விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பயனர்:ஹர்ஷியா பேகம் 2 579525 1952787 1939970 2026-07-11T16:20:07Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1952787 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். *[[/test]] ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13 #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1 #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22 #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]] பக்கம் 29 முதல் #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]]-பக்கம்25-பக்கம்1008 *மெய்ப்பு பார்க்க:739-1040 9trk379pgezwvsvdnfa7ya7id0sm9y8 1952788 1952787 2026-07-11T16:21:22Z Booradleyp1 1964 1952788 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். *[[/test]] ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13 #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1 #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22 #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]] பக்கம் 29 முதல் #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]]-பக்கம்25-பக்கம்1008 :*மெய்ப்பு பார்க்க:739-1040 11dcny43l7zqz9wtm7016j3j3oz8q6a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/661 250 622962 1952818 1947142 2026-07-12T03:54:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பர்ட்டு, முதலாம்|621|ஆல்பனி}}</noinclude><b>கால்காரி</b> ஆல்பர்ட்டாவின் இரண்டாம் பெருநகரம்; தென்பாகத்தில் சிறப்பான ஊர். ஆல்பர்ட்டாவின் எண்ணெய் எடுக்கும் தொழிலின் நிருவாக மையம் கால்காரி (Calgary) யாகும். இங்கு இறைச்சி பதப்படுத்தல், மாவரைத்தல், பால் பண்ணைப் பொருள்கள் செய்தல் போன்றவை சிறப்பான தொழில்களாக உள்ளன. கால்காரியின் மக்கள் தொகை 6,23,133 (1982). <b>இலேத்து பிரிட்சு</b> நகரின் மக்கள்தொகை 56,500 ஆகும். காய்கறிகளைப் பதனிட்டுப் பெட்டிகளில் அடைத்தல் இலேத்து பிரிட்சின் (Leth Bridge) சிறப்பான தொழில். இது வெதுவெதுப்பான கடற்காற்று வீசும் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு மிதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. <b>மெடிசின் கேட்டு</b> நகரின் மக்கள் தொகை 40,380. இங்குக் (Medicine Gate) களிமண்ணால் செய்யும் பொருள்களும் மட்பாண்டங்களும் சிறப்பானவை. இங்கு இயற்கை வாயு, எரிபொருளாகத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. இரெட் டியர் (Red Deer), மக்மர்ரே கோட்டை (Fort Mc Murray) கிராண்டு பிரெய்ரி (Grande Frairie), கம்ரோசு, வெட்டாசுகிவின் (Wetaskiwin), இலாயிட்மினிசுடர், திரம் எல்லர் (Drum Heller) போன்றவை பிற நகரங்களாகும். <section end="ஆல்பர்ட்டா"/> <section begin="ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி 1249-1308)"/> {{dhr}} <b>ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி 1249-1308)</b>: இவன் செருமானிய அரசன், இவன் தந்தை உரூடால்பு எலிசபெத்து என்பவளை மணந்தான். இவனுக்கும் அடால்பு என்பவனுக்கும் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆல்பர்ட்டு (Albert I) வெற்றிபெற்றான். அடால்பை ஆசன்புகெல் என்ற இடத்தில் கொன்றான். இதனால் போப்பு 8-ஆம் பானிபேசுக்கும் இவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தாலிமீது படையெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து ஆல்பர்ட்டு மீண்டதால் பானிபேசு பின்னர் நட்புறவு கொண்டார் . சுவாபியா (Swabia) என்னுமிடத்தில் நடந்த கலகத்தை ஆல்பர்ட்டு அடக்கச்சென்ற பொழுது சான் (John) என்பவனால் கி.பி. 1308-இல் கொலை செய்யப்பட்டான். <section end="ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி 1249-1308)"/> <section begin="ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி. 1875-1934)"/> {{dhr}} <b>ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி. 1875-1934)</b>: பெல்சிய நாட்டு அரசன்; 1909 முதல் 1934 வரை அரசாண்டவன்; முதல் உலகப் போரின் போது திறனுடன் போராடிய படைத் தலைவன். இவன், 1914 செப்டம்பர் மாதத்தில் செருமானியரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த உதவிய பெல்சிய படைத் தலைவன் ஆவான். போர் முடியும் வரை தீவிரமான படைத் தலைவனாகவேயிருந்து, போருக்குப் பின்னர் நாட்டின் சிக்கல்களைத் தீர்த்து, நாட்டை நன்னிலைப் படுத்த உறுதுணை புரிந்தவன். சில ஆண்டுகளில் போரின் விளைவுகளிலிருந்து பெல்சியத்தை மீட்ட பெருமை இவனைச் சாரும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 661 |bSize = 375 |cWidth = 130 |cHeight = 164 |oTop = 57 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|முதலாம் ஆல்பர்ட்டு}} ஆல்பர்ட்டு, முதலாம், இலியோபோல்டு என்னும் செருமானிய இளவரசரின் பேரன். இலியோபோல்டு கி.பி. 1831-இல் பெல்சியத்தின் அரசராகத் தேர்த்தெடுக்கப்பட்டவர். ஆல்பர்ட்டு, பிரசல்சு நகரில் பிறந்தவன். தன் சிற்றப்பா இரண்டாம் இலியோபோல்டை அடுத்து 1909-ஆம் ஆண்டில் அரசனானவன். இவன் 1900-இல் பவேரியா இளவரசி எலிசபெத்து என்பாளைத் திருமணம் செய்து கொண்டான். ஆல்பர்ட்டு முற்போக்குக் கருத்துக் கொண்டவன்; மக்களாட்சி முறையில் நம்பிக்கை கொண்டவன். இவன் புகழ்பெற்ற விளையாட்டு வீரன், பெல்சியத்தைச் சார்ந்த நாமூருக் (Namur) கருகில் மலையேறும் விளையாட்டின்போது இவன் கொல்லப்பட்டான். இவன் மூத்த மகன் மூன்றாம் இலியோபோல்டு என்னும் பெயரில் முடிசூட்டிக் கொண்டான். <section end="ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி. 1875-1934)"/> <section begin="ஆல்பனி"/> {{dhr}} <b>ஆல்பனி</b> அமெரிக்க ஐக்கிய நாட்டில், நியூயார்க்கு மாநிலத்தின் தலைநகரம். இது அட்சன் ஆற்றின் மேற்குக் கரையில் அமைத்துள்ளது. இது தொழில் நகரும் கப்பல் துறையுமாகும். இந்நகரம் அட்லாண்டிக்குப் பெருங்கடலிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்நாட்டில் அமைந்திருப்பினும், சுறு சுறுப்பான துறைமுகத்தைக் கொண்டது. ஆல்பனி (Albany) அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகத் தொன்மையான நகரம். இங்கு முதன் முதலில் போர்ட்டு<noinclude></noinclude> 29wqf9zb6hz6lxdep8aryqjs47lxi6a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/662 250 622971 1952819 1947143 2026-07-12T04:00:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பார்க்கு|622|ஆல்பிரடு மகா}}</noinclude>ஆரஞ்சு என்னுமிடத்தில் தச்சுக்காரர்கள் குடியேறினர். பின்னர் இக்கால ஆல்பனிப் பகுதியில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. ஆங்கிலேயர்கள், இந்நகருக்கு யார்க் பிரபு ஆல்பனி என்பவரின் நினைவாக ஆல்பனி எனப்பெயரிட்டனர். மக்கள் தொகை 1,01,767, (1980). கனடாவில் ஆல்பனி என்னும் ஓர் ஆறும் உள்ளது. இது சேம்சு ஆற்றுடன் இணைகிறது; நீளம் 640 கி.மீ. <section end="ஆல்பனி"/> <section begin="ஆல்பார்க்கு"/> {{dhr}} <b>ஆல்பார்க்கு</b> வட தென்மார்க்கின் (Denmark) பொருளாதார மையமான ஒரு நகரம். ஆல்பார்க்கு (Aalborg) இலிம்பியர்டு என்னும் பகுதியில் உள்நாட்டு நகரமாகும். இங்குச் சிமிண்ட்டு, ஆடைகள், சாராயம், இயந்திரங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நகரம் கி.பி. 1342-இஸ் சுதந்திரச் சாசனத்தைப் பெற்றது. இங்குத் தொன்மையான கோட்டையொன்றும் கண்களைக் கவரும் வீடுகளும் உள்ளன. இதன் மக்கள் தொகை 1,54,218. (1982) <section end="ஆல்பார்க்கு"/> <section begin="ஆல்பாலோங்கா"/> {{dhr}} <b>ஆல்பாலோங்கா</b> உரோம் நகரத்திற்குத் தென் கிழக்கே இலேசியம் (Latium) மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான நகரம். ஆல்பன் ஆற்றுக்கும் ஆல்பன் மலைக்கும் இடையே பாறை முகட்டில் அமைந்துள்ள இந்நகரை ஏனியசு (Aeneas) மகன் அசகானியசு (Ascanius) அமைத்தார் என்று கூறுவர். ஆல்பாலோங்கா (Albalonga) வில்தான் உரோமாபுரி நகரை அமைத்த உரோமுலசும் இரீமசும் பிறந்தனர் என்பது கூறப்படுகிறது. <section end="ஆல்பாலோங்கா"/> <section begin="ஆல்பிரடு பூங்கா"/> {{dhr}} <b>ஆல்பிரடு பூங்கா</b> உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்து மாநகரில் உள்ளது. இங்குத் தான் 1931-ஆம் ஆண்டு பிப்பிரவரி 27-ஆம் நாள் புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத்து காவல் துறையினரால் கொல்லப்பட்டார். ஆசாத்து இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்திக் காவல் துறையினருடன் இறுதி வரை போராடினார். காவல் துறையினருக்கும் ஆசாத்துக்குமிடையே நடைபெற்ற போரில் பல காவல் துறையினர் கொல்லப்பட்டனர்; ஆங்கிலக் காவல்துறைக் கண்காணிப்பாளரான நாட்வாதர் என்பாரும் பிசுவேசு என்ற இந்தியக் காவல்துறை அதிகாரியும் காயமுற்றனர். கைகால்களில் பாய்ந்த குண்டுகளுடன் ஆசாத்து போராடிக் கொண்டே உயிர் துறந்தார். ஆல்பிரடு பூங்காவில் இச்செய்தியை அறிவிக்கும் நினைவுக் கல் ஒன்றுள்ளது. <section end="ஆல்பிரடு பூங்கா"/> <section begin="ஆல்பிரடு, மகா"/> {{dhr}} <b>ஆல்பிரடு, மகா (கி.பி.849-899)</b> இங்கிலாந்தை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுன் ஒருவர். இங்கிலாந்து மக்களைத் தேனியரின் (Danes) தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர். தேனியரின் தாக்குதலிலிருந்து ஐரோப்பா முழுவதையும் காப்பாற்றிய பெருமை இவரையும் இவர்தம் காலத்தவரான பிரெஞ்சு மன்னர் பாரிசு கவுண்ட்டு (Count of Paris) என்பவரையும் சாரும். இவர் உடன்பிறந்தாரான எதெல்ரெடு (Aethelred) கி.பி. 871 இல் காலமானார். அப்போது ஆல்பிரடு இங்கிலாந்தின் ஒரு பகுதியான வெசெக்சுக்கு மன்னரானார். இன்னல் நிறைந்த நேரத்தில் மன்னரான ஆல்பிரடு, தேனியரை எதிர்த்த முதற் கட்டத்தில் வில்டன் (Wilton) என்னும் போர்க்களத்தில் தோல்வியுற்றார். இதனால், தேனியருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். மக்கள் வரிப்பணத்தைத் தங்கமாகத் தேனியருக்குக் கொடுத்தார். இங்கிலாந்தின் வரலாற்றில் அமைதியைப் பெறுவதற்குப் பொருள் கொடுத்த முதல் மன்னர் இவரே. இதன் காரணமாக இவரது நாட்டில் சிறிதுகாலம் அமைதி நிலவியது. தேனியருக்குப் பாடம் புகட்ட நினைத்த ஆல்பிரடு, தம் கப்பற் படையைப் பலப்படுத்திக் கொண்டு கி.பி. 875-ஆம் ஆண்டு அவர்களைப் போர்முனையில் சந்தித்தார். இப்போரின்போது ஆல்பிரடு தேனியரின் ஏழு கப்பல்களை முறியடித்தார். ஒரு கப்பலைக் கைப்பற்றினார். தேனியர் கி.பி. 876-இல் ஆல்பிரடைத் தோற்கடிக்கும் முயற்சியில், வெசெக்சைக் கைப்பற்றினர். விழிப்பாக இருந்த ஆல்பிரடு அவர்களை வேர்காம் (Warham) என்னுமிடத்தில் முற்றுகையிட்டார். சூழ்நிலையைப் புரித்துகொண்ட தேனியர் தலைவன் கத்ரம் (Guthrum), ஆங்கிலேயர் பொருள் கொடுப்பின் பின்வாங்குவதாக வாக்குறுதியளித்தான். ஆனால், அவ்வாக்குறுதியை அவன் காப்பாற்றவில்லை. போர்வெறி கொண்ட அவன் எக்சிடார் (Exeter) பகுதியைக் கைப்பற்றி வெசெக்சைத் தாக்க முயன்ற நேரத்தில் கொடும்புயல் ஒன்று வீசி, தேனியப் படைகளை அலைக்கழித்து மாய்த்தது. எஞ்சியிருந்த வீரர்களை ஆல்பிரடின் கப்பற்படையினர் சூழ்ந்து கொண்டனர். பலமாத கால முற்றுகைக்குப் பின்னர்க் கி.பி. 877-இல் தேனியர் தோற்கடிக்கப்பட்டனர். தேனியர் மீண்டும் இங்கிலாந்தைத் தாக்கும் பொருட்டு, கி.பி 878-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் தொடக்கத்தில், 23 கப்பல்களுடனும் 1200 படை வீரர்களுடனும் வெசெக்கில் உள்ள சிப்பன்காம் (Chippenbam) நகர் நோக்கி விரைந்தனர். வெசெக்சு எதிரியின் கையில் வீழும் நிலையேற்படவே, ஆல்பிரடு சாமர்செட்டு சதுப்பு நிலங்கட்குச் சென்று, அங்கு அத்லனி (Atheleny) என்னும் இடத்தில் கோட்டை ஒன்று கட்டினார். அங்கிருந்துகொண்டு தேனியர்கனை முற்றுகையிட்டார். தேனியர்கள் எடிங்டன் (Edington) என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.<noinclude></noinclude> 6capljt7i3cnxx4xvxde6q4scot7qnh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/663 250 622974 1952820 1947144 2026-07-12T04:06:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பிரடு மகா|623|ஆல்பிரடு மார்சல்}}</noinclude>பதினைந்து நாட்களுக்குப் பின் தேனியரின் தலைவரான கத்ரம் சரணடைந்தான். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தக் கருதிய ஆல்பிரடு, கத்ரமும் (Guthrum) ஏனைய தேனிய வீரர்களும் கிறித்தவர்களாக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதனை ஏற்றுக்கொண்ட கத்ரமும் அவர் வீரர்களும் பாரட்டு (Parret) நதிக்கரையிலுள்ள அல்லேர் (Aller) என்னுமிடத்தில் கிறித்தவ சமயத்தைத் தழுவினர். ஆல்பிரடின் முன்னிலையில் நடந்த இச்சமய மாற்றத்துக்குப்பின் கத்ரம், அதல்சுடன் (Athelstan) என்னும் சிறித்தவப் பெயரைச் சூட்டிக்கொண்டான். ஆல்பிரடிற்கும் கத்ரமுக்குமிடையே உண்டான இவ்வுடன்படிக்கை சாமர்செட்டிலுள்ள ‘வெட்மூர்’ (Wedmore) என்ற இடத்தில் ஏற்பட்டதால் இது வெட்மூர் உடன்படிக்கை என்று பெயர் பெற்றது. ஆல்பிரடின் வெட்மூர் உடன்படிக்கை வெசெக்சில் அடுத்துவந்த எட்டு ஆண்டுகளுக்கு அமைதியை ஏற்படுத்தியதோடு, தென்மார்க்கு (Denmark) இங்கிலாந்தைத் தன்னாட்சியின்கீழ்க் கொண்டுவராதபடியும் செய்தது. கத்ரம் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவனும் அவன் தொண்டர்களும் ஆங்கிலப் பண்பாட்டோடு இரண்டறக் கலந்தனர். எனினும், இங்கிலாத்தில் பாதிக்கு மேற்பட்டபகுதி தேனியரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்தது. வெசெக்சு, ஆங்கில மெர்சியா, வட நார்த்தம்பிரியா போன்ற பகுதிகள் மட்டுமே ஆங்கிலேயரிடம் இருந்தன. பின்னர் ஆல்பிரடு இலண்டனையும் கைப்பற்றி அதனை இங்கிலாந்தின் தலைநகராக்கினார். தேனியருடன் 16 ஆண்டுகள் போரிட்ட ஆல்பிரடு, எஞ்சிய பன்னிரண்டு ஆண்டுகளை நாட்டுப்பணிக்குச் செலவிட்டார். நாட்டின் வரிமுறை சீர்திருத்தி அமைக்கப்பட்டுப் பாதுகாப்புச் செலவுக்கு மிகுதியான பணம் ஒதுக்கப்பட்டது. பொதுமக்களுள் பாதிபேர் உழவர்களாக இருந்தனர்; எஞ்சியவர்கள் போர் வீரர்களாயினர், பெரும் நிலப்பரப்பை வைத்திருந்த தேனர் (Thegas) என்ற பெருநிலக்கிழார்கள் மட்டிலுமே படைக்கு உதவ வேண்டுமெனக் கோரப்பட்டனர். புதிய கப்பல்களும் கட்டப்பட்டன. பரோக்கள் (சிறிய நகரங்கள்) பாதுகாப்புக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டன. அனைத்து நிருவாகத் துறைகளும். மாற்றியமைக்கப்பட்டுச் சீர்படுத்தப்பட்டன. இதன் காரணமாகவே கி.பி. 892 முதல் 896 வரையிலும் உள்ள ஐந்தாண்டுகளிலும் தேனியர் தாக்குதல் மேற்கொண்டபோதும் ஆல்பிரடின் படை வீரர்கள் அவர்களை மிக எளிதாகத் துரத்தியடித்தனர். அடுத்துவந்த நூறாண்டுகளுக்கு இதன் காரணமாக எவ்விதப் படையெடுப்பும் நிகழவில்லை. ஆல்பிரடு சமயத் துறையிலும் அறிவுத்துறையிலும் மறுமலர்ச்சி ஏற்பட அடிகோலினார். சாபட்சுபரி (Shaftsbury), அத்லனி போன்ற இடங்களில் திருச்சபைகள் நிறுவப்பட்டன. திருச்சபையில் மன்னரின் ஆதிக்கம் வேரூன்றியது. இவர் காலத்தில் புதிய சட்டத் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. சட்டத்தை மீறுவோருக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டது. இலத்தீன் மொழிக்குத் தக்க இடம் கொடுக்கப்பட்டது. இலத்தீன் மொழியிலுள்ள இலக்கியங்கள் கி.பி. 887-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இலத்தீன் மொழி வல்லுநர்கள் இங்கிலாந்துக்கு வருகை புரிந்தனர். செல்வக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் எத்தகைய வேறுபாடுமின்றி இலத்தீன் மொழியையும், ஆங்கில மொழியையும் பயின்றனர். மன்னர், திருச்சபையினர் ஆகியோர் இலத்தீன் மொழியிலும், ஏனையோர் ஆங்கில மொழியிலும் உரையாட வேண்டும் என்றும் இவர் கேட்டுக் கொண்டார். வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனால் ஆல்பிரடு ஆங்கில மொழியின் தந்தை எனக் கருதப்படுகிறார். கிறித்தவச் சமயத்தில் தீவிர ஈடுபாடுடைய ஆல்பிரடு, தம் அரசை இறைவனின் கொடையென்றே கருதினார். இருபத்தெட்டு ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்த ஆல்பிரடு கி.பி. 