர். ஒரே காலத்தில் பல போர்களை நடத்த வேண்டிய நிலை பிரான்சுக்கு ஏற்பட்டது. நெப்போலியனின் பேரரசு நிலையான அடிப்படையில் அமைந்திராத தருணத்தில், கண்டத் திட்டத்தின் இன்னல்களால் ஏற்பட்ட குழப்பநிலை, ஒரே காலத்தில் பல போர்களை நடத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு அவனை இழுத்துச் சென்றது. உருசியாவில் அவன் கி.பி. 1812–இல் நடந்திய படையெழுச்சி பெருந்தோல்வியில் முடிந்தது. அதனால் உற்சாகம் பெற்ற ஐரோப்பிய நாடுகள் நெப்போலியனை வலிமையுடன் எதிர்க்கும் பொருட்டு இணைத்தன, இலிப்சிக்குப் (Leipzig) போரில் கி.பி. 1813-இல் நெப்போலியன் படுதோல்வியடைந்தான். கண்டத்திட்டம் அவனை வீழ்ச்சியடையச் செய்தது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கண்டத்திட்டம்"/> <section begin="கண்டத்திட்டு"/> {{dhr}} {{larger|<b>கண்டத்திட்டு:</b>}} புவி இயரிலிருத்து பன்னாட்டுக் கடற்சட்டத்திற்கு எடுத்துக்கொண்ட சொல், கண்டத்திட்டு (Continental Shelf) என்பதாகும். கண்டத்திட்டு குறித்த 1958-ஆம் ஆண்டு செனிவா ஏற்பு விதிகள் கண்டத்திட்டினைக் கீழ்க்காணுமாறு விளக்குகின்றன: கண்டத்திட்டு என்பது ஒரு கரையோர நாட்டின் கடல்நீருக்கு அடியில் உள்ள கடற்படுகையையும் (Sea Bed) அதன் அடிமண்ணையும் (Subsoil) குறிப்பதாகும். இது எல்லையோரக் கடலில் இருந்து 200 மீட்டர் ஆழம் வரையுள்ள பகுதியை உள்ளடக்கி இருக்கும். ஆனால், கரையோர நாடு 200 மீட்டர் ஆழத்திற்கும் மேற்பட்ட ஆழத்தில் அமைந்திருக்கும் கடற்படுகை மற்றும் அடிமண் முதலியவற்றிலிருந்து இயற்கை வளங்களை எடுக்கின்ற ஆற்றல் பெற்று விளங்கும் போது, அதன் கண்டத்திட்டினை 200 மீட்டர் ஆழத்திற்கு மேலும் நீட்டிக்கொள்ளும் உரிமை உண்டு. அண்மையில் (1982-ஆம் ஆண்டு) நடந்து முடிந்த கடற்சட்ட மாநாட்டில் இயற்றப்பட்ட ஏற்புவிதியில் கண்டத்திட்டு குறித்து மாற்றி அமைக்கப்பட்ட விதி பின்வருமாறு அமைந்துள்ளது. i) ஒரு கரையோர நாட்டின் கண்டத்திட்டானது கடல் நீருக்கு அடியில் அந்நாட்டின் ஆள் நில வரையில் அடங்குகின்ற நிலப் பகுதியின் இயற்கை நீட்சியினைக் குறிக்கும். இப்பகுதி கடற்படுகையையும் அதன் அடி மண்ணையும் தன்னுள் அடக்கிக் கண்டத்தின் ஓரப்பகுதியின் புற விளிம்பில் முடிவடையும்; அல்லது 2) எந்த அடிப்படைக் கோடுகளிலிருந்து எல்லையோரக் கடலின் அகலம் தீர்மானிக்கப்பட்டதோ அக்கோடுகளிலிருந்து 200 கடல் மைல்கள் தூரம் வரை கண்டத்திட்டு அமைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும். இவ்விதி, கடலுக்கடியில் கடலோர நாட்டின் நிலப்பரப்பின் இயற்கை நீட்சி அடிப்படைக் கோடுகளிலிருந்து 200 கடல் மைல்களுக்குள் முடிந்துவிட்டால் மட்டுமே பொருந்தும் இயற்கை நீட்சி 200 கடல் மைல்களைத் தாண்டிக் கண்ட ஓரப் பகுதியின் புறவிளிம்பு அமைந்திருந்தால் விதி (1) இல் காணப்படுவதே பொருத்தமுடையதாகும். கண்டத்திட்டுப் பகுதி பொதுவாக நீரடி நிலத்தினைக் குறிப்பதால் ஒரு நாடு கண்டத்திட்டின்மேல் பெறுகின்ற உரிமை கடல் நீரின் மீதோ அந்நீரில் வாழ்கின்ற தாவரங்கள், உயிரினங்கள் மீதோ தொடர்பு உடையது அன்று. ஏனெனில் மேற்கூறியவற்றின் மேல் உரிமை கொண்டாட ஒரு நாடு அவற்றின் மேல் வேறு கடற்சட்ட விதிகள் மூலம் உரிமை பெற்றதாக இருத்தல் இன்றியமையாதது. கரையோர நாடு கண்டத்திட்டில் அறிவியல் ஆய்வுகளை நடத்தவும் அவற்றிலுள்ள இயற்கை வளங்களை எடுத்துப் பயன்படுத்தவும் உரிமையுடையதாகும். அவ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு ஏனைய நாடுகள் தொலைதூரத் தகவல் தொடர்புகளுக்காக நீருக்கடியில் கம்பிகள், இணைப்புக்குழாய்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக்கூடாது. {{Right|<b>ம.கா.</b>}} <section end="கண்டத்திட்டு"/> <section begin="கண்டம்"/> {{dhr}} {{larger|<b>கண்டம்:</b>}} நான்கு பக்கங்களிலுமோ ஒரு சில பக்கங்களிலுமோ கடலால் சூழப்பட்டு விளங்கும் பெருநிலத் தொகுதிகளுக்குக் கண்டங்கள் என்று பெயர். எடுத்துக்காட்டுகள்: ஆசுத்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கண்டம்"/> <section begin="கண்டராதித்தன்"/> {{dhr}} {{larger|<b>கண்டராதித்தன்</b>}} தஞ்சை மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர் வரிசையில் நான்காமவன்; தில்லையம்பலத்தைப் பொன்வேய்ந்த முதற்பராந்தக சோழனின் இரண்டாம் புதல்வன். கங்க மன்னன் இரண்டாம் பூதுகனுடன் நிகழ்த்திய கடும்போரில் அவன் விடுத்த அம்பு மார்பில் தைக்கவே யானைமேல் இருந்தபடியே உயிர் நீத்த பெருவீரன் ஆகிய இராசாதித்தனின்<noinclude></noinclude> 1knph4baajij9uq9rw2rct4w69ncxzu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/620 250 638454 1952714 1919105 2026-07-11T05:34:26Z Sridevi Jayakumar 15329 1952714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்டறிமுறைக்‌ கற்றல்‌|592|கண்டறிமுறைக்‌ கற்றல்‌}}</noinclude>இவனுக்குப் பின் இவன் புதல்வன் மதுராந்தகன் மிகவும் இளையவனாக இருந்ததால், இவன் தம்பி அரிஞ்சயன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான். <b>கண்டராதித்தன்{{sup|2}}:</b> மதுராந்தகன் தன் தந்தை பால் கொண்ட தனிப்பேரன்பினால் தன் புதல்வனுக்குக் கண்டராதித்தன் என்ற பெயரினைச் சூட்டினான். இவனை இரண்டாம் கண்டராதித்தன் என்று வரலாற்றாசிரியர் வழங்குவர். எனினும், இவன் முடிசூடிக்கொண்டு ஆளவில்லை. தன் சிறிய பாட்டனாகிய அரிஞ்சயனின் பேரனாகிய முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்தில் கோயில்களின் நிருவாகமும் அறப்பணிகளும் செம்மையுற நடைபெறுவதற்கு நியமிக்கப் பெற்ற ஐவரடங்கிய குழுவிற்குத் தலைவனாகத் திகழ்ந்து அறப்பணிகள் பல ஆற்றினான். {{Right|<b>சோ.ந.க.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Nilakanta Sastri, K.A.,</b> The Cholas, Vol. I., University of Madras, Madras, 1981. <b>சதாசிவ பண்டாரத்தார் தி.வை.,</b> பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1959. <section end="கண்டராதித்தன்"/> <section begin="கண்டறிமுறைக் கற்றல்"/> {{dhr}} {{larger|<b>கண்டறிமுறைக் கற்றல்:</b>}} மாணவர்கள் தாமாக ஆராய்ந்து கருத்துகளைக் கண்டறிதல் கண்டறிமுறைக் கற்றல் (Discovery Method of Learning) எனப்படும். கற்பவர் கற்கவேண்டிய விவரங்களைத் தாமே ஒழுங்கு படுத்தி, ஏற்ற முடிவுகளைக் காணுதலே இவ்வகைக் கற்றலின் அடிப்படைத் தத்துவமாகும். பியாசே (Piaget), துாயி (Dewy), புரூனர் (Bruner) போன்ற கல்வியாளர்கள் கண்டறிமுறைக் கற்றலை விளக்கியுள்ளனர். கண்டறிமுறைக் கற்றறுக்கான சூழ்நிலையை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் புருனர் விளக்குகிறார். குழந்தை கற்கும்போது அதற்குத் தேவையான விவரங்களை ஒருங்கிணைத்து அளிப்பதனால் குழந்தை தானாகவே கண்டுபிடித்துக் கற்றுக் கொள்கின்றது. கற்பித்தலின் வரிசை முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பாடத்திட்ட ஒருங்கமைப்பும் வரிசைப்படியாக இருக்க வேண்டும். பொருள்களோடு பொருந்தி அமையும் செயல், பொருள்களுக்கான பதிலீடு, கருத்தளவிலாகும் குறியீடு என்ற முறைகளில் கற்றால் இது அமையும் என்பார் புரூனர். கண்டுபிடித்துக் கற்றலை விசாரணைப் பயிற்சி அல்லது சோதனைப் பயிற்சி அல்லது சிக்கலுக்கான தீர்வு காணும் முறை எனப் பல வகைகளில் கல்வியாளர்கள் விளக்குகின்றனர் கண்டிபிடித்துக் கற்றலுக்கான பாடப் பகுதியைக் கற்பிக்கப் பாடநூலில் உள்ளதுபோலவே பாடங்களையும் தனித்தனிப் பாடப்பகுதிகளையும் அப்படியே மனப்பாடம் செய்யாமல், அப்பாடப் பகுதியினுள் பொதிந்துள்ள கொள்கைகளைப் புரிந்து கொண்டு மாணவர்கள் கற்கவேண்டும் என்கிறார் புரூனர். இக்கொள்கைகளை மாணவர்கள் ஒரு முறை புரிந்து கொண்டால் பின்னர்த்தாமாகவே ஆராய்ந்து அப்பாடப் பகுதியில் உள்ள இடர்ப்பாடுகளுக்குத் தீர்வு காண இயலும். வரலாற்று அறிவியலாளர், ஆசிரியர்கள் அல்லது கணித வல்லுநர் ஆகியோர் எவ்விதம் செயற்படுகின்றனரோ, அது போலவே மாணவர்களையும் செயற்பட அனுமதிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு செய்வதன் மூவம் இடர்ப்பாடுகளுக்குத் தீர்வு காணக் கூடியவர்களாக மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் புரிந்து கொள்கின்ற மொழியிலேயே கோட்பாடுகளைக் கற்பதற்கு வசதியாக வேண்டியன செய்ய வேண்டும். <b>கண்டறிந்து கற்றலின் படிகள்:</b> அ) சிக்கலை உணர்தல். தம்மிடத்தில் தோல்வி உண்டாக்குகின்ற அல்லது குழப்புகிற உணர்வினை உருவாக்குகிற சில இடர்ப்பாடுகள் கற்பவருக்கே சிக்கலாக அமைந்து விடுகின்றன. இங்கிருந்துதான் ஆய்வுமுறை தொடங்குகிறது. ஆ) சிக்கலைத் தீர்க்க உதவும் செய்திகள் அனைத்தையும் தொகுத்தல். இ) சிக்கலைத் தீர்க்கப் பல்வேறு கருதுகோள்களை அமைத்தல்—சிக்கலின் அமைப்பை மாணவர்கள் கண்டறிந்து அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளவும், தாம் முன்னர் பெற்ற அறிவுடன் தொடர்புபடுத்திக் கொள்ளவும் ஏற்ற முறைகளை எண்ணிப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல். ஈ) செயல் விளக்கம்: மாணவர்கள் பொதுமைப்படுத்துதலைப் புரிந்து கொண்டுள்ளதைச் செயல் விளக்கமளிக்கச் செய்தல். கற்கும் மாணவர் ஆசிரியரையே சார்ந்திடாமல் தாமாகவே முயன்று கருத்துகளைக் கண்டறிவதற்கு கில்டர் தாபாவின் முறை தூண்டுகோலாகிறது. எடுத்துக்காட்டாக, மாணவர்கள் கருத்துகளை அப்படியே மனப்பாடம் செய்யாது, எவ்வாறு கற்க வேண்டும் என்பதைப் புரூனர் பின்வருமாறு செயல் விளக்கமளிக்கிறார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குச் சுற்றுக் கோடுகள் மட்டுமே கொண்டுள்ள ஒரு நாட்டின் வரைபடத்தைக் காட்டி அதில் நகரங்கள், ஆறுகள், சாலைகள் முதலியவற்றைப் புத்தகங்களைப் பார்க்காமலும், ஏற்கனவே அச்சிடப்பட்ட முழுமையான வரை படங்களைப் பார்க்காமலும் குறிக்கக் கற்பிக்க வேண்டும். அதன்பின்னர், வகுப்பு<noinclude></noinclude> pjmiecztj7h4xplyea9ol2ltkbkh7ww பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/621 250 638455 1952715 1919107 2026-07-11T05:35:07Z Sridevi Jayakumar 15329 1952715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்டறிமுறைக்‌ கற்றல்‌|593|கண்டார்சே}}</noinclude>விவாதத்தின்போது மாணவர்கள் தாம் செய்தவற்றைத் திருத்திக் கொள்ளலாம். புரூனரும் விளக்க உதவுகிற வழிகளில் இத்தகைய பயிற்றுவித்தலைத் தான் தெரிவு செய்கிறார். ஏனெனில் விளக்க உதவுகிற வகை பாடத்தில் பொதிந்துள்ள கருத்துகளையும் கொள்கைகளையும் புரிந்துகொள்ள உதவாத போது, பாடக் கருத்துகளை அப்படியே மனப்பாடம் செய்துகொள்ள வழிவகுக்கிறது. அதனால் மாணவர்கள் புதிதாகக் கற்பவற்றை முன்பு கற்றதின் அறிவுக்கோ முந்தைய அறிவின் பயனாகப் புதிய சிக்கல்களுக்குத் தீர்வு காணவோ பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதுவே தேக்க நிலையான வளமற்ற கற்றல் எனப்படும். கண்டுபிடித்துக் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், சிக்கல்களில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபடுவதைவிடச் சிக்கல்களை வரையறை செய்வதற்கு மாணவன் கற்றுக் கொள்கிறான். அக ஊக்குவித்தல் புற ஊக்குவித்தலுக்கு ஒரு மாற்றாக இருக்கிறது. அதாவது, கண்டுபிடித்துக் கற்றல் தனக்குத்தானே பரிசாக அமைகிறது. ஏனெனில், தாமாகவே சிக்கல்களுக்கு விடை காண்பதின் மூலம் கற்பவர் மனநிறைவு அடைகிறார். அதுமட்டுமன்றிப் புற ஊக்குப் பரிசுகளைக் குறைவாகவே சார்ந்திருக்க அது வழி காட்டியாக இருக்கிறது. எனவே, ஒரு மாணவன் கண்டுபிடித்துக் கற்றலைத் திறம்படச் செய்வதின் மூலம் தன் சூழ்நிலைகளிலுள்ள உண்மையான சிக்கல்களுக்குத் தான் கற்ற அதே திறன்களையும் உத்திகளையும் கையாளுகின்றான். நினைவாற்றலைப் பேணுவதால் முக்கியமான கருத்துகள் சீர்பாட்டுக்கு உரியனவாக்கப்படுகின்றன. நினைவாற்றல் முன்னேற்றம் அடைவது என்பது கருத்துகளை ஒருங்கமைப்பதின் தொடர்பே ஆகும். <b>ஆசிரியரின் பங்கு:</b> அ) ஒவ்வொரு பகுதியையும் கற்பித்தல்; முக்கியமான இன்றியமையாத அடிப்படைக் கருத்துகளும் கொள்கைகளும் சிக்கல்களாக இருப்பினும் விதிகளின்படி வகைப்படுத்தி, அவற்றுக்கிடையேயான உறவுகளைக் காணல். ஆ) கண்டுபிடித்துக் கற்றல். வெறும் சொற்கள் மூலம் குழந்தைக்கு அறிவு புகட்டுவது தவறு. கண்டுபிடித்துக் கற்றலைப் பயன்படுத்துவதின் மூலம் மாணவனை ஊக்குவித்தும் கருத்துகளை இருத்துவதற்கு உதவி செய்தும் கற்பித்தல் வேண்டும். மாணவனின் செயல்களுக்கும் பங்கேற்புக்கும் வாய்ப்பளித்து உற்சாக மூட்ட வேண்டும். இ) சிக்கலுடன் ஒரு பாடப் பகுதியை ஆராய்ந்து, மாணவர்கள் அவற்றுடன் போராடி அவற்றின் அடிப்படைக் காரணங்களைத் தெரிந்து கொள்ளச் செய்தல். ஈ) கற்பித்தல் மாணவர்களின் தகுதிக்கும் அவர்களின் அறிதல் திறன் செயற்பாட்டிற்கும் ஏற்றவாறு அமையச் செய்தல். கண்டுபிடித்துக் கற்றலின் மூலம் மாணவர்கள் தாமாகவே சிந்தித்து முடிவைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியடைகின்றனர். இதனால் உண்மையான அறிவைப் பெறுவதோடு, ஆராய்வூக்கத்திற்கு வழியும் ஏற்படுகிறது. {{Right|<b>ஈ.ஞா.வே.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bruner, J.S.,</b> The Process of Education, Harvard University Press, Cambridge, Massachusetts, 1960. <b>Joyce, B.R. and Weil, M.,</b> Models of Teaching Prentice-Hall, Englewood Cliffs, New Jersey, 1980. <section end="கண்டறிமுறைக் கற்றல்"/> <section begin="கண்டார்சே"/> {{dhr}} {{larger|<b>கண்டார்சே</b>}} ஐரோப்பிய அறிவொளி இயக்கத் தத்துவ ஆசிரியரும், மனித முன்னேற்றத்தைப் பற்றி ஒரு விதியை வகுத்தவருமான பிரஞ்சு அறிஞர் ஆவார். <b>வாழ்க்கை:</b> மேரி சீன் அண்டாயின் நிக்கோலசு டி காரிட்டாட்டு கண்டார்சே (Marie Jean Antoine Nicolas de Caritat Condorcet), கி.பி. 1743–இல் பிக்கார்டியில் இர்போமாண்டில் பிறந்தார். அறிவு விளக்கக் காலத்தைச் சேர்ந்தவருள் (Age of Enlightenment) எல்வெசியசு போன்றவர்களுள் ஒருவர் சீர்திருத்தம் கண்டார்சே. இவர் கல்வித்துறையில் செய்யப்படுதல் வேண்டுமென்று ஆர்வத்துடன் எடுத்துக்கூறி ஒரு திட்டம் வரைந்தார். இவர் கணக்குத் துறையில் ஆய்வுகள் செய்து, ‘பெரும்பான்மையோர் தீர்மானங்களை ஊகிக்க உதவும் பகுப்பாய்வைக் கையாளுதல்’ என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி, அதைப் பிரஞ்சு அறிவியல் கழகத்திடம் (Academy of Sciences) அளித்தார். இவர் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றபோது, அதில் சிராண்டின் கட்சியாருடன் சேர்ந்து (Girondin Party) பங்கு கொண்டார். இவர் வரைந்த ஓர் அரசாங்கக் கல்வி முறை பற்றிய திட்டத்தான் இறுதியில் பிரான்சு நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. மாற்றுப்புரட்சிக் கட்சித் தலைவரான உரோபசுபியர் (Robespierre) என்பவர் ஆட்சியிலிருந்தபோது, அவரால் கண்டார்சே நாடு கடத்தப்பட்டார். இவர் நாகரிகமற்ற நிலையிலிருந்து, அறிவு விளக்கக் காலம் வரையிலும் ஏற்பட்டுள்ள மனித இனத்தின் முன்னேற்றத்தைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூலே ‘மனித<noinclude> <b>வா.க. 6 – 38</b></noinclude> pq8i8mu86ycu97s7b8egrswk6x0s82t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/623 250 638490 1952716 1919185 2026-07-11T05:35:52Z Sridevi Jayakumar 15329 1952716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்டி|595|கண்டி}}</noinclude>களாகக் கடைப்பிடித்தல் வேண்டும். பிற்காலத்தில் எகல் (Hegel) தம் முழு ஆற்றலுடைய அரசு பற்றிய கோட்பாட்டுக்குக் கண்டார்சே வகுத்த ‘எல்லா மனிதர் முன்னேற்றம்’ என்ற கருத்தைத் துணையாகக் கொண்டார். கண்டார்சே கூறிய சமூக முன்னேற்றத்தை மக்கட் பெருக்கமானது வரம்புபடுத்தித் தடுத்து விடுமென்று மால்தூசு (Malthus) என்ற பொருளியளாசிரியர் கூறினார். இவருக்குப் பகுத்தறிவு ஆற்றலில் இருந்த நம்பிக்கை, இவரை வரம்பற்ற மனித முன்னேற்றத்தில் நம்பிக்கையுடைய ஒரு புரட்சி இயல்புடைய தீவிரவாத சிந்தனையாளராகக் காட்டுகிறது. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>James George, Sir., Frazen,</b> Condorcet on the Progress of Human Mind, Oxford, 1933. <b>Salwyn Schapiro, J.,</b> Condorcet and the Rise of Liberalism, New York, 1934. <section end="கண்டார்சே"/> <section begin="கண்டி"/> {{dhr}} {{larger|<b>கண்டி:</b>}} இலங்கையில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட சுதந்திர முடியாட்சி அரசு கண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தது. அயல் பேரரசினால் அடிமைப்படுத்தப் பெற்ற இறுதியான சிங்கள இராச்சியம் இதுவே. முதலில் போர்ச்சுகீசியரும் பிறகு தச்சுக்காரரும் (Dutch) பிறகு ஆங்கிலேயரும் தொடர்ந்து கண்டியைத் தாக்கி வந்தனர். முந்திய இருநாட்டினரிடமிருந்து தப்பிய கண்டி கி.பி. 1818–இல் ஆங்கிலேயருக்கு அடிபணிய நேரிட்டது. போர்ச்சுகீசியர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மற்ற எல்லாச் சிங்களப் பகுதிகளையும் வென்றனர். ஆயி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 623 |bSize = 480 |cWidth = 163 |cHeight = 149 |oTop = 399 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|கண்டி}} னும் கண்டி மட்டும், விடா முயற்சியுடன் அயலவரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது. அவ்வெற்றிக்குரிய முக்கிய காரணங்கள் பின்வருவனவாம். 1. கண்டியின் திறமையான போர்த்தந்திர முறை. 2. மலைகளும் காடுகளும் கொண்ட நில அமைப்பு, பகைவர்களுக்குப் பல இடையூறுகளைத் தரத்தக்கதாக இருந்தமை. 3. கொரில்லாப் திறமையாகக் கண்டி மக்கள் பின் முறையைத் பற்றியமை. சிற்சில காலங்களில் போர்ச்சுகீசியர் கண்டியைக் கைப்பற்றியிருந்தபொழுது, உள்நாட்டினர் தச்சுக்காரருடன் உடன்பாடு செய்துகொண்டனர். பின்னர்த் தச்சுக்காரரின் ஆதிக்கம் ஏற்பட்டவுடன் ஆங்கிலேயருடன் இணைந்தனர். இறுதியில் கி.பி. 1796-இல் இலங்கை தன்னுரிமை இழந்து ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் வந்தது. ஆயினும் கண்டி மட்டும் தனித்து நின்றது. ஆங்கிலேயர் கி.பி. 1803-இல் அதைக் கைப்பற்ற முயன்று தோல்வி கண்டனர். அவ்வமயம் தன்னிந்தியத் தொடர்பு கொண்ட ஒரு குலம் கண்டியில் ஆட்சிபுரித்து வந்தது. கண்டியின் ஆட்சி கொடுங்கோலன் ஒருவனிடம் கி.பி. 1814-15-இல் இருந்தது. அவனுடைய செயல்களால் வெறுப்படைந்த கண்டித் தலைவர்கள், ஆங்கிலேயரிடம் ஓர் உடன்பாடு செய்துகொண்டு, அவர்கள் உதவியை நாடினர். மன்னனை விரட்டி விட்டு ஆங்கிலேயரின் ஆதிக்கம் கி.பி. 1815–ஆம் ஆண்டு ஏற்பாட்டின்படி அமையப்பெற்றது. இந்த ஏற்பாட்டுக்கு இணங்கிய கண்டித் தலைவர்கள் பல சலுகைகளைப் பெற்றனர். ஆனால் கி.பி. 1817-இல் இந்த ஏற்பாட்டினால் வெறுப்படைந்த உள்நாட்டுத் தலைவர்கள் நேரடிக் கலகத்தில் ஈடுபடலாயினர். அது வெற்றி பெறவில்லை. ஆங்கில ஆட்சி கி.பி. 1818-ஆம் ஆண்டில் கண்டியில் உறுதி பெற்றது. கண்டித்தலைவர்களின் சலுகைகள் பறிபோயின. இலங்கை சுதந்திரம் பெற்றபின் மத்திய மாகாணத் தலைநகராக அமைந்த கண்டி, வணிகத் துறைக்கும் ஒரு தலைநகராகவே திகழ்கிறது. தேயிலை, அரிசி முதலிய பல பொருள்கள் இங்கே உற்பத்தியாகின்றன. இலங்கையின் மற்றப் பகுதிகளுடன் இது, சாலைகளாலும் இருப்புப் பாதைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடங்களுள் கண்டி அரசனின் பழைய அரண்மனையும் புத்தர் பற்சின்னக் கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இலங்கைப் பல்கலைக் கழகமும், அரசாங்கத் தாவரத் தோட்டங்களும் கண்டிக்கு அண்மையில் உள்ளன. கண்டிப் பீடபூமி, கடல் மட்டத்திற்கு 1600 அடி உயரத்தில் அமைந்-<noinclude> <b>வா.க. 6 – 38அ</b></noinclude> dcikx1bgevlyz1e1bf9tfl21p3jvulh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/625 250 638504 1952719 1919249 2026-07-11T05:39:06Z Sridevi Jayakumar 15329 1952719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணகனார்‌|597|கண்ணகி}}</noinclude>உயர்ந்து திகழ்கிறது. வில்லாற்றல் வல்ல வேட்டுவனாகவும் இவன் திகழ்ந்திருக்கிறான். {{Right|<b>ப.த.</b>}} <section end="கண்டீரக்கோப்பெருநள்ளி"/> <section begin="கண்ணகனார்"/> {{dhr}} {{larger|<b>கண்ணகனார்</b>}} சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் சங்க நூல்களுள் நற்றிணையில் ஒன்றும். புறநானூற்றில் ஒன்றும் ஆக இருபாடல்களைப் பாடியுள்ளார். இவர் அகம் புறம் ஆகிய இருதிணைகளையும் பாடிய புலவராகத் திகழ்கிறார். கண்ணகனார், அகப்பாடலிலும் புறப்பாடலிலும் புணர்ந்தோர் பிரிந்தோர்தம் உறவினைச் சித்திரித்துள்ளார். கோப்பெருஞ்சோழன் பிரோந்தையார் நட்பு புறப்பாடலிலும், தலைவன் தலைவி புணர்ச்சியும் பிரிவும் அகப்பாடலிலும் இவரால் குறிப்பிடப்படுகின்றன. சோழநாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் பாண்டி நாட்டும் புலவர் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமலேயே நட்பாயினர். சோழன் தன் மக்களுடைய மாண்பிலாச் செயலால் வடக்கிருக்கத் துணிந்தபோது தன் நண்பராகிய பிசிராந்தையாருக்கும் தன்னருகே வடக்கிருக்க இடம் ஒதுக்குமாறு வேண்டினான். அம்மன்னன் வடக்கிருந்து உயிர்விட்ட பின்னர் அவனது குறிப்பின்படியே பிசிராந்தையாரும் அங்குச் சென்று வடக்கிருந்து உயிர்விட்டார். ‘பிசிராந்தையார் வாரார்’ எனச் சோழன் வடக்கிருக்கும்போது சான்றோர் கூற, ‘அவர் வருவார்’ எனக் கூறிய கோப்பெருஞ்சோழனின் பெருமையையும், அரசர் உரை தவறாது வந்து உயிர்விட்ட பிசிராந்தையாரின் நட்புச் சிறப்பையும் வியந்து பாராட்டிய புலவர்களுள் கண்ணகனாரும் ஒருவர். பொன், பவளம், முத்து, மணி யாவும் வெவ்வேறு தொலைவிடங்களிலேயே கிடைப்பன. ஆயினும் அவற்றை ஒன்றாகத் தொடுக்கும்போது அணியாகிச் சிறப்படையும். அவ்வாறே சான்றோர் மிகச் சேய்மையில் இருப்பினும் தக்க காலத்தில் ஒன்றாய்ச் சேர்ந்து பெருமை சேர்ப்பர். இவ்வாறு அணிகலன் அழகையும் மதிப்பையும் நினைந்து, அதனை மன்னனுக்கும் புலவருக்கும் ஏற்பட்ட நட்பின் உயர்வையும் சிறப்பையும் விளக்கும் வகையில் ஒப்பிட்டுள்ளார். கண்ணகனார் நற்றிணைப் பாடலில் தலைவியின் புணர்ச்சி வேட்கை சிறப்பிக்கப் பெறுகிறது. அப்பாடல், பெண்ணுள்ளம் படும் பெரும் பாட்டினை நன்கு விளக்குவதாக உள்ளது. {{Right|<b>அ.அ.</b>}} <section end="கண்ணகனார்"/> <section begin="கண்ணகாரன் கொற்றனார்"/> {{dhr}} {{larger|<b>கண்ணகாரன் கொற்றனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் கொற்றனார் என்பதாகும். இவர் தந்தை பெயராகிய கண்ணகாரன் என்பதோடு இவர் பெயரும் சேர்ந்து இவ்வாறு வழங்கப்பெற்றிருக்கவாம் என்பர். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரே பாடல் (143) இடம் பெற்றுள்ளது. பாலைத் திணையிலமைந்த அப்பாடல் தலைவனுடன் உடன்போக்கிற் சென்ற தன் மகளை நினைந்து நற்றாய் மருட்சி கொள்வதாக அமைந்துள்ளது. அப்பாடலில், பிறந்த வீட்டையும் பழகிய தோழியரையும், வளர்த்த கிளியையும் விட்டு நீங்கிப் புதியவனாகிய ஒருவனுடன் சென்ற தலைவி கொண்ட காமந்தான் மிகவும் வியக்கத்தக்கது என்னும் கருத்தில் நற்றாய் கூறுவது நயமிக்கதாக உள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கண்ணகாரன் கொற்றனார்"/> <section begin="கண்ணகி"/> {{dhr}} {{larger|<b>கண்ணகி,</b>}} சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாவாள். சோழநாட்டுப் புகார் நகரத்தே பிறந்து, பாண்டி நாட்டு மதுரை நகரத்தே தன் கற்பு நெறியை நிறுவிச் சேரநாட்டு வஞ்சி நகரத்தே தெய்வமாய்க் கோயில் கொண்ட மாபெரும் பத்தினியாவாள். இவள் தமிழ் மகளாய்த் தோன்றி முத்தமிழ் நாட்டோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டவள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 625 |bSize = 480 |cWidth = 86 |cHeight = 184 |oTop = 331 |oLeft = 314 |Location = center |Description = }} {{center|கண்ணகி}} புகார்நகரத்துச் செல்வ வணிகனாகிய மாநாய்கனுக்கு மகளாய்ப் பிறந்த கண்ணகி, அப்புகார் நக-<noinclude></noinclude> szlsd64am0zsz0ic8r36zavjklcd35u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/627 250 638531 1952720 1919346 2026-07-11T05:39:51Z Sridevi Jayakumar 15329 1952720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணகி|599|கண்ணங்கொற்றனார்‌}}</noinclude>‘அமுதம் உண்ச அடிகள் ஈங்கு’ என்று தன் கணவனைக் காதற்பெருக்கோடு அழைக்கும் பெற்றியைக் காணலாம். பெற்றோருக்கும் தனக்கும் பெருந்தீங்கு செய்துவிட்டதாகத் தன் கணவன் நினைந்து உருகுகின்ற நேரத்துக் கண்ணகி ‘மாமன் மாமியார் என் பொய்ம்முறுவல் கண்டு வருந்தும்படியாகப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்று கூறுவது எத்துணைநாகரிகச் சிறப்பு! தன் கணவனின் பரத்தமைப் பிரிவைப் பொறுத்துப் பெரிதும் ஆற்றியிருந்த கண்ணகி, தன் கணவன் பாண்டிமாதேவியின் சிலம்பினைத் திருடிய கள்வன் என்று அரசனால் கொலைப்பட்டான் எனக் கேள்வியுற்றதும், ஆற்றாமையின் வரம்பு கடந்துவிடுகின்றாள். இவளது ஆறிய கற்பு சீறிய கற்பாக மாறுகிறது. இவளிடத்து அடங்கிக் கிடந்த மெல்லியல் நிலப்பொறை வல்லியல் வீரமாகிறது. அமைதிகாத்த இல்லறத் தவவாழ்வு எரிமலையாக உருக்கொள்கிறது. அமைதி பூத்த உள்ளம் அழிக்கும் ஆற்றலைப் பெறுகிறது. மென்மைச் சொற்களைப் பேசிய நா வன்மைச் சொற்களைப் பேசுகிறது. கண்ணகி பொங்கி எழுகிறாள்; விழுகிறாள்; செங்கண் சிவப்ப அழுகிறாள்; ‘அன்பனை இழந்தேன் யான் அவலங் கொண்டு அழிவேனோ?’ என்று அலமந்து மன்றாடுகிறாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்பதையும் தானும் கள்வனின் மனைவியல்லள் என்பதையும் உறுதியாக அறிந்தவள் ஆதலின், இவள் காய்கதிர்ச் செல்வனை அழைத்துத் தன் கணவன் கள்வனோ? என்று வினவுகிறாள். அதற்கு விடையாக ‘நின் கணவன் கள்வன் அல்லன்; அவ்வாறு கூறிய இவ்வூரை ஒள்ளெரியுண்ணும்’ என்னும் வானொலியையும் இவள் கேட்கிறாள். நாளெல்லாம் படாத துயரம் பட்ட எனக்கு இத்தகையதோர் பெரும்பழியா? என்று எண்ணியவளாய்த் தனக்கும் நாட்டிற்கும் உற்ற பழிதுடைக்கும் பெரும்பணியில் இவல் ஈடுபடுகிறாள். பத்தினியே யாமாகில் ‘பட்டாங்கு யானுமோர் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்’ என்று வஞ்சினம் கூறித் தன்பால் இருந்த ஒற்றைச் சிலம்பினைக் கையிலேந்தி அரசவை சென்று வழக்குரைத்துத் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை அரசனுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டுகிறாள். தவறுணர்ந்த பாண்டியன் இறக்கிறான்; பாண்டிமா தேவியும் இறக்கிறாள்; இருவரும் மாண்டமை அறிந்த கண்ணகி மீண்டும் சினந்தணியாளாய்த் தன் மார்பொன்றைத் திருகி எறிந்து மதுரையையும் அழிக்கிறாள். பார்ப்பனக் கோலத்து வந்து நின்ற அங்கியங் கடவுள் யார் யார் பிழைத்தல் வேண்டும் என்று இரந்து நிற்க, ‘பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர், மூத்தோர் குழவி எனுமி வரைக் கைவிட்டுத் தீத்திறத்தோர் பக்கமே சேர்க’ என்று ஆணையிடுகிறாள். கற்புத் தெய்வத்துக்கு இயற்கைத் தெய்வம் ஏவல் செய்கிறது. எரியுண்ட மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு ஊழ்வினை வந்து உருந்தூட்டிய பாங்கினை எடுத்துக் கூறி அவளிடம் அழல்வீடு கொள்கிறது. ‘கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்; மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு’ என்று கூறிச் சினம் தணிந்த கண்ணகி இரவும் பகலும் அறியாது மயங்கித் திரிந்து ‘தீத்தொழில் ஆட்டியேன் யான்’ என்று ஏங்கிய வண்ணம் பதினான்கு நாட்கள் சென்ற பின் வானோர் வடிவில் தன் கணவனைக் கண்டுவானோர் போற்ற விண்ணக மாதர்க்கு விருந்தாக வானகம் புகுகிறாள். இவள் வரலாறு அறிந்த சேரன் செங்குட்டுவன் இமயத்தினின்றும் கல் கொணர்ந்து இவளுக்குக் கோயில் எடுப்பித்து வழிபாடு செய்கிறான். கண்ணகி தமிழ்நாடும் உலகமும் போற்றும் பத்தினித் தெய்வமாகிறாள். <b>கண்ணகி{{sup|2}}:</b> இவள் வையாவிக் கோப்பெரும் பேகனுக்கு மனைவியாவாள்; புறநானூற்றில் இடம் பெறுகிறாள். பேகன் இவளைத் துறந்ததனால் ‘இவளை ஏற்றுக்கொள்க’ என்று இவள் காரணமாகக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய நால்வரும் பேகனை வேண்டிக்கொண்டு பாடிய பாடல்கள் புறநானூற்றில் (143–147) காணப்படுகின்றன. {{Right|<b>இரா.செ.</b>}} <section end="கண்ணகி"/> <section begin="கண்ணங்கொற்றனார்"/> {{dhr}} {{larger|<b>கண்ணங்கொற்றனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் கொற்றனார் என்பதாகும். இவர் தந்தை பெயராகிய கண்ணன் என்பதனோடு இவர் பெயரும் சேர்ந்து இவ்வாறு வழங்கப்பெற்றார். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரே பாடல் (156) இடம்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த அப்பாடல் களவில் தலைவன் தலைவியைக் காணும்பொருட்டு இரவின்கண் வருவதை, அவன் வருகிற வழியின் அருமை கூறித் தோழி மறுத்துரைப்பதாக உள்ளது. அப்பாடலில் தலைவன் வருகிற இரவு வழியில் உளதாகும் ஏதத் தினையறிந்து ஒதுங்கிச் செல்ல முடியாதவாறு இருள் நிறைந்துள்ளது. எம் சிறுகுடியில் அயன்மார் கள்ளினை உண்டு களிப்பேறினராக இருந்தாலும் கோபமுடையவராகவே இருக்கின்றனர். வானமும் மழைபெய்தற் பொருட்டு இடியினை முழக்கிக் கொண்டே இருக்கிறது. இவற்றால் துன்பங்கள் நிறைந்த இரவுப்<noinclude></noinclude> o0y8c6b8ulmzym5894k69nyko1jgcmj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/628 250 638532 1952721 1919354 2026-07-11T05:41:33Z Sridevi Jayakumar 15329 1952721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணஞ்சேந்தனார்‌|600|கண்ணதாசன்‌}}</noinclude>பொழுதில் வரவேண்டாம் என்றும், தினைப்புனம் காவல் செய்யத்தானும் தலைவியும் அங்குச் செல்ல விருப்பதால் பகற்பொழுதில் அங்குத் தலைவன் வருவானாக என்றும் கூறித் தோழி மறுத்துரைப்பது சிறப்பாக உள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கண்ணங்கொற்றனார்"/> <section begin="கண்ணஞ் சேந்தனார்"/> {{dhr}} {{larger|<b>கண்ணஞ் சேந்தனார்:</b>}} அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களுள் ஒன்றோ பலவோ பற்றிப் பாடப்பெறுபவை கீழ்க்கணக்கு நூல்களாகும். இத்தகைய நூல்கள் பதினெட்டனுள் இன்பத்தை அடிப்படையாகக் கொண்ட திணைமொழி ஐம்பது என்ற நூலினை இயற்றியவர் கண்ணஞ்சேந்தனார். இவர் சங்ககாலத் தமிழ்ப் புலவராகிய சாத்தந்தையாரின் மகனாவார் என்று நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிட்டுள்ளார். கண்ணஞ்சேந்தனார் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறைவைப்பில் திணைக்குப் பத்துப் பாக்களாகத் தம் நூலில் ஐம்பது பாடல்களைப் பாடியுள்ளார். அகப்பாடல்களில் தனி மனிதனின் இனப் பெயரையோ இயற்பெயரையோ குறிப்பிடாது அவர் தம் ஒழுகலாறுகளையும் வாழ்விடங்களையும் ஒட்டிய திணைப் பெயரையோ நிலப்பெயரையோ சுட்டிப் பொதுப்படப் பாடுவது பழந்தமிழ் மரபு. கண்ணஞ்சேந்தனாரும் இந்தத் தமிழ் மரபினை அடியொற்றியே தம் பாக்களை இயற்றியுள்ளார். பருவமும் உருவமும் பண்பட்டு வளர்ந்த ஆணும் பெண்ணும் அம்பால் ஒன்றுபடும் குறிஞ்சியொழுக்கத்தைக் குறிஞ்சித்திணைப் பாக்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். தலைவன் பொருள் தேடத் தலைவியைவிட்டுப் பிரியும் பாலையொழுக்கத்தைக் கவிஞர் நயந்தோன்றப் பாடியுள்ளார். ‘பொருட்பிரிவைத் தாங்குவாளோ?’ என்று தோழியைத் தலைவன் வினவுவதும், ‘நும்மினும் தெரிவார் யார்?’ என்று அவனுக்குத் தோழி மறுமொழி மறுமொழி விடுப்பதும் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் அவன் வாராமை கண்டும் அவன்பால் வெறுப்புக் கொள்ளாது. ‘வருநசை பார்க்கும் என்நெஞ்சு’ என்று தலைவி மனம் உருகித் தோழிக்கு உரைப்பதும் அன்பின் வழியது உயிர் நிலை என்பதற்கான அளவு கோல்களாகும். தலைவனுடைய பிரிவினைப் பொறுத்திருக்கும் முல்லையொழுக்கத்தைப் பற்றிய பாடல்கள் பத்தையும் கார்காலத்தின் தோற்றங்கள், மாலை வேளையின் மாண்புகள் போன்றவற்றைத் தோழி கூற்றாக விளக்கி, ‘சென்றார் வருவர்’ என்று தலைவியைத் தேற்றும் பாங்கிலேயே கவிஞர் அமைத்துள்ளார். ‘களவுக்காலத்தில் புணர்ச்சியின்பத்தால் தலைவிக்குப் பேரழகைத் தந்தவனும் நீயே! இன்று கற்பு வாழ்க்கையில் பிரிவினால் அந்த அழகை எடுத்துக் கொண்டவனும் நீயே! இந்த நிலையில் உன்னைச் சினந்து நாங்கள் செய்யத்தக்கது என்ன இருக்கிறது?’ என்ற தோழியின் பேச்சில் பழந்தமிழ்ப் பெண்மையின் மரபுப் பொறுமையைக் கண்ணஞ்சேந்தனார் சுவை தோன்றக் கூறியுள்ளார். காதல்கொண்ட இரண்டு உள்ளங்களின் தவிப்பினை நெய்தல் திணைப்பாடல்களில் கவிஞர் இரங்கிப் பாடியுள்ளார். இவ்வாறு கூடியும் பிரிந்தும் இருந்தும் ஏங்கியும் ஊடியும் உணர்ந்தும் இயங்கும் மனித வாழ்க்கைக்கு அன்பே அடித்தளமாக அமைந்து கிடப்பதைக் கவிஞர் கண்ணஞ்சேந்தனார் தம் பாக்களில் பொதிந்து வைத்துள்ளார். {{Right|<b>சி.கு.</b>}} <section end="கண்ணஞ் சேந்தனார்"/> <section begin="கண்ணதாசன்"/> {{dhr}} {{larger|<b>கண்ணதாசன்:</b>}} புரட்சிக்கவி பாரதிதாசனுக்குப்பின் தமிழ்க் கவிதையிலக்கியத்திற்கு வனம் சேர்த்தோருள் குறிப்பிடத்தக்கவர் கண்ணதாசன் ஆவார். இவர் இராமநாதபுரம் (பசும்பொன் முத்துராமலிங்கம்) மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகூடற்பட்டியில் நகரத்தார் மரபில் வந்த சாத்தப்பருக்கும், விசாலாட்சி அம்மையாருக்கும் எட்டாம் குழந்தையாக 1927–இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கிட்ட {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 628 |bSize = 480 |cWidth = 148 |cHeight = 159 |oTop = 397 |oLeft = 292 |Location = center |Description = }} {{center|கண்ணதாசன்}}<noinclude></noinclude> dsn0t2mxw6c0m35mf92tokicxd4rlhv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/629 250 638544 1952722 1919380 2026-07-11T05:42:25Z Sridevi Jayakumar 15329 1952722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணதாசன்|601|கண்ணப்ப தேவர் திருமறம்}}</noinclude>பெயர்‌ முத்தையா என்பதாகும்‌. காரைக்குடிக்கருகிலுள்ள அமராவதிப்‌ புதூரில்‌ உள்ள குருகுலத்தில்‌ எட்டாம்‌ வகுப்புவரை முறையான கல்லி கற்றார்‌. கீழச்சவல்பட்டியிலிருந்த முத்துகிருட்டிண ஐயரிடம்‌ இவர்‌ சில காலம்‌ தமிழ்‌ இலக்கண இலக்கியங்களைப்‌ பயின்றார்‌. குடும்பச்‌ சூழ்நிலை காரணமாகக்‌ கவிஞர்‌ படிப்பை இடையிலேயே கைவிட நேர்ந்தது. பின்னர்‌ இவர்‌ தாமே முயன்று காளமேகம்‌, சயங்‌கொண்டார்‌. கம்பர்‌, பட்டினத்தார்‌, குலசேகராழ்வார்‌, ஆண்டாள்‌, சுத்தானந்த பாரதியார்‌ முதலியோரின்‌ படைப்புகளைக்‌ கருத்தூன்றிக்‌ கற்றுப்‌ புலமையடைந்தார்‌. கண்ணதாசன்‌ தம்‌ 17–ஆம்‌ வயதில்‌ ‘திருமகள்’ என்னும்‌ பத்திரிகைக்கு ஆசிரியராகப்‌ பணியாற்றத்‌ தொடங்கினார்‌. ‘திரைஒலி’, ‘மேதாவி’ ‘சண்டமாருதம்‌’ ஆகிய பத்திரிகை நிறுவனங்‌களிலும்‌ சிற்சில காலங்கள்‌ ஆசிரியராகப்‌ பணிபுரிந்தார்‌. இவர்‌ ‘தென்றல்‌’ என்னும்‌ இலக்கிய இதழைக்‌ தொடங்கப்‌ பல குலிதைகளையும்‌, கட்டுரைகளையும்‌ எழுதினார்‌. அப்பத்திரிகையில்‌ ‘வெண்பாப்‌ போட்டி’ தொடங்கப்‌ பல இளங்கவிஞர்கள்‌ உருவாகக்‌ காரணமாய்‌ இவர்‌ அமைந்தார்‌. பிற்காலத்‌தில்‌ ‘கண்ணதாசன்‌’ என்று பெயரில்‌ ஓர்‌ இலக்கியப்‌ பத்திரிகையினைச்‌ சிறப்புற நடத்தினார்‌. இவர்‌ 1948-ஆம்‌ ஆண்டில்‌ ‘கன்னியின்‌ காதலி’ என்னும்‌ திரைப்படத்திற்கு முதன்முதலாகப்‌ பாடல்‌ எழுதினார்‌. இவர்‌, 1960-ஆம்‌ ஆண்டு முதல்‌ இருபதாண்டுகள்‌ திரைப்படப்‌ பாடலாசிரியராகவும்‌ வசன ஆசிரியராகவும்‌ சிறந்து விளங்கினார்‌. இவர்‌ திரைப்‌படங்களுக்கென ஏறக்குறைய 5,000 பாடல்கள்‌ இயற்றியுள்ளார்‌. எனவே, ‘திரையுலகக்‌ கம்பன்‌ கண்ணதாசன்‌’ எனப்‌ பாராட்டப்பட்டுள்ளார்‌. திரை பாடல்களுக்கு இலக்கியத்தரம்‌ சேர்த்த பெருமை கவிஞர்‌ கண்ணதாசனுக்கு உண்டு. இவர் மாங்கனி, ஆட்டனத்தி, ஆதிமந்தி, பாண்டிமாதேவி, கிழவன்‌ சேதுபதி முதலிய குறுங்‌காவியங்கள்‌ பல படைத்துள்ளார்‌. இவர்தம்‌ கவிதைகள்‌ ஏழுதொகுதிகளாக வெளிவந்துள்ளன. கண்ணதாசன்‌, தைப்பாவை, கவிதாஞ்சலி, சிரீகிருட்டிண அந்தாதி, சிரீகிருட்டிண கவசம்‌, அம்பிகை அழகு தரிசனம்‌, பொன்மழை, ஏசு காவியம்‌ முதலிய கவிதை நூல்களும்‌, இலக்கியத்தில்‌ காதல்‌, மூவேந்தர்‌ காதலியார்‌, நான்‌ இரசித்த வருணனைகள் மூதலிய இலக்கியக்‌ கட்டுரை நூல்களும்‌, ஞானமாலிகா, இராகமாலிகா, புட்பமாலிகா, நம்பிக்கை மலர்கள்‌ முதலிய தத்துவ விசாரணை நூல்களும்‌; அர்த்தமுள்ள இந்துமதம்‌ (பத்துத்‌ தொகுதிகள்‌), பகவத்கீதை விளக்க உரை ஆரிய சமய நூல்களும்‌, சேரமான்‌ காதலி, ஊமையன்‌ கோட்டை, முதலிய புதினங்களும்‌ எழுதியுள்ளார்‌. ‘வனவாசம்‌’ என்பது இவரது சுயசரிதையாகும்‌. இவர்‌ தமக்குத்‌ தாமே இரங்கற்பா இயற்றினார்‌. தம்‌ 33 - ஆம்‌ வயதில்‌ உயிரோடிருந்துகொண்டே ‘கண்ணதாசன்‌ மாரடைப்பில்‌ காலமானார்‌’ என்று தொலைபேசியில்‌ பல நண்பர்களுக்கும்‌ பொய்ச்‌ செய்தி பரப்பி, உண்மை நண்பர்கள்‌ யாவர்‌ எனக்‌ கணக்கெடுத்த விந்தைப்‌ போக்குடையவர்‌. இவர்‌, 1978-ஆம்‌ ஆண்டில்‌ அரசவைக்‌ கவிஞராக நியமிக்கப்‌பட்டார்‌. கண்ணதாசனுக்கு மூன்று மனைவியரும்‌, 14 குழந்தைகளும்‌, பல பேரக்குழந்தைகளும்‌ உள்ளனர்‌. அமெரிக்காவிற்குச்‌ சுற்றுலாச்‌ சென்ற கவிஞர் 1981–ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ மாதம்‌ அங்கேயே காலமானார்‌. {{Right|<b>ச.க.</b>}} <section end="கண்ணதாசன்"/> <section begin="கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌"/> {{dhr}} {{larger|<b>கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌</b>}} என்னும்‌ பெயரில்‌ இரு நூல்கள்‌ உள்ளன. சைவத்‌ திருமுறைகள் பன்னிரண்டில்‌ 40 நூல்களின்‌ தொகுதியாய பதினோராந்‌தருமுறையில்‌ அவை இரண்டும்‌ 18, 19–ஆம்‌ நூல்களாகச்‌ சேர்க்கப்பட்டுள்ளன. முன்னது நக்கீரதேவ நாயனாரால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது. அது 157 அடிகள்‌ கொண்ட இணைக்‌ குறளாசிரியப்பா ஒன்றும்‌, வெண்பா ஒன்றும்‌ கொண்டுள்ளது. இதில்‌ முதலில்‌ கண்ணப்பரின்‌ அன்றாடப்‌ பணிகளைக்‌ குறிப்பிட்டு அவர்‌ இறைவனைக்‌ கண்டமைபினையும்‌ கொண்ட பேரன்பினையும்‌ வழிபாடு செய்த திறத்தினையும்‌ ஆரியர்‌ குறிப்பிடுகிறார்‌. முன்னர்‌ வழிபாடியற்றிய அத்தணராம்‌ சவகோசரியார்‌ இறைவன்‌ திருமுன்‌ தூய்மையின்மை குறித்து வருந்த, பெருமான்‌ அந்தணருக்குக்‌ கூறும்‌ திறம் எண்ணி இன்புறற்பாலது. கண்ணப்பன்‌, ‘உரிமையிற்‌ சிறந்த மாதவன்‌ என்றுணர்‌, அவனுகந்து இயங்கிய இடம்‌ முனிவனம்‌ அதுவே, அவன்‌ செருப்படியாவன விருப்புறுதுவலே (தாவும்பூ), எழில்‌ அவன்‌ வாயது தூய பொற்குடமே, அதனில்‌ தங்கு நீர்‌ கங்கையின்‌ புனலே, புனற்கு இடுமாமணி அவன்‌ நிரைப்பல்லே, அதற்குத்‌ தாமலர்‌ அவனது நாவே, உப்புனல்‌ விடும்‌ பொழுது உரிஞ்ச மீசைப்‌ புன்மயிர்‌ குசையினும்‌ (தருப்பை) நம்முடிக்கினிதே’ என்றெல்லாம்‌ பலபடப்‌ பாராட்டி அவர்‌ அன்பின்‌ பெருமையை அந்தணருக்குத்‌ தம்‌ கண்ணில்‌ இரத்தம்‌ வந்த தன்மையால்‌ விளக்கிப்‌ பின்‌ ஆட்கொண்ட வண்ணம்‌ மிக அழகாகக்‌ கூறப்பட்டிருக்கிறது. {{nop}} கொண்ட<noinclude></noinclude> 6zganntt6taobbkywokaqhrmos17r5z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/630 250 638546 1952723 1919382 2026-07-11T05:43:15Z Sridevi Jayakumar 15329 1952723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணப்ப நாயனார்‌|602|கண்ணப்ப நாயனார்‌}}</noinclude><b>கண்ணப்ப தேவர் திருமறம்{{sup|2}}:</b> இது கல்லாடதேவ நாயனாரால் அருளிச் செய்யப்பட்டது. 38 அடிகள் கொண்ட இணைக்குறள் ஆசிரியப்பாவால் அமைந்தது. இதில் கண்ணப்பரின் பெருமை சுருக்கிக் கூறப்படுகிறது. இறுதியில் மற்றொரு கண்ணையும் கண்ணப்பர் அகழ்ந்தெடுக்க முனைந்தபோது பெருமான், ‘ஒருகையாலும் இருகை பிடித்து, ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய், நல்லை நல்லை என’வும். ஆசிரியர் இவரைத் ‘திருவேட்டுவர்’ எனவும் கூறும் கூற்றுகள் நயமிக்கனவாக அமைந்துள்ளன. கல்லாட தேவ நாயனார் கண்ணப்பரைத் ‘திருவேட்டுவர் கழல் தொழுது பிறப்பறுத்து முத்திபெறலாம்’ என்று கூறுந் திறம் போற்றத்தக்கது. சங்ககால நக்கீரரும், கல்லாடரும், கல்லாடம் பாடிய கல்லாடரும் இவ்விரு ஆசிரியர்களின் வேறுபட்டவராவர். அதனைக் காட்டவே ஆன்றோர் சைவத் திருமுறையில் இடம்பெறும் இவர்கள் பெயரை நக்கீரதேவ நாயனார், கல்லாட தேவ நாயனார் எனக் குறித்துள்ளனர். இந்நூல்கள் 12–ஆம் திருமுறைக்கு முற்பட்டிருப்பதாலும் இருநூல்களையும் அடுத்தடுத்து 18, 19–ஆம் வரிசையில் வைத்திருப்பதாலும் இவர்களிருவரும் ஒரேகாலத்தவராகவிருக்கலாமென்னும் அது கி.பி. 9–ஆம் நூற்றாண்டாகலாமென்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌"/> <section begin="கண்ணப்ப நாயனார்"/> {{dhr}} {{larger|<b>கண்ணப்ப நாயனார்:</b>}} இவர் வரலாறு பெரிய புராணத்தில் இடம்பெறுகிறது. பொத்தப்பி, நாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த வேடர் குலத்தலைவனாம் நாகன் என்பானுக்கும் அவன் மனைவி தத்தை என்பாளுக்கும் நெடுநாள் புதல்வற் பேறு இன்மையால் முருகவேளை வழிபட்டனர். அவர் செய்தவத்தினால் ஒரு குழந்தை பிறந்தது. கையில் ஏந்தற்கு அருமையால் அக்குழந்தைக்குத் திண்ணன் எனப் பெயரிட்டனர். குன்றவர் குழுவில் தமது குழவிப் பருவச் சிறப்பொடு குறும்பு பல செய்து திண்ணனார் வளர்ந்து சிலைபயில் பருவமடைந்தார். புதியதாக வில்லேந்தும் அவ்விழாவினை மலையுறை மக்கள் மகிழ்வொடு கொண்டாடினர். ஏழாம் நாளில் உச்சிப்போதில் கானவர்க்கரிய சிங்கமாகிய திண்ணனார் சிலை பிடித்தார். அதற்குரிய திறமைகளை முற்றக் கற்றார். தனது முதுமைத் தளர்வு நோக்கி நாகன் தன் மகனைத் தலைவனாக்க விரும்பினான். வேடர்களும் அதனை மகிழ்ந்து ஏற்றனர். திண்ணனார் கன்னி வேட்டைக்குச் செல்லத் தேவராட்டியை அழைத்துக் குறிகேட்டனர். ‘நின்மகன் நின்னிலும் மேம்படுகின்றான்’ எனத் தேவராட்டிக் கூறக் களிப்படைந்து தனக்குரிய உடைத் தோலும் சுரிகையும் மரபுரிமைப் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 630 |bSize = 480 |cWidth = 138 |cHeight = 200 |oTop = 67 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|கண்ணப்ப நாயனார்}} படி நாகன் கொடுத்தான். தந்தையை முறைப்படி வணங்கி இளைஞரொடு திண்ணனார் வேட்டைக்குச் சென்றார். அப்போது எதிர்வரும் தேவராட்டி ‘நன்றும் பெரிது; உன் விறல் நம்மளவன்று’ என்று வாழ்த்தினாள். ஆரவாரமுடன் செல்லும் வேடர்களுடன் வேட்டை நாய்களும் ஓடின. பார்வை விலங்குகளை வைத்துப் பிடிக்க வேடர் வலை விரித்தனர். முதல் வேட்டையில் ஏனம், புலி, மான், ஆகியவற்றை அம்பிட்டு எய்தும், அயில் கொண்டு குத்தியும் வாளால் வெட்டியும் கொலை வேடர் கொன்று குவித்தனர். ஒரே ஒரு காட்டுப் பன்றி இவர்கள் வலையில் சிக்காது செல்ல நாணனும் காடனும் அதனைத் துரத்திச் சென்றனர். அவர்களையும் தப்பி ஓடும் அதனைத் தொடர்ந்தார் திண்ணனார். திகைத்து நின்ற அதனைக் கைவாள் கொண்டு இரண்டாக வெட்டி வீழ்த்தினார். ‘ஆடவன் கொன்றான்’ என நாணனும் காடனும் அதனைப் பாராட்டி வணங்கினர். அப்போது அவர்கள் ‘வழிநடையால் நாம் பசி மிகப் பெற்றோம். இதனை நெருப்பிடைக் காய்ச்சி நீ உண்ட பிறகு நாங்களும் தின்று பிறகு மற்றவர்களைச் சார்வோம்’ என்றனர். குன்றின் அயலே ஓடும் குளிர்ந்த பொன்முகலி யாற்றைக் கண்டார் திண்ணனார். எதிரே தோன்றும் குன்றிடை ஏற<noinclude></noinclude> g4c3ayeulaxd5yvg2xi1jlgm9c5oqyn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/632 250 638572 1952724 1919434 2026-07-11T05:45:32Z Sridevi Jayakumar 15329 1952724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணம்பாளனார்‌|604|கண்ணனார்}}</noinclude>தாண்டான். இறைவன் அருளால் கண்ணப்பர் எனப் பெயர் பெற்ற திண்ணனார் இறைவனின் வலப்புறத்தினில் என்றும் தின்று வாழும் பெருமை பெற்றார். கண்ணப்பர் வரலாறு பெரிய புராணத்தில் மட்டுமன்றிப் பதினோராம் திருமுறையில் நக்கீரர் பாடிய திருகண்ணப்ப தேவர் திருமறம், கல்லாடதேவர் பாடிய திருமறம் ஆகியவற்றிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. தேவார முதலிகள் மூவரும். வாதபூரடிகளும் கண்ணப்பரின் அன்பின் திறத்தை வியந்து பாடியுள்ளனர். கண்ணப்பரின் அரிய செயலை எண்ணிப் பட்டினத்தடிகள் நெஞ்சுருகிப் பாடியுள்ளார். {{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="கண்ணப்ப நாயனார்"/> <section begin="கண்ணம்பாளனார்"/> {{dhr}} {{larger|<b>கண்ணம்பாளனார்:</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். சங்க இலக்கியப் புலவர்களின் இயற்பெயரோடு ஊர், தொழில், சமலம், கோத்திரம், பெற்றோர் பெயர், தொழில், உறுப்பு, நாள், மரபு போன்றவை தொடரும்படி பெயர்பெற்ற வகைகளைப் பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை தம் சங்க இலக்கியப் பதிப்பின் இறுதியில் வகைப்படுத்தியுள்ளார். பேராசிரியர் ந. சஞ்சீவி தம் ‘சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை’ என்னும் நூலிலும் இவை குறித்து எழுதியுள்ளார். ‘ஊரொடு தொடர்ந்த பெயர்கொண்ட புலவர்களின்’ பெயர் வகைகளில் ‘கருவூர்க் கண்ணம்பாளனார்’ பெயர் காணப்படுகிறது. ஆதலின் இவரது ஊர் ‘கருவூர்’ எனக் கருதமுடிகிறது. ‘கண்ணம்பாலனார்’ என்னும் சொல் வைணவத் தெய்வச் சார்பு பற்றி எழுந்தது, அச்சொல் கண்ணம்பாளனார் என்று ஆகியிருக்கலாம் என நினைக்க இடமேற்படுகிறது. ‘கண்ணம்புல்லனார்’ என்னும் பெயரில் ஒரு சங்கப்புலவர் காணப்படுகிறார். ‘புல்லம் கண்ணனார்’ என வேறு ஒரு புலவர் மதுரை என்னும் ஊர்ப் பெயரோடு சார்த்தி மதுரைப் புல்லங்கண்ணனார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறார். இவ்விரு புலவர்களுமே கண்ணம்பாளனாரினின்றும் வேறானவர்கள் எனத் தெரிகிறது. <b>பாடிய பாடல்கள்:</b> ‘கருவூர்க் கண்ணம்பாளனார்’ பாடியவை என அகம். 180, 263, நற்றிணை 148 ஆக மூன்று பாடல்களைப் பதிப்பித்துள்ளார் பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை. எனவே, இவர் அகப்பாடல்கள் மூன்று மட்டுமே பாடிய புலவர் ஆவர். நற்றிணை 148–ஆம் பாடலைப் பாடியவர் கள்ளம்பாளனார் என்று சில பதிப்புகள் குறிப்பிடுகின்றன. ‘வஞ்சியன்ன என்வளநகர்’ என்று அகம். 263; 12-இல் மகட்போக்கிய தாய் குரல் கொடுப்பதில் புலவரின் குரல் ஒளிந்திருப்பதால் ‘வஞ்சி’ என்றும் நகரின்பால் இவர் கொண்டிருந்த ஈடுபாடும் மதிப்பும் புலனாகின்றன. <b>ப.த.</b> <section end="கண்ணம்பாளனார்"/> <section begin="கண்ணம் புல்லனரர்"/> {{dhr}} {{larger|<b>கண்ணம் புல்லனரர்:</b>}} சங்கத் தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவருள் புல்லனார் எனப் பெயர் பெற்றவர் நால்வர் உள்ளனர். அவர்களுள் கண்ணம் புல்லனார் ஒருவர். இவர் அகநானூற்றில் 63-ஆம் பாடலையும் நற்றிணையில் 159–ஆம் பாடலையும் பாடியுள்ளார். அகநானூற்றுப்பாடல் பாலைத் திணை பற்றியும், நற்றிணைப் பாடல் நெய்தல் திணை பற்றியும் அமைந்தவை. எனவே, அகப்பொருளில் ஆர்வம் உடையவர் இவர் எனலாம். இவர் தந்தையார் பெயர் கண்ணன். புலவனார் என்பதன் மரூஉ புல்லனார் என்பதாகும். இவரைச் சேரநாட்டு வஞ்சிக்கடுத்த கருவூரைச் சேர்ந்தவர் எனவும் கூறுவர். தலைவனொடு சென்றுவிட்ட தலைவியை நினைத்து செவிலித்தாய் தன் மகளிடம் வருந்திக் கூறுவதாக அமைந்த பாடல் அகநானூற்றுப் பாடலாகும். தலைவியின் மெல்லியல்பை மடமயில் அன்ன என் நடைமலி பேதை என்கிறாள் செவிலி. கன்றைக் காணாப் புன்கண்ணுடைய கறவைகள் செவி சாய்த்து மன்றில் இருப்பதைப்போல் தன் மகளைக் காணாது வருந்தித் தவித்தாள் செவிலி எனப் புலப்படுத்தியுள்ளார். தலைவனைப் பிரிந்த தலைவியின் பிரிவாற்றாமையை நற்றிணைப் பாடல் மூலம் விளக்கியுள்ளார், கண்ணம்புல்லனார். உலகியலைக் கூறித் தலைவியை மணந்துகொள்ளுமாறு தலைவனிடம் வற்புறுத்துகிறாள் தோழி. தலைவியின் வருத்த மிகுதியையும் தலைவன் தேருடன் வந்து மணக்க வேண்டிய அவசியத்தையும் தோழியின் உரைமூலம் புலப்படுத்தியுள்ளார் கண்ணம்புல்லனார். {{Right|<b>அ.அ.</b>}} <section end="கண்ணம் புல்லனரர்"/> <section begin="கண்ணன் எழினி"/> {{dhr}} {{larger|<b>கண்ணன் எழினி:</b>}} காண்க: எழினி. <section end="கண்ணன் எழினி"/> <section begin="கண்ணனார்"/> {{larger|<b>கண்ணனார்:</b>}} இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். கண்ணன் என்பது இவர்தம் இயர்பெயர். அது ஆர் விகுதி பெற்றுக் கண்ணனார் என்று வழங்கப்படுகிறது. இவர் பாடலுள் ஒன்று குறுந்தொகையில் (244) குறிஞ்சித் திணைப் பாடலாக அமைந்துள்ளது. அது இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலை மகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டு எதிர்-<noinclude></noinclude> 70cnwdjmqkbofb15wfkfh26nnx1qryq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/633 250 638621 1952725 1919489 2026-07-11T05:47:06Z Sridevi Jayakumar 15329 1952725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணனூர்‌|605|கண்ணி}}</noinclude>கொள்ளப் பெறாத வழி, பிற்றை ஞான்று, தோழி, வரைந்துகொள்ளினல்லது இவ்வொழுகலாற்றில் இனிக்கூடல் அரிது, என வரைவு கடாயது’ என்ற கருத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் உவமை நயம் சிறந்து ஒளிர்கிறது. பலரும் ஆழ்ந்து உறங்கும் நள்ளிராப் போதில் உள்ளங்கவர் தலைவன் வருதலுக்கு, ஆற்றல் மிக்க களிறு வருவதனையும், அவரை வரவேற்றுக் கூடவியலாத நிலையில் உள்ள தலைவி நிலைக்கு வலையில் அகப்பட்ட மயிலையும் உவமை கூறியிருப்பது இலக்கிய நயம் வாய்ந்ததாக உள்ளது. {{Right|<b>கி.கோ.</b>}} <section end="கண்ணனார்"/> <section begin="கண்ணனூர்"/> {{dhr}} {{larger|<b>கண்ணனூர்</b>}} தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம். இது முற்காலத்தில் ஓர் இராணுவத் தளமாக இருந்தது. தேங்காய், தானியங்கள், மிளகு, மரவகைகள் முதலியன இவ்வூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கண்ணனூர்"/> <section begin="கண்ணி"/> {{dhr}} {{larger|<b>கண்ணி</b>}} என்பது சூடும் பூமாலை, போர்ப்பூ, பூங்கொத்து, அரும்பு, பறவை பிடிக்கும் முடிப்புக் கயிறு, தாமணி முடிச்சு, கயிறு, கொழுந்து, வெண்பாவில் இரண்டடியாய் வரும் உறுப்பு, ஒரு வகை இசைப்பாட்டு முதலிய பல பொருள் கொண்ட ஒரு சொல்லாகும். இப்பொருள்களைப் பொதுவாக நோக்கும்போது இவை, மலர் தொடர்பானவையாகவும், கயிறு தொடர்பானவையாகவும் அமையக் காணலாம். மேலும், மலர்களைக் கயிற்றில் தொடுத்த அமைப்பிற்கு அமைந்த கண்ணி என்னும் சொல், ஓராற்றான் ஒப்புமையாக அமைந்த கலிவெண்பாவின் ஈரடி கொண்ட உறுப்பிற்கும், ஆகுபெயரான் அவ்வகையிலமையும் இசைப்பாடல், நூல் ஆகியவற்றிற்கும் பெயராக அமைந்தமையும் புலனாகிறது. ‘கண்ணியும் தாருமென எண்ணினர் ஆண்டே’ (தொல். பொருள். 634) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கண்ணி என்பதனைச் சூடும் பூ என்று பேராசிரியர் விளக்கியுள்ளார். ‘கண்ணி கார் நறுங்கொன்றை’ (புறம்.1–1), ‘பெருந்தண்கண்ணி மிலைந்த சென்னியன்’ (முருகு-44) என்னும் இடங்களில் இச்சொல் தலையில் அணியும் முடிமாலையினை உணர்த்துகிறது. நார் ஒன்றில், ஒரே வகை மலரை இருபக்கத்திலும் பக்கத்திற்கொன்றாக அமையுமாறு ஒத்த இடைவெளியில் கட்டிச்செல்வது பூச்சரம் எனப்படும். பன்னிற வண்ணம் கொண்ட மலர்களை அவ்வாறு கட்டி அமைப்பது கதம்பம் எனப்படும். இப்பூச்சரத்தில் அல்லது கதம்பத் தொடையில், இருபக்கமும் மலர் தோன்ற அமைத்துக் கட்டப்பட்ட ஒவ்வொரு பகுதியும் கண்ணி எனப்படும். இக்கண்ணிச் சரத்தினைத் தொடர்ந்து எவ்வளவு நீளத்திற்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். கலிவெண்பா யாப்பில் ஓரெதுகையில் அமையும் இரண்டு அடிகளும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் அடியின் இறுதியில் அதே எதுகையில் தனிச் சொல்லும் அமையும். இந்த அமைப்பும் ஒப்புமையால் கண்ணி எனப்படும். கலிவெண்பாவில் அமையும் உலா, தூது முதலிய பிரபந்தங்கள் இத்தகைய கண்ணிகள் பலவற்றைத் தொடர்ந்து கொண்டு முடியும். இக்கண்ணிகளுக்கும் எண்ணிக்கை வரையறையில்லை. கலிவெண்பாவின் இரண்டு அடிகள் கொண்ட இவ்வுறுப்பினைக் கண்ணி என்னும் பெயரால் சுட்டும் மரபினைச் சங்கர சோழன் உலா, தமிழ் விடுதூது என்னும் நூல்களில் காணமுடிகிறது. தன்மீது பாடப்பெற்ற உலாவின் சிறப்புணர்ந்த சோழ மன்னன் ஒருவன் அதனைப் போற்றும் வகையில், அதிலுள்ள கண்ணி ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் பொன் பரிசு வழங்கினான் என்னும் செய்தியினை ‘முன்னாயகரில் அவன் மூதுலாக் கண்ணி தொறும், பொன்னாயிரம் சொரிந்த பூபதியும்,’ எனச் சங்கர சோழனுலாவும், நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்கு ஓராயிரம் பொன் ஈந்த உலாவும் எனத் தமிழ் விடுதூதும் குறிப்பிடுகின்றன. நெடிதாகத் தொடர்ந்து செல்லும் கலிவெண்பாவில் ஈரடி கொண்ட உறுப்பாக அமையும் கண்ணி பொருளால் தொடராமல் தனித் தனியாக அமைவதும், ஒரு பொருள் பற்றி அமைவதும் உண்டு. இவ்வாறு தனித்தனிக் கண்ணிகள் பலவற்றைக் கொண்டு அமையும் நூல்களும் பிற்காலத்தில் உருவாயின. இத்தகு நூல்களில் அமையும் கண்ணிகளின் ஈற்றுச்சீர், எதுகைக்கேற்ப அமையாமல் யாதானுமொரு தொடரையே தொடர்ந்து கொண்டமைவதுண்டு. தாயுமானவரின் பராபரக்கண்ணி இவ்வகையில் அமைந்ததாகும். அதன் கண்ணிதோறும் பராபரமே என்னும் ஒரே தொடர் இடம்பெறுகிறது. இவ்வகையில் பத்திரகிரியாரின் நூல், கண்ணிதோறும் எக்காலம் என்னும் சொல்லைக் கொண்டு முடிவதால் அது எக்காலக் கண்ணி என்று சொல்லப்படுகிறது. பின்னர்க் கிளிக்கண்ணி என்னும் பெயரில் தகைய அமைப்புக் கொண்ட இசைப்பாடல்கள் உருவாயின. அக்கண்ணி ஒவ்வொன்றும், நாற்சீர் கொண்ட முதல் அரையடியினை அடுத்து, இருசீர் கொண்ட அரையடியும், அதன்பின் கிளியே என்னும் தனிச்சொல்லும் அமைய, இவை இரண்டும் முன் பகுதியாக ஓரடியாக அமையும். அடுத்து இரு அரை அடிகள் தொடர்ந்து அமைய ஒரு கண்ணி நிறைவு<noinclude></noinclude> 2spcr394bmq3eida8z093fmj2py05a6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/634 250 638675 1952726 1919544 2026-07-11T05:48:26Z Sridevi Jayakumar 15329 1952726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணுடைய வள்ளல்‌|606|கணக்காயன்‌ தத்தனார்‌}}</noinclude>பெறும். இவ்வகையிலமைந்த கிளிக்கண்ணியின் இசை பொதுமக்கள் உள்ளங்களை மிகுதியும் கவருவதாக அமைந்தமையால் இத்தகைய பாடல் ‘கிளிக்கண்ணி’ எனவும், அதன் இசை ‘கிளிக்கண்ணி மெட்டு’ எனவும் பரவலாயிற்று. பாரதியாரும் இவ்வகையிலமைந்துள்ள கிளிக்கண்ணி பாடியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கண்ணி"/> <section begin="கண்ணுடைய வள்ளல்"/> {{dhr}} {{larger|<b>கண்ணுடைய வள்ளல்</b>}} சீகாழியில் வாழ்ந்த சைவத் துறவி. இவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் பல நூல்கள் எழுதியிருப்பினும் ‘ஒழிலிலொடுக்கம்’ என்னும் நூலே இவருக்குந் தனிப் பெருமை சேர்ப்பதாகும். சீகாழியிலுள்ள திருஞானசம்பந்தர் கோயிலுக்கு இவர் நாடோறுஞ் சென்று, அவர் மீது இறவா இன்ப அன்பு வைத்து ஒவ்வொரு செய்யுள் பாடி வழிபட்டு வந்தார். இவர் பக்தித் திறத்தை அறித்து, திருஞான சம்பந்தர் கந்தனாக வந்து இவருக்கு உதவினார். அந்த அருட் சிறப்பை உணர்ந்த கண்ணுடைய வள்ளல், அதுவரை கோயிலில் பாடிவந்த செய்யுட்களை ஒழிவிலொடுக்கமெனப் பெயரிட்டு ஒரு நூலாக்கினார் என்று கூறப்படுகிறது. திருஞான சம்பந்தரையே பெருந்தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்தமையால், இவர் அன்பில் ஈடுபட்ட சம்பந்தர் இவருக்குக் கல்வி கற்பித்து இந்நூலைப் பாடும் திறம் அருளினர் என்றும் கூறுவர். கண்ணுடைய வள்ளலார்‌ இயற்றிய ஒழிவிலொடுக்கத்தில்‌ 253 வெண்பாக்கள்‌ உள்ளன. சைவ சித்தாந்தத்துக்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ பொதுவான இந்நூலை வைதிக சித்தாந்த நூல்‌ என்று பாராட்டுவர்‌. பொதுவியல்‌ உபதேசம்‌, சத்திநிபாதத்துத்‌ தமரொழிவு, யோகக்‌ கழற்றி, கிரியைக்‌ கழற்றி, சரியைக்‌ கழற்றி, விரத்தி விளக்கம்‌, துறவு, அருளவத்தைத்‌ தன்மை, வாதனை மாண்டார்‌ தன்மை, நிலையியல்பு என்னும்‌ பத்து அதிகாரங்களை இந்‌நூல்‌ கொண்டு விளங்குகிறது. இவ்வொழிவிலொடுக்க நூலின்‌ பாயிரச்‌ செய்யுளுக்கு, கி.பி. 1851-இல்‌ இராமலிங்க வள்ளலார்‌ சீரிய உரையும்‌, அந்நூலின்‌ சிலசில இடங்களிலுள்ள மறை பொருட்கு விளக்கப்‌ பொருளும்‌ எழுதியுள்ளார்‌. இந்நாலுக்குத்‌ திருப்‌போரூர்ச்‌ சிதம்பர சுவாமிகள்‌ உரை எழுதியுள்ளார்‌. வர்‌ யாத்த மாயாப்‌ பிரலாபம்‌ ஒரு ஞான நூல்‌. பஞ்சமலக்‌ கழற்றி, சிவானந்த மாலை என்‌னும்‌ நூல்களையும்‌ இவர்‌ இயற்றியுள்ளார்‌. ‘சொற்கோவும் தோணிபுரத்‌ தோன்றலும்‌ நம்சுந்தரனும், சிற்கோல வாதவூர்த்‌ தேசிகனும்‌ – முற்கோலி, வந்திலரேல்‌ நீறெங்கே மாமறைநூல்‌ தானெங்கே, எந்தைபிரான்‌ ஐந்தெழுத்‌ தெங்கே’ என்று வினவும்‌ பாடல்‌ சிவானந்த மாலையில்‌ இடம்பெறுகிறது. அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌ ஆகிய நான்கு சமய குரவர்களும்‌ இம்மண்ணில்‌ தோன்‌றிய காரணத்தினாலேயே சைவ சமயம்‌ இன்றுவரை அழியாது நிலைத்திருக்கறது என்பதை இப்பாடல்‌, மூலம்‌ சண்ணுடைய வள்ளல்‌ தெளிவாகப்‌ புலப்‌படுத்துகிறார்‌. கச்சிமாலை, அதிகாரப்பிள்ளை அட்டவணை, அத்துவைதக்‌ கலிவெண்பா, அதிரகசியம்‌, குருமரபு சிந்தனை, ஞானசாரம்‌, ஞான விளக்கம்‌, சித்தாந்த தரிசனம்‌, சிவஞானப்‌ பிரகாசம்‌, சுருதி சர்வ விளக்கம்‌, திருமுகப்‌ பாசுரம்‌, உபதேச மாலை, தேவார உரை ஆகிய நூல்களையும்‌ இவர்‌ செய்துள்‌ளார்‌. இருப்பினும்‌, ஒழிவிலொடுக்கம்‌ ஒன்றே அறிஞர்களால்‌ பெரிதும்‌ போற்றப்‌ பெறுவது. {{Right|<b>ஈ.வே.மா.</b>}} <section end="கண்ணுடைய வள்ளல்"/> <section begin="கணக்காயன்‌ தத்தனார்‌"/> {{dhr}} {{larger|<b>கணக்காயன்‌ தத்தனார்‌:</b>}} இவர்‌ சங்கப்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌. தத்தனார்‌ என்னும்‌ பெயர்‌ பெற்ற ஆறுபுலவர்களுள்‌ அகத்திணைப்பாடல்‌ மூலம்‌ புகழ்‌ பெற்றவர்‌ இவர்‌. சங்க காலத்தில்‌ தத்தன்‌, தித்தன்‌, சாத்தன்‌, கொற்றன்‌ போன்றவை குடிப்‌பெயர்‌ போலும்‌. மாணாச்கர்க்கு அறிவு கொடுக்கும்‌ ஆசிரியப்பணி செய்ததால்‌ கணக்காயன்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயர்‌ பெற்றுள்ளார்‌ தத்தனார்‌. இவர்‌ பாடிய ஒரே பாடல்‌ குறுந்தொகையில்‌ 304–ஆம்‌ பாடலாகத்‌ தொகுக்கப்பெற்றுள்ளது. நெய்தல்‌ திணையில்‌ வரைவிடை ஆற்றாளாகிய தலைவி, தோழிக்குச்‌ சொல்வதாக அப்பாடல்‌ அமைத்துள்‌ளது. களவுக்‌ காலத்தே தலைவன்‌ மணம்‌ முடிக்காமல்‌ தலைவியைப்‌ பிரிறான்‌. அப்பிரிவை ஆற்றாது. வருந்தும்‌ தலைவியைக்‌ கண்டு தோழி வருந்துகிறாள்‌; அத்தோழியிடம்‌ தலைவி தன்‌ ஆற்றாமைக்குக்‌ காரணம்‌ கூறுகிறாள்‌. பரதவர்‌ மீன்‌ பிடித்தலைக்‌ கூர்ந்து நோக்கியவர்‌ தத்தனார்‌. கூர்வாய்‌ எறியுளி கொண்டு கொம்‌புடைய சுறாமீனை வெட்டுவர்‌ பரதவர்‌. அவ்வோசை கேட்டுக்‌ குறுங்கால்‌ அன்னம்‌ வெண்சிறகடித்துப்‌ பறக்கும்‌. அத்தகைய கடல்‌ தலைவனொடு தலைவி கொண்ட நட்பு அப்போது இனிதாய்‌ இருந்தது. அவன்‌ பிரிந்த காலத்தில்‌, அதே நட்பு வருத்தத்‌தைத்‌ தருகிறது. அந்நட்பினைத்‌ தலைவி பகைதரு நட்பாகத்‌ தோழியிடம்‌ கூறுகிறாள்‌. ‘தண்புனல்‌ சேர்ப்பனொடு பகைதரு நட்பே செய்தனம்‌’ எனத்‌ தலைவி கூறுவது நட்பின்‌ முதிர்ச்சி பகையாயிற்று என்னும்‌ பொருளைக்‌ குறிப்பாகப்‌ புலப்படுத்துகிறது. {{Right|<b>அ.அ.</b>}} <section end="கணக்காயன்‌ தத்தனார்‌"/> {{nop}}<noinclude></noinclude> a603kz4q48sqcjzyo0eqfg6hppejghh வாழ்வியற் களஞ்சியம் 1 0 642604 1952743 1943173 2026-07-11T06:40:33Z Balajijagadesh 1137 added [[Category:கலைக்களஞ்சியங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1952743 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 1 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/முன்னுரை/]] | year = 1986 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="7" to="8" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[/முன்னுரை/]] [[/நெறிப்படுத்துங்‌ குழு/]] [[/கருத்தறி குழு/]] [[/பதிப்புக்‌ குழு/]] [[/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு/]] [[/பொருளாய்வுக் குழு/]] [[/கட்டுரையாளர்கள்/]] [[/நன்றியுரை/]] [[/சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-1/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-2/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-3/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-4/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-5/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-6/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-7/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-8/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-9/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-10/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-11/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-12/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-13/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-14/]] [[/அருஞ்சொல் அட்டவணை: அ-15/]] [[/பொருளடைவு/]] [[/கலைச்சொற் பட்டியல்/]] [[/அருஞ்சொல் அட்டவணை/]] [[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]] 370ynjxcz8465vguh9b7ehg09tos5tc பயனர்:ஹர்ஷியா பேகம்/test 2 645022 1952589 1952503 2026-07-10T12:45:51Z ஹர்ஷியா பேகம் 15001 /* அட்டவணை 5 */ 1952589 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 3 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 4 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிட்ரியா|எரிட்ரியா]] 901-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிபொருள் நெருக்கடி|எரிபொருள் நெருக்கடி]] 901-903 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிமலைத் தீவுகள்|எரிமலைத் தீவுகள்]] 903-903 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிவான்|எரிவான்]] 903-903 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்கத்தம்புலியூர்|எருக்கத்தம்புலியூர்]] 903-903 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்|எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்]] 903-904 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருகுலர்|எருகுலர்]] 904-906 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருசலேம்|எருசலேம்]] 906-909 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை மறம்|எருமை மறம்]] 909-909 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை முல்லைத் தீவு|எருமை முல்லைத் தீவு]] 909-909 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமையூமன்|எருமையூமன்]] 909-910 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியனார்|எருமை வெளியனார்]] 910-910 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியானார் மகனார் கடலனார்|எருமை வெளியானார் மகனார் கடலனார்]] 910-911 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல் சால்வடார்|எல் சால்வடார்]] 911-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சிங்கி|எல்சிங்கி]] 913-914 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்|எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்]] 914-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், முதலாம்|எல்சின், முதலாம்]] 915-917 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், இரண்டாம்|எல்சின், இரண்டாம்]] 917-917 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சுமிர்|எல்சுமிர்]] 917-917 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்டன் மேயோ|எல்டன் மேயோ]] 917-919 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பா|எல்பா]] 919-919 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் ஆய்வறிக்கை|எல்பின்சுடன் ஆய்வறிக்கை]] 919-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு|எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு]] 920-921 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பே ஆறு|எல்பே ஆறு]] 921-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்ரூப்பு, காரல் அடால்பு|எல்ரூப்பு, காரல் அடால்பு]] 922-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நயினார்|எல்லப்ப நயினார்]] 922-923 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நாவலர்|எல்லப்ப நாவலர்]] 923-923 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லம்மன்|எல்லம்மன்]] 923-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லன்பரோ|எல்லன்பரோ]] 924-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லிசுத்தீவு|எல்லிசுத்தீவு]] 925-926 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லீசர்|எல்லீசர்]] 926-926 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லை ஆறுகள்|எல்லை ஆறுகள்]] 926-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைக்கருப்பன்|எல்லைக்கருப்பன்]] 927-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைகள்|எல்லைகள்]] 927-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைசார் மக்கள்|எல்லைசார் மக்கள்]] 928-929 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைப்பிடாரி|எல்லைப்பிடாரி]] 929-930 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையம்மன்|எல்லையம்மன்]] 930-930 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையோரக் கடல்|எல்லையோரக் கடல்]] 930-931 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி]] 931-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோரா|எல்லோரா]] 933-940 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்வெசியசு, கிளாடு அட்ரியன்|எல்வெசியசு, கிளாடு அட்ரியன்]] 940-941 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு]] 941-943 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபண்டைன்|எலிபண்டைன்]] 943-943 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபெண்டா|எலிபெண்டா]] 943-946 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு சார்சு|எலியட்டு சார்சு]] 946-948 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு, டி.எஸ்.|எலியட்டு, டி.எஸ்.]] 948-949 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு துரை கட்டியம்|எலியட்டு துரை கட்டியம்]] 949-950 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியோபோலிசு|எலியோபோலிசு]] 950-950 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலும்பளவையியல்|எலும்பளவையியல்]] 950-950 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவ்வி|எவ்வி]] 950-950 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவரெசுட்டு மலையுச்சி|எவரெசுட்டு மலையுச்சி]] 950-953 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி1|எழினி1]] 953-953 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி2|எழினி2]] 953-953 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி3|எழினி3]] 953-953 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி4|எழினி4]] 953-953 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி5|எழினி5]] 953-954 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி6|எழினி6]] 954-954 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுகூற்றிருக்கை|எழுகூற்றிருக்கை]] 954-956 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தச்சன், துஞ்சத்து|எழுத்தச்சன், துஞ்சத்து]] 956-957 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தர்பணி நாட்டச் சோதனை|எழுத்தர்பணி நாட்டச் சோதனை]] 957-957 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தறிவு|எழுத்தறிவு]] 957-963 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தன்|எழுத்தன்]] 963-964 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தாளர் பட்டறை|எழுத்தாளர் பட்டறை]] 964-964 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்து|எழுத்து]] 964-977 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்1|எழுத்துக்கூட்டல்1]] 977-978 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்2|எழுத்துக்கூட்டல்2]] 978-979 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துவழக்குக் கிளைமொழி|எழுத்துவழக்குக் கிளைமொழி]] 979-980 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தொலியியல்|எழுத்தொலியியல்]] 980-982 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்|எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்]] 982-984 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதுதல்|எழுதுதல்]] 984-988 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநிலை மாடம்|எழுநிலை மாடம்]] 988-990 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநூற்று மங்கலம்|எழுநூற்று மங்கலம்]] 990-991 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழும்பூர்|எழும்பூர்]] 991-991 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகைப் பருவ மகளிர்|எழுவகைப் பருவ மகளிர்]] 991-992 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகை மதம்|எழுவகை மதம்]] 992-992 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழூஉப்பன்றி நாகன் குமரனார்|எழூஉப்பன்றி நாகன் குமரனார்]] 992-993 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிமையாக்கம்|எளிமையாக்கம்]] 993-994 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிய தொடர்பு போக்குப் படிவம்|எளிய தொடர்பு போக்குப் படிவம்]] 994-998 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளியோர் வேலை விடுதி|எளியோர் வேலை விடுதி]] 998-999 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிஈட்டி|எறிஈட்டி]] 999-1000 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிச்சலூர் மலாடனார்|எறிச்சலூர் மலாடனார்]] 1000-1001 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிபத்த நாயனார்|எறிபத்த நாயனார்]] 1001-1002 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியப்பா|எறும்பியப்பா]] 1002-1002 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியூர்|எறும்பியூர்]] 1002-1002 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு1|என்பீல்டு1]] 1002-1002 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு2|என்பீல்டு2]] 1002-1002 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்வர் பாட்சா|என்வர் பாட்சா]] 1002-1004 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி அயர்ட்டன்|என்றி அயர்ட்டன்]] 1004-1005 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி மன்னர்கள்|என்றி மன்னர்கள்]] 1005-1014 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி, மீகான்|என்றி, மீகான்]] 1014-1015 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்னயினாப் புலவர்|என்னயினாப் புலவர்]] 1015-1015 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எனமாமோ|எனமாமோ]] 1015-1017 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏ|ஏ]] 1018-1018 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகக்குடும்பம்|ஏகக்குடும்பம்]] 1018-1018 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகநாதர்|ஏகநாதர்]] 1018-1019 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகபாதநிகண்டு|ஏகபாதநிகண்டு]] 1019-1019 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாண முதலியார்|ஏகம்பவாண முதலியார்]] 1019-1020 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாணன் மனைவி|ஏகம்பவாணன் மனைவி]] 1020-1021 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதச ருத்திரர்|ஏகாதச ருத்திரர்]] 1021-1021 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசி|ஏகாதசி]] 1021-1022 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசிப் புராணம்|ஏகாதசிப் புராணம்]] 1022-1023 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகாதிபத்தியங்கள்|எகாதிபத்தியங்கள்]] 1023-1026 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாந்தராமையர்|ஏகாந்தராமையர்]] 1026-1026 skkbwxeveh8av2yupbyzi2uqbelfhz4 1952597 1952589 2026-07-10T14:48:48Z Booradleyp1 1964 1952597 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 3 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 4 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 5 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 5</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|எ, ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>எ - ஏகாந்தராமையர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிட்ரியா|எரிட்ரியா]] 901-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிபொருள் நெருக்கடி|எரிபொருள் நெருக்கடி]] 901-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிமலைத் தீவுகள்|எரிமலைத் தீவுகள்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிவான்|எரிவான்]] 903-903 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்கத்தம்புலியூர்|எருக்கத்தம்புலியூர்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்|எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்]] 903-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருகுலர்|எருகுலர்]] 904-906 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருசலேம்|எருசலேம்]] 906-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை மறம்|எருமை மறம்]] 909-909 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை முல்லைத் தீவு|எருமை முல்லைத் தீவு]] 909-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமையூமன்|எருமையூமன்]] 909-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியனார்|எருமை வெளியனார்]] 910-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியானார் மகனார் கடலனார்|எருமை வெளியானார் மகனார் கடலனார்]] 910-911 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல் சால்வடார்|எல் சால்வடார்]] 911-913 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சிங்கி|எல்சிங்கி]] 913-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்|எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்]] 914-915 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், முதலாம்|எல்சின், முதலாம்]] 915-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், இரண்டாம்|எல்சின், இரண்டாம்]] 917-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சுமிர்|எல்சுமிர்]] 917-917 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்டன் மேயோ|எல்டன் மேயோ]] 917-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பா|எல்பா]] 919-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் ஆய்வறிக்கை|எல்பின்சுடன் ஆய்வறிக்கை]] 919-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு|எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு]] 920-921 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பே ஆறு|எல்பே ஆறு]] 921-922 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்ரூப்பு, காரல் அடால்பு|எல்ரூப்பு, காரல் அடால்பு]] 922-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நயினார்|எல்லப்ப நயினார்]] 922-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நாவலர்|எல்லப்ப நாவலர்]] 923-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லம்மன்|எல்லம்மன்]] 923-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லன்பரோ|எல்லன்பரோ]] 924-925 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லிசுத்தீவு|எல்லிசுத்தீவு]] 925-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லீசர்|எல்லீசர்]] 926-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லை ஆறுகள்|எல்லை ஆறுகள்]] 926-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைக்கருப்பன்|எல்லைக்கருப்பன்]] 927-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைகள்|எல்லைகள்]] 927-928 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைசார் மக்கள்|எல்லைசார் மக்கள்]] 928-929 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைப்பிடாரி|எல்லைப்பிடாரி]] 929-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையம்மன்|எல்லையம்மன்]] 930-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையோரக் கடல்|எல்லையோரக் கடல்]] 930-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி]] 931-933 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோரா|எல்லோரா]] 933-940 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்வெசியசு, கிளாடு அட்ரியன்|எல்வெசியசு, கிளாடு அட்ரியன்]] 940-941 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு]] 941-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபண்டைன்|எலிபண்டைன்]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபெண்டா|எலிபெண்டா]] 943-946 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு சார்சு|எலியட்டு சார்சு]] 946-948 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு, டி.எஸ்.|எலியட்டு, டி.எஸ்.]] 948-949 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு துரை கட்டியம்|எலியட்டு துரை கட்டியம்]] 949-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியோபோலிசு|எலியோபோலிசு]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலும்பளவையியல்|எலும்பளவையியல்]] 950-950 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவ்வி|எவ்வி]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவரெசுட்டு மலையுச்சி|எவரெசுட்டு மலையுச்சி]] 950-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி1|எழினி1]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி2|எழினி2]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி3|எழினி3]] 953-953 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி4|எழினி4]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி5|எழினி5]] 953-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி6|எழினி6]] 954-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுகூற்றிருக்கை|எழுகூற்றிருக்கை]] 954-956 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தச்சன், துஞ்சத்து|எழுத்தச்சன், துஞ்சத்து]] 956-957 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தர்பணி நாட்டச் சோதனை|எழுத்தர்பணி நாட்டச் சோதனை]] 957-957 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தறிவு|எழுத்தறிவு]] 957-963 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தன்|எழுத்தன்]] 963-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தாளர் பட்டறை|எழுத்தாளர் பட்டறை]] 964-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்து|எழுத்து]] 964-977 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்1|எழுத்துக்கூட்டல்1]] 977-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்2|எழுத்துக்கூட்டல்2]] 978-979 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துவழக்குக் கிளைமொழி|எழுத்துவழக்குக் கிளைமொழி]] 979-980 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தொலியியல்|எழுத்தொலியியல்]] 980-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்|எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்]] 982-984 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதுதல்|எழுதுதல்]] 984-988 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநிலை மாடம்|எழுநிலை மாடம்]] 988-990 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநூற்று மங்கலம்|எழுநூற்று மங்கலம்]] 990-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழும்பூர்|எழும்பூர்]] 991-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகைப் பருவ மகளிர்|எழுவகைப் பருவ மகளிர்]] 991-992 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகை மதம்|எழுவகை மதம்]] 992-992 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழூஉப்பன்றி நாகன் குமரனார்|எழூஉப்பன்றி நாகன் குமரனார்]] 992-993 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிமையாக்கம்|எளிமையாக்கம்]] 993-994 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிய தொடர்பு போக்குப் படிவம்|எளிய தொடர்பு போக்குப் படிவம்]] 994-998 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளியோர் வேலை விடுதி|எளியோர் வேலை விடுதி]] 998-999 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிஈட்டி|எறிஈட்டி]] 999-1000 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிச்சலூர் மலாடனார்|எறிச்சலூர் மலாடனார்]] 1000-1001 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிபத்த நாயனார்|எறிபத்த நாயனார்]] 1001-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியப்பா|எறும்பியப்பா]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியூர்|எறும்பியூர்]] 1002-1002 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு1|என்பீல்டு1]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு2|என்பீல்டு2]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்வர் பாட்சா|என்வர் பாட்சா]] 1002-1004 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி அயர்ட்டன்|என்றி அயர்ட்டன்]] 1004-1005 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி மன்னர்கள்|என்றி மன்னர்கள்]] 1005-1014 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி, மீகான்|என்றி, மீகான்]] 1014-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்னயினாப் புலவர்|என்னயினாப் புலவர்]] 1015-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எனமாமோ|எனமாமோ]] 1015-1017 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏ|ஏ]] 1018-1018 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகக்குடும்பம்|ஏகக்குடும்பம்]] 1018-1018 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகநாதர்|ஏகநாதர்]] 1018-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகபாதநிகண்டு|ஏகபாதநிகண்டு]] 1019-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாண முதலியார்|ஏகம்பவாண முதலியார்]] 1019-1020 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாணன் மனைவி|ஏகம்பவாணன் மனைவி]] 1020-1021 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதச ருத்திரர்|ஏகாதச ருத்திரர்]] 1021-1021 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசி|ஏகாதசி]] 1021-1022 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசிப் புராணம்|ஏகாதசிப் புராணம்]] 1022-1023 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகாதிபத்தியங்கள்|எகாதிபத்தியங்கள்]] 1023-1026 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாந்தராமையர்|ஏகாந்தராமையர்]] 1026-1026 |- |} </center> </div></div></div> kl1x53rwedko8750va938t31avf6c82 1952598 1952597 2026-07-10T14:49:28Z Booradleyp1 1964 /* அட்டவணை 2 */ 1952598 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 3 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 4 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 5 == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 5</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|எ, ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>எ - ஏகாந்தராமையர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிட்ரியா|எரிட்ரியா]] 901-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிபொருள் நெருக்கடி|எரிபொருள் நெருக்கடி]] 901-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிமலைத் தீவுகள்|எரிமலைத் தீவுகள்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிவான்|எரிவான்]] 903-903 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்கத்தம்புலியூர்|எருக்கத்தம்புலியூர்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்|எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்]] 903-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருகுலர்|எருகுலர்]] 904-906 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருசலேம்|எருசலேம்]] 906-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை மறம்|எருமை மறம்]] 909-909 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை முல்லைத் தீவு|எருமை முல்லைத் தீவு]] 909-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமையூமன்|எருமையூமன்]] 909-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியனார்|எருமை வெளியனார்]] 910-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியானார் மகனார் கடலனார்|எருமை வெளியானார் மகனார் கடலனார்]] 910-911 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல் சால்வடார்|எல் சால்வடார்]] 911-913 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சிங்கி|எல்சிங்கி]] 913-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்|எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்]] 914-915 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், முதலாம்|எல்சின், முதலாம்]] 915-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், இரண்டாம்|எல்சின், இரண்டாம்]] 917-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சுமிர்|எல்சுமிர்]] 917-917 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்டன் மேயோ|எல்டன் மேயோ]] 917-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பா|எல்பா]] 919-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் ஆய்வறிக்கை|எல்பின்சுடன் ஆய்வறிக்கை]] 919-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு|எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு]] 920-921 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பே ஆறு|எல்பே ஆறு]] 921-922 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்ரூப்பு, காரல் அடால்பு|எல்ரூப்பு, காரல் அடால்பு]] 922-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நயினார்|எல்லப்ப நயினார்]] 922-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நாவலர்|எல்லப்ப நாவலர்]] 923-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லம்மன்|எல்லம்மன்]] 923-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லன்பரோ|எல்லன்பரோ]] 924-925 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லிசுத்தீவு|எல்லிசுத்தீவு]] 925-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லீசர்|எல்லீசர்]] 926-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லை ஆறுகள்|எல்லை ஆறுகள்]] 926-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைக்கருப்பன்|எல்லைக்கருப்பன்]] 927-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைகள்|எல்லைகள்]] 927-928 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைசார் மக்கள்|எல்லைசார் மக்கள்]] 928-929 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைப்பிடாரி|எல்லைப்பிடாரி]] 929-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையம்மன்|எல்லையம்மன்]] 930-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையோரக் கடல்|எல்லையோரக் கடல்]] 930-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி]] 931-933 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோரா|எல்லோரா]] 933-940 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்வெசியசு, கிளாடு அட்ரியன்|எல்வெசியசு, கிளாடு அட்ரியன்]] 940-941 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு]] 941-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபண்டைன்|எலிபண்டைன்]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபெண்டா|எலிபெண்டா]] 943-946 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு சார்சு|எலியட்டு சார்சு]] 946-948 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு, டி.எஸ்.|எலியட்டு, டி.எஸ்.]] 948-949 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு துரை கட்டியம்|எலியட்டு துரை கட்டியம்]] 949-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியோபோலிசு|எலியோபோலிசு]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலும்பளவையியல்|எலும்பளவையியல்]] 950-950 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவ்வி|எவ்வி]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவரெசுட்டு மலையுச்சி|எவரெசுட்டு மலையுச்சி]] 950-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி1|எழினி1]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி2|எழினி2]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி3|எழினி3]] 953-953 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி4|எழினி4]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி5|எழினி5]] 953-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி6|எழினி6]] 954-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுகூற்றிருக்கை|எழுகூற்றிருக்கை]] 954-956 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தச்சன், துஞ்சத்து|எழுத்தச்சன், துஞ்சத்து]] 956-957 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தர்பணி நாட்டச் சோதனை|எழுத்தர்பணி நாட்டச் சோதனை]] 957-957 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தறிவு|எழுத்தறிவு]] 957-963 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தன்|எழுத்தன்]] 963-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தாளர் பட்டறை|எழுத்தாளர் பட்டறை]] 964-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்து|எழுத்து]] 964-977 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்1|எழுத்துக்கூட்டல்1]] 977-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்2|எழுத்துக்கூட்டல்2]] 978-979 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துவழக்குக் கிளைமொழி|எழுத்துவழக்குக் கிளைமொழி]] 979-980 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தொலியியல்|எழுத்தொலியியல்]] 980-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்|எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்]] 982-984 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதுதல்|எழுதுதல்]] 984-988 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநிலை மாடம்|எழுநிலை மாடம்]] 988-990 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநூற்று மங்கலம்|எழுநூற்று மங்கலம்]] 990-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழும்பூர்|எழும்பூர்]] 991-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகைப் பருவ மகளிர்|எழுவகைப் பருவ மகளிர்]] 991-992 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகை மதம்|எழுவகை மதம்]] 992-992 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழூஉப்பன்றி நாகன் குமரனார்|எழூஉப்பன்றி நாகன் குமரனார்]] 992-993 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிமையாக்கம்|எளிமையாக்கம்]] 993-994 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிய தொடர்பு போக்குப் படிவம்|எளிய தொடர்பு போக்குப் படிவம்]] 994-998 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளியோர் வேலை விடுதி|எளியோர் வேலை விடுதி]] 998-999 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிஈட்டி|எறிஈட்டி]] 999-1000 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிச்சலூர் மலாடனார்|எறிச்சலூர் மலாடனார்]] 1000-1001 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிபத்த நாயனார்|எறிபத்த நாயனார்]] 1001-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியப்பா|எறும்பியப்பா]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியூர்|எறும்பியூர்]] 1002-1002 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு1|என்பீல்டு1]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு2|என்பீல்டு2]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்வர் பாட்சா|என்வர் பாட்சா]] 1002-1004 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி அயர்ட்டன்|என்றி அயர்ட்டன்]] 1004-1005 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி மன்னர்கள்|என்றி மன்னர்கள்]] 1005-1014 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி, மீகான்|என்றி, மீகான்]] 1014-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்னயினாப் புலவர்|என்னயினாப் புலவர்]] 1015-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எனமாமோ|எனமாமோ]] 1015-1017 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏ|ஏ]] 1018-1018 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகக்குடும்பம்|ஏகக்குடும்பம்]] 1018-1018 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகநாதர்|ஏகநாதர்]] 1018-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகபாதநிகண்டு|ஏகபாதநிகண்டு]] 1019-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாண முதலியார்|ஏகம்பவாண முதலியார்]] 1019-1020 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாணன் மனைவி|ஏகம்பவாணன் மனைவி]] 1020-1021 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதச ருத்திரர்|ஏகாதச ருத்திரர்]] 1021-1021 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசி|ஏகாதசி]] 1021-1022 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசிப் புராணம்|ஏகாதசிப் புராணம்]] 1022-1023 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகாதிபத்தியங்கள்|எகாதிபத்தியங்கள்]] 1023-1026 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாந்தராமையர்|ஏகாந்தராமையர்]] 1026-1026 |- |} </center> </div></div></div> dzuhvk85fcw35sfepaztd9e07eg7d8c 1952599 1952598 2026-07-10T14:52:21Z Booradleyp1 1964 1952599 wikitext text/x-wiki ==வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 5</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|எ, ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>எ - ஏகாந்தராமையர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிட்ரியா|எரிட்ரியா]] 901-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிபொருள் நெருக்கடி|எரிபொருள் நெருக்கடி]] 901-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிமலைத் தீவுகள்|எரிமலைத் தீவுகள்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிவான்|எரிவான்]] 903-903 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்கத்தம்புலியூர்|எருக்கத்தம்புலியூர்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்|எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்]] 903-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருகுலர்|எருகுலர்]] 904-906 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருசலேம்|எருசலேம்]] 906-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை மறம்|எருமை மறம்]] 909-909 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை முல்லைத் தீவு|எருமை முல்லைத் தீவு]] 909-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமையூமன்|எருமையூமன்]] 909-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியனார்|எருமை வெளியனார்]] 910-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியானார் மகனார் கடலனார்|எருமை வெளியானார் மகனார் கடலனார்]] 910-911 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல் சால்வடார்|எல் சால்வடார்]] 911-913 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சிங்கி|எல்சிங்கி]] 913-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்|எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்]] 914-915 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், முதலாம்|எல்சின், முதலாம்]] 915-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், இரண்டாம்|எல்சின், இரண்டாம்]] 917-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சுமிர்|எல்சுமிர்]] 917-917 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்டன் மேயோ|எல்டன் மேயோ]] 917-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பா|எல்பா]] 919-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் ஆய்வறிக்கை|எல்பின்சுடன் ஆய்வறிக்கை]] 919-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு|எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு]] 920-921 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பே ஆறு|எல்பே ஆறு]] 921-922 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்ரூப்பு, காரல் அடால்பு|எல்ரூப்பு, காரல் அடால்பு]] 922-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நயினார்|எல்லப்ப நயினார்]] 922-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நாவலர்|எல்லப்ப நாவலர்]] 923-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லம்மன்|எல்லம்மன்]] 923-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லன்பரோ|எல்லன்பரோ]] 924-925 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லிசுத்தீவு|எல்லிசுத்தீவு]] 925-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லீசர்|எல்லீசர்]] 926-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லை ஆறுகள்|எல்லை ஆறுகள்]] 926-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைக்கருப்பன்|எல்லைக்கருப்பன்]] 927-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைகள்|எல்லைகள்]] 927-928 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைசார் மக்கள்|எல்லைசார் மக்கள்]] 928-929 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைப்பிடாரி|எல்லைப்பிடாரி]] 929-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையம்மன்|எல்லையம்மன்]] 930-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையோரக் கடல்|எல்லையோரக் கடல்]] 930-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி]] 931-933 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோரா|எல்லோரா]] 933-940 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்வெசியசு, கிளாடு அட்ரியன்|எல்வெசியசு, கிளாடு அட்ரியன்]] 940-941 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு]] 941-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபண்டைன்|எலிபண்டைன்]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபெண்டா|எலிபெண்டா]] 943-946 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு சார்சு|எலியட்டு சார்சு]] 946-948 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு, டி.எஸ்.|எலியட்டு, டி.எஸ்.]] 948-949 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு துரை கட்டியம்|எலியட்டு துரை கட்டியம்]] 949-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியோபோலிசு|எலியோபோலிசு]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலும்பளவையியல்|எலும்பளவையியல்]] 950-950 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவ்வி|எவ்வி]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவரெசுட்டு மலையுச்சி|எவரெசுட்டு மலையுச்சி]] 950-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி1|எழினி1]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி2|எழினி2]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி3|எழினி3]] 953-953 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி4|எழினி4]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி5|எழினி5]] 953-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி6|எழினி6]] 954-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுகூற்றிருக்கை|எழுகூற்றிருக்கை]] 954-956 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தச்சன், துஞ்சத்து|எழுத்தச்சன், துஞ்சத்து]] 956-957 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தர்பணி நாட்டச் சோதனை|எழுத்தர்பணி நாட்டச் சோதனை]] 957-957 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தறிவு|எழுத்தறிவு]] 957-963 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தன்|எழுத்தன்]] 963-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தாளர் பட்டறை|எழுத்தாளர் பட்டறை]] 964-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்து|எழுத்து]] 964-977 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்1|எழுத்துக்கூட்டல்1]] 977-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்2|எழுத்துக்கூட்டல்2]] 978-979 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துவழக்குக் கிளைமொழி|எழுத்துவழக்குக் கிளைமொழி]] 979-980 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தொலியியல்|எழுத்தொலியியல்]] 980-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்|எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்]] 982-984 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதுதல்|எழுதுதல்]] 984-988 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநிலை மாடம்|எழுநிலை மாடம்]] 988-990 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநூற்று மங்கலம்|எழுநூற்று மங்கலம்]] 990-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழும்பூர்|எழும்பூர்]] 991-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகைப் பருவ மகளிர்|எழுவகைப் பருவ மகளிர்]] 991-992 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகை மதம்|எழுவகை மதம்]] 992-992 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழூஉப்பன்றி நாகன் குமரனார்|எழூஉப்பன்றி நாகன் குமரனார்]] 992-993 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிமையாக்கம்|எளிமையாக்கம்]] 993-994 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிய தொடர்பு போக்குப் படிவம்|எளிய தொடர்பு போக்குப் படிவம்]] 994-998 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளியோர் வேலை விடுதி|எளியோர் வேலை விடுதி]] 998-999 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிஈட்டி|எறிஈட்டி]] 999-1000 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிச்சலூர் மலாடனார்|எறிச்சலூர் மலாடனார்]] 1000-1001 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிபத்த நாயனார்|எறிபத்த நாயனார்]] 1001-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியப்பா|எறும்பியப்பா]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியூர்|எறும்பியூர்]] 1002-1002 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு1|என்பீல்டு1]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு2|என்பீல்டு2]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்வர் பாட்சா|என்வர் பாட்சா]] 1002-1004 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி அயர்ட்டன்|என்றி அயர்ட்டன்]] 1004-1005 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி மன்னர்கள்|என்றி மன்னர்கள்]] 1005-1014 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி, மீகான்|என்றி, மீகான்]] 1014-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்னயினாப் புலவர்|என்னயினாப் புலவர்]] 1015-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எனமாமோ|எனமாமோ]] 1015-1017 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏ|ஏ]] 1018-1018 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகக்குடும்பம்|ஏகக்குடும்பம்]] 1018-1018 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகநாதர்|ஏகநாதர்]] 1018-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகபாதநிகண்டு|ஏகபாதநிகண்டு]] 1019-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாண முதலியார்|ஏகம்பவாண முதலியார்]] 1019-1020 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாணன் மனைவி|ஏகம்பவாணன் மனைவி]] 1020-1021 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதச ருத்திரர்|ஏகாதச ருத்திரர்]] 1021-1021 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசி|ஏகாதசி]] 1021-1022 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசிப் புராணம்|ஏகாதசிப் புராணம்]] 1022-1023 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகாதிபத்தியங்கள்|எகாதிபத்தியங்கள்]] 1023-1026 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாந்தராமையர்|ஏகாந்தராமையர்]] 1026-1026 |- |} </center> </div></div></div> c4kpe2i04q47lr1coulpc5snroau3hh 1952600 1952599 2026-07-10T14:53:32Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2 */ 1952600 wikitext text/x-wiki ==வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 5</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|எ, ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>எ - ஏகாந்தராமையர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிட்ரியா|எரிட்ரியா]] 901-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிபொருள் நெருக்கடி|எரிபொருள் நெருக்கடி]] 901-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிமலைத் தீவுகள்|எரிமலைத் தீவுகள்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிவான்|எரிவான்]] 903-903 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்கத்தம்புலியூர்|எருக்கத்தம்புலியூர்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்|எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்]] 903-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருகுலர்|எருகுலர்]] 904-906 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருசலேம்|எருசலேம்]] 906-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை மறம்|எருமை மறம்]] 909-909 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை முல்லைத் தீவு|எருமை முல்லைத் தீவு]] 909-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமையூமன்|எருமையூமன்]] 909-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியனார்|எருமை வெளியனார்]] 910-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியானார் மகனார் கடலனார்|எருமை வெளியானார் மகனார் கடலனார்]] 910-911 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல் சால்வடார்|எல் சால்வடார்]] 911-913 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சிங்கி|எல்சிங்கி]] 913-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்|எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்]] 914-915 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், முதலாம்|எல்சின், முதலாம்]] 915-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், இரண்டாம்|எல்சின், இரண்டாம்]] 917-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சுமிர்|எல்சுமிர்]] 917-917 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்டன் மேயோ|எல்டன் மேயோ]] 917-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பா|எல்பா]] 919-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் ஆய்வறிக்கை|எல்பின்சுடன் ஆய்வறிக்கை]] 919-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு|எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு]] 920-921 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பே ஆறு|எல்பே ஆறு]] 921-922 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்ரூப்பு, காரல் அடால்பு|எல்ரூப்பு, காரல் அடால்பு]] 922-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நயினார்|எல்லப்ப நயினார்]] 922-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நாவலர்|எல்லப்ப நாவலர்]] 923-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லம்மன்|எல்லம்மன்]] 923-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லன்பரோ|எல்லன்பரோ]] 924-925 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லிசுத்தீவு|எல்லிசுத்தீவு]] 925-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லீசர்|எல்லீசர்]] 926-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லை ஆறுகள்|எல்லை ஆறுகள்]] 926-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைக்கருப்பன்|எல்லைக்கருப்பன்]] 927-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைகள்|எல்லைகள்]] 927-928 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைசார் மக்கள்|எல்லைசார் மக்கள்]] 928-929 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைப்பிடாரி|எல்லைப்பிடாரி]] 929-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையம்மன்|எல்லையம்மன்]] 930-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையோரக் கடல்|எல்லையோரக் கடல்]] 930-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி]] 931-933 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோரா|எல்லோரா]] 933-940 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்வெசியசு, கிளாடு அட்ரியன்|எல்வெசியசு, கிளாடு அட்ரியன்]] 940-941 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு]] 941-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபண்டைன்|எலிபண்டைன்]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபெண்டா|எலிபெண்டா]] 943-946 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு சார்சு|எலியட்டு சார்சு]] 946-948 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு, டி.எஸ்.|எலியட்டு, டி.எஸ்.]] 948-949 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு துரை கட்டியம்|எலியட்டு துரை கட்டியம்]] 949-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியோபோலிசு|எலியோபோலிசு]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலும்பளவையியல்|எலும்பளவையியல்]] 950-950 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவ்வி|எவ்வி]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவரெசுட்டு மலையுச்சி|எவரெசுட்டு மலையுச்சி]] 950-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி1|எழினி1]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி2|எழினி2]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி3|எழினி3]] 953-953 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி4|எழினி4]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி5|எழினி5]] 953-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி6|எழினி6]] 954-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுகூற்றிருக்கை|எழுகூற்றிருக்கை]] 954-956 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தச்சன், துஞ்சத்து|எழுத்தச்சன், துஞ்சத்து]] 956-957 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தர்பணி நாட்டச் சோதனை|எழுத்தர்பணி நாட்டச் சோதனை]] 957-957 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தறிவு|எழுத்தறிவு]] 957-963 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தன்|எழுத்தன்]] 963-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தாளர் பட்டறை|எழுத்தாளர் பட்டறை]] 964-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்து|எழுத்து]] 964-977 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்1|எழுத்துக்கூட்டல்1]] 977-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்2|எழுத்துக்கூட்டல்2]] 978-979 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துவழக்குக் கிளைமொழி|எழுத்துவழக்குக் கிளைமொழி]] 979-980 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தொலியியல்|எழுத்தொலியியல்]] 980-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்|எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்]] 982-984 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதுதல்|எழுதுதல்]] 984-988 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநிலை மாடம்|எழுநிலை மாடம்]] 988-990 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநூற்று மங்கலம்|எழுநூற்று மங்கலம்]] 990-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழும்பூர்|எழும்பூர்]] 991-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகைப் பருவ மகளிர்|எழுவகைப் பருவ மகளிர்]] 991-992 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகை மதம்|எழுவகை மதம்]] 992-992 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழூஉப்பன்றி நாகன் குமரனார்|எழூஉப்பன்றி நாகன் குமரனார்]] 992-993 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிமையாக்கம்|எளிமையாக்கம்]] 993-994 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிய தொடர்பு போக்குப் படிவம்|எளிய தொடர்பு போக்குப் படிவம்]] 994-998 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளியோர் வேலை விடுதி|எளியோர் வேலை விடுதி]] 998-999 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிஈட்டி|எறிஈட்டி]] 999-1000 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிச்சலூர் மலாடனார்|எறிச்சலூர் மலாடனார்]] 1000-1001 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிபத்த நாயனார்|எறிபத்த நாயனார்]] 1001-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியப்பா|எறும்பியப்பா]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியூர்|எறும்பியூர்]] 1002-1002 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு1|என்பீல்டு1]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு2|என்பீல்டு2]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்வர் பாட்சா|என்வர் பாட்சா]] 1002-1004 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி அயர்ட்டன்|என்றி அயர்ட்டன்]] 1004-1005 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி மன்னர்கள்|என்றி மன்னர்கள்]] 1005-1014 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி, மீகான்|என்றி, மீகான்]] 1014-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்னயினாப் புலவர்|என்னயினாப் புலவர்]] 1015-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எனமாமோ|எனமாமோ]] 1015-1017 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏ|ஏ]] 1018-1018 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகக்குடும்பம்|ஏகக்குடும்பம்]] 1018-1018 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகநாதர்|ஏகநாதர்]] 1018-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகபாதநிகண்டு|ஏகபாதநிகண்டு]] 1019-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாண முதலியார்|ஏகம்பவாண முதலியார்]] 1019-1020 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாணன் மனைவி|ஏகம்பவாணன் மனைவி]] 1020-1021 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதச ருத்திரர்|ஏகாதச ருத்திரர்]] 1021-1021 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசி|ஏகாதசி]] 1021-1022 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசிப் புராணம்|ஏகாதசிப் புராணம்]] 1022-1023 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகாதிபத்தியங்கள்|எகாதிபத்தியங்கள்]] 1023-1026 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாந்தராமையர்|ஏகாந்தராமையர்]] 1026-1026 |- |} </center> </div></div></div> ==வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 3== kc0c0iso8f1vejcd2ptkm4s8y4g6uwd பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1952663 1952330 2026-07-11T04:29:13Z Sridevi Jayakumar 15329 /* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */ 1952663 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 3 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 4 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ mle6qccmr95aw02m9ete0bx84mzflj2 1952728 1952663 2026-07-11T05:50:00Z Sridevi Jayakumar 15329 /* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */ 1952728 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 3 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 4 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 === வா.க6 அட்டவணை 5 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 910taz9oq8nlamc9lxafbublmusrczb பயனர்:Bharathblesson/test 2 645148 1952764 1952576 2026-07-11T09:13:09Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1952764 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} 4eypguedbamxympz8isit9op07ws1nj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/37 250 647910 1952771 1949912 2026-07-11T09:55:17Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>கவனத்தைத் 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' இப்போது முழுமையாக, தன்பக்கம் ஈர்த்திருக்கிறது என்பதை இம்மாநாடு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த மாநாட்டின் மிகப்பெரும் வெற்றியாக இதைக் குறிப்பிட வேண்டும். பெரியாரியலை முன் நின்று நடத்த இளம் தலைமுறை தயாராகிவிட்டது என்பது இந்த மாநாடு நாட்டுக்குத் தந்திருக்கும் முக்கியச் செய்தியாகும். இம்மாநாட்டில் பங்கேற்ற 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் அனைவரும் துடிப்புமிக்க இளைஞர்கள். ஆண்களும், பெண்களுமாக அவர்கள் கொள்கை முழக்கமிட்டு வந்த காட்சியினைக் கண்டு பலரும் உற்சாகம் கொண்டனர். தேர்தல் கூட்டணி அரசியலுக்குள் முடங்கி விடாமல், கட்சி - அரசியல்களுக்கு அப்பால் நின்று, விருப்பு வெறுப்பின்றி தந்தை பெரியாரின் கொள்கை வெளிச்சத்தில் பிரச்சினைகளை அணுகுவதற்கு, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே நல்ல சான்றுகளாகும். மாறிவரும் புதிய சமூக சூழ்நிலைகளில் பெரியாரின் அடிப்படை இலட்சியத்தை, பல்வேறு தளங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தீர்மானங்கள் வழியாக உணர்த்தியிருக்கிறோம். அனைத்துக்கும் மேலாக, பெரியார் இயக்கத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய பண்பு மாற்றத்தின் அவசியத்தை. இந்த இயக்கம் உணர்ந்திருக்கிறது என்பதை மாநாட்டில் எடுக்கப்பட்ட ஜாதி ஒழிப்பு உறுதி மொழியும், பிரகடனமும் பறைசாற்றுகின்றன! "எதையும் செய்தியாக்கி மகிழ நாங்கள் விரும்பவில்லை; செயலாக்கவே விரும்புகிறோம்" என்று கழகத்தலைவர் தோழர். தா.செ.மணி அவர்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டதைப்போல், செயல் தளத்தை நோக்கிய பயணத்துக்கு நாம் திட்டமிட்டாக வேண்டும்! தன் முனைப்புகள், தனி மனிதப் பெருமைகளைப் புறங்கண்டு, இலட்சிய உணர்வுகளை மேலும் மேலும் வளர்த்தெடுத்து, சமூகத்தின் பல்வேறு மக்கள் தளத்திலும் பெரியாரியலின் தூதுவர்களாக நமது பயணத்தைத் துவக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. பார்ப்பனரல்லாத, சமூக மாற்றத்தை விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், நமது இயக்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை நமது கடமைகளையும், பொறுப்புகளையும் மேலும் மேலும் கூடுதலாக்கியிருக்கிறது. மாநாடு முழு வெற்றி பெற்றுவிட்டது. எழுச்சி பெறுவோம், பயணம் துவங்குவோம்! {{rh|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' ஆகஸ்ட் 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|35 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''35'''}}}}|{{left|{{larger|'''35'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> pq98caehsfzvva657tne7dtt2qdd5ya பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/38 250 647911 1952773 1950273 2026-07-11T10:35:57Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>கழகச் செயல் வீரர்களுக்கு...</b>}}}} {{li|ஆ|2em}}கஸ்ட் 11ம் தேதி - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துவக்க விழா மாநாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து கழகப் பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. சென்னை நகரில் நான்கு ஆண்டு காலமாக நிறுத்தப்பட்டிருந்த இந்து முன்னணியின் வினாயகன் சிலை ஊர்வலத்துக்கு, ஜெயலலிதா ஆட்சி திடீர் என அனுமதித்ததைக் கண்டித்து செப்டம்பர் 4ஆம் தேதி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, தோழர்கள் கைதானார்கள். தென்னாப்பிரிக்காவில் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான அய்.நா. மாநாட்டில் பெரியார் இயக்கத்தின் சார்பில் பங்கேற்ற ஒரே அமைப்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தான். இதை நாம் பெருமை யோடு கூறிக்கொள்ள முடியும்! செப்டம்பர் 12ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடம் நடத்தும் நிகர்நிலைப் பல்கலை விடுதிகளில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதாருக்கு தனித்தனி உணவு விடுதிகளை நடத்துவதை எதிர்த்து சங்கராச்சாரி மட முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று, தோழர்கள் கைதானார்கள். அக்டோபர் 5ஆளம் தேதி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் வேத ஜோதிடக் கல்வி புகுத்தப்பட்டதைக் கண்டித்து பஞ்சாங்கம் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று தோழர்கள் கைதானார்கள். இடையில் பல்வேறு கழகப் பிரச்சாரக் கூட்டங்கள், தமிழகம் முழுதும் பரவலாக நடந்துள்ளன. அனைத்துக் கட்சித் தலைவர்<noinclude>{{nop}}{{rv|36 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''36'''}}}}|{{left|{{larger|'''36'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 44ezg6o7cq0mrmv9k9cy30765von0s2 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/278 250 648633 1952608 1952491 2026-07-10T18:03:51Z Santharabanu 15679 1952608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>இருக்கின்றன. பெரியார் தொண்டர்கள் வறட்டு நாத்திகம் பேசுகிறார்கள் என்போரும் உண்டு. பல மூடநம்பிக்கைகளுக்கு, கலாச்சாரம் பூசி - இது தமிழர் கலாச்சாரம் என்று 'புனிதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள் அத்தனை அமைப்புகளையும் கேட்கிறோம். பூமிக்கடியில் சாகடிக்கப்பட்டும், சாமியார்களையும் இளம் வயதில் 'காயடிக்கப்படும்' சன்னியாசிகளையும் தடுத்து நிறுத்துவது எப்படி? இந்தக் கேள்வியை சமூக முற்போக்கு சிந்தனையாளர்களின் முன் வைக்கிறோம். இத்தகைய மூடநம்பிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்காகவே தனியான ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது என்றே நாம் கருதுகிறோம். அதற்காக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்ய சமூகக் கவலை உள்ள எல்லா இயக்கங்களும் முன்வர வேண்டியது அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.06.2004}}<noinclude>{{nop}}{{rv|276 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''276'''}}}}|{{left|{{larger|'''276'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9onyjylnsfwvhv0kkrswgfyxze7ahnm 1952609 1952608 2026-07-10T18:04:05Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>இருக்கின்றன. பெரியார் தொண்டர்கள் வறட்டு நாத்திகம் பேசுகிறார்கள் என்போரும் உண்டு. பல மூடநம்பிக்கைகளுக்கு, கலாச்சாரம் பூசி - இது தமிழர் கலாச்சாரம் என்று 'புனிதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள் அத்தனை அமைப்புகளையும் கேட்கிறோம். பூமிக்கடியில் சாகடிக்கப்பட்டும், சாமியார்களையும் இளம் வயதில் 'காயடிக்கப்படும்' சன்னியாசிகளையும் தடுத்து நிறுத்துவது எப்படி? இந்தக் கேள்வியை சமூக முற்போக்கு சிந்தனையாளர்களின் முன் வைக்கிறோம். இத்தகைய மூடநம்பிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்காகவே தனியான ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது என்றே நாம் கருதுகிறோம். அதற்காக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்ய சமூகக் கவலை உள்ள எல்லா இயக்கங்களும் முன்வர வேண்டியது அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.06.2004}}<noinclude>{{nop}}{{rv|276 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''276'''}}}}|{{left|{{larger|'''276'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2y4sy42flmxa3fiyw2o7exr0dlcaixe 1952610 1952609 2026-07-10T18:04:17Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>இருக்கின்றன. பெரியார் தொண்டர்கள் வறட்டு நாத்திகம் பேசுகிறார்கள் என்போரும் உண்டு. பல மூடநம்பிக்கைகளுக்கு, கலாச்சாரம் பூசி - இது தமிழர் கலாச்சாரம் என்று 'புனிதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள் அத்தனை அமைப்புகளையும் கேட்கிறோம். பூமிக்கடியில் சாகடிக்கப்பட்டும், சாமியார்களையும் இளம் வயதில் 'காயடிக்கப்படும்' சன்னியாசிகளையும் தடுத்து நிறுத்துவது எப்படி? இந்தக் கேள்வியை சமூக முற்போக்கு சிந்தனையாளர்களின் முன் வைக்கிறோம். இத்தகைய மூடநம்பிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்காகவே தனியான ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது என்றே நாம் கருதுகிறோம். அதற்காக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்ய சமூகக் கவலை உள்ள எல்லா இயக்கங்களும் முன்வர வேண்டியது அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.06.2004}}<noinclude>{{nop}}{{rv|276 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''276'''}}}}|{{left|{{larger|'''276'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> akvfwme05qw8fmy6teepcqv5tt16zzr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/279 250 648634 1952611 1952492 2026-07-10T18:05:02Z Santharabanu 15679 1952611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். - இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே? விடுதலை இராசேந்திரன் 277<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6plgmif7ev3x275hmpcqsjbob2rgk2n 1952612 1952611 2026-07-10T18:05:19Z Santharabanu 15679 1952612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். - இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> h5vb5obumn9z7s2olr0xh54dyimt64v 1952613 1952612 2026-07-10T18:06:31Z Santharabanu 15679 1952613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். - இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hmzi2w3f1lirck212zpksf1takn18m4 1952614 1952613 2026-07-10T18:06:50Z Santharabanu 15679 1952614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். - இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8dmk4zn52lgsu3mceb2gvoa21yv333p 1952615 1952614 2026-07-10T18:09:09Z Santharabanu 15679 1952615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். - இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 95lph60bwvapkdbl5nkgq78mnfxk5q2 1952616 1952615 2026-07-10T18:09:16Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். - இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2jkc3zdnps9i8cv51syub5sb5eaupyb 1952617 1952616 2026-07-10T18:09:31Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு 'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bd3c4j0plrip1y0725bb2315s64ty1m 1952618 1952617 2026-07-10T18:11:49Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nx9e86dyjhuay0nxskfopkwpae2tfyt 1952619 1952618 2026-07-10T18:12:45Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> eegwkc4kkgodn526k4pl6locukj0gpk 1952620 1952619 2026-07-10T18:14:16Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! {{li|ஜெ|2em}}யலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5hiq3o16ac5riil0ots671s7glgxd11 1952621 1952620 2026-07-10T18:16:09Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} ‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! {{li|ஜெ|2em}}யலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gpipx8l9lkkjfs863yhvkf9x3v3pkgf 1952622 1952621 2026-07-10T18:16:29Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்!</b>}}}} {{li|ஜெ|2em}}யலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து, குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில் திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம் மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில், உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள் மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன? தீண்டாமைப் பிரச்சினை தானே?<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 520cwoxrl7mhka8h1ryuct0ve5scvqr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/280 250 648635 1952623 1952493 2026-07-10T18:17:37Z Santharabanu 15679 top space added 1952623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே உள்ள கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமை, அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று முழக்கமிடும் சங்பரிவாரங்களோ, இந்து முன்னணிகளோ, இந்தத் தீண்டாமையை எதிர்த்து, இதுவரை குரல் கொடுத்தது உண்டா? ஆக, தீண்டாமையையும் ஜாதி அமைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு, தலித் மக்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தலித் துக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடையாதா என்று கேட்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலமாந்தை எனும் கிராமத்தைச் சார்ந்த 'தலித்' மக்கள் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முஸ்லீம் மதத்துக்கு மாறப் போவதாக இப்போது அறிவித்துள்ளனர். தலித் மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில், ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. "எல்லாவற்றையும்விட, ஜாதி ஆதிக்கவாதிகள் எங்களைக் கீழ்த்தரமாக பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அவமானங்களைச் சுமந்து, என் வாழ்நாள் கழிந்து விட்டது. எனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளுமாவது தன்மானத்தோடு வாழட்டும்; நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறியதால் எந்தப் பொருள் வசதியும் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது” என்று அக்கிராமத்தைச் சார்ந்த 65 வயது முனியாண்டி கூறியிருக்கிறார் (‘பிரண்ட்லைன்’ ஜூன் 2). இதே கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் பெரியார் தொண்டரான பி.காளாடி தனது பேட்டியில் - “நான், கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பெரியார் தொண்டன். எங்களுடைய இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ, இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, இஸ்லாம் மார்க்கத்தில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு உதவுவது, எனது கடமை. உண்மையான ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில், நான் அவர்களுக்கு இதில் உதவி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். (பேட்டி - பிரண்ட்லைன்) மதமாற்றத்துக்கான உண்மையான பின்னணி இது தான்! மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் 'சங் பரிவார்கள்' தீண்டாமைக்கு எதிராக போராட வரட்டும். கோயில்களில் வீதிகளில், தேநீர்க் கடைகளில், ஜாதி வெறியர்களின் சிந்தனைகளில் படமெடுத்தாடிக் கொண்டிருக்கும் தீண்டாமை எனும் விஷப் பாம்பைச் சாகடிக்க முன் வரட்டும்! வருவார்களா? - 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.06.2004 278 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|278 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''278'''}}}}|{{left|{{larger|'''278'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 42z41aoaftavs6qclarxhv16l13n36y 1952624 1952623 2026-07-10T18:21:16Z Santharabanu 15679 1952624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே உள்ள கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமை, அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று முழக்கமிடும் சங்பரிவாரங்களோ, இந்து முன்னணிகளோ, இந்தத் தீண்டாமையை எதிர்த்து, இதுவரை குரல் கொடுத்தது உண்டா? ஆக, தீண்டாமையையும் ஜாதி அமைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு, தலித் மக்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தலித் துக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடையாதா என்று கேட்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலமாந்தை எனும் கிராமத்தைச் சார்ந்த 'தலித்' மக்கள் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முஸ்லீம் மதத்துக்கு மாறப் போவதாக இப்போது அறிவித்துள்ளனர். தலித் மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில், ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. "எல்லாவற்றையும்விட, ஜாதி ஆதிக்கவாதிகள் எங்களைக் கீழ்த்தரமாக பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அவமானங்களைச் சுமந்து, என் வாழ்நாள் கழிந்து விட்டது. எனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளுமாவது தன்மானத்தோடு வாழட்டும்; நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறியதால் எந்தப் பொருள் வசதியும் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது” என்று அக்கிராமத்தைச் சார்ந்த 65 வயது முனியாண்டி கூறியிருக்கிறார் (‘பிரண்ட்லைன்’ ஜூன் 2). இதே கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் பெரியார் தொண்டரான பி.காளாடி தனது பேட்டியில் - “நான், கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பெரியார் தொண்டன். எங்களுடைய இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ, இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, இஸ்லாம் மார்க்கத்தில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு உதவுவது, எனது கடமை. உண்மையான ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில், நான் அவர்களுக்கு இதில் உதவி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். (பேட்டி - பிரண்ட்லைன்) மதமாற்றத்துக்கான உண்மையான பின்னணி இது தான்! மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் 'சங் பரிவார்கள்' தீண்டாமைக்கு எதிராக போராட வரட்டும். கோயில்களில் வீதிகளில், தேநீர்க் கடைகளில், ஜாதி வெறியர்களின் சிந்தனைகளில் படமெடுத்தாடிக் கொண்டிருக்கும் தீண்டாமை எனும் விஷப் பாம்பைச் சாகடிக்க முன் வரட்டும்! வருவார்களா? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.06.2004}}<noinclude>{{nop}}{{rv|278 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''278'''}}}}|{{left|{{larger|'''278'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 50to59gwyqotciudqelp5kblxa5x5i5 1952626 1952624 2026-07-10T18:21:26Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே உள்ள கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமை, அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று முழக்கமிடும் சங்பரிவாரங்களோ, இந்து முன்னணிகளோ, இந்தத் தீண்டாமையை எதிர்த்து, இதுவரை குரல் கொடுத்தது உண்டா? ஆக, தீண்டாமையையும் ஜாதி அமைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு, தலித் மக்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தலித் துக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடையாதா என்று கேட்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலமாந்தை எனும் கிராமத்தைச் சார்ந்த 'தலித்' மக்கள் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முஸ்லீம் மதத்துக்கு மாறப் போவதாக இப்போது அறிவித்துள்ளனர். தலித் மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில், ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. "எல்லாவற்றையும்விட, ஜாதி ஆதிக்கவாதிகள் எங்களைக் கீழ்த்தரமாக பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அவமானங்களைச் சுமந்து, என் வாழ்நாள் கழிந்து விட்டது. எனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளுமாவது தன்மானத்தோடு வாழட்டும்; நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறியதால் எந்தப் பொருள் வசதியும் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது” என்று அக்கிராமத்தைச் சார்ந்த 65 வயது முனியாண்டி கூறியிருக்கிறார் (‘பிரண்ட்லைன்’ ஜூன் 2). இதே கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் பெரியார் தொண்டரான பி.காளாடி தனது பேட்டியில் - “நான், கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பெரியார் தொண்டன். எங்களுடைய இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ, இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, இஸ்லாம் மார்க்கத்தில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு உதவுவது, எனது கடமை. உண்மையான ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில், நான் அவர்களுக்கு இதில் உதவி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். (பேட்டி - பிரண்ட்லைன்) மதமாற்றத்துக்கான உண்மையான பின்னணி இது தான்! மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் 'சங் பரிவார்கள்' தீண்டாமைக்கு எதிராக போராட வரட்டும். கோயில்களில் வீதிகளில், தேநீர்க் கடைகளில், ஜாதி வெறியர்களின் சிந்தனைகளில் படமெடுத்தாடிக் கொண்டிருக்கும் தீண்டாமை எனும் விஷப் பாம்பைச் சாகடிக்க முன் வரட்டும்! வருவார்களா? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.06.2004}}<noinclude>{{nop}}{{rv|278 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''278'''}}}}|{{left|{{larger|'''278'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ee05h8yrqszwigdhi6sv9e8qlv1jd36 1952627 1952626 2026-07-10T18:21:35Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே உள்ள கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமை, அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று முழக்கமிடும் சங்பரிவாரங்களோ, இந்து முன்னணிகளோ, இந்தத் தீண்டாமையை எதிர்த்து, இதுவரை குரல் கொடுத்தது உண்டா? ஆக, தீண்டாமையையும் ஜாதி அமைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு, தலித் மக்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தலித் துக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடையாதா என்று கேட்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலமாந்தை எனும் கிராமத்தைச் சார்ந்த 'தலித்' மக்கள் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முஸ்லீம் மதத்துக்கு மாறப் போவதாக இப்போது அறிவித்துள்ளனர். தலித் மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில், ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. "எல்லாவற்றையும்விட, ஜாதி ஆதிக்கவாதிகள் எங்களைக் கீழ்த்தரமாக பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அவமானங்களைச் சுமந்து, என் வாழ்நாள் கழிந்து விட்டது. எனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளுமாவது தன்மானத்தோடு வாழட்டும்; நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறியதால் எந்தப் பொருள் வசதியும் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது” என்று அக்கிராமத்தைச் சார்ந்த 65 வயது முனியாண்டி கூறியிருக்கிறார் (‘பிரண்ட்லைன்’ ஜூன் 2). இதே கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் பெரியார் தொண்டரான பி.காளாடி தனது பேட்டியில் - “நான், கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பெரியார் தொண்டன். எங்களுடைய இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ, இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, இஸ்லாம் மார்க்கத்தில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு உதவுவது, எனது கடமை. உண்மையான ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில், நான் அவர்களுக்கு இதில் உதவி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். (பேட்டி - பிரண்ட்லைன்) மதமாற்றத்துக்கான உண்மையான பின்னணி இது தான்! மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் 'சங் பரிவார்கள்' தீண்டாமைக்கு எதிராக போராட வரட்டும். கோயில்களில் வீதிகளில், தேநீர்க் கடைகளில், ஜாதி வெறியர்களின் சிந்தனைகளில் படமெடுத்தாடிக் கொண்டிருக்கும் தீண்டாமை எனும் விஷப் பாம்பைச் சாகடிக்க முன் வரட்டும்! வருவார்களா? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.06.2004}}<noinclude>{{nop}}{{rv|278 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''278'''}}}}|{{left|{{larger|'''278'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9q5s7qbbmnqs6imx8hk0rl45ic2314w 1952628 1952627 2026-07-10T18:23:17Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே உள்ள கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமை, அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று முழக்கமிடும் சங்பரிவாரங்களோ, இந்து முன்னணிகளோ, இந்தத் தீண்டாமையை எதிர்த்து, இதுவரை குரல் கொடுத்தது உண்டா? ஆக, தீண்டாமையையும் ஜாதி அமைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு, தலித் மக்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தலித்துக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடையாதா என்று கேட்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மேலமாந்தை எனும் கிராமத்தைச் சார்ந்த 'தலித்' மக்கள் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முஸ்லீம் மதத்துக்கு மாறப் போவதாக இப்போது அறிவித்துள்ளனர். தலித் மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில், ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. "எல்லாவற்றையும்விட, ஜாதி ஆதிக்கவாதிகள் எங்களைக் கீழ்த்தரமாக பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அவமானங்களைச் சுமந்து, என் வாழ்நாள் கழிந்து விட்டது. எனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளுமாவது தன்மானத்தோடு வாழட்டும்; நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறியதால் எந்தப் பொருள் வசதியும் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது” என்று அக்கிராமத்தைச் சார்ந்த 65 வயது முனியாண்டி கூறியிருக்கிறார் (‘பிரண்ட்லைன்’ ஜூன் 2). இதே கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் பெரியார் தொண்டரான பி.காளாடி தனது பேட்டியில் - “நான், கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பெரியார் தொண்டன். எங்களுடைய இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ, இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, இஸ்லாம் மார்க்கத்தில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு உதவுவது, எனது கடமை. உண்மையான ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில், நான் அவர்களுக்கு இதில் உதவி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். (பேட்டி - பிரண்ட்லைன்) மதமாற்றத்துக்கான உண்மையான பின்னணி இது தான்! மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் 'சங் பரிவார்கள்' தீண்டாமைக்கு எதிராக போராட வரட்டும். கோயில்களில் வீதிகளில், தேநீர்க் கடைகளில், ஜாதி வெறியர்களின் சிந்தனைகளில் படமெடுத்தாடிக் கொண்டிருக்கும் தீண்டாமை எனும் விஷப் பாம்பைச் சாகடிக்க முன் வரட்டும்! வருவார்களா? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.06.2004}}<noinclude>{{nop}}{{rv|278 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''278'''}}}}|{{left|{{larger|'''278'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> r1ayhbc2w0vk6k5ia7mi88nravce8nt பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/271 250 648654 1952604 1952546 2026-07-10T17:40:13Z Santharabanu 15679 1952604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subisena" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>குறைந்தபட்ச செயல் திட்டம்!</b>}}}} {{li|15|2em}} கட்சிகளை உள்ளடக்கிய, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப் பட்டுள்ளது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் மோசமான செயல் திட்டங்களுக்கு மாறாக, பல முற்போக்கான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுதல்; தமிழைச் செம் மொழியாக்குதல்; சேது சமுத்திரத் திட்டத்தை விரைவு படுத்துதல்; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்காதிருத்தல்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி காவிமயமாக்கப் பட்டதை மாற்றி அமைத்தல்: மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றுதல், நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதம் - கல்விக்கு ஒதுக்குதல்; இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு சமரச முயற்சிகளை ஆதரித்தல்; கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவுக் கொள்கையை கைவிடல் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அனைத்து இட ஒதுக்கீடுகளும், நிரப்பப்படும் என்றும், இதற்கு காலவரையறை நிர்ணயித்து, சட்டம் இயற்றப்படும் என்றும், செயல்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கேற்ப இரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்<noinclude>{{nop}}{{rv|269 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''269'''}}}}|{{left|{{larger|'''269'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3fxz3r0a3hd16icvmr429vw5crxst17 1952605 1952604 2026-07-10T17:40:30Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>குறைந்தபட்ச செயல் திட்டம்!</b>}}}} {{li|15|2em}} கட்சிகளை உள்ளடக்கிய, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப் பட்டுள்ளது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் மோசமான செயல் திட்டங்களுக்கு மாறாக, பல முற்போக்கான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுதல்; தமிழைச் செம் மொழியாக்குதல்; சேது சமுத்திரத் திட்டத்தை விரைவு படுத்துதல்; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்காதிருத்தல்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி காவிமயமாக்கப் பட்டதை மாற்றி அமைத்தல்: மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றுதல், நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதம் - கல்விக்கு ஒதுக்குதல்; இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு சமரச முயற்சிகளை ஆதரித்தல்; கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவுக் கொள்கையை கைவிடல் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அனைத்து இட ஒதுக்கீடுகளும், நிரப்பப்படும் என்றும், இதற்கு காலவரையறை நிர்ணயித்து, சட்டம் இயற்றப்படும் என்றும், செயல்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கேற்ப இரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்<noinclude>{{nop}}{{rv|269 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''269'''}}}}|{{left|{{larger|'''269'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7paepp9b6u3mo21mm51v465u3lrwpe7 1952606 1952605 2026-07-10T17:41:04Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>குறைந்தபட்ச செயல் திட்டம்!</b>}}}} {{li|15|2em}} கட்சிகளை உள்ளடக்கிய, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் மோசமான செயல் திட்டங்களுக்கு மாறாக, பல முற்போக்கான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுதல்; தமிழைச் செம் மொழியாக்குதல்; சேது சமுத்திரத் திட்டத்தை விரைவு படுத்துதல்; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்காதிருத்தல்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி காவிமயமாக்கப் பட்டதை மாற்றி அமைத்தல்: மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றுதல், நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதம் - கல்விக்கு ஒதுக்குதல்; இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு சமரச முயற்சிகளை ஆதரித்தல்; கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவுக் கொள்கையை கைவிடல் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அனைத்து இட ஒதுக்கீடுகளும், நிரப்பப்படும் என்றும், இதற்கு காலவரையறை நிர்ணயித்து, சட்டம் இயற்றப்படும் என்றும், செயல்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கேற்ப இரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்<noinclude>{{nop}}{{rv|269 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''269'''}}}}|{{left|{{larger|'''269'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> d0yf3pvnuwl3dh6nf68hll2npkf558a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/436 250 648671 1952586 2026-07-10T12:00:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிடையே வழங்கும் கதை இலக்கியத்திற்குப் பைசாச மொழி பயன்படுத்தப்பட்டது. மேற்சொன்ன இலக்கண வரையறைக்குட்பட்ட காப்பியச் சமசுகிருதத்திற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|410|சமசுகிருதம்‌}}</noinclude>கிடையே வழங்கும் கதை இலக்கியத்திற்குப் பைசாச மொழி பயன்படுத்தப்பட்டது. மேற்சொன்ன இலக்கண வரையறைக்குட்பட்ட காப்பியச் சமசுகிருதத்திற்கும் மக்களிடையே வழங்கும் பேச்சு மொழிக்கும் நடுவில், சிற்சில இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து வழுவியதும், அரைகுறை இலக்கணமும் கொச்சைப் பேச்சில் சில அம்சங்களைக் கொண்டதுமான மொழி ஒன்று, பொது இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்தது. இதனைச் சில ஆராய்ச்சியாளர்கள் காதா (Gatha) சமசுகிருதம் (கதைகளுக்குதவும் மொழி) என்றும், இதிகாச புராணங்களில் காணப்படுவதால் இதிகார சமசுகிருதம் (Epic Sanskrit) என்னும், பௌத்த நூல்களில் காணப்படுவதால் கலப்பு சமசுகிருதம் (Hybrid Sanskrit) என்றும் கூறுவர். பலதரப் பட்ட இலக்கணப் பிழைகள் கொண்ட நடுத்தரமான இந்த சமசுகிருதமே நெடுங்காலம் நடைமுறையில் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்துவந்ததென்று தெரிகிறது. சமசுகிருதம் பேச்சில் இருந்த மொழி என்பதற்குப் பாணினி இலக்கணத்தில் பேச்சுக்கென்று தரப்படும் இலக்கணச் சூத்திரங்களும், பதஞ்சலி மகாபாடியத்தில் தேர் ஓட்டுபவனும் இதைப் பேசுவதாகச் சொல்லி மேற்கோள் கொடுத்திருப்பதும், நாடகங்களும் சான்றாகும். பாணினி தம் இலக்கணத்தில் இதனைப் ‘பாஷா’ என்று குறிப்பிடுவது, இது பேச்சு வழக்கில் இருந்ததை வற்புறுத்தும். ஆனால், பாணினியின் இலக்கணத்தில் மிகுதியாகக் கட்டுண்ட பிறகு, இது ஓரளவு பேச்சு வழக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இலக்கியத்திற்கும், புலவர்களின் சொற்பொழிவுகட்கும் கையாளப்பட்டதாக மாறியது என்று கூறலாம். இலக்கணத்தின் மூலம் இம்மொழி சரியாகப் பயன்படுத்தப்பட்ட காரணத்தினால் இதற்குச் சமசுகிருதம் பரிசுத்தம் செய்யப்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட மொழி–என்ற பெயர் ஏற்பட்டது. கொச்சை மொழியாகிய, பேசப்படும் பிராகிருத மொழிகளில் இயக்கியங்கள் வளர்ந்த பொழுதும் சமசுகிருதத்தின் ஆட்சி குன்றவில்லை. பிராகிருத இலக்கியமும், இலக்கணமும் சமசுகிருத மொழியையே தழுவி நின்றன. பண்பாட்டிலும் உயர் துறைகளிலும் சமசுகிருதமே ஆளப்பட்டு வந்தது. கல்வெட்டுகளிலும் இதைக் கையாண்டனர். முதலில் இந்த மொழியை வேண்டாம் என்று ஒதுக்கிய பௌத்தர்களும், சைனர்களும் பின்னர் இம்மொழியையே ஏற்றுக்கொண்டனர். மேலும் மதம், பண்பாடு, சமயம் ஆகிய இவற்றின் மூலம் மத்திய ஆசியா, சீனம், தென்கிழக்கு ஆசியா முழுவதும் சமசுகிருதம் பரவியது. <b>வேதகாலச் சமசுகிருதமும் பிற்காலச் சமசுகிருதமும்:</b> வேதகாலத்தில் வழங்கிவந்த சமசுகிருதத்திற்கும் பிற்காலத்துச் சமசுகிருதத்திற்கும் (Classical Sanskrit) இடையிலான வேறுபாடுகளை மொழியைப் பார்த்தவுடனேயே அறியமுடியும். வேதமொழியில் வழங்கிய பல சொற்கள் பின்னால் வழக்கில் இல்லாமல் போயின. வேதமொழிகளில் விகுதிகளும், விகுதிகளாலாக்கப்பட்ட சொல் உருவங்களும் எத்தனை வகைகள் இருந்தனவோ அவ்வளவு பிற்காலத்தில் இல்லாமல் சிற்சில உருவங்களே இலக்கணத்தில் வைத்துக்கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாகச் ‘செய்துவிட்டு’ என்பதற்கு வேதமொழியில் ‘கிருத்வா’, ‘கிருத்வி’, ‘கிருத்வாய’ என்ற மூன்று உருவங்கள் வரும். ஆனால் பிற்காலச் சமசுகிருதத்தில் இம்மூன்றில் ‘கிருத்வா’ என்ற ஒரு உருவமே வைத்துக்கொள்ளப்பட்டது. ‘போக’ என்பதற்கு, பின் சமசுகிரதத்தில் ‘கந்தும்’ என்று மட்டும் வரும். வேதமொழியில் 4ஆம் வேற்றுமை விகுதியை வைத்து ‘கந்துவே’ என்றும், அவ்வாறே ஐந்து, ஆறு, ஏழாம் வேற்றுமை விகுதிகள் சேர்ந்த உருவங்களும் வரும். வேத சமசுகிருதச் சொல்லிற்கு முன் சேரும் விகுதியான ‘உபசருக்கம்’ அப்பொருளில் தனித்துவரும். பின் சமசுகிருதத்தில் அது தனித்துவாராமல் சொல்லுடன் சேர்ந்துதான் வரும். வேதமொழியில் சொற்களுக்கு மூன்று சுரங்கள் (Accent) காணப்படும். அவை ஏற்றம் (உதாத்தம்), இறக்கம் (அனுதாத்தம்), இரண்டிற்கும் பொதுவான சுவரம் (இசுவரிதம்) எனப்படும். இந்த சுவரத்தால் பொருளும் வேறுபடும். இந்த சுவரம் பின் சமசுகிருதத்தில் முற்றிலும் மறைந்து போயிற்று. வேதமொழிகளில் மிகப் பழையநிலை இருக்குவேதப் பாக்களிலும், ஓரளவு அதர்வ வேதப் பாக்களிலும் காணப்படுகின்றன. இருக்குவேத சமசுகிருதத்தைவிட பிற்பட்டது யசூர் வேத சமசுகிருதம். பாக்களாக வரும் சமசுகிருதப் பகுதிகள் பழமை வாய்ந்தவை. பாக்களின் கருத்தையும் வினியோகத்தையும் விளக்கும் உரைநடைப் பகுதியில் அமைந்த பகுதி பிராம்மண பகுதியாகும். அவற்றையடுத்துக் காணப்படும் பரதத்துவத்தை விளக்கும் வேதாந்தங்களான (வேதத்தின் கடைசிப் பகுதியில் உள்ளவை) உபநிடதங்களின் (ஆசிரியருக்கு அருகில் அமர்ந்து பரதத்துவத்தை அறிந்துகொள்ளுதல்) மொழி பிற்பட்டது. எனினும் இவற்றில் பழைய இருக்குவேத சமசுகிருதச் சின்னங்கள் இருப்பதும், அவை பிற்காலக் காப்பியச் சமசுகிருதத்தையும், முற்பட்ட இலக்கண நடைகளையும் தழுவியிருப்பதும் நன்கு புலனாகும். செய்யுள் நடையில் இருக்குவேத சமசுகிருதம் இருப்பதனால் யாப்பிலக்கணத்தில் சில வேறுபாடுகள் காணப்படும். உரைநடையிலிருக்கும் பிராம்மணப் பகுதியில் இவ்-<noinclude></noinclude> qat6ztewqjh1seatvmt55mbwdcu5y4b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/437 250 648672 1952601 2026-07-10T14:57:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேறுபாட்டிற்குக் காரணமில்லாததனால், பிராம் மண மொழி மிகப் பழமையான இலக்கண உறுப்புகளை விடாமல் பாதுகாத்து வருகிறது. சமசுகிருத மொழியை முதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|411|சமசுகிருதம்‌}}</noinclude>வேறுபாட்டிற்குக் காரணமில்லாததனால், பிராம் மண மொழி மிகப் பழமையான இலக்கண உறுப்புகளை விடாமல் பாதுகாத்து வருகிறது. சமசுகிருத மொழியை முதன் முதலில் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் படித்ததிலிருந்து ‘நவீனமொழி இலக்கணத்துறை’ ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. மூலமொழி, மற்றும் உறவு மொழிகள் ஆகியவற்றின் இலக்கணங்களை ஆராயச் சமசுகிருத இலக்கணமும், இம்மொழி பாதுகாத்து வரும் ஒலிகள், சொல்லுருவங்கள், இலக்கண மரபுகள் ஆகியவையும் மிகவும் உதவியாக இருந்தன. இவ்வாறு குறிக்கத்தக்க அமிசங்கள் சுரம் (Accent), ஒருமை பன்மை தவிர, இருமைச் (துவி வசனம் Dual) சொற்களுக்கு உதவும் விகுதிகள், உயிர்மெய் எழுத்துகளுக்கு ஏற்படும் வேறுபாடுகளை விளக்கும் விதிகள் ஆகும். <b>சமசுகிருத மொழியில் உள்ள ஒலிகள்:</b> சமசுகிருதத்தில் மொத்தம் 50 ஒலிகள் இருக்கின்றன. அவற்றுள் 13 உயிர் எழுத்துகள். {| class="wikitable" |- |அ || ஆ || இ || ஈ || உ || ஊ |- |(a) || (ā) || (i) || (i) || (u) || (û) |- |ரு || ரூ || லு || ஏ || ஐ || ஒ || ஔ |- |(r) || (ř) || (ļ) || (ĉ) || (ai) || (o) || (au) |} திராவிட மொழிகளில் உள்ளதுபோல் எ, ஒ என்ற குறில் உயிர் இல்லை. ஆனால், சாமவேத மரபுகளில் சிற்சில இடங்களில் குறில் ‘எகார’ ‘ஒகார’–ங்கள் ஒளிப்பதாகப் பதஞ்சலி தம்முடைய ‘மகாபாடிய’ <b>மெய்யெழுத்துக்கள்:</b> {| class="wikitable" |- !colspan=3|ஒலிப்பின்மையுடையன<br>(Voiceless) !! colspan=3| ஒலிப்புடையன<br>(Voiced) |- !