899-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 26-ஆம் நாள் காலமானார். இவர் உடல் வின்செசுடரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்னும் உணர்வைத் தட்டியெழுப்பி ஆல்பிரடு இங்கிலாந்தின் பெருமைக்கு வித்திட்டார். இவர் வெசெக்சில் நிறுவியது சிறிய அரசேயாயினும், ‘சிறிய உடலில் உறுதியும் வலிமையும் வாய்ந்த இதயம்’ போன்று இங்கிலாத்தின் எதிர்காலத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள் இவரை ‘மகா ஆல்பிரடு’ (Alfred the Great) என்று குறிக்கின்றனர்.{{Right|செ.ப.}} <section end="ஆல்பிரடு, மகா"/> <section begin="ஆல்பிரடு மார்சல்"/> {{dhr}} <b>ஆல்பிரடு மார்சல் (கி.பி. 1842-1924)</b> ஆங்கிலப் பொருளியல் அறிஞர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் ஆல்பிரடு மார்சல் (Alfred Marshall). இங்கிலாந்து வங்கியில் காசாளராகப் பணிபுரிந்தவரின் மகனாக 1842-ஆம் ஆண்டு, இலண்டன் மாநகரில் பிறந்தார். இவர் தந்தைக்குத் தம் மகன் இறை பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அத்துறையில் முன்னேற வேண்டும் என்பது விருப்பம். ஆனால், இவர் அதற்கு மாறாகத் தமக்கு ஆக்கபோர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இறைப் படிப்புக்காகக் கொடுத்த உதவித் தொகையையும் பெற-<noinclude></noinclude> jsuoikskhqe4tp90kpeyxiqi14c6woc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/664 250 622976 1952821 1947145 2026-07-12T04:13:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பிரடு மார்சல்|624|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி}}</noinclude>மறுத்துவிட்டார். கணிதத் துறையில் ஈடுபட்டுக் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்திலிருந்து (Cambridge University) கி.பி. 1865-ஆம் ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்றார். கணித இயலில் பெற்ற அறிவுடன் தத்துவக் கருத்தரங்குகளில் பங்குகொண்டு தம் அறிவை வளர்த்துத் தத்துவ வல்லுநரானார். மக்களின் அறிவு வளர்ச்சிக்கான காலத்தைப் பிரிட்டனின் உற்பத்தி வளம் கட்டுப்படுத்துகிறது என்று இவர் கருதினார். கடுமையான பொருளாதார நடவடிக்கைகளும், இவர் கருத்துகளைச் செயலற்றவைகளாக்கின. இவையாவும் மாயை என்பதனைத் தெளிவுபடுத்தப் பொருளியல் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டார். தொன்மைப் பொருளியல் வல்லுநர்களைப் பெரிதும் மதித்து, அவர்களின் கோட்பாடுகளையும் கருத்துகளையும் ஆர்வமுடன் நன்கு கற்றுத் தேர்ந்தார். தன் கணித அறிவைத் தொன்மைப் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புபடுத்தி, அக்கோட்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்டினார். அவ்வகையில் உருவான இவர் கருத்துகளே ‘புதிய தொன்மைப் பொருளியல் கருத்துகள்’ எனப் பின்னர் வழங்கலாயின. பழைமைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் சீர்தூக்கி முறைப்படுத்தி, கி.பி. 1890-ஆம் ஆண்டில் பொருளியற் கோட்பாடுகள் (Principles of Economics) என்ற புகழ்பெற்ற நூலினை வெளியிட்டார். இந்நூல் புதிய தொன்மைப் பொருளியலுக்கு அடித்தளமாகவும் அதற்கான மூல நூலாகவும் கருதப்பட்டு வருகிறது. கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றார். மார்சலின் கருத்துகள் பொதுவாக ‘மார்சலின் பொருளியல்’ (Marshallian Economics) என்ற சிறப்புப் பெயருடன் குறிக்கப்படுகின்றன. இவர்தம் கோட்பாடுகளின் ‘இறுதி நிலை ஆய்வு’ (Marginal Analysis) பொருளியல் ஆய்விற்குச் சிறப்பானதொரு திருப்பு மையமாக அமைந்தது. மேலும், ஓர் அலகு பண்டத்தினை உற்பத்தி செய்ய, அதனால் கிடைக்கும் கூடுதல் வருவாய், அப்பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கான கூடுதல் செலவு ஆகிய இவ்விரண்டுமே மார்சலின் கோட்பாடுகளில் சிறந்த இடத்தினைப் பெறுகின்றன. குறைந்துசெல் இறுதிநிலைப் பயன்பாடு (Diminishing Marginal Utility), நுகர்வோர் உபரி (Consumer's Surplus) போன்ற பொருளியற் கருத்துப் படிவங்களுக்குத் (Concepts) தம் உயர்ந்த ஆய்விற்குப் பின் முழு விளக்கம் கொடுத்தார். மார்சலின் கோட்பாடுகள் 1930-வரை முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், பின்னர் வந்த பொருளியல் வல்லுநர்கள் தத்தம் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு, மார்சலின் கருத்துகள் தரமிக்கவையாக இருப்பினும், நிறைவு பெறாதவை எனச் சுட்டிக் காட்டினர். மார்சலின் கோட்பாடுகள், பல்வேறு கருத்துகள் சேர்க்கப்பட்டும் தனித்து வளர்ந்தும் பொருளியலில் அழியாத சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன. இதற்குப்பின் வளர்ந்த சிந்தனைகளும் மார்சலின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தன. இன்றைக்கும் மார்சலின் பொருளியற் கூறுகள் உணரப்பட்டு நுண் பொருளியல், (Micro Economics) என்ற பெயரில் விளங்குகின்றன. <b>துணை நூல்கள்</b>: <b>Roger, Wand, N.,</b> ‘Economics’, Harper & Rao Publishers, New York, 1980.<br> <b>Junes, Brown, E.,</b> ‘Economics Principle & Practices’, Charles, E., Merrill Publishing Company, Ohio, 1971. <section end="ஆல்பிரடு மார்சல்"/> <section begin="ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி"/> {{dhr}} <b>ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி (கி.பி. 1453-1515)</b> இந்தியாவின் போர்ச்சுகீசியக் குடியேற்றப் பகுதிகளின் இரண்டாம் ஆளுநராகவும், கோவா, மலாக்கா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டவராகவும் விளங்கியவர். கீழ்த்திசை நாடுகளில் போர்ச்சுகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டியவரும் இவரே. அப்பான்சோ டி ஆல்புகர்க்கு (Alfonso de- Albuquerque) கி.பி. 1453 ஆம்-ஆண்டில் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான இலிசுபன் (Lisbon) நகருக்கருகில் அல் அண்ட்ரா என்னும் ஊரில் பிறந்தார். இவர் மூதாதையர்கள் போர்ச்சுகீசிய அரசர்களின் செயலர்களாகவும், கடற்கரைத் தலைவர்களாகவும் பணியாற்றியவர்கள். இவர் போர்ச்சுகல் நாட்டின் அரசர் ஐந்தாம் அல்பான்சோ என்பாரின் அரண்மனையில் தம் தொடக்க ஆண்டுகளைக் கழித்தார். இவர் கி.பி. 1481-இல் துருக்கியருக்கெதிராக நடைபெற்ற படையெடுப்பிலும், ஒட்ரண்டோ போரிலும் பங்கு கொண்டார். அரசரின் படையில் மேலும் சில ஆண்டுகள் பணியாற்றியபின், கி.பி. 1503-ஆம் ஆண்டில் ஆல்புகர்க்கு போர்ச்சுகீசியக் கப்பற்படையுடன் கீழ்த்திசை நாடுகளுக்கு அனுப்பப்பெற்றார். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் கோட்டையொன்றைக் கட்டிய இவர், கி.பி. 1504-ஆம் ஆண்டு போர்ச்சுகலுக்குத் திரும்பினார். இரண்டாண்டுக்குப் பின்னர் எமானுவல் என்னும் அரசர் இவரை ஆசியாவில் இருந்த போர்ச்சுகீசியப் பகுதிகளுக்கு அரசப் பேராளராக நியமித்தார். இவர் கி.பி. 1507-இல் இந்தியாவுக்கு வருகைபுரியும் வழியில் கப்பற் படையின் பெருந்தொகுதியினின்றும் தனியாகக் கிளம்பிச் சென்று ஆர்மசு என்னும் தீவைக் கைப்பற்றினார். எனினும், இசுலாமியர் விரைவில் அத்தீவினைத் திரும்பப் பிடித்துக் கொண்டனர்.{{nop}}<noinclude></noinclude> to2pbmtka383gsi2tm8aobal6qwve45 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/665 250 622977 1952822 1947146 2026-07-12T04:18:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|625|ஆல்போர்ட்டு கார்டன்}}</noinclude>ஆல்புகர்க்கு கி.பி. 1518-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணனூரில் பிரான்சிசுகோ டி அல்மேடா என்பவர் போர்ச்சுகீசிய அரசப்பேராளராக இருந்தார். அப்போது அங்குவந்த ஆல்புகர்க்கின் பணியை அல்மேடா ஏற்க மறுத்ததோடன்றி, இவரைச் சிறையிலும் அடைத்தார். போர்ச்சுகீசியக் கப்பற்படையின் பெருந் தொகுதி கி.பி. 1509-இல் வந்து சேர்ந்தபோது, ஆல்புகர்க்கு விடுதலையாகிப் போர்ச்சுகீசிய அரசப் பேராளராகப் பொறுப்பேற்றார். இவர் கி.பி. 1510–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் கோவாவில் ஆட்சி நடத்திய இசுலாமியருடன் கடுமையாகப் போரிட்டார். இறுதியாக அவ்வாண்டு நவம்பர்த் திங்களில் இசுலாமியரை வீரட்டிவிட்டுக் கோவாவைக் கைப்பற்றினார். கோவா போர்ச்சுகீசியர்களின் வாணிக மையமாயிற்று. அடுத்த ஐந்தாண்டுகளில் இவருடைய படையினர் மலபார் கடற்கரை, இலங்கை, சுந்தாத்தீவுகள், மலாக்கா, ஆர்ம்சு தீவு ஆகிய பகுதிகளை வென்றனர். செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஏடனைக் கி.பி. 1513-ஆம் ஆண்டில் தாக்கிய போது இவரால் வெற்றி கொள்ள இயலவில்லை. அந்நகரை இசுலாமியர் காத்து நின்றனர். கீழ்த்திசை நாடுகளுடன் நடைபெற்ற வாணிகம் அப்போது இசுலாமியரின் கையிலிருந்தது. அவர்களை விரட்டியடித்துவிட்டு அரண் செய்யப்பெற்ற போர்ச்சுகீசியத் தளங்களை நிலைநாட்ட வேண்டுமென்பது ஆல்புகர்க்கின் வேட்கையாகும். இவர் மலாக்காவைக் கைப்பற்றியது சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும், சீனாவுடனும் ஏனைய கீழ்த்திசை நாடுகளுடனும் இசுலாமியர் நடத்திய நறுமணப் பொருள் வாணிகத்தை மலாக்கா நகரந்தான் கட்டுப்படுத்தி வந்தது. இந்தியாவில் வெற்றி வீரராகக் கருதப்பெற்ற பேர்திலும், ஆல்புகர்க்கிற்குப் போர்ச்சுகீசிய அரண்மனையில் பல பகைவர்கள் இருந்தனர். எமானுவல் அரசர், கி.பி. 1515-ஆம் ஆண்டில் ஆல்புகர்க்கின் பகைவர்களில் ஒருவரான உலோப் சோரைசு (Lope Soares) என்பாரை இவகுக்குப் பதிலாக அரசப் பேராளராக நியமித்தார். நோய்வாய்ப்பட்டுக் கோவாவிற்குப் பயணம் செய்யும் வழியில் அச்செய்தி அறிந்த ஆல்புகர்க்கு மனம் நொந்து, கோவாவை அடையும் முன்னரே கி.பி. 1515-ஆம் ஆண்டு திசம்பர் 26 ஆம் நாள் உயிர் துறந்தார். <section end="ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி"/> <section begin="ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)"/> {{dhr}} <b>ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா) (கி.பி. 1404-1472)</b> இத்தாலி நாட்டு மறுமலர்ச்சிக் காலத்தைச் சார்ந்த சிற்பியும் ஓவியரும் நூலாசிரியருமாவார். நாற்பது வயது வரை பண்டைய கிரேக்க உரோமானிய நாகரிகங்களைக் கற்றுத் தேர்த்திருந்தமையால், இவர் மானுடத் தத்துவத்தைப் போற்றுபவராகவும் இலத்தீன் மொழி அறிஞராகவும் சிறப்புப் பெற்றார். இவர் பிற்காலத்தில் தலைசிறந்த கட்டிடக் கலை வல்லுநரானார். பிளாரன்சு, உரூமினி போன்ற புகழ் பெற்ற பல சீரிய கட்டிடங்களுக்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் இவரே. இவர் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளார், சினோவாவில் பிறந்த இவர் கி.பி. 1472-இல் காலமானார். <section end="ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)"/> <section begin="ஆல்பைன்"/> {{dhr}} <b>ஆல்பைன்</b> என்பது தந்தையும் மகனுமான இரு செருமானிய ஓவியர்களின் குடும்பப் பெயராகும். ஆன்சு ஆல்பைன் (கி.பி. 1465-1524), என்பவரை மூத்த ஆல்பைன் என்றும் கூறுவர். இவர் செருமானியச் சமயச் சீர்திருத்தம் எழுந்த தொடக்கக் காலத்தில் ஆக்சுபர்க்கு நகரில் பிறந்து வாழ்ந்தவர். பிளமிய கலைஞர்களின் பாணியைப் போன்று செருமானியத் திருச்சபைப் பலிபீடம் போன்ற சமயத்துறை சார்ந்த பல படங்களை இவர் தீட்டியுள்ளார். மேலும் தம் காலத்தில் வழக்கிலிருந்த ஆடைகளை எடுத்துக் காட்டும் வரைபட நூல்களை யாத்துக் கொடுத்தவரும் இவரே. இவர் மகன் ஆன்சு ஆல்பைன் இளையவர் ஆவார். <section end="ஆல்பைன்"/> <section begin="ஆல்போர்ட்டு, கார்டன்"/> {{dhr}} <b>ஆல்போர்ட்டு, கார்டன்</b> அமெரிக்க உளவியல் அறிஞர் ஆவார். இவர் கி.பி. 1897-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் பிறந்தார்; கிளிவ்லாந்து (Cleveland) என்னும் ஊரில் கல்வி பயின்றார்; பல அமெரிக்கக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இவர் 1967-ம் ஆண்டு முதல் ஆர்வர்டு (Harward) பல்கலைக்கழகத்தில் சில காலம் பணியாற்றினார். இவர் மெய்ப்பொருளியல், பொருளியல் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்றார். பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று, அங்குப் பல பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். அப்பொழுது இவர் வியன்னா நகரத்தில் புகழ்பெற்ற உளவியல் அறிஞர் பிராய்டைச் (Freud) சந்தித்தார். இவர் உளவியல் துறையில் பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் தெளிவும் கருத்தாழமும் மிக்கவை. “உளவியலில் தனி மனிதன்” (The Individual in Psychology) என்பது, இவர் எழுதிய நூல்களுள் புகழ்பெற்றதாகும். ஆளுகை பற்றிய இவருடைய ஆய்வுகள், இவருக்கு உளவியல் கோட்பாட்டினருள் ஒரு சிறப்பிடத்தைத் தந்துள்ளன. ஆல்போர்ட்டு (Allport Gordon) தம் தொழில் தொடக்கக் காலத்திலிருந்தே, உளவியல் சிந்தனைகளையும், கருத்துகளையும் அச்சமின்றி எடுத்துரைத்தார். மற்ற உளவியல் அறிஞர்கள் விலங்-<noinclude></noinclude> hzfdvlth462cqh3eobhaj0wwec5yle5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/692 250 636757 1952865 1920397 2026-07-12T06:57:08Z Sridevi Jayakumar 15329 1952865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கதைப்பாடல்‌|664|கந்தசாமிக் கவிராயர்}}</noinclude>கதைப் பாடல்கள் என்று மேலோட்டமாகப் பகுக்கலாம். எனினும் புராணக் கதைப் பாடல்கள் என்று வரும் பார்வதி கல்யாணம், தட்சராசன் கதை என்பன வெல்லாம் புராண நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு, நாட்டுப்புற மக்களுக்கு ஏற்றவாறு மீதூர்ந்த கற்பனையோடு எழுதப்பட்டுள்ளள. இதற்குச் சான்றாக மகாபாரதத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் ‘ஏணியேற்றம்’ என்னும் கதைப் பாடலைக் கூறலாம். ஞானசவுந்தரி கதை, தோமையார் அம்மானை போன்ற கதைப் பாடல்கள் கிறித்தவ மதத் தொடர்புடையனவாகும். புலித்தேவர், மருது சகோதரர்கள், முத்துப்பாட்டன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் வழக்கமான கற்பனையோடு வரலாற்றுத் தொடர்பும் கலந்தனவாகும். சாதிக் கொடுமைகளும், கூட்டுக் குடும்பங்கனில் பெண்டிர் படும் இன்னலும், பேராசை பிடித்த செல்வர்களால் உழைப்பாளிகள் படும் இன்னலும் சமூகக் கதைப்பாடல்களின் உட்கருத்தாகும். இப்படியெல்லாம் பிரித்துப் பார்க்கக் கூடிய அளவுக்கு நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் இற்றை நாட்களில் வளரவில்லை. ஆயினும் கும்பகோணத்தைச் சார்ந்த குருசாமி தாசு என்பார் இந்நூற்றாண்டின் நாற்பதுகளில் எண்ணற்ற கதைப் பாடல்களை நாட்டுப்புறப் பாணியில் இயற்றித் தாமே அவற்றைப் பாடியும் வந்தார். கோவில் திருவிழாக்களிலும் மாட்டுச்சந்தை போன்று மக்கள் கூடும் பற்பல இடங்களிலும் சிறு தோற்பறையினைக் (டேப்பு) கையில் வைத்துக்கொண்டு தாமே இசைத்துப் பாடியதோடன்றி அச்சடித்த அக்கதைப்பாடல்களை ஓரணா, இரண்டணாவிற்கு விற்பனையும் செய்தார். அக்காலத்திய சில கொலை வழக்குகள், நீலத்தநல்லூர் மாட்டுச் சந்தை ஆகியன பற்றி அவர் பாடிய கதைப்பாடல்கள் புகழ் வாய்ந்தவை. தமிழ்நாட்டில் நாடக மேடைகள் மலிந்திருந்த காலத்தில் நாடகப் பாடல்களோடு இணைந்தும், விலகியும் நாட்டுப்பாடல்களும் மங்கிவிடாது ஓரளவு உயிர்பெற்றிருந்தன. இற்றை நாட்களிலோ திரைப்படங்கள் மலிந்து, புதுவிதமான பாடல்கள் தோன்றி வருகின்றன. அவை வெகுவிரைவில் நாட்டுப்புற மக்களிடையிலும் ஊடுருவி விடுகின்றன. ஒலி பெருக்கியும் வானொளியும் திரைப்படப் பாடல்களின் வளர்ச்சிக்குத் துணைநிற்கின்றன. இந்த நிலையில், பொழுது போக்காகவும், தன்னிச்சையாகவும் பாடுதற்குரிய வாய்ப்பினைக் கொடுக்கும் நாட்டுப் பாடல்கள் வளர வழி இல்லை. திரைப்படக்காரர்கள் விரும்பினால், அங்கும் இங்குமாக ஏதோ ஒன்றிரண்டு நாட்டுப்புறக் கதைப்பாடலின் பகுதிகளைத் திரைப்படத்தில் புகுத்தலாமே தவிர, இயற்கையான சூழலில் பழங்காலத்தினைப் போல, அப்பாடல்கள் வரை வழி இல்லை. எனினும், பல்கலைக் கழக அளவில் இயன்றாங்கு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பும் அவை பற்றிய ஆய்வும் இன்று நடந்து வருதல் மகிழ்ச்சிக்குரிய செயலாகும். {{Right|<b>ப.அ.