பிறப்பிடம் !! காற்றுக்<br>கொள்ளாதது<br>(Unaspirated) !! காற்றுக்<br>கொள்வது<br>(Aspirated) !! காற்றுக் கொள்ளாதது<br>(Unaspirated) !! காற்றுக்<br>கொள்வது<br>(Aspirated) !! மூக்கின்<br>சம்பந்தம்<br>பெற்றது<br>(Nasal) |- |தொண்டையிலிருந்து எழுவன<br>(Gutturals) || (Ka)<br>(க) || Kha || Ga || Gha || (na)<br>(ங) |- |தாலு அல்லது அண்ணம்<br>(Palatals) || Ca (ச) || Cha || Ja<br>(ஜ) || Jha || na<br>(ஞ) |- |தலை<br>(Cerebrals) || (ța)<br>(ட) || (țha) || ďa || dha || (ņa)<br>(ண) |- |பல்<br>(Dentals) || (ta)<br>த || tha || da || dha || (na)<br>ந (ன) |- |இதழ்<br>(Laterals) || (pa)<br>(ப) || pha || ba || bha || ma<br>(ம) |}<noinclude></noinclude> s5uw1kmkhx2jgtb3vmb1kn0qjd0mzxy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/438 250 648673 1952602 2026-07-10T16:45:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூலில் கூறுகின்றார். மெய்யெழுத்துகள் 33. இவற்றில் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு வகையிலும் வல்லினம், மெல்லினம், காற்றுக் கொள்வது (Aspirated), காற்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|412|சமசுகிருதம்‌}}</noinclude>நூலில் கூறுகின்றார். மெய்யெழுத்துகள் 33. இவற்றில் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு வகையிலும் வல்லினம், மெல்லினம், காற்றுக் கொள்வது (Aspirated), காற்றுக்கொள்ளாதது (Unaspirated) மூக்கின் சம்பந்தம் பெற்றது (Nasal) என ஐந்து ஒலிகள் இருப்பதாகும். இம்மெய்யெழுத்துகளை உரோமன் எழுத்துகளில் பக்கம் 411–இல் கண்டவாறு குறிக்கலாம். முன்பக்கத்திலுள்ள ஐந்து வரிசை (வருக்கம்) களைத் (‘க’ வருக்கம், ‘ச’ வருக்கம், ‘ட’ வருக்கம், ‘த’ வருக்கம், ‘ப’ வருக்கம்) தவிர, நான்கு உயிர்மெய்கள் (Semi Vowels அந்தஸ்தங்கள்) ::{| |ya || va || ra || la |- |ய || வ || ர || ல |} மூன்று சகாரங்கள் (Sibilants or fricatives–ஊசு மாக்கள்) ::{| |S’a || Sa || Sa |- | || ஷ || ஸ, |} ஒரு மூச்சு மெய் – ‘ha’ (உற), ஒரு முழு மூக்கு ஒலி (அனுசுவரம்) - ‘m’ (ம்). உயிர்மெய்களுக்குப் பின்னும் முன்னும் அரும் மூச்சு விடும் ஒலி (விசர்க்கம்), ah (விசர்க்கம்) h (k) (சுவரமுலியம்), h (p) (உபத்மானீயம்). மேற்கூறிய ஒலிகளைத்தான் ஆதாரமாகக் கொண்டுள்ளது சமசுகிருத மொழி. சிவபெருமான் ஆனந்த நடனத்தின் முடிவில் தன் கையிலுள்ள ‘உடுக்கை’யைப் பதினான்கு தடவை அசைக்க, அதிலிருந்து ஏற்பட்ட பதினான்கு சூத்திரங்களிலடங்கிய ஒலிகளே சமசுகிருத மொழிக்கு ஆதாரமான ஒலிகள் என்று கூறப்படுகிறது. இப்பதினான்கு சூத்திரங்களும் ‘சிவசூத்திரம்’ ‘மாகேச்சுவர’ சூத்திரம் என்று சொல்லப்படுகின்றன. இப்பொழுது சமசுகிருத மொழியில் பின்பற்றப்படுகிற இலக்கண நூலை எழுதிய ‘பாணினி’ இச்சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு தான் தம்முடைய மிகச்சிறந்த, புகழ்பெற்ற மேற்கூறிய அட்டாத்தியாயீ (எட்டு அத்தியாயங்களுடன் கூடியது) என்று பெயருடைய சூத்திர வடிவத்தில் உள்ள இலக்கண நூலை எழுதினார். அச்சூத்திரங்கள் உரோமன் எழுத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. <b>சிவசூத்திரங்கள்:</b> 1. a i u (n) 2. f ļ (k) 3. e o (h) 4. aiau (c) 5. h (a) Y (a) V (a) r (a) (t) 6. 1 (a) (ņ) 7. n (a) m (a)ń (a)ņ (a) n (a) (m) 8. gh (a) bh (a) (n) 9. gh (a) dh (a) dh (a) (ș) 10. g (a) b (a) g (a) d (a) d (a) (s’) 11. kh (a) ph (a) ch (a) țh (a) țh (a) c (a) ț (a) t (a) (v) 12. K (a) P (a) (y) 13. S’ (a) s (a) S (a) (r). 14. h (a) (1). மேற்கூறிய 14 சூத்திரங்களில் ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசி மெய் எழுத்தையும், அடைப்புக் குறியிலுள்ள உச்சரிப்பதின் பொருட்டுக் கொடுக்கப்பட்டுள்ள ‘அ’ (a)வையும் தவிர மற்ற எழுத்துகள் இப்பொழுது சமசுகிருதத்தில் வழக்கத்தில் வரும் எழுத்துகளாகும். இச்சூத்திரங்களில் ‘ha’ (ஹ) (5–ஆம் 14–ஆம் சூத்திரம்) என்ற ஓர் எழுத்துத்தான் இரு தடவை கூறப்பட்டுள்ளது. இலக்கண ஆசிரியர்கள் அதற்கு வேறு காரணங்கள் கூறியுள்ளனர். முதல் இரண்டு சூத்திரங்களில் காணப்படும் 5 உயிர் எழுத்துகள் ‘குறில்’ ‘நெடில்’ இரண்டையும் குறிக்கும். வேதமொழியில் தமிழ் ‘ள’ விற்கொப்பான தலையொலியான லகாரமும் (ļ a, க) அதே மூச்சுடன் ளகரமும் (Ih) என்ற ஒலியும் வருகின்றன. மேற்கூறிய ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரே ஒலிதான், அவ்வொலி சொல்லில் தான் வரும் இடத்தைப் பொறுத்துத் தன் தன்மையை மாற்றி உச்சரிக்கப்படுவதில்லை. மேற்கூறிய ஒலிகளும் தலை – ஒலிகள் என்று கூறப்படும் ‘ட’ வருக்கம் சமசுகிருதத்திற்குத் திராவிடத்திலிருந்து வந்திருக்கலாம் என்று சில மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஆனால், திராவிடத்தைச் சேர்ந்த ‘சவர’ மொழிகளில் இவை இல்லாததினாலும் சில இந்தோ-சூரியன் சொற்கள் என்று தீர்மானமாகத் தெரிகின்ற சொற்களின் ஒலிகள் தமக்குள்ளே ஏற்படும் மாறுபாடுகளால் இம்மாற்றும் ஏற்படுவது தெரிவதாலும், இந்தச் சிக்கல் தீர்ந்ததாகச் சொல்ல முடியாது. சமசுகிருத மொழியைத் தவிர இந்திய–ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த<noinclude></noinclude> lkawl2vxh471cf3lr9klp35akbh1bm0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/439 250 648674 1952603 2026-07-10T17:25:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேறு மொழிகளில் ‘தலை’ – ஒலிகள் காணப்படாததனால் மூல மொழியின் (இந்தோ – ஐரோப்பியம்) தலை – ஒலிகள் இருந்திருக்க முடியாதென்றும், ஆனால், இந்திய –..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|413|சமசுகிருதம்‌}}</noinclude>வேறு மொழிகளில் ‘தலை’ – ஒலிகள் காணப்படாததனால் மூல மொழியின் (இந்தோ – ஐரோப்பியம்) தலை – ஒலிகள் இருந்திருக்க முடியாதென்றும், ஆனால், இந்திய – ஐரோப்பியன் ļ+ț (பல்–ஒலி சமசுகிருத மொழியில் ț+ (தலை–ஒலி) யாக மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தான் போர்ட்டுநாடோவின் விதி Fortunatov's Law) என்றும் குறிப்பிடுவர். ļ+t = ț ļ+th = țh ļ+d = ď ļ+dh = ďh ļ+n = ņ 1+s = s சமசுகிருத மொழியைப் பற்றிப் பேசுங்கால் இதை ஆதியிலிருந்து ஆராய்ந்து இதற்கு நுட்பமான இலக்கண விதிகளை வகுத்தவரையும், இதன் நூல்களையும் இலக்கண பற்றிச் சொல்லவேண்டும். சமசுகிருதத்திலுள்ள சமய சம்பந்தமான முதல் நூலான வேதத்தை எழுதாமல் நெடுங்காலம் மனப்பாடமாகவே வைத்து, அதன் இலக்கணங்கள் கெடாமல் இருக்க வேண்டி, அதற்கென வேத மொழியை ஆராய்ந்து அதன் அமிசங்களை நன்குணர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகவே, ஒவ்வோரொலியின் தன்மையும் ‘பிராதிசாக்யம்’ ‘சிட்சை’ என்ற நூல்களில் ஆராயப்பட்டது மொழி இலக்கணமான ‘வியாகரண சாத்திரம்’ 6 வேதாங்கங்களுள் ஒன்றாக வளர்க்கப்பட்டது. மேற்சொன்ன சிட்சை, பிராதிசாக்கியம், வியாகரணம் போல் ‘நிருத்தம்’ என்ற துறையிலும் இலக்கணம் ஒருவாறு ஆராயப்பட்டது. மொழி ஆராய்ச்சியில் வேதகாலத்து இருடிகள் மிகவும் ஊக்கத்தைக் காட்டிப் பல நுண்ணிய விதிகளைக் கவனித்துக் கூறினர். சுமார் 70 இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர் என்றால் மொழி ஆராய்ச்சியில் இருந்த ஈடுபாட்டை ஊகித்துக் கொள்ளலாம். தமக்குமுன் பல இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர் என்பதனைக் கி.மு. 700–இல் ‘நிருத்தம்’ எழுதிய யாசுக முனிவரே குறிப்பிடுகிறார். ‘பாரத்துவாசர்’, ‘சாகல்யர்’, ‘ஆபிசலி’, ‘சாகடாயனர்’ முதலிய இலக்கண ஆசிரியர்களை கி.மு. 500–இல் இருந்த பாணினியும் தம் சூத்திரங்களில் கூறுகிறார். பாணினிக்கு முன்பு ‘இந்திரன்’ பெயரில் விளங்கியதும் தொல்காப்பியனார் அறிந்திருந்ததாகச் சொல்லப்படுவதுமான ‘ஐந்திரம்’ என்ற இலக்கண நூல் இருந்தது. பின்னர்ப் பாணினியைக் காத்தியாயனர், பதஞ்சலி, பர்த்துருகரி முதலியோர் பின்பற்றிச் சமசுகிருத இலக்கியத்தை ஒழுங்குபட வளர்த்தனர். பாணினியின் இலக்கண நூல் கடினம் என்று பழைய ஐந்திரத்தைத் தொடர்ந்து கௌமாரம், சந்திரம், காசகிருத்சனர், ஆபிசலி சாகடாயனர், சைனேந்திரர், சாரசுவதம் முதலிய இலக்கண மரபுகளும் தோன்றின. சமசுகிருத மொழி வேதநடையிலிருந்து மாறிக் காப்பிய சமசுகிருதமாக வளர்ந்தபொழுது சில வேறுபாடுகள் தோன்றின. சொற்களுக்கு முன் சேர்க்கக் கூடிய ‘உபசருக்கம்’ தன் விருப்பப்படியே தனிமையில் வந்து கொண்டிருந்தது சொல்லுடன் சேர்ந்து வரத் தொடங்கியது. இது மொழியைத் தாராளமாகக் கையாளக்கூடிய எளிமையைக் குறைக்கத் தொடங்கியது. பண்டைய சமசுகிருதத்தில் சொற்களைப் பற்பல பொருள்படும் உருவங்களில் தாராளமாக ஆண்டு வந்தனர். பிற்காலச் சமசுகிருதத்தில் வினைச் சொல்லிலிருந்து வந்த எச்சங்களை (Participles) மிகுதியாகக் கையாண்டனர். முன்பு செய்வினை (Active Voice) வாக்கியங்கள் அதிகமாக இருந்தன. பின்னர் இது மாறிச் செயப்பாட்டு வினைத் தொடர்கள் (Passive Voices) அதிகமாயின. சமாசம் என்ற பண்டைக் சொற்றொடர்கள் காலந்தொட்டே இருந்தாலும் வேதத்தில் அவை அவ்வளவாகக் காணப்படவில்லை. நடுவேயுள்ள விகுதிகளை விட்டுச் சொற்களைச் சங்கிலிகளாகக் கோத்து நீண்ட பெரிய தொடர் மொழியாக ஆள்வது உபநிடத காலத்திலிருந்தே வந்துவிட்டது. <b>சமசுகிருத எழுத்துகள்:</b> வேதம் மனப்பாடமாகக் குரு சீடர் முறையில் தொன்றுதொட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் அமைந்த பழைமையான எழுத்து ‘கரோட்டி’ என்பது. இது வடமேற்கு எல்லைப் புறத்தில் மட்டும் சிலகாலம் இருந்து வந்தது. பின்னர்ப் ‘பிராமி’ என்ற எழுத்து இந்தியா முழுவதும் பரவியது. ஆராய்ச்சியாளர்கள் இவ்வெழுத்து கி.மு. 800–இல் செமடிக்கு மக்களிடமிருந்து வணிகர்கள் மூலம் இந்திய நாட்டிற்கு வந்திருக்கலாம் என்று கூறுகின்றார்கள். அரப்பா எழுத்திலிருந்து வந்திருக்கக் கூடும் என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். கரோட்டி வலமிடமாக எழுதப்படுவது; பிராமி இடம் வலமாக எழுதப்படுவது. சமசுகிருத மொழிக்குள்ள ஒலிகளுக்குத் தகுந்தாற் போல் கி.மு. 500–லேயே பிராமி மொழி சில மாறுபாடுகளுடன் சீர்திருத்தியமைக்கப்பட்டது. இந்நாள் கிடைக்கும் முதல் பிராமி எழுத்துகள் அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்தப் பிராமி எழுத்தே இந்தியா முழுவதும் பரவியது. இப்போது சமசுகிருதம், இந்தி முதலியன எழுதப்படும் தேவநாகரி எழுத்துக்கு மட்டுமல்லாமல், மற்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் ஆங்காங்குச் சில மாறுதல்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. சமசுகிருத மொழியை எழுதுவதற்கு இக்காலத்தில் கையாளப்படும் தேவ-<noinclude></noinclude> 48rnmpcyzhmt51bwku08vi29b3iq1d6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/440 250 648675 1952607 2026-07-10T17:55:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாகரி எழுத்து தோன்றுவதற்கு முன்பு தமிழ் நாட்டைத் தவிர மற்ற இடங்களில் அந்தந்த மொழிகளை எழுதுவதற்குக் கையாண்ட எழுத்துகளே பயன்படுத்தப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|414|சமசுகிருதம்‌}}</noinclude>நாகரி எழுத்து தோன்றுவதற்கு முன்பு தமிழ் நாட்டைத் தவிர மற்ற இடங்களில் அந்தந்த மொழிகளை எழுதுவதற்குக் கையாண்ட எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் எழுத்துக்களைப்போல் காணப்படும் ‘கிரந்தம்’ என்ற எழுத்து சமசுகிருதத்தை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. சமசுகிருத மொழியில் காணப்படும் எல்லா ஒலிகளும் தமிழ் மொழியில் இல்லாததனாலும், தமிழ் எழுத்துகளைக் கொண்டே சமசுகிருத மொழியை எழுதமுடியாத காரணத்தினாலும் முக்கியமான தமிழ் எழுத்துகளை அதற்குரிய ஒலியுடன் வைத்துக்கொண்டு, சில புதிய வட்டமான எழுத்துக்களைக் கொண்டு ‘கிரந்தம்’ என்ற புதிய எழுத்து உருவாகியது. பனை ஓலைகளில் எழுத்தாணியைக் கொண்டு கிரந்த எழுத்தினால் இலகுவாகச் சமசுகிருத மொழி எழுதப்பட்டு வந்தது. இக்கிரந்த எழுத்து தமிழ் நாட்டில் மட்டுமே வழக்கத்தில் இருந்தது. தேவநாகரி எழுத்து வழக்கத்தில் வரத் தொடங்கியவுடன், இரத்த எழுத்துகள் மறையத் தொடங்கின. இப்பொழுது சமசுகிருத மொழியை எழுதுவதற்கு ‘தேவநாகரி’ எழுத்துதான் கையாளப்பட்டு வருகிறது. மேல் நாட்டார் தேவநாகரி எழுத்தினை நன்கு அறிந்துகொள்ளாததனால் ஆங்கில உரோமன் எழுத்தையே உச்சரிப்புக்கேற்றபடி சில குறிகளுடன் (Diacritical marks) சமசுகிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்துகின்றனர். சமசுகிருத மொழியிலும், பிற இந்திய மொழிகளிலும், பண்டைக்கால இலக்கியங்கள் முதலில் பூவரசமர இலைப்பட்டை, பனை ஓலை ஆகியவற்றிலும் பின்பு காகிதத்திலும் எழுதிவைக்கப்பட்டன. இக்காரணத்தினால் பல சிறந்த இலக்கியங்கள் மடிந்துபோயின. நூல் நிலையங்களில் இப்பொழுது காணப்படும் பல்லாயிரக்கணக்கான சமசுகிருதச் சுவடிகள் அனைத்தும் முன்னிருந்து நசித்துப் போன இலக்கியத்தின் ஒரு பகுதியே. மனப்பாடத்தையே முக்கியமாகக் கருதி இந்தச் சமசுகிருத இலக்கியத்தில் மனப்பாடத்திற்கு மிகவும் எளிதாக அந்தந்தத் துறைகளில் சுருக்கமான சொற்களால், அதாவது சுட்டிக்காட்டும் ஒருசொல், இரு சொற்களால் ஆன சூத்திரங்கள் செய்து அவற்றின் மூலம் இலக்கியத்தைக் காத்துவந்தனர். பாணினி தன் இலக்கணம் முழுவதையும் 3700 சூத்திரங்களில் அடக்கினார். அதுபோலவே நிகண்டு, விஞ்ஞானம் முதலிய துறைகளிலும் மனப்பாடத்திற்கு உதவும்படி நூல்கள் சூத்திர வடிவத்திலும், செய்யுள் நடையிலும் எழுதப்பட்டன. சமசுகிருத இலக்கியம் காலத்தால் பழமையையும், அளவில் பெரும் பரப்பையும் கொண்டது. ஏறக்குறைய 4000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இருக்குவேதப் பாக்கள் கி.மு. 2500–இல் தோன்றின என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. உலக இலக்கியங்களுள் அழகிய கவிதையோடும், சீரிய கருத்துடனும் இன்று நமக்கு கிடைத்துள்ளவற்றில் இருக்குவேதமே மிகவும் பழமை வாய்ந்ததாகும். இருக்கு வேதம் சந்தத்தில் அமைந்துள்ளது. வேதங்கள் அமைக்கப்பட்டுள்ள செய்யுள் வடிவம் (பாக்கள்) ‘சந்தம்’ என்று சொல்வப்படுகிறது. (Vedic Metre). இருக்குவேத சந்தங்களில் முக்கியமானவை ஏழு. அட்சரக் கணக்கினாலும், சிற்சில அட்சரங்களில் குறில், நெடில் நெறியாலும் இச்சந்தங்கள் அமைந்திருக்கின்றன. இருக்கு வேதப் பாக்களின் பெரும் பகுதிகளே சாம வேதத்தில் இசையுடன் இசைத்துப் பாடப்பட்டுச் சாமவேதமாகச் சொல்லப்படுகின்றன. இசையில் இப்பாக்களின் சொல்லமைப்பு என்னவென்று புலனாகாதபடி பலவகைகளில் மாறுதல்களை அடைந்துள்ளது. இப்படிப்பட்ட பழைய வேதச் செய்யுள்களின் இசை வடிவத்திலமைந்துள்ள சாம வேதத்தை விலக்கி, மூன்று வேதத் தொகைகளாக (சம்கிதை)ச் சேர்க்கப்பட்டன. அவை இருக்கு, யசுர், அதர்வம் என்பவை. யசுர் என்பதில் ஒரு கிளை வேள்வி நடத்துவதுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் இதில் முதன் முதலாக உரைநடைச் சமசுகிருதம் கையாளப்பட்டது. இந்த உரைநடைச் சமசுகிருதம் பொருள் விளக்கத்திற்கும் அதற்குத் துணையான கதைகளைச் சொல்லுவதற்கும் பயனாகிறது. இப்படிப்பட்ட பழைய உரைநடைச் சமசுகிருத நூல்களே வேதத்தின் இரண்டாம் பாகமான பிராம்மணங்களாகும். இந்தப் பிராமணங்களின் இறுதிப் பாகத்தை ‘ஆரணியகம்’ என்று கொண்டு காட்டில் ஓதிவந்தனர். தன் முடிவில்தான் பரம் பொருளை விளக்கும் உபநிடதம் காணப்படும். இதுதான் வேதாந்தம் அல்லது ‘மறைமுடி’ என்று சொல்லப்படும். நான்கு வேதத்திற்கும் தனித்தனியே பிராம்மணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் காணப்படுகின்றன. இருக்குவேதப் பாக்களிலேயே சமசுகிருதச் சொற்களுக்கும், மொழிக்கும் ஆழ்ந்த கருத்துகலையும் உருவற்ற எண்ணங்களையும் விளக்கும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது தெளிவாகிறது. இவ்வாற்றல் உபநிடதங்களில் மேலும் சிறந்து விளங்குகிறது. இந்தப் பரந்த வேத இலக்கியத்தைப் பாதுகாக்கவும், வேள்வி, சடங்கு, ஒழுக்கம் இவற்றிற்குப் பயன்படும் முறையில் இவற்றின் கொள்கைகளைச் சுருக்கி நினைவில் வைத்துக்கொள்ளவும், பரம்பொருளைக்<noinclude></noinclude> 518e7hjsx05rwy88uh2lmo4wqsmianf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/441 250 648676 1952625 2026-07-10T18:21:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறித்துத் தத்துவ ஆராய்ச்சிகளைப் பலதுறைகளாக விளக்கவும் சூத்திரங்கள் என்ற உரைநடையில் சிறுசிறு சொற்களால் ஆன நூல்கள் இயற்றப்பட்டன. விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|415|சமசுகிருதம்‌}}</noinclude>குறித்துத் தத்துவ ஆராய்ச்சிகளைப் பலதுறைகளாக விளக்கவும் சூத்திரங்கள் என்ற உரைநடையில் சிறுசிறு சொற்களால் ஆன நூல்கள் இயற்றப்பட்டன. வியாகரணம் (Grammar), நிருத்தம் (Etymology), சோதிடம் (Astronomy and Astrology) சந்தம் (Vedic Metre), சிட்சை (The Science of Proper Articulation and pronunciation of Letters), கற்பம் (Rituals) இயற்றப்பட்டன. அவை என்ற 6 வேதாங்கங்கள் பெரும்பாலும் சூத்திர வடிவங்களிலேயே அமைக்கப்பட்டன. இம்மொழியைக் கையாண்ட மக்கள் தமக்குத் தெரிந்த வரலாற்றையும், பெரும் நிகழ்ச்சிகளையும் தம்மை ஆண்ட அரசர்களின் தலைமுறைகளையும் தெய்வம், அரசர் ஆகியோர்களின் சரித்திரங்களையும், அதிசயச் செயல்களையும் பொதுமக்கள் பேசும் நடையில் அமைத்து அவ்வப்போது பரப்பி வந்தனர். இப்பழங்கதைகளைச் சந்தத்தில் அமைத்தும் அவற்றை வீணையுடன் பாடியும் பாக்களிடையே உரைநடைகளில் விளக்கியும் வந்தனர். இப்படி வந்த இதிகாசம், புராணம், ஆக்கியானம், உபாக்கியானம் என்ற இலக்கியங்களைப் பாதுகாப்பதற்கான தனி மரபினரும் இருந்தனர். இவர்கள் சூதர், மாகதர் என்று அழைக்கப்பட்டனர். இவ்வழி வந்தனவே மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களும், நளதமயந்தி, சாவித்திரி சத்தியவான், சிபி முதலிய உபாக்கியானங்களும் அக்னி, வாயு, பாகவதம் போன்ற 18 புராணங்களும், 18 உப புராணங்களும் ஆகும். இக்கதைகளிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் வளர்ந்தனவே சமசுகிருதக் காப்பியங்கள். மேலே கூறிய சூத்திரங்களை நன்கு விளங்கும்படி செய்வதற்காக எழுந்த ‘பாடியம்’ என்ற உரைகள் இதற்குப்பிறகு வளர்ந்த இலக்கியங்கள். அக்காலத்திலேயே அரசர்கள் செய்யும் அலுவல்களைப் பதிவு செய்யவும், அவர்கள் விடுக்கும் செய்திகளுக்கு விளம்பரமாகவும் கல்வெட்டு இலக்கியம் எழுந்தது என்பது அசோகரின் கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. மேற்சொன்ன சரித்திரங்களையும், மத சம்பந்தமான கதைகளையும் போல் மக்களைப் பற்றிய கதைகளும், பொதுமக்கள் வாழ்க்கையையும் நடத்தை, ஆட்சி முதலியவற்றையும் விளக்கும் நீதிக் கதைகளும், செய்யுள் உரை இரண்டும் கலந்த நடையில் வளர்ந்தன. இந்த வழிவந்தனவே பஞ்ச தந்திரக் கதைகள். உலகு முழுவதும் பரவிய இக்கதை இலக்கியத்திற்குத் தாயகம் இந்தியாவேயாகும். தெய்வங்கள், அரசர், சமூகத்திலுள்ள பெருமக்கள் இவர்களுடைய வாழ்க்கையையும் செயல்களையும் இதிகாச புராணங்களில் உள்ளவற்றை விட அதிகமாகக் கவிப்பண்புகளுடன் கவிஞர்கள் பாடத் தொடங்கினர். இதிலிருந்து மகாகாப்பிய இலக்கியங்கள் வளர்ந்தன. வேள்விகள் செய்வதற்காக ஓமம் செய்யும் குண்டம் முதலியவற்றைக் கட்டுவதற்கும், சரியான பருவம், நாள், நட்சத்திரம் தெரிந்து கொள்வதற்குமான அறிவியல் துறைகளான கணக்கு, சிற்பம், வானவியல் முதலியன வளர்க்கப்பட்டன. உலகமனைத்தும் பரவியுள்ள எண்கள் இந்தியாவிலிருந்தே அரபு நாட்டு வழியாகப்பரவிற்று. எண்களுக்குள் இசுத்தானம் அதன் வழியாக ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், தசம–பின்னம் (Decimal) என்ற கணக்கு நுட்பங்கள் இந்தியாவிலிருந்தே பரவியவையாகும். மத ஒழுக்கத்திலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவதற்காக உடல்நிலை. நோயின்மை, நீண்ட வாழ்க்கை முதலிய சரீர சாதனங்களைப் பெற ஆயுர்வேதம் என்ற மருத்துவமும், பண்டைச் சமசுகிருதத்தில் வளர்க்கப்பட்டு இன்றும் வழக்கில் இருந்து வருகிறது. கிரேக்க மொழியிலுள்ள பல மருத்துவ நூல்கள் சமசுகிருத மொழியிலிருந்து எடுத்து எழுதினவைகளே என்று ஆராய்ச்சியாளர்கள் காண்பித்துள்ளனர். இப்படியே இராணுவ ஆராய்ச்சித் துறைகளிலும் நூல்கள் எழுந்தன. கௌடில்யரின் அருத்த சாத்திரம் பண்டைய அரசியல் நூல்களுள் மிகச் சிறந்ததாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு துறைகளிலும், சூத்திரம், உரை, செய்யுள் விளக்க நூல்கள் வளர்ந்தன. இக்கால அறிவியல் கலைச் சொற்களுக்குத் தக்க இந்தியச் சொற்களைத் தருவதற்கான நூல்கள் சமசுகிருதத்தில் உள்ளன. நற்கலைகள், வீட்டுக்கலைகள், சிறுதொழில்கள் இவற்றைப் பொழுதுபோக்கிற்கும் இன்பத்திற்கும் உதவுவதாகப் பற்பல திறன்களைத் தொகுத்து 64 கலைகளாக வழங்கி அவற்றிற்கு வேண்டிய நூல்களையும் சமசுகிருதம் வளர்த்தது. எடுத்துக்காட்டாக அழகுக் கலைகளான இசையும் ஓவியமும், வீட்டுக்கலைகளான ‘பாகசாத்திரம்’ வாழ்க்கைக்கு அடிப்படையான ‘மனையடி சாத்திரம்’ என்ற ‘வாசுத்து சாத்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். பரம்பொருளை ஆராயப் புகுந்த நூல்கள் வெவ்வேறு வழிகளை வகுத்தன. மேலும் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் துணையாகச் சொல், வாக்கியம், பொருள் இவற்றின் ஆராய்ச்சி, பொருள்கள் புலனா-<noinclude></noinclude> c0kol4bdjz4vwvry7rrnm528tgj6fl9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/443 250 648677 1952629 2026-07-10T18:32:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 443 |bSize = 480 |cWidth = 440 |cHeight = 554 |oTop = 58 |oLeft = 15 |Location = center |Description = }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்|417|சமசுகிருதம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 443 |bSize = 480 |cWidth = 440 |cHeight = 554 |oTop = 58 |oLeft = 15 |Location = center |Description = }}<noinclude></noinclude> dsg2cofm1v3uneucthqdl9d1toci8w0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/444 250 648678 1952630 2026-07-10T18:35:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 444 |bSize = 480 |cWidth = 438 |cHeight = 529 |oTop = 60 |oLeft = 25 |Location = center |Description = }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்|418|சமசுகிருதம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 444 |bSize = 480 |cWidth = 438 |cHeight = 529 |oTop = 60 |oLeft = 25 |Location = center |Description = }}<noinclude></noinclude> reeehyoua9nki8ta7py2bjiqw3b3zhg பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/120 250 648679 1952650 2026-07-11T04:22:12Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>கொடுமைகளைக் கண்டிக்காதது ஏன்? அவர்களை 'தலித்' என்று அழைக்கக்கூடாது; 'அரிஜன்' என்றே அழைக்க வேண்டும் என்று, அவமதிப்பது ஏன்? இவர் கூறுவது போல் 'தலித்' மக்கள் ‘ஆண்டவனின் புதல்வர்கள்' (அரிஜன் என்பதன் பொருள்) என்றால், அவர்கள் தானே, சங்கரமடத்தின் தலைவர்களாக இருக்க வேண்டும்? ஆண்டவனின் சொத்துக்கள் எல்லாம், 'ஆண்டவனின் பிள்ளை'களுக்குத்தானே சேர வேண்டும். மடங்களையும் - கோயில் சொத்துக்களையும் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாரா? "அர்ச்சகர் பதவி - பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை அல்ல" என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பைப் பற்றி, சங்கராச்சாரி வாய்திறக்காதது ஏன்? அரியானாவில், செத்த மாட்டை விலைக்கு வாங்கி, தொழிலுக்காக, தோலை உரித்த, 5 தலித் இளைஞர்களை இந்து மதவெறிக்கும்பல் அடித்துக் கொன்ற கொடுமையைக் கண்டிக்காதது ஏன்? "ஆண்டவன் புத்திரர்களை" இப்படி அடித்துக் கொலை செய்யலாமா? பார்ப்பனர்கள் மட்டும் தங்களை "பிராமணர்கள்" என்று தனிமைப்படுத்திக் கொள்வதற்காக, பூணூல் போட்டுக் கொண்டு, அதன் மூலம் ஏனைய மக்களை "சூத்திரர்கள்" என்று பிரகடனப்படுத்துகிறார்களே; அதை அங்கீகரிப்பது ஏன்? சங்கரமடம் நடத்தும் அறக்கட்டளை அமைப்புகள் அனைத்தும் “பிராமணர்களுக்கு" மட்டுமே நடத்துவது ஏன்? அப்படியானால், சங்கரமடம், பார்ப்பனர்களுக்கான மடம்தானா ? அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பிரச்சனையில் நீதிமன்றமோ, அரசோ தலையிடக்கூடாது என்று கூறும் சங்பரிவாரங்களும், சங்கராச்சாரிகளும், மதமாற்றத்தில் மட்டும், அரசாங்கத்தின் தலையீட்டைக் கோருவது ஏன்? இந்து மதக் கடவுள்களால் தனது மதத்தவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது; அந்த சக்தி அவர்களுக்குக் கிடையாது. அரசாங்கத்தின் சட்டத்தால்தான் முடியும் என்று சங்கராச்சாரிகளே நம்புகிறார்களா? சங்பரிவாரங்களும் சங்கரமடமும், பதில் சொல்வார்களா ? {{r|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 31.10.2002}}<noinclude>{{nop}}{{rv|118 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''118'''}}}}|{{left|{{larger|'''118'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> avnwsn3bwg32msdczuztpll1zcg7qd1 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/121 250 648680 1952653 2026-07-11T04:23:50Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கலைஞர் மீது பாயும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்!</b>}}}} {{li|"ந|2em}}ம்முடைய தமிழ் இலக்கண, இலக்கியங்களாகட்டும்; அல்லது சங்க காலப் பழைய ஆதாரங்களில் ஆகட்டும்; அல்லது ஆரிய பாஷை, ஆரிய நாகரீகம் பழக்க வழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், புராணம், சரித்திரம் முதலிய எவைகளிலாவது, இந்து அல்லது இந்து மதம் என்ற வார்த்தை இருக்கிறதா? - இது 27.08.1927இல். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் எழுப்பிய கேள்வி. சுமார் 75 ஆண்டு காலம் ஓடிய பிறகும், இந்தக் கேள்விக்கு இன்னும் எவரும் விடை கூற முடியவில்லை. அப்படியானால், 'இந்து' என்ற சொல் எங்கே இருக்கிறது? அது பாரசீக மொழியில் - 'திருடன்' என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று, தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றிருந்த சுவாமி சிவானந்த சரசுவதி ‘ஞான சூரியன்' நூலில் குறிப்பிடுகிறார்! இதே கருத்தை, சென்னையில் நடந்த மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் பேசிய கலைஞரும் சுட்டிக் காட்டினார். உடனே சங்பார் பார்ப்பனர்களும், சங்கராச்சாரிகளும் கலைஞருக்கு எதிராகப் பூணூலை இழுத்துப் பிடித்துக் கொண்டு, அலறத் துவங்கிவிட்டனர். கலைஞர் தனது கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஒரு ஆதாரத்தை முன் வைத்தார். பழம்பெரும் தேசிய தலைவரும், உ.பி. பார்ப்பனருமான கமலாபதி திரிபாதி 1970இல் எழுதிய 'விஸ்வ இந்திகோஷ்'<noinclude>{{nop}}{{rv|119 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''119'''}}}}|{{left|{{larger|'''119'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tw2c4n7vszg7czkd6vh0cs9yhn4jlm1 1952655 1952653 2026-07-11T04:24:27Z Balajijagadesh 1137 1952655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கலைஞர் மீது பாயும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்!</b>}}}} {{li|"ந|2em}}ம்முடைய தமிழ் இலக்கண, இலக்கியங்களாகட்டும்; அல்லது சங்க காலப் பழைய ஆதாரங்களில் ஆகட்டும்; அல்லது ஆரிய பாஷை, ஆரிய நாகரீகம் பழக்க வழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், புராணம், சரித்திரம் முதலிய எவைகளிலாவது, இந்து அல்லது இந்து மதம் என்ற வார்த்தை இருக்கிறதா? - இது 27.08.1927இல். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் எழுப்பிய கேள்வி. சுமார் 75 ஆண்டு காலம் ஓடிய பிறகும், இந்தக் கேள்விக்கு இன்னும் எவரும் விடை கூற முடியவில்லை. அப்படியானால், 'இந்து' என்ற சொல் எங்கே இருக்கிறது? அது பாரசீக மொழியில் - 'திருடன்' என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று, தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றிருந்த சுவாமி சிவானந்த சரசுவதி ‘ஞான சூரியன்' நூலில் குறிப்பிடுகிறார்! இதே கருத்தை, சென்னையில் நடந்த மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் பேசிய கலைஞரும் சுட்டிக் காட்டினார். உடனே சங்பார் பார்ப்பனர்களும், சங்கராச்சாரிகளும் கலைஞருக்கு எதிராகப் பூணூலை இழுத்துப் பிடித்துக் கொண்டு, அலறத் துவங்கிவிட்டனர். கலைஞர் தனது கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஒரு ஆதாரத்தை முன் வைத்தார். பழம்பெரும் தேசிய தலைவரும், உ.பி. பார்ப்பனருமான கமலாபதி திரிபாதி 1970இல் எழுதிய 'விஸ்வ இந்திகோஷ்'<noinclude>{{nop}}{{rv|119 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''119'''}}}}|{{left|{{larger|'''119'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> r8xwh4kygkto8ohbpwf7q0yba24jni1 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/122 250 648681 1952657 2026-07-11T04:26:20Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>எனும் நூலில் - இந்து என்று ஒரு மதமே கிடையாது என்றும், பாரசீக மொழியில் திருடர், குரூரமானவர் என்ற அர்த்தத்தில் அச்சொல் பயன் படுத்தப்பட்டு வந்தது என்றும் விளக்கம் தந்திருப்பதை, கலைஞர் சுட்டிக் காட்டினார். இத்தனைக்கும் இந்த நூல் மத்திய அரசின் கல்வி அமைச்சரக உதவியுடன் "வாரணாசி நாகரி பிரச்சாரணி" என்ற பார்ப்பனிய அமைப்பால் வெளியிடப்பட்டதாகும்! நாணயமுள்ளவர் எவரும், இந்த வாதத்துக்கு பதில் சொல்லி விட்டு, பிறகு, கலைஞரைத் தாக்குவதற்கு முன் வர வேண்டும். இந்தப் பார்ப்பனர்களின் வசை மாறிப் பட்டியலில் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் பார்ப்பன ஜெயலலிதாவும், இப்போது தன்னை இணைத்துக் கொண்டு விட்டார். "திமுக-வினருடைய தலைவர் இந்துக்களைத் திருடன் என்று கூறுவார்; தீ மிதிப்பது தவறு என்று கூறுவார் இவர்களின் தலைவன் இப்படி எல்லாம் உளறிக் கொட்டுகிறார்"- என்று சட்டமன்றத்திலே பேசுகிறார்! இந்து மதத்தையும், தீ மிதிக்கும் மூடநம்பிக்கைகளையும் விமர்சிப்பதே உளறலாம்! பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்கள் பேசியவை எல்லாம் கூட, இவரது பார்வையில் உளறல்தான் போலிருக்கிறது! 'இந்து'வைத் 'திருடன்' என்று அகராதிகள் கூறுகிற விளக்கத்தைக் கேட்டுத் துடிக்கும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்; மனுஸ்மிருதிகளில் பார்ப்பனரல்லாத மக்களை 'சூத்திரன்' என்று இழிவுபடுத்தி எழுதப் பட்டிருக்கிறதே! அதற்கு என்ன பதிலை தரப் போகிறீர்கள்? "விலைக்கு வாங்கப்பட்டவன்; போரில் பிடித்து வரப்பட்டவன்; பிராமணனின் வைப்பாட்டி மகன்" என்று சூத்திரனுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளதே; அதைத் தடை செய்யத் தயாரா? "பெண்களுக்கும் சூத்திரனுக்கும் கல்வியைத் தராதே” என்று மனுஸ்மிருதி கூறுகிறதே; அந்த மனுஸ்மிருதிப்படி, ஜெயலலிதாவே ஒரு பெண் என்ற முறையில் இன்று முதலமைச்சராக வந்திருக்க முடியாதே! கலைஞர் மீது பாயும் பார்ப்பனர்களும் - பார்ப்பன முதல்வரும், சூத்திரர் என்ற சொல்லை - பார்ப்பன மத் அகராதிகளிலிருந்து முதலில் அகற்றட்டும்! அதற்குத் தயாரா? ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும், தன்மானத்தையும், சுரண்டித் திருடுவதை சாஸ்திர ரீதியாக புனிதப்படுத்தும் ஒரு மதத்தை 'திருடர் மதம்' என்று கூறாமல், வேறு எப்படி அழைக்க முடியும்? {{r|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 07.11.2002}}<noinclude>{{nop}}{{rv|120 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''120'''}}}}|{{left|{{larger|'''120'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> sscty1vkccj9utqiegqjo67wsvounoq பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/123 250 648682 1952659 2026-07-11T04:27:33Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கல்வியா? கோயிலா?</b>}}}} {{li|மு|2em}}தலமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் 9ஆம் தேதி - அவசர அவசரமாக ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்து அறநிலையத் துறையின் கீழ் வராத - 100 கோயில்களுக்கு, தலா ரூ.25,000/- வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில் 50 கோயில்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதியில் உள்ளவைகளாம்! மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கே நிதி ஆதாரம் இல்லை என்று கை விரிக்கும் ஜெயலலிதா, யாரும் எவ்விதக் கோரிக்கையும் முன்வைத்துப் போராடாமலே, அவசர அவசரமாக நிதி ஒதுக்கீடு செய்வது ஏன்? தலித் மக்களிடம் இந்து மதத்தைப் பரப்ப, காஞ்சி சங்கராச்சாரி துவங்கியிருக்கும் சுற்றுப் பயணத்துக்குப் பெருமை சேர்ப்பது போல் - அவர் பயணம் துவக்கும் நேரத்திலேயே இந்த உத்தரவும் வந்துள்ளது. ஆட்சியாருடைய ஆணையை ஏற்று, எந்த வழியில் செயல்படுகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்! மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதா, அதற்கு வலிமை சேர்க்க எடுத்துள்ள தொடர் நடவடிக்கையாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது. தலித்துகள் மதம் மாறவே கூடாது; அவர்கள் 'இந்து'வாகவே இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம் என்பதையும், தலித் பகுதியில் உள்ள இந்துக் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். இதே நாளில், மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கு ரூ.7,000/- படிப்பு உதவித் தொகையை வட்டியில்லாக் கடனாக தமிழக அரசு<noinclude>{{nop}}{{rv|121 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''121'''}}}}|{{left|{{larger|'''121'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ed16u9x1phbzgn0grz5dg04xpsui8lf 1952660 1952659 2026-07-11T04:27:52Z Balajijagadesh 1137 1952660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கல்வியா? கோயிலா?</b>}}}} {{li|மு|2em}}தலமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் 9ஆம் தேதி - அவசர அவசரமாக ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்து அறநிலையத் துறையின் கீழ் வராத - 100 கோயில்களுக்கு, தலா ரூ.25,000/- வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில் 50 கோயில்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதியில் உள்ளவைகளாம்! மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கே நிதி ஆதாரம் இல்லை என்று கை விரிக்கும் ஜெயலலிதா, யாரும் எவ்விதக் கோரிக்கையும் முன்வைத்துப் போராடாமலே, அவசர அவசரமாக நிதி ஒதுக்கீடு செய்வது ஏன்? தலித் மக்களிடம் இந்து மதத்தைப் பரப்ப, காஞ்சி சங்கராச்சாரி துவங்கியிருக்கும் சுற்றுப் பயணத்துக்குப் பெருமை சேர்ப்பது போல் - அவர் பயணம் துவக்கும் நேரத்திலேயே இந்த உத்தரவும் வந்துள்ளது. ஆட்சியாருடைய ஆணையை ஏற்று, எந்த வழியில் செயல்படுகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்! மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதா, அதற்கு வலிமை சேர்க்க எடுத்துள்ள தொடர் நடவடிக்கையாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது. தலித்துகள் மதம் மாறவே கூடாது; அவர்கள் 'இந்து'வாகவே இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம் என்பதையும், தலித் பகுதியில் உள்ள இந்துக் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். இதே நாளில், மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கு ரூ.7,000/- படிப்பு உதவித் தொகையை வட்டியில்லாக் கடனாக தமிழக அரசு<noinclude>{{nop}}{{rv|121 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''121'''}}}}|{{left|{{larger|'''121'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 24ouuguj4dfgans9hdj6ekikou2rhcm பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/124 250 648683 1952661 2026-07-11T04:28:43Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>வழங்கி வந்தது. 1971ஆம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் இத்திட்டத்தை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிறுத்தி விட்டார். இதனால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித் மாணவர்கள் பல மாதங்களாக விடுதிக் கட்டணம் கட்ட முடியவில்லை . விடுதி நிர்வாகமும் திணறி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து, பாக்கியுள்ள ள கட்டணத்தைக் கட்டினால்தான் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்து விட்டன. சில கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் படித்ததற்கான சான்றிதழ்களை (Transfer Certificate) தரமுடியாது என்றும் கூறி விட்டன. இதனால் பட்ட மேற்படிப்பில் தலித் மாணவர்கள் சேர முடியாத நிலை. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பார்ப்பனியம் கல்வி பெறும் உரிமையை வரலாற்றுக் காலம் முதல் தடுத்தது; பெரியார் துவக்கிய சமூக நீதிப் போரின் மய்யமே கல்விதான்; உயர் நிலைப் பள்ளிப் படிப்பு வரை – கல்வியை இலவசமாக்கி, இந்தியாவுக்கே வழிகாட்டியது தமிழ்நாடு தான்! பின்பு பட்டப்படிப்பு வரை இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகை, வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டங்கள், மாணவர் விடுதிகள், இடஒதுக்கீடுகள் என்று எல்லாவற்றிலும் முன்னணியில் நின்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு! இப்போது தலித் மாணவர்களின் கல்விக் கடனை நிறுத்தி விட்டு, அந்தச் சமூக மக்களுக்கு, கோயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்! இந்த ஆட்சியின் கொள்கை பார்ப்பன இந்து தர்மத்தின் கொள்கைதான் என்பதை, முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உறுதி செய்து வருகின்றன! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 14.11.2002}}<noinclude>{{nop}}{{rv|122 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''122'''}}}}|{{left|{{larger|'''122'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tmfe6a61u4evdhnu7kih876z82wvl7v பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/125 250 648684 1952669 2026-07-11T04:33:32Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>இந்து அடையாளங்களைத் தவிர்ப்போம்!</b>}}}} {{liஇ|2em}}ந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமே இல்லை என்றாலும், ஆரியர்களின் வேத மதத்தை, இப்போது இந்து மதமாக்கி, அதைப் பெரும்பாலான மக்களின் மதமாக்குவதில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இப்போது முதல்வர் ஜெயலலிதா, சங்பரிவாரங்களின் கோரிக்கையை ஏற்று மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்; திராவிடர்கள் - இந்துக்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்து விட்டது. இந்துப் பெயரை தலித்துகள் சூட்டக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், சென்னையில் சமூகநீதி ஊர்திப் பயணத்தைத் துவக்கி வைத்து தெரிவித்துள்ள கருத்து வரவேற்றுப், பின்பற்றப்பட வேண்டியதாகும். இந்து சமூகத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஜாதியவாதியாக இருந்தே தீர வேண்டும்: பெரியாரும். அம்பேத்கரும் கூறியது போல் - இந்து சமூகம் என்பது. ஜாதிய சமூகம்தான்! ஜாதியத்தை உறுதிப்படுத்துகிற அடையாளங்களே, இந்துக்களின் வாழ்க்கை முறையாக பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் - 'இந்து' என்ற பார்ப்பன அடையாளத்தை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும், இந்து சடங்குகளையும் புறந்தள்ள வேண்டியது அவசியமாகும். இதன்படி இந்து மதத்தை அடையாளப்படுத்தும் பெயர்களைக் குழந்தைகளுக்கு<noinclude>{{nop}}{{rv|123 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''123'''}}}}|{{left|{{larger|'''123'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> pkv0hr0ssc713cbaimt6chyrpsxb1he 1952670 1952669 2026-07-11T04:33:52Z Balajijagadesh 1137 1952670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>இந்து அடையாளங்களைத் தவிர்ப்போம்!</b>}}}} {{li|இ|2em}}ந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமே இல்லை என்றாலும், ஆரியர்களின் வேத மதத்தை, இப்போது இந்து மதமாக்கி, அதைப் பெரும்பாலான மக்களின் மதமாக்குவதில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இப்போது முதல்வர் ஜெயலலிதா, சங்பரிவாரங்களின் கோரிக்கையை ஏற்று மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்; திராவிடர்கள் - இந்துக்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்து விட்டது. இந்துப் பெயரை தலித்துகள் சூட்டக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், சென்னையில் சமூகநீதி ஊர்திப் பயணத்தைத் துவக்கி வைத்து தெரிவித்துள்ள கருத்து வரவேற்றுப், பின்பற்றப்பட வேண்டியதாகும். இந்து சமூகத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஜாதியவாதியாக இருந்தே தீர வேண்டும்: பெரியாரும். அம்பேத்கரும் கூறியது போல் - இந்து சமூகம் என்பது. ஜாதிய சமூகம்தான்! ஜாதியத்தை உறுதிப்படுத்துகிற அடையாளங்களே, இந்துக்களின் வாழ்க்கை முறையாக பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் - 'இந்து' என்ற பார்ப்பன அடையாளத்தை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும், இந்து சடங்குகளையும் புறந்தள்ள வேண்டியது அவசியமாகும். இதன்படி இந்து மதத்தை அடையாளப்படுத்தும் பெயர்களைக் குழந்தைகளுக்கு<noinclude>{{nop}}{{rv|123 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''123'''}}}}|{{left|{{larger|'''123'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> iyicpy8eb7fzcebwtqonda2k18hqarl 1952671 1952670 2026-07-11T04:34:33Z Balajijagadesh 1137 1952671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>இந்து அடையாளங்களைத் தவிர்ப்போம்!</b>}}}} {{li|இ|2em}}ந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமே இல்லை என்றாலும், ஆரியர்களின் வேத மதத்தை, இப்போது இந்து மதமாக்கி, அதைப் பெரும்பாலான மக்களின் மதமாக்குவதில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இப்போது முதல்வர் ஜெயலலிதா, சங்பரிவாரங்களின் கோரிக்கையை ஏற்று மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்; திராவிடர்கள் - இந்துக்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்து விட்டது. இந்துப் பெயரை தலித்துகள் சூட்டக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், சென்னையில் சமூகநீதி ஊர்திப் பயணத்தைத் துவக்கி வைத்து தெரிவித்துள்ள கருத்து வரவேற்றுப், பின்பற்றப்பட வேண்டியதாகும். இந்து சமூகத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஜாதியவாதியாக இருந்தே தீர வேண்டும்: பெரியாரும். அம்பேத்கரும் கூறியது போல் - இந்து சமூகம் என்பது. ஜாதிய சமூகம்தான்! ஜாதியத்தை உறுதிப்படுத்துகிற அடையாளங்களே, இந்துக்களின் வாழ்க்கை முறையாக பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் - 'இந்து' என்ற பார்ப்பன அடையாளத்தை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும், இந்து சடங்குகளையும் புறந்தள்ள வேண்டியது அவசியமாகும். இதன்படி இந்து மதத்தை அடையாளப்படுத்தும் பெயர்களைக் குழந்தைகளுக்கு<noinclude>{{nop}}{{rv|123 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''123'''}}}}|{{left|{{larger|'''123'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2p0ayeafr97uikyfhy3c3ho8xc6wy9s பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/126 250 648685 1952675 2026-07-11T04:38:30Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சூட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அத்தகைய பெயரைத் தாங்கியுள்ளவர்கள் - தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பெயர் மாற்றம் செய்து, அதை ஒரு இயக்கமாகவே நடத்தலாம். இரண்டாவதாக - தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற இந்துப் பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக இந்துக் கடவுளர் படங்களை வீடுகளில் மாட்டுவதையோ, இந்துக் கோயிலுக்குப் போய், வழிபாடு செய்வதையோ நிறுத்த வேண்டும். வீட்டில் நடக்கும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் - இந்து சடங்கு முறைகளையோ, வழிபாட்டு முறைகளையோ பின்பற்றாது இருத்தல் வேண்டும். குறிப்பாக – பார்ப்பன வேத சடங்குகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக - வாழ்வியலில் ஜாதி மறுப்பாளராகவும், குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோராகவும் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்நாள் முழுதும் - இந்துப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற டாக்டர் அம்பேத்கரை – தங்களின் ஆதரவாளராக சித்தரிக்க, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சூழ்ச்சிகளையும் முறியடித்தாக வேண்டும். சில ஊர்களில் அம்பேத்கர் விழாக்களில் இந்து மதச் சடங்குகள் புகுத்தப்படும் முயற்சிகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். - 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.11.2002<noinclude>{{nop}}{{rv|124 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''124'''}}}}|{{left|{{larger|'''124'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> iga5j9923filqmzi33a8405tio8tbld 1952677 1952675 2026-07-11T04:39:09Z Balajijagadesh 1137 1952677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சூட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அத்தகைய பெயரைத் தாங்கியுள்ளவர்கள் - தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பெயர் மாற்றம் செய்து, அதை ஒரு இயக்கமாகவே நடத்தலாம். இரண்டாவதாக - தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற இந்துப் பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக இந்துக் கடவுளர் படங்களை வீடுகளில் மாட்டுவதையோ, இந்துக் கோயிலுக்குப் போய், வழிபாடு செய்வதையோ நிறுத்த வேண்டும். வீட்டில் நடக்கும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் - இந்து சடங்கு முறைகளையோ, வழிபாட்டு முறைகளையோ பின்பற்றாது இருத்தல் வேண்டும். குறிப்பாக – பார்ப்பன வேத சடங்குகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக - வாழ்வியலில் ஜாதி மறுப்பாளராகவும், குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோராகவும் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்நாள் முழுதும் - இந்துப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற டாக்டர் அம்பேத்கரை – தங்களின் ஆதரவாளராக சித்தரிக்க, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சூழ்ச்சிகளையும் முறியடித்தாக வேண்டும். சில ஊர்களில் அம்பேத்கர் விழாக்களில் இந்து மதச் சடங்குகள் புகுத்தப்படும் முயற்சிகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். {{r| -''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.11.2002}}<noinclude>{{nop}}{{rv|124 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''124'''}}}}|{{left|{{larger|'''124'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bnr821oohhqp8zv7spmx1as59ri495l 1952678 1952677 2026-07-11T04:39:26Z Balajijagadesh 1137 1952678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சூட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அத்தகைய பெயரைத் தாங்கியுள்ளவர்கள் - தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பெயர் மாற்றம் செய்து, அதை ஒரு இயக்கமாகவே நடத்தலாம். இரண்டாவதாக - தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற இந்துப் பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக இந்துக் கடவுளர் படங்களை வீடுகளில் மாட்டுவதையோ, இந்துக் கோயிலுக்குப் போய், வழிபாடு செய்வதையோ நிறுத்த வேண்டும். வீட்டில் நடக்கும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் - இந்து சடங்கு முறைகளையோ, வழிபாட்டு முறைகளையோ பின்பற்றாது இருத்தல் வேண்டும். குறிப்பாக – பார்ப்பன வேத சடங்குகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக - வாழ்வியலில் ஜாதி மறுப்பாளராகவும், குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோராகவும் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்நாள் முழுதும் - இந்துப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற டாக்டர் அம்பேத்கரை – தங்களின் ஆதரவாளராக சித்தரிக்க, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சூழ்ச்சிகளையும் முறியடித்தாக வேண்டும். சில ஊர்களில் அம்பேத்கர் விழாக்களில் இந்து மதச் சடங்குகள் புகுத்தப்படும் முயற்சிகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். {{r|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.11.2002}}<noinclude>{{nop}}{{rv|124 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''124'''}}}}|{{left|{{larger|'''124'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gic2nho9zemfkztiguuqh9nd1rp6obo பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/9 250 648686 1952686 2026-07-11T04:56:50Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>ஒப்புதல் வாக்குமூலம்</b>}}}} {{li|"பொ|2em}}ன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும் (அறங்காவலர் குழு) அங்கீகரித்து உள்ளது. மகரஜோதி ஏற்றப்படும் பிரச்சினையில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தேவஸ்வம் போர்டு தலையிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரச்சாரம் செய்யவும் தேவஸ்வம் போர்டு விரும்பவில்லை" (தினத்தந்தி பிப்.1) என்று 'திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு' கூட்டத்துக்குப் பிறகு அதன் தலைவர் எம்.இராஜகோபால் நாயர் செய்தியாளர்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மக்களிடம் உண்மையை விளக்கி, அவர்களைத் திருத்த வேண்டும் என்பது இவர்களின் நோக்கம் அல்ல; மாறாக, கேரள உயர்நீதிமன்றம் இதுபற்றிய உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆணையிட்டதால், உண்மைகளைக் கூற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த அச்சுதானந்தன் தலைமையில் இடதுசாரி அணியின் ஆட்சி நடக்கிறது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது என்றும், மக்களின் நம்பிக்கையில் தங்களது ஆட்சி குறுக்கிடாது என்றும். இது குறித்து எந்த விசாரணையும் தமது ஆட்சி நடத்தாது என்றும் அச்சுதானந்தன் கூறிவிட்டார். மூடநம்பிக்கைகளில் மக்களை மூழ்க வைத்து அவர்களைச் சுரண்டுவதற்குத் துணை போவது தான் கேரளாவின் 'மார்க்சியம்' போலும். பேய், பில்லி, சூன்யம் என்பது கூட மக்களின் நம்பிக்கைதான். அதற்காக மக்களின் நம்பிக்கையில் தலையிட மாட்டோம் என்று கூறி,<noinclude>{{nop}}{{rv|801 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''801'''}}}}|{{left|{{larger|'''801'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> k5mwhczd1avvuvszyjfbefthb3ecs0m பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/10 250 648687 1952688 2026-07-11T05:01:05Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் நிகழும் மனித விரோதச் செயல்களை ஓர் அரசு வேடிக்கை பார்க்க முடியுமா என்று கேட்கிறோம். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் என்று அலகாபாத் நீதிமன்றம் கூறிய தீர்ப்புக்கும், கேரள மார்க்சிஸ்ட் முதல்வரின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது. 'மகர ஜோதி புனித நட்சத்திரமல்ல; அது மனிதர்களால் ஏற்றப்படும் தீ' என்ற உண்மையை வெளிக்கொண்டு வர 103 அய்யப்ப பக்தர்கள் மரணமடைய வேண்டியிருக்கிறது. "கடவுள் சக்தி என்று ஒன்றுமில்லை; அது மக்களிடமிருந்து காசைப் பறிக்க நாங்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒரு நிறுவனம்" என்று அறங்காவலர் குழு கூறும் காலம் ஒன்று வரத்தான் போகிறது. அந்தக் காலம் வருவதற்கு இன்னும் எத்தனை மனித உயிர்கள் பலியாக வேண்டுமோ தெரியவில்லை. இந்த மோசடிகளை மக்களிடம் எடுத்துக் கூறி, பகுத்தறிவைப் பரப்புவ- தற்கு பெரியார் இயக்கத்தைத் தவிர, வேறு எந்த 'புரட்சிகர முற்போக்கு' அமைப்புகளும் முன் வருவதில்லையே! பகுத்தறிவைக் கூடப் பரப்ப வேண்டாம்; மூடத்தனத்துக்குத் துணைப் போகாமலாவது இருக்கக் கூடாதா? தனது வறுமைக்கும், ஜாதி இழிவுக்கும், கடவுளும் மதமும் காரணம் என்று நம்பிக்கொண்டு துன்ப துயரங்களுக்கு விரதங்களையும், பரிகாரங்களையும், தரிசனங்களையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களிடம், எப்படி புரட்சியையும் சமூக மாற்றத்தையும் கொண்டு வர முடியும்? பெரியார் இயக்கம் நீண்டகாலமாகக் கேட்கும் இந்தக் கேள்வியையே மீண்டும் கேட்கிறோம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 03.02.2011}}<noinclude>{{nop}}{{rv|802 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''802'''}}}}|{{left|{{larger|'''802'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> codkt6vdm4tj4j2wq1krrxnqgkfekld பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/11 250 648688 1952690 2026-07-11T05:02:22Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>உச்சநீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு</b>}}}} {{li|'தே|2em}}சத் துரோகம்’, ‘தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு’ என்ற இரண்டு மிரட்டல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் கருத்துரிமைகளைக் குழிதோண்டி புதைத்து வருகிறார்கள் ஆட்சியாளர்கள். கடந்த காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி; தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக வந்த பிறகும் சரி; இரண்டு ஆட்சிகளிலும் தமிழின உணர்வாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ‘தடா' சட்டங்கள் பாய்ந்தன. 'தடா' சட்டம் இல்லாத நிலையில் தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது! தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதே 'தேச விரோதம்' என்று தமிழக காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது. தடா சட்டப் பிரிவுகளின் கீழ், அப்படித் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்த பிறகும்கூட தமிழ்நாட்டில் இரண்டு ஆட்சிகளிலுமே அடக்குமுறைச் சட்டங்கள் முறைகேடாகவே பயன்படுத்தப் பட்டன. இதுதொடர்பாக, கடந்த பிப்.8ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள மற்றொரு முக்கியத் தீர்ப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அசாம் அய்க்கிய விடுதலை முன்னணி என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்த, இந்திரதாசு என்பவர், தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 'தடா' நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் 'தடா' நீதிமன்றத்தின் தண்டனையை ரத்துசெய்து அவரை விடுதலை செய்துள்ளது. நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜ் மற்றும் ஜியான் சுதாமிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.<noinclude>{{nop}}{{rv|803 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''803'''}}}}|{{left|{{larger|'''803'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> 97hwzv1plk0tro4z4w2w9x9l4rsvydt 1952692 1952690 2026-07-11T05:03:02Z Balajijagadesh 1137 1952692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>உச்சநீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு</b>}}}} {{li|'தே|2em}}சத் துரோகம்’, ‘தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு’ என்ற இரண்டு மிரட்டல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் கருத்துரிமைகளைக் குழிதோண்டி புதைத்து வருகிறார்கள் ஆட்சியாளர்கள். கடந்த காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி; தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக வந்த பிறகும் சரி; இரண்டு ஆட்சிகளிலும் தமிழின உணர்வாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ‘தடா' சட்டங்கள் பாய்ந்தன. 'தடா' சட்டம் இல்லாத நிலையில் தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது! தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதே 'தேச விரோதம்' என்று தமிழக காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது. தடா சட்டப் பிரிவுகளின் கீழ், அப்படித் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்த பிறகும்கூட தமிழ்நாட்டில் இரண்டு ஆட்சிகளிலுமே அடக்குமுறைச் சட்டங்கள் முறைகேடாகவே பயன்படுத்தப் பட்டன. இதுதொடர்பாக, கடந்த பிப்.8ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள மற்றொரு முக்கியத் தீர்ப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அசாம் அய்க்கிய விடுதலை முன்னணி என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்த, இந்திரதாசு என்பவர், தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 'தடா' நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் 'தடா' நீதிமன்றத்தின் தண்டனையை ரத்துசெய்து அவரை விடுதலை செய்துள்ளது. நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜ் மற்றும் ஜியான் சுதாமிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும். {{nop}}<noinclude>{{nop}}{{rv|803 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''803'''}}}}|{{left|{{larger|'''803'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> 068yl00fgpnhjen0tqrve4i9qyp7192 விக்கிமூலம் பேச்சு:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1 5 648689 1952693 2026-07-11T05:08:34Z Balajijagadesh 1137 /* வாழ்த்துக்கள் */ புதிய பகுதி 1952693 wikitext text/x-wiki == வாழ்த்துக்கள் == மிகவும் அருமையான பணி. வாழ்த்துக்கள். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:08, 11 சூலை 2026 (UTC) 53dp8zlmam4bxx4iu6xcprcf2ozfis3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/403 250 648690 1952707 2026-07-11T05:25:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோனேரிராசபுரத்தில் இவ்வம்மையார் தம் கணவரின் நினைவாக, அவரது பெயரால் கற்றளியமைத்தார். இதனை உத்தம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செம்பியன் மாதேவியார்|375|செம்பியன் மாதேவியார்}}</noinclude>கோனேரிராசபுரத்தில் இவ்வம்மையார் தம் கணவரின் நினைவாக, அவரது பெயரால் கற்றளியமைத்தார். இதனை உத்தம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ‘செம்பியன் மாதேவியார் வெண்ணாட்டுத் திருநல்லத்து மகாதேவர் கோயில் சிரீகண்டராதித்யன் என்னும் திருநாமத்தால் திருக்கற்றளியாகச் செய்தருளுகின்றார்’ என்று குறிப்பிடுகிறது. இத்திருக்கோயிலில் கண்டராதித்தன் வணங்கும் நிலையில் உள்ள சிலை ஒன்றினையும் இவர் அமைத்துள்ளார். நாகப்பட்டினம் அருகே செம்பியன் மாதேவி என்னும் ஊரில், உத்தம சோழனின் 15-ஆம் ஆட்சியாண்டில், இவர் ஒரு கற்றளியை எழுப்பினார். இத்திருக்கோயிலுக்கு உத்தம சோழனும் அவனது தேவியாரும் அறக்கொடைகள் பல அளித்துள்ளனர். மாமன்னன் முதலாம் இராசராச சோழனது ஆட்சிக் காலத்தில் இப்பெருமாட்டி, திருவாரூர்த் தியாகேசர் கோயிலில் ஆழ்வார் கோயிலையும், திருமணஞ்சேரிக் கோயிலையும், திருவக்கரைச் சிவலோகமுடைய பரமசுவாமி கோயிலையும் கற்றளியாக்கிப் பெருமை பெற்றார். தென்னார்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலுள்ள இத்திருவக்கரைக் கோயில் இராசராசனின் 16-ஆம் ஆட்சியாண்டில் இவரால் கற்றளியாக்கப்பட்டது, இதுவே இவரது இறுதிக் கலைப் பணியாகும். கரந்தை வசிட்டேசுவரர் கோயில், மாயூரம் மாயூரநாதர் கோயில் திருப்புறம்பியம் ஆதித்ததேசுவரமுடையார் கோயில், திருவிடந்தைக் கோயில் ஆகியனவும் இவரால் கட்டப்பட்டனவேயாகும். <b>அறக்கொடைகள்</b>: வடக்கே காஞ்சிபுரம் முதல் தெற்கே நாகப்பட்டினம் வரையில் பல கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் புகழ்பெற்ற இப்பேரரசி, எண்ணிறந்த கோயில்களுக்கு அறக்கொடைகள் அளித்து, அங்கு வழிபாடு தொடர்ந்து நடைபெறவும், திருப்பதிகங்கள் ஓதப்பெறவும் ஆவன செய்துள்ளார். இவர் முதலாம் பராந்தகனின் 4-ஆம் ஆட்சியாண்டில் திருச்சிக்கு அருகிலுள்ள உய்யக் கொண்டான் திருமலைக் கோயிலுக்குத் தானமளித்துள்ளார். தென்னார்க்காடு மாவட்டம் காட்டு மன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள, உடையார்குடி அனந்தேசுவர சுவாமி கோயிலுக்கு, அரிஞ்சய சோழன் இரண்டாம் ஆட்சிவாண்டில் நந்தா விளக்குக்கு 96 ஆடுகளைத் தானமளித்தார். அந்த ஆண்டிலேயே திருமணஞ்சேரி மகாதேவர்க்கு மூலங்குடி என்ற ஊரில் 14 வேலி நிலத்தை வாங்கித் தானமளித்தார். உத்தம சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் தஞ்சை மாவட்டம் குத்தாலத்துச் சோளீசுவரர் கோயிலுக்குத் தேவதானமாகச் சில நிலங்களை விட்டுள்ளார். இவ்வேந்தனின் 11-ஆம் ஆட்சியாண்டில் விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோயிலுக்கு, இவ்வம்மையார் பொன்னாலும் முத்தாலும் செய்யப்பட்ட பல அணிகலன்களை அளித்துள்ளார். செங்கற்பட்டு திருமுல்லைவாயில் உடைய தேவர்க்கும், வடஆர்க்காடு மாவட்டம், திருவோத்தூர் இறைவரிக்கும், திருவிசலூர்க் கோயிலுக்கும், திருநாரையூர்க் கோவிலுக்கும் இவர் உத்தம சோழனின் ஆட்சிக் காலத்தில் பல அறக்கொடைகள் அளித்துள்ளார். சோழப் பெருமன்னன் முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்தில் இப்பிராட்டியார் பாச்சில் அவனீசுவரம் (திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம்), திருமணஞ்சேரி (மாயவரம் வட்டம்) மகாதேவர் கோயில், திருவாரூர் திருவறநெறி ஆழ்வார் கோவில் திருநாரையூர் மகாதேவர் கோயில், பண்டார வாடை (தஞ்சை மாவட்டம்) மகாதேவர் கோயில், தென்னேரி (செங்கற்பட்டு மாவட்டம்) ஈசுவரர் கோயில், திருவோத்தூர் கோயில் (செய்யாறு, காஞ்சியருகில்), கோமேபிராசபுரம் கோயில், திருக்கழித்தட்டை (தஞ்சை மாவட்டம்) மகாதேவர் கோயில் ஆகியவற்றிற்குப் பல தானங்களை அளித்துள்ளார். இராசராசனின் 15-ஆம் ஆட்சியாண்டில் இவர் விருத்தாசலம் விருத்தகிரீசுவரர்க்குப் பொன்னாலான திருமுடியும். 206 கழஞ்சு நிறையுள்ள வெள்ளிக் கவசமும், மாணிக்கம் மூன்றும், வைரம் முப்பத்தாறும், முத்துக்கள் 1998-உம் வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. சேலம் மாவட்டம், நாமக்கல் வட்டம், வாழ்ப்பூர் (கொல்லிமலை) அறப்பளீசுவரர் கோயிலுக்கு ஆண்டு தோறும் பொங்கல் விழாச் சிறப்பாக நடைபெற, இவர் உத்தம சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டில் பொன்தானம் அளித்துள்ளார். <b>செப்புத்திருமேனிகள்</b>: இப்பேரரசியார் திருக்கோயில்களுக்கு விலையுர்ந்த ஐம்பொன் திருமேனிகளை வழங்கியுள்ளார். கோனேரி இராசபுரம் கோயிலுக்கு இவர் திரிபுராந்தகர், இடபவாகனர் கணபதி முதலியோரது செப்புத் திருமேனிகளை அளித்துப் பெரும்புகழ் பெற்றார். திருவெண்காட்டுக் கோயிலுக்கும் இவர் பல செப்புத் திருமேனிகளை வழங்கியுள்ளார். அவற்றுள் தங்கத்தினாலேயே கனமாகச் செய்தளித்த சந்திரசேகர மூர்த்திபின் உருவம் குறிப்பிடத்தக்கதாகும், முதலாம் இராசராசனின் ஏழாம் ஆட்சியாண்டில் இவர் திருவாரூர் திருவறநெறி ஆழ்வார் கோயிலுக்கு இரு செப்புத் திருமேனிகளை வழங்கியுள்ளார். தம் கணவனின் நினைவாக, அவரது பெயரால் கோனேரிராசபுரத்தில் கற்றளியமைத்த இவர் தம்<noinclude></noinclude> 1p71qt6xbpjws4n5sppq8grkuie3705 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/404 250 648691 1952718 2026-07-11T05:37:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெயரால் நாகைக்கருகில் செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் பிரமதேயத்தை அமைத்து, அங்குக் கயிலாசநாதர் கோயிலையும் எடுப்பித்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செம்பியன் மாதேவியார்|376|செம்பியனார்}}</noinclude>பெயரால் நாகைக்கருகில் செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் பிரமதேயத்தை அமைத்து, அங்குக் கயிலாசநாதர் கோயிலையும் எடுப்பித்தார். அக்கோயிலுக்கு இவ்வம்மையார் மட்டுமன்றி, மகனான உத்தம சோழனும் அவர் மனைவியரும் பல தானங்களைச் செய்துள்ளனர். அரசரும் அரசியரும் பொதுமக்களும் போற்றும்படி திகழ்ந்த இவர் நினைவாகத் தமிழகத்தில் பல ஊர்கள், ஆறுகள், மண்டபங்கள், கால்வாய்கள், சேரிகள், செப்புத் திருமேனிகள், சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள ‘செம்பியன் மாதேவி’ (செம்பியமாதேவி), தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள ‘செம்பியன் மாதேவி’ (செம்பி மாதேவி), திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தில் திருமழபாடிக்கருகிலுள்ள ‘செம்பியன் மாதேவிக்குடி (செம்பியக்குடி), சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள செம்பக மாதேவி’ ஆகியன இவரது நினைவால் எழுந்த ஊர்களாகும். உத்தமசோழனின் 15-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெறும் ‘செம்பியன் மாதேவி வாய்க்கால்’ ‘செம்பியன் மாதேவி வழி’, ‘செம்பியன் மாதேவி சேரி’ ஆகியனவும், முதலாம் இராசராசன் வடஆர்க்காடு மாவட்டம், திருமுக்கூடலில் அமைத்த செம்பியன் மாதேவிப் பெருமண்டபமும், திருச்சி மாவட்டம், அரியலூர் வட்டம் கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்திலுள்ள ‘செம்பியன் மாதேவி ஏரி’யும் இப்பேரரசியின் நினைவாக எழுந்தனவேயாகும். திருக்கோயில்கள் அமைத்தும், திருப்பணிகள் புரிந்தும், தமிழகக் கட்டடக்கலை வரலாற்றில் சிறந்ததோர் இடத்தினைப் பெற்றுள்ள செம்பியன் மாதேவியாரின் திருவுருவம் தமிழகத்தின் பல கோயில்களில், செப்புத் திருமேனியாகவும் கற்சிலையாகவும் நிறுவப்பட்டுள்ளது. மயிலாடுதுறை வட்டம், கோனேரிராசபுரம் கோயிலின் கருவறைச் சுவரில், தம் கணவனை மண்டியிட்டு வணங்கும் நிலையில், இப்பெருமாட்டியின் கற்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்கோயிலின் தெற்குச் சுற்றிலும் இவர்தம் மற்றொரு சிலை உள்ளது. நாகப்பட்டினம் அருகிலுள்ள செம்பியன் மாதேவிக் கைலாச நாதர் கோயில் திருச்சுற்றிலும், தஞ்சை மாவட்டம் சக்கராப்பள்ளிச் சக்கரவாகீசுவரர் கோயிலிலும், கும்பகோணம் வட்டம் ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில் தெற்குச் சுற்றிலும் செம்பியன் மாதேவியின் கற்சிலைகள் உள்ளன. ஆனாங்கூர் அகத்தீசுவரர் திருக்கோயில் மகாமண்டபத்தில் கண்டராதித்தர், செம்பியன் மாதேவி ஆகியோர் சிலைகள் உள்ளன. முதலாம் இராசேந்திர சோழன் கி.பி. 1019-ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியில் உள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் இவர் செப்புத்திரு மேனியை எழுந்தருளுவித்து, வழிபாட்டிற்கு அறக்கொடைகளும் விட்டான். வாசிங்டன் பிரேசர் கலைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரசியின் செப்புத் திருமேனி, செம்பியன் மாதேவியின் உருவமே என அறிஞர் சிலர் கருதுகின்றனர். இவரது கலைப்பாணியில் கோயில் தேவக்கோட்டங்கள் 9 முதல் 16 வரை விரிவாக்கப்பட்டு, அவற்றில் தெய்வ உருவங்களும் நிறுவப்பட்டன, இது இவர் மேற்கொண்ட புதுமை. பல கற்றளிகளை எழுப்பித் திருக்கோயில்களில் வழிபாடு நடைபெற அறக்கொடைகள் பல வழங்கிச் சைவசமயத்திற்கும் கட்டடக் கலை வளர்ச்சிக்கும் செப்புப் படிமக்கலைக்கும் புத்துயிர் ஊட்டிய இவர், பல சோழ இளவரசர்களை வளர்த்து, ஆளாக்கி, அவர்கட்கு வழிகாட்டியாக இருந்து, நல்லாட்சி புரியத்துணை புரிந்துள்ளார். எனவே, இவர் பெண்ணரசியருள் சிறப்பிடம் பெற்றுள்ளார். சே.சி.கார்லே (J.C. Harle) என்ற மேலை நாட்டு அறிஞர் ‘நேர்த்தியான கட்டடங்கள் கட்டிய உலகின் பெண்ணரசியருள் பேரரசி செம்பியன் மாதேவியார் தலை சிறந்தவர்’ என்று போற்றிப் பாராட்டுவது (London Times, 24.1.1975) பொருத்தமுடையதாகும்.{{Right|<b>க.ம.</b>}} <section end="செம்பியன் மாதேவியார்"/> <section begin="செம்பியனார்"/> {{dhr}} <b>செம்பியனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். செம்பியர் என்பது சோழர் குடிக்குரிய பெயர். எனவே, இப்பெயரைக் கொண்டுள்ள இவரைச் சோழர் மரபினைச் சேர்ந்தவர் என்பர் சிலர், முற்காலத்தில் மன்னர்களின் குடிப்பெயர்களே, பிற்காலப் புலவர்களுக்கு இயற்பெயர்களாக அமைந்தமை நல்வழுதியார் முதலிய புலவர்கள் பெயர்களால் அறியலாம். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரே பாடல் (102) இடம் பெற்றுள்ளது. குறிஞ்சித் திணையிலமைந்த அப்பாடல், தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற காலம் கடந்தும் வாராமையால் நலிவுற்ற தலைவி தன் குறையைக் கிளியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. அப்பாடலில் தினைப்புனம் காக்கும் தலைவி, முற்றிய கதிர்களைத் தின்னும் கிளியிடம், ‘நீ வயிறார உண்ட பின்னர் என் தலைவனிடம் சென்று யான் தினைப்புனம் காக்கும் நிலையினளாக உள்ளேன்’ என்று கூறுக என்று கிளியைத் தூதுவிடுகிறாள். அப்பாடலில் பகற்குறி இடையீடுபட்டதனால் காமநோய் பெருகியுள்ளதைக் குறிப்பினால் காட்டியிருப்பது சிறப்பாகும்.{{Right|<b>வீ.சே.</b>}} {{nop}}<noinclude></noinclude> 39gt5luv8carlg2v802bs7lm7z65kzz பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/12 250 648692 1952729 2026-07-11T05:55:57Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>"தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றமாகிவிடாது. அவர் ஏதேனும் வன்முறை சீர்குலைப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டிருந்தால்தான் குற்றமாகும். சட்ட விரோத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் அடங்கியுள்ள, சட்டப் பிரிவுகளைத் தனியே பிரித்துப் பார்க்காமல், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்கவேண்டும். நாட்டில் மிக உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம்தான். அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அப்படி அரசியலமைப்புக்கு எதிரானதாகத் தோன்றும் எந்தச் சட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் சட்டத்துக்கு எதிரானது என்றே அறிவிக்க வேண்டும். இல்லையேல், அரசியலமைப்புக்கே குழிபறித்து அந்தச் சட்டத்தை நியாயப்படுத்த வேண்டும். தடா சட்டத்தின் 3(5) பிரிவு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10 போன்றவை தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றம் என்று கூறுகிறது. இந்தச் சட்டப் பிரிவுகள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பிரிவுகள் 19 மற்றும் 21க்கு எதிரானவையாகும். இதேபோல் இந்திய தண்டனைச் சட்டத்தில் சதிச் செயலுக்கு எதிரான பிரிவு 124(ஏ) என்பதையும், அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும்" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதே போன்று, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம், இதே அசாம் விடுதலை அய்க்கிய முன்னணியில் உறுப்பினராக இருந்த அரூப்பியான் என்பவர் மீது, 'தடா' நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி மட்டுமல்ல; பாரதிய ஜனதாவும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதைத் தள்ளுபடி செய்ததோடு, பிப்.8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், அடக்குமுறைச் சட்டங்களை முறைகேடாக பயன்படுத்தத் துடிப்பதைப் போலவே "தேசிய” கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இதே கருத்துக்களையே கொண்டுள்ளதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அன்னிபெசன்ட், திலகர் மீது தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்து, சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசின் "பிரிவி கவுன்சில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு திட்டமிட்டாலே தேச விரோதம்" என்று கூறியது. உச்சநீதிமன்றம்<noinclude>{{nop}}{{rv|804 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''804'''}}}}|{{left|{{larger|'''804'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> lczpcmztwn3swlhyjdl5jbnd8f5fcfp 1952730 1952729 2026-07-11T05:57:16Z Balajijagadesh 1137 1952730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>"தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றமாகிவிடாது. அவர் ஏதேனும் வன்முறை சீர்குலைப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டிருந்தால்தான் குற்றமாகும். சட்ட விரோத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் அடங்கியுள்ள, சட்டப் பிரிவுகளைத் தனியே பிரித்துப் பார்க்காமல், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்கவேண்டும். நாட்டில் மிக உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம்தான். அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அப்படி அரசியலமைப்புக்கு எதிரானதாகத் தோன்றும் எந்தச் சட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் சட்டத்துக்கு எதிரானது என்றே அறிவிக்க வேண்டும். இல்லையேல், அரசியலமைப்புக்கே குழிபறித்து அந்தச் சட்டத்தை நியாயப்படுத்த வேண்டும். தடா சட்டத்தின் 3(5) பிரிவு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10 போன்றவை தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றம் என்று கூறுகிறது. இந்தச் சட்டப் பிரிவுகள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பிரிவுகள் 19 மற்றும் 21க்கு எதிரானவையாகும். இதேபோல் இந்திய தண்டனைச் சட்டத்தில் சதிச் செயலுக்கு எதிரான பிரிவு 124(ஏ) என்பதையும், அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும்" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதே போன்று, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம், இதே அசாம் விடுதலை அய்க்கிய முன்னணியில் உறுப்பினராக இருந்த அரூப்பியான் என்பவர் மீது, 'தடா' நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி மட்டுமல்ல; பாரதிய ஜனதாவும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதைத் தள்ளுபடி செய்ததோடு, பிப்.8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், அடக்குமுறைச் சட்டங்களை முறைகேடாக பயன்படுத்தத் துடிப்பதைப் போலவே "தேசிய" கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இதே கருத்துக்களையே கொண்டுள்ளதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அன்னிபெசன்ட், திலகர் மீது தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்து, சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசின் "பிரிவி கவுன்சில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு திட்டமிட்டாலே தேச விரோதம்" என்று கூறியது. உச்சநீதிமன்றம்<noinclude>{{nop}}{{rv|804 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''804'''}}}}|{{left|{{larger|'''804'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> ktqyl8stdacc0bz750echl0i9rfjgdy 1952731 1952730 2026-07-11T05:57:37Z Balajijagadesh 1137 1952731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>"தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றமாகிவிடாது. அவர் ஏதேனும் வன்முறை சீர்குலைப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டிருந்தால்தான் குற்றமாகும். சட்ட விரோத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் அடங்கியுள்ள, சட்டப் பிரிவுகளைத் தனியே பிரித்துப் பார்க்காமல், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்கவேண்டும். நாட்டில் மிக உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம்தான். அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அப்படி அரசியலமைப்புக்கு எதிரானதாகத் தோன்றும் எந்தச் சட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் சட்டத்துக்கு எதிரானது என்றே அறிவிக்க வேண்டும். இல்லையேல், அரசியலமைப்புக்கே குழிபறித்து அந்தச் சட்டத்தை நியாயப்படுத்த வேண்டும். தடா சட்டத்தின் 3(5) பிரிவு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10 போன்றவை தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றம் என்று கூறுகிறது. இந்தச் சட்டப் பிரிவுகள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பிரிவுகள் 19 மற்றும் 21க்கு எதிரானவையாகும். இதேபோல் இந்திய தண்டனைச் சட்டத்தில் சதிச் செயலுக்கு எதிரான பிரிவு 124(ஏ) என்பதையும், அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும்" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதே போன்று, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம், இதே அசாம் விடுதலை அய்க்கிய முன்னணியில் உறுப்பினராக இருந்த அரூப்பியான் என்பவர் மீது, 'தடா' நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி மட்டுமல்ல; பாரதிய ஜனதாவும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதைத் தள்ளுபடி செய்ததோடு, பிப்.8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், அடக்குமுறைச் சட்டங்களை முறைகேடாக பயன்படுத்தத் துடிப்பதைப் போலவே "தேசிய" கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இதே கருத்துக்களையே கொண்டுள்ளதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அன்னிபெசன்ட், திலகர் மீது தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்து, சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசின் "பிரிவி கவுன்சில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு திட்டமிட்டாலே தேச விரோதம்" என்று கூறியது. உச்சநீதிமன்றம்<noinclude>{{nop}}{{rv|804 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''804'''}}}}|{{left|{{larger|'''804'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> 49lxjzl515nx5936rv5zvele34pxpuc பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/13 250 648693 1952732 2026-07-11T05:59:01Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பிரிட்டிஷ் ஆட்சியின் 'பிரிவி கவுன்சில்' கருத்தை ஏற்கத் தயாராக இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். ராஜீவ் காந்தி ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, பல்லாயிரக் கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததற்கும், தமிழ்ப் பெண்கள் மீது இந்திய ராணுவம் பாலியல் வன்முறைகளை நடத்தியதற்கும், ஈழத் தமிழர்கள் வழங்கிய தண்டனைதான். ராஜீவ் மரணம் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அரசியலமைப்பு வழங்கிய கருத்துரிமையின் அடிப்படையில் பேசியதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆட்சி ஏவியதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தோழர்கள் சீமான், மணியரசன் போன்றவர்களும் இதே போன்ற அடக்குமுறைக்கு உள்ளானார்கள். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தெளிவான தீர்ப்பை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தடை செய்யப்பட்ட அசாம் விடுதலை இயக்கத்தினரோடு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைநகரில் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதே குற்றம் என்று கூறிக் கொண்டு. அதற்கான அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கிக்கொண்டு, பிறகு, அவர்களுடன் பேச்சு வார்த்தையை எப்படி நடத்த முடியும்? இந்த சட்டங்களின்படி "குற்றவாளியுடன்" பேச்சு வார்த்தை நடத்தும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் குற்றவாளியாகி விடுவாரே! நாட்டின் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், சட்டப்புத்தகத்தில் இடம் பெறுவதே அவமானமாகும்! {{r|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 17.02.2011}}<noinclude>{{nop}}{{rv|805 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''805'''}}}}|{{left|{{larger|'''805'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> g1emp40wok7xgotu8k1o4ivj626fzeh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/405 250 648694 1952733 2026-07-11T06:03:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="செம்பியனார்"/> <section begin="செம்புலப்பெயனீரார்"/> {{dhr}} <b>செம்புலப்பெயனீரார்</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். இப்புலவர் இயற்றிய பாடலிலமைந்துள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செம்புலப்பெயனீரார்|377|செம்மொழி}}</noinclude><section end="செம்பியனார்"/> <section begin="செம்புலப்பெயனீரார்"/> {{dhr}} <b>செம்புலப்பெயனீரார்</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். இப்புலவர் இயற்றிய பாடலிலமைந்துள்ள அரிய உவமைத் தொடரால் இவ்வாது பெயர்ப் பெற்றார். சங்கத் தொகை நூல்களை அமைக்குங் காலத்தில் அவற்றுள் இடம்பெறும் பாடலாசிரியர் தம் இயற்பெயர் அறியாத நிலையில், அதனைத் தொகுத்தோர் அப்பாடலிலமைந்த அரிய உவமை, பொருள் முதலியவற்றை உணர்த்தும் தொடரைத் தேர்ந்து அதனால் அப்புலவரைச் சுட்டும் மரபு சங்கத்தொகை நூல் தோன்றிய காலத்தில் இருந்துள்ளது. இன்று பெயர் அறியப்படாத சங்கப் பாடல், சிலவற்றிற்கும் இவ்வகையில் பெயர்கள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் அப்பெயரும் மறைந்துபட்டிருத்தல் கூடும். செம்புலப் பெயனீராரின் ஒரே பாடல் குறுந்தொகையில் 40-ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள அப்பாடல், இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைவன் பிரிந்துவிடுவானோ என்று அஞ்சிய தலைவியின் குறிப்பு வேறுபாட்டினை உணர்ந்த தலைவன், குறிப்பினால் அங்ஙனம் பிரியேன் என்று உணர்த்தும் பாங்கில் அமைந்துள்ளது. அதில், முன்னர் ஒருவரை ஒருவர் அறியாதிருந்த தலைவன் உள்ளமும் அத்தகு தலைவியின் உள்ளமும் ஒன்றுபட்டு உள்ளப் புணர்ச்சி அடைந்து விளங்கிய தன்மையினை விளக்கச் செந்நிலத்தின் கண்ணே பெய்தநீர் அதனோடு கலந்து அந்நிறமும் சுவையும் பெற்று விளங்கும் தன்மையினை உவமையாக எடுத்துக்காட்டியுள்ளார். அதனை விளக்கும் ‘செம்புலப் பெயனீர்போல, அன்புடை நெஞ்சத் தாங்கலந்தனவே’ என்னும் பகுதியிலமைந்த உவமையின் சிறப்பு நோக்கி இவர் ‘செம்புலப் பெயல் நீரார்’ என்று வழங்கப்பெற்றுள்ளார். ‘யாயும் ஞாயும் யாராகியரோ’, எனத் தொடங்கும் அப்பாடல் (குறுந். 40) அகவிலக்கணம் சிறப்பிக்கும் உள்ளப் புணர்ச்சியின் மாட்சியினையும், தூய காதலின் இயல்பினையும் நன்குணர்த்துவதாக உள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="செம்புலப்பெயனீரார்"/> <section begin="செம்மைப் படுத்தல்"/> {{dhr}} <b>செம்மைப் படுத்தல்</b>: நடத்தைத் திருத்துதலில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி செம்மைப்படுத்தல் (Shaping Technique) ஆகும். தண்டனையைவிடச் செம்மைப்படுத்தல் உத்தி கல்வியாளர்களால் விரும்பப்படுகிறது. விரும்பத்தகு நடத்தையை ஒட்டிய ஒவ்வொரு நடத்தைக்கும் வலுவூட்டி வழங்குவதும், விரும்பத்தகு நடத்தைக்கு ஒட்டாத ஒவ்வொரு தைக்கும் வறுவூட்டி வழங்காமல் விடுவதும் செம்மைப்படுத்தல் எனப்படும். இசுகின்னர் என்னும் உளவியலறிஞர் எட்டு என்ற எண்களில் நடக்கும் புறாக்களுக்கு செம்மைப்படுத்தல் உத்திப்படி, தானியம் போட்டும், அவ்வாறு நடக்காதபோது தானியத்தை நிறுத்தியும், புறாக்களை எட்டு என்ற எண்களில் நடக்க வைத்துப் பழக்கினார். சுதா அழகாக எழுதுகிறாள்; எழுத்துப் பிழையின்றி எழுதுகிறான்; இலக்கணப் பிழையின்றி எழுதுகிறாள்: நிறுத்தற் குறிகளை உரிய இடத்தில் வைக்கிறாள்; இருந்தும் தேர்வில் கட்டுரை எழுதுகையில் மோசமான மதிப்பெண் பெறுகிறாள். அவளை எவ்வாறு திருத்துவது? ஒரு கட்டுரை எழுதுவதில் நான்கு படிகள் உள்ளன. 1. கட்டுரையின் மையக் கருத்து. நோக்கம் ஆகியன கொண்ட முன்னுரை 2. கருத்தைப் பற்றிய உண்மைகள், விளக்கம், விவாதம், செய்திகள், முதலியன. 3. விவாதிக்கப்பட்ட செய்திகளிலிருந்து வரும் முடிவுரை 4. இறுதியாகக் கட்டுரையின் சுருக்கவுரை. கட்டுரையின் ஒவ்வொரு படியினையும் செம்மையாக எவ்வாறு செய்வது என்பதைச் சுதாவிற்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். ஒவ்வொரு படியினையும் சிறப்பாகச் செய்யும்போது பாராட்டுதல் வழங்குவதும், அவ்வாறு செய்யாமற் போரும்போது பாராட்டு வதை நிறுத்திவிடுவதும் செம்மைப்படுத்தல் உத்தியாகக் கருதப்படும். மேலும் கட்டுரையின் முதற் படியில் செம்மை பெற்ற பின்னரே கட்டுரையின் அடுத்த நிலையைச் சுதா கற்குமாறு செய்தல் வேண்டும். செம்மைப்படுத்தல் உத்தியில் கற்கும் செயலை மாணவர் விரும்பும் அளவில் சிறு சிறு குறிக்கோளாகப் பிரித்து ஒவ்வொரு குறிக்கோளையும் மாணவர் அடையும்போது, ஆசிரியர் பாராட்டுவதும், அவ்வாறு குறிக்கோளை அடையாதபோது பாராட்டுதலை நிறுத்துவதும், மேலும் ஒவ்வொரு குறிக்கோளையும் வரிசைப்படி முன்னேறிச் செல்லுமாறு கற்றல் செயலை அமைப்பதும் ஆசிரியரின் பொறுப்பாகும்.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="செம்மைப் படுத்தல்"/> <section begin="செம்மொழி"/> {{dhr}} <b>செம்மொழி</b>: தொன்மைச் சிறப்பும், காத்தால் அழியாத உவர் இலக்கியங்களையும் கொண்ட மொழி செம்மொழி எனப்படும். தொன்மை, உயர் இலக்கிய வளம், தூய்மை, இலக்கணங்களுக்கு அடிப்படையாக அமைதல் ஆகிய நான்கு சிறப்பான பண்புகளின் அடிப்படையில் ஒரு மொழி செம்மொழி எனக் கூறப்படுகின்றது. உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக விளங்கி மிகத் தொன்மையான வரலாற்றி<noinclude></noinclude> qa85hxtqnwzq2jsponswn060uc2il11 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/442 250 648695 1952734 2026-07-11T06:10:57Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கும் வழி, அறிவேற்படும் வகை, அறிவுக்கருவி, அறிவியல் அளவு இவற்றையெல்லாம் கலந்து ‘அளவை இயல்’ என்ற துறையும் வெகுவாக வளர்ந்தது. வேதத் துறையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்‌|416|சமசுகிருதம்‌}}</noinclude>கும் வழி, அறிவேற்படும் வகை, அறிவுக்கருவி, அறிவியல் அளவு இவற்றையெல்லாம் கலந்து ‘அளவை இயல்’ என்ற துறையும் வெகுவாக வளர்ந்தது. வேதத் துறையில் அடைந்த மன ஒழுக்கத்தையும், இசை நாட்டியங்களில் காணும் அழகையும், சமசுகிருத மொழியின் முழு வன்மையையும் சிறப்பாகக் கூறும் துறை காப்பியத் துறையாகும். இதில் காளிதாசன், பாரவி, முதலிய கவிகள் இயற்றிய பெருங்காப்பியங்கள் தண்டி, பாணன் போன்ற கவிகள் இயற்றிய உரைநடை நூல்கள், போசன், அனந்தபட்டன் போன்றவர்களின் சம்பு காப்பியங்கள், காளிதாசன், அமருகன், சயதேவன், பர்த்துருகரி போன்றவர்களின் சிறுகாப்பியங்கள், காளிதாசன், பவபூதி, சூத்திரகன், விசாகதத்தன் இவர்களின் நாடகக் காவியங்கள் போன்றவை இம்மொழியிலுள்ள இலக்கியச் சிறப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். சமசுகிருத ஒலிகளில் காணப்படும் வல்லினம், மெல்லினம், மூச்சொலி வகைகள் பலவிதமாக இருப்பதால் கவிகள் கையாண்டு கையாண்டு இம்மொழியிலுள்ள ஒலி ஓசைகளைக் கொண்டே பொருள் தொனிக்கும்படி செய்யுள் திறனையும் இசைபோல் அமையும் இனிமையையும் இம்மொழிக்கு வழங்கியுள்ளனர். மொழியின் கூட்டினாலும், சொற்களின் வன்மையாலும் சிலேடை செய்யும் ஆற்றலாலும் பரந்த பொருள்களைச் சுருக்கிச் சீரிய எண்ணங்களை நன்கு பதியும்படி சில சொற்களில் சொல்வது இந்த மொழியின் சிறப்புகளில் ஒன்றாகும். இதை நீதிநூல்களிலும், நன்மொழிகளிலும் (சுபாஷிதம்) காணலாம். சிலேடை வசதியால் ஒரே காவியத்தில் இரண்டு மூன்று கதைகளைச் சேர்த்துச் சித்திர காவியங்களையும், பற்பல வகை அணிக் காவியங்களையும் பிற்காலக் கவிகள் தமக்கு இம்மொழி முழுவதும் வசியமாக இருப்பதைக் காட்ட எழுதினர். காப்பியங்களின் மூலமாக இலக்கணம் முதலிய சாத்திரங்களை விளக்கக் கூடிய காப்பியங்கள் சமசுகிருதத்தில் இருந்தன. சமசுகிருத மொழிக்கு உயிர்ச் சத்தாயிருப்பது மூல வினைச் சொற்களான ‘தாதுக்கள்’ (Roots) ஆகும். இவை சுமார் 2000 இருப்பதால் தக்க விகுதிகளைச் சேர்த்துச் சொல்லாக்கும் வசதி சமசுகிருதத்திற்கு அளவில்லாமல் ஏற்படுகிறது. இவ்வசதியால் நவீனமாயினவும், பிற நாட்டினவுமான கருத்துகளையும் பொருள்களையும் பொருத்தமான சொற்களால் சொல்லக்கூடிய திறமை இம்மொழிக்கு இருக்கிறது. கவிதையில் பாத்திரங்களிலும் வருணனைகளிலும் இயற்கையை இணைத்து மனித உள்ளத்தையும், இயற்கையையும் ஒன்றுபடுத்துவது சமசுகிருத காப்பியங்களுக்கும் நாடகங்களுக்குமுள்ள பிறப்புகளில் முக்கியமாகச் சொல்லவேண்டியதாகும். இவற்றைக் காளிதாசனின் சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களில் காணலாம். கிரேக்க நாடகங்களுக்கும் எலிசபெத்திய நாடகங்களுக்கும் நடுவேயுள்ள நூற்றாண்டுகளில் உலக இலக்கியத்தில் சிறப்புற்ற நாடகக்கலை ஒன்று இருந்து வந்ததா என்றால் அதற்கு விடையாக, இந்தியாவில் இருந்துவந்த சமசுகிருத நாடகம் ஒன்றே என்று கீத்து (A.B. Keith) போன்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். சமசுகிருத இலக்கிய வளர்ச்சியைக் கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் காட்டலாம். சமசுகிருத இலக்கியத்தை வேதகால இலக்கியம், பிற்கால இலக்கியம் என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். இவ்விரு பிரிவுகளுக்கும் இடைப்பட்டது இதிகாச, புராணங்களின் காலங்கள் ஆகும். பிற்கால இலக்கியத்தை சிரவியம் (Audible), திருசியம் (Visible) என்ற இரு பெரும் பிரிவுகளுக்குட்படுத்தலாம். சிரவியம் செய்யுள் (பத்தியம்), உரைநடை (கத்தியம்), சம்பு என்ற மூன்று வகையாகும். செய்யுள், மகாகாவியம், கண்ட காவியம் (Lyrics) எனப் பிரியும். இரகுவம்சம், குமாரசம்பவம், நைடிதம், மாகம் போன்றவை மகா காவியங்கள். சிறு காப்பியங்கள் (கண்ட காவியம்) ஒரு செய்யுள் முதல் பல செய்யுள் கொண்ட காப்பியங்கள். சிருங்காரம், பக்தி, நீதி, வைராக்யம் முதலியவைகளை விவரிக்கும். காளிதாசனின் மேகதூதம், அமருகனின் அமருசதகம் போன்றவை சிருங்கார கண்டகாவ்யத்திற்கும், பல விதமான தோத்திரங்கள் பக்தி கண்ட காவியத்திற்கும், பர்த்ருகரியின் நீதி, வைராக்ய சதகங்கள் போன்றவை மூன்றாம் வகைக் கண்ட காவியத்திற்கும் எடுத்துக்காட்டாகும். இக்கண்ட காவியங்களில் ஒரு செய்யுளை மட்டும் கொண்டு பொருளை விளக்கக் கூடியதை ‘முக்தகம்’ என்றும், இரண்டு செய்யுள் மூலம் விளக்குவதை ‘உயுக்குமகம்’ என்றும், மூன்று செய்யுள்கள் மூலம் கூறுவதை ‘குளகம்’ என்றும் நான்கு செய்யுள்கள் அல்லது அதற்கு மேற்பட்ட செய்யுள்கள் மூலம் விளக்குவதைச் ‘சங்காதம்’ என்றும் சொல்லப்படும். உரைநடைக் காவியம் ‘கதா’ ‘ஆத்யாயிகா’ என்று இரு பிரிவாகத் தொடக்க காலத்தில் இருந்தது. கி.பி. 8–ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இப்பிரிவுகள் ஏற்கப்படவில்லை. பாண பட்டன் எழுதிய ‘அர்சசரிதம்’ என்பது ஆக்யாயிகா உரைநடைக்கும் ‘காதம்பரி’ என்பது கதை உரை நடைக்கும் எடுத்துக்காட்டாகும். அனந்தபட்டனின் பாரத சம்பு, போசனின் ‘இராமாயணச்சம்பு’ முதலியவை சம்பு காவியங்களாகும். திருசிய காவியங்-<noinclude></noinclude> 9hpai2vyjg3x6w7n1gkz0h1pj4njbav பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/406 250 648696 1952735 2026-07-11T06:13:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னைக் கொண்டிருத்தல் ஒரு மொழியின் தொன்மைச் சிறப்பாகும். செம்மொழி என்பது இத்தகைய ஒரு சிறப்பைக் கொண்டது. கிரீக்கு, இலத்தீன், சமசுகிருதம், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செமராங்கு|378|செமினோல் இந்தியர்}}</noinclude>னைக் கொண்டிருத்தல் ஒரு மொழியின் தொன்மைச் சிறப்பாகும். செம்மொழி என்பது இத்தகைய ஒரு சிறப்பைக் கொண்டது. கிரீக்கு, இலத்தீன், சமசுகிருதம், தமிழ் ஆகியவை இத்தகைய தொன்மைச் சிறப்பினைக் கொண்ட மொழிகள். காலத்தால் அறியாத சிறந்த கவிதைக் கருவூலங்களையும், காப்பியச் செல்வங்களையும் கொண்டு விளங்குதல் ஒரு மொழியின் உயர் இலக்கியச் சிறப்பாகும். இவ்விலக்கியங்கள் செவ்விலக்கியங்கள் (Classical Literature) எனக் கூறப்படும். இவை மானிட இனம் அனைத்திற்கும் பொதுவான உயரிய மானிடப் பண்புகளை உணர்த்தி நிற்பவை. இப்பண்புகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ மட்டும் உரியவை அல்ல. இவை வாழ்வின் நிலையான உண்மைகளைக் கருவாகக் கொண்டவை. இவை எழுதப்பட்ட காலத்தில் எவ்வாறு மக்களைத் தம் வசப்படுத்தினவோ, அப்படியே இன்றும் என்றும் மக்களைத் தம் வசப்படுத்துபவை. ஆகவே, காலத்தால் அழியாது, காலத்தை வென்று நிற்பவை. இத்தகைய உயர் இலக்கிய வளத்தைக் கொண்டு நிற்பது செம்மொழி. கிரீக்கு, இலத்தீன் மொழி இலக்கியங்களும், சமசுகிருத இலக்கியங்களும் தமிழ்மொழியில் சங்ககால இலக்கியங்களும் செவ்விலக்கியங்களே. ஒரு மொழி இலக்கணப் பிழையின்றிக் கற்றோர் பேசும் சொல்வளமும் கருத்துவளமும் நிரம்பிய மொழியாக இருத்தல் மொழியின் தூய்மைச் சிறப்பாகும். ஒரு மொழியின் நிரம்பிய இலக்கியச் செல்வம் அம்மொழிக்குச் சிறந்த இலக்கணங்கள் வரைவதற்கு வழி கோலுவதாக அமையும். ஆகவே, சிறந்த இலக்கணங்கள் அமைந்து, அத்தகு இலக்கணங்கள் தோன்ற அடிப்படையாக இருப்பதும் செம்மொழியின் ஒரு பண்பாகும்.{{Right|<b>எம்.சு.</b>}} <section end="செம்மொழி"/> <section begin="செமராங்கு"/> {{dhr}} <b>செமராங்கு</b> இந்தோனேசியாவில் சாவாத்தீவின் வடக்குக் கடற்கரையில் உள்ள ஒரு நகரம். இந்தோனேசியாவைச் சேர்ந்த சாவாத்தீவில் உள்ள மத்திய சாவா மாநிலத்தின் தலைநகராக இது விளங்குகிறது. இதன் மக்கள் தொகை 645,590. (1971) செமராங்கு (Samarang) சாவாக் கடற்கரையில் (Java Sea) ஆற்று முகத்துவாரத்தில் இருப்பதால் புகழ் மிக்க துறைமுகமாக வளர்ந்துள்ளது. சாவாவின் பெரிய வாணிக மையங்களுள் இதுவும் ஒன்று. புகையிலை, சருக்கரை, இரப்பர், காப்பி முதலியன இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துணி உற்பத்தியும் கப்பல் கட்டும் தொழிலும் இங்கே நடைபெறுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செமராங்கு"/> <section begin="செமினோல் இந்தியர்"/> {{dhr}} <b>செமினோல் இந்தியர்</b> வட அமெரிக்க இந்தியப் பழங்குடியினராவர். இவர்கள் கி.மு. 18-ஆம் நூற்றாண்டில் சார்சியாப் பகுதியிலுள்ள கிரீக்கு (Creek) நகரப் பகுதிகளிலிருந்து வடக்குப் புளோரிடாப் பகுதிக்குக் குடியேறினர். இப்பகுதி அப்பலாச்சி (Apalachee), திமுகுவா (Timucua) ஆகிய பழங்குடியினரின் பகுதியாகும். செமினோல் (Seminole) இந்தியர்கள் முசுகோகியன் (Muskogean) மொழியைப் பேசுகின்றனர். செமினோல் என்னும் பெயர் கி.பி. 1775 முதலே வழங்கப்பெற்று வருகிறது. இப்பெயர் பலவாறு பொருள் கொள்ளப்பட்டு வழக்கிலுள்ளது. ஓடிவிட்ட மக்கள் (Run away) என்றும், முன்னோடிகள் (Pioneer) என்றும் இப்பெயருக்குப் பொருள் கூறுவர், இசுபானிய (Spanish) மொழியின் ‘சிமரான்’ (Simeron) என்னும் சொல்லிருந்து இவர்களின் பெயர் வந்திருக்கலாமென்றும் கருதப்படுகிறது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படின் அதன் பொருள் காட்டுத் தன்மையுடையவர்கள் என்பதாகும். வெள்ளையர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி ஓடிவந்த அமெரிக்க இந்திய மக்களும் நீக்கிரோக்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பிற வடஅமெரிக்க இந்தியப் பழங்குடிகளைப் போன்றே இவர்களும் எளிய குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். வேட்டையாடுதலும் மீன்பிடித்தலுமே இவர்களின் முதன்மைத் தொழில்கள், இவர்கள் வேளாண்மையில் மிகுதியாக ஈடுபடவில்லை. வண்ண ஆடைகளை அணிந்திருந்த இசுபானியர்கள் (Spanish) போன்று தோற்றாளிக்க விரும்பி மணிகளை ஆடையில் தைத்து அணிந்தனர். இவ்வகைப் பாணி காலந்தோறும் மாறி வருகிறது. இவர்கள் தம் பகுதிகளுக்கு வந்த வெள்ளையர்களின் அடக்குமுறையைத் தடுப்பதற்காக கி.பி.1817-18, கி.பி. 1835-42, கி.பி. 1855-58 ஆகிய காலங்களில் அடிக்கடி போர்கள் நிகழ்த்தினர். இசுபெயின் தன் புளோரிடாப் பகுதியின் பிடியை அமெரிக்க அரசிற்குக் கொடுத்தது. பின்னர் கி.பி. 1832-பில் தொடங்கப்பட்ட உடன்பாட்டின்படி அமெரிக்க அரசு செமினோல் இந்தியர்களை மிசிசிப்பி ஆற்றுப் பகுதிக்குப் பின்னால் குடியேறக் கேட்டுக்கொண்டதைப் பெரும்பான்மையோர் ஏற்க மறுத்தனர். அதனால் இரண்டாம் போர் நிகழ்ந்தது. இப்போரே இந்திய மக்களுக்கும் அமெரிக்க அரசிற்கும் ஏற்பட்ட<noinclude></noinclude> hv8c4d0kfbgy5vhy4ge6isnrpp4gk8h பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/14 250 648697 1952736 2026-07-11T06:14:24Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>பார்ப்பன பன்னாட்டுக் கொள்ளை</b>}}}} {{li|பா|2em}}ர்ப்பன பன்னாட்டு கூட்டுக் கொள்ளைக் காடாக இந்தியா மாறிவிட்டது. இங்கே நடப்பது மக்களாட்சியல்ல; உண்மையான மக்களாட்சித் தத்துவத்தைப் பார்ப்பனியத்தால் செரிமானம் செய்து கொள்ள முடியாது. எனவே, மக்கள் நாயகத்தை பார்ப்பன மயமாக்குவதற்கு அவர்கள் புதிய புதிய வியூகங்களை வகுத்துச் செயல்படுத்துகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கை பார்ப்பன நாயகத்துக்கு வலிமையான அடித்தளமாகிவிட்டது. அண்மையில், ஊடகங்களின் ஆசிரியர்கள் குழு ஒன்றுக்குப் பிரதமர் பேட்டி அளித்துள்ளார். ஊடகங்கள் பார்ப்பன பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று கூறுவதைவிட, அவர்களாலே நடத்தப்படுகின்றன என்று கூறுவதுதான் சரி. எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர்கள் முன்வைத்த கேள்விகளும், பார்ப்பன- பன்னாட்டு நலன் சார்ந்தவைகளாகவே இருந்தனவே தவிர, மக்களை முன்னிறுத்தவில்லை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் பெரும் பணத்தைச் சுருட்டியவர்கள் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள்தான். அந்த நிறுவனங்கள் மீது சட்டம் பாயவில்லை. மாறாக, இந்த கொள்ளையை மூடி மறைக்க ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையைப் பின்பற்றாமல், முதலில் வந்தவர்களுக்கு 'முதல் உரிமை' என்ற கொள்கையைப் பின்பற்றியதையே தவறு என்று இந்த பார்ப்பன பன்னாட் ஊடகங்கள் கருத்துருவாக்கம் செய்கின்றன. அரசாங்கம் ஏல முறையில் ஒதுக்கீடு செய்யவில்லை. என்பது உண்மைதான். ஆனால், ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் ஒதுக்கீட்டு உரிமையைச் சந்தையில் ஏலத்துக்கு<noinclude>{{nop}}{{rv|806 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''806'''}}}}|{{left|{{larger|'''806'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> i6zhuwg96apw3opfctolvtat38r057f பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/15 250 648698 1952737 2026-07-11T06:15:45Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>விற்று, பணத்தை பலமடங்கு வாரி சுருட்டிக்கொண்டு விட்டார்கள். ஒதுக்கீடு உரிமையை மட்டுமல்ல, அமைச்சர் பதவிகளையும்கூட இந்த பன்னாட்டுக் கும்பலே 'ஏலம்' எடுத்தது என்பதையே நீரா ராடியா உரையாடல்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. பெரும் பணக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோதமாக சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்துள்ள பணத்தை வெளியே கொண்டு வருவது பற்றியோ, அவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடவேண்டுமென்றோ, இந்த ஊடகப் பார்ப்பனியவாதிகள் பிரதமரிடம் கேள்வி கேட்கவில்லை. இப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதால் இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.240 கோடி என்று ஒரு சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் (Global Financial Integrity) கூறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு விட்டனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு 70 லட்சம் கோடி வரை வரி தள்ளுபடிகளையும் வரிச் சலுகைகளையும் வாரி வழங்குகிறார்கள். அப்பாவி மக்களையும், மனித உரிமைப் போராளிகளையும், அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களையும் அடக்கி ஒடுக்கும் சட்டங்களைப் போட்டுக் கொண்டு அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்கக் கதவு திறந்துவிடும் ஆட்சிதான் இங்கே நடக்கிறது. பட்டினியால் பாதிக்கப்படும் 84 நாடுகளில் 67ஆவது இடத்தில் நிற்கிறது இந்தியா. (Global Hunger Index) கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. சுற்றுச்சூழல் சூறையாடப்படுகிறது. சில்லறை விற்பனையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து விட்டன. பங்குதாரர்கள் என்ற போர்வையோடு நுழைந்து கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், நேரடியாகவே 51 சதவீதம் தொழில் முதலீடுகளை செய்ய மன்மோகன் சிங் முடிவெடுத்துவிட்டார். இதற்கு மாநில அரசுகளிடம் கண்துடைப்புக்காக கருத்து கேட்கிறது மன்மோகன் சிங் ஆட்சி. தி.மு.க. ஆட்சி இதற்குச் சம்மதித்துவிட்டது. ஆக, இந்தியாவின் சுதந்திரத்தில் 51 சதவீதம் அன்னியர்களிடம் தாரை வார்க்கத் திட்டம் தயாராகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்களோடு பார்ப்பன மேலாதிக்கம் மேலும் கொழுக்கிறது. தமிழர்கள் பார்ப்பன-இந்திய அடிமையாக்கப்படுகிறார்கள்! இந்தப் பன்னாட்டு அடிமை தேசத்தில் தமிழன் வாழும் நிலை தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழும் நேரம் வந்து விட்டது! {{r|''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.02.2011}}<noinclude>{{nop}}{{rv|807 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''807'''}}}}|{{left|{{larger|'''807'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> kqb7shveub45iz7bxh6ohxex2ttjmx2 பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/16 250 648699 1952738 2026-07-11T06:17:55Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>சமூக நீதிக்கான ஆர்ப்பாட்டம்</b>}}}} {{li|பா|2em}}ர்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்தியா மாற்றப்பட்டு விட்டது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்களின் நலன்களைவிட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பார்ப்பன ஆதிக்க சக்திகளைத் திருப்தி செய்து அவர்களிடம் பெறும் லஞ்ச ஊழல் பணத்தில் அரசியல் திருவிளையாடல்களை நடத்துவதிலேயே இந்நாட்டு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன. இதற்கான கொள்கைகளைக் காங்கிரஸ், பா.ஜ.க.வும் நாடாளுமன்றத்தில் அமுல்படுத்த துடிக்கின்றன. தி.மு.க.வானாலும், அ.தி.மு.க.