</b>}} <section end="கதைப்பாடல்"/> <section begin="கந்தக் கண்ணனார்"/> {{dhr}} {{larger|<b>கந்தக் கண்ணனார்</b>}} சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், குறுந்தொகை 94–ஆம் பாடலாசிரியர் பெயர் கந்தக் கண்ணனார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மர்ரே இராசம், சோம சுந்தரனார், சண்முகம் பிள்ளை ஆகியோர் பதித்த குறுந்தொகைப் பதிப்புகளில் அப்பாடலாசிரியர் பெயர் கதக்கண்ணன் என்றும், கதக்கண்ணனார் என்றும் காணப்படுகிறது. மதுரைக் கதக்கண்ணன், மதுரைக் கதக்கண்ணனார் என்ற பெயரில் குறுத்தொகை 88–ஆம் பாடல் அச்சிடப்பெற்றுள்ளது. இப்பெயர்கள் ஒரே புலவரைக் குறிக்கும் என்றும், இருவேறு புலவர்களைக் குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கந்தக்கண்ணனார் என்னும் பெயரே ஏடு பெயர்த்தெழுதுவோரால், நகர ஒற்று விடப்பெற்றுக் கதக்கண்ணன், கதக்கண்ணனார் என்று எழுதப்பெற்றது எனச் சிலரும், ‘செல்வப் போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி’ என வரும் பழம் பாடற் பகுதி காண்டு, கதக்கண்ணன், கதக்கண்ணனார் என்பதே பெயராதல் வேண்டும், அதுவே கந்தக்கண்ணனார் எனத் திரித்து எழுதப்பட்டது என்று வேறுசிலரும் கருதுகின்றனர். இவர் பாடிய குறுந்தொகைப் பாடல் (94) முல்லைத் திணையில் தலைவி கூற்றாக அமைந்துள்ளது. தலைவன் மீண்டு வருவேன் எனக் கூறிய பருவம் வந்த பின்னும் வராமையால் தலைவி வருந்துவாளே என நினைத்து வருந்திய தோழியிடம், தான் ஆற்றியிருப்பேன் என்பதாகத் தலைவி கூறும் பாங்கில் பாடல் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வந்தவுடன் இயல்பாகப் பித்திகம் அரும்பு தோன்றி மலர்ந்துள்ளது. அதனை உணர்ந்திருந்தும், தலைவன் வாராமையினாற் கவலாது ஆற்றியிருப்பேன் என்று தோழிக்கு ஆறுதல் கூற விரும்பிய தலைவி, ‘பருவ வரவு அறியாத பேதைப்பித்திகம் அது வருவதற்கு முன்னரே அரும்பிச் சிவந்தது என்று கூறும் பாங்கில், பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, யானே மருள்வேன்’ என்று கூறுவது நயமிக்கதாக உள்ளது (காண்க: கதக்கண்ணனார்). {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தக் கண்ணனார்"/> <section begin="கந்தசாமிக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>கந்தசாமிக் கவிராயர்:</b>}} கந்தசாமி என்னும் பெயரில் பிற்காலத்தில் தமிழ் வல்ல பலசான்றோர்<noinclude></noinclude> 4tljar1ypqrcnkxy3rb8zhq118dlq9j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/639 250 638739 1952824 1919687 2026-07-12T05:50:01Z Sridevi Jayakumar 15329 1952824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற்‌ பொருளியல்‌|611|கணக்கியற்‌ பொருளியல்‌}}</noinclude>களுக்குச் சிறந்த வழியில் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு எவ்வகைப் பயிற்சியும் தேவை எனத் திட்டமிடலும், கணிதப் பாடங்களை அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை நடைமுறைகளோடு உறவுபடுத்தலும் அவசியமாகும். சமுதாயத்திற்குப் பயன் தரத்தக்க சிறந்த ஒரு மனிதன் என்ற நிலையை அடையும் வகையில் மாணாக்கர்களுக்கு ஏற்றதாகக் கணிதப் பாடத்தை அமைத்தலும் நலம் பயக்கும். சிக்கல் தீர்த்தல் (Problem Solving), விசாரித்து ஆராய்தல் (Enquiry and Analysis) போன்றவற்றில் சிறந்த பயிற்சி பெறுமாறு நிறைந்த சோதனைகளுக்கும் செயல்முறைகளுக்கும் இடம் அளித்தல் நிறைவேற்றுவதன் என்றதிட்ட இலக்கை மூலம் கணிதக் கல்வி சிறக்க இயலும். {{Right|<b>எஸ்.மோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bell, F.H.,</b> Teaching and Learning Mathematics in Secondary Schools, Brown, Iowa, 1978. <b>Travers, J.F.,</b> Learning, Analysis and Applications, McKay, New York, 1972. <section end="கணக்கியற் கல்வி"/> <section begin="கணக்கியற் பொருளியல்"/> {{dhr}} {{larger|<b>கணக்கியற் பொருளியல்:</b>}} மனித விருப்பங்களுக்கும் பலவகைப்பட்ட வழிகளில் பயன்தரத்தக்க கிடைத்தற்கரிய பொருள் வளங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் அறிவியல் பொருளியலாகும். கணக்கியல் பொருளியல் (Mathematical Economics) என்பது இத்தகைய பொருளாதாரத் தொடர்புகளைக் கணித முறையில் ஆய்ந்திடும் அறிவியல் ஆகும். <b>தோற்றம்:</b> பொருளியல் ஆய்வுகளில் கணக்கியலின் பயன்பாடு ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னர் வரை அரிதாக இருந்தது. பொருளியலறிஞர்கள் கோட்பாடுகளில் எளிய கணக்கியல் பொருளியற் வரவேற்காவிடினும் வெறுத்து அணுகுமுறையை ஒதுக்கவில்லை. கோர்னாட்டு (Cournot) கி.பி. 1838–இல் வெளியிட்ட ‘சொத்துகளின் கோட்பாட்டில் கணக்கியல் கொள்கைகளின் பயன்பாடு பற்றிய ஆராய்ச்சி’ என்ற நூலுக்குப் பல்லாண்டு காலம் வரையிலும் அதற்குரிய சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. அவருக்குப் பின்னர் வந்த சேவான்சு (Jevons), வால்ரசு (Walras), பேரட்டோ (Pareto) ஆகியோரின் கட்டுரைகளில் கணக்கியல் அணுகு முறை ஒத்துக்கொள்ளப்படுதல் இன்றியமையாததாயிற்று. இக்காலத்தில் இலியோனிடு கூர்விக்சு (Leonid Hurvicz) கூறுவது போலக் கணக்கியல் பொருளியல் தன்னை நிலைநாட்டும் உரிமை வேண்டி இன்னும் போராடவில்லை. ஆனால், கணக்கியலின்றிப் பொருளியல் தன்னியல்பாக எந்தச் சிக்கலையும் திறமையாகத் தீர்க்க இயலாதென்பது அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. நடைமுறையில் நிலவும் தொடர்புகளை விளக்கவும், தொகுத்துக் கூறவும், எடுகோள்களை ஆய்வு செய்து பார்க்கவும், துல்லியமாகப் பல கூறுகளைப் பகுத்தாயவும் கணக்கியல் உறுதுணை செய்கிறது. கணக்கியல் கருவிகளின் உதவியுடன் புள்ளிலிவரங்களைப் பயன்படுத்திடும் பொருளியல் ஆராய்ச்சியினை பொருளியல் அளவியல் (Econometrics) என்ற துறையாக அழைத்தனர். பொருளியல் கற்கும் மாணாக்கரிடையே கணக்கியலின்றித் தங்கள் கல்வியைத் தொடர இயலுமா என்ற ஐயம் உருவாகியது. இதனையே மாணாக்கர் ஒருவர் பால் ஏ. சாமுவேல் (Paul A. Samuel) என்ற பொருளியல் அறிஞரிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் ‘கணக்கியல், பொருளியற் கோட்பாடுகளை ஆராயத் தேவையான அல்லது போதுமான கருவியாகக் கருதப்படமாட்டாது. எனினும் அது உறுதுணையாக இருக்கலாம். அதனை மறுப்பதற்கில்லை’ என்பதே. எனவே, பொருளியற் கோட்பாடுகளில் கணக்கியல் அணுகுமுறை தவிர்க்க இயலாததாக அனுமதிக்கப்பட்டது எனலாம். <b>வளர்ச்சி:</b> தொடக்கக் காலத்தில் பொருளியல் மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பினை ஆராயவும், அதனை வளர்க்கவும் வடிவக் கணித முறையை (Geometrical Methods) அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுடன் அட்டவணைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வார்த்தைகளால் கூறப்பட்ட விளக்கங்கள் வரைபடங்கள் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டன. எடுத்துக்காட்டாகத் தேவை விதியை விளக்குங்கால், பண்டத்தின் தேவை அதன் விலை மாற்றங்களுக்கேற்றபடி தலைகீழ் விகிதத்தில் மாறுபடுகிறது. இதனை மேலும் துல்லியமாக விளக்கத் தேவை வளைகோடு வரையலாம். அதனை வரையத் தேவைப்பட்டியலும் தேவை அட்டவணையும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவை வளைகோடு இடப்பக்கத்திலிருந்து வலப்புறமாகக் கீழ்நோக்கிச் சரிந்து செல்வதால், அதன் மூலம் விலைக்கும் தேவைக்கும் இடையேயுள்ள தலைகீழ்த் தொடர்பு புரிந்து கொள்ளப்படுகிறது. அதனுடன் மட்டுமன்றிப்பட்டியலில் குறிப்பிடாத விலை, தேவை குறித்த பிற விவரங்களும் பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பண்டத்தின் விலை உரூ. 2/–ஆனால், அதன் தேவை 9 பங்கு கிலோவாக உயரும்.<noinclude> <b>வா.க. 6 – 39அ</b></noinclude> 1mn4r5cnarowkaltydjjsq46xw23eub பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/641 250 638745 1952825 1919696 2026-07-12T05:50:52Z Sridevi Jayakumar 15329 1952825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற் பொருளியல்|613|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்}}</noinclude>வற்றை அளவிடவும், இறுதிநிலை மதிப்புகளின் மூலம் மொத்த மதிப்புகளைப் பெறவும் பயன்படுகிறது. வகைக்கெழு சமன்பாடு (Differential Equations) வணிகச்சுழல் கோட்பாடுகளிலும் திட்ட மாதிரிகளிலும் (Plan Models) பயன்படுகிறது. வகைச் சமன்பாடு (Difference Equations) வளர்ச்சிப் படிவங்களிலும் (Growth Model) பயன்படுத்தப்படுகிறது. பொருளியல் கோட்பாடுகளை ஆராயும் கணக்கியல் முறை, கணக்கியல் அல்லாத முறையிலிருந்து மாறுபடக் கூடாது. இரண்டு வேறுபட்ட பகுத்தாய்வு முறைகளிலும் சில எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டு காரணங்களை ஆராயும் முறை வாயிலாகக் கோட்பாடுகளும் முடிவுகளும் பெறப்படுகின்றன. அளவையியல் (Logic) முறைக்குப் பதிலாகக் கணக்கியல் தோற்றங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சொற்களுக்குப் பதிலாகக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. கணக்கியற் பொருளியலின் உதவியால் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிக்கைகளை வெளியிட முடியும். எடுகோள்களைத் தெளிவாகத் தரமுடியும். பலமாறிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆராய இயலும். கோட்பாடுகளை விரைவாக ஆராயவும் முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும், வருங்காலக் கணிப்பிற்கும் கொள்கைகளை வரையறுத்தலுக்கும் உதவும். கணக்கியல் பயிற்சி பெறாதவர்களுக்கும், கணக்கியல் அறிந்தவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பில் சிக்கல்கள் பல கணக்கியற் ஏற்படுகின்றன. பயிற்சி உள்ளவர்கள் இருவகை தடுமாற்றத்திற்குள்ளாகின்றனர். அவர்கள் கணக்கியல் முறையில் தீர்வு காணக் கூடிய சிக்கல்களை மட்டுமே வரையறுத்துக் கொள்கின்றனர். கணக்கியல் கருவிகளைப் பின்பற்றக் கூடிய வசதிகளுக்காகப் பொருத்தமற்ற பொருளியல் எடுகோள்களைப் பின்பற்றுகின்றனர். எனவே, மிகக் கவனமாக இல்லாவிடில் பொருளியற் கருத்துகளை விடுத்துக், கணக்கியல் நுணுக்கங்களை ஆராயப் புகுவர். இவ்வாறான பொருளியலறிஞர்கள் தங்களை அறியாமல் கணக்கியலைத் தலைவனாகவும், பொருளியலை வேலைக்காரனாகவும் நடத்திடும் வாய்ப்பு உண்டு. கணக்கியற் குறியீடுகளின் வாயிலாக மக்களின் பழக்கங்கள், சுவை போன்ற தன்மை மாறிகளைச் சுட்டிக்காட்ட இயலாது. இத்தகைய குறைகள் பல இருப்பினும் கணக்கியற் பொருளியல் ஆய்வு முறை, பொருளியற் கோட்பாடுகளை மிக விரைவில் துல்லியமாக ஆராயத் துணை செய்கிறது. ஓரிடத்திற்கு நடந்து செல்வதைக் காட்டிலும் உந்து வண்டியிற் செல்வது எவ்வளவு விரைவானதோ அதுபோலத்தான் கணக்கியற் பொருளியல் முறையைப் பயன்படுத்துவதும். ஆனால் விரைந்து செயற்பட உந்து வண்டி ஓட்ட விதிப்படி அறிந்திருப்பது இன்றியமையாதது போலக் கணக்கியல் முறைகளில் பயிற்சி இருத்தலும் இன்றியமையாதது. அதனுடன் கணக்கியல் கருவியின் எடுகோள்கள் பொருளியல் கோட்பாட்டின் எடுகோள்களுக்கு ஒத்ததாக இருத்தல் மிகவும் இன்றியமையாததாகும். {{Right|<b>மா.தெ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Allen, R.G.D.,</b> Mathematical Analysis for Economist, Macmillan Company, London, 1979. <b>Chiang, A.C.,</b> Fundamentals of Mathematical Economics, Mcgraw Hill Company, New Delhi, 1978. <b>David, S., Huang,</b> Introduction to the use of Mathematics in Economic Analysis, John Wiley and Sons Inc., London, 1966. <b>Taro Yamane,</b> Mathematics for Economists, Prentice Hall of India, New Delhi, 1965. <section end="கணக்கியற் பொருளியல்"/> <section begin="கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்"/> {{dhr}} {{larger|<b>கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்:</b>}} தொழில், நிறுவனம், வாணிகம் ஆகியவற்றில் அன்றாட நடவடிக்கைகளைக் கட்டுப்பாடான முறையில் பதிவு செய்யப் பின்பற்றப்படும் தனி நடைமுறைத் திட்ட நுணுக்கம் கணக்குப் பதிவியல் கோட்பாடு (Principle of Accounting) எனப்படும். ஒரு தொழில் நிறுவனம், தன் அன்றாட வாணிக நடவடிக்கைகள் யாவற்றையும் ஒழுங்காக, வரிசைப்படுத்திக் கணக்குப் புத்தகத்தில் எழுதி வருதல் இன்றியமையாச் செயலாகும். வாணிக நடவடிக்கைகள் யாவற்றையும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்ளுதல் என்பது இயலாத செயலாகும். ஆகவே, இரட்டைப் பதிவு முறையைப் பயன்படுத்தி, அதனைச் சார்ந்த கணக்குப் பதிவியல்விதிகளை நுட்பமாகக் கையாண்டு, வாணிக நடவடிக்கைகளைக் கணக்குப் புத்தகத்தில் அன்றாடம் குறித்து வருவது ஒரு கலையாக விளங்குகிறது. ஒவ்வொரு வாணிக நடவடிக்கையிலும் இரு தன்மைகள் உள்ளன. அவையாவன: (1) பணம் அல்லது பணத்திற்கு ஈடான பொருள் அல்லது உழைப்பைப் பெறுகின்ற தன்மை, (2) பணம் அல்லது பணத்-<noinclude></noinclude> 1504yii13blz1fmwf3qhipfwnmoicpd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/645 250 638768 1952826 1919740 2026-07-12T05:52:35Z Sridevi Jayakumar 15329 1952826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌|617|கணக்குப் பதிவு}}</noinclude>எடுத்துக்காட்டு: {| class="wikitable" |- !colspan=3| !!colspan=2|<b>பேரேடு</b> !!colspan=3| |- !colspan=3|பற்று !!colspan=2|<b>விற்பனைக் க/கு</b> !! !!colspan=3|வரவு |- !நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! தொகை !! நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! தொகை |- |1986<br>மே–<br>31 || இருப்பு<br>கீ/இ || || உரூ<br><br>60,000 || 1986<br>மே-2 || பணக் க/கு || உரூ.<br><br>5,000 |- | || || || || மே-3 || பணக் க/கு || || 15,000 |- | || || || || மே-4 || பணக் க/கு || || 20,000 |- | || || || || மே-30 || பணக் க/கு || || 20,000 |- | || || || || || || || 60,000 |- | || || || || ||colspan=3|சூன்-1 இருப்பு கீ/கொ. |} இறுதி இருப்புத் தொகையை எழுத வேண்டும். இதனை இருப்பு கீ/கொ (கீழ்க் கொண்டு வருதல்) (Balance Brought Forward b/f) என்று குறிப்பிட வேண்டும். இம்முறையை இருப்புக் கட்டல் என்பர். ஒவ்வொரு கணக்கு முடிவிலும் காணப்படும் இருப்புகள் யாவற்றையும் பகுத்து, பற்று இருப்புகளாகவும், வரவு இருப்புகளாகவும் பட்டியல் உருவாக்கப்படுவது இருப்பு ஆய்வுப் பட்டியல் எனப்படுகிறது. இத்தகைய இருப்பு ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கணக்கை (Final Account) உருவாக்க இயலும். கணக்குப் பதிவியல் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு வாணிக நடவடிக்கைகள் யாவும் பற்று வரவு விதிகளின் அடிப்படையில், முதற் குறிப்பேட்டில் எழுதப்பட்டுப் பின்னர் அவை கணக்குகளாகப் பகுக்கப்பட்டுப் பேரேட்டில் எழுதப்படுகின்றன. பேரேட்டுக் கணக்கு ஒவ்வொன்றும், திங்கள் முடிவில் இருப்புக் கட்டப்படுவதன் மூலம் வணிக நிறுவனம் தனது வணிகத்தை எத்தகைய முறையில் நடத்திச் செல்கிறது என்று துல்லியமாக அறிய முடியும். {{Right|<b>சி.பால</b>}} <section end="கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்"/> <section begin="கணக்குப் பதிவு"/> {{dhr}} {{larger|<b>கணக்குப் பதிவு:</b>}} பொருளாதார நடவடிக்கைகள் வரவு, செலவு என்ற இரு விளைவுகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு நடவடிக்கையும் பணத்தாலோ பணத்தின் மதிப்புடனோ நடைபெறுகிறது. அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையான புள்ளி விவரங்களுடன் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது. வணிக நிறுவனம், தொழிற்சாலை, அரசு அலுவலகம் போன்ற இடங்ளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மொத்த நடவடிக்கைககளினால் ஏற்பட்ட ஆதாய–இழப்பை அறிய விழைகின்றனர். அதனைக் கண்டறிய அன்றாட நடவடிக்கைகளைப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்ள முற்பட்டனர். அப்பழக்கமே நாளடைவில் கணக்குப் பதிவு (Book–Keeping) என்றாயிற்று. இன்று கணக்குப் பதிவு என்பது ஏனைய துறைகள் போன்று வளர்ந்து வரும் அறிவியலாகும். இக்காலத்தில் கணிப்பொறிகளின் மூலம் கணக்குப் பதிவு செய்யும் முறை பழக்கத்தில் வந்துள்ளது. இரவி என்பவர் கோபிக்கு உரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்களைக் கடனுக்கு விற்கிறார் என்றால் இது<noinclude></noinclude> l2icpnv7vt62i3vf2rxfye2fqqiluhz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/646 250 638775 1952827 1919758 2026-07-12T05:54:15Z Sridevi Jayakumar 15329 1952827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்குப்‌ பதிவு|618|கணங்கள்‌}}</noinclude>ஒரு வாணிக நடவடிக்கையே. ஆனால், பணத்திற்குப் பதிலாகப்பணத்தின் மதிப்புடைய பொருள் மாற்றப்படுகிறது. பணமோ பணத்தின் மதிப்புடைய பொருளோ அல்லது உழைப்போ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆதாய அடிப்படையில் மாறுவது வாணிக நடவடிக்கை எனப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய இரண்டு முக்கிய பகுதிகளை மட்டும் ஒரு புத்தகத்தில் குறிப்பதால் ஒவ்வொரு வாணிக நடவடிக்கையிலும் இரண்டு கணக்குகள் (Accounts) வரக்கூடும். அவ்விரு கணக்குகளையும் அன்றாடக் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்து கொள்கின்றனர். குறிப்புப் புத்தகத்தில் பதிந்த கணக்குகள் யாவும் வேறு ஒரு பேரேட்டிற்கு (Ledger) மாற்றப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் மொத்த நடவடிக்கைகளின் நிகர ஆதாய–இழப்பு அறியப்படுகிறது. ஆதாய்–இழப்பை அறிந்த பின்னர் அவற்றை முறையாகப் பட்டியல் தயாரித்து எழுதும் செயல் கணக்கு எழுதுதல் (Accounting) எனப்படுகிறது. கணக்கு எழுதுதலின் ஒரு முக்கிய கூறு கணக்குப் பதிவாகும், கணக்குப் பதிவு செய்யாமல் கணக்கு எழுதுதல் என்பது இயலாத ஒன்றாகும். ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்ற பழமொழிக் கிணங்க, ஒரு நிறுவனத்தில் ஏற்படும் அன்றாட வாணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்து கொள்ளுதல் இன்றியமையாத நடவடிக்கையாகும். கணக்குப் பதிவு இல்லாமல் வேறு எந்தச் செயலும் முறையாக நடைபெறாது. ஒரு நிறுவனம் ஆதாயத்தில் நடக்கிறதா இழப்பில் நடக்கிறதா என்பதை அறிந்து கொள்ளக் கணக்குப் பதிவு உதவுகிறது. ஒரு நிறுவனத்தில் பல துறைகள் இயங்குகின்றன. எத்துறை ஆதாயத்தில் இயங்குகிறது. எத்துறை இழப்பில் செல்கிறது, எத்துறையில் அதிக இழப்பு ஏற்படுகிறது என்பன போன்ற புள்ளிவிவரங்கள் செலவினைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இப்புள்ளிவிவரங்கள் யாவும் கணக்குப் பதிவு மூலமே சேகரிக்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் முதலீட்டிற்கு ஏற்பட்ட விளைவினை அறியவும் கணக்குப் பதிவு உதவுகிறது. பல வாணிக நடவடிக்கைகள் மூலம் முதலீடு கூடவோ குறையவோ செய்யலாம். இந்நிலையை அறித்த பின்பு முதலீட்டினைச் சரிசெய்து கொள்ளப் போதிய புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றைக் கணக்குப் பதிவின் மூலம் பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில், நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டங்கள், பணத்தொகை, வங்கி இருப்பு, எந்திரம் போன்ற நிலையான சொத்துக்கள் ஆகியவற்றின் இருப்புநிலை தெரிந்தால்தான் வளர்ச்சித் திட்டங்கள் தீட்ட முடியும். இதை முறையான கணக்குப்பதிவு மூலமே அடைய இயலும். வருமான வரி, விற்பனை வரி, சொத்து வரி ஆகிய வரிகள் செலுத்தவும் கணக்குப் பதிவு தேவைப்படுகிறது. ஒரு நிறுவனம் நொடிப்பு நிலையை அடைந்தாலும் அந்நிறுவனத்தின் கடன்களைச் சரி செய்து கொள்வதற்குக் கணக்குப் பதிவு தேவைப்படுகிறது. கணக்குப் பதிவு செய்தலில் வாணிக நடவடிக்கைகள் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வாணிக நடவடிக்கையிலும் இரு முக்கிய கணக்குகள் வரக்கூடும். ஒவ்வொரு கணக்கும் வரவு (Credit), பற்று (Debit) என்ற இரு விளைவுகளை ஏற்படுத்துகிறது. பற்று இடப்பக்கமும், வரவு பக்கமும் பதிவு செய்யப்படுகின்றன. கணக்குப் பதிவு ஒரு வாணிக நிறுவனத்தின் அடிப்படை நிருவாகச் செயலாகும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் கணக்கு எழுத முடியும். இதைத் தெளிவாகவும் கவனமாகவும் பதிவது இன்றியமையாததாகும். மேலை நாடுகளில் தானியங்கி எந்திரங்கள் கொண்டு இப்பணியைச் செய்கிறார்கள். இந்தியாவிலும் இம்மாற்றம் ஏற்படலாம். அதற்கு முன் நடைமுறைக் கணக்குப் பதிவு முறையை (Generalised Practical System of Book–Keeping) கொண்டு வருவது தேவை. கணக்குப் பதிவுப் புத்தகங்களையும் வகைப்படுத்திக் குறைந்த எண்ணிக்கை உடையதாகக் கொண்டு வருதல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. காண்க: கணக்குப் பதிவியல் கோட்பாடுகள். {{Right|<b>கா.ஜெ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Grewal, T.S.,</b> Double Entry Book–Keeping, Sultan Chand and Sons, New Delhi, 1980. <b>Shukla, M.C., & Grewal, T.S.,</b> Advanced Accounts, S. Chand and Company, 1972. {{larger|<b>கணக்கு வைத்தல்:</b>}} காண்க: கணக்குப் பதிவியல் கோட்பாடுகள். <section end="கணக்குப் பதிவு"/> <section begin="கணங்கள்"/> {{dhr}} {{larger|<b>கணங்கள்:</b>}} தேவ வகைகளில் ஒன்றாக வைக்கப்பட்டு, புராணங்களில் சிவபெருமானுடைய படைகளாகவும், கயிலாயத்தைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களாகவும் பூதகணங்கள் காட்டப்படுகின்-<noinclude></noinclude> 712y93k1zy4uus6ktmjhqz5wpmydj68 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/648 250 638777 1952828 1919767 2026-07-12T05:56:35Z Sridevi Jayakumar 15329 1952828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணநாத நாயனார்|620|கணபதி}}</noinclude>களில் பூதகணங்களின் பல்வேறுபட்ட தோற்ற அமைப்புகளைக் காணலாம். புராணங்களிலும், சாத்திரங்களிலும் பூதகணங்கள் இறைவன் ஆணையை மேற்கொண்டு ஒழுகுவது போலவும், இறைவனுடன் படையாகச் சென்று போர்கள் நடத்தியதாகவும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், மந்திரசாத்திரம் பூதகணங்களை வேறு வகையாகக் காட்டுகிறது. இதில் பூதகணங்கள் பதினெட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்குப் பரிவாரங்களும் உண்டு. இவை மனிதர்களைப் பீடித்து மனக் குழப்பங்களையும், செயல் மாற்றங்களையும் உண்டாக்க வல்லன. இவை பிடிக்குங்கால், புத்திகெடல், உலோபம், மோகம், பொறாமை, அறநிலைகளைக் கைவிடல், ஒழுக்கங்குன்றல், விருப்பம் போல் செயற்படல், போன்ற தவறான பண்புகள் தலைகாட்டும். இரா.க. <b>துணை நூல்கள்:</b> <b>அரசு,</b> பெரிய புராண வசனம், கழக வெளியீடு, சென்னை, 1979. <b>கலைக்கோவன், இரா.,</b> கலைவளர்த்த திருக்கோயில்கள், கழக வெளியீடு, சென்னை, 1984. <section end="கணங்கள்"/> <section begin="கணநாத நாயனார்"/> {{dhr}} {{larger|<b>கணநாத நாயனார்</b>}} அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில், பங்குனித் திங்கள் திருவாதிரை நாளில் தோன்றியவர். இவர் மறையவர் மரபின்ராவார். திருத்தொண்டத் தொகை திருத்தொண்டர் திருவந்தாதி திருத்தொண்டர் புராணம் ஆகியன இவரைப் புகழ்ந்துரைக்கின்றன. பிற தனியடியார்களும் தொகையடியரர்களும் மேற்கொள்ளாத அளவு சமயப் பணியையும் சமூதாயப் பணியையும் ஒருங்கே மேற்கொண்ட சிறப்பு இவர்க்கு உரியதாகும். இவ்வடியார் இல்லறத்தில் நின்று திருந்தோணிப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்ததோடு தம்மைப் போலப் பல தொண்டர்களையும் உருவாக்கினார்; அத்தொண்டர்களுக்கேற்ற தொழில்களைத் தேர்ந்தளித்துப் பயிற்றுவித்தார்; அவர்கட்குத் தலைவராகவும் விளங்கினார். ஆகவே, கணநாதர் (கணம் + நாதர்; குழுவின் தலைவர்) என்னும் காரணப்பெயரினைப் பெற்றார். நம்பியாண்டார் நம்பி இவ்வடியாரை, ‘தொண்டரையாக்கி அவரவர்க்கேற்ற தொழில்கள் செய்வித்து அதண்டர் தங்கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்’ என்று போற்றுகின்றார். கணநாதரைக் குறித்து ஏழே பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் புராணம், இவ்வடியாரின் தொண்டுகளையே தொகுத்துச் சுட்டுகிறது. ‘நல்ல நந்தன வனப்பணி செய்பவர்; நறுந்துணர் மலர் கொய்வோர்’ எனத் தொடங்கும் பாடல், கணநாதர் ஒன்பது வகையான திருத்தொண்டுகள் புரிந்தமையை விளக்குகிறது. நந்தவனப்பணி செய்வோர், மலர் கொய்வோர், மாலை கட்டுவோர், மஞ்சனம் எடுப்போர், அலகிடுவோர், மெழுக்கிடுவோர், விளக்கேற்றுவோர், திருமறை எழுதுவோர், ஓதுவோர் ஆகிய திருத்தொண்டர்களுக்குக் குறைகள் ஏற்படும் போதெல்லாம் இவர் அவற்றை நீக்குவார். இத்திருத்தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்தி அவர்களைத் திருத்தொண்டர்களாக்குவார். இத்துணைத் தொண்டுகள் புரிந்து வாழ்ந்த இத்நாயனார், தாம் பிறந்த தலத்தில் தமக்கு முன் தோன்றிய திருஞான சம்பந்த நாயனாரை முப்பொழுதும் ‘மேவிய விருப்பாலே’ வழிபட்டு வந்தார். அதன் பயனாய்த் திருக்கயிலை அடைந்து ஆண்டுள்ள நற்பெருங் கணங்கட்குத் தலைவரானார். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கணநாத நாயனார்"/> <section begin="கணபதி"/> {{dhr}} {{larger|<b>கணபதி</b>}} இந்துக்களின் முக்கிய கடவுளர்களுள் ஒருவர். பார்வதி களிமண் உருண்டையைக் கொண்டு செய்த மைந்தன் என்பதும்; கசமுக அசுரன் என்னும் வலிமைவாய்ந்த இறவா வரம் பெற்ற அரக்கனைக் கொல்ல அவதாரம் எடுத்தவர் என்பதும் புராணக் கதைகள். இவர் கணேசர், விநாயகர் எனவும் கூறப்படுகிறார். கணங்களின் தலைவராக {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 648 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 197 |oTop = 355 |oLeft = 284 |Location = center |Description = }} {{center|கணபதி}}<noinclude></noinclude> nnjumkeftcwagf5krfeoc6wp6mcybya பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/650 250 638779 1952829 1919780 2026-07-12T05:57:46Z Sridevi Jayakumar 15329 1952829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணபதி|622|கணபதி ஐயர், பா.}}</noinclude>இனிது நடத்திக் கொடுப்பவர் என்றும் கணபதி கருதப்படுகிறார். கணபதி வழிபாடு இந்தியாவில் கி.பி. 4–ஆம் நூற்றாண்டுக்கும் 8–ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். வேதங்களிலோ, சங்க நூல்களிலோ கணபதி பற்றிக் கூறப்படவில்லை. குப்தர்களின் கல்வெட்டுகளில் இவரது பெயர் காணப்படவில்லை. சில அறிஞர்கள் கணபதி வழிபாடு குப்தர்கள் காலத்தில் இருந்ததாகக் கூறுகின்றனர். குப்தர் காலத்தைச் சார்ந்த பூமரா என்னும் இடத்திலுள்ள கோயிலில் கணபதியின் சிற்ப உருவம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கணபதி வழிபாடு கி.பி. 4–ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என அறியலாம். நேபாளத்தில் இவருக்கான கோயில் ஒன்றை கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் அசோகரின் மகள் கட்டினார் எனக் கிருட்டிண சாத்திரி கூறுகின்றார். தமிழ் நாட்டில் கி.பி. 8–ஆம் நூற்றாண்டிலிருந்து கணபதி வழிபாடு தோன்றியிருக்க வேண்டும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 650 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 197 |oTop = 258 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|கணபதி}} இந்துக்கள் கணபதிக்கே முதலில் பூசை நடத்துவர். தமிழகத்தில் தெரு மூலைகளில் இவரது கோயில் இருக்கும். இவருக்கு ஆவணி வளர்பிறையில் விநாயக சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவர். கணபதியின் வழிபாடு மகாராட்டிரம், மற்றும் கொங்கணப் பகுதிகளில் மிகுந்த அளவில் உள்ளது. இப்பகுதிகளில் செப்டம்பர் மாதங்களில் கணபதி திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. பம்பாயில் கணபதி விழாவை மிகச்சிறந்த முறையில் கொண்டாடுகின்றனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய கணபதி உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வத்து விழா முடிவில் கடலில் ஆழ்த்துவர். விதாயகசதுர்த்தி என்னும் விழா ஆந்திரா, தமிழ்நாடு பகுதிகளில் கொண்டாடப்படும். அன்று கணேசர் உருவைக் களி மண்ணால் செய்து வழிபடுவர். இந்துக்கள் பொதுவாக எழுத ஆரம்பிக்கும் போது தலைப்பில் பிள்ளையார்சுழி போட்ட பின்னரே எழுத ஆரம்பிப்பர். சிற்பங்களில் பலவாறாகக் காணப்படும் கணபதி பொதுவாக நான்கு கைகளுடன் காட்சி அளிப்பார். கைகளில், பரசு, மோதகம், தந்தம், தாமரை ஆகியவற்றைப் பெற்றிருப்பார். இவருடைய வாகனம் மூஞ்சூறு ஆகும். கணபதியின் படிமம் ஒன்று நாகப்பட்டினத்தில் உள்ளது. திருவானைக்காவலில் உள்ள கணபதி சிங்க வாகனமின்றிக் காணப்படுகிறார். தஞ்சாவூர் இராசராசேசுவரத்தில் உள்ள பிள்ளையார் பரிவார ஆலயத்துப் பிள்ளையார் எனக் கூறப்படுகிறார். நடனமாடும் கணபதிச் சிற்பம் ஒன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் காணப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தமிழகப் பிள்ளையார் கோயில்களுள் புகழ் மிக்கதாகும். திருச்செங்காட்டங்குடியில் உள்ள விநாயகர் யானைமுகம் இல்லாத நரமுக விநாயகராக விளங்குகிறார். இம்மாதிரி உருவங்கள் வேறிடத்திலில்லை. இந்தியாவில் மட்டுமன்றித் திபெத்து, பர்மா சாவா, இந்தோ–சீனா, சப்பான் ஆகிய நாடுகளிலும் இந்து, சமண, பௌத்த மத்தினர் கணபதியை வணங்குகின்றனர். நேபாளத்தில் சூரியனின் உருவமாகவும் சீனத்திலும், சப்பானிலும் தழுவி நிற்கும் காங்கி–டென் என்ற இரட்டைத் தெய்வமாகவும் இவர் காணப்படுகிறார். {{Right|<b>சு.இரா.</b>}} <b>துணைநூல்:</b> <b>Gopinatha Rao, T.A.,</b> Elements of Hindu Iconography, Indological Book House, Varanasi, 1971. <section end="கணபதி"/> <section begin="கணபதி ஐயர், பா."/> {{dhr}} {{larger|<b>கணபதி ஐயர், பா.</b>}} கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் ஈழ நாட்டில் உள்ள வட்டுக்கோட்டையில் பாலகிருட்டிண ஐயருக்கு கி.பி. 1709-ஆம் ஆண்டு மகனாகத் தோன்றினார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் வைரவர் திருவருளால் பாடும் ஆற்றலினைப் பெற்றார். நாடகம் எழுதுவதிலும் நல்ல தேர்ச்சியினைப் பெற்றிருந்தார். அதன் காரணமாகச் சண்முக ஐயரால் தொடங்கி முடிக்கப்பெறாமல் இருந்த சுந்தரி<noinclude></noinclude> ojh1cmkwe1m15bj9f5rlak3hxq4wuh9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/651 250 638780 1952830 1919786 2026-07-12T06:02:45Z Sridevi Jayakumar 15329 1952830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணபதி தாசர்|623|கணம்புல்ல நாயனார்}}</noinclude>நாடகத்தை ‘வாளபிமன்யு’ நாடகம் எனப் பெயர் மாற்றம் செய்து அழகுறப் பாடி முடித்தார். மேலும் இவர் மலையகந்தினி நாடகம், அதிரூபாவதி நாடகம், அலங்காரரூப நாடகம், வண்ணை வைத்திலிங்கக் குறவஞ்சி, விநாயகர் மாலை, பத்திரகாளியம்மைப் பதிகம், பத்திரகாளியம்மை ஊசல், ஏசுமத சங்கற்ப நிராகரணம் முதலிய நூல்கனையும் இயற்றியுள்ளார், விநாயகர் மாலை என்னும் நூல் 100 செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் பருத்தித் துறைச் சித்திர விநாயகர்மேல் பாடப் பெற்றது. பத்திரகாளியம் மைப் பதிகமும் ஊசலும் வட்டுநகர்ப் பிட்டிவயல் பத்திரகாளியம்மையைப் பற்றிப் பாடப்பட்டனவாகும். இவ்வாறு பல தமிழ் நூல்கள் இயற்றிய இவர் கி.பி. 1784–ஆம் ஆண்டில் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கணபதி ஐயர், பா."/> <section begin="கணபதி தாசர்"/> {{dhr}} {{larger|<b>கணபதி தாசர்</b>}} கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள நாகை எனப்படும் நாகப்பட்டினமாகும். சைவ சமயத்தைச் சேர்ந்தவரான இவர், கவி புனையும் ஆற்றலுடையவராகத் திகழ்ந்தார். நூறு செய்யுட்களைக் கொண்ட ‘நெஞ்சறி விளக்கம்’ என்னும் ஒரு நூலை இயற்றியுள்ளார். பாடல்தோறும் நாகையிலுல்ல சிவபெருமானை நாகை நாதர் என்னும் பெயரால் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். நீதிநெறி விளக்கப் பெயரை நினைவூட்டும் வகையில் அமைந்து, நல்லறங்கூறி இறைநெறிப்படுத்தும் பாங்கினதாகும் அந்நூல் இக்காலத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கணபதி தாசர்"/> <section begin="கணபதிப் புலவர்"/> {{dhr}} {{larger|<b>கணபதிப் புலவர்</b>}} ஈழநாட்டில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் கணபதிப்பிள்ளை என்றும் அழைக்கப்பெற்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலோலி என்னுமிடத்தில் பிறந்த இவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றிருந்தார். தந்தையார் பெயர் வல்லிபுர நாதபிள்ளை என்பதாகும். இவர் சிவசம்புப் புலவரிடம் கல்வி பயின்றார். இவரிடம் கல்வி கற்றுச் சிறந்தவர்களுள், பிற்காலத்தில் மொழிநூல் அறிஞராக விளங்கி நூல் இயற்றிய மாகறல் கார்த்திகேய முதலியார், நால்வேத வியாகரண சீனிவாசாசாரியார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர். இவர், வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துப் பல நூல்கள் இயற்றியுள்ளார். பில்கணீயம் என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆலாசிய மான்மியம் என்ற வடநூலிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய செய்திகளை வாதபுரேசர் என்ற பெயரில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். இவர் இந்திரசேனை நாடகம், இரகுவம்சம், மார்க்கண்டேயயுராணம், தருக்க சாத்திர வினாவிடை, பதப்பிரயோக விவரணம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர்தம் நூல்களிலிலிருந்து இவர் பெற்றிருந்த வட, தென்மொழிப் புலமையையும், நாடகம், காவியம், புராணம், அளவைநூல் போன்ற பல்துறைப் புலமையையும் அறிந்துகொள்ளலாம். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கணபதிப் புலவர்"/> <section begin="கணம்புல்ல நாயனார்"/> {{dhr}} {{larger|<b>கணம்புல்ல நாயனார்</b>}} பெரிய புராணம் போற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். ‘கறைக் கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பி’ என்று இவரைத் திருத்தொண்டத் தொகையில் நம்பி ஆரூரர் குறிப்பிட்டு வணங்குகிறார். இவரது ஊர் மாடங்கள் மலிந்து மக்கள் மகிழ்வுடன் நெருங்கி வாழும் இருக்குவேளூர் ஆகும். அது வட வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்தது; பொழில்களும் வயல்களும் சூழ இருப்பது. கணம் புல்லர் மக்களின் அன்பிற்குப் பாத்திரமானவராகவும், அளவிறந்த செல்வமுடையவராகவும் விளங்கினார். இவர்தம் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஈசன் கழலே மெய்ப்பொருள் என்னும் கருத்துடையவராய்த் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தின் பயன் இது என அறிந்து சிவன் திருக்கோவிலில் ஒளி விளக்கு ஏற்றிவரும் திருத்தொண்டு புரிந்து வந்தார். காலப்போக்கில் வறுமையுற்ற இவர் சொந்த ஊரை விட்டுத் தில்லைநகர் சென்று நடராசப் பெருமானை வணங்கி வந்தார். தம் இல்லத்தை விற்று வந்த பொருள் கொண்டு விளக்கெரிக்கும் திருத்தொண்டு செய்து வந்தார். இருந்த பொருள் தீர்ந்த நிலையில் பிதரிடம் சென்று இரப்பதற்கு அஞ்சினார். தம் உடல் கொண்டு உழைத்துப் பொருளீட்டித்தொண்டு செய்யத் துணிந்தார். கணம்புல் என்னும் ஒருவகைப் புல்லை நாடோறும் அரிந்து விலைக்கு விற்றார். அப்பொருளைக் கொண்டு நெய் பெற்றுத் திருவிளக்குத் தொண்டினைத் தொடர்ந்து செய்துவந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில், ஒருநாள் இவரிடம் உள்ள புல் எங்கும் விலை போகவில்லை. அதனால் நெய் வாங்கிடப் பொருள் இல்லை. தம் தொண்டு தடைப்பட்டதே என்று வருந்தினார். அப்புல்லினையே எரித்து அணிவிளக்காகக் காட்டினார். வழக்கம்போல் திருவிளக்கு எரியும் காலம் வரை அப்புல் போதவில்லை. சற்றும் தயங்காமல் தம் திரு முடியையே திரியாக எரிக்கத் தொடங்-<noinclude></noinclude> qrlkk1qxxawwcoh532r0g9ztjbp7qcz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/652 250 638781 1952831 1919789 2026-07-12T06:05:41Z Sridevi Jayakumar 15329 1952831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணவாய்‌|624|கணிப்பொறிவழிக்‌ கற்பித்தல்‌}}</noinclude>கினார். இவரது திருமுடியோடு ‘இருவினையில் தொடக்கும்’ எரிந்தது என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். திருவிளக்கிடுவதற்கு வந்த இடையூறுகளைத் தாண்டித் தம்மையே கொடுத்த ஒப்பிலாத் தொண்டரின் அருஞ்செயலைக் கண்ட இறைவன் மங்கலமாம் பெருங் கருணை கொண்டு ஆட்கொள்ள வந்தார். அவர் அருளால் கணம் புல்லர் சிவபிரானின் சிவவோகத்தில் திருக்காட்சி கண்டு இனிது இறைஞ்சி வாழலுற்றார். ‘கணம்புல்’ அரிந்து தம் தொண்டினைத்தொடர்த்து செய்துவந்தமையால் இவர் கணம்புல்ல நாயனார் என்று சிறப்பிக்கப்பட்டார். {{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="கணம்புல்ல நாயனார்"/> <section begin="கணவாய்"/> {{dhr}} {{larger|<b>கணவாய்:</b>}} மலைகளின் இடையே உள்ள வழி. இயற்கையாகவே இது அமைகிறது. பனி ஆறுகள் அல்லது நீரோடைகள் மலைப் பகுதியைச் சிறிது சிறிதாக அரித்து, இவ்வழியை உண்டுபண்ணுகின்றன. கைபர் கணவாயும் போலன் கணவாயும் இமய மலைக் கணவாய்கள். இந்திய வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு இந்தக் கணவாய்கள் வழியாக அயலார் இந்நாட்டிற்கு வந்தது ஒரு முக்கிய காரணமாகும். இது போலவே வேறு பல நாடுகளிலும் கணவாய்கள் வரலாற்றின் போக்கை மாற்றியுள்ளன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கணவாய்"/> <section begin="கணிப்பொறிவழிக் கற்பித்தல்"/> {{dhr}} {{larger|<b>கணிப்பொறிவழிக் கற்பித்தல்:</b>}} ஆசிரியர் வழியே நடைபெறும் கற்பித்தல் காலங்காலமாகப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. மின்னணுப் புரட்சி நடைபெறும் இக்காலத்தே கணிப்பொறி கல்வி கற்பித்தலில் பெரும் பங்காற்றி வருகிறது. ஆசிரியருக்குப் பதிலாகக் கணிப்பொறியினைப் பயன்படுத்திக் கல்வி கற்பிக்கும் முறை கணிப்பொறிவழிக் கற்பித்தல் (Computer-Assisted Instruction) எனப்படும். பாடப் பிரிவைக் கற்றுக் கொடுக்கவோ கற்றுக் கொள்ளவோ விரும்புபவர் தேவைப்பட்ட இசைத் தட்டுப்போல் இருக்கும் மின்காந்தத் (Magnetic Disc) எடுத்துக் கணிப்பொறியில் இணைத்துவிட வேண்டும். வேண்டிய பாடம் எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்படுகிறது. பாடம் அறிவியலாகவோ மொழியாகவோ புதிய கணக்குப் பாடமாகவோ எதுவாயினும், அனைத்திற்கும் பாட வரிசைகள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டிருக்கும். அவை மின் காந்தத் தட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். கணிப்பொறிக் கல்வி அறிஞரும் பாடத் துறை ஆசிரியரும் முன்கூட்டியே திட்டமிட்டுப் பாடங்களைத் தயார் செய்வர். அறிவியல் ஆய்வுக் கூடங்களில் நடத்தப்படும் சோதனைகளைக் கூட ஒரு மாணவர் கணிப்பொறி வழியே கற்றுக் கொள்ள முடியும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 652 |bSize = 480 |cWidth = 182 |cHeight = 177 |oTop = 103 |oLeft = 256 |Location = center |Description = }} {{center|கணிப் பொறிவழிக் கற்பித்தல்}} கணிப்பொறிவழிக் கற்றல் அல்லது கற்பித்தல் முறையில், சிறந்த ஆசிரியர் உருவாக்கும் பாடக் குறிப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். ஒவ்வொரு மாணவனிடமும் ஆசிரியரின் தனிக்கவனம் கருத்தில் கொள்ளப்படும்; மாணவரின் திறமை, அறிவு, கற்றல் வேகம் ஆகியவற்றுக்கேற்பப்பாடக் குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. கணிப்பொறியின் உதவியால் மாணவர் உடனுக்குடன் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள இயலும். மாணவர் கற்கும்போது செய்யும் தவற்றினை அப்போதே அவர்கள் திருத்திக் கொள்ளும் வசதியுண்டு. சரியாக விடைதரும் மாணவர்களுக்கு உடனுக்குடன் மதிப்பெண் கிடைப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர். செய்யும் சில ஆய்வகத்தில் தட்டினை பரிசோதனைகளை மாணவர்கள் கணிப்பொறியிலேயே செய்ய இயலும் என்பதால், ஆய்வக விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. கணிப்பொறியில் பாடக்குறிப்புகளை எழுதுவதற்குப் பொதுவாகப் ‘போர்ட்ரான்’ (Fortran) எனப்படும் கணிப்பொறி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாடக்குறிப்புகள் எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் கட்டளைகள் (Instructions) மென்கலம் (Software) என்றும். இக்கட்டளைகளைச் செய்யும் கருவிகள் வன்கலம் (Hardware) என்றும் குறிக்கப்படும். {{nop}}<noinclude></noinclude> p7vctu1oxiylzheicixnhbomkkj5zmm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/653 250 638784 1952832 1919793 2026-07-12T06:07:08Z Sridevi Jayakumar 15329 1952832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணிமேதாவியார்‌|625|கணியன்‌ பூங்குன்றன்‌}}</noinclude>முதன் முதல் இல்லினாய்ப் பல்கலைக்கழகத்தில் (University of Illinois) தயாரித்த பாடக்குறிப்புக்கு ‘பிளாட்டோ’ (Plato) என்பது பெயர். இப்பாடக் குறிப்புகள் தொடக்கக் கல்வி மாணவர்களிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டங்கள் வரை பயன்படுவதாக அமைந்துள்ளது. மசாசுசட்சுத் தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த (Massachusetts Institute of Technology) ‘லோகோ’ (Logo) என்னும் மொழியில் பாடக்குறிப்புகளைத் தயாரித்துள்ளனர். அவை ஒரு குறிப்பிட்ட நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு நிலை அறிவை (Specialised Knowledge) அளிப்பதாக உள்ளன. கல்வி நிருவாகத்துக்காகச்‌ செலவிடப்படும்‌ தொகையுடன்‌ ஒப்பிடுகையில்‌ கணிப்பொறிக்‌ கருவிகளுக்குச்‌ செலவிடும்‌ பணம்‌ மிகக்‌ குறைவே. கணிப்‌பொறி என்றாலே அவை பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்‌ என்ற பொய்யான நம்பிக்‌கையை மக்களிடமிருந்து நீக்கி, உண்மையான நல்ல வேகமான முன்னேற்றங்களைக்‌ கணிப்பொறி தரவல்‌லது என்பதனைப்‌ பொது மக்களிடம்‌ எடுத்துச்‌ சொல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ உள்ளது. {{Right|<b>எஸ்‌.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bork, A.M.,</b> Learning with Computers, Digital Press, Bed ford, Massachusetts, 1981. <b>Ellis, A.B.,</b> The Use and Misuse of Computers in Education, McGraw–Hill, New York, 1974. <section end="கணிப்பொறிவழிக் கற்பித்தல்"/> <section begin="கணிமேதாவியார்‌"/> {{dhr}} {{larger|<b>கணிமேதாவியார்‌:</b>}} பதினெண்‌கீழ்க்கணக்கு நூல்களுள்‌ ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய இரு நூல்களையும்‌ பாடிய ஆசிரியராவார்‌. இவர்‌ மதுரைத்‌ தமிழாசிரியர்‌ மாக்காயனார் என்பவரிடம்‌ பயின்றவர்‌. இவருடன்‌ பயின்றவர்‌ சிறுபஞ்சமூல ஆசிரியராகிய காரியாசான்‌ என்பவர்‌ ஆவார்‌. கணிமேதாவியார்‌ என்ற பெயரிலிருந்தே இவர்‌. கணிதம்‌, சோதிடம்‌ மூதலிய துறைகளில்‌ வல்லவர்‌ என்பது தெரிகிறது. ஏலாதி என்னுமொரு தமிழ்‌ மருந்துப்‌ பெயரைத்‌ தாம்‌ இயற்றிய நூலுக்கு இட்டதிலிருந்து மருத்துவத்‌ துறையிலும்‌ இவர்‌ வல்லவராயிருந்தார்‌ என்பது புலனாகும்‌. ஏலாதியின்‌ சிறப்புப்‌ பாயிரச்‌ செய்யுள்‌, ‘கணிமேதை செய்தான்‌ கலந்து’ என்று கூறுவதிலிருந்து, கணிமேதாவி என்னும்‌ பெயரே கணிமேதையாகச்‌ சுருங்கி வழங்கி வந்திருக்‌கிறது என்பதை ஊகித்தறியலாம்‌. ஏலாதியின்‌ காப்‌புச்‌ செய்யுளிலிருந்து இவர்‌ சமண சமயத்தவர்‌ என்பதைத்‌ தெரிந்துகொள்ளலாம்‌. வடமொழிப்‌ புலமை மிக்கவர்‌ என்பதையும்‌ இல்லறம்‌ துறவறம்‌ ஆகிய இருநெறிகளையும்‌ ஒரு நிகரவாகப்‌ போற்றியவர்‌ என்பதையும்‌ ஏலாதிச்‌ சிறப்புப்‌ பாயிரத்‌திலிருந்தும்‌, இவர்தம்‌ நூல்களிலிருந்தும்‌ தெரிந்து கொள்ளலாம்‌. இவர்‌ வடமொழிச்‌ சொற்களைத்‌ தம்‌ இரு நரல்களிலும்‌ மேற்கொண்டுள்ளார்‌. இவரியற்றிய திணைமாலை நூற்றைம்பதில்‌, ‘கோடாப்புகழ்‌ மாறன்‌ கூடல்‌ அனையான்‌’ (4) என்று கூறுவதிலிருந்து பாண்டிய அரசர்களிடத்தும்‌ அவர்கள்‌ தலைநகராகிய மதுரையினிடத்தும்‌ ஈடுபாடு மிக்கவர்‌ என்பது தெற்றென விளங்கும்‌. இந்நூலில்‌ இவர் சோதிடமேதை என்பதற்கேற்ப, ‘நல்ல நாள்‌ நோக்கி வினை மேற்‌ கொள்ளவேண்டும்‌’ என்னும்‌ கருத்து மிளிர்கிறது. சிறுபஞ்சமூலம்‌, புறப்‌ பொருள்‌ வெண்பா மாலை, சுந்தரர்‌ தேவாரம்‌, திருக்கோவையார்‌ கலித்தொகை, திருக்குறள்‌, சீவகசிந்தாமணி முதலிய நூல்களின்‌ கருத்துகள்‌ இவர்‌ நூல்களில்‌ இடம்பெற்‌நுள்ளமையாலும்‌, அரிய சொல்லாட்சிகள்‌, வழக்குகள் முதலியவற்றைக்‌ கொண்டும்‌ இவ்வாரியர்‌ காலம்‌ தேவார காலமாய ஏழு அல்லது எட்டாம்‌ நூற்றாண்டாக இருக்கலாம்‌ என ஆராய்ச்சியாளர்‌ கருதுகின்றனர்‌. சமணர்கள்‌ அசுப்பொருள்‌ பற்றி வெறுப்புக்‌ காட்டும்‌ தன்மையினராவர்‌ என்று பொதுப்படக்‌ கூறப்படும்‌ கொள்கைக்கு மாறாகச்‌ சிறந்த இயற்கை வர்ணனையோடு கூடிய ‘திணை மாலை நூற்றைம்பது’ என்னும்‌ அகப்பொருள்‌ சார்ந்த நூலை இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்து உரையாசிரியர்கள்‌ பலரும்‌ திணைமாலை நூற்றைம்பதின்‌ செய்யுட்களை மேற்கோள்‌களாகப்‌ பல இடங்களில்‌ காட்டுவதிலிருந்தே இவ்‌வாசிரியரை அவர்கள்‌ எவ்வளவு சிறப்பாகக்‌ கருதினர்‌ என்பதனைத்‌ தெரிந்துகொள்ளலாம்‌. வேங்கை பூத்ததால்‌ இனி இற்செறிப்புண்டு என்னும்‌ செய்தியினைத் தோழி தலைவனுக்குக்‌ குறிப்புமொழியால்‌ கூறுகிறாள்‌. ஆடவரும்‌ அக்காலத்துக்‌ கற்புநெறி பேணிப்‌ பிற பெண்டிரைப்‌ பாரார்‌ என்பதை ‘வெஞ்‌சுடர்‌ அன்னானை யான்‌ கண்டேன்‌ கண்டாளாம்‌ தண்சுடர்‌ அன்னாளைத்‌ தான்‌’ (89) என்று தலைவன்‌ சுரத்திடைச்‌ செவிலியிடம்‌ கூறும்‌ செய்தியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்‌. {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கணிமேதாவியார்‌"/> <section begin="கணியன்‌ பூங்குன்றன்‌"/> {{dhr}} {{larger|<b>கணியன்‌ பூங்குன்றன்‌</b>}} சங்க காலப்‌ புலவர். கற்றோராலும்‌ பொது மக்களாலும்‌ விரும்பி எடுத்தாளப்‌ பெறும்‌ ‘யாதும்‌ ஊரே; யாவரும்‌ கேளிர்‌’ என்ற உலகந்‌ தழுவிய கருத்தமைந்த தொடரை முதலில்‌ எடுத்துரைத்தவர்‌ இப்புலவரே ஆவார்‌. கணியில்‌ (சோதிடத்தில்‌) வல்லவராய்ப் பூங்குன்றம்‌ என்னும்‌ ஊரில்‌ இப்புலவர்‌ பெருமகன்‌ வாழ்ந்தமையால்‌ இவர்‌ கணியன்‌ பூங்குன்றன்‌ என்று<noinclude> <b>வா.க. 6 – 40</b></noinclude> nj1bggdkw9w4gbrtotv84l5n9vvm1e9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/654 250 638786 1952833 1919797 2026-07-12T06:08:48Z Sridevi Jayakumar 15329 1952833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணியன்‌ பூங்குன்றன்‌|626|கணேசன், சா.}}</noinclude>அழைக்கப்பெற்றார். இராமநாதபுரம் (இன்றைய பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்) மாவட்டத்திலுள்ள மகிபாலன்பட்டிக்கு அருகில் உள்ள கல்வெட்டுகளில் ‘அவ்வூர் பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்றைய மகிபாலன்பட்டியே அன்றைய பூங்குன்றம் எனத் துணிவர் அறிஞர். கணியன் பூங்குன்றனாரின் செய்யுனாகப் புறநானூற்றில் ஒன்றும் (192), நற்றிணையில் ஒன்றும் (226) ஆக இரண்டு பாடல்கள் காணப்பெறுகின்றன. ‘மக்கள் யாவரும்தாம் செய்த இரு வினைகளுக்கேற்ப அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை ஊழ் (நியதிதத்துவம்) வழி நின்று துய்க்கின்றனர். ஆகவே, வாழ்க்கையில் நேரும் தீதும் நன்றும் பிறர் தர வருவன அல்ல. அம்முறைப்படி மக்கள் சாதலையும் பிறத்தலையும் பெற்று நல்லதன் நலனாற் பெரியோராகவும் தீயதன் தீமையால் சிறியோராகவும் முறையே உயர்நிலையிலும் தாழ்நிலையிலும் வாழ்கின்றனர். ஆதலால், தத்தம் நல்வினையால் உயர்ந்த பெரியோர்களைப் புகழ்தலையோ அன்றித் தீவினையால் தாழ்ந்த சிறியோர்களை இகழ்வதையோ சான்றோர் மேற்கொள்ளமாட்டார். சாதலைத் துன்பமென்றோ வாழ்தலை இன்பமென்றோ சான்றோர் கொள்வதில்லை. இவ்வாறு உலக மக்கள் வாழ்க்கையில் காணப்படும் பொதுமுறையினை உணர்ந்த சான்றோர்க்கு எந்த ஊரும் ஊரே; எவ்விடத்து மக்களும் உறவினரே’ என்பது இவர்தம் பாடலின் கருத்தாகும். கணியன் பூங்குன்றனார் பாடிய நற்றிணைப் பாடல், தலைவன் பொருள் ஈட்டுதல் கருதிப் பிரிந்தபோது, பிரிவினால் வருந்தும் தலைமகள், துன்பத்தைப் பொறுக்குமாறு கூறிய தோழிக்கு உரைப்பதாக அமைந்தது. இதன்கண், ‘மக்கள் மரம் முழுதும் கெடும்படி மருந்தாக எடுக்கமாட்டார்; உடல்வன்மை கெடும்படி உயர்தவம் செய்யமாட்டார். முன்னர் குடிகள் வளம்கெட வரியாகப் பொன்னும் கொள்ளார். (அவ்வாறே) தலைவர் நம்மைப் பிரியாதிருத்தலே நம்மை வாழச் செய்யும் வழியாகும் என்பதை உணர்ந்து தாம் தேடும் பொருள் அளவினை ஒரு வரம்புபடுத்தி விரைந்து நம்மைச் சார்ந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அவர் வாராமையின் என்னுயிர்க்கு ஏதஞ் செய்தவராவார்’ எனத் தலைவி கூறுகின்றாள். ‘தலைவனைப் பிரிந்து கணப்பொழுதும் வாழ முடியாத கேண்மையினை உடையவள் தலைவி’ என்பதனை இப்பாடல் வழி உணர்த்திய கணியன் பூங்குன்றனாரின் திறம் குறிப்பிடத்தக்கதாகும். {{Right|<b>சி.செ.</b>}} <section end="கணியன்‌ பூங்குன்றன்‌"/> <section begin="கணேச பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>கணேச பண்டிதர் (கி.பி. 1843-1881)</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார் பண்ணையில் கி.பி. 1843–ஆம் ஆண்டு பிறந்தார். வேதியர் மரபில் தோன்றிய இவர் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக விளங்கினார்; குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனப் புலவராகத் திகழ்ந்தார். இவர் இளையாற்றங்குடிப் புராணம் என்னும் நூலொன்றை எழுதியுள்ளார். அந்நூல் 15 அத்தியாயங்களும் 1090 செய்யுட்களும் கொண்டுள்ளது. அந்நூல் சிரமாப நோதனபுர மான்மியம் என்னும் வடமொழி நூலிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டதாகும். அது பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பத்தூருக்கு அருகிலுள்ள இளையாற்றங்குடி என்றும் ஊரைச் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவர் கி.பி. 1881–இல் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="கணேச பண்டிதர்"/> <section begin="கணேசன், சா."/> {{dhr}} {{larger|<b>கணேசன், சா.,</b>}} பசும்பொன்முத்துராமலிங்கம் மாவட்டம் காரைக்குடியில் 1908–இல் நாட்டுக் கோட்டை நகரத்தார் மரபில் பிறந்தார். இவர் பெற்றோர் முரு.வீர. சாமிநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி ஆவர். கணேசன், அரங்க வாத்தியார் என்பவரிடம் எழுத்தறிவு பெற்றார். மோகனூர்க் கோவிந்தராசையங்காரிடம் கம்பராமாயணம் கற்றார். இவர் தாமே முயன்று கற்றுப் பல்துறை அறிவும் பெற்று விளங்கினார். கணேசன் தம் இன மரபுக்கேற்பப் பர்மா (Burma) நாடு சென்று தொழில் செய்தார். பின் தமிழகம் வந்து இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றார். அப்போது, இவருக்கு மீனாட்சி என்ற பெண்ணைப் பெற்றோர் மணம் செய்வித்தனர். இவரோ ஆங்கில ஆட்சியின் அடக்கு முறையினை எதிர்த்து நின்று, துப்பாக்கி முனைக்கு எதிராக நெஞ்சைக்காட்டிச் சுடுமாறு நின்றார். காவலர் சட்டையைக் கிழித்து வெறும் மேனியராக நிறுத்தினர். அன்று முதல் இறுதிவரை இவர் சட்டை அணிவதில்லை என்ற உறுதி பூண்டார். கதர்த் துண்டையும் வேட்டியையும் இவர் தம் ஆடையாகக் கொண்டார். காங்கிரசு இயக்கத்தில் 1928-இல் சேர்த்த இவர், 1941-இல் தனி ஆள் சத்தியாக்கிரகத்தில் கலந்து நான்கு மாதச் சிறைத் தண்டனை பெற்றார்.<noinclude></noinclude> khzbm5vr07kw1giahkx521akmvx6w7y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/655 250 638788 1952835 1919818 2026-07-12T06:16:07Z Sridevi Jayakumar 15329 1952835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணேசன்‌, சா.|627|கணேசையர்‌, சி.}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 655 |bSize = 480 |cWidth = 105 |cHeight = 141 |oTop = 103 |oLeft = 69 |Location = center |Description = }} {{center|கணேசன், சா.}} ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தேசியப் போராட்டக் காலத்தின்போது (1942) இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை பெற்று, அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியடிகளைப் பின்பற்றிய இவர், மூதறிஞர் இராசாசியின் தலையாய சீடரானார். இவர் காங்கிரசு இயக்கத்திலும், பின்னர்ச் சுதந்திரக் கட்சியிலும் தொண்டாற்றினார். இவர் தமிழ்நாட்டுச் சட்டமன்ற அவையிலும், மேலவையிலும் உறுப்பினராக இருந்து திறம்படச் செயற்பட்டுள்ளார். <b>கம்பன் பணி:</b> கணேசன் 1939–இல் சொ. முருகப்பாவுடன் இணைந்து கம்பன் கழகத்தைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாள்களில் காரைக்குடியிலும், அந்த நாளில் நாட்டரசன் கோட்டையிலும் கம்பன் விழா நடைபெறும், குறித்த நேரத்தில் விழாவினைத் தொடங்கி நடத்தும் இவர், கம்பன் விழாவினை உண்ணாநோன்பு மேற்கொண்டு நடத்துவார். பட்டிமன்றம், கவியரங்கங்களை விழாவில் அறிமுகப்படுத்தியவர் இவரே. கம்பன் விழாவில் ஒரு பகுதியாக 1970-ஆம் ஆண்டில் இவர்தம் 62–ஆம் வயதில் நடைபெற்ற மணிவிழாவின்போது ‘கம்பன் அறநிலை’ தொடங்கப் பெற்றது. இவ்வற நிலையே கம்பன் மணிமண்டபத்தை அமைத்துக் கம்பன் விழாக் கொண்டாடுகிறது. இவர் 1975–இல் தம் பெயரைக் ‘கம்பன் அடிப்பொடி’ என்று மாற்றிக்கொண்டார். கணேசன் சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். இவரியற்றிய செய்யுள் நூல்கள்: முப்பெரும்புலவர், மலர் வணக்கம், தமிழ்த்தாய் வணக்கம், திருப்பள்ளியெழுச்சி, தமிழ்த்தொண்டத்தொகை, தமிழ்த்தாய்க் கண்ணி என்பன. பிள்ளையார்பட்டித் தலவரலாறு, ‘நூற்பவர்க்கு’, ‘இராசராசன்’ என்பன இவரெழுதிய உரைநடைகள். சுந்தரகாண்டம், சிவபுராணம், சிற்பச் செந்நூல், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு ஆகியன இவர் பதிப்பித்தவை. இன்னும் பல கட்டுரைகள், வரலாறு, கோயில், கல்வெட்டு, சிற்பம், கம்பராமாயணம் ஆகியன பற்றி எழுதியுள்ளார். காரைக்குடியில் அழகப்பா கல்லூரி அமையவும் அழகப்பா பல்கலைக் கழகம் அமையவும் இவர் பெரிதும் காரணமாவர். இவர் அழகப்பா அறநிலைய உறுப்பினராக வாழ்நாள் முழுமையும் திகழ்ந்தார். இந்திய அரசின் சார்பில் 1947-இல் மலேயா நாட்டிற்கு நல்லெண்ணத் தூதுக் குழுவின் தலைவராகச் சென்றார். மலேயா, பாரிசு ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்துகொண்டார். தொண்டர் குலசேகரன், கம்பராமாயணக் காவலர் என்ற சிறப்புப் பட்டங்களும் இவருக்கு உண்டு. காரைக்குடிக் கம்பன் கழகமும், அம்மணி மண்டபத்தருகே எழுப்பப் பெற்று வருகிற தமிழ்த்தாய் கோயிலும் இவர்தம் புகழின் சின்னங்கள். இவர் 1982-இல் காலமானார். <b>தெ.சொ.</b> <section end="கணேசன், சா."/> <section begin="கணேசையர், சி."/> {{dhr}} {{larger|<b>கணேசையர், சி. (கி.பி. 1878-1958)</b>}} ஈழ நாட்டில் தோன்றிச் சிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் ஊரில் கி.பி. 1878-இல் பிறந்தார்; அந்தணர் மரபினர், இவர் சின்னம்மாள். தந்தையார் சின்னையர்; தாயார் தம் தொடக்க நிலைக் கல்வியைச் சொந்த ஊரில், தம் பெரிய தந்தையார் கதிர்காம ஐயரிடம் பெற்றார். பின்னர்ப் பொன்னம்பலப் பிள்ளையிடம் தமிழ் இலக்கியக் கல்வி பெற்றுச் சிறந்தார். அவர் இறந்த பின்னர், சுன்னாகம் அ. குமாரசாமிபிள்ளை பால் கல்வியைத் தொடர்ந்து, வடமொழியும் கற்றுப் புலமை நிறைவுற்றார். இவர் தம் வாழ்க்கையைப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கினார். இவர்தம் கல்வித் தொண்டு<noinclude> <b>வா.க. 6 – 40அ</b></noinclude> fxn1hyctyuvqpsuv7kw38wyuvtqnlra பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/656 250 638789 1952836 1919823 2026-07-12T06:18:49Z Sridevi Jayakumar 15329 1952836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணேசையர்‌, சி.|628|கணைக்கால் இரும்பொறை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 656 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 193 |oTop = 65 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|கணேசையர், சி.}} வண்ணார் பண்ணை, புன்னாலைக் கட்டுவன், வயாவிளான், குரும்பசிட்டி முதலிய இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் தொடர்ந்தது. தம் 32-ஆம் வயதில் யோகவன சாத்திரியாரின் மகள் அன்னலக்குமி அம்மாளை மணந்தார். சுன்னாகத்தில் 1921–இல் நிறுவப் பெற்ற ‘பிராசீன பாடசாலை’ என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்விக் கழகத்தினின்று நீங்கிய பின்னர், இவர் நூல்கள் எழுதுவதிலும் சில மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும் இறைவழிபாடு செய்வதிலும் தம் எஞ்சிய காலத்தைக் கழித்தார். இவர்தம் கல்விப் பெருமையினை உணர்ந்த நண்பர்களும் மாணவர்களும் இவருக்கு மகாவித்துவான் எனப்பட்ட மனித்துப் பாராட்டினர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாபிவிருத்தி சங்கம் இவருக்கு 1952-இல் வித்துவசிரோமணி என்னும் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. இவர் கவிதை புனையும் திறனும் ஆராய்ச்சித் திறனும் பெற்றிருந்தார். தமிழகத்தில் சிறந்த இலக்கிய இதழாக விளங்கும் செந்தமிழ் இதழுக்கு இவர் அக்காலத்தில் பல அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அரச கேசரியார் இயற்றிய இரகு வம்சம் என்றும் தமிழ்க் காவியத்தின் பாயிரத்துக்கும் முதல் ஒன்பது படலங்களுக்கும் இவர் வரைந்துள்ள உரை நயமிக்கதாக அமைந்துள்ளது. தொல்காப்பியப் பயிற்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர், சிறந்த முறையில் அதனைப் பதிப்பித்துள்ளார். தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் உரை, சொல்லதிகாரச் சேனாவரையருரை முதலியவற்றிற்கு இவர் வரைந்துள்ள உரைக் குறிப்புகளும் விளக்கங்களும் இவர்தம் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுவனவாக உள்ளன. தம் இறுதிக் காலத்தில் இவர் மிகவும் ஈடுபாடு கொண்டு வழிபட்டு வந்த வருத்தலை விளான் மருதடி விநாயகர்மீது அந்தாதி, கலி வெண்பா, இருபா இருபஃது ஆகிய சிற்றிலக்கியங்களை இயற்றியுள்ளார். உரைநடையில் இவர் இயற்றிய ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரமும், குமாரசாமிப் புலவர் சரித்திரமும் சிறப்புமிக்கனவாகும். இவர்தம் தமிழ்ப்புலவர் சரித்திரத்தால் ஈழநாட்டில் தோன்றி விளங்கிய 101 புலவர் பெரு மக்களின் வரலாற்றினைத் தெளிவாக அறியமுடிகிறது. இவர் தம் இறுதிக்காலத்தில் ஒரு துறவி போலவே வாழ்ந்தார். இவர் அறுபதாம் ஆண்டு நிறைவுற்றமையினை அறித்த மக்கள் இவருக்கும் பொன்னாடை போர்த்தியும், பொற்கிழி வழங்கியும் போற்றினர். சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1951-ஆம் ஆண்டு வாழ்ப்பானத்தில் இவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தது. வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலயத்தின் அருகே ஒரு சிறிய இலைக்குடில் அமைத்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்த இவர், தம் எண்பதாம் வயதில் 1958-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வினை நீத்தார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கணேசையர், சி."/> <section begin="கணைக்கால் இரும்பொறை"/> {{dhr}} {{larger|<b>கணைக்கால் இரும்பொறை:</b>}} சேர அரசர்கள் உதியன் மரபு, இரும்பொறை மரபு என்ற இரு வழியினர் என்பதைப் பதிற்றுப்பத்தினால் அறியலாம். இவருள் சேரமான் கணைக்காலிரும்பொறை இரும்பொறை மரபினன் ஆவன். இவன் சங்க காலத்துச் சேரவேந்தருள் ஒருவன். இவனைப் பற்றிய செய்தி சேரர் வரலாறு கூறும் பதிற்றுப்பத்தினால் அறியப்படவில்லை. இவன் பாடியதாகப் புறநானூற்றில் காணப்பெறும் 74–ஆம் பாடல் ஒன்றினைக் கொண்டே இவனைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது. இவன் சோழன் செங்கணானோடு போர் புரிந்து, முடிவில் அவனால் பிடிக்கப்பட்டுக் குடவாயிற் கோட்டத்தில் சிறையிடப் பெற்றான். சிறைச்சாலையில் இவன் தக்க மரியாதையுடன் நடத்தப் பெறவில்லை. நீர் வேட்கை மிகுதியினால் இவன் தண்ணீர் கேட்கச் சிறைக்காவலர் காலம் தாழ்த்து வழங்கினர். தன்மானம் மிக்க கணைக்கால் இரும்பொறை அந்நீரினைப் பருகாது, ‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்’ என்ற புறப்பாடலைப் பாடி உயிர் துறந்தான் என்பது இப்-<noinclude></noinclude> 9qwcdu4983oncg4j1kkshf4hcod5b3i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/657 250 638799 1952838 1919837 2026-07-12T06:21:42Z Sridevi Jayakumar 15329 1952838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணையன்|629|கத்தி நடனம்}}</noinclude>பாடமின்கீழ்க் காணப்பெறும் கொளுவினால் அறியப்படும் செய்தியாகும். இப்பாடலில் பல அரிய கருத்துகள் அடங்கியுள்ளன. சாக்குழவியும் ஊன்பிண்டமும் பிறப்பினும் விழுப்புண் பெற்றோர்க்குரிய வீரத்துறக்கம் அவையும் பெறுவனவாக என்று வாளால் தடிந்து பின் அவற்றைப் புதைப்பர் பண்டைத் தமிழர். தாங்கிக் கொள்ளும் வலிமை இன்மையால் வயிற்றெரிவினைத் தணித்தற்காகச் சிறைக் காவலரிடம் நீரினை இரந்துபெறும் நிலையுடையாரை அரசர் பெறமாட்டார்கள் என்பது இப்பாடல் உணர்த்தும் அரிய செய்தியாகும். மானத்தின் மிக்க அறனும் பொருளும் இன்பமும் இல்லை என்று இப்பாடல் புலப்படுத்துவதால், இது முதுமொழிக் காஞ்சி என்னும் புறத்துறையின்பாற்படும் என்பர் புறநானூற்றின் பழைய உரையாசிரியர். கணைக்கால் இரும்பொறையின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் பொய்கையார் என்றும், தம் புரவலனைச் சிறையினின்றும் விடுவிக்கும் பொருட்டுச் சோழன் செங்கணான்மீது களவழி நாற்பது பாடினார் என்றும் கூறுவர். கலிங்கத்துப் பரணியில், ‘களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன், கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட பரிசும்’ என்றும்; இராசராச சோழன் உலாவில், ‘பொய்கை களவழி நாற்பதுக்கு, வில்லவன் கால்தளையை விட்ட கோன்’ என்றும் சுட்டப் பெறுதலைச் சான்று காட்டுவர். இவ்வரலாறு சங்க இலக்கியங்களில் சுட்டப் பெறாமையானும், களவழி நாற்பது சங்க இலக்கியமாகக் கருதப்பெறும் பதினெண்கீழ்க் கணக்கில் தொகுக்கப் பெற்றிருத்தலானும் இதனை உடன்படாதாரும் உளர். {{Right|<b>சோ.ந.க.</b>}} <section end="கணைக்கால் இரும்பொறை"/> <section begin="கணையன்‌"/> {{dhr}} {{larger|<b>கணையன்‌</b>}} சங்க காலத்தில்‌ வாழ்ந்த ஒரு சேர மன்னனின்‌ படைத்‌ தலைவர்களுக்குத்‌ தலைவனாக விளங்கியவன்‌; திண்ணிய தேரினை உடையவன்‌. கங்கன்‌, கட்டி முதலிய ஆறு படைத்தலைவர்‌கள்‌ கூடியிருந்த பாசறைக்குத்‌ தன்‌ படையொடு சென்று, சோழர்‌ படைத்‌ தலைவனான பழையன்‌ போர்‌ செய்து பலரை வீழ்த்திப்‌ பின்னர்‌, அப்பகைவர்தம்‌ படைக்கலன்களால்‌ தாக்குற்று மாண்டான்‌. அதனை அறிந்து சினங்கொண்டு பெரும்பூட்சென்னி, சேரனுக்குரிய கழுமலம்‌ என்னும்‌ ஊரை முற்றுகையிட்டு, அதன்கண்‌ இருந்த கணையனை எதிர்த்துப்‌ போரிட்டு அவனைக்‌ கைப்பற்றி, அவனது கழுமல ஊரினைத்‌ தன்னாட்டொடு இணைத்தான்‌. இச்செய்தியினைக்‌ குடவாயிற்‌ கீரத்தனார்‌ தம்‌ அகநானூற்றுப்‌ பாடலொன்றிற்‌ குறிப்பிட்டுள்ளார்‌. (அகம்‌. 44; 10 – 16). பாணன்‌ எனப்‌ பெயரிய மல்லனின்‌ வலிமிகுதியால்‌, அவனை எதிர்த்து மற்போர்‌ செய்ய முற்பட்ட ஆரியப்‌ பொருநன்‌ மிகவும்‌ துன்புற்று, அவன்‌ கைகளால்‌ நெருக்குண்டு கொல்லப்பட, அதனைக்‌ கண்ட போரில்‌ வல்லவனான கணையன்‌ நாணமுற்றான்‌ என்னும்‌ செய்தியினைப்‌ பரணர்‌ தம்‌ அகநானூற்றுப்‌ பாடலொன்றினுள்‌ குறிப்பிட்டுள்ளார்‌ (அகம்‌. 386. 3–8). இறந்தமை கண்டு நாணியமையால்‌ கணையன்‌, ஆரியப்‌ பொருநனுக்கு நண்பனாவான்‌ என்று சிலர்‌ கருதுகின்றனர்‌. பாணனை வெல்ல மாட்டாத கணையன்‌, அவனை வெல்வதற்காக ஆரியப்‌ பொருநனை மற்போரில்‌ ஈடுபடுத்தினான்‌ என்றும்‌, அதில்‌ ஆரியப்‌ பொருநன்‌ பாணனின்‌ கைகளால்‌ நெரிப்புண்டு இறந்தமை கண்டு, கணையன்‌ நாணமுற்றான்‌ என்றும்‌ வேறு சிலர்‌ கருதுகின்றனர்‌. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கணையன்‌"/> <section begin="கத்தி நடனம்‌"/> {{dhr}} {{larger|<b>கத்தி நடனம்‌</b>}} ஆண்கள்‌ ஆடும்‌ ஒரு கிராமிய நடனம்‌, இரும்புக்‌ கத்திகள்‌, மரக்‌ கத்திகள்‌, கொம்புகள்‌, சூடடிக்கும்‌ கோல்‌ அல்லது அதைப்‌ போன்ற பிறவற்றுடன்‌ ஆடும்‌ இந்த ஆட்டம்‌ உலகம்‌ முழுவதும்‌ அனைத்துப்‌ பண்பாடுகளிலும்‌ காணப்படுகிறது. இருப்பினும்‌, இந்த நடனம்‌ இடத்திற்கு இடம்‌ மாறுபட்டுள்ளது. கத்தி நடனத்தின்‌ (Sword Dance) மையக்‌ கருத்து செழுமைச்‌ சடங்கின்‌ போது (Fertility Rituals) மனிதர்கள்‌, விலங்குகள்‌ ஆகியவற்றை உயிர்ப்‌பலி கொடுத்தல்‌, அவிநயக்‌ கத்தாட்டம்‌ (Mime Battle), தீய ஆவிகளைத்‌ துரத்துதல்‌ முதலானவற்‌றைச் சார்ந்ததாகும்‌. இந்த நடனம்‌ கிரேக்க நாட்‌டில்‌ தயானிசியர்‌ (Dionysians) மேற்கொண்ட செழுமைச்‌ சடங்கலிருந்தும்‌, வேளாண்மைத்‌ தெய்வத்திற்‌குப்‌ பண்டைய உரோமானியர்‌ எடுத்த பெருவிழாவிலிருந்தும்‌ தோன்றியது என்பர்‌. கத்தி நடனத்தில்‌ பல கத்திகளை இணைத்து ஆடும்‌ ஆட்டமும்‌, கத்தியின்‌ கைப்பிடியை ஒருவரும்‌, முனையை மற்றொருவரும்‌ பிடித்துச்‌ சங்கிலித்‌ தொடர்‌ போன்று சேர்ந்து ஆடுவதும்‌ (Hilt and Point Dances), ஒவ்வொருவரும்‌ தனித்தனிக்‌ கத்தியைக்‌ கொண்டு ஆடுவதும்‌, ஒரு குழுவினர்‌ வேறொரு குழுவினரோடு மோதுவதும்‌ ஆகிய வகைகள்‌ உண்டு. கத்தியின்‌ கைப்பிடியை ஒருவரும்‌ முனையை மற்றொருவரும்‌ பிடித்துச்‌ சேர்ந்து ஆடுதலாகிய நடனம்‌ ஐரோப்பாவில்‌ பரவலாகக்‌ காணப்பட்டது. வட இங்லொந்து, பாசுக்குப்பகுதி (Basque Territory), செக்கோசுலோவாக்கியா, இசுபெயின்‌ (Spain) முதலான இடங்களிலுள்ள மச்கள்‌ இந்நடனத்தை விரும்பி<noinclude></noinclude> rtbrq25tnih5f472c4r8xledbej2nre பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/658 250 638800 1952839 1919838 2026-07-12T06:22:59Z Sridevi Jayakumar 15329 1952839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்திய காவியங்கள்‌|630|கத்திய காவியங்கள்‌}}</noinclude>ஆடினர். இந்தப் பகுதிகளில் கத்திநடனம் கிராமிய நடனங்களில் ஒரு கூறாகவே கருதப்பட்டது. துருக்கியில் இன்றும் இந்நடனம் அவிநயக் கூத்தாட்டமாக நடைபெறுகிறது. கத்திக்குப் பதில் இவர்கள் சிறு துப்பாக்கியைப் பயன்படுத்துகின்றனர். போர்னியோவில் குத்துவாள் நடனம் நடைபெறுகிறது. கத்தியைக் குறுக்காகப் பிடித்து ஆடும் ஆட்டம் இசுக்காட்லாந்து (Scotland), பால்கன், இந்தியா, போர்னியோ ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வகை ஆட்டத்தில் நடனக்காரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிக் கத்தியினைக் கொண்டு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும், சுழன்றும் அடி வைத்துச் சீரான முறையில் ஆடுகின்றனர். இசுக்காட்லாந்தியரின் சோலோ நடனத்தில் (Solo Dance) கத்தியைக் கையில் வைத்திருப்பதேயன்றிக் கத்தியைத் தரையில் நட்டும் பாடிக் கொண்டே நடனமாடுவர். சாவாத் (Java) தீவினரின் கிரிசு நடனம் (Kris Dance) போர் முறையில் நிகழ்கிறது. இதில் பங்கு பெறுவோர்க்குக் காயங்கள் ஏற்படும் சூழ்நிலையும் உண்டு. ஆயினும் இவர்கள் முழுத்திறனுடன் ஆட்டத்தில் ஈடுபடுகின்றனர். யூகாசுலாவியரும் பல்கேரிய நாட்டவரும் ஆடும் உருசாலியா (Rusalia) என்னும் புனிதச் சடங்கில் கத்தியைக் கைநீளும் அளவிற்கு மிக வேகமாக வீசிக்கொண்டே ஆடுகின்றனர். இச்சடங்கு செழுமைக்காகவும் கொடுமையான நோய்களிலிருந்து மீளவும் நடத்தப்படுகிறது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="கத்தி நடனம்‌"/> <section begin="கத்திய காவியங்கள்"/> {{dhr}} {{larger|<b>கத்திய காவியங்கள்</b>}} என்பது வடமொழியில் உரைநடையிலான காவியங்களைக் குறிக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான தொன்மைச் சிறப்பு வாய்ந்த வடமொழி இலக்கிய வரலாற்றில் வசன நடைக் காவியம் தனித்ததொரு வகையாகத் திகழ்ந்து வருகிறது. சத்திய காவியங்கள் எனப்படும் உரைநடைக் காவியங்களுள் சிறந்த மூன்று காவியங்கள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்கும், 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குமிடையிலான காலத்தில் வடமொழியில் தோன்றின. அவை தசகுமார சரிதம், வாசவதத்தை, காதம்பரி என்பனவாகும். இலக்கியத் தன்மையில் முதன்மை பெற்ற அவற்றை எழுதிய ஆசிரியர்கள் முறையே தண்டி, சுபந்து, பாணபட்டர் ஆகியோராவர். அம்முவரின் படைப்புகளை வசன நடைப் படைப்பு என்று மட்டம் கூறுவது சரியாகாது. ஏனெனில் அவை வசன நடையினவேயாயினும் படைப்பு முறை, இலக்கண உத்திகள், அணிகள், நலங்கள் முதலிய இயல்புகளில் செய்யுள் நடைக் காவியத்தின் அடியொற்றியே அமைந்துள்ளன. அதனால், அவை மூன்றும் கத்திய காவியம் எனப்பட்டன. கத்தியம் என்பது உரைநடையினைக் குறிக்கும். கிருட்டிண யசுர்வேதம் முழுதும் கத்திய காவியத்தின் அழகைப் பெற்றுள்ளது. எண்ணிறந்த கதைகளைத் தன்னுளடக்கிய மிகப்பெரிய தொகுப்பு. குணாட்டியரின் பிருகத் கதை என்ற பெருங்கதையே. பல அரிய கதைகளை உள்ளடக்கிய பஞ்சதந்திரம், பௌத்த சாதகம் ஆகியவை இந்தியாவிலும் தொலை நாடுகளிலும் பரவின. இக்கதைகளின் நோக்கம் நீதியையோ மதக் கோட்பாடுகளையோ புகட்டுவதும், மன மகிழ்ச்சியைத் தருவதுமாகும். இவை கத்திய காவிய வகையினைச் சார்ந்தனவாகும். சாதக—பஞ்சதந்திரக் கற்பனைக் கதைகளுடன் மற்றொரு வகைக் கத்திய காவியமும் தோன்றியிருந்தது. அதன்கண் செய்யுள்தன்மை சிறப்பாக வளம் பெற்றது. இவ்வகை வசன நடையில் உட்பொருள், போதனை ஆகியவற்றைவிட ஆக்கியோனின் இலக்கணத் திறனும் கற்பனைத் திறனும் சிறப்பாகக் கருதப்பட்டன. அது ஒரு அரசனையோ தலைவனையோ புகழ்ந்துபாடும் கல்வெட்டுகளில்தான் சிறப்பாக அமைந்திருந்தது. உருத்திரதாமன் என்ற அரசனின் கிர்நார் கல்வெட்டுகள் அவ்வகையில் அமைந்தவை. இக்கல்வெட்டுகள் கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என அறிஞர் கூறுவர். அதனின்று இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் அணியழகுத் திகழ, சமுத்திரகுப்தனைப் புகழும் கல்வெட்டு ஒன்று வசனகாவியமாக அசோகத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண் அலகாபாதுக் கோட்டையில் உள்ளது. மாந்தசூர் சூரியன் கோயிலில் வடிக்கப்பட்ட கல்வெட்டிலும் (கி.பி. 473) அணியழகு நிரம்பிய கத்தியத்தைக் காணலாம். இவ்விருவகைக் கத்தியங்களும் இணையாக வளர்ந்தன. காலப்போக்கில் இரண்டும் ஒன்றாகக் கலந்து பெருகின. வீரமாக் கதைகளும் கற்பனைக் காதல் கதைகளும் இவ்வழகிய வடிவில் எழுதப்பட்டன. இலக்கண நூல்களிலும் அலங்கார நூல்களிலும் எடுத்துக்காட்டாகக் கூறப்படும் சுமணோத்தரா, பைமரதீ ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவை. பாணன் காலத்திற்குப் பின்னும் வடமொழியில் இம்மரபு தொடர்ந்தது; ஆனால், தரத்தில் சரித்துவிட்டது. பாணன் இயற்றிய மற்றொரு கத்திய காவியம் அர்சசரிதம். தனபாலன் எழுதிய திலக மஞ்சரியும் கத்திய காவியமாகும். போச மன்னனுக்குச் சமண சமயக் கொள்கைகளைப் போதிக்க அந்நூல் எழுதப்பட்டது என்பர். ஒருசமயம் அந்நூல் தீயில் எரிக்கப்பட்ட போதிலும் போசரின் மகள் திலகமஞ்சரி அதனை மனப்பாடம் செய்திருந்தமையால், அது<noinclude></noinclude> 6cwdukeje0zlv0ejwn5o886p1c7vytx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/659 250 638831 1952840 1919899 2026-07-12T06:26:13Z Sridevi Jayakumar 15329 1952840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்தியவார்|631|கத்தி விழுங்குதல்}}</noinclude>மறுபடியும் எழுதிக்கொள்ளப்பட்டது. அதனால், அது அவள் பெயரைத் தாங்கியது. அசிதசேனன் என்ற வாதீபசிம்மன் இயற்றிய கத்தியசிந்தாமணி காதம்பரியை ஒட்டி அமைந்தது. திரிலிலிங்க மன்னன் காவியம் வேமபூபால சரிதமாகும்‌. வாமனபட்டபாணன்‌ இயற்றிய அக்காவியம்‌ காதம்பரியின்‌ நடையைத்‌ தழுவி அமைந்துள்ளது. அண்மையில்‌ இராமாயண சங்கிரகம்‌, பாரத சங்கிரகம்‌, காதம்பரி சங்கம்‌, அர்ச சரித சங்கிரகம்‌ என்ற நூல்கள்‌ கத்திய காவியமாகச்‌ செய்யப்பட்‌டுள்ளன. அலங்கார நூல்கள்‌ கத்திய காவியத்தை ஆக்யாயிகை, கதை என இரு வகையாகப்‌ பகுத்துக்‌ கூறின. முந்தியது சரித்திரத்‌ தலைவர்களைப்‌ பற்றியது; பிந்தியது முற்றிலும்‌ கற்பனையானது. ஆக்‌யாயிகையில்‌ தலைவன்‌ தன்‌ கதையைத்‌ தானே கூறுவான்‌; கதை வேறொருவர்‌ கூறும்‌ கற்பனையாக அமையும்‌. இதுவரை எழுதப்பட்ட எந்த வசனகாவியமும் மேற்கூறிய இருவகைப்‌ படைப்பிலக்கணத்தையும்‌ கொண்டதாயில்லை. கத்திய காவியத்தில்‌ ஏறக்குறைய எல்லா அணிகளும்‌ கையாளப்‌பட்டுள்ளன. அவற்றுள்‌ சிலேடை, உத்பிரேட்சை, அதிசயோக்தி, யமகம்‌, மாலாதீபகம்‌, விரோதம்‌ அல்லது விரோதாபாசம்‌ முதலியன சிறப்‌பாகக்‌ காணப்படுகின்றன. உவமையும்‌ அனுபராசமும்‌ (Alliteration) மிகுதியாக இடம்பெற்றுள்ளன. {{Right|<b>எஸ்‌.சீ.</b>}} <section end="கத்திய காவியங்கள்"/> <section begin="கத்தியவார்‌"/> {{dhr}} {{larger|<b>கத்தியவார்‌</b>}} மேற்கு இந்தியாவைச்‌ சேர்ந்த ஒரு முந்நீரகம்‌. இது அரபிக்‌ கடலிலுள்ள கட்சு வளை {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 659 |bSize = 480 |cWidth = 189 |cHeight = 150 |oTop = 392 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|கத்தியவார்‌}} குடாவிற்கும்‌ காம்பே வளைகுடாவிற்கும்‌ நடுவில்‌ உள்ளது. இங்கு முற்காலத்தில்‌ 250க்கும்‌ மேற்பட்ட குறுநில மன்னர்களின்‌ இராச்சியங்கள்‌ இருந்தன. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, அவை அண்டை மாநிலத்துடன்‌ இணைக்கப்‌ பெற்றன. கத்தியவாரின்‌ பரப்பு 64,750 ச.கி.மீ. பெரும்பாலும்‌ சமதளமாக உள்ள இந்நிலப்‌ பகுதி மிகுதியான பருத்தி உற்பத்‌திக்கு ஏற்றதாக இருக்கிறது. சிமிண்டு, இரசாயனப் பொருள்கள்‌ உற்பத்தியும்‌ உண்டு. கற்சுரங்கங்களும்‌ இங்கு இருக்கின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கத்தியவார்‌"/> <section begin="கத்தியானம்‌"/> {{dhr}} {{larger|<b>கத்தியானம்‌</b>}} இந்தியாவில்‌ பண்டைக்‌ காலத்‌தில்‌ புழக்கத்தில்‌ இருந்த தங்க நாணயம்‌. இது அங்க கத்தியானம்‌ என்றும்‌ கூறப்பட்டது. கத்தியான (Gatyana) நாணயம்‌ 48 இரதி (Rati) அளவு கொண்டதாகும்‌. இரதி என்பது குன்றி மணியைக்‌ குறிக்கும்‌ உலோக்கிகுண்டியில்‌ (Lokkigundi) வார்க்கப்பட்ட கத்தியானம்‌ உலோக்கி கத்தியானம்‌ எனப்பட்டது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கத்தியானம்‌"/> <section begin="கத்தி விழுங்குதல்‌"/> {{dhr}} {{larger|<b>கத்தி விழுங்குதல்‌</b>}} பண்டைய உரோமானிய கிரேக்கக்‌ காலத்திலிருந்தே நிகழ்த்தப்படும்‌ ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில்‌ உணவுக்‌ குழலையும்‌ வயிற்றையும்‌ காயப்படுத்தாமல்‌ கத்தியை விழுங்கிக் காட்டுவர்‌. இதனை ஒரு மாயவித்தை விளையாட்டு என்றும் கூறுவர். ஆனால்‌ இது மாயவித்தை சார்ந்ததன்று. இவ்வகைவிளையாட்டு பண்‌டைய ஏதன்சு நகரில்‌ நடைபெற்றதாகக்‌ காப்புலீயசு (Capuleius) குறிப்பிடுகிறார்‌. இவ்விளையாட்டைச்‌ செய்ய விரும்புவோர்‌ உள்வாயில்‌ ஒரு பொருள்‌ நுழையும்போது ஏற்படும்‌ உணர்ச்சிகளை முதலில்‌ கட்டுப்படுத்தப்‌ பழக வேண்டும்‌. இதன்பின்‌ தொண்‌டையில்‌ ஏற்படும்‌ உணர்வுகளையும்‌ படிப்படியாகக்‌ கட்டுப்படுத்தப்‌ பழக வேண்டும்‌. இப்பகுதியில்‌ கத்தி நுழையும்போது மிகுந்த வலி ஏற்படும்‌. இதனால்‌ மிகுந்த பயிற்சி பெற்ற பின்னரே முழுக்‌ கத்தியையும்‌ விழுங்குதல்‌ இயலும்‌. உள்வாய்‌, தொண்டை ஆகியவற்றைப்‌ பழக்கியவாறே வயிற்றையும்‌ பழக்கப்‌படுத்த வேண்டும்‌. கத்தி விழுங்குவோர்‌ பிற துணைக்‌ கருவிகள்‌ உதவியுடன்‌ ஆபத்தின்றி இவ்விளையாட்டைச்‌ செய்‌கின்றனர்‌. பெரும்பான்மையோர்‌ கத்தி விழுங்கும்‌ நிகழ்ச்சிக்கு முன்பே நுண்ணிய தகட்டாலான குழலை வாயிலிருந்து வயிறு வரையிலான உணவும்‌ குழலில்‌ பொருத்திக்‌ கொள்வர்‌. இது 45–50 செ.மீ. நீளமும்‌ 25 மி.மீ. அகலமும்‌ கொண்டது; சிலர்‌ எவ்விதத்‌ துணைக்‌ கருவிகளின்றியும்‌ செய்வர்‌. கத்தி விழுங்குதல்‌ ஒரு விளையாட்டாக நிகழ்த்தப்படினும்‌ மருத்துவர்கள்‌ இதன்மூலம்‌ பல ஆய்வுகளை நடத்து-<noinclude></noinclude> 7iatir3jrznrjt1wd74pa9aetvvjx7f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/660 250 638833 1952843 1919901 2026-07-12T06:28:42Z Sridevi Jayakumar 15329 1952843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்தூரி சீநிவாச ஐயங்கார்‌|632|கத்தூரிபா காந்தி}}</noinclude>கின்றனர். உடலின் உறுப்புகள் தீவிரப் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தப்படுவதையும், அதன் உணர்வுகளும் செயல்முறைகளும் மனித ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் முறைகளையும் மருத்துவர்கள் பல்வேறு மருத்துவத் துறைகளில் கண்டறிகின்றனர். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="கத்தி விழுங்குதல்‌"/> <section begin="கத்தூரி சீநிவாச ஐயங்கார்"/> {{dhr}} {{larger|<b>கத்தூரி சீநிவாச ஐயங்கார் (கி.பி. 1887-1959)</b>}} இவர் கி.பி. 1887–ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் கத்தூரிரங்க ஐயங்கார்; வழக்கறிஞர். இவர் முன்னோர்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ள இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர் கி.பி. 1894–இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் தம் பள்ளிப் படிப்பைத் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் முடித்துவிட்டு, 1908-இல் மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். தம் நெருங்கிய உறவினரான கோமனம் மாளை 1905-இல் மணந்தார். இவர் 1908–இல் சட்ட வகுப்பில் சேர்ந்தார். ஆனால் இவர் முதலாண்டுத் தேர்வில் தோல்வியுற்றதால், இவர் தந்தை ஆங்கில நாளிதழ் இந்து நிருவாகத்தில் ஒரு செல்வாக்குள்ள உறுப்பினராக இவரைச் சேர்த்துக் கொண்டார். விரைவிலேயே இவர் நிருவாக நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். நிருவாகப் பொறுப்பிலிருந்த அரங்கசாமி ஐயங்கார் பதவி விலகிய பிறகு, இவம் நிருவாகப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 660 |bSize = 480 |cWidth = 103 |cHeight = 148 |oTop = 339 |oLeft = 69 |Location = center |Description = }} {{center|கத்தூரி சீநிவாச ஐயங்கார்}} இவர் இந்து நாளிதழை நடத்துவதற்குத் தேவையான நிதிநிலையைச் சீராக வைத்திருந்தார். அதன் தரத்தை உயர்த்துவதற்காக இவரும் அரங்கசாமி ஐயங்காரும் 1931, 1933 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவிற்குச் சென்று திரும்பினர். அரங்கசாமி ஐயங்கார் 1934-இல் காலமானதால், இவர் இந்துவின் முதன்மைப் பதிப்பாசிரியரானார்; அப்பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகள் நீடித்து, அந்தாலிதழின் தரத்தை உயர்த்திப் பெரும் புகழ் ஈட்டினார். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். தம் நாளிதழின் மூலம் விடுதலைப் போராட்டத்தின் கருத்துகளை நாடெங்கிலும் பரப்பினார். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக இவர் விளங்கினார். ஏழு மாநிலங்களில் 1937–இல் முதல் காங்கிரசு அமைச்சரவை அமைவதற்கு இவரும் முக்கிய காரணமாவார். அனைத்து இந்திய செய்தித் தாள்களின் பதிப்பாசிரியர்களின் தலைவர் என்ற முறையில் 1939 முதல் 1945 வரை செய்தித் தாள்களின் உரிமையைக் காப்பது இவர் கடமையாயிற்று. அனைத்து இந்தியச் செய்தித் தாள்களின் பதிப்பாசிரியர் மாநாட்டிற்குத் தலைவராக இவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். போர்க்காலங்களில், முக்கியமாக முதல் மூன்று ஆண்டுகளில் இவர் இந்தியச் செய்டுத்தாள்களின் பாதுகாவலராக அனைவரும் போற்றும் வகையில் பணியாற்றினார். சர்தார் படேல் 1946-இல் உருவாக்கிய செய்தித்தாள் குழுவின் உறுப்பினரானார். இவர் 1947-இல் அனைத்து இந்தியக் கிழக்குச் செய்தித்தாள்கள் சங்கத்தின் தலைவரானார். ஒரு தூதுக்குழுவிற்கு 1948-இல் தலைமை தாங்கி, அதை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்தியச் செய்தித்தாள் வாரியத்தின் முதல் தலைவராக ஆனார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாகப் பதவி விலகினார். இவர் செய்தித் தாளுக்கு ஆற்றிய அருந்தொண்டைப் பாராட்டி 1954–இல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவருக்குப் ‘பத்மபூசண்’ விருதை வழங்கினார். ஆம்சுடர்டாமில் 1957–இல் நடந்த செய்தித்தாள் மாநாட்டில் இவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர் நோய்வாய்ப்பட்டு 1959-ஆம் ஆண்டு காலமானார். {{Right|<b>கே.சே.</b>}} <section end="கத்தூரி சீநிவாச ஐயங்கார்"/> <section begin="கத்தூரிபா காந்தி"/> {{dhr}} {{larger|<b>கத்தூரிபா காந்தி (கி.பி. 1869–1944)</b>}} போர்பந்தர் என்னும் இடத்தில் கி.பி. 1869–இல் பிறந்தார். இவர் பெற்றோர்க்கு நான்கு குழந்தைகள். இவர் மகாத்மாகாந்தியை மணந்தபோது படிக்காதவராகவும் பதின்மூன்று வயது நிரம்பியவராகவும் இருந்தார். எனவே, மகாத்மாகாந்தி இவருக்கு எழுதப்படிக்கக் கற்றுத் தந்தார். இவர் சற்று<noinclude></noinclude> 6mjzhc07eo88xb9gr46xabz74zq11yv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/661 250 638858 1952844 1919945 2026-07-12T06:29:43Z Sridevi Jayakumar 15329 1952844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்தூரிபா காந்தி|633|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்‌}}</noinclude>நிதானமாகப் படித்தபோதிலும், படிக்க வேண்டுமென்ற ஆர்வம் இவருக்கு இறுதிவரை இருந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 661 |bSize = 480 |cWidth = 111 |cHeight = 146 |oTop = 78 |oLeft = 83 |Location = center |Description = }} {{center|கத்தூரிபா காந்தி}} இவருக்கு ஐந்து மக்கள் இருந்தனர். இவர்தம் வாழ்நாள் முழுவதும் காந்திக்கு உறுதுணையாக இருந்தார். இவர் அனுமதியின் பேரில் காந்தி 1901–இலிருந்து பிரமசரியத்தைக் கடைப்பிடித்தார். இவர் தம் கணவர் விருப்பப்படியே எளிமையாக வாழ்ந்தார்; படிப்படியாக ஆசிரம வாழ்க்கை வாழ்வதற்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டார். இவர் இறுதிவரை ஓர் இந்துவாக வாழ்ந்தார். தம் வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் தீண்டாமையில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். பின்னர் அதன் தீமையை உணர்ந்து, அதை அறவே வெறுத்தார். மேலும், ஓர் அரிசனப் பெண்ணைத் தம் மகள போல் வளர்த்தார். இவர் எளிமைக்கும் நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார். இவர் தம் பொது வாழ்க்கையைத் தென் ஆப்பிரிக்காவில் கி.பி. 