வானாலும் இந்தச் சுரண்டலுக்கு பச்சைக் கொடி காட்டத் தயாராகவே இருக்கின்றன. சமூக நீதி, ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமை - யானையின் காலில் மிதிபடும் மழலைகளாக நசுக்கப்பட்டு வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார வாரியங்கள் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தைத் தருவதாக உறுதி அளித்து, அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் தமிழக அரசு, படிக்கும் மாணவர்கள் தேர்வு காலத்தில்கூட மின்வெட்டை அமல்படுத்தி, அவர்கள் கல்வியில் மண்ணை அள்ளிப் போடுவது என்ன நியாயம் என்ற கேள்வியோடு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நாட்டின் பல்வேறு அடிப்படைத் துறைகளில் ஆட்சியாளர்கள் தனியார் சுரண்டலுக்குக் கதவு திறந்து விட்டுவிட்டனர். அதில் ஒன்று மின்சாரத் துறை. 1990ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச சுரண்டலுக்குத் திறந்து விட்டார். அதற்குப் புதிய பொருளாதாரக் கொள்கை என்று ஒரு பெயரைச் சூட்டினார்கள். அப்போதிருந்த மாநில<noinclude>{{nop}}{{rv|808 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''808'''}}}}|{{left|{{larger|'''808'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> b4e9brl8k2lhmg1yevleufjt6k0inwu பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/17 250 648700 1952739 2026-07-11T06:21:44Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த, மின் நிலையங்களைத் தனியார் மயமாக்க வேண்டும் என்று உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் வலியுறுத்தத் தொடங்கின. ஆண்டுக்கு ரூ.25000 கோடி மின்சாரத்துக்கு நிதி உதவி தருவதாகக் கூறி, இந்த அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டபோது, இந்தியாவின் பார்ப்பன அதிகாரவர்க்கம் அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது. 1991ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையை படிப்படியாகத் திணிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மின்சாரத் துறை அரசிடமிருந்து தனியாருக்கு விற்கப்பட்டன. என்ரான் என்ற அமெரிக்க மின் நிறுவனம், முதன்முதலாக மராட்டியத்தில் கால் பதித்தது. இதற்கான அனுமதியை வழங்கியது, 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகிய வாஜ்பாய் ஆட்சி. அந்த 13 நாட்கள் அதிகார காலத்தில் என்ரான் நிறுவனத்தை அழைத்து வந்தார். இதற்கு என்ரான் போட்ட முதலீடு 9000 கோடி. இதில், 40 சதவீத முதலீட்டை இந்திய வங்கிகளின் பார்ப்பன அதிகாரவர்க்கமே கடனாகத் தர முன்வந்தன. என்ரான் மின்சாரத்துக்கு மராட்டிய மாநில அரசு கொடுத்த விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.7 இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையையும் தருவதாக வாஜ்பாய் ஆட்சி உறுதி கூறியது. பெரும் சுருட்டலோடு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தராமலே - என்ரான், அமெரிக்காவுக்கு ஓடி விட்டது. இதே என்ரான் நிறுவனம், அமெரிக்காவில் மோசடி செய்து திவால் ஆனபோது, என்ரான் தலைமை நிர்வாகி, அங்கே கைது செய்யப்பட்டார். இங்கே என்ரானின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ப.சிதம்பரம். அவர் பின்னர் நிதியமைச்சரானபோது, மராட்டியத்தில் திவாலாகிப்போன என்ரான் நிறுவனத்துக்கு ரூ.9000 கோடி மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து, அரசுக்காக வாங்கிக்கொண்டார். 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கான சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தனர். மின்சாரத் துறை, தனியார் வணிக அமைப்புகளைப் போல செயல்பட வேண்டும் என்றும், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும் என்றும், தனியார் துறையை அனுமதிக்கலாம் என்றும் அந்தச் சட்டம் கூறியது. {{nop}}<noinclude>{{nop}}{{rv|809 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''809'''}}}}|{{left|{{larger|'''809'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> sbaz667tce7iatz8g49pzubtkhl3uje பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/18 250 648701 1952740 2026-07-11T06:23:58Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இந்தச் சட்டத்தின்படி, மாநிலத்தின் நிர்வாகத்தில் இருந்த மின் வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்வு, வழங்குதல் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. டாட்டா, ரிலையன்சு நிறுவனங்கள் டெல்லியில் மின் உற்பத்தியில் இறங்கி, யூனிட் ஒன்றுக்கு ரூ.1.32 மின்சாரத்தை அரசிடமிருந்தே வாங்கி, அதையே அரசு நிறுவனங்களுக்கு ரூ.6.52க்கு இலாபம் வைத்து விற்று 2 ஆயிரம் கோடி பணத்தைச் சுருட்டினார்கள். ஒரிசாவில் அரசிடம் வாங்கிய மின்சாரத்துக்கே பணம் கட்டாமல், தனியார் நிறுவனங்கள் ரூ. 3240 கோடியை ஏமாற்றினர். முரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சுரண்டல் திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இதற்கு தொழில்நுட்பப் பூங்கா என்று பெயர் மாற்றினார். இந்த மண்டலத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி என்று எந்த வரியும் கிடையாது. 100 சதவீத வருமான வரி விலக்கு தமிழ்நாட்டில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்நிய நிறுவனமான நோக்கியா செல் நிறுவனத்தைக் கொண்டுவந்தார். இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்துச் செயல்படுகிறது. நோக்கியா நிறுவனம் மத்திய அரசுக்குக் கட்டும் 'வாட்' வரியை தமிழக அரசே நோக்கியாவுக்கே திருப்பிச் செலுத்துகிறது. இவ்வாறு 2005 முதல் இதுவரை ரூ.650 கோடியை நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இப்படி ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகளாக இருப்பது பார்ப்பன உயர்ஜாதி வர்க்கம் தான். மக்களுக்காக சேவை செய்வதாகக்கூறி, ஓட்டுகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள் பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் சேவகர்களாகச் செயல்படுவதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த நோக்கத்துடனேயே சமூக நீதிப்பார்வையில் பெரியார் திராவிடர் கழகம் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. {{r|- '''புரட்சிப் பெரியார் முழக்கம்''' 10.03.2011}}<noinclude>{{nop}}{{rv|810 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''810'''}}}}|{{left|{{larger|'''810'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> p18xq6pc1b0k306aqic4je30qtdbc2m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/407 250 648702 1952741 2026-07-11T06:28:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருட் சேதமுள்ள போராகும். இறுதியில் செமினோல் பழங்குடியினர் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்து அவர்களது பகுதிக்கே (இப்போதைய ஆக்லகாமா) சென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.|379|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.}}</noinclude>பொருட் சேதமுள்ள போராகும். இறுதியில் செமினோல் பழங்குடியினர் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்து அவர்களது பகுதிக்கே (இப்போதைய ஆக்லகாமா) சென்று குடியேறினர். சிலர் மட்டும் புளோரிடாப் பகுதியிலேயே தங்கிவிட்டனர். செமினோல் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு மேற்கில் வாழும் நான்கு பழங்குடிகளான செரோக்கி (Cherokee), சிக்காசா (Chickasaw), கிரீக்கு (Creek), சாக்டாவு (Choctaw) ஆகியோரும் செமினோல் மக்களும் கி.பி.1830-இல் அமெரிக்க அரசால் போது இவர்கள் வாழும் பகுதிக்குக் குடியேற்றப்பட்டார்கள். இப்பகுதியில் இவர்கள் விரைந்து முன்னேறியதால் இந்த ஐந்து பழங்குடிகளும் நாகரிகமடைந்த பழங்குடிகள் என வெளியாரால் அடிக்கடி கூறப்படுவர். பின்னர்ப் படிபப்டியாக இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு பகுதியை அரசு, வெள்ளையர்கள் குடியிருப்புகளுக்கு ஒதுக்கிவிட்டது. இப்பழங்குடிகளின் ஆட்சியமைப்பையும் அமெரிக்க அரசு 1906-ஆம் ஆண்டில் வெற்றியுடன் கலைத்துவிட்டது. பண்பாட்டுப் பேற்றினாலும் வளர்ந்து வரும் நகரியவாக்கத்தினாலும் இவர்கள் தங்களின் மரபுப் பண்பாட்டை விடுத்துச் சிறிது சிறிதாக மாறி வருகின்றனர். இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோரே இவர்களுக்கென்று ஒதுக்கிய நிலங்களில் தங்களின் வாழ்க்கைத் தொழிலை அமைத்துக் கொண்டுள்ளனர். மற்றையோர் வேறு தொழில்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="செமினோல் இந்தியர்"/> <section begin="செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,"/> {{dhr}} <b>செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,</b> கோட்டாற்றில் கி.பி. 1872-இல் பக்கீர்-மீரான் அசரத் ஞானியார் சாகிபு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் அரபி மொழி பயின்றார். தொடக்கக் கல்வியில் நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். ஏழ்மை காரணமாகப் படிப்பைத் தொடரமுடியாது தந்தையுடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். எனினும், ஒய்வு நேரத்தில் கோட்டாறு சங்கரநாராயண அண்ணாவியிடம் தமிழ்ப் பாடங் கேட்டார். தமிழிலும் மலையாளத்திலும் தேர்ச்சி பெற்றார். இளமையிலேயே தமிழில் கவிதை இயற்றும் ஆற்றல் இவருக்கு அமைந்திருந்தது. இவரது பாவன்மையே பாவலர் என்னும் பட்டத்தைப் புலவர்கள் நடுவே பெறவாய்ப்பளித்தது. கி.பி. 1895-இல் ஞானியார் சாகிபில் ‘மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு’ எனும் நூல் அச்சிடும் பணிக்காக இவர் சென்னை சென்றார். அச்சகத் தலைவர் இட்டா பார்த்தசாரதி நாயுடு இவரது பணித்திறன் கண்டு பாராட்டித் தம் அச்சகத்தில் பிழைதிருத்துநர் பணியில் அமர்த்தினார். இப்பணியிலிருந்து கொண்டே ‘யதார்த்தவாதி’, ‘இசுலாமியமித்திரன்’ என்னும் பத்திரிகைகளை நடத்தி வந்தார். உமறுப்புலவரின் சீறாப்புராணம் முழுமைக்கும் உரையெழுதி வெளியிட்டார். தேவலோகக் குற்றவியல் வழக்கு (தேவலோகத்துக் கிரிமினல் கேசு), வேதாந்த விவகாரக் குற்றவியல் வழக்கு (வேதரத்த விவகாரக் கிரிமினல் கேசு) என்னும் இரு உரைநடை நூல்கள் இயற்றி வெளியிட்டார். ‘சீறா நாடகம்’ என்ற நூலும் இவர் எழுதியதே. அவதானம் (பல்வேறு நினைவசத்தல்) செய்யும் திறன்மிக்கவர் செய்குத்தம்பி. சென்னையிலிருந்து கோட்டாறு திரும்பியதும் 1906-இல் கோட்டாற்றில் அறிஞர்கள் முன்னிலையில் 16 வகை அவதானம் செய்து ‘சோடசாவதானி’ எனும் பட்டம் பெற்றார். இவரது இந்திறன் கண்ட மகாவித்துவான் இராமசாமிநாயுடு 100 வகையான அவதானங்களைச் செய்யும்படி கேட்கப் பாவாரும் ஒப்புக்கொண்டு, நிகழ்த்திக் காட்டி சதாவதானி, மகாமதி எனும் பட்டங்களைப் பெற்றார். 1907-இல் கோட்டாறு வந்து இல்லறம் ஏற்று நன்மக்கட் பேற்றினையும் பெற்றார். வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவை மருட்பா என்று மறுத்துரைத்த நா. கதிர்வேல் பிள்ளை அவர்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகள் தந்து ‘அருட்பா அருட்பாவே’ என்று நிறுவினார், ‘கதிர்வேவ் பிள்ளையின் எதிர்வேல் பிள்ளை’ எனப்பட்டமும் பெற்றார். இவரது நாவன்மை கண்டு வியந்த அறிஞர்கள் காஞ்சிபுரத்தில் இவருக்குத் ‘தேவாமிருதப் பிரசங்கக் களஞ்சியம்’ எனும் பட்டம் அளித்தனர். தொண்டி எனும் கரில் இவர் ஆற்றிய சீறாப்புராண உரைத் திறன் கண்ட பெரியோர் இவருக்குக் ‘கலைக் கடல்’ எனும் பட்டம் தந்தனர். நாஞ்சில் நாட்டு மக்கள் ‘தமிழ்ப் பெரும் புலவர்’ என்று இவரைப் பாராட்டினர். திண்டுக்கல்லில் இவரது உரைநெறியைப் போற்றிய பெரியோர் அல்லாமா (டாக்டர்) எனும் பெரும் பட்டத்தை வழங்கினர். இவர், அயலவர் ஆட்சிலால் துன்புறும் இந்நாட்டு மக்களைக் கண்டார்; தாய்நாட்டு விடுதலைப் போரில் பங்கு பெற்றார். இரவிபுதூர் என்னுமிடத்தில் அந்நியத்துணி எரிப்புப் போராட்டத்தில் 1924-இல் கலந்துகொண்டார். கதராடையே எப்போதும் அணிந்தார். காங்கிரசு 1937-இல் வெற்றிபெறத் துணைநின்றார். தெங்கம்புதூர் சாத்தாங்குட்டிப் பிள்ளை இவருக்கு முதல் மாணாக்கர் ஆவார். தமிழ் மொழிக்கும் நாட்டிற்கும் தொண்டு புரிந்த இவர் பல சிற்றிலக்கிய நூல்களும் கவிதை<noinclude></noinclude> r8a0gz144f8v26ktsnzyysdpd1p7d3t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/408 250 648703 1952742 2026-07-11T06:39:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூல்களும் தந்துள்ளார். கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், கோட்டாத்துப் பதிற்றுப்பத்தந்தாதி, திருநாகூர்த் திரிபந்தாதி, சம்சத்தாரில் கோவை, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்கைச் சோதனை|380|செய்கைச் சோதனை}}</noinclude>நூல்களும் தந்துள்ளார். கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், கோட்டாத்துப் பதிற்றுப்பத்தந்தாதி, திருநாகூர்த் திரிபந்தாதி, சம்சத்தாரில் கோவை, கல்வத்து நாயகம், இன்னிசைப் பாமாலை ஆகிய நூல்கள் இயற்றியுள்ளார். அழகப்பக் கோவை, சசிவோத் தமன் கோவை, நபிநாயக மான்மிய மஞ்சரி போல் வனவும் இவர் இயற்றியவையே. இவர் 1950-இல் காலமானார்.{{Right|<b>பி.தெ.</b>}} <section end="செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,"/> <section begin="செய்கைச் சோதனை"/> {{dhr}} <b>செய்கைச் சோதனை</b>: அறிவு, செயல், விருப்பம் ஆகிய மனித நடத்தையை அளந்தறியப் பயன்படும் கருவிகளே சோதனைகள். சோதனையில் உள்ள வினாக்களுக்கு ஒருவர் தரும் விடைகளையொட்டியே அளவைகள் அமைகின்றன. வினாக்கள் தூண்டல்கள், விடைகள் துலங்கல்கள். சோதனையில் உள்ள வினாக்கள் (தூண்டல்கள்) மொழி வழியாகச் சொற்களால் ஆக்கப்படுகின்றன. விடைகளும் சொற்களால் ஆக்கப்படுகின்றன. விடைகளும் சொற்களாலேயே தரப்படுகின்றன. சொற்கள் குறியீடுகளே, உண்மை நிலையை அவ்வாறே நேரிடையாய்ப் புலப்படுத்துவனவல்ல. எனவே வினா-விடை அளவை முறை குறியீடுகளைக் கொண்டமையும் அளவை முறையே; இம்முறையில் உருவெளி (குறியீட்டை, சொல்லை) அளக்கப்பட்டு அது உண்மையின் அளவையாய்க் கொள்ளப்படுகிறது. இதனால் அளவையின் ஏற்புடைமை குறையும். அறிவு செயற்படும் போது (பயன்படுத்தப்படும் போது) அதனை அளந்தறிதலே முறை. செய்கைச் சோதனைகள் அறிவு, திறன், விருப்பம் இவற்றை அவை செயுற்படும் பாங்கில் அளந்தறிதற்காய் ஆக்கப்படுவன். செயற்படும் பாங்கினை அறிவதற்கான கட்டளைக் கற்களாய் (Criterion) அமையும் சூழல்களையொட்டிச் சோதனைகள் தயாரிக்கப்படல் வேண்டும். இச்சோதனைகளில் வினாவும் (தூண்டலும்) விடையும் (துலங்கலும்) அளக்கப்படுவனவற்றை அவற்றின் உண்மை நிலையிலேயே (Realistic), புலப்படும் அளவிலேயே அளப்பன. சொற்களால் ஆன குறியீட்டு நிலைக்குச் சொற்களே பயன்படுத்தப்படுவதில்லை என்பதன்று இதன் பொருள். பெரும்பான்மை இவை சொற் குறியீடுகளைத் தவிர்த்துச் செயற்படும் பாங்கினை அளந்தறியும் சோதனைகளாயுள்ளன என்பதே உண்மை. அறிவையோ திறனையோ செயற்படும் உண்மை நிலையிலேயே அளந்தறிவதென்பது பல சமயங்களில் முடியாது போகலாம். போல அமையும் சூழல்களில் (Simulation) இவற்றை அளந்தறியச் செய்கைச் சோதனைகள் தயாரிக்கப்படுகின்றன. போர்த்திறன், பயிற்றும் திறன் ஆகியவற்றைக் அளந்தறிய, போல அமையும் சூழல்களுக்கேற்ற செய்கைச் சோதனைகள் உள்ளன. போல அமையும் சூழல்களைப் பயிற்சி தரவும், பயிற்சியில் பெற்ற திறன்களை அளந்தறியவும் பயன்படுத்துவர். அமையலாகும் ஒரு சூழலைக் கருத்துள் உருவாக்கி அச்சூழலின் அறிவுத் திறனைப் பயன்படுத்தும் பாங்கினை அளந்தறிவதற்கான செய்கைச் சோதனைகளைச் சூழற் சோதனைகள் (Situational Test) என்பர். சூழற் சோதனைகளில், நிறுவன மேலாண்மையில் உள் வரு செய்திகளையொட்டி முடிவுகாணும் சோதனைகள் (Inbasket tests), பணித்தொடர்பான செயல்களின் மாதிரிச் சோதனைகள் (Work-sample tests), விளையாட்டுச் சோதனைகள் (Games tests) போன்ற பல வகைகள் உள. உளவியலில் நுண்ணறிவை அளப்பதற்கும், ஆளுமையை அளப்பதற்கும் செய்கைச் சோதனைகள் பயன்படுகின்றன. முறையான கல்வி மூலம் மொழியறிவு பெறாதார்க்கும், பள்ளி வயது வாராத குழந்தைகட்கும் சொற்களால் அமையும் சோதனைகள் பொருந்தமாட்டா. மேலும் நுண்ணறிவுச் சோதனைகள் சொற்களால் அமையும்போது அவை ஓரளவு மொழியறிவையும் சோதிப்பனவாய் அமையும். அவ்வாறாகும்போது அவற்றிற்கு முழு ஏற்புடைமை அமைவதில்லை. இரண்டாம் உலகப்போர் நிகழும்போது எழுத்தறிவில்லாதாரும் அமெரிக்கப் போர்ப்படை வீரராய்ச் சேர்ந்தவர், அவர்களின் நுண்ணறிவினை அளந்தறிந்து, அவரவர்கட்கு ஏற்ற பணியில் அவர்களை அமர்த்துவதற்காய் நுண்ணறிவுச் செய்கைச் சோதனைகளைத் தயார்த்தனர். இளங்குற்றவாளிகள், எழுதப்படிக்கத் தெரியாதோர், படித்தற் குறைபாடுடையோர், பிறமொழிகளே அறிந்தோர் ஆகியோரின் நுண்ணறிவினை அளக்கச் செய்கைச் சோதனைகள் பயன்பட்டன. இவ்வகைச் சோதனைகளில் படம் பொருத்துதல், வரிசைப்படுத்துதல், உருவ ஒற்றுமை காணல், வேற்றுமை காணல், நிறைவு செய்தல், போன்ற செய்கைகளின் மூலம் நுண்ணறிவு அளந்தறியப்படும். மனித உருவினை வரைதல் போன்ற வரைதல் சோதனைகளும் செய்கைச் சோதனைகளுள் ஒரு வகையே. ஆளுமை அமைப்பைக் காணப் பயன்படுத்தப்படும் நடத்தைச் சோதனைகள் (Behaviour Tests) சூழல் சோதனை வகையைச் சாரும் செய்கைச் சோதனைகள். ஏமாற்றும் பண்பு (Cheating), எளிதில் நிலை தடுமாற்றம் (Neuroticism) போன்ற ஆளுமைக் கூறுபாடுகளை அளத்தற்கான செய்கைச் சோதனைகள் உள. {{nop}}<noinclude></noinclude> ahupmlssvzg94nmrdfc2eegfayq96cb பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/19 250 648704 1952744 2026-07-11T06:41:49Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>சனநாயகமும் ஜாதி நாயகமும்</b>}}}} {{li|ஜா|2em}}தி அமைப்பு பார்ப்பனியத்தின் வெளிப்பாடு. ஜாதி அமைப்பு வலிமை பெறுகிறது என்றால் பார்ப்பனியத்தின் வலிமை உறுதியாகிறது என்பதே ஆகும். ஜாதியின் கட்டமைப்பு உடைய வேண்டுமானால், ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, மக்களைச் சமத்துவமாக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட வேண்டும். இதன் காரணமாகத் தான் ஜாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பெரியார் காங்கிரசில் இருந்த காலத்திலிருந்தே போராடினார். உரிமைகள் மறுக்கப்பட்ட ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் குலத் தொழில்களிலிருந்து விடுவித்துக் கொள்ளவும், ஜாதியற்ற மனிதர்களாக முன்னேறிச் செல்லவும், ஒன்று திரண்டு போராடுவதில் நியாயம் உண்டு. ஆனால், இப்போது தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? ஜனநாயகம் என்பது ஜாதி நாயகமாக மாறிவிட்டது. ஜாதி அடிப்படையில் அரசியலில் மக்கள் அணி திரட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு ஜாதிக் குழுவும் அரசியல் பெயரைச் சூட்டிக்கொண்டு, ஓட்டு வேட்டைக்காக பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக ஜாதி பெயரிலேயே உள்ள அரசியல் கட்சிகளும் வந்துவிட்டன. இந்த அரசியல் அணி திரட்டல் எதற்குப் பயன்படுகிறது? அந்தந்த ஜாதிக் குழுவில் ஒரு சில தலைவர்கள் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. இந்த ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள்அதிகாரத்துக்கு வந்த பிறகு தங்களையும், தங்கள் ஆதரவாளர்கள் சிலரையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொள்வதில் துடிப்புக் காட்டுகிறார்களே தவிர, தங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஓட்டு வங்கிகளுக்கு மட்டுமே இந்த ஜாதிக் குழுவினர் பயன்படுத்தப்படுகிறார்கள். {{nop}}<noinclude>{{nop}}{{rv|811 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''811'''}}}}|{{left|{{larger|'''811'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> 9yyc3jdjsvfvtfnwblcn4snxva59uym பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/20 250 648705 1952745 2026-07-11T06:42:53Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரும்பான்மை மக்கள் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியே வாழ்ந்துக் காண்டிருக்கிறார்கள். ஓட்டுகளைக் கைப்பற்றுவதற்கு, சொந்த ஜாதி மக்களைத் திரட்டும் இவர்கள், அவர்களை மிகமோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கும் சமூக-அரசியல் பொருளாதார அமைப்புகளை மாற்றி அமைத்திட வேண்டும் என்று போராடுகிறார்களா? உள்ளத்தைத் தொட்டு பதில் சொல்லட்டும்! இந்தியாவில் அதிகார வட்டத்துக்குள் போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் அரசியல் கட்சிகள், அது மாநிலக் கட்சிகளானாலும் சரி; தேசியக் கட்சிகளானாலும் சரி; பார்ப்பன-பன்னாட்டு நிறுவனங்களின் பிடிகளில்தான் உள்ளன. கடந்த 20 ஆண்டு காலமாக சமூகப் பொருளாதார அரசியலைக் கவனித்தாலே இந்த உண்மை புரியும். இந்து மதத்துக்குத் தலைமையை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட பார்ப்பனர்கள், தங்கள் மேலாதிக்கத்துக்கு வெகு மக்களை அடிமைப்படுத்தி, தங்களின் மத அதிகாரத்தின் பிடிக்குள் அவர்களைக் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஜாதி, அரசியல் அணிகளுக்குத் தலைமையேற்றவர்களும், தங்கள் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டு, தங்களது சமூக மக்களின் விளிம்பு நிலை வாழ்வு பற்றிக் கவலைப்படாமல், வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இரண்டிலுமே மேலோங்கி நிற்பது சுயநலமும், சுரண்டலும் தானே! இது பார்ப்பனியத்தின் மற்றொரு வடிவம் தானே! {{r|–''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 17.03.2011}}<noinclude>{{nop}}{{rv|812 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''812'''}}}}|{{left|{{larger|'''812'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> jmxne6pd175w4bu25z65ldgljpc3iuf பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/21 250 648706 1952746 2026-07-11T06:44:20Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கொள்கையற்ற கூட்டணிகள்</b>}}}} {{li|ச|2em}}ட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வும் அ அ.தி.மு.க.வும் கூட்டணிகளோடு தேர்தல் களத்துக்கு வந்துள்ளன. 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க.. 63 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய 'நெருக்கடிகளுக்கு' உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் தி.மு.க. அணியே வெற்றிபெற்று வந்தாலும் முழுமையான பலத்துடன் தி.மு.க. மட்டுமே ஆட்சியமைக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தில் காங்கிரசுடன் பங்குபோட வேண்டிய கட்டாயத்தைக் காங்கிரசார் உருவாக்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் மக்களோடு தொடர்பில்லாத வேரற்றுப்போன கட்சி காங்கிரஸ், ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது. அக்கட்சி, முள்ளிவாய்க்காலில் கொடூரமான ஈழத் தமிழினப் படுகொலை நடந்தபோது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்ற அய்ரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டியபோது, அதைத் தடுத்து நிறுத்தியது இந்தியா தான் என்று இப்போது ‘விக்கி லீக்ஸ்’ இணையதளம் வழியாக அம்பலமாகியுள்ளது. தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத்தில் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தல் களத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழின உணர்வாளர்கள் துரோகிகளையும் அதற்குத் துணை நின்றவர்களையும் ஆதரிக்க முன் வர மாட்டார்கள். ஜெயலலிதாவோ பார்ப்பன உணர்வோடு இந்துத்துவா பண்புகளில் ஊறிப்போய் நிற்பவர். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டவேண்டும் என்று வலியுறுத்தியதோடு சேது சமுத்திரத் திட்டத்தையும் 'இந்துத்துவ' உணர்வோடு எதிர்த்தவர். ஈழத் தமிழர்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் ஆதரவாகப் பேசியவர்களை, அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு சிறையில் அடைத்தவர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முயன்று தோல்வி அடைந்த நிலையில், இடதுசாரிகள் மற்றும் தே.மு.தி.க.வோடு தேர்தல் உடன்பாடு கொண்டு, களத்தில் இறங்கியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உறுதியாக குரல் கொடுத்து வந்த ம.தி.மு.க.வையும் அவமானப்படுத்தி, தமது கூட்டணியில் {{SIC|தொடாந்து|தொடர்ந்து}}<noinclude>{{nop}}{{rv|813 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''813'''}}}}|{{left|{{larger|'''813'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> mcs7v355jq1ma74wcmi1797etoq3yer பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/22 250 648707 1952747 2026-07-11T06:45:23Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>நீடிக்கவிடாமல் செய்துவிட்டார். தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜெயலலிதா அணி வெற்றிபெற்றால், காங்கிரசின் ஆதரவு தேவைப்பட்டால், காங்கிரசோடு அவர் அணி சேரவும் தயங்கமாட்டார். காங்கிரசும் அதற்கு தயாராகவே இருக்கும். காஞ்சி ஜெயேந்திரன் எனும் பார்ப்பன சங்கராச்சாரியைக் கொலை வழக்கில் கைது செய்த ஜெயலலிதாவின் துணிவை நாம் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், தி.மு.க.வோ, காஞ்சி ஜெயேந்திரன் மீதான கிரிமினல் வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆனாலும் கூட பார்ப்பனர் சங்கம் ஜெயேந்திரனைக் கைதுசெய்த ஜெயலலிதாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளது, பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான துக்ளக் சோ-பார்ப்பனர், பா.ஜ.க.வை ஆதரிப்பது வீண் முயற்சி என்று கருதி ஜெயலலிதாவையே ஆதரிக்கிறார். இப்படி பார்ப்பனர்கள் தெளிவாக இருந்தும் தி.மு.க.வோ, பார்ப்பன எதிர்ப்பில் சமரசத்துக்கும் தடுமாற்றத்துக்கும் உள்ளாகி, காங்கிரசின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழத்தில் உச்சகட்டமான இனப் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சி சிங்கள அரசுக்கு திட்டங்களைத் தீட்டித் தந்துகொண்டிருந்தது. அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டால் தமிழினப் படுகொலையை நிறுத்தும் வாய்ப்புகள் உண்டு என்று கருதி, காங்கிரசுக்கு எதிராகப் பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. அதற்காக கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தது. எதிர்த்துப் போட்டியிட்டவர் அ.இ.அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக, அ.இ.அ.தி.மு.கவை ஆயுதமாகப் பயன்படுத்தி வாக்களிக்க பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது. ஆனால், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. ஆயுதமாக இல்லை; அரசியல் அதிகார சக்தியாகக் களத்தில் நிற்கிறது. எனவே, நாடாளு மன்றத்தில் மேற்கொண்ட அதே பார்வையோடு சட்டமன்றத்தில் செயல்பட முடியாது. இந்த நிலையில்தான் இரண்டு அணிகளுக்குமே ஆதரவில்லை என்று முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க, பெரியார் திராவிடர் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் நிலவுகிறது. எனவே, அங்கு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், அவர்களை<noinclude>{{nop}}{{rv|814 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''814'''}}}}|{{left|{{larger|'''814'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> jpr5xnc8ek8l2oii7aiayox09t2wu0p 1952748 1952747 2026-07-11T06:49:21Z Balajijagadesh 1137 1952748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>நீடிக்கவிடாமல் செய்துவிட்டார். தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜெயலலிதா அணி வெற்றிபெற்றால், காங்கிரசின் ஆதரவு தேவைப்பட்டால், காங்கிரசோடு அவர் அணி சேரவும் தயங்கமாட்டார். காங்கிரசும் அதற்கு தயாராகவே இருக்கும். காஞ்சி ஜெயேந்திரன் எனும் பார்ப்பன சங்கராச்சாரியைக் கொலை வழக்கில் கைது செய்த ஜெயலலிதாவின் துணிவை நாம் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், தி.மு.க.வோ, காஞ்சி ஜெயேந்திரன் மீதான கிரிமினல் வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆனாலும் கூட பார்ப்பனர் சங்கம் ஜெயேந்திரனைக் கைதுசெய்த ஜெயலலிதாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளது, பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான துக்ளக் சோ-பார்ப்பனர், பா.ஜ.க.வை ஆதரிப்பது வீண் முயற்சி என்று கருதி ஜெயலலிதாவையே ஆதரிக்கிறார். இப்படி பார்ப்பனர்கள் தெளிவாக இருந்தும் தி.மு.க.வோ, பார்ப்பன எதிர்ப்பில் சமரசத்துக்கும் தடுமாற்றத்துக்கும் உள்ளாகி, காங்கிரசின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழத்தில் உச்சகட்டமான இனப் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சி சிங்கள அரசுக்கு திட்டங்களைத் தீட்டித் தந்துகொண்டிருந்தது. அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டால் தமிழினப் படுகொலையை நிறுத்தும் வாய்ப்புகள் உண்டு என்று கருதி, காங்கிரசுக்கு எதிராகப் பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. அதற்காக கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தது. எதிர்த்துப் போட்டியிட்டவர் அ.இ.அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக, அ.இ.அ.தி.மு.கவை ஆயுதமாகப் பயன்படுத்தி வாக்களிக்க பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது. ஆனால், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. ஆயுதமாக இல்லை; அரசியல் அதிகார சக்தியாகக் களத்தில் நிற்கிறது. எனவே, நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட அதே பார்வையோடு சட்டமன்றத்தில் செயல்பட முடியாது. இந்த நிலையில்தான் இரண்டு அணிகளுக்குமே ஆதரவில்லை என்று முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க, பெரியார் திராவிடர் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் நிலவுகிறது. எனவே, அங்கு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், அவர்களை<noinclude>{{nop}}{{rv|814 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''814'''}}}}|{{left|{{larger|'''814'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> a04km3wogeu8mbztjnb2axx7q3wdcmq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/409 250 648708 1952749 2026-07-11T06:53:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செய்கைச் சோதனைகளைத் தொடக்கத்தில் சொற்களால் ஆன சோதனைகட்குப் பதிலாகவே பயன்படுத்தினர், இப்போது இருவகைச் சோதனைகளையும் இணைத்து முழுமையா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்கோன்|381|செய்தன செய்யும் பிறழ்நிலை}}</noinclude>செய்கைச் சோதனைகளைத் தொடக்கத்தில் சொற்களால் ஆன சோதனைகட்குப் பதிலாகவே பயன்படுத்தினர், இப்போது இருவகைச் சோதனைகளையும் இணைத்து முழுமையான, தெளிவான, ஏற்புடைமைமிக்க அளவைகளைப் பெறுகின்றனர்.{{Right|<b>பி.எஸ்.பா.</b>}} <section end="செய்கைச் சோதனை"/> <section begin="செய்கோன்"/> {{dhr}} <b>செய்கோன்</b> தெற்கு வியட்நாமில் செய்கோன் (Saigon) ஆற்றின் வளக்கரையில் உள்ள நகரம். இந்நகரை ஓ-சி-மின் நகர் (Ho-Chi-Minh City) என்று 1976-ஆம் ஆண்டு முதல் குறிப்பிடுகின்றனர். செய்கோன் ஆறு தோங்-நாய் (Tong Nai) என்னும் ஆற்றின் பிரிவுகளில் ஒன்று. இது மிகுதியான அளவுக்கு வாகணித் தொடர்பு கொண்டுள்ளதால், செய்கோன் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்குகிறது. தொழில்கள் பல வளர்ந்துள்ளன. சிறப்பாக, ஆடை வகைகள் உற்பத்தி, கண்ணாடி வேலைகள், காகித உற்பத்தி, கப்பல் கட்டுதல், பொறிகளுக்கு இன்றியமையாப் பொருள்கள் செய்தல் முதலியன குறிப்பிடத்தக்கவை. அரிசி, சீனி, கரும்பு, இரப்பர் முதலியன பெருமளவில் கிடைக்கின்றன. <b>வரலாறு</b>: பண்டைய கெமர் அரசு இங்குத் தனது குடியேற்றத்தை அமைத்திருந்தது. பிறகு, கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் அன்னாமியர் (Annamest) இதைக் கைப்பற்றினர். அடுத்து கி.பி. 1859-இல் இதைப் பிரெஞ்சியர் கைப்பற்றினர். பிரெஞ்சு ஆட்சியின்கீழ்ச் செய்கோன் ஒரு கிராம நிலையிலிருந்து பெரும் நகரமாக வளர்ச்சியுற்றுக் கொச்சின் சீனாவின் தலைநகராகவும் சிறப்புற்று விளங்கியது. இந்தோசீனாவின் தலைநகராகவும் இது திகழ்ந்தது (கி. பி. 1887-1902). தெற்கு வியட்நாம் என்னும் பெயருடன் 1954-ஆம் ஆண்டுக்குப் பின் தோன்றிய நாட்டின் புதிய தலைநகரமாகக் திகழ்கிறது. வியட்நாமியப் போரில், அமெரிக்கப் படைகளும் தெற்கு வியட்நாமியப் படைகளும் இவ்விடத்திலேயே தங்கியிருந்தன. போரின் காரணமாக இந்நகர் பல இன்னல்களுக்குட்பட்டது. ஓசிமின் நகமின் மக்கள் தொகை 35 இலட்சமாகும் (1981).{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செய்கோன்"/> <section begin="செய்சால்மிர்"/> {{dhr}} <b>செய்சால்மிர்</b> இராசசுத்தான் மாநிலத்தில் செய்சால்மிர் மாவட்டத்தின் தலைநகரம். இந்நகரம் சோதிபுரி, பார்மர், பலோதி (Phalodi) ஆகிய முக்கிய நகரங்களுடன் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. செய்சால்மிர் (Jaisalmer) நகரம் சிறந்த சந்தை நகரமாகும். இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை புகழ்பெற்றது. தோல் பொருள்களுக்கும் இந்நகரம் புகழ்பெற்றது. இந்நகரத்தில் உள்ள கட்டடங்கள் யாவும் மஞ்சள் கலந்த காவி நிறக் கற்களால் கட்டப்பட்டவை. இந்நகரத்தை இராச புதனத்தை ஆண்ட செய்சால் (Jaisai) என்பவர் கி.பி. 1156-இல் நிருமானித்தார். இந்நகரத்தை நோக்கியவாறு மலை மீது அமைந்துள்ள கோட்டையும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்களும் அரண்மனையும், சமணக் கோயில்களும் இந்நகரத்தில் உள்ள குறிப்பிடத்தக்க கட்டடங்கள் ஆகும். இங்குள்ள நூலகம் ‘கியான பந்தார்’ எனக் கூறப்படுகிறது. இந்நூலகத்தில் வடமொழி, பிராகிருத கையெழுத்துச் சுவடிகள் பெருமளவில் சீர்கேடுற்றுள்ளன. நகர மக்கள் தொகை 22,041 (1981). செய்சால்மீர் மாவட்டம் 38,401 ச.கி.மீ. பளவுடையது. இம்மாவட்டமே இராசசுத்தான் மாநிலத்தில் மிகப் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்தான் தார்ப் பாலைவனம் உள்ளது. காக்னி (Kakni) ஆறு இம்மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும். ஆடுகள், ஒட்டகங்கள் போன்றவை இங்குள்ள முக்கிய கால்நடைகள் ஆகும். செய்சால்மீர் சிற்றரசு கி.பி.12-ஆம் நூற்றாண்டில் பெரும் புகழ்பெற்று விளங்கியது. அலாவுதின் கில்சி தில்லியின் சுல்தானாகப் பதவியேற்றபின்பு இப்பகுதி அவரது மேலாண்மைக்கு உட்பட்டது. இது 1949-ஆம் ஆண்டு இராசசுத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மாவட்டத்தின் மக்கள் தொகை 243,082 (1981).{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செய்சால்மிர்"/> <section begin="செய்தன செய்யும் பிறழ்நிலை"/> {{dhr}} <b>செய்தன செய்யும் பிறழ்நிலை</b>:உளப்பிணி, ஆளுமைச் (Personality) சேர்க்கையை அழிப்பதோடு நோயாளி கொண்டுள்ள சமூகத் தொடர்புகளையும் சிதைத்து விடுகிறது. உளப்பிணி நிலையில் இயல்பாக இருக்கவேண்டிய உள்தடைகளும் (Inhibition) பண்பினால் ஏற்படும் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன. தன் உள்ளத்தில் கணத்தில் தோன்றி மறையும் எண்ணங்களையும் கற்பனைகளையும் செயற்படுத்த நோயாளி முனையிறான். செய்தன செய்யும் பிறழ்நிலை (Echopraxia) என்பது உடலுறுப்பு இயக்க நடத்தையில் ஏற்படும் பிறழ்நிலையாகும். உளச்சிதைவு (Schizophrenia) நோய் உள்ள ஒரு சிலர் மற்றவர்களின் இயக்க நிலைகளையும் (Movements) சைகைகளையும் (Gestures) பார்த்து அப்படியே செய்து காண்பிப்பர். இதனையே செய்தன செய்யும் பிறழ்நிலை என்று குறிப்பிடுகிறார்கள். இந்நோயாளி தன்னுடைய மருத்துவர் எப்படி எப்படி. நடந்து செல்வார் என்றும் இருக்கை நிலைகளையும் மற்ற நடையுடை பாவனைகளையும் அப்படியே<noinclude></noinclude> 2l5tufs0by18qrmbsqbm0l9iqsx998d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/410 250 648709 1952750 2026-07-11T07:03:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடித்துக் காட்டுவார். செய்தன செய்யும் பிறழ்நிலை தன்னியக்கு உளச்சிதைவு (Catalomic Schizophrenia) வகையினரிடம் மிகுதியாகக் காணப்படும். அதுவே அவர்களின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்திச் சேகரிப்பு|382|செய்திச் சேகரிப்பு}}</noinclude>நடித்துக் காட்டுவார். செய்தன செய்யும் பிறழ்நிலை தன்னியக்கு உளச்சிதைவு (Catalomic Schizophrenia) வகையினரிடம் மிகுதியாகக் காணப்படும். அதுவே அவர்களின் தனித் தன்மையுமாகும். செய்தன செய்யும் பிறழ்நிலையைக் கட்டளைகளை மறுப்பின்றி அப்படியே நிறைவேற்றுவதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டுவதுண்டு.{{Right|<b>ஆர்.ப.</b>}} <section end="செய்தன செய்யும் பிறழ்நிலை"/> <section begin="செய்திச் சேகரிப்பு"/> {{dhr}} <b>செய்திச் சேகரிப்பு</b>: நூலக அறிவியலில் ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய தகவல்கள், அல்லது விளக்கங்கள் ஆகியவற்றைச் சேகரித்துத் தேடிக் கண்டுபிடித்து அவை பற்றிய பட்டியலைத் தயாரித்து ஆய்வாளருக்குக் கிடைக்கச் செய்தலே செய்திச் சேகரிப்பு அவ்லது சான்றுப் பதிவு (Documentation) ஆகும். சான்று மூலங்களைத் தேடித் தக்க ஆதாரங்களைத் திரட்டி அவற்றை இடம்சுட்டிப் பதிவு செய்வதே செய்திச் சேகரிப்பு என ஆய்வியல் அறிஞர்களும் கூறுகின்றனர். செய்திச் சேகரிப்பு பல்வேறு நிலைகளில் இன்று பயன்படுகின்றது. முதலாவதாக அது ஆய்வாளர் கூறும் கருத்துகளை அல்லது தரும் மெய்ம்மைகளை (Facts) நிறுவத்துணைபுரிகிறது. அதனால், கூடியவரை குறியீடுகள் (Citation) ஆதார அடிப்படையில் அமைகின்றன. செய்திச் சேகரிப்புப் பணி, நூலகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணத்தையும் எண்ணிக்கையையும் நூலகத்தின் வகையையும் பொறுத்ததாகும். பல்கலைக்கழக நூலகத்தின் அமைப்பு பல்வேறு வகைக் கல்வி பயிலும் மாணவ மாணவிகள், கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் முதலியோரின் கருத்து, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தொடங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முதுகலைப்பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான பாட நூல்கள் அடங்கிய பிரிவு தனியாகவும், பிறருடைய பாடங்கள் தொடர்பான நோக்கீட்டு நூல்கள் அடங்கிய பிரிவு தனியாகவும் செயற்படுகிறது. அது போலவே பொது நூலகத்தில் குழந்தைகள் பிரிவு, உடல் ஊனமுற்றோர் பிரிவு, கண்ணிழந்தோர் படிக்கும் பிரெய்லி (Braille) அடங்கிய பிரிவு முதலியன அடங்குவதோடு ஆய்வியல் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்தில் செய்தி சேகரிப்பதற்கெனத் தனிப்பிரிவு ஒன்றும் செயற்படும். இது அந்த நூலகத்தின் நிதிவசதி, ஆய்வாளர்களின் எண்ணிக்கை, ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. செய்திச் சேகரிப்புப் பணியைப் பொறுத்தமட்டில் அது செம்மையாகச் செயற்பட வேண்டுமெனில் அதன் நடைமுறைச் செயற்பாட்டினைச் சீராக வகைப்படுத்துதல் மிக முக்கியமானதாகும், அதனால் பலவகையான பணிகள், காலம், மனித உழைப்பு ஆகியவை வீணாகாமல் சீராகச் செயற்பட முடியும். நூலகங்களுக்கு வரும் ஆய்வாளர்களுக்குத் தேவையான சொற்குறிப்பு, கருக்கக்குறிப்பு, நூற்றொகை (Bibliography), நகலெடுத்துத் தரும் பணி போன்ற சிறப்புப் பணிகளைச் செய்திச் சேகரிப்புப் பிரிவே செய்து தருகிறது. <b>நூற்றொகை தயாசிக்கும் பணி</b>: இது ஆராய்ச்சியாளர்களுக்கும் நூலக அலுவவர்களுக்கும் மிகவும் பயன்படக் கூடியதாகும். நூலகத்திலுள்ள அனைத்து நூல்களின் விவரங்கள் பகுப்பு வரிசை முறையில் அடுக்கப்பட்டு ஒரு பட்டி (Catalogue Card) தயாரிக்கப்பட்டிருக்கும். இது ஆய்வாளர்களுக்கும் நூல் நிலையத்தில் படிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பட்டியலின்மூலம் ஓர் ஆய்வாளர். நூலகத்தில் தம் ஆய்வுத்துறை தொடர்பாக உள்ள நூல்களின் பட்டியலை எளிதில் அறிய இயலும், மேலும் இது குறிப்புதவி அல்லது செய்தித் தகவல் தரும் நூலகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். <b>சுருக்கக் குறிப்பு அளிக்கும் பணி</b>: பல்வேறு கால முறை இதழ்களில் உள்ள கட்டுரை விவரங்கள் துண்டுகளில் குறிக்கப்பட்டு அவை பகுப்புமுறையில் அடுக்கி வைக்கப்படும். பின்னர் அத்துண்டுகள் ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் வகையில் தொகுத்துப் பட்டி தயாரிக்கப்படும். இவை தேவைப்படும் போது உரிய ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விவரங்களும், அக்கட்டுரைகளின் சுருக்கங்களும் (சுருக்கக்குறிப்பு) ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். <b>நகலெடுக்கும்பணி</b>: செய்திச் சேகரிப்புப் பணியில் நகலெடுக்கும் பணியும் முக்கியமான பங்கு வகித்து ஆய்வாளர்களின் நோக்கத்தை நிறைவு செய்கிறது. நகலெடுக்கும் இயந்திரம் உள்ள நூலகங்களில் ஆய்வாளருக்குத் தேவையான கட்டுரைகள் பருவவெளியீடுகளிலிருந்தோ நூல்களிலிருந்தோ நகலெடுத்துத் தரப்படுகின்றன. அதற்காக ஆய்வாளர்கள் தங்களுக்குத் தேவையான கட்டுரைகள் கிடைக்கக்கூடிய ஆவணங்களின் குறிப்புகளைக் குறித்து வேண்டுகோள் தரவேண்டும். நூலகத்தினர் அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஆய்வாளரிடமிருந்து பெற்றுத் தேவையான நகலெடுத்துத் தருகின்றனர். இந்தப் பணிகள் எல்லா வகையான நூலகங்களுக்கும் பொருந்தும், ஆனால், இப்பணியில் பல்வேறு பிரிவுகளாலும் திட்டமிடப்பட்டு முறையோடு<noinclude></noinclude> l5p17nxlekz4j25dunnn5f0sytlzf8y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/411 250 648710 1952751 2026-07-11T07:16:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயற்படுவது நூலகத்திற்கு நூலகம் மாறுபடலாம்.{{Right|<b>மு.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> Annual Report 1985 of the Librarian Congress, Library of Congress, Washington 1986.<br> <b>Peters Jean,</b> The Bookman's Glossary, R.R.Bowker Company, London, 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்தித்தாள்|383|செய்தித்தாள்}}</noinclude>செயற்படுவது நூலகத்திற்கு நூலகம் மாறுபடலாம்.{{Right|<b>மு.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> Annual Report 1985 of the Librarian Congress, Library of Congress, Washington 1986.<br> <b>Peters Jean,</b> The Bookman's Glossary, R.R.Bowker Company, London, 1975.<br> <b>Thomas (Diana. M).,</b> The Effective Reference Librariao, Academic Press, New York, 1981. <section end="செய்திச் சேகரிப்பு"/> <section begin="செய்தித்தாள்"/> {{dhr}} <b>செய்தித்தாள்</b>: செய்திகளைத் திரட்டுவதும், பரப்புவதும் செய்தித்தாளின் தலையாய பணியாகும். செய்தித்தாள் அறிவித்தல் அறிவுறுத்தல் மகிழ்வித்தல் என்ற முப்பெரும் பணிகளைப் புரிகிறது. அச்சுக்கலையின் தோற்றத்திற்கு முன்னர் அரசுச் செய்திகள் வாய்மொழியாகப் பரப்பப்பட்டன. பின்னர்ச் செய்தி அறிக்கைகளாயின. சூலியசு சீசர் கி.மு. 59-இல் ‘ஆக்டா டையூரனா’ (Acta-Diurana) என்ற செய்தி அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைத்தார். இவரே உலக அளவில் இதழியலின் தந்தை எனயும் போற்றப்படுகிறார். சீனாவில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் செய்தி ஏடு அரசுச் சார்பில் தொடங்கப்பட்டது. வெனிசு அரசு கி.பி. 1566-இல் போர்ச் செய்திகளை மக்களுக்கு அறிவிக்க அறிக்கைகளைத் தயாரித்தளித்தது. இவையனைத்தும் செய்தித்தாள் வரலாற்றில் முன்னோடிகளாக அமைகின்றன. செருமனியில் கி.பி. 1609-ஆம் ஆண்டில் முதற் செய்தித்தாள் வெளியானது. பின்னர் கி.பி. 1621-இல் இலண்டனிலும், 631-இல் பிரான்சிலும், 645-இல் சுவீடனிலும், 1690-இல் அமெரிக்காவிலும், கி.பி.1780-இல் இந்தியாவிலும் முதன் முதல் செய்தித்தாள்கள் தோன்றின. <b>இந்தியாவில் முதல் செய்தித்தாள்</b>: இந்திய நாட்டில் செய்தித்தாள்களின் வரலாறு கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. முதன் முதல் கி.பி. 1780-ஆம் ஆண்டு சனவரி மாதம் 29-ஆம் நாள் முழுமை பெற்று அச்சு வடிவத்திலான செய்தித்தாள் கல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அச்சுக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த ஆங்கில நாட்டு வணிகரான சேம்சு அககூடசு கிக்கி (James Augustus Hickey) என்பவர் 12”×8” அளவிலான இரு பக்கங்களை மட்டுமே கொண்டிருந்த ‘பெங்கால் கெசட்டு’ (Bengal Gazette) அல்லது ‘கல்கத்தா செனரல் அட்வர்டைசர்’ (Calcutta General Advertizer) என்னும் பெயருள்ள செய்தித்தாளை வெளிக்கொணர்ந்தார். இதுவே முதல் செய்தித்தாள் என்ற பெருமையைப் பெறுகிறது. இதழ்களின் உரிமைக்காகத் தமது அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய ஆங்கில வணிகரான இவர் தொடங்கிய இதழிலும் இங்கிலாந்து இதழ்களில் வெளிவந்த செய்திகளும் விளம்பரங்களுமே இடம்பெற்றன, இந்திய மக்களுக்குத் தேவையான செய்திகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆங்கில அரசு நடத்திய முறையற்ற செயல்களை அங்கத நடையில் கண்டித்த முதல் இதழ் இதுவாகும். அதனால், அரசின் வெறுப்புக்கும் இவ்விதழ் உரியதாயிற்று. அஞ்சல் வழியாக அனுப்பும் சிறப்புரிமை (Privilege) நீக்கப்பட்டது. முறைத் தண்டனையும் ஒறுப்புத் தொகையும் விதிக்கப்பட்டன. இருப்பினும், இவர் எதற்கும் அஞ்சாமல், சிறைக்குள்ளிருந்தும் இதழை வெளியிட்டார். அதனால், கி.பி. 1782-ஆம் ஆண்டு இவர்தம் அச்சுப் பொறிகளும் பிறவும் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, ‘பெங்கால் கெசட்டு’ என்ற இம்முதல் இதழும் வெளிவருவது நின்றது. முதன் முதல் தோன்றிய இவ்விதழ் வார இதழாகவே வெளிவந்து கொண்டிருந்தது. மேற்கூறிய இதழைத் தொடர்ந்து செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கின, கல்கத்தாவில் ‘இந்தியா கெசட்டு’ (India Gazette) என்ற இதழ் அடுத்துத் தோன்றியது. பீட்டர் ரீடு (Peter Reed), பெர்னார்டு மெசிங்கு (Bernard Mecheing) ஆகிய வணிகர்கள் இதனைத் தொடங்கினர். இவர்கள் ஆங்கில அரசுக்கு அடிபணிந்து அதுதரும் சிறப்புரிமைகளைப் பெற்று நடத்தினார்கள். இது இந்தியாவின் இரண்டாம் செய்தித்தாள் ஆகும். தொடர்ந்து ‘கல்கத்தா கெசட்டு அண்டு ஒரியண்டல் அட்வர்டைசர்’ (Calcutta Gazette Oriental Advertizr) என்ற செய்தி இதழ் கி.பி.1784-ஆம் ஆண்டு மூன்றாம் செய்தித்தாளாக வெளிவந்தது. அது அரசாங்கத்தாலேயே வெளியிடப்பட்டது. அடுத்து கி.பி. 1785-இல் ‘பெங்கால் செர்னல்’ (Bengal Journal) என்ற இதழ் தாமசு சோன்சு (Thomas Joans) என்ற வணிகரால் தொடங்கப்பட்டது. முதலில் தோன்றிய இதழ்கள் அனைத்தும் கல்கத்தாவில் தோன்றியமை குறிக்கத்தக்கது. ஆங்கிலேயர் கல்கத்தாவைத் தம் தலைமையிடமாகக் கொண்டிருந்தமையே இதற்குக் காரணம் எனினும், இச்செல்தித்தால்களால் இந்திவு மக்களுக்குத் தேவையான செய்திகள் கிடைக்கப் பெறாமல் போயின. ‘மதராசு கூரியர்’ (Madras Courier) என்ற இதழ் கி.பி.1785-ஆம் ஆண்டு இரிச்சர்டு சான்சுடன் (Richard Johnston) என்பவரால் சென்னையில் தொடங்கப்பட்டது. இதுவே சென்னையில் தோன்றிய முதல் செய்தித்தாள். நான்கு பக்கங்களைக் கொண்டிருந்த இவ்வார இதழிலும் ஆங்கில நாட்டில் வெளி-<noinclude></noinclude> pwu6wcx55vfs3g00u2p67rjtsd7tpn5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/445 250 648711 1952752 2026-07-11T07:21:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் கீழ் நாடகம், (நாட்யம்), நிருத்தம் போன்றவை கூறப்படுகின்றன. நாடகங்களை ரூபங்கங்கள் என்று அழைப்பர். கதாநாயகன், கதை, அங்கங்கள், இரசம் இவற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமண சமயம்‌|419|சமண சமயம்‌}}</noinclude>களின் கீழ் நாடகம், (நாட்யம்), நிருத்தம் போன்றவை கூறப்படுகின்றன. நாடகங்களை ரூபங்கங்கள் என்று அழைப்பர். கதாநாயகன், கதை, அங்கங்கள், இரசம் இவற்றைப் பொறுத்து உருவகங்கள், நாடகம், பிரகசனம், பிரகரணம், பாணம், திமம், வியாயோகம், ஸமவாகாரம், வீதி, அங்க, இகாமிருகம் என்று 10 வகைகளாகப் பிரிக்கப்படும். பொதுவாக எல்லா உருவகங்களும் ‘நாடகம்’ என்று சொல்லப்படுகின்றன. இப்பத்து ரூபகங்களின் அமைப்பு அடுத்துள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே ‘நாட்டியம்’ என்றும் சொல்லப்படுகிறது. ‘நிருத்தம்’ என்பது மற்றொரு திருசிய காவ்யமாகும். இது பாவத்தை (அபினயம்) முக்கியமாகக் கொண்ட நடனங்களாகும். இதில் ‘நிருத்தம்’ என்ற மற்றொரு பிரிவும் சிலரால் கூறப்படுகிறது. நிருத்தம் வெறும் கூத்துகளைக் குறிக்கும். {{Right|<b>எஸ்.ஜெ.</b>}} <section end="சமசுகிருதம்"/> <section begin="சமண சமயம்"/> {{dhr}} {{larger|<b>சமண சமயம்:</b>}} இந்தியாவில் தோன்றிய தலைசிறந்த சமயங்கள் சமண சமயமும் ஒன்று. வட இந்தியாவில் கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் தோன்றிய இச்சமயம், கொல்லாமை, தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில், எவ்வித வேறுபாடுமின்றி எவரும் இறைவனை அடைய முடியுமென்ற தத்துவத்தை உயிர்நாடியாகக் கொண்டிருந்தது. சமணர், ஐம்புலன்களையும், கருமங்களையும் வென்றவர் என்னும் பொருளில் ‘சினர்’ (ஜினர்) என்றழைக்கப்பட்டனர். சமணர் என்றால் துறவிகள் எனப் பொருள்படும். சமண சமயம் சைன மதம், நிகண்ட மதம், ஆருகத மதம், சியாத்வாத மதம், அநேகாந்த வாத மதம் முதலான பெயர்களாலும் குறிக்கப்படுகிறது. சமணர் அருகர் எனவும், நிக்கந்தர் பிண்டியர் எனவும் அழைக்கப்பட்டனர். பேராசிரியர் சேக்கோபியின் கருத்துப்படி மகாவீரர் இச்சமயத்தைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார். இருபத்து நான்காம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் காலத்தில் தான் (கி.மு. 539–467) சமண சமயம் ஒழுங்கான முறையில் உருவாக்கப்பட்டதால் திட்டவட்டமான கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. இவருக்கு முன் ஆதிநாதர் (இடப தேவர்) முதல் பார்சுவநாதர் முடிய 23 தீர்த்தங்கரர்கள் சமணக் கொள்கைகளைப் போதித்து வந்துள்ளனர். பண்டைய இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்ந்த பிராமணிய சமயத்தின் (வேதகாலச் சமயம்) கோட்பாடுகளை எதிர்த்துச் சத்திரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட சமயங்களே சமண, புத்த சமயங்கள் ஆகும். சமணர்களில் திகம்பரர் (திசையை ஆடையாகக் கொண்டவர்; பிறந்த மேனியாக உள்ளவர்), சுவேதாம்பரர் (வெள்ளுடை தரித்தோர்) என்னும் பிரிவும், புவியியல் அடிப்படையில் வடநாட்டுச் சமணர்கள் தென்னாட்டுச் சமணர்கள் என்னும் பிரிவும் இருந்தன. திகம்பரர்கள் புத்த சமயத்தினரைப் போன்று பெண்கள் நிருவாணம் அடையமுடியாது என்னும் கருத்துடையவர்; சுவேதாம்பரர்கள் எல்லோரும் நிருவாணம் அடையமுடியும் என்னும் கருத்துடையவர். இவ்விரு பிரிவினரேயன்றி இசுதாகைவாசி என்னும் பிரிவும் இதில் இருந்தது. இவர்கள் சமண ஆகம நூல்களையே தமது கோயில்களில் வைத்து வணங்குவர்; மற்ற இரு பிரிவினரைப் போன்று உருவ வழிபாட்டை மேற்கொள்ளமாட்டார்கள். <b>சமண இலக்கியங்கள்:</b> கேமச்சந்திரரின் யோக சூத்திரம், கல்ப சூத்திரம், சத்ருஞ்சயா மகாத்மியம், பகவதி முதலான நூல்கள் சமண சமயத்தின் கொள்கைகளைக் கூறுகின்றன. 10 பிராகிர்ணங்களும், 6 சேத்த சூத்திரங்களும், 4 மூல சூத்திரங்களும் சைனரின் கோட்பாடுகளை விவரிக்கின்றன. சுவேதாம்பரர்களது கருத்துப்படி சைன சமயக் கொள்கைகள் கி.மு. 4–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாடலிபுத்திர ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முறைப்படுத்தப்பட்டன. ஆனால், 800 ஆண்டுகட்குப் பின்னரே (கி.பி. 454) இன்றைய நிலையை எய்தின. இதில் 12 அங்கங்கள் (பிரிவுகள்) உண்டு. இதன் கடைசி அங்கம் 14 பூர்வாங்கங்களாகவும், 5 பிரகரணங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. பிற்காலச் சமண இலக்கியங்களுள், கி.பி. 1652–இல் வினயவிசயால் தொகுக்கப்பட்ட உலோக பிரகசா என்னும் சமணக் களஞ்சியம் மிகவும் குறிப்பிடத்தக்கதொன்று. ஆனால், சுவேதாம்பரர்களோ கி.பி. 789–இல் அனைத்துச் சமண இலக்கியங்களும் அழிக்கப்பட்டன என்றும், நேப்பாளத்திலும் சிரவணபெல்கோலாவிலும் மட்டும் சில நூல்கள் பாதுகாக்கப்பட்டன என்றும் கூறுகின்றனர். முதலில் இவை அர்த்தமாகதி என்னும் கலப்புமொழியில் எழுதப்பட்டு, பின்னர் அபபத்ரம்சா அல்லது சமணப் பிராகிருத மொழியில் எழுதப்பட்டது; ஏறத்தாழ கி.பி. 9–ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், சமண இலக்கியங்கள் கன்னட மொழியிலும் இயற்றப்பட்டன என்பது இவர்கள் கருத்தாகும். சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் 23, 24–ஆம் தீர்த்தங்கரர்களான பார்சுவநாதரும் மகாவீரரும் வரலாற்றடிப்படையில் முக்கிய இடம் பெறுகின்றனர். பார்சுவநாதர் தம் சீடர்களுக்கு ‘எவ்வுயிர்க்கும் இன்னா செய்யாதே, உண்மையே பேசு, திருடாதே முதலான தூய கொள்கைகளைப் போதித்தார். இதனைப் பின்பற்றி வர்த்தமான மகாவீரரும் மக்களுக்குச் சமண சமயக் கொள்கைகளைப் போதித்தார். இவரது போதனைகள் சிலவற்றைக் கீழே காணலாம்.<noinclude></noinclude> 5rhw2r8zf8fu2xygaqsavvsiprspfov பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/412 250 648712 1952753 2026-07-11T07:22:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 412 |bSize = 375 |cWidth = 270 |cHeight = 195 |oTop = 37 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|அச்சுக் கோர்த்தல்}} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்தித்தாள்|384|செய்தித்தாள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 412 |bSize = 375 |cWidth = 270 |cHeight = 195 |oTop = 37 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|அச்சுக் கோர்த்தல்}} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 412 |bSize = 375 |cWidth = 345 |cHeight = 195 |oTop = 252 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|அச்சுக் கோர்த்தல்}} {{nop}}<noinclude></noinclude> oi5hf4dvg35ldkenz348j0rh4hhustv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/446 250 648713 1952754 2026-07-11T07:32:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடவுள் உண்டு’ என்னும் கொள்கையை மகாவீரர் மறுத்தார். கருமம், மறுபிறவி ஆகியவற்றில் இவருக்கு நம்பிக்கை உண்டு. ஒவ்வொருவரும் நற்கதி அடைய வேண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமண சமயம்‌|420|சமண சமயம்‌}}</noinclude>கடவுள் உண்டு’ என்னும் கொள்கையை மகாவீரர் மறுத்தார். கருமம், மறுபிறவி ஆகியவற்றில் இவருக்கு நம்பிக்கை உண்டு. ஒவ்வொருவரும் நற்கதி அடைய வேண்டுமெனில் நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என்னும் மும்மணிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; யாகங்கள் செய்வதும் மந்திரங்கள் ஓதுவதும் பயனற்ற செயல்; பிற உயிர்க்குத் நீங்கு செய்யாமை (அகிம்சை), பொய்யாமை, திருடாமை, துறவு, அவாவறுத்தல் முதலான தூய கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று இவர் போதித்தார். சமண முனிவர்கள பின்பற்ற வேண்டிய ஐந்து சமிதிகளையும் இவர் எடுத்துரைத்தார். அவை முறையே சரியை, மொழி, உணவு, இருக்கை, செலவு ஆகியனவாகும். அருகனையும் தீர்த்தங்கரர்களையும் முனிவர்கள் எப்போதும் துதித்துக் கொண்டிருத்தல் வேண்டுமென்றும், நன்மை தீமை, இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு ஆகியன இன்றி எல்லாவற்றையும் சமமாக நோக்கவேண்டுமென்றும் இவர் போதித்தார். நாவடக்கம், உணர்ச்சியடக்கம், உணவடக்கம் ஆகியவை முனிவர்கட்கு வலியுறுத்தப்பட்டன. இல்லறத்தில் இருக்கும் சமணர்களுக்கும் தனியான அறிவுரைகள் கூறப்பட்டன. அவற்றுள் கொல்லாமை, பொய்யாமை, பிறன் மனை நயவாமை, திருடாமை, கள்ளுண்ணாமை, ஊனுண்ணாமை, பொருள் வரைதல் ஆகியவை முக்கியமானவையாகும். சமண சமயத்தை உலகிற்களித்த வர்த்தமான மகாவீரர், சத்திரியகுலத்தில் பிறந்து, அரச வாழ்க்கையைத் துறந்து, 30–ஆம் வயதில் துறவியாகி, 12 ஆண்டுகளுக்குப்பின் ‘மெய்யுணர்வு’ பெற்றார். கி.மு. 618-இல் பிறந்த இவர் இரிசுபாலிகா என்னுமிடத்தில் உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு, நிருவாண நிலையை அடைந்து, கி.பி. 467–இல் பாவா (இராசக்கிருகம் அருகில்) என்னுமிடத்தில் பரி நிருவாணம் (இறப்பு) அடைந்தார். இவரது இறப்பிற்குப் பின் சதார்மன், கம்பு, சம்புதவிசயன், பத்திரபாகு ஆகியோர் சமண சமயத்தின் தலைமைக் குருவாக அமர்ந்து சமண சமயத்தைப் பரப்பினர். சமண சமயம் தென்னாட்டில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் பத்திரபாகு முனிவராவார். ஏறத்தாழ கி.மு. 301 அளவில் பத்திரபாகுவும், சந்திரகுப்த மௌரியரும் பிற சமணத் துறவிகளுடன் தென்னகம் புறப்பட்டு, ஏறத்தாழ கி.மு. 297–இல் மைசூரிலுள்ள சிரவணபெல்கோலாவை அடைந்து, அங்குக் குடியேறித் தென்னகம் முழுவதும் சமணத்தைப் பரப்பினர். தமிழகத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள குறண்டி திருக்காட்டாம்பள்ளி பெரிய சமண மையமாகத் திகழ்ந்தது. தமிழகத்தில் காணப்படும் 160 க்கு மேற்பட்ட சமணக் கல்வெட்டுகள், சமண சமயம் சமணம் தமிழகத்தில் பரவியதை நன்கு உணர்த்துகின்றன. <b>சமணம் பரவுதல்:</b> சமண சமயம், அரச ஆதரவு பெற்றதால், மிக விரைவில் யாங்கணும் பரவியது. அசாதசத்துரு, புத்தசமயப் பிரியரான அசோகர், மேற்கு மகத நாட்டின் அரசனான சம்பரதி, கதம்ப மன்னர்கள், பாண்டிய வேந்தர்கள் முதலான அரசர்கள் காலத்தில் சமணம் செல்வாக்குப் பெற்றது. கல்வி கேள்விகளிலும், வாதம் புரிவதிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய சமண முனிவர்கள் தியாக உள்ளத்துடன் பொதுந் தொண்டு புரிந்தனர். ஒழுக்கத்தாலும் தவத்தாலும் கல்வியாலும் மருத்துவத்தாலும் மேம்பட்டு விளங்கிய இவர்கள், சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் சமமெனக் கருதினர். எனவே, தமிழகத்தில் வேகமாகப் பரவிய சமணம், ஏறத்தாழ 1300 ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்புடன் திகழ்ந்தது. <b>சமணரின் தமிழ்த் தொண்டு:</b> சமணர்கள் தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்குப் பாராட்டத்தக்க அளவில் தொண்டாற்றியுள்ளனர். நீலகேசி, சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, வளையாபதி, உதயணகுமார காவியம், யசோதர காவியம் முதலான இலக்கியங்களும், யாப்பருங்கலம், நன்னூல், நேமிநாதம், அவிநயம், இந்திரகாவியம் முதலான இலக்கண நூல்களும், சூடாமணி நிகண்டு திவாகரம், பிங்கலந்தை முதலான நிகண்டுகளும், திருக்கலம்பகம், ஆதிநாதர் உலா, தர்ம தேவி அந்தாதி முதலான பிரபந்தங்களும், நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை அறநெறிச்சாரம், சிறுபஞ்சமூலம் முதலான நீதி நூல்களும், கணக்கதிகாரம், பெருக்கல் வாய்ப்பாடு, கெட்டி எண்சுவடி முதலான கணித நூல்களும், பெருங்குருகு, பெருநாரை, சயந்தம் முதலான இசை நூல்களும், சினேந்திரமாலை, உள்ளமுடையான் முதலான சோதிட நூல்களும் சமணர்களால் இயற்றப்பட்டனவாகும். சங்க இலக்கியத்திலும் சமண சமயக் கோட்பாடுகளின் தாக்கம் உள்ளது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. சங்கப் புலவர் சிலர் சமணராகவும் இருந்தனர். புத்தமும் சமணமும் தமக்குள் பல ஒத்த கருத்துகளைத் தம்மகத்தே கொண்டிருந்தன; சில கோட்பாடுகளில் வேறுபடவும் செய்தன. புத்த சங்கத்தினரைப் போல் சமண சங்கத்தினர் தமது சமயத்தை வெளிநாடுகளிலும் பரப்ப வேண்டும் என்று முனைப்புடன் செயற்படவில்லை. எனவே சமணம் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே பரவியது. சமணத்தின் செல்வாக்கு முக்கியமாக<noinclude></noinclude> etyjbm4iwq8fnqu25yiscyjbn5fuge0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/413 250 648714 1952755 2026-07-11T07:40:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யான செய்திகளே பெரிதும் இடம்பெற்றிருந்தன. இது தொடக்கக்காலத்தில் ஆங்கில அரசின் ஆதரவுடன் தொடங்கப்பெற்றது, ஆவின், காலப்போக்கில் இதுவும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்தித்தாள்|385|செய்தித்தாள்}}</noinclude>யான செய்திகளே பெரிதும் இடம்பெற்றிருந்தன. இது தொடக்கக்காலத்தில் ஆங்கில அரசின் ஆதரவுடன் தொடங்கப்பெற்றது, ஆவின், காலப்போக்கில் இதுவும் அரசின் வெறுப்பினைத் தேடிக்கொண்டது. பின்னர் கி.பி.1791-இல் கியூகு பாய்டு (Huge Boyd) என்பவர் ‘கரகாரு’ (Carakaru) என்ற நாளிதழைத் தொடங்கினார். இதன் பின்னர் அம்பிரி (Humphrey) என்பவர் ‘இந்தியன் எரால்டு’ (Indian Herald) என்ற இதழ் தொடங்கினார். இவையனைத்தும் சென்னையில் தொடக்கக்காலத்தில் தோன்றிய செய்தித்தாள்கள். அவ்வாறே பம்பாயிலும் செய்தித்தால்கள் தோன்றின. ‘பாம்பே எரால்டு’ (Bombay Herald ) என்ற வார இதழ் (கி.பி. 1789) பம்பாயில் தோன்றிய முதல் செய்தித்தாள் என்ற பெருமையை அடைந்தது. உலூக்கு ஆசுபர்னர் (Luke Osberner) ‘பாம்பே கூரியர்’ (Bombay Courier) என்ற இதழை கி.பி. 1790-இல் தொடங்கினார். இவ்விதழ் கி.பி. 1838-இல் ‘பாம்மே டைம்சு’ (Bombay Times) என்று பெயர் மாற்றப்பட்டு இப்பொழுது ‘டைம்சு ஆப் இந்தியா’ (Times of India) என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது. <b>செய்தித்தாள்களின் வளர்ச்சி</b>: கல்கத்தா, சென்னை, பம்பாய் போன்ற இடங்களில் தொடங்கிய இதழ்களில் சில தொடர்த்து வெளிவந்தன, மற்றும் சில அரசியற் காரணங்களாலும் பிறவற்றாலும் இடையில் நின்றுபோயின. எனினும், இந்தியாவில் செய்தித்தாள்கள் தொடர்ந்து வெளிவந்தன. கல்கத்தாவிற்கு அருகில் செராம்பூர் என்னுமிடத்தில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் அச்சகம் ஒன்று நிறுவிச் சமயத்தைப் பரப்புவதற்காக இதழ்கள் வெளியிட்டனர். இவர்கள் சார்பாக வங்காள மொழியில் திக்தர்சன் என்ற மாத இதழும், ‘சமாச்சார் தர்பன்’ என்ற வார இதழும் வெளிவந்தன. ‘பிரண்டு ஆப் இந்தியா’ (Friend of India) என்ற ஆங்கில மொழி வார இதழும் வெளிவந்தது. கிறித்தவ சமய இயக்கத்தைத் தடைசெய்ய எழுந்தது இந்தியச் சமுதாயம், இராசராம் மோகன்ராய் தலைமையில் எதிர்ப்புக் குரல் எழுந்தது. ‘இந்திய மொழி இதழ்களின் தந்தை’ என்ற சிறப்புப் பெற்ற இராசாராம் மோகன்ராய் இதழியல் துறையில் ‘மொழி இதழ்கள்’ தொடங்கினார். அக்கால அரசு இதழ்கள்மீது விதித்திருந்த கட்டுப்பாட்டினை எதிர்த்தவர் இவர். இவர் ‘பிராமினிகல் மேகசின்’ (Braminical Magazine) என்ற ஆங்கிலப் பருவ இதழைக் கிறித்தவ இயக்கத்திற்கு எதிராகத் தொடங்கினார், பின்னர் ‘பிராமின் சேவாதி’, ‘சம்பத் கவு முதி’, ‘மீரட்-உல்-அக்பர்’, ‘வங்க தூதன்’ ஆகிய இதழ்களை வங்கம், பாரசீகம், இந்தி மொழிகளில் வெளிட்டார். செய்தித்தாள்கள், சமயப் பரப்பலுக்குப் பயன்பட்டுவந்த நிலை மாறி, ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் துணைநிற்கும் பணியினையும் புரித்தன. இந்தியத் தேசிய காங்கிரசு இயக்கத்தின் கொள்கை பரப்பும் ஏடாக ‘இந்து’ (Hindu) சென்னையில் வெளிவந்தது. விசயராகவாச்சாரியார் என்பவர் கி.பி. 1876-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாள் வாரம் ஒரு முறை வரும் இதழாகத் தம் நண்பர்களுடன் சேர்ந்து இதனைத் தொடங்கினார். இது நாளிதழாக கி.பி. 1889-இல் மாற்றமடைந்தது. கசுதூரிரங்க ஐயங்கார் 1905-இல் ‘இந்து’ இதழை விலைக்கு வாங்கி நடத்தினார். சென்னையிலிருந்து ‘மதராசு மெயில்’ (Madras Mail) என்ற ஆங்கில நாளிதழ் கி.பி. 1868-இல் வெளிவந்தது, விடுதலைக்குப் பின்னர் (1947) பலதரப்பட்ட செய்தித்தாள்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் பல மையங்களிலிருந்து செய்தித்தாள்களை வெளியிடுகின்றன. அவற்றுள் தேசிய அச்சகம் (National Press) நிறுவனம் பம்பாயிலிருந்து ‘பிரீ பிரசு செர்னல்’ (Free Press Journal), ‘பிரீ பிரசு புல்லட்டின்’ (Free Press Bulletin), ‘பாரத் சோதி’ (Bharat Jyothi), ‘நவசக்தி’ ஆகிய இதழ்களை வெளியிடுகிறது. ‘ஆனந்தபசார் பத்ரிகா’ நிறுவனம் கல்தந்தாலிலிருந்து சில இதழ்களை வெளியிடுகிறது. கசுதூரி மற்றும் மக்கள் நிறுவனம் ‘இந்து’ நாளிதழையும் ‘பிரண்டு லைன்’ (Frontline) பத்திரிகையையும் வெளியிடுகிறது. அதே போன்று ‘எக்சுபிரசு’ (Express) நிறுவனம் தினமணி (தமிழ்), ‘லோக் சாட்டா’ (மராத்தி), ஆந்திர பிரபா (தெலுங்கு), ‘பைனான்சியல் எக்சுபிரசு’ (Financial Express), ‘இசுகிரீன்’ (Screen) போன்ற இதழ்களைப் பல மையங்களிலிருந்து வெளியிடுகிறது. ‘பென்னட் கோல்மேன்’ குழும நிறுவனமும் ‘இந்து சுத்தான் டைம்சு அண்டு அலைடு பப்ளிகேசன்’ (Hindustan Times and Allied Publication) நிறுவனமும் இதேபோன்று பல மையங்களிலிருந்து பல நாளிதழ்களையும், பருவ இதழ்களையும் வெளியீடுகின்றன. இவை தவிர வேறு சில நிறுவனங்களும் செய்தித்தாள்களை வெளியிடுகின்றன. <b>தமிழில் செய்தித்தாள்கள்</b>: சுதேசமித்திரனை (கி.பி.1882) தமிழில் வெளிவந்த முதல் செய்தித்-<noinclude> <b>வா. க. 9 - 25</b></noinclude> hdxkrt6hxn1k1ak9b776l6jjg492oyu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/414 250 648715 1952756 2026-07-11T07:50:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாள் என்று கூறலாம். பாரதியார் இதில் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பாரதியார் 1906-இல் ‘இந்தியா’ என்ற பத்திரிகையிலும் திரு.வி.க. தேசபக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்தித்தாள்|386|செய்தித்தாள்}}</noinclude>தாள் என்று கூறலாம். பாரதியார் இதில் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பாரதியார் 1906-இல் ‘இந்தியா’ என்ற பத்திரிகையிலும் திரு.வி.க. தேசபக்தன், நவசக்தி என்ற இதழ்களிலும் பணியாற்றியுள்ளனர். 1926-இல் ‘தமிழ்நாடு’ நாளிதழும், 1930-இல் ‘சுதந்திரச் சங்கும்’, 1933-இல் ‘தினமணி’யும்’ 1940-பில் தினசரியும், 1942-இல் ‘தினத்தந்தி’யும், 1951-இல் ‘தினமலரும்’ தோன்றின. இவைதவிர மாலைப் பதிப்புக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வெளிவருகின்றன. செய்தித்தான் நிறுவனத்தில் மூன்று துறைகள் உள்ளன. அவை நிருவாகத் துறை, செய்தித் துறை, இயந்திரத் துறை என்பனவாகும். <b>செய்தித்துறை அல்லது ஆசிரியர் பகுதி</b>: ஒரு செய்தித்தாளில் வெளிவரும் அனைத்துச் செய்திகளுக்கும் இத்துறையே பொறுப்பு. இத்துறையின் தலைவராக ஆசிரியரும் (Editor) அவருக்குக்கீழ்த் துணை ஆசிரியர் (Sub Editior), செய்தி ஆசிரியர் (News Editor), மெய்ப்புத் திருத்துநர் (Proof Reader), செய்தியாளர் (Reporter) எனப் பலர் இருப்பர். செய்தித்தாள்களுக்குச் செய்தியாளர்கள் மூலம் மட்டுமன்றி, வேதுபல வாயில்கள் (Sources) மூலமாகவும் செய்திகள் வருகின்றன. செய்தி நிறுவனங்கள், சிறப்புச் செய்தியாளர் மூலமாகவும் தொலை எழுதி (Telex), சந்தித்தட்டச்சுப் பொறி (Teleprinter) மூலமாகவும் செய்திகள் வருகின்றன. இவ்வாறு வரும் செய்திகளைத் தரம் பிரித்துச் செய்தி ஆசிரியர் பிற துணை ஆசிரியர்களுக்கு அளிப்பார். துணை ஆசிரியர்கள் செய்திகளைத் தம் செய்தித்தாளின் கொள்கைகளுக்கேற்ப வாசகர்களைக் கவரும் வகையில் எழுதவோ, பதிப்புக் குறியீடுகளை இடவோ செய்வார்கள். இத்தகைய செய்திப் படிவங்கள் அச்சுக் கோப்பதற்காக இயந்திரத் துறைக்கு அனுப்பப்படும். <b>இயந்திரப் பிரிவு</b>: செய்திப் படிவத்தைப் பின் வரும் முறைகளில் அச்சுக்கோப்பார்கள். அவை: 1) கையால் (Hand Composing), 2) தனி அச்சு முறையில் (Mona Composing), 3) வரி அச்சு, முறையில் (Lino Composing), 4) நிழற்பட முறையில் அச்சுக் கோத்தல் என்பனவாகும். <b>கையால் அச்சுக்கோத்தல்</b>: முன்பே உருவாக்கப்பட்ட அச்சு எழுத்துகளை அச்சுக்கோப்பவர் தம் கைகளால் எடுத்து அடுக்குவது இம்முதையாகும். செய்தித்தாள் நிறுவனத்தில் செய்தித் தலைப்புகள் இம்முறையில் அடுக்கப்படும். <b>வரியச்சு முறை</b>: வரியச்சுப் பொறியில் தட்டச்சுப்பொறி போன்ற அமைப்பு இருக்கும். இடப்புறம் ஒரு சிறுசட்டமும், பின்புறம் அச்சுவார்க்கும் கலவையை உருக்கும் உலையும் இருக்கும். அதனுடன் பித்தளையால் செய்யப்பட்ட அச்சுக் கருக்களும் இருக்கும். இயக்குபவர் பொத்தானை அழுத்தியவுடன் அச்சுல் கரு கீழே இறங்கும். பின்னர் அச்சுக்கருக்கள் மீது உலோகக் கலவை பாய்ந்து அதற்குரிய அச்சுக்கட்டை உருவாகும். தனியச்சு முறையிலும் (Mono Type), வரியச்சு முறையிலும் (Lino Type) அச்சு எழுத்துகள் அவ்வப்போது உருவாக்கப்படும். தனியச்சு முறையில் எழுத்துகள் தனித்தனியாகவும், வரியச்சு முறையில் ஒரு வரி முழுமையாகவும் உருவாக்கப்படும். இவ்வாறு அச்சுக் கோத்த பின்னர் அச்சுப்படி எடுக்கக்பட்டு மெய்ப்புத் திருத்துநரிடம் அளிக்கப்படும். அவர் பிழைகளைத் திருத்தியவுடன் மீண்டும் இயந்திரத் துறைக்கு அனுப்பப்படும். <b>பக்கம் அமைத்தல்</b>: ஒரு செய்தித்தாளை அச்சிடுவதற்கு முன்னர் மாதிரிப் படிவம் ஒன்று தயாரிக்கப்படும். அதற்கேற்பச் செய்திகளையும், படங்களையும் விளம்பரங்களையும் பிறவற்றையும் அடுக்குவர். <b>அச்சுவார்ப்புப் பிரிவு</b>: பக்கம் அமைத்த பின்னர் அதன்மீது ‘மேட்ரிக்சு’ (Matrix) எனப்படும் அட்டையை வைத்துப் பதிவு எடுப்பர். பின்னர் இவ்வட்டையை அரை உருளை வடிவத்தில் வளைத்து அச்சுக் கலவையை ஊற்றி அச்சு வார்ப்புத் தயாரிப்பர். இவ்வாறு ஒவ்வொரு பக்கத்திற்கும் ஓர் உருளை தயாரிக்கப்படும். <b>அச்சிடும் பிரிவு</b>: செய்தித்தாள் கழல் அச்சு இயந்திரத்தில் (Rotary) அச்சிடப்படுகிறது. அச்சுவார்ப் புகளைச் சுழல் இயந்திரத்தில் உள்ள உருளைகளில் பொருத்தி அவ்உருளைகளுக்கு இடையே அச்சிடும் தாளை அனுப்புவதன் மூலம் செய்தித்தாள் அச்சிடப்படுகிறது. இந்த இயந்திரம் அனைத்துப் பக்கங்களையும் தானாகவே அச்சடித்து, அடுக்கி, மடித்து, தேவையான எண்ணிக்கையில் வெளியே அனுப்பும். <b>நிருவாகத் துறை</b>: நிருவாகத்துறையில் விளம்பரப் பிரிவு, விற்பனைப் பிரிவு போன்றவற்றுடன் செய்தித்தாள் வெளியீட்டாளரும் இருப்பார். ஒரு செய்தித்தாளில் விளம்பரம் பேரிடம் பெறுகிறது. 40 விழும்காடு அளவு இடம் இதற்காகப் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறது. அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள்களை விற்பனைத் துறை அனைத்து இடங்களுக்கும் ஒழுங்காக அனுப்புகிறது. இந்தியச் செய்தித்தாள்களின் பதிவாளர் அலுவலகம் (The Office of the Registrar of News-<noinclude></noinclude> qnrmn09cwjimrfzf5ldfh3gnxtkp1l8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/415 250 648716 1952757 2026-07-11T08:10:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "papers of India) 1956-ஆம் ஆண்டு சூலைமாதம் தொடங்கப்பட்டது. பிதன் பணிகளாகப் பின் வருவனவற்றைக் கூறலாம். 1) இந்திய நாட்டில் வெளியாகும் செய்தித்தாள் பற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்தி வள்ளுவன்...|387|செய்து காட்டல்...}}</noinclude>papers of India) 1956-ஆம் ஆண்டு சூலைமாதம் தொடங்கப்பட்டது. பிதன் பணிகளாகப் பின் வருவனவற்றைக் கூறலாம். 1) இந்திய நாட்டில் வெளியாகும் செய்தித்தாள் பற்றிய விவரங்களைச் சேகரித்து வைத்திருத்தல், 2) மாநில நீதித் துறையினரிடம் செய்தித்தாள்களின் பெயர்களை அப்போதைக்கப்போது அறிவித்தம், 3) செய்தித்தாள்களுக்குப் பதிவுச் சான்றிதழ் அளித்தல், 4) செய்தித்தாள் நிறுவனங்கள் அனுப்பும் ஆண்டறிக்கையைச் சரிபார்த்தல், 5) பாராளுமன்றத்திற்குச் செய்தித்தாள்கள் தொடர்பான விவரங்களை அளித்தல், 6) அச்சுக்குத் தேவையான அச்சுக் காகிதங்கள், அச்சு இயந்திரங்கள் பெறுவதில் துணைபுரிதல் போன்றவையாகும். இந்தியாவில் ஏறக்குறைய 91 மொழிகளில் 2,100க்கும் மேலான செய்தித்தாள்களும், பத்திரிகைகளும் வெளிவருவதாக ஏ.பி.சி (Audit Bureau of Circulation) கூறுகிறது. இதழ்களின் விற்பனை 1986-ஆம்-ஆண்டு அறிக்கையின்படி, பின்வருமாறு அமைகிறது; கேரளத்திலிருந்து வெளிவரும் ‘மலையாள மனோரமா’ என்னும் செய்தித்தாள்தான் தொடர்ந்து விற்பனையில் முன்னணி வகிக்கிறது. மூன்று இடங்களில் வெளியாகும் இவ்இதழ் 5,98,139 பிரதிகள் விற்பனையாகின்றன. ஆங்கில மொழியில் வரும் ‘இந்தியன் எக்சுபிரசு’ (Indian Express) 11 இடங்களிலிருந்து வெளியாகி 5,94,950 பிரதிகளை விற்பனை செய்து இரண்டாம் இடம் வகிக்கிறது. இவைதவிர ‘டைம்சு இந்தியா’ (ஆங்கிலம்), ‘ஆனந்தபசார்பத்ரிகா’ (வங்காளம்). ‘சிரீகன் தார்’ (வங்காளம்) அடுத்தடுத்தடங்களைப் பெறுகின்றன. விற்பனையில் மாநில மொழிச் செய்தித்தாள் முதலிடத்தைத் தொடர்ந்து பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. பருவ இதழ்களைப் பொறுத்தவரை ‘குமுதம்’ வார இதழ்களிலும், ‘இந்தியா டுடே’ (India Today) இருவார இதழ்களிலும், ‘மனோகர் ககானியா’ மாத இதழ்களிலும் முதலிடம் பெறுகின்றன.{{Right|<b>மு.அ.</b>}} <section end="செய்தித்தாள்"/> <section begin="செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்"/> {{dhr}} <b>செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்</b>: இவர் சங்கப்புலவர்களுள் ஒருவர். பெருஞ்சாத்தன் என்பது இவர் பெயராகும். சாத்தன் என்ற பெயருடைய புலவரின் வேறுபடுத்திக் காண இவர் பெருஞ்சாத்தன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். இவர் பெயரிலுள்ள செய்தி வள்ளுவன் என்னும் அடைமொழி கொண்டு, இவர் அரசாங்கச் செய்தியைத் தெரிவிக்கும் கருமத் தலைவர்களுள் ஒருவராகலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்புலவர் பாடிய ‘வீழ்தாழ் தாழை’ என்ற பாடல் குறுந்தொகை இலக்கியத்துன் இடம்பெறுகின்றது. ‘கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது’ என்னும் துறையில் அப்பாடல் அமைந்துள்ளது. நெய்தல் திணையிலமைந்த அப்பாடலால் தாழை தழைத்து வளர்ந்துள்ள நெய்தல் நிலக் கழிப்பகுதியில் மலரும் மிகுதியான மணங்கொண்ட தாழை மலர்கள் கொக்குகள் உலர்த்து கின்ற சிறகுகள் போல் காட்சி தருகின்றன என்று வருணித்துள்ளார். இவ்வாறு உப்பங்கழிகளும், கடல் திரைகளும், குருகுகளும், தாழை மலர்களின் மணமும், மணல் மேடுகளும்மிக்கிருக்கும் நெய்தல் நிலப்பகுதியில் அமைத்துள்ள சிறுகுடிப்பருதியின் முன்றிலில் அமைதியின்றி அலைக்கரங்கள் வந்து அலைக்கும் தன்மை அழகாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில், நம்மை நீங்கிச் சென்றவர் பெருந்தொலைவில் உள்ளாராயினும் நம் அகத்திற்கு அணியராய் உள்ளார் என்று தலைவனுக்கு இழுக்கு நேராதவாறு தலைவி கூறுகிறாள். உடலால் தலைவன் சேய்மைக்கண் இருப்பினும் உள்ளத்தால் அண்மையில் உள்ளான் என்று கூறுவது தலைவியின் மாட்சியினைக் கூறுவதாக உள்ளது.{{Right|<b>கி.கோ.</b>}} <section end="செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்"/> <section begin="செய்து காட்டம் வழிக் கற்பித்தல்"/> {{dhr}} <b>செய்து காட்டம் வழிக் கற்பித்தல்</b>: கற்றல் கற்பித்தல் முறையானது நான்கு நிலைகளைக் கொண்டது. அவை கற்பித்தலின் நோக்கங்கள், பாடத்தொகுதி, போதனை முறைகள், மதிப்பீடு ஆகியன. இவை நான்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. போதனை முறைகள் என்பது ஒரு குறிப்பிட்ட பாடத் தொகுதியின் நோக்கங்களை அடைவதற்காக பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளைக் குறிப்பதாகும். கற்பித்தலின் நோக்கங்கள நிறைவேறியுள்ளனவா? என முடிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டதே மதிப்பீடு ஆகும். மதிப்பீடானது முறையான தேர்வு மூலம் அல்லது புதிய நுணுக்க முறைகளைக் கடைபிடித்தல் மூலம் நடத்தப்படுகிறது. பொதுவாகக் கற்பித்தல் சொல்விளக்கம், வாசித்தல், அறிக்கை அளித்தல், கலந்துரையாடல், சோதனை அல்லது செய்துகாட்டல் ஆகியவற்றால் நிகழ்த்தப்படுகிறது. சிறப்பான கற்பித்தல் நிகழச் சில காட்சி-கேள்வி துணைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. {{nop}}<noinclude> <b>வா.க.9-25அ</b></noinclude> t0lmgimdhmbrt069bczy7mwz204qqkh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/416 250 648717 1952758 2026-07-11T08:23:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சில உத்திகள் சுற்றல்-கற்பித்தல் சூழ்நிலைக்குப் பொருத்தமாக அமைந்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, அறிவியலானது சோதனை அல்லது செய்து காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்து காட்டல்...|388|செய்து காட்டல்...}}</noinclude>சில உத்திகள் சுற்றல்-கற்பித்தல் சூழ்நிலைக்குப் பொருத்தமாக அமைந்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, அறிவியலானது சோதனை அல்லது செய்து காட்டல் (Demonstration) வழியாகக் கற்பிப்பது மிகவும் பயன் அளிக்கிறது. இதே போல் மொழிப் பாடத்தைக் கலந்துரையாடல் வழியே கற்பிப்பது பலனளிக்கும். கணிதப்பாடத்தினை விதிவரும் முறை, விதி விலக்கு முதை ஆகியனவற்றின் வழியே கற்பித்தால் சுற்றல்-கற்பித்தல் நிலை மிகுந்த பலனளிக்கும். குறிப்பிட்ட கற்பித்தல் முறைகளைத் தெடுத்தல் என்பது 1) துணைப்பொருள்களின் தேவை, அவை கிடைக்கும் தன்மை, 2) பாடநூல், தேவையான துணைக்கருவிகள், 3) காட்சி-கேள்வித், துணைக்கலங்கள், 4) ஆசிரிய-மாணவர் ஆர்வம் 5) குறிப்பிட்ட கற்பித்தல் முறையில் ஈடுபாடு ஆகியவற்றைப் பொறுத்தது. சில திறமைகளையும், மதிப்புகளையும் உடைய சோதனைளைக் கற்பித்தல் முறையில் அதற்கே உரிய இடத்தில் பயன்படுத்துவர்த செய்து காட்டலாகும். செய்துகாட்டல் என்பது முன்பே அறியப்பட்ட முடிவுகளைச் செய்துபார்த்தல் ஆகும். இம்முறையால் குழந்தைகள் நன்றாகப் புரிந்து கொள்வதால் அறிவாக்கத்தைப் பெறுகின்றனர். ஆசிரியர் பொதுவாகக் கலந்துரையாடல், வாசித்தல், விளக்கம் அளித்தல் ஆகியவற்றால் பாடம் நடத்துவார் ஆனால், அதனையே செய்துகாட்டலில் விளக்கினால் மாணவர் முறையான கற்றலின் பயனைப் பெறுவர். மாணவர்கள் இதனால் மிகுந்த பயனடைவர். பொதுவாக, இம்முறையால் பற்பல கற்றல்-சிக்கல்களைத் தீர்க்கக் கற்றுக்கொள்வர். ஆர்வத்தைத் தூண்டவும், வினா அல்லது சிக்கல் வினா எழுப்பவும் செய்துகாட்டல் முறை பயன்படுகிறது. வகுப்பில் வினா எழுப்புவதைச் சிக்கல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தலாம். அது முறையான கற்பித்தல் திறனை நிறைவேற்றுவதற்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஆகாயவிமானம் எவ்வாறு பறக்கிறது? மின்சாரம் எவ்வாறு பாயும்? தாவரங்கள் எவ்வாறு உணவினைப் பெறுகின்றன? வெப்பம் எவ்வாறு பரவுகிறது? என்பன போன்ற சிக்கல் வினாக்களுக்கு விடை காணச்செய்துகாட்டல் முறையைப் பயன்படுத்தலாம். செய்துகாட்டல் முறையில் புதிய சூழ்நிலைகளில் பெற்ற அறிவினைப் பயன்படுத்துவது மதிப்பீட்டின் நுணுக்க முறைகளுள் ஒன்றாகும். உண்மையான கற்றல் என்பது, பெற்ற அறிவை எந்த அளவிற்குப் புதிய சூழலில் பயன்படுத்தலாம் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக தனி எந்திரங்களைப் பார்த்துக் குழந்தையானது அதனை அடையாளம் கண்டு, வகைப்படுத்தவும் பயன்படுத்தவும் தூண்டுவது அதைப் பற்றிய அறிவைத்தரும். குறிப்பிட்ட நோக்கத்தை உடையதாகவும், தனிப்பட்ட சிறப்புக் கருத்துக்களை உடையதாகவும், குழந்தைகள் புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிய கருத்துகளை உடையதாகவும் செய்துகாட்டல் அமையவேண்டும். குழந்தைகள் கற்பதைக் கண்டுணர்வதால் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் முறையான கற்பித்தல் முறையில் பயனில்லாமற் போய்விடும். பங்கு பெறும் வாய்ப்புகள் இருக்கவேண்டும். மாணவர்கள் தம் கண்முன்னே உள்ள சோதனையைப் பார்த்தே அதற்கான விளக்கங்கள் தரவேண்டும். ஆசிரியரை விட மாணவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, செய்யப்படும் சோதனையின் நோக்கத்தையும் திறனையும் நன்றாக விளக்குவதால் கற்றல்-சுற்பித்தல் நிகழ்ச்சி பொருள் உள்ளதாகிவிடுகின்றது. குழந்தைகள் ஒவ்வொருவரும் இம்முறையை அணுக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். செய்து காட்டலானது சிந்திப்பதையும், கலந்துரையாடலையும் வளர்க்கிறது. இம்முறையில் சோதனையின் முடிவுகளைத் தொடங்கும்போதே கூறாமல், விடைகளை விதிவரும் முறையால் வெளிக்கொணர வேண்டும். செய்துகாட்டல் குழந்தைகள் அங்கு வந்து கண்டுணரும் போது சோதனைக்கு ஏற்றவாறு பொருத்தமாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லை என்று கூறினால் மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதம் முற்றிலுமாக மாறிவிடும். செய்துகாட்டல் முறையானது அனைவரும் கண்டுணரும் வகையில் மிகத் தெளிவாக அமைய வேண்டும். அறிவியல் முடிவுகளைச் சோதித்து அறியாமல் சில ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள பாட நூல்களைப் பின்பற்றுவதாலும் இத்தகைய சாதகமற்ற முடிவுகள் கிடைக்கலாம். சில ஆசிரியர்கள் தவறான முடிவுகளை மீண்டும் மீண்டும் சோதித்து அறிந்து தோல்வி அடைவதைக் காட்டிலும் அனுபவம் வாய்ந்த அறிவியலாரிடம் இச்சிக்கல்களைக் கூறி விடை காண்பதே சிறந்ததாகும். தொடக்கநிலைப் பள்ளிகளில் ஆசிரியரை விட மாணவரே செய்து காட்டல் சோதனையால் மிகுந்த பயன் பெறுகின்றனர். ஆசிரியர் செய்யக் கூடியவராகவே இருந்தாலும் அவ்விடத்தில் மாணவர் அமைதியான முறையில் உற்று நோக்குபவராகவே இருக்கவேண்டும். ஆசிரியர் மட்டுமோ, மாணவர்<noinclude></noinclude> ofyluv18kqh5kk6dwpjdyehzr0rypvt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/417 250 648718 1952759 2026-07-11T08:36:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மட்டுமோ செய்து காட்ட வேண்டியதில்லை. சில சமயங்களில் ஆசிரியர், மாணவர் சேர்ந்து இம்முறையினை மேற்கொள்கின்றனர். சில பாதுகாப்புச் சோதனைகளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்து காட்டல்...|389|செய்ப்பூர்}}</noinclude>மட்டுமோ செய்து காட்ட வேண்டியதில்லை. சில சமயங்களில் ஆசிரியர், மாணவர் சேர்ந்து இம்முறையினை மேற்கொள்கின்றனர். சில பாதுகாப்புச் சோதனைகளில் ஆசிரியரே முழுப் பங்கு வகிக்க வேண்டும். அபாயத்தைத் தரக் கூடிய சோதனைகளை ஆசிரியர் தவிர்க்க வேண்டும். துணைக் கருவிகள் கிடைக்கும் தரத்தைப் பொறுத்துத் தனி ஆள் சோதனையாகவோ, குழுச் சோதனையாகவோ நடத்தலாம். ஒரு வகுப்பறையில் முறையான செய்துகாட்டல் அமையவேண்டும். அங்கு அனைத்து வசதிகளும் (வெளிச்சம், காற்று) ஒருங்கே அமைந்திருக்க வேண்டும். இம்முறையில் வகுப்பறையில் செய்யத் தவறினால், ஓர் இடத்தில் ஒரு மாணவர் பின்பற்றிச் செய்ய அனைத்து மாணவரும் குழ்ந்து கவனிக்குமாறு செய்யவேண்டும். சில நேரங்களில் செய்து காட்டலானது தவறான முடிவுகளைத் தருகின்றது. இதனால் பல ஆசிரியர்களுக்குக் கற்பித்தலில் உள்ள ஈடுபாடு குறைய நேரிடுகிறது. இந்த முடிவுகள் உண்மையான சிக்கல்களாக மாணவருக்கும் ஆசிரியருக்கும் அமைகிறது. இச்சோதனையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை குழந்தைகளுக்குப் பல ஐயங்கள், ஆர்வங்கள் ஆகியவை ஏற்படும். சோதனையின் தவறான முடிவுகளை நன்றாக ஆராய்வதாலும் தோல்விக்கான காரணங்களை மாணவர்களிடம் கேட்டு ஆராய்வதாலும் ஒவ்வொரு காரணியையும் முறைப்படி சரிபார்ப்பதாலும் உண்மையைக் கண்டறிந்து பயனுள்ள கற்றல் அனுபவத்தைப் பெறலாம். தொடக்க நிலையில் ஆசிரியர் சோதனை முறையில் தவறான முடிவுகள் பலவிதமான கிடைத்தால், அதனைச் சரிபார்க்கப் சோதனைகள் செய்து மாணவரை உற்றுநோக்க வைத்து அவர்களே தவறு கண்டுபிடிக்குமாறு செய்ய வேண்டும். துணைப் பொருள்கள் விலையுயர்ந்ததாக இருப்பின், அனைத்து மாணவருக்கும் துணைப்பொருள்கள் கொடுக்க முடியாது. அதனால் ஆசிரியர் மட்டும் சோதனை செய்யவேண்டும் மாணவர் ஆசிரியரைப் பின்பற்றிச் செய்து பழகுதல் வேண்டும். செய்துகாட்டலுக்குப் போதுமான நேரம் இருத்தல் வேண்டும். நேரம் என்பது இச்சோதனை அமைப்பில் குறைவாக இருந்தால் சமாளிக்க முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துகாட்டலுக்கு வேண்டிய துணைப்பொருள்கள் அமைப்பதும், செயல்முறையினைக் கூறுவதும், செய்துகாட்டுவதும், முடிவுகள் சரிபார்ப்பதும் போன்ற பல்வேறு நிலைகளைச் செய்வதற்கு நேரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர் அல்லது மற்றவர் வழியே கற்றல்-அனுபவம் பெறுவதை விட நேரடியாகத் தாங்களே செய்து பார்ப்பதால் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக மின்சுற்று ஒன்றினை மாணவர் தாமே அமைக்கும்போது அவர்களுடைய அறிவாக்கம் வளர்ச்சி அடைகிறது. கற்றலும் கற்பித்தலும் இருவழிப் பாதை. இதை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்துக் கற்பித்தல் முறைகளும் உருவாயின. எனவே, செய்துகாட்டலை முறையாகக் கையாண்டு வந்தால் கற்பித்தல் சிறப்படையும்.{{Right|<b>எஸ்.ஆ.</b>}} <section end="செய்து காட்டம் வழிக் கற்பித்தல்"/> <section begin="செய்ப்பூர்"/> {{dhr}} <b>செய்ப்பூர்</b> பிராசசுத்தான் மாநிலத்தில் தலைநகரம். இது செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையகமாகவும் அமைந்துள்ளது. இந்நகரத்தினைச் சுற்றி அரண்களாக மலைகள் அமைந்துள்ளன. இந்நகரம் கி.பி. 1727-இல் மகாராசர் சாவய் செய்சிங்கு என்பவரால் நிருமாணிக்கப்பட்டது. இலச் ஆம்பர் நகரிலிருந்து தம் தலைநகரைச் செய்ப்பூருக்கு மாற்றினார். இந்நகரம் அழகு மிக்க நகரமாகும். திட்டமிட்டு இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. நகரின் கட்டடங்கள் யாவும் உரோசாவின் நிறத்தைக் கொண்டு விளங்குகின்றன. எனவே, இந்நகரை உரோசா நகரம் எனவும் கூறுகின்றனர். பல்வேறு நகரங்களுடன் இந்நகரம் சாலை, இருப்புப் பாதை, வான்வழி ஆகியவைகளின் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. இந்நகரம் வணிக நகரமாக விளங்குவதுடன் தொழிற்சாலைகளுள்ள நகரமாகவும் விளங்குகிறது. இந்நகரத்தில் எந்திரப் பொருள்கள் செய்தல், உலோக வேலைகள் செய்தல், நெசவுத் தொழில், கண்ணாடிப் பொருள்கள் செய்தல், விரிப்புகள் தயாரிப்பு, காலணிகள் செய்தல், மருந்துப் பொருள்கள் தயாரிப்புப் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. செய்ப்பூர் நகரம் கைவினைப் பொருள்களுக்கும் புகழ்பெற்ற நகரமாகும். அணிகலன்கள், தந்தப் பொருள்கள், கல், சலவைக் கல்லால் அணிவேலைப்பாடுகள் செய்தல் போன்றவற்றில் இந்நகரம் பிறந்து விளங்குகிறது. இந்நகரத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள் பல உள்ளன. நகர அரண்மனை, சந்தர் மந்திர் எனப்படும் வானாய்வுக் கட்டடம், காற்று மண்டபம், இராம்பாக்கு அரண்மனை, புலிக்கோட்டை (Nahargarh) போன்றவை குறிப்பிடத்தக்க கட்டடங்களாகும். இந்நகரத்தில் ஓர் அரண்மனையும், நூலகமும் உள்ளன. இராசசுத்தான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் 1947-ஆம் ஆண்டு<noinclude></noinclude> qa7m7ie2fy53qwjibr0zghn2sfepq10 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/447 250 648719 1952760 2026-07-11T08:42:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குசராத்து, மதுரா, இராசபுதனம், மைசூர், கொங்கு நாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு ஆகிய இடங்களில் மட்டுமே இருந்தது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமணர்‌ மலை|421|சமணர்‌ மலை}}</noinclude>குசராத்து, மதுரா, இராசபுதனம், மைசூர், கொங்கு நாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு ஆகிய இடங்களில் மட்டுமே இருந்தது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பௌத்தர்களைக் காட்டிலும் சமணர்களே மிகுதியாக உள்ளனர். இந்தியாவில் 1960–இல் 1,600,000 சமணர்கள் வாழ்ந்தனர். குசராத்தின் பெருவணிகர்களும் பணக்காரர்களும் மகாராட்டிரத்தின் பெரும்பணக்காரர்களும் சமணர்களே. <b>கலைத்தொண்டு:</b> சமணர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் பலகோயில்களையும் உருவங்களையும் தூபிகளையும் எழுப்பினர். கட்டடக் கலையும், சிற்பக்கலையும் இவர்கள் காலத்தில் நன்கு வளர்ச்சியுற்றன. உதயகிரி, கந்தகிரி, எல்லோரா, இரான்பூர் சுனகாத்து, உசுமானாபாது, கிர்னார், இராசத்தானத்திலுள்ள அபுமலை முதலான இடங்களிலுள்ள சமண குகைக் கோவில்களும் தூபங்களும் சிறந்த கலைப் படைப்புகளாகும். சௌராட்டிரத்தில் பளிதனாவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சத்ருஞ்சயா சமணக்கோயில் உலகின் மிக்க புகழ்பெற்ற பெருங்கோயில்களுள் ஒன்று. சிரவணபெல்கோலாவில் உள்ள கோமதேசுவரர் சிலையும், கொங்கு நாட்டு விசயமங்கலம் கோயிலும் புகழ்மிக்கவை. <b>வீழ்ச்சி:</b> சமணம் கடுமையான துறவு வாழ்க்கையைப் பணித்ததுடன், இன்னா செய்யாமை (அகிம்சை)க் கொள்கையை நன்கு பின்பற்ற வற்புறுத்தியதாலும் இது பலரால் பின்பற்ற இயலாமல் போயிற்று. அடுத்து உண்ணாநோன்பிருந்து, உடலைத் துன்புறுத்திச் சல்லேகளை (வடக்கிருந்து இறத்தல்) மேற்கொண்டு வீடுபேறடைதல் என்பதும் பலருக்கு இயலாத காரியம், இல்லறத்தானுக்கு முதலிடம் தந்துள்ள இந்து சமயத்தைக் காட்டிலும், துறவறத்தானுக்கு முதலிடம் தந்துள்ள சமணம் மக்களைத் தன் பால் ஈர்க்க இயலவில்லை. காரணம் உலக இன்பத்தை அனுபவித்துக்கொண்டே, உடலை வருத்தாமல் வீடு பேறு அடையமுடியுமென்று இந்துமதம் போதித்தது. மேற்கூறப்பட்ட காரணங்களால் சமணம் செல்வாக்கிழந்தது. சமண சமயத்தினர் இந்தியாவின் பல நகரங்களில் பள்ளி, கல்லூரிகள் நிறுவி இன்றும் கல்விப் பணி புரிந்து வருகின்றனர். {{Right|<b>ம.இ.</b>}} <section end="சமண சமயம்‌"/> <section begin="சமணர் மலை"/> {{dhr}} {{larger|<b>சமணர் மலை</b>}} தமிழ்நாட்டில் மதுரைக்கு மேற்கே ஏறத்தாழ எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சமணர்கள் வாழ்ந்துவந்த, இப்பாறைக் குன்றுகள், அம்மணமலை (அம்மணர்மலை) என்றும் கூறப்படுகின்றன. சமணர் மலைச் சமணப்பள்ளியில் கி.மு. 2–ஆம் நூற்றாண்டு முதல் ஏறத்தாழ கி.பி. 10–ஆம் நூற்றாண்டு முடிய சமணப் பெரியார்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம். இங்குப் பல சமணர் சிலைகளும், பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், சமணர் படுக்கைகளும் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக அமைந்துள்ள இம்மலைத் தொடர் ஏறத்தாழ மூன்று கி.மீ. தொலைவு நீண்டுள்ளது. இக்குன்றுகளின் தென்மேற்கு விளிம்பில் கீழ்க்குயில் குடியும் (கீழக்குடி), வடமேற்கு ஓரத்தில் வட பழஞ்சியின் பகுதியான ஆலம்பட்டி என்னும் முத்துப்பட்டியும் அமைந்துள்ளன. முத்துப்பட்டியின் மேற்கு மூலைக் குன்றுகளில் குகைத்தளமும் படுக்கைகளும் கொண்ட பஞ்சவர் படுக்கை என்னும் பகுதி மலையின் மேற்குச் சரிவில் தென் உள்ளது. சமணர் மேற்கு முனையில் கீழ்க்குயில் குடியின் அருகில் செட்டிப்பொடவு, பேச்சிப்பள்ளம் என்னும் இரு குகைத் தளங்கள் உள்ளன. பேச்சிப்பள்ளம் சிறிது உயர்ந்த பகுதியில் அமைந்துள்ளது. செட்டிப் பொடவுக் குகைத்தளத்திற்குச் சிறிது தொலைவில் தான் கொங்கர் புளியங்குளம் என்னும் சமண மையம் அமைந்துள்ளது. தமிழகத்தில் காணப்படும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 447 |bSize = 480 |cWidth = 201 |cHeight = 259 |oTop = 307 |oLeft = 243 |Location = center |Description = }} {{center|சமணர் மலை}}<noinclude></noinclude> sdh362tv48irzycv4ttnqx7y88tiiu8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/418 250 648720 1952761 2026-07-11T08:46:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 418 |bSize = 375 |cWidth = 137 |cHeight = 100 |oTop = 46 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|செய்ப்பூர்}} நிறுவப்பட்டது. நகர மக்கள் தொகை 1,015,160 (1981). செய்ப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்முறைத் தாள்கள்|390|செய்முறைத் தாள்கள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 418 |bSize = 375 |cWidth = 137 |cHeight = 100 |oTop = 46 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|செய்ப்பூர்}} நிறுவப்பட்டது. நகர மக்கள் தொகை 1,015,160 (1981). செய்ப்பூர் மாவட்டம் 14,000 ச.கி.மீ. பரப்பளவுடையது. இம்மாவட்டம் முன்பு ஒரு சிற்றரசாக விளங்கியது. இம்மாவட்டத்தின் கிழக்கிலும் தெற்கிலும் சமவெளிகளும், வடக்கிலும் மேற்கிலும் மலைத்தொடர்களும், பாலைவனமும் உள்ளன. இம்மாவட்டத்தில் வாற்கோதுமை, தானியங்கள், பருத்தி போன்றவை விளைகின்றன. இரும்புக் கனிமம், மணிக்கற்கள், அப்பிரகம் (Mica), செம்பு, சலவைக்கல் போன்றவை இம்மாவட்டத்தில் கிடைக்கும் கனிமங்களாகும். செய்ப்பூர்ச் சிற்றரசு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இராசபுத்திர அரசர்கள் இச்சிற்றரசினை ஆண்டு வந்தார்கள். மொகலாயர்களின் மேலாண்மை இப்பகுதியில் கி.பி, 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் கி.பி. 1817-ஆம் ஆண்டு இப்பகுதியில் தம் மேலாண்மையைச் செலுத்தினர். இராசசுத்தான் மாநிலத்துடன் இப்பகுதி 1949-இல் இணைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,420,574 (1981).{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செய்ப்பூர்"/> <section begin="செய்முறைத் தாள்கள்"/> {{dhr}} <b>செய்முறைத் தாள்கள்</b>: கணக்குகளைப் பற்றிய முக்கிய செய்திகளைக் கொண்டிருக்கும் தாள்களே செய்முறைத் தாள்கள் (Working Papers) எனப்படுகின்றன. ஒரு வாடிக்கையாளர் அல்லது கட்சிக்காரரின் கணக்குகளைத் தணிக்கை செய்து கொண்டிருக்கையில் தணிக்கையாளருக்குப் பல ஆவணங்களும் தாள்களும் கிடைக்கும். அதாவது தணிக்கையின்போது அவர் சேகரிக்கும் குறிப்புகள், கடிதங்கள், சுருக்கங்கள், பகுப்பாய்வுகள் போன்றவை செய்முறைத் தாள்கள் எனப்படும். எடுத்துக்காட்டாகச் செய்முறை இருப்புச் சோதனை, நிலைச் சொத்துகள், முதலீடுகள், கடனாளி கடனீந்தோர் பட்டியல்கள், வணிகச் சரக்குப் பற்றிய சான்றிதழ், அதனை மதிப்பீடு செய்யும் முறை, சரிக்கட்டும் முதற் குறிப்பேட்டுப் பதிவுகள், கொடுபடவேண்டிய பொறுப்புகள், பெறவேண்டிய சொத்துகள் அனைத்தும் உள்ளன என்று மேலாண்மை தந்திடும் சான்றிதழ் போன்றவை செய்முறைத் தாள்களாகும். <b>நோக்கம்</b>: தணிக்கை எழுத்தர்களின் திறனை எடைபோட இவை பெரிதும் உதவுகின்றன. கவனமின்மை போன்ற குற்றம் சாட்டப்படும்போது தங்களைக் காத்துக்கொள்ளத் தணிக்கையாளர்கள் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைத் தயாரிப்பது தணிக்கை எழுத்தர்களுக்கு ஒரு பயிற்சி போலுள்ளது. தம் கட்சிக்காரர்களுக்கு அவர்களின் நிறுவனத்தில் காணப்படும் கணக்கு வைப்பு முறையிலுள்ள திறன் குறைவு, அக்கட்டுப்பாட்டு முறையிலுள்ள குறைபாடு போன்றவைகளைச் சுட்டிக்காட்ட இவை உதவுகின்றன. எதிர்காலத் தணிக்கைக்கும் இவை பயன்படுகின்றன. இவற்றின் தன்மையைக் கொண்டு இவற்றைத் தயாரித்தவர்களின் பண்பைக் கூறிவிடலாம். செய்முறைத் தாள்கள் தணிக்கையாளரின் உரிமைப் பொருள்களாகும். அவற்றைக் கட்சிக்காரர்களுக்கும் பிறருக்கும் காட்டும்படி வற்புறுத்த முடியாது. கட்சிக்காரர்களின் சார்பாகக் கணக்குகளைத் தணிக்கை செய்து இருப்புநிலைக் குறிப்பைத் தயாரித்த கணக்கர் தயாரித்த செய்முறைத் தாள்கள் அவருக்குத்தான் சொந்தம் என்று சாண்டிரி மார்ட்டின் அண்டு கோ. எ. மார்ட்டின் (Chantry Martin and Co. Vs Martin) என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. செய்முறைத் தாள்கள்மீது தணிக்கையாளர் பற்றுரிமை (Lieu) கொள்ளலாமா என்ற கேள்விக்குச் சாதகமான தீர்ப்பு சோக்கோகின்சுக்கி எ. பிரைட்டு கிரகாம் குழு (Sockockinisky Vs. Bright Graham and Co.) என்ற வழக்கில் கூறப்பட்டது. அதாவது தணிக்கைக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரும் கூடத் தணிக்கையாளர் செய்முறைத் தாள்களை அவரது சொந்தச் சொத்துபோல் கருதி அவரிடமே வைத்துக்கொள்ளலாம். தணிக்கையாளர் செய்முறைத் தாள்கள்மீது பற்றுரிமை செறுத்துவது கணக்கேடுகள்மீது பற்றுரிமை செலுத்துவதினின்றும் வேறுபட்டது. தணிக்கையாளர் அவருக்குரிய கட்டணம் செலுத்தப்படும் வரை அவர் கட்சிக்காரர் கணக்கேடுகள், ஆவணங்கள் மீது பற்றுரிமை செலுத்தலாம். ஆனால் அவர்<noinclude></noinclude> pdxr6s29t351eop9k7gnm5aogyobrj5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/419 250 648721 1952762 2026-07-11T08:55:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு கணக்கருடைய பணியினையும் செய்திருக்க வேண்டும். <b>வேலை பிரித்துக் கொடுத்தல்</b>: தணிக்கையாளர் பெரும்பாலும் அவர் எழுத்தர்களைக் கொண்டே அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்முறைத் தாள்கள்|391|செய்முறைத் தாள்கள்}}</noinclude>ஒரு கணக்கருடைய பணியினையும் செய்திருக்க வேண்டும். <b>வேலை பிரித்துக் கொடுத்தல்</b>: தணிக்கையாளர் பெரும்பாலும் அவர் எழுத்தர்களைக் கொண்டே அவர் பணியைச் செய்து முடிக்கிறார். அவருடைய மேற்பார்வையில் எழுத்தர்கள் செயற்படுகின்றனர். ஆனால், தணிக்கையாளரே முழுப் பொறுப்பேற்கிறார். மிகப்பெரிய தணிக்கை நிறுவனத்தில் முதிய கூட்டாளிகள், இளைய கூட்டாளிகள், அலுவலகப் பணியாளர்கள் போன்றோர்கள் இருப்பார்கள். தணிக்கை செய்யவிருக்கும் நிறுவனத்தின் தணிக்கையளவைப் பொறுத்து இவர்களின் எண்ணிக்கை இருக்கும். திறமை, பட்டறிவு போன்றவைகளின் அடிப்படையில்தான் எழுத்தர்கள், முதியர் அல்லது இளையர் எனப் பாகுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் பாகுபடுத்தப்படுவது வயது அடிப்படையில் அன்று. கடின உழைப்பும், மதி நுட்பமும் தணிக்கை செய்திடத் தேவையான கூறுகளாகும். <b>முதியர் பணி</b>: மூத்த எழுத்தர்கள் மிகவும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும், தணிக்கை செய்திடும்போது கட்சிக்காரருடன் தொடர்பு கொண்டு முக்கிய செய்திகளைத் தணிக்கையாளருக்கு இவர்கள் தெரிவிக்கிறார்கள். தணிக்கையாளரும் என்ன செய்யவேண்டும் என்பதை இவர்களுக்குத் தெரிவிப்பார். அதை வைத்துப் பணியை எந்த முறையில் எவ்வாறு செய்ய வேண்டுமென்று முதியர் திட்டமிடுவார். பின்னர் இளைய எழுத்தர்கள் என்னென்ன வேலை செய்யவேண்டுமென்று பணிப்பார். மேலும் அவர்களுக்குத் தேவையான வழிமுறைகளையும், செய்முறைத் தாள்களைப் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லித் தருவதுடன், அவர்கள் பணியினையும் மேற்பார்வை செய்வார். கட்சிக்காரர்களுடன் பேசி விளக்கம் பெறுவதை அவர் பார்த்துக் கொள்வார். முதற் குறிப்பேட்டுப் பதிவுகளைச் சரிபார்த்தல், கையிருப்புப் பணம், சரக்குப் போன்றவைகளைச் சரிபார்த்தல், தேய்மானம், ஒப்பந்தங்கள், காப்பு நிதிகள் போன்ற முதிய முக்கிய செய்திகளை எழுத்தர்களே செய்கின்றனர். இறுதிக் கணக்குகளைத் குறிப்புகளுடன் தயாரித்ததும் அவர்தம் அவற்றைத் தணிக்கையாளரிடம் தருவார். அவர் அவற்றைச் சரிபார்த்துச் சான்றளித்து அவரது அறிக்கையைத் தயாரிப்பார். <b>இளையர் பணி</b>: மூத்தவர்களுடைய நேர்பார்வையின்கீழ் இளையர் வேலை செய்கின்றனர். தொழிலறிவு தேவையற்ற, இயல்பாகச் செய்யக்கூடிய பணிகளையே இவர்கள் செய்கிறார்கள். துணையேடுகள் எடுத்து எழுதியதைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் சரிபார்த்தல், கூலிப் பட்டியல், இருப்புச் சரக்குப் பட்டியல் போன்றவைகளைச் சரிபார்த்தல் போன்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். இவர்கள் தொழில் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். ஒன்றும் புரிந்துகொள்ளாமல் இயந்திரம்போல் செயலாற்றக் கூடாது. இவர்கள் பணியினை மேலும் நன்றாகச் செய்திடல் வேண்டும். புது வழிகள் தோன்றினால் முதியரைக் கலந்தாலோசித்து அவற்றைக் கையாளவேண்டும். முதியரும் அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டும். அவர்களுக்கு ஏதாவது ஐயம் அல்லது இன்னல் தோன்றினால் முதியவரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். தேவையான இடங்களில் முதியர் கட்சிக்காரரிடம் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெற்று இளையருக்குச் சொல்லுவார். இளையர் நேரடியாகக் கட்சிக்காரர்களிடம் தொடர்புகொள்ளக் கூடாது. இவ்வாறு இளையர் முதியருடன் முழுமனத்தோடு ஒத்துழைக்க வேண்டும். <b>புதிய தணிக்கை</b>: ஒரு தணிக்கையாளர் புதிதான தணிக்கை தொடங்குமுன் சில விவரங்களை நன்றாகக் கவனிக்கவேண்டும். அவையாவன: 1) அவரது நியமனம் நிறுமச் சட்டத்தின்படி அமைந்துள்ளதா என்று அவர் உறுதி செய்துகொள்ள வேண்டும். வேறொரு தணிக்கையாளருக்குப் பதில் இவர் நியமிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய காரணத்தைக் கேட்டறிய வேண்டும். 2) அவரது கட்சிக்காரரின் நிறுவன அமைப்பு எந்த வகையைச் சார்ந்தது, எப்படி இயங்கி வருகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். கட்சிக்காரரின் தொழில், அதன் மேலாண்மை, நடப்பு முறை போன்றவைகளைத் தெரிந்துகொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. நுட்பமிக்க தொழிலாக இருந்தால் தணிக்கையாளர் நேரே சென்று தக்க கேள்விகள் கேட்டு அவருக்கு வேண்டிய செய்திகளைச் சேகரிக்க வேண்டும். அவருக்குத் தொழில்நுட்பம் தெரியாது எனத் தெரிந்து கொண்டு அவரது கட்சிக்காரர் அவரை ஏமாற்றி விடக்கூடிய வகையில் அவர் நடந்துகொள்ளக் கூடாது. 3) ஒரு நிறுமத்தைத் தணிக்கை செய்திடும் போது அதன் உயர்மட்ட மேலாண்மை, செயற்படும் விதம், கொள்கை தீட்டுபவர், கட்டுப்பாட்டை வைத்திருப்பவரின் பொறுப்புகள் போன்றவைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். 4) நிறுமத்தின் உயர் அதிகாரிகளின் பட்டியல் ஒன்று பெற்று அவர்களு பொறுப்புகளுடைய அதிகாரங்கள், கடமைகள், போன்றவைகளை எழுதி வாங்கிக் கொள்ளவேண்டும்.<noinclude></noinclude> pdnergln7xmnqd4kdumb59wdoo4543h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/420 250 648722 1952763 2026-07-11T09:12:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவர்களின் மாதிரிக் கையொப்பங்களைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது. 5) இயக்குநர் அவை கோட்பாட்டுத் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயற்படுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்முறைத் தாள்கள்|392|செய்முறைத் தேர்வு}}</noinclude>அவர்களின் மாதிரிக் கையொப்பங்களைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது. 5) இயக்குநர் அவை கோட்பாட்டுத் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயற்படுத்த மேலாண்மையினருக்குத் தம் அதிகார மாற்றத்தை (Delegation) எவ்வாறு செய்கிறது என்றறிந்து, மேலாண்மை அலுவலர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது என்பதை ஆராய வேண்டும் 6) அவரது கட்சிக்காரர் என்ன பணியினைச் செய்துதருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக அறுதியிட்டு எழுதிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரது கடமைகள் யாவை? அவர் செய்யவேண்டியது தணிக்கையாளர் பணியா அல்லது கணக்கர் பணியா? எந்தத் தேதிக்குள் பணி முடிக்கப்பட வேண்டும்? அவரது ஊதியம் போன்ற பல விவரங்களை எழுத்தால் எழுதிப் பெற வேண்டும். வாய் மொழியாக இருந்தால் பின்னர்க் கருத்து வேற்றுமை ஏற்படும்பொழுது சங்கடம் ஏற்படும். எனவே, எழுத்தில் இருப்பது நல்லது. ஆனால், நிறுமத் தணிக்கையைப் பொறுத்தமட்டில் நிறுமச் சட்டமே தணிக்கையாளரின் உரிமை, கடமை, பொறுப்புப் போன்ற விவரங்களைக் கொண்டிருப்பதால் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை, 7) தன் கட்சிக்காரர் வைத்திருக்கும் கணக்கு வைப்புமுறை எத்தகையது எனத் தணிக்கையாளர் ஆராய வேண்டும். அதில் காணப்படும் குறைகளை நீக்கிடலாம். 8) நிறுவனத்தின் அகச் சீராய்வு முறை (Internal Check System) ஏதாவது செயற்பட்டு வந்தால் அதை ஆராய வேண்டும். 9) அலுவலகத்தில் உள்ள அனைத்து ஏடுகளையும் வைத்திருப்பவர்களின் மாதிரிக் கையொப்பம் அடங்கியுள்ள பட்டியல் ஒன்றைத் தணிக்கையாளர் கேட்டுப் பெறவேண்டும். மேலும் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேச வேண்டும். 10) கணக்கேடுகள் எழுதி முடிக்கப்பட்டு அவை இருப்புக் கட்டப்பட்ட பின்னரே தணிக்கையாளர் அவரது பணியைத் தொடங்கவேண்டும். முன்னரே தயாராக இல்லாதபோது தனிக்கையாளர் கட்சிக்காரரை ஏடுகளை இருப்புக் கட்டும்படியும், இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும்படியும் கேட்டுக் கொள்ளவேண்டும். மேலும் முக்கிய ஒப்பந்தங்கள் சட்டத் தொடர்பான ஆவணங்கள், பிணையங்கள், பட்டியல்கள் போன்றவைகள் பார்வையிட வேண்டும். 11) கூட்டாண்மைகளைப் நிறுவனத் தணிக்கையில் கூட்டாண்மைப் பத்திரத்தையும், நிறுமத்தணிக்கையாக இருந்தால் அமைப்புப் பத்திரம், செயல்முறை விதிகள் ஆகியவற்றையும் பொறுப்பாண்மை (Trust) போன்ற வேறு சட்டங்களின்படி அமைந்த நிறுவனமாக இருந்தால் அவற்றின் அமைப்புப் பத்திரம் போன்றவைகளையும் படித்து முக்கிய செய்திகளைக் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். 12) நிறுமத்தின் முதல் தணிக்கையை மேற்கொள்ளும் தணிக்கையாளர் தகவலறிக்கை, விற்பனை செய்தோரிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தோற்றுவிப்பாளரோடு செய்துகொண்ட ஒப்பந்தங்கள். போன்றவைகளைப் படித்துக்கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு தணிக்கைக் குறிப்பினைப்படித்து அதிலுள்ள குறைபாடுகளை நீக்கவேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும். மேற்கூறியவைகளைச் செய்து முடிப்பதற்குச் செய்முறைத்தான்கள் தணிக்கையாளருக்கு மிகவும் பயன்படுகின்றன.{{Right|<b>கு.நா.இரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Tandon B.N.,</b> A HandBook of Practical Auditing. S. Chand & Co. Ltd., New Delhi, 1976. <section end="செய்முறைத் தாள்கள்"/> <section begin="செய்முறைத் தேர்வு"/> {{dhr}} <b>செய்முறைத் தேர்வு</b>: செய்முறைத் தேர்வுகள் பெற்ற அறிவினைச் செயல்படுத்தும் பாங்கினைக் கண்டறிவதற்காகச் செய்யப்படுவன. ஒரு பாடத்தைக் கற்றல் என்பது அப்பாடத்தின் தீரன்பொருள் அறிதலும், அவ்வறிவு செயற்படும் முறைகளைத் தெரிந்து. வேண்டுங்கால் அதனைச் செயற்படுத்தும் திறனைப் பெறுதலும் ஆகும். பாடத்தின் திரள்பொருள் அறிந்துள்ளவற்றைச் சொற்களால் ஆன சோதனைகள் மூலமும் பெற்ற அறிவு செயற்படும் (பயன்படும்) விதத்தினைக் காட்டும் திறனைச் செய்முறைத் தேர்வுகள் (Practical Examinations) வாயிலாகவும் சோதித்தறியலாம். செய்கைச் சோதனைகள் (Performance Tests) குறிப்பிட்ட (தொடுக்கப்பட்ட) சூழவில் சோதிக்கப் படுவோர் செயற்படும் விதத்தினைக் கண்டறியப் பயன்படுவன. செய்முறைத் தேர்வு, அறிவு செயல்படும் முறையினைக் கண்டறியப் பயன்படுவது. செய்முறைத் தேர்வு, அறிவு செயற்படும் முறையினைக் காட்டும், விளக்கும் திறனைச் சோதிக்கப் பயன்படுவது. ஓரு பாடத்தில் திரள்பொருள் அறிவு சொற்களால் பெறப்படுவதே, ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும், சொற்கள் பொருள் குறிக்கும் முறையினை, பொருளொடு சொல் கொண்டுள்ள உறவினை, சொல்லறிவு. செயலாய்ப் பரிணமித்தலைத் தெளித்து உணரும் போதே, உணர்ந்து பிறர்க்குக் காட்டும் போதே கற்றல் முழுமை பெறும். எனவே எல்லாப்பாடங்களிலும் செய்முறைத் தேர்வுகள் இடம் பெறக்கூடும்; இடம் பெறல் வேண்டும்.{{nop}}<noinclude></noinclude> ato2hy5bprvs6d30xp6blm79kdqes0t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/448 250 648723 1952765 2026-07-11T09:13:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புகழ்மிக்க சமணப் பள்ளிகளைக் கொண்டது சமணர் மலையாகும். <b>செட்டிப்பொடவு:</b> சமணர் மலையின் ஒரு பகுதி செட்டிப்பொடவு எனப்படும். இதில் ஒரு குகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமணர்‌ மலை|422|சமத்துவப்‌ பொருளியல்‌}}</noinclude>புகழ்மிக்க சமணப் பள்ளிகளைக் கொண்டது சமணர் மலையாகும். <b>செட்டிப்பொடவு:</b> சமணர் மலையின் ஒரு பகுதி செட்டிப்பொடவு எனப்படும். இதில் ஒரு குகையும், அதன் வாயிலின் சரிவான இடப்பாகத்தில் பாதையின் மீது அமர்ந்த நிலையில், பெரிய சமணத் திருவுருவம் ஒன்றும் உள்ளன. இத்திருவுருவத்தின் பீடத்தில் ஏறத்தாழ கி.பி. 10–ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் உட்புறம் உள்ள மாடங்களில், ஐந்து தொகுதிச் சிற்பங்களும் மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. முதலாம் சிற்பத்தில் வீரப்பெண் ஒருத்தி கைகளில் போராயு தங்களுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் நிலையில் காட்டப்பட்டுள்ளாள். அடுத்து யானை மீது சவாரி செய்யும் வீரனின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. இப்பெண் தெய்வம் அம்பிகை எனப்படுகிறது. இதனையடுத்துப் பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் சமணத் துறவியர் மூவரின் திருவுருவங்கள் உள்ளன. அவற்றின்மீது முக்குடை காட்டப்பட்டுள்ளது. கடைசியாக, கையில் தாமரை மொட்டைக் கையிலேந்திப் பீடத்தில் அமர்ந்த நிலையில், சமணப் பெண் தெய்வமான பத்மாவதி வடிக்கப்பட்டுள்ளாள். படுக்கைகள் இங்குப் பல சமணப் சிதைந்த நிலையில் உள்ளன. <b>பேச்சிப்பள்ளம்:</b> பேச்சிப்பள்ளத்தில் உள்ள குன்றுகளின் மேற் பகுதியில் வரிசையாகச் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஐந்து சிற்பங்கள் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதரைக் குறிக்கின்றன. இச்சிற்பங்களின் கீழே ஆறு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இச்சிற்பங்களை நோக்கியுள்ள மற்றொரு பாறையில் மற்றுமொரு வட்டெழுத்துக் கல்வெட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து மேலே சென்றால் சமணக் கோயில் ஒன்றைக் காணலாம். இக்கோயில் அழிந்துபட்டதால், இதன் தளம் மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. இத்தளத்தின் வரிசையிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றுள்ளது. இன்னும் மேலே சென்று குன்றின் உச்சியை அடைந்தால் அங்குள்ள சமதரையில் சமதரையில் தமிழ், கன்னடம் ஆகிய இருமொழிகளால் எழுதப்பட்ட கல்வெட்டுள்ளது. <b>பஞ்சவர் படுக்கை:</b> இங்குச் சமணர் படுக்கைகள் உள்ளள. கிறித்துவின் காலத்திற்கு முற்பட்டதான இரு தமிழ்க் கல்வெட்டுகள் பிராமி எழுத்தில் வெட்டப்பட்டுள்ளன. படுக்கைகளின் அருகே பீடத்தின் மீது பொருத்தப்பட்டு அமர்ந்த நிலையில் சமணர் திருவுருவம் மேலே ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாறையில் உள்ள இரண்டு மாடங்களில் இரு சமணர் திருவுருவங்கள் உள்ளன. சமணர் மலையில், ஆசிரியர் அவர் மாணாக்கர் என்று வழி வழியாகச் சமணப் பெரியார்கள் வாழ்ந்து, சமயப்பணி ஆற்றி வந்தனர். வெண்பு நாட்டுக் குறண்டியைச் சேர்ந்த குணசேனதேவர் என்னும் பெரியார் இப்பள்ளியின் தலைவராகத் திகழ்ந்துள்ளார். இவர் எட்டு நாள்களுக்கு ஒருமுறை உணவருந்தும் நோன்புடையவர் (அட்டோபவாசி). இவர் மாணாக்கர்களுள் குணசேனதேவர், மாகநந்திப் பெரியார் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். சமணர்மலையில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு, ஏறத்தாழ மூன்று தலைமுறையைச் சேர்ந்த பதினொரு சமணப் பெரியார்கள் இங்கு வாழ்ந்து வந்ததாக அறியக் கிடக்கிறது. அந்தலையான் களகுடிதன், அந்தலையான் மலைதன், அரையன்காவிதி கனகவீரப் பெரியடிகள், மகாநந்திப் பெரியார், அரிமண்டலம் படாரர், அபிநந்தனப் படாரர், மகாசேனப் பெரியடிகள், தெய்வ பலதேவன் குணவதி, புனாட்டு நால்கூர் சடையப்பன் கனகநந்தி ஆகிய பெரியார்கள், இங்குள்ள சமண தீர்த்தங்கரர், இயக்கர், இயக்கி ஆகியோர் படிமங்களை நிறுவியுள்ளனர். சங்க காலத்திலும் முற்காலப் பாண்டியர், இடைக்காலப் பாண்டியர் காலங்களிலும் சமண சமயம் பிற பகுதிகளைக் காட்டிலும், பாண்டிய நாட்டில் செவ்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது என்பது சமணர்மலை சமணப்பள்ளியால் தெளிவாகிறது. இப்பள்ளி, குறண்டி, கொங்கர் புளியங்குளம், கழுகுமலை முதலான சமணப்பள்ளிகளுடன் தொடர்பு கொண்டும் விளங்கியது. அச்சணந்திப் பெரியார் போன்ற பல அறவோர்கள் இங்கு அறம் வளர்த்துள்ளனர். {{Right|<b>ம.இ.</b>}} <section end="சமணர்‌ மலை"/> <section begin="சமத்துவப் பொருளியல்"/> {{dhr}} {{larger|<b>சமத்துவப் பொருளியல்:</b>}} தனிமனிதனுடைய சொத்துடைமை, சுதந்திரம் போன்றவற்றிற்குச் சிறப்புக் கொடுக்காமல், சமூக நலனுக்கும், சமூகச் சமநிலைக்கும், சமூகச் சொத்துடைமைக்கும் சிறப்பு அளிப்பதே சமத்துவப் பொருளியலின் (Socialistic Economics) நோக்கம் எனலாம். இந்நோக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் மிதமானவையாகவோ தீவிரமானவையாகவோ இருக்கலாம். வழிமுறைகளும் அணுகுமுறைகளும் மாறுபடுவதற் கொப்பச்சமத்துவம் பொருளியலும் மாறுபடுகிறது. சமத்துவப் பொருளியல் நீண்ட வரலாற்றுப் பின்னணியுடையது. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் போது ஏற்பட்ட தொழிலாளர் வறுமை மற்றும் அதிக நேர வேலை போன்ற அம்சங்கள் சமத்துவப் பொருளியலுக்கு வித்திட்டன எனலாம்; பிரெஞ்சுப் புரட்சி சமத்துவச் சிந்தனைக்கு புதிய உத்வேகம் அளித்தது என்றால் மிகையன்று.<noinclude></noinclude> r21i1oumi7kyw889g701ymhknxhpris 1952766 1952765 2026-07-11T09:13:22Z Desappan sathiyamoorthy 14764 1952766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமணர்‌ மலை|422|சமத்துவப்‌ பொருளியல்‌}}</noinclude>புகழ்மிக்க சமணப் பள்ளிகளைக் கொண்டது சமணர் மலையாகும். <b>செட்டிப்பொடவு:</b> சமணர் மலையின் ஒரு பகுதி செட்டிப்பொடவு எனப்படும். இதில் ஒரு குகையும், அதன் வாயிலின் சரிவான இடப்பாகத்தில் பாதையின் மீது அமர்ந்த நிலையில், பெரிய சமணத் திருவுருவம் ஒன்றும் உள்ளன. இத்திருவுருவத்தின் பீடத்தில் ஏறத்தாழ கி.பி. 10–ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் உட்புறம் உள்ள மாடங்களில், ஐந்து தொகுதிச் சிற்பங்களும் மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. முதலாம் சிற்பத்தில் வீரப்பெண் ஒருத்தி கைகளில் போராயு தங்களுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் நிலையில் காட்டப்பட்டுள்ளாள். அடுத்து யானை மீது சவாரி செய்யும் வீரனின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. இப்பெண் தெய்வம் அம்பிகை எனப்படுகிறது. இதனையடுத்துப் பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் சமணத் துறவியர் மூவரின் திருவுருவங்கள் உள்ளன. அவற்றின்மீது முக்குடை காட்டப்பட்டுள்ளது. கடைசியாக, கையில் தாமரை மொட்டைக் கையிலேந்திப் பீடத்தில் அமர்ந்த நிலையில், சமணப் பெண் தெய்வமான பத்மாவதி வடிக்கப்பட்டுள்ளாள். படுக்கைகள் இங்குப் பல சமணப் சிதைந்த நிலையில் உள்ளன. <b>பேச்சிப்பள்ளம்:</b> பேச்சிப்பள்ளத்தில் உள்ள குன்றுகளின் மேற் பகுதியில் வரிசையாகச் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஐந்து சிற்பங்கள் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதரைக் குறிக்கின்றன. இச்சிற்பங்களின் கீழே ஆறு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இச்சிற்பங்களை நோக்கியுள்ள மற்றொரு பாறையில் மற்றுமொரு வட்டெழுத்துக் கல்வெட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து மேலே சென்றால் சமணக் கோயில் ஒன்றைக் காணலாம். இக்கோயில் அழிந்துபட்டதால், இதன் தளம் மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. இத்தளத்தின் வரிசையிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றுள்ளது. இன்னும் மேலே சென்று குன்றின் உச்சியை அடைந்தால் அங்குள்ள சமதரையில் சமதரையில் தமிழ், கன்னடம் ஆகிய இருமொழிகளால் எழுதப்பட்ட கல்வெட்டுள்ளது. <b>பஞ்சவர் படுக்கை:</b> இங்குச் சமணர் படுக்கைகள் உள்ளள. கிறித்துவின் காலத்திற்கு முற்பட்டதான இரு தமிழ்க் கல்வெட்டுகள் பிராமி எழுத்தில் வெட்டப்பட்டுள்ளன. படுக்கைகளின் அருகே பீடத்தின் மீது பொருத்தப்பட்டு அமர்ந்த நிலையில் சமணர் திருவுருவம் மேலே ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாறையில் உள்ள இரண்டு மாடங்களில் இரு சமணர் திருவுருவங்கள் உள்ளன. சமணர் மலையில், ஆசிரியர் அவர் மாணாக்கர் என்று வழி வழியாகச் சமணப் பெரியார்கள் வாழ்ந்து, சமயப்பணி ஆற்றி வந்தனர். வெண்பு நாட்டுக் குறண்டியைச் சேர்ந்த குணசேனதேவர் என்னும் பெரியார் இப்பள்ளியின் தலைவராகத் திகழ்ந்துள்ளார். இவர் எட்டு நாள்களுக்கு ஒருமுறை உணவருந்தும் நோன்புடையவர் (அட்டோபவாசி). இவர் மாணாக்கர்களுள் குணசேனதேவர், மாகநந்திப் பெரியார் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். சமணர்மலையில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு, ஏறத்தாழ மூன்று தலைமுறையைச் சேர்ந்த பதினொரு சமணப் பெரியார்கள் இங்கு வாழ்ந்து வந்ததாக அறியக் கிடக்கிறது. அந்தலையான் களகுடிதன், அந்தலையான் மலைதன், அரையன்காவிதி கனகவீரப் பெரியடிகள், மகாநந்திப் பெரியார், அரிமண்டலம் படாரர், அபிநந்தனப் படாரர், மகாசேனப் பெரியடிகள், தெய்வ பலதேவன் குணவதி, புனாட்டு நால்கூர் சடையப்பன் கனகநந்தி ஆகிய பெரியார்கள், இங்குள்ள சமண தீர்த்தங்கரர், இயக்கர், இயக்கி ஆகியோர் படிமங்களை நிறுவியுள்ளனர். சங்க காலத்திலும் முற்காலப் பாண்டியர், இடைக்காலப் பாண்டியர் காலங்களிலும் சமண சமயம் பிற பகுதிகளைக் காட்டிலும், பாண்டிய நாட்டில் செவ்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது என்பது சமணர்மலை சமணப்பள்ளியால் தெளிவாகிறது. இப்பள்ளி, குறண்டி, கொங்கர் புளியங்குளம், கழுகுமலை முதலான சமணப்பள்ளிகளுடன் தொடர்பு கொண்டும் விளங்கியது. அச்சணந்திப் பெரியார் போன்ற பல அறவோர்கள் இங்கு அறம் வளர்த்துள்ளனர். {{Right|<b>ம.இ.</b>}} <section end="சமணர்‌ மலை"/> <section begin="சமத்துவப் பொருளியல்"/> {{dhr}} {{larger|<b>சமத்துவப் பொருளியல்:</b>}} தனிமனிதனுடைய சொத்துடைமை, சுதந்திரம் போன்றவற்றிற்குச் சிறப்புக் கொடுக்காமல், சமூக நலனுக்கும், சமூகச் சமநிலைக்கும், சமூகச் சொத்துடைமைக்கும் சிறப்பு அளிப்பதே சமத்துவப் பொருளியலின் (Socialistic Economics) நோக்கம் எனலாம். இந்நோக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் மிதமானவையாகவோ தீவிரமானவையாகவோ இருக்கலாம். வழிமுறைகளும் அணுகுமுறைகளும் மாறுபடுவதற் கொப்பச்சமத்துவம் பொருளியலும் மாறுபடுகிறது. சமத்துவப் பொருளியல் நீண்ட வரலாற்றுப் பின்னணியுடையது. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் போது ஏற்பட்ட தொழிலாளர் வறுமை மற்றும் அதிக நேர வேலை போன்ற அம்சங்கள் சமத்துவப் பொருளியலுக்கு வித்திட்டன எனலாம்; பிரெஞ்சுப் புரட்சி சமத்துவச் சிந்தனைக்கு புதிய உத்வேகம் அளித்தது என்றால் மிகையன்று. {{nop}}<noinclude></noinclude> 6igyqu5by6230zdyvqbo2n7old1uyt1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/449 250 648724 1952767 2026-07-11T09:23:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமத்துவப் பொருளியல் மார்க்சீயப் பொருளியலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மார்க்சீயம் தோன்றுவதற்கு முன்பே சமத்துவப் பொருளியல் கருத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமத்‌துவப்‌ பொருளியல்‌|423|சமத்‌துவப்‌ பொருளியல்‌}}</noinclude>சமத்துவப் பொருளியல் மார்க்சீயப் பொருளியலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மார்க்சீயம் தோன்றுவதற்கு முன்பே சமத்துவப் பொருளியல் கருத்துகள் பல்வேறு கால கட்டங்களில் உருவாயின. கற்பனை வாதச் சமத்துவம் (Utopian Socialism), அறிவியல் சார் சமத்துவம் (Scientific Socialism), அறவியல்சார் சமத்துவம் (Ethical Socialism), பேபியன் சமத்துவம் (Fabian Ethical Socialism) எனப் பல்வேறு வகையான சமத்துவச் சிந்தனைகள் காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் எழுந்தன. சுபீகல் (H.W. Spiegel) சொன்னது போல், ‘இவ்வுலகில் எத்துணைச் சமத்துவச் சிந்தனையாளர்கள் இருக்கின்றனரோ அத்துணை வகையான சமத்துவச் சிந்தனைகள் இருக்கும்’. <b>கற்பனைவாதச் சமத்துவம்:</b> கி.பி. 18–ஆம் நூற்றாண்டுக்கு முன்பு புனித தாமசு அக்குவினசு (St. Thomas Aquinas), புனித தாமசு மூர் (St.Thomas Moore), போன்ற பொருளியல் அறிஞர்கள் பிளேட்டோவின் வழியில் கற்பனைவாதச் சமத்துவப்பொருளியல் சிந்தனைகளைத் தோற்றுவித்தனர். பின்னர் ஆடம் சுமித்து (Adam Smith) காலத்தில் வாழ்ந்த பிரான்சு நாட்டறிஞர் மேபிலி (Mably) என்பவர், மனிதன் வெற்கையிலேயே ஏற்றத் தாழ்வின்றிச் சமநிலையில் உள்ளவன். தனியார் சொத்துடைமைதான், அந்த இயற்கையான சமநிலையைத் தகர்த்து, ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகின்றது என்ற கருத்தை வெளியிட்டார். பிரெஞ்சுப் புரட்சியின் போது, புனித சைமன் (Saint–Simon), முதலிய அறிஞர்கள் தனியார் சொத்துடைமையை ஒழித்து, சொத்துகளை அரசுக்குச் சொந்தமாக்கினால்தான் சமத்துவ நிலையை அடைய இயலும் என்றும், ‘திறமைக்கேற்ற கூலியில் ஆரம்பித்து, தேவைக்கேற்ற கூலி வரை எட்டுதல்’ என்ற கோட்பாட்டை ஈட்டிட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினர். புனித சைமனைப் பொறுத்த மட்டில், சமூகம் ஒரு மிகப் பெரிய தொழிற்கூடம்; அதில் சுரண்டல் இல்லை; கண்டிப்போ பலவந்தமோ இல்லை; பலருக்கும் பயனளிக்கவல்ல அமைதியான தொழிற்கூடம் போன்றதே சமத்துவச் சமூகம் ஆகும். சமூகத்தின் அங்கத்தினர்கள் அவரவர் உற்பத்தித் திறுனுக்கேற்ப ஊதியம் பெற்றுப் பற்றாக்குறையற்ற சமத்துவ வாழ்வு அடைவர். இதே போன்று போரியரும் கற்பனைவாதச் சமத்துவ உலகில், சமூகத்தில் அந்நியோன்யம் நிலவும் என்றும், வேலை என்பது ஒரு சுமையாக இராது; சுகமாக இருக்கும் என்றும் கூறுகின்றார். இவ்வகையான கற்பனைவாதச் சமத்துவக் கருத்தை 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில், புரூதோன் (P.J. Proudhon கி.பி. 1809–1865) என்ற சிந்தனையாளர், சொத்துடைமை ஒரு திருட்டு என்றும், எனவே சொத்துகள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்றும், தனிமனிதன் சுதந்திரமும் சமத்துவமும் அரசினால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருத்துரைத்தார். ஆனால் புரூதோனின் கற்பனைவாதச் சமத்துவ உலகில், உற்பத்திக் காரணிகளின் உடைமையும், உற்பத்திப் பொருள்களின் பயிர்வும் அனைவர்க்கும் பயனளிக்கவல்ல கற்பனைவாதச் சமத்துவத்தை அடையுமாதலால், அரசின் அவசியமே இராது, மேலும் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கு மாறாக, சொத்துடைமை சுரண்டலுக்கு இடந்தராத நிலையில் இருக்குமேயானால், சொத்துடைமையை ஒழிக்க வேண்டிய அவசியமில்லை என்று புரூதோன் கருத்துத் தெரிவித்தார். <b>இரிக்கார்டோவின் சமத்துவம்:</b> இங்கிலாந்தில் தொன்மைப் பொருளியல் சிந்தனைகளைத் திறனாய்வு செய்ய முனைந்த இரிக்கார்டோவின் சமத்துவச் சிந்தனையாளர்களே (Ricardian Socialists) மார்க்சியச் சிந்தனைகட்கு வித்திட்டவர்கள் எனலாம். இயற்கை உரிமை (Natural Right) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நிலவுடைமை கடவுளால் இயற்கையாகக் கொடுக்கப்பட்டது. அது அனைவர்க்கும் பொதுவானது; சமமாகப் பங்கிடல் வேண்டும்; தம்மால் வேளாண்மை செய்ய இயலாத அளவுக்கு நிலம் வைத்திருக்க யாருக்கும் உரிமை இல்லை என்று இரிக்கார்டியன் சமத்துவப் பொருளியலார் வலியுறுத்தினர். இரிக்கார்டோவின் மறைவுக்குப் பின், வில்லியம் தாம்சன், கி.பி. 1824–இல் ‘செல்வப் பங்கீட்டைப் பற்றிய ஓர் ஆய்வு’ (William Thompson – An Inquiry into the Principles of Distribution of Wealth, 1824) என்ற புரட்சிகரமான நூலை வெளியிட்டார். இதில், தொழிலாளியே அவன் உற்பத்தி செய்யும் மொத்தப் பொருளுக்கும் உரிமையானவன்; சீரற்ற பரிமாற்றத் தொடர்பினால் (Unequal Exchange) அவனுடைய உற்பத்தி அவனிடமிருந்து பறிக்கப்படுகின்றது; அதனால் அவனுடைய உற்பத்தி ஆர்வம் பாதிக்கப்படுவதுடன் பெந்தம் (Benthem) கோட்பாடாகிய ‘பெரும்பான்மையோருடைய ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் பாதிக்கப்படுகின்றது’ என்று வில்லியம் தாம்சன் குறிப்பிடுகின்றார். இந்தக் கால கட்டத்திலேயே தோன்றிய தாமசு ஆட்சுகின் (Thomas Hodgskin), சான் கிரே (John Gray), பிரே (J.F. Bray) போன்றோர் உழைப்போடு தொடர்புடைய சொத்துடைமையே இயற்கையான உரிமை என்றும், மற்றவர் உழைப்பைச் சுரண்டும் சொத்துடைமை செயற்கையான உரிமை என்றும் வரையறுத்-<noinclude></noinclude> s679ek8cbt8q3j1826tift9t1307s69 பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/23 250 648725 1952768 2026-07-11T09:30:48Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>வீழ்த்தக் கூடிய வலிமையான வேட்பாளருக்கு வாக்களிக்க கழகம் முடிவு செய்துள்ளது. தேர்தல் அரசியலில் கொள்கைகளுக்கு இடமேயில்லை. கொடுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைகளே கொள்கைகள் என்ற நிலை வந்துவிட்டது. 'இலவசங்கள் - பணம்' இரண்டுமே ஜனநாயகத்தின் தூண்களாகி விட்டன. கொள்கையே இல்லாத தேர்தல் களத்தில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பைத் தவிர வேறு வழி இல்லையே! {{r|–''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.03.2011}}<noinclude>{{nop}}{{rv|815 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''815'''}}}}|{{left|{{larger|'''815'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> k16r8qso533wr8mqltah1f2hnzog4eq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/450 250 648726 1952769 2026-07-11T09:33:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனர். இந்தச் செயற்கை பூர்வ உரிமையே சமூகத்தின் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணமாகின்றது என்பது இவர்களின் தெளிவு. <b>பேபியன் சமத்துவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமத்துவப்‌ பொருளியல்‌|424|சமத்துவப்‌ பொருளியல்‌}}</noinclude>தனர். இந்தச் செயற்கை பூர்வ உரிமையே சமூகத்தின் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணமாகின்றது என்பது இவர்களின் தெளிவு. <b>பேபியன் சமத்துவப் பொருளியல்:</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், முதலாளித்துவப் பொருளாதார முறையின் குறைபாடுகளை வலியுறுத்திப் பொருளாதார முறையில் அரசு தலையிட வேண்டியதன் அவசியத்தைப் பேபியன் சமத்துவ வாதிகள் (Fabian Socialists) வலியுறுத்தினர். இந்தக் கால கட்டத்தில், சிட்விக்கு (Sidgwick) செவன்சு (Jevons), மார்சல் (Marshall), பிகு (Pigou) போன்ற பொருளியல் வல்லுநர்களும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அரசின் தலையீட்டை ஆதரித்து எழுதினர். பேபியசின் சமத்துவவாதிகள் பெர்னார்டுசா (Bernard Shaw), சிட்னிவெபு (Sydney Webb), கிரகாம் வாலசு (Graham Wallace), சிட்னி ஆலிவர் (Sydny Oliver) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் தனியுடைமையால் சமூகத்தில் விளையும் தீங்குகளைப் படம் பிடித்துக்காட்டிக் கட்டுரைகளை வெளியிட்டனர். ஆனால் பொருளாதாரத்தில் தனியார் சொத்துடைமையை ஒழித்து, அடிப்படையாகப் பெருத்த மாற்றத்தைக் கொண்டு வருதல் வேண்டும் என்ற தெளிவான கொள்கை எதுவும் பேபியன்களுக்கு இல்லை எனலாம். <b>குழுமுறையாளர் சமநிலை:</b> பேபியன்களுக்குப் பின் பிரெஞ்சு குழுமுறைச்சமநிலையாளரின் (Syndicalists) கருத்துகளின் அடிப்படையில், கோல் (G.D.H. Cole) போன்றோர் தொழிற்கூட்டுச் சமத்துவம் (Guild Socialism) எனப்படும் தத்துவத்தைத் தோற்றுவித்தனர். அதன்படி, சமத்துவ அமைப்பு அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) கட்டுக்குள் சீக்கிவிடும் அச்சம் இருப்பதால், ஆலைத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஆலைக் குடியாட்சியை (Industrial Democracy) முதற்கண் நிறுவிடல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார வகையில் அரசின் கட்டுப்பாட்டைத் தவிர்த்து, தொழிலாளர்கள் முதலான பல்வேறு சமூக நிறுவனங்களும் தனித்துவ உரிமையுடன் இயங்கிடும் பன்மைச் (Pluralist) சமத்துவத்தை உருவாக்கிட வழிவகுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தொழிற்சங்கங்கள் சமத்துவ அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. <b>மார்க்சியச் சமத்துவம்:</b> வரலாற்றைப் பொருள் அடிப்படையில் விளக்கி (Materialistic interpretation of History) பொருள் உற்பத்தி முறையின் அடிப்படையிலேயே மற்ற அனைத்துச் சமூகப் பொருளாதார அமைப்புகளும் அமைகின்றன என்று காரல் மார்க்சு (Karl Marx) வரையறுக்கின்றார். வரலாற்று அடிப்படையில் அடிமை முறை (Serfdom) நில உடைமை முறை (Feudalism) நவீன முதலாளித்துவ முறை (Modern Capitalism) என மூன்று உற்பத்தி அமைப்பு முறைகளைச் சொல்லலாம். இதில் நவீன முதலாளித்துவ முறையில், தொழிலாளர்களுக்கு அவர்கள் உயிர்வாழ்வதற்கு வேண்டிய (Subsistence) பங்கை மட்டும் கூலியாகக் கொடுத்து விட்டு, மீதம் உள்ள உற்பத்திப் பங்கை முதலாளிகள் சுரண்டிக் கொள்கின்றனர். இதனை மிகை மதிப்பு (Surplus value) என்று மார்க்சு குறிப்பிடுகின்றார். இவருடைய மூலதனம் (Das Kapital) எனப்படும் நூலில், இந்த மிகை மதிப்பு உருவாகும் முறை, முதலீடாக இது உருத்திரளும் பாங்கு, சொத்துக்களற்ற தொழிலாளர்களை (Proletariate) முதலாளிகள் சுரண்டும் வழிவகைகள் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றார். மார்க்சுக்கு முந்தைய சமத்துவச் சிந்தனையாளர்கள் சுரண்டுதலைச் சமூக ரீதியாக விளக்கினர்; ஆனால் மார்க்க அதனை சமூகப் பொருளாதாரக் கோட்பாடு அடிப்படையில் விளக்கினார். உழைப்புக்கும் உழைப்புச் சக்திக்கும் வேறுபாடு உண்டென்றும், கூலியாகக் கொடுக்கப்படுவது குறைந்த பட்ச உழைப்புச் சக்தியின் மதிப்பேயன்றி, மொத்த கழைப்பின் மதிப்பல்ல என்றும் தெளிவுபடுத்தினார் மார்ச்சு. இவை இரண்டுக்கும் உள்ள (மிகை மதிப்பை) வேறுபாட்டை முதவாளிகள் தொடர்ந்து சுரண்டும்போது, தொழிலாளர்கள் வகுப்பு உணர்வு பெற்று, ஒன்று திரண்டு முதலாளி கட்கெதிராகப் புரட்சி செய்வார்கள். முதலாளித்துவ முறை தூக்கி எறியப்படும்; சுரண்டல்காரர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; சமத்துவப் பொருளாதாரம் உருவாகும். அச்சமத்துவ உலகில், உற்பத்திச் சாதனங்களனைத்தும், உழைப்பாளர்களால் உருவாக்கப்படும் சமத்துவ அரசின் கைகளில் இருக்கும். இவ்வாறாக அமையவிருக்கும் சமத்துவ அரசின் நடைமுறைத் திட்டங்களைப் பற்றியும், செயற்பாடுகளையும் கோடிட்டுக் காட்டினாரேயொழிய விரிவாக விளக்கவில்லை என்று கூறலாம். <b>மார்க்சியத்துக்குப் பின்:</b> மார்க்சியப் பொருளியலை நடைமுறைப்படுத்திய இலெனின் (V.I. Lenin), உருசியச் சமூகப் பொருளாதார நிலைக்கேற்பப் பல புதிய சமத்துவக் கருத்துகளைத் தெளிவுபடுத்தினார். அரசுசார் சமத்துவப் பொருளாதாரத்தின் திட்டமிடு-<noinclude></noinclude> 4i2ip6x2n7rmlc8zon2hp2cg9345p5t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/451 250 648727 1952770 2026-07-11T09:54:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலும், திட்டங்களை நிறைவேற்றுதலும், தேசிய உணர்வை ஊட்டி முதலாளித்துவ நாடுகளுடன் இராணுவம், தொழில்வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் போட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமத்துவப்‌ பொருளியல்‌|425|சமத்துவம்‌}}</noinclude>தலும், திட்டங்களை நிறைவேற்றுதலும், தேசிய உணர்வை ஊட்டி முதலாளித்துவ நாடுகளுடன் இராணுவம், தொழில்வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் போட்டி போட்டு முன்னேறுதலும் ஆகிய பல்வகை அம்சங்களை இலெனின் சமத்துவப் பொருளியல் கொண்டிருந்தது எனலாம். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மிகுதியாக உயர்வதற்கும், ஏற்றத்தாழ்வுகள் மறைவதற்கும் அரசு பல சமூகப் பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இலெனினியத்தின் கருத்து. ஆனால் உற்பத்திச் சாதனங்களனைத்தும் அரசுடைமையானதால், முதலீட்டைப் பெருக்கி அரசே தொழிலாளர்களிடமிருந்து மிகை மதிப்பை ஈட்டுகின்ற அவசியம் நேருகின்றது என்பதை மறுத்தல் இயலாது. சமத்துவப் பொருளியலையும் அரசுசார் திட்டமிடுதலையும் முழுமையாகக் கடைப்பிடிக்காத தனியுடைமை மற்றும் முதலாளித்துவ நாடுகளிலும் சமத்துவக் கொள்கையை ஒட்டிய பல சமூக நல நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபட்டுள்ளன எனலாம். நல அரசுக் (Welfare State) கோட்பாட்டின் கீழ் அநேகமாக அரசின் பொருளாதாரப் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சமத்துவ அரசுக்கும், தனியுடைமை அரசுக்கும் இறுதி நோக்காகிய சமூக நலம், ஏற்றத்தாழ்வு குறைந்த சமத்துவ சமூகம் ஆகியவற்றில் அதிசு வேறுபாடு இல்லை எனலாம். இந்தியா போன்ற கலப்புப் பொருளாதார நாட்டில் குடியாட்சி முறையில் உரிமைகளோடு கூடிய சமத்துவத்தைத் (Democratic Socialism) தோற்றுவிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மிகவும் விரைவாகத் தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகளை முடக்கி ஏற்றத் தாழ்வற்ற சமத்துவத்தைத் தோற்றுவிக்கப் பொதுவுடைமைக் (Communism) கோட்பாடும் அதனை ஏற்றுள்ள நாடுகளும் முயல்கின்றன. ஆகவே பல்வேறு வகைப்பட்ட சமத்துவப் பொருளியற் கோட்பாடுகள் வழிமுறைகளிலும், நடைமுறைப்படுத்துதலிலும், அணுகுமுறைகளிலும் வேறுபட்டாலும், இலக்கைப் பொறுத்த மட்டில் பெரும் ஒற்றுமையுடன் விளங்குகின்றன எனலாம். {{Right|<b>சி.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Abram Bergson,</b> Socialist Economics in H.S. Ellis (ed.) Survey of Contemporary Economics, Vol–I, Homewood Ill, 1954. <b>Benjamin, E.,</b> Lippincoth – On Economic Theory of Socialism, Minnesota, 1952. <b>Cole, G.D.H.,</b> A History of Socialist Thought, Macmillan, London, 1953–60. <b>Emile Burns,</b> A Handbook of Marxism, London, 1935. <b>Henry Dickinson,</b> Economics of Socialism, Oxford, 1939. <b>Henry William Spiegel,</b> The Growth of Economic Thought, Prentice Hall, 1971. <b>Maurice Dobb,</b>–On Economic Theory and Socialism, London, 1955. <section end="சமத்துவப்‌ பொருளியல்‌"/> <section begin="சமத்துவம்"/> {{dhr}} {{larger|<b>சமத்துவம்</b>}} என்ற கொள்கை மனிதர் யாவரும் சமமான உரிமைகளை உடையவர்களென்ற உடன்பாட்டு வகையான பொருளையும் மனிதர்களுக்கிடையே தனிச்சலுகைகள் இல்லை என்ற எதிர் மறையான நிலையையும் காட்டுகிறது. பண்டைக் கால கிரேக்க, உரோமானிய, ஐரோப்பிய சமுதாயங்களில் பிரபுக்கள் அல்லது உயர்குடியாளர் வகுப்பு ஒன்று இருந்தது. பிரபுக்கள் சாதாரண வகுப்பாரை விடச் சில தனிப்பட்ட உரிமைகளைப் பெற்றிருந்தனர். இவ்வாறு உரிமைகளைப் பொறுத்தவை ரையில் பிரபுக்களுக்கும், சாதாரண மக்களுக்குமிடையே சமத்துவமின்மை இருந்த காரணத்தால், சாதாரண மக்கள் பிரபுக்கள் அடைந்திருந்த சலுகைகளை அல்லது தனிப்பட்ட உரிமைகளை நீக்குதற்காகக் கிளர்ச்சிகள் செய்தனர். இவ்வாறு சமத்துவமற்ற நிலையே சமத்துவத்தைப் பற்றி (Equality) எண்ணும் படிசெய்தது. மேலும், மக்கள் பகுத்தறிவு படைத்தவர்களாதலால் எல்லோரும் சமமானவரே என்ற கருத்து ஒழுக்க இயல் வகையாகவும் நிலைபெறலாயிற்று, ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு பொதுச் சமூகத்தில் உறுப்பினராகத்தக்க தகுதியையும் ஆற்றலையும் பெற்றிருக்கின்ற நிலையே சமத்துவம் என்ற கருத்துக்கு ஓர் ஆதாரமாக அல்லது அடிப்படையாக அமைந்துள்ளது. மனிதனின் இவ்வாற்றலே மனிதனை ஒரு தட்டுமுட்டுச் சாமானிடமிருந்தும், உயரிய விலங்கினின்றும் பிரிக்கிறது. <b>குடிமை இயல் சமத்துவம்:</b> பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலத்தில் பிரான்சு நாட்டின் தேசிய சட்டமன்றம் கி.பி. 1789-இல் வெளியிட்ட மனித உரிமைகள் அறிக்கை (Declaration of the Rights of Man), ‘மனிதர்கள் தங்களுடைய உரிமைகளைப் பொறுத்தவரையில் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் பிறந்து, தொடர்ந்து அல்லாதே இருந்து வருகின்றனர்’ என்று கூறிற்று. மனிதர்கள் ஒருவரோடொருவர் கொள்ளும் தொடர்பைப் பொறுத்த<noinclude></noinclude> gceo3l2cfhzl8r1d7lfx3qn40022e95 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/452 250 648728 1952772 2026-07-11T10:29:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரையில் ஒரே நிலையில் அவர்கள் இருப்பவர்களென்று சமூகச் சட்டம் கருதுமாயின், அவர்கள் குடிமைச் சமத்துவமுடையவர்களென்று கருதப்படுவர். குடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமத்துவம்‌|426|சமநிலைக்‌ கோட்பாடு}}</noinclude>வரையில் ஒரே நிலையில் அவர்கள் இருப்பவர்களென்று சமூகச் சட்டம் கருதுமாயின், அவர்கள் குடிமைச் சமத்துவமுடையவர்களென்று கருதப்படுவர். குடிமைச் சமத்துவமுடைய (Civil Equality) அரசில் எல்லாக் குடிமக்கள் மீதும் சட்டப்படியாக விதிக்கப்படுகின்ற அரசாங்கக் கட்டுப்பாடு ஒரே வகையாகவும் அளவாகவும் இருக்கும். இதுவே ‘சட்டத்தின் முன் யாவரும் சமம்’ என்ற குறிக்கோளின் பொருளும் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், மற்ற நாடுகளின் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்களிலும், அவ்வந்நாட்டு மக்களெல்லாம் அவ்வந்நாட்டுச் சட்டங்களின் முன்னர்ச் சமம் என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஓர் இந்தியக் குடிமகனும் தனது சமயநெறி, இளம், சாதி, பால், பிறந்த ஊர் ஆரியவற்றின் அடிப்படையில் கடைகள், பொது உணவகங்கள், பொதுக் கேளிக்கை இடங்கள் ஆகியவற்றை அணுகுதலினின்றும் தடுக்கப்படுதல் கூடாதென்றும், அரசாங்க நிதியிலிருந்து கண்காணிக்கப்படும் கிணறுகள், குளங்கள், குளிப்பிடங்கள், சாலைகள் முதலிய பொது இடங்களைப் பயன்படுத்துதலினின்றும் தடுக்கப்படுதல் கூடாதென்றும், தீண்டாமை என்பது எவ்வடிவத்திலும் கூடாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. <b>அரசியல் சமத்துவம்:</b> ஓர் அரசின் குடிமக்களெல்லாருக்கும் தங்களுடைய அரசாங்கத்தில் சமமான பங்கு இருத்தல் வேண்டுமென்று கூறும் கருத்தே அரசியல் சமத்துவம் (Political Equality) ஆகும். இவ்வரசியற் சமத்துவக் கருத்தே குடியாட்சி அரசாங்க அமைப்புக்கு ஆதாரமாகும். இப்பொருளில் அரசியல் சமத்துவம் செயற்படுதல் வேண்டுமாயின், நாட்டின் வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையும், அரசாங்கப் பதவிகளைப் பெறுதற்குச் சமமான உரிமையும் இருத்தல் வேண்டும். <b>பொருளாதாரச் சமத்துவம்:</b> பொருளாதாரச் சமத்துவம் (Economic Equality) என்பதற்கு, மக்களுக்கிடையே காணப்படும் பொருளாதார வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொருவருக்கும் உலகத்திலுள்னை பொருள்கள் எல்லாவற்றிலும் சமமான பங்கை அளித்தல் என்று சொல்லுக்குரிய பொருளில் விளக்கம் கொடுத்தல் பொருந்தாது. பொருளாதாரச் சமத்துவம் என்பதற்கு யாவருக்கும் போதிய வாய்ப்புகளை அளித்தல் என்பதே உரிய பொருளாகும். போதிய வாய்ப்புகளாவன: வேலை செய்யும் உரிமை, போதிய ஊதியம் பெறும் உரிமை, நடைமுறைக்கேற்ற வேலை நேரமும் ஓய்வும் பெறும் உரிமை, தொழிலில் தொழிலாளருக்குத் தன்னாட்சி உரிமை முதலியவை. இவ்வாய்ப்புகளெல்லாம் யாவருக்கும் உரியவை. சமத்துவமென்னும் விதி மிகவும் பயனுள்ள ஒன்று என்றும், அது நடைமுறையில் முற்றிலும் செயற்படுத்தப்பட இயலாத ஒன்று அன்று என்றும் வரலாறு நன்கு எடுத்துக்காட்டுகிறது என்று தத்துவ ஆசிரியர் தாவீது கியூம் கூறுகிறார். கிரேக்கர்கள் முரண்பாடில்லாத, குடி மக்கள் யாவரும் பங்குகொள்கிற வாழ்க்கையே நகரரசில் இருத்தல் வேண்டுமென்று எண்ணினர். எதுவும் அளவு கடந்து இருத்தலாகாது, சமத்துவ நிலையே நண்பர்களைத் தோற்றுவிக்க வல்லது என்ற கருத்தை ஊரிப்பிடிசு தம் நூலில் கூறுகிறார். சிந்தனையாளர் அரிசுட்டாட்டில் தம் கருத்திலே மிகச் சிறந்த அரசு என்பது குடியாட்சியாக இல்லாவிடினும், குடியாட்சியின் அடிப்படையான சமத்துவத்தையுடையது என்றும், அத்தகைய அரசு, ‘மிகச் சிறந்த வாழ்வை அடையும் நோக்கத்தை உடைய சமநிலையிலுள்ளோர் நிறைந்த சமூகம் ஆகும்’ என்றும் கூறுகிறார். இன்ப–துன்ப நடுநிலைச் சிந்தனையாளர்களுடைய (Stoics) கருத்தின்படி எல்லா மனிதரும் – அடிமைகள், அயலவர், கிரேக்கரல்லாத நாகரிக மற்றவரும்கூட சமத்துவமுடையவர் ஆவர். ஆகையால் இவர்களுடைய சமத்துவக் கருத்து அறிவு, பண்பு, சொத்து முதலியவற்றிலுள்ள வேதுபாடுகளைப் புறக்கணிக்கிறது. இதே கருத்தை உரோமானியச் சிந்தனையாளராகிய சிசரோ விளக்கி, யாவருக்கும் பொருந்துவதான இயற்கையின் சட்டம் என்பது எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற கருத்தை உணர்த்துகிறது என்று கூறினார். அவர்கள் படிப்பிலோ உடைமையிலோ சமத்துவமுடையவர்களல்லர்; ஆனால், அறிவென்னும் ஆற்றலைப் பெற்றுள்ளவர்கள் என்ற வகையில் யாவரும் சமமானவர்களே; சரியானது எது, தவறானது எது என்று பிரித்தறியும் ஆற்றல் யாவருக்கும் சமமாக இருக்கிறது. பேரரசர் சசுட்டி பனியன் (Justinian) தொகுத்த சட்டத் தொகுப்பிலுள்ள இயற்கைச் சட்டத்தின்படி, எல்லா மனிதரும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் பிறந்துள்ளனராகையால், அடிமைநிலை என்பது இயற்கைச் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Laski, H.J.,</b> A Grammar of Politics, Allen & Unwin, 1952. <b>Ritchie, D.G.,</b> Natural Rights, Allen & Unwin, 1924. <section end="சமத்துவம்‌"/> <section begin="சமநிலைக் கோட்பாடு"/> {{dhr}} {{larger|<b>சமநிலைக் கோட்பாடு</b>}} என்பது உற்பத்திச் சாதனங்களும் பங்கீட்டுச் சாதனங்களும் அரசாங்க<noinclude></noinclude> ddnqgqdikgfv6er9x7co4zgqqez7e0c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/453 250 648729 1952774 2026-07-11T11:04:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடைமைகளாகவும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்குமாறு செய்தலும் ஆகும். இக்காலத்தில் சமநிலைக் கோட்பாடு (Socialism) என்பது ஒரு கொள்கையாக மட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநிலைக்‌ கோட்பாடு|427|சமநிலைக்‌ கோட்பாடு}}</noinclude>உடைமைகளாகவும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்குமாறு செய்தலும் ஆகும். இக்காலத்தில் சமநிலைக் கோட்பாடு (Socialism) என்பது ஒரு கொள்கையாக மட்டுமல்லாமல், ஓர் இயக்கமாகவும் கருதப்படுகிறது. மோரிசன் என்பார், பெரிய தொழில்களும் நிலங்களும் அரசாங்கத்தின் உடைமைகளாக ஆக்கப்பட்டு, அவையெல்லாம் ஒரு தேசியப்பொருளாதாரத் திட்டத்துக்கு ஒப்ப எல்லோருடைய நலனுக்காகவும் பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்பதே சமநிலைக் கோட்பாட்டின் பொருளாகுமென்று கூறுகிறார். பொருளாதார நோக்கத்துக்காக அரசும் சமூகமும் இவ்வாறு கூட்டுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைக் கப்படுதல் வேண்டுமென்று சமநிலைக்கோட்பாடு கூறுதலால், இது ஒரு பொருளாதார அரசியற் கொள்கை ஆகும். <b>கோட்பாட்டின் தோற்றம்:</b> இக்காலத்தில் சமநிலைக் கோட்பாடு, தனியார் முதலாளித்துவத்தின் (Individualistic Capitalism) தீங்குகளுக்கு எதிராகத் தோன்றிய ஒரு கொள்கையும் இயக்கமும் ஆகும். ஐரோப்பாவில் கி.பி. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்க்கையில் பொருளாதார, சமூக, நாகரிகத் துறைகளில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களின் விளைவாகச் சமநிலைக் கோட்பாடு தோன்றிற்று. நெசவுத் தொழிலில் நூற்கவும், நெசவு செய்யவும் புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆலைத் தொழில் முறை தோன்றிற்று. முதலீடு செய்யுமளவுக்கு வசதி உடையவர்கள் ஆலைகளை நிறுவி, கூலிக்குத் தொழிலாளர்களை அமர்த்திப் பொருள்களை விரைவில் பெருமளவில் உற்பத்தி செய்தனர். எனவே, வாணிகத்திலும் அவர்களே முன்னணியிலிருந்தனர். அவர்களே தேர்தல்களில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்களாகப் பொறுப்பேற்குமளவுக்கு உயர்ந்தனர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இங்கிலாந்தில் கி.பி. 1760-முதல் கி.பி. 1830 வரை இருந்த போது, தங்களைப் போன்ற முதல் வசதி படைத்த தனியாருடைய தொழில்வளமும், வாணிக வளர்ச்சியும் பாதுகாப்பாக இருக்கத்தக்கவாறு சட்டங்கள் இயற்றவும் நிறைவேற்றவும் விரும்பினர். அரசாங்கம் பொருளாதாரத் துறையில் தலையிடுதலோ சட்டம் செய்தலோ கூடாது என்று தனியார் உரிமைக் கோட்பாடு (Laissez–faire) கூறிய கருத்து அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டபடியால், தொழிற்சாலைகளில் முதலாளிகள் கொடுத்த சிறு ஊதியங்களிலேயே பிழைப்பை நடத்தவேண்டிய அவலநிலையில் பெருமளவில் தொழிலாளர் இருந்தனர். இவர்கள் மூலதன வசதி அற்றவர்; எனவே, இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆலை முதலாளிகளையே சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. வரம்பில்லாத, நீண்ட கால வேலை, இடர்ப்பாடான சூழ்நிலைகளில் பணி, சுகாதாரக் குறைவான சூழ்நிலைகள், குறைந்த ஊதியம், தூய்மையற்ற இல்லறவாழ்வு முதலிய பெருங்கேடுகள் வரம்பில்லாத் தனியார் உரிமைக் கொள்கையின் விரும்பத்தகாத பெருங்கேடுகளாகும். இத்தனியார் உடைமைக்கொள்கை, முதலாளிகளே ஆட்சியை நடத்துதற்கும், அவர்களே சமூக அமைப்பையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துதற்கும் வழிசெய்கிறபடியால், இத்தீக்குகளை அகற்றுதற்குப் பொருள் மூல வளங்களெல்லாம், தனியார் உடைமையினின்றும் எடுக்கப்பட்டு அரசாங்க உடைமையாக ஆக்கப்படுதலும், உற்பத்தி செய்யப்படுதலும் வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையினாலும் தனியார் உடைமை முறையினாலும் பொருளாதாரத்தில் மக்களுக்கிடையே பெரும் ஏற்றத்தாழ்வுகளும், தொழிலாளருக்கு வேலை கிடைக்காத பாதுகாப்பின்மையும், தொழிலாளி ஒரு கூலி அடிமையாகத் தாழ்த்தப்படும் நிலையும், உற்பத்தியின் நோக்கம் மக்களுக்குப் பயன்படுவது என்று இல்லாமல், உற்பத்தியாளருக்கு ஊதியம் என்ற நிலையும், உற்பத்தியில் தொழிலாளரும் முதலாளிகளும் பங்காளிகளாக இல்லாமல் பகைவர்களாக இருக்கும் நிலையும் தோன்றுகின்றன. எனவே, தனியார் மூலதனத்துக்கு மாறாக, அரசின் உடைமையும் அரசின் கட்டுப்பாடும் கொண்டுவரப்படுதலும், திட்டமிட்ட உற்பத்தி முறை கையாளப்படுதலும் வேண்டுமென்ற சமநிலைக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சியை அடுத்து, முதலாளிகள் வகுப்பும் தொழிலாளர் வகுப்பும் தோன்றின. அப்பொழுது மனிதனைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும், உலகியல் வாழ்வுக் கருத்துகளும் பகுத்தறிவுக் பரவின. பிரெஞ்சுப் புரட்சியாளரின் கருத்துகளும் குடியாட்சி அரசாங்கக் கருத்துக்களும் வரவேற்கப்பட்டன. இச்சூழ்நிலையில் சமநிலைக் கோட்பாடு தோன்றிற்று. சமநிலைக் கோட்பாடு தனியார் உடைமையை ஒழித்தற்கும், எல்லாப் பொருள்களும் அரசாங்க உடைமைகளாக ஆக்கப்பட்டுப் பொருள் உற்பத்தி செய்யப்படுதற்கும், பொருளாதாரத் திட்டத்தின்படி உற்பத்தியும் பங்கீடும் மேற்கொள்ளப்படுதற்கும் வழிசெய்கிறது. மக்கள் யாவரும் சமத்துவமும் பகுத்தறிவுமுடையவர்களாகையால், மனித சமூகத்தின் வளர்ச்சியில், சமநிலைக் கோட்பாடுகள் நாளாவட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றின் வாயிலாக உற்பத்தியும் பங்கீடும் செய்யப்படுமென்றும், பொருளாதார ஏற்-<noinclude></noinclude> d548gmyguwv08mk7nybytc7v4rojzhm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/454 250 648730 1952775 2026-07-11T11:16:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றத்தாழ்வுகளும் வறுமையும் நோயும் அறியாமையும் பூசலும் ஒழிக்கப்பட்டு விடுமென்றும், பொருளாதார, சமூக, கலைப் பொருள்களை உற்பத்தி செய்தலிலும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநிலைக்‌ கோட்பாடு|428|சமநிலைக்‌ கோட்பாடு}}</noinclude>றத்தாழ்வுகளும் வறுமையும் நோயும் அறியாமையும் பூசலும் ஒழிக்கப்பட்டு விடுமென்றும், பொருளாதார, சமூக, கலைப் பொருள்களை உற்பத்தி செய்தலிலும் பங்கீடு செய்தலிலும் யாவருக்கும் சமவாய்ப்பும், அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படுதலும் கிடைக்குமென்றும், இதன் விளைவாக அமைதியும் ஒற்றுமையும் நிலவுமென்றும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களென்றும் சமநிலைக் கோட்பாட்டாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். <b>சமநிலைக் கோட்பாட்டின் வரலாறு:</b> பண்டைக் காலத்தில் மக்கள் நிறைவற்ற தன்மையிலும் வறுமையிலும் சமத்துவமின்மையிலும் சமூகப் பூசலிலும் வாழ்ந்து, அமைதியையும் இன்பத்தையும் முழுமையான வாழ்வையும், ஆன்ம வளர்ச்சியையும் நாடியிருந்த சூழ்நிலைகளில், சமநிலைக் கோட்பாடு அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அமைதி, இன்பம், முழுமை முதலியவற்றில் அவர்களுக்கு இருந்த தூண்டலுணர்வையே பண்டைக் காலச் சிந்தனையாளர்கள் கூறியுள்ள பொற்காலம், இறைவனின் அரசு, கற்பனை நாடு (Utopia) பொதுவுடைமை முதலிய கருத்துகள் காட்டுகின்றன. இக்காலச் சமநிலைக் கொள்கைக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் கி.மு. 5–ஆம் நூற்றாண்டினரான பிளேட்டோ, கி.பி. 16–ஆம் நூற்றாண்டினரான சர் தாமசு மூர், கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்த சமப்படுத்துவோர், கி.பி. 18–ஆம் நூற்றாண்டிம் வாழ்ந்த பிரெஞ்சுச் சிந்தனையாளரான உரூசோ, பேபியூபு (Babeuf) முதலியோராவர். பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் வாழ்ந்த பேபிபு சமநிலைக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள வல்லுநர் புரட்சி செய்து, வன்முறையில் ஆட்சியைக் கைப்பற்றி, வல்லுநருடைய எதேச்சதிகாரத்தை நிறுவுதல் வேண்டுமென்று ஒருவழியை வகுத்து, அதை இரகசியமாக மற்ற நாடுகளிலுள்ள புரட்சிக் குழுக்களுக்கு விடுத்தார். இவ்வகையில்தான் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் செருமனியில் காரல் மார்க்சும், பிரடரிக் எங்கல்சும் வல்லுநர் குழாத்தின் வன்முறைப் புரட்சி என்ற கோட்பாட்டை ஏற்றனர். இதனையே 1900-ஆம் ஆண்டுக்குப்பின் உருசியாவில் இலெனின் ஏற்றார். தீவிரமான சமநிலைப் போக்கை விடுத்து மிதமான சமநிலைக் கோட்பாட்டைக் கூறிய சிந்தனையாளர்கள் புனித சைமன் (Saint Simon), சார்லசு போரியர் (Charles Fourier) முதலிய பிரெஞ்சுக்காரர்களும், இராபர்ட்டு ஓவன் என்னும் ஆங்கிலேயரும் ஆவர். போரியர், 1500 முதல் 1600 வரை ஆட்கள் வேளாண்மைத் தொகுதிகளாக அமைக்கப்படுதல் வேண்டுமென்றும், நிலவுடைமையானது கூட்டுறவு முறையிலமைந்தும், சமமாக இல்லாமலும் இருத்தல் வேண்டுமென்றும், மொத்த விளைச்சலில் 12–இல 5 பங்கு தொழிலாளருக்கும், 12–இல் 4 பங்கு முதலாளிக்கும், 12–இல் 3 பங்கு கூடுதல் திறமையுள்ளோருக்கும் பங்கீடு செய்யப்படுதல் வேண்டுமென்றும் கூறினார். ஆங்கிலச் சமநிலையாளரான இராபர்ட்டு ஓவள் தம் நெசவுத் தொழிற் சாலையிலுள்ள தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டான சமுதாய அமைப்பை ஏற்படுத்தினார். அவர் கூட்டுறவு இயக்கத்தை விரிவாக நிறுவினார். புனித சைமன் என்ற பிரெஞ்சுச் சமநிலைக் கோட்பாட்டாளர் தொழிற்புரட்சியினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையெல்லாம் நன்கு உணர்ந்து, அறிவியலார்களாலும் தொழிலதிபர்களாலும் கல்வியியல் வல்லுநராலும் இயக்கப்படக்கூடிய ஒரு பன்னாட்டுச் சமுதாயத்தின் அமைப்பு எவ்வாறு இருக்குமென்று கூறினார். மனித இனம் முழுவதும் ஒன்றாக இணைதல் என்ற நோக்கத்தை நாடியே வரலாறு உருவாகிறது என்றும், மனிதர்களுடைய பண்பாட்டுச் செயல்முறைகளும், சமூக முறைகளும் பொருளாதார நிலைகளோடு நெருங்கிய தொடர்பு உடையவை என்றும் கூறினார். அவர் தொழில் வளர்ச்சியின் எதிர்கால விளைவுகளைச் சரிவரக் கூறியதில், காரல் மார்க்சின் முன்னோடியாக விளங்குகிறார். <b>இக்காலச் சமநிலைக் கோட்பாட்டின் வகைகள்:</b> சமநிலைக் கோட்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகைகளைப் பொறுத்துச் சமநிலைக் கோட்பாட்டாளர்களை அமைதியான அல்லது படிப்படியான சமநிலைக் கோட்பாட்டாளர் (Evolutionary School of Socialism) என்றும், புரட்சி வகையான சமநிலைக் கோட்பாட்டாளர் (Revolutionary School of Socialism) என்றும் பாகுபாடு செய்துள்ளனர். காரல் மார்க்சு வகுத்துள்ள பொதுவுடைமைக் கோட்பாடும் (Communism), தொழிற்சங்கக் கோட்பாடும் (Syndicalism) புரட்சிவகை சார்ந்த சமநிலைக் கோட்பாடுகளாகும். கூட்டுடைமைத் தத்துவ ஆசிரியர்களும் (Collectivisits) கழகமுறைச் சமநிலையாளரும் (Guild Socialism) படிப்படியான சமநிலைக் கோட்பாட்டாளர் ஆவர். காரல் மார்க்சின் பொதுவுடைமைக் கோட்பாட்டின்படி பொருளுற்பத்தி, பங்கீடு ஆகிய செயல்களே மனித சமூக, அரசியல், ஆன்மிக வாழ்வையும் வரலாற்றையும் உருவாக்குகின்றன. தனியார் உடைமை முறை இருப்பதன் காரணமாக முதலாளி வகுப்பு தொழிலாளர் வகுப்புக்கு மாறான ஒன்றாகவே செயற்படுகின்றது. இத்தகைய பகைமை உணர்வுக்குக் காரணம், தொழிலாளரின் தொழிலின் காரணமாகத் தோன்றுகின்ற பொருளின் கூடுதல்<noinclude></noinclude> qjsfb6l89bpcj2bd7vpaku3sqjtgpph பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/455 250 648731 1952776 2026-07-11T11:57:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதிப்பை (அதாவது பொருளின் மொத்த விலைக்கும். அதிலிருந்து தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் கூலிக்குமிடையேயுள்ள வேறுபாட்டை) தொழிலாளிக்குக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநிலைக்‌ கோட்பாடு|429|சமநிலைக்‌ கோட்பாடு}}</noinclude>மதிப்பை (அதாவது பொருளின் மொத்த விலைக்கும். அதிலிருந்து தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் கூலிக்குமிடையேயுள்ள வேறுபாட்டை) தொழிலாளிக்குக் கொடுக்காமல், உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்ற முதலாளியே எடுத்துக்கொள்ளுதலேயாம். இதனால் ஒரு சமூகப் புரட்சி தவிர்க்க இயலாததாகி, தொழிலாளர் வன்முறையால் முதலாளி வகுப்பை ஒழித்து, தொழிவாளிகளின் சருவாதிகாரத்தை நிறுவுவர். உலகச் சமூகங்களெல்லாம் இவ்வாறு வகுப்பு வேறுபாடற்ற சமூகங்களாக மாறும் நிலையில் அரசு என்ற அமைப்புக்குத் தேவை இல்லாமல் அது மறைந்துவிடும். அதன் பின்னர், புதிய சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தொழில் திறமைக்குத் தக்கவாறு வேலையும், அவரவருடைய தேவைக்குத் தக்கவாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருளும் பிரித்துக் கொடுக்கப்படும். தொழிற்சங்கக் கோட்பாட்டை வரைந்த சோரல் (Sorel) பெலவுட்டியர் (Pelloutier), முதலியோர் தொழிலாளர் சங்கமே புதிய சமூகத்தின் அடிப்படை ஆகுமென்றும்‌, அதுவே புதியதொரு சமூகத்தை அமைப்பதற்குரிய ஒரு கருவி ஆகுமென்‌றும்‌ கருதுகின்றனர்‌. சமூகம்‌ முதலாளிகளென்றும்‌ தொழிலாளிகளென்றும்‌ இரு வகுப்புசளாகப்‌ பிரிக்‌கப்பட்டுள்ளது. அவ்விரு வகுப்புகளின்‌ நோக்கமும்‌ ஒன்று மற்றதன்‌ நோக்கத்துக்கு மாறுபட்டதாகும்‌; தனியார்‌ மூலதனமே எல்லாச்‌ சமூகத்‌ தீங்குகளுக்கும்‌ அடிப்படைக்‌ காரணங்களாகும்‌. ஆகையால்‌, தனியார்‌ மூலதனத்துக்குப்‌ பதிலாகக்‌ கூட்டு மூலதனம்‌ நிறுவப்‌படுதல்‌ வேண்டும்‌. தொழிலாளர்‌ சங்கங்கள்‌ வேலைப்‌ புறக்கணிப்பு (Boycott), சிறிய அளவு பணியை நீண்ட காலம்‌ செய்தல்‌, இயத்திரங்களை உடைத்தல்‌ (Sabotage), வேலை நிறுத்தங்கள்‌ செய்‌தல்‌ முதலியவற்றின்‌ வாயிலாகத்‌ தனியார்‌ முதலாளித்துவ முறையை ஒழித்தல்‌ வேண்டும்‌. தொழிலாளர்களே உற்பத்திச்‌ சாதனங்களைக்‌ கட்டுப்படுத்துவர்‌. அதனால்‌ அரசு மறைந்துவிடும்‌. கூட்டுடைமைச்‌ சமநிலைக்‌ கோட்பாட்டாளர்‌, பாராளுமன்ற, குடியாட்சி முறைகளின்‌ வாயிலாகச்‌ சமநிலைக்‌ கோட்பாடு நடைமுறைக்குக்‌ கொண்டு வரப்படுதல்‌ வேண்டுமென்று கூறுகின்றனர்‌. இவ்‌வகையில்‌ பிரிட்டனிலுள்ள பேபியன்‌ கழகத்தாரும்‌ படிப்படியான சமநிலைக்‌ கோட்பாட்டாளர்‌ ஆவர்‌. ஆப்சன்‌ (Hobson) முதலிய ஆங்கிலச் சிந்தனையாளர்‌ கூறும்‌ கழகமுறைச்‌ சமநிலைக் கோட்பாடும்‌ (Guild Socialism) புரட்சிவகை சாராத படிப்படியான சமநிலைக்‌ கோட்பாடு ஆகும்‌. தொழிற்‌கழகத்தில்‌ எல்லாவகைத்‌ தொழிலாளரும்‌ உறுப்பினராக இருப்பர்‌. (தொழிற்‌ சங்கத்தில்‌ உடற்பணி செய்யும்‌ தொழிலாளர்‌ மட்டுமே உறுப்பினராக இருப்பர்‌.) கொழிற்கழகமே தொழிலைக்‌ கட்டுப்‌படுத்தி, வேலைச்‌ சூழ்நிலைகளைச்‌ சீராக்குவதற்கு ஆவன செய்யும்‌. உற்பத்தியாளர்‌ கழகம்‌ ஒவ்வொரு தொழிலுக்கும்‌ அமைக்கப்பட்டு. அது நுகர்வோர்‌ குழுக்களோடு இணைந்து வேலை செய்யும்‌. இக்‌கோட்பாடு எவ்வளவில்‌ நடைமுறைக்கு உகந்தது என்பதைப்‌ பற்றிக்‌ கருத்து வேறுபாடுகள்‌ உள்ளன. தொழிலாளருக்குத்‌ தொழிற்சாலையைக்‌ கண்‌காணிப்பதில்‌ பங்கு இருத்தல்‌ வேண்டுமென்ற ஒரே சிறப்பையே இவ்வகைச்‌ சமநிலைக்‌ கொள்கை எடுத்‌துக்காட்டுகிறது. <b>சமநிலைக்‌ கோட்பாடு மற்றி மில்‌:</b> தாராள அரசியற்‌ சிந்தனையாளரான சான்‌ இசுடூவர்ட்டு மில்‌, தொன்மைப்‌ பொருளியலாளரான தாவீது இரிக்கார்டோ கூறிய பொருளாதாரக்‌ கொள்கைகளைப்‌ பின்பற்றினார்‌; எனினும்‌, அவர்கள்‌ உற்பத்திச்‌ சூழ்நிலைகளைப்‌ பங்கீட்டுச்‌ சூழ்நிலைகளினின்றும்‌ தெளிவாகப்‌ பிரித்தறியாமல்‌ குழப்பி விட்டனர்‌ என்று கூறுகிறார்‌. பொருள்களைப்‌ பிரித்‌தளிக்கும் சூழ்நிலைகள்‌ பல பொருளாதார, சமூக நிறுவனங்களின்‌ வளர்ச்சியினால்‌ தோன்றுகின்றன. இப்‌பொருளாதார, சமூக நிறுவனங்களெல்லாம்‌ அரசாங்கக்‌ கொள்கையில்‌ அடங்குவனவாகையால்‌, அவற்றையெல்லாம்‌ அரசாங்கச்‌ சட்டங்களின்‌ வாயிலாகக்‌ கட்டுப்படுத்துதல்‌ இயலும்‌. இவ்வாறு உற்‌பத்தி செய்யப்பட்ட பொருள்களை நல்ல முறையில்‌ பகிர்ந்தளிப்பதற்காக அரசாங்கம்‌ பொருளாதார, சமூக நிறுவனங்களைக்‌ கட்டுப்படுத்துதல்‌ வேண்டுமென்ற கருத்தை அவர்‌, தாம்‌ கருதும்‌ சமநிலைக்‌ கோட்பாடாகக்‌ கருதினார்‌. இவ்வாறு அவர்‌ முதலாளித்துவ உற்பத்திமுறையைச்‌ (Capitalistic System of Production), சமநிலையான பகிர்வு முறையோடு (Socialistic System of Distribution) இணைத்‌துக்‌ கூறும்‌ சமநிலைக்‌ கோட்பாடு நடைமுறையில்‌ செயற்படுதல்‌ எளிதன்று. அவர்‌ கூறும்‌ சமூக நிறுவனங்களுக்கும்‌ மாற்ற இயலாத புறச்‌ சூழ்நிலைகளுக்குமுள்ள வேறுபாடு, பொருளுற்பத்திக்கும்‌ பங்‌கீட்டு முறைக்குமுள்ள வேறுபாட்டை ஒத்ததன்று. அவர்‌ இயற்கைப்‌ பொருளாதார விதிகளையும்‌ தன்‌னைக்‌ தானே ஒழுங்குபடுத்திக்‌ கொள்ளுகிற போட்டி மிக்க பொருளாதார முறையையும்‌ ஏற்றுக்கொள்‌ளாமல்‌, முதலாளித்துவ சமூகத்தில்‌ தொழிலாளர்‌. உற்பத்தி செய்யும்‌ பொருளை அவருக்கு வழங்காமலிருக்கிற முறையற்ற போக்கை வெறுத்து, தனியார்தம்‌ முயற்சியாலேயே இத்‌தீங்கு அகற்றப்படுதல்‌ வேண்டுமென்று கூறுகிறார்‌. {{nop}}<noinclude></noinclude> p0q56zmfyq84gv7pxo06qf0e1islbes