1897–இல் தொடங்கினார். இவர் 1904–இலிருந்து 1914 வரை பினிக்சுக் (Phoenix Settlement) குடியிருப்பில் தம்மை இணைத்துக் கொண்டிருந்தார். அங்குத் தங்கியிருந்தோர் இவரைத் தாயாகக் கருதினர். அதேமாதிரியான வாழ்க்கையைத்தான் கொச்சரைப்பு, சபர்மதி, சேவாக்கிராம் ஆகிய குடியிருப்புகளிலும் இவர் வாழ்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த இறுதிப் போராட்டத்தில் பெண்கள் சார்பாக இவர் கலந்து கொண்டார். பீகாரில் காந்தி சாயப்பூச்சுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். கிராம மக்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்குத் தூய்மை, எளிமை, ஒழுக்கம், படிப்பு ஆகியவற்றைக் சுற்றுக் கொடுத்தார். இவர் 1918–இல் நடந்த கைராச் சத்தியாக்கிரகத்தில் (வரிகொடா இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுக் கிராமப் பெண்களுக்கு அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் நடத்துவதைக் கற்றுக் கொடுத்தார். கத்தூரிபா இந்திய விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டோரின் மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கினார். புனேயில் சத்தியாக்கிரகத்தின்போது காந்திக்கு உறுதுணையாக இருந்து, அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். இவர் 1939–இல் இராச காட்டில் நடந்த அரசியல் சீர்திருத்தச் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றுச் சிறை சென்றார். திரம்பாச் சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டார். இராச காட்டு மன்னர் தாம் கொடுத்த வாக்கை மீறியதை எதிர்த்துக் காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, இவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் தம் தோழிகளான மணிபென் படேல், மிருதுளாபென் சாராபாய் ஆகியோர் விடுவிக்கப்படும்வரை இவர் சிறையிலேயே இருந்தார். காந்தி 1942-இல் சிறை சென்றபோது, அவருக்குப் பதிலாகக் கத்தூரி பாவே கூட்டங்களில் பேசுவதென்று தீர்மானித்தார். ஆனால், கூட்டத்திற்குப் போவதற்கு முன்பே இவர் கைதியாக்கப்பட்டுப் பம்பாயிலுள்ள ஆர்தர் சாலைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காந்தி 1943–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 21–ஆம் நாள் உண்ணாவிரதத்தைத் கடைப்பிடித்தார். அப்போது கத்தூரிபாய் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். அந்நாட்களில் ஒருவேளை உணவாகப் பாலையும் பழத்தையுமே இவர் அருந்தினார். காந்தியின் உண்ணாவிரதம் முடிந்த சில நாட்களில் கத்தூரிபாவின் உடல்நிலை சீர்கெட்டது. முதலில் இவருக்கு மார்புச்சளி நோய் வந்தது. பின்னர், அது சளிக்காய்ச்சலாக (Bronchitis) மாறியது. இக்காலங்களிலும் இவர் இராம நாமத்தை உச்சரிக்க மறக்கவில்லை. இவர் 1944-இல் பிப்பிரவரி 22–ஆம் தேதி சிவராத்திரியன்று, தம் கணவர் மடியில் படுத்தவாறு காலமானார். இந்திய அரசு கத்தூரிபாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உரூ. 125 இலட்சம் மக்களிடமிருந்து திரட்டி, கத்தூரிபா காந்தி தேசிய நினைவு வைப்பு நிதியை உருவாக்கியது. இதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கிராமங்களில் வாழ்கின்ற ஏழைப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக அரசு செலவு செய்கிறது. {{Right|<b>கே.சே</b>}} <section end="கத்தூரிபா காந்தி"/> <section begin="கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்"/> {{dhr}} {{larger|<b>கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்</b>}} இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதியான உப்புச்<noinclude></noinclude> dipl7v44whbcjzkkq5qqk353pif1spu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/663 250 638870 1952845 1919957 2026-07-12T06:32:16Z Sridevi Jayakumar 15329 1952845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்தூரிபா காந்தி நிதி|635|கத்தூரி ரங்க ஐயங்கார்}}</noinclude>கிறித்துவம், பௌத்தம் முதலிய பல சமயங்களை ஒட்டிய ‘சர்வோதய வழிபாடு’ நடைபெறுகிறது. அப்பொழுது இந்து மத, புத்தமதப் பாடல்களுடன் விவிலியமும் குர்ஆனும் வாசிக்கப்படுகின்றன. இங்குக் கற்பிக்கப்படும் பாடங்கள் மேல்நிலைப் பள்ளி முறையில் அமைந்திருந்தாலும், ஆதாரக் கல்வியின் அடிப்படைத் தத்துவங்களை வலியுறுத்துவன போல் கூட்டு வாழ்க்கை, அனைத்துச் சமய வழிபாடு, சாதி, சமய வேறுபாடின்மை, குழு வேலை, சுற்றுப்புறத் துப்புரவு, தோட்டவேலை போன்றனவற்றிலும் தகுந்த பயிற்சியளிக்கப்படுகின்றது. அகத்தும் புறத்தும் முழுவளர்ச்சி பெற்றவர்களாக மாறும் வகையில் – வாழ்க்கையோடு இயைந்ததாக வாழ்க்கையைச் சீராக்கும் வகையில்–கைத் தொழிலின் அடிப்படையில் கல்வி கற்பிக்கப்படுவதால், பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இந்நிறுவனம் மிகவும் உதவியாக இருக்கிறது. இது குழந்தைகளின் உடல், உள்ளம், ஆன்ம வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒருங்கே வளரப் பெரிதும் பயன்படுகிறது. {{Right|<b>பூ.த.</b>}} <section end="கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்"/> <section begin="கத்தூரிபா காந்தி நிதி"/> {{dhr}} {{larger|<b>கத்தூரிபா காந்தி நிதி</b>}} அன்னை கத்தூரிபா காந்தியின் நினைவாகக் கிராமங்களில் வாழும் ஏழைப் பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு திரட்டப்பட்டதாகும். காந்தியடிகளைத் கொண்டு இந்நிதி நாடு முழுவதிலும் வசூல் செய்யப்பட்டது. ஏறத்தாழ உரூ. 1¼ கோடி வசூலானது. இதில் தமிழ் நாட்டின் பங்கு உரூ. 13 இலட்சமாகும்; இத்தொகையில் கால் பங்கு மத்திய நிதியில் சேர்க்கப்பட்டு, மீதமுள்ள தொகையினைத் தமிழ் நாட்டிலேயே செலவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. ஏழைப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் நலனைக் கருத்திற் கொண்டு, கிராமப் புறங்களில் மருத்துவ மனைகள், மகப்பேறு இல்லங்கள் போன்றவை நிறுவுதல், குழந்தைப் பேற்றுக்கு முன்னும் பின்னும் தேவையான உதவிகளைச் செய்தல், ஆதாரக் கல்வி, குடிசைத் தொழில் ஆகியவற்றை வளர்த்தல் போன்ற பணிகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்நிதியின் மூலம் இவ்வாறான பணிகளுக்குச் சிறந்த பெண் தொண்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணி அமர்த்தப்படுகின்றனர். கத்தூரிபா காந்தி நிதியின் மத்திய அலுவலகம் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரிலிருந்து இயங்கி வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மாநில அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இந்நிதியின் மூலம் சென்னைக்கு அருகிலுள்ள திருவான்மியூரில் முதன் முதலாக 1946-ஆம் ஆண்டு கிராம சேவிகா பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. கத்தூரிபா காந்தி நிதியின் தமிழ் மாநில அலுவலகமும் முதன் முதலில் இங்கேயே நிறுவப்பட்டது. பின்னர், இம்மாநில அலுவலகம் 7.9.1947 அன்று மதுரை மாநகருக்கு 60 கி.மீ. தொலைவில், அண்ணா மாவட்டத்திலுள்ள காந்தி கிராமம் என்ற காந்திய மையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிதியின் மூலம் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 34 கிராமங்களில் சேலை நிலையங்களும் மருத்துவமனைகளும் தொடக்கப் பள்ளிகளும் தொடங்கப்பட்டுச் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆதாரக் கல்வி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மருத்துவப் பயிற்சி இல்லம், கன்யா குருகுலம் போன்றவையும் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோட்டிற்கு 30 கி.மீ. தொலைவிலுள்ள செயராமபுரத்திற்கு அருகில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் கத்தூரிபா கிராமம் என்னும் பெயரில் புதிய கிராமம் பணிக்காக ஒன்று இந்நிதிப் உருவாக்கப்பட்டது. எனவே, 1954–ஆம் ஆண்டு காந்தி கிராமத்திலிருந்த தமிழ் மாநில அலுவலகமும் பயிற்சி நிலையங்களும் இக்கத்தூரிபா கிராமத்திற்கு மாற்றப்பட்டு, பெண்களுக்கான முன்னேற்றப் பணிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இங்குப் பணிபுரியும் பெண்கள் கிராமங்களுக்குச் சென்று மருத்துவம், அடிப்படை ஆதாரக் கல்வி ஆகியவற்றைக் கற்பிக்கின்றனர். மேலும், கிராமச்சுற்றுப்புற நலம், உடல் நலம், கதர் வளர்ச்சி, கிராமக் கைத்தொழில் வளர்ச்சி, முதியோர் கல்வி போன்றவற்றுக்கான பணிகளையும் செய்து வருகின்றனர். {{Right|<b>பூ.த.</b>}} <section end="கத்தூரிபா காந்தி நிதி"/> <section begin="கத்தூரி ரங்க ஐயங்கார்"/> {{dhr}} {{larger|<b>கத்தூரி ரங்க ஐயங்கார் (கி.பி. 1859–1922)</b>}} பத்திரிகைத் துறையில் முன்னோடியாகவும் பேராண்மையாளராகவும் திகழ்ந்தவர். இவர் கி.பி. 1859–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை சேச ஐயங்கார் தஞ்சையில் மாவட்ட ஆட்சியாளரின் கீழ் நிலவரி வசூலிக்கும் அலுவலராகப் பணியாற்றினார். இவர் பல கிராமங்களில் தம் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு. கும்பகோணத்திலிருக்கும் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்து, கி.பி. 1879–இல் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். பள்ளிப் படிப்பின்போதே இவர் பத்து வயதான தம் உறவுப் பெண்ணொருவரை மணந்தார். மாநிலக் கல்லூரியில் சட்டம் பயின்றார். ஆனால் முதலாண்டுத் தேர்வில் தோல்வியடைந்தார். இவர் கி.பி. 1881-இல் பதிவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணி-<noinclude></noinclude> svq40qpghq90wn9frq0z5yu426qeplw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/664 250 638871 1952846 1919958 2026-07-12T06:33:50Z Sridevi Jayakumar 15329 1952846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்தூரி ரங்க ஐயங்கார்‌|636|கத்தோலிக்கச்‌ சமயம்‌}}</noinclude>யாற்றினார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு சட்டத்திலும் பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றிய திரு.வி. பாசியம் ஐயங்காரிடத்தில் இவர் இளைய வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 664 |bSize = 480 |cWidth = 142 |cHeight = 187 |oTop = 89 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|கத்தூரி ரங்க ஐயங்கார்}} இவர் கி.பி. 1885-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் வழக்கறிஞராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவ்வூர் மக்களின் நன் மதிப்பைப் பெற்றார். நாளடைவில் நகர சபை உறுப்பினராகவும் ஆனார். சில காலம் கௌரவ குற்ற இயல் நடுவராகவும், சிறை ஆலோசகராகவும் பணியாற்றினார். பின்னர்க் கோயம்புத்தூர் மாவட்ட வரி வாரியத்தில் ஓர் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். கோயம்புத்தூரில் உலகப்பொதுமைச் சங்கத்தைத் (Cosmopolitan Club) தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். ஆனால் மூன்று பெண்களுக்கும், இரண்டு மகன்களுக்கும் தந்தையான இவரால் சிறந்த வழக்கறிஞராகப் புகழ் பெற இயலவில்லை. இவர்தம் பெரு முயற்சியின் விளைவாகச் ‘சென்னை மகாசன சபை’ உருவாக்கப்பட்டது. காங்கிரசு நிறுவனத்தின் தொடக்க காலங்களில் அது வேரூன்றி வளருவதற்கு இவர் காரணமாயிருந்தார். இவர் 1905-ஆம் ஆண்டு இந்து (Hindu) என்னும் ஆங்கில நாளிதழை விலைக்கு வாங்கினார். இவர் 1905 முதல் 1923-வரை அப்பத்திரிகையின் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டார். இவர் இறக்கும் தறுவாயில் அப்பத்திரிகை இந்தியாவிலேயே செல்வாக்குள்ள நாளேடாகத் திகழ்ந்தது. இவர் இந்திய விடுதலையை ஆதரித்து எழுதியதால் 18 மாதம் கடும் சிறைத்தண்டனை பெற்றார். இவர் 1907–ஆம் ஆண்டு நடந்த சூரத்து மாநாடு வரை தீவிரவாதியான திலகரை ஆதரித்தார். பின்னர்க் காங்கிரசில் மிதவாதிகளின் செல்வாக்கு மேலோங்கியதால் இவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், 1916-இல் இவர் மீண்டும் அரசியலில் ஈடுபட்டுக் காங்கிரசு-முசுலீம் லீகுத் திட்டத்தை ஆதரித்தார். அன்னிபெசண்டு (Anne Besant) அம்மையார் தன்னாட்சி (Home Rule Movement) இயக்கத்தைத் தொடங்கியபோது, அதை இவர் ஆதரித்தார். காங்கிரசு முசுலீம் லீகுத் திட்டத்தை ஆதரிக்கும் ஓர் அறிக்கையை அரசுச் செயலரான மாண்டேகுவிடம் சமர்ப்பித்தார். முதல் உலகப் போரின்போது (1914–18) இங்கிலாந்தையும் அதன் கூட்டாளிகளையும் ஆதரித்தார். இவர் 1918–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் பத்திரிகையாளர் என்ற முறையில் அரசின் அழைப்பிற்கிணங்கி இங்கிலாந்து சென்று ஐந்து மாதங்கள் தங்கிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இந்தியா திரும்பினார். இவர் 1919–ஆம் ஆண்டு சனவரி மாதம் இந்தியா திரும்பியபோது, இவருக்கு மக்கள் பெரும் வரவேற்பு வழங்கினர். இவர் பத்திரிகை 1920 முதல் 1922 வரை மகாத்மா காந்திக்கும் இந்திய விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆதரவு நல்கியது. அதே நேரத்தில் இவர் காங்கிரசின் சட்டமன்ற நுழைவை எதிர்த்தார். தம் பத்திரிகையின் வாயிலாகத் தீண்டாமை ஒழிப்பிற்கும் இளமை மணத் தடுப்பிற்கும் பெண்ணுரிமைக்கும் இந்திய நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும் பெருந்தொண்டு புரிந்த கத்தூரி ரங்க ஐயங்கார் 1922-இல் காலமானார். {{Right|<b>கே.சே.</b>}} <section end="கத்தூரி ரங்க ஐயங்கார்"/> <section begin="கத்தோலிக்கச் சமயம்"/> {{dhr}} {{larger|<b>கத்தோலிக்கச் சமயம்:</b>}} இது உலகப் பெருஞ் சமயங்களுள் ஒன்றாகும். இச்சமயம் உரோமன் கத்தோலிக்க மதம் என்றே குறிப்பிடப்படும். மிகப் பழமையானதும் தனித்த அடையாளத்தைக் கொண்டதுமான இத்திருச்சபை மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டது. தொடக்கக்காலத்தில் ஒரே ஒரு திருச்சபை மட்டுமே இருந்தது. அப்பொழுதிலிருந்தே இச்சொல் வழங்கி வருகிறது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்தே பல வேறுபாடுகள் தோன்றிச் சமய உட்பிரிவுகள் பலவற்றுக்கு இட்டுச் சென்றாலும், இந்தத் தொடக்கக்கால ஒற்றுமை அவற்றை மறைத்து விட்டது. ஆனால், பரந்து விரிந்த திருச்சபை கத்தோலிக்கம் என்ற பண்பைப் பேணிப் போற்றிக் கொண்டது. ‘உரோமன்’ என்ற சொல் உள் முரண்பாடு கொண்டதுபோலத் தோன்றினாலும் அம்முரண்பாடு போலியானது,<noinclude></noinclude> fuzs3zhn6bcl5qo1t1x2mynf2wref4f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/669 250 638905 1952847 1920066 2026-07-12T06:36:04Z Sridevi Jayakumar 15329 1952847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கத்தோலிக்கத்‌ திருச்சபை|641|கத்தோலிக்கத்‌ திருச்சபை}}</noinclude>திருவருள் அடையாளம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வலுவூட்டும் என்று கருதப்படுகிறது. <b>திருமணம்:</b> திருமணத்தைத் திருவருள் அடையாளங்களுள் ஒன்றாகச் சேர்ப்பது, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அரசு, சமூகம், குழு போன்றவற்றைச் சார்ந்த ஒரு நிறுவனத்தின்மேல் அதிகாரத்தை அளிக்கிறது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தன்னுடைய உறுப்பினர்களின் திருமணங்களின்மேல் முழு அதிகாரம் செலுத்துவதற்கு உரிமை கொண்டாடுகிறது. வாழ்க்கைத் துணைவர் இருவரும் ஒப்புதல் அளிப்பின் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அவர்களுக்குத் திருமணம் என்ற திருவருள் அடையாளத்தை வழங்குகிறது. குருவானவர் திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகார பூருவமான சாட்சியாவர். அவரோடு வேறு இரு சாட்சிகள் வேண்டுமென்று திருச்சபை குறிப்பிடுகிறது. திருமண முறிவு என்பது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் இல்லை. திருமண விலக்கிற்குரிய ஆணையை உரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரே அளிக்க முடியும். <b>குருத்துவம்:</b> இத்திருவருள் அடையாளத்தை இல்லறத்தார் அடைய இயலாது. துறவற வாழ்வு மேற்கொண்டு சமயக் கல்வி கற்று ஆயரால் திருநிலைப்படுத்தப் பட்டவரே குருவாவர். குரு பின்னர்ப் பதவிகளில் உயர்ந்து போப்பாண்டவராக முடியும். <b>முடிவுரை:</b> இறையாட்சி எளியோர்க்கும் உரியது. பாவிகளும் மனம் வருந்தினால் அதில் நுழைய முடியும்; அது எல்லோருக்கும் உரியது. இயேசுவின் மூலம் ஏற்பட்ட இறையாட்சி யாவரையும் செயற்பாட்டு நெறியில் செலுத்தும். இது கத்தோலிக்கச் சமயத்தில் நம்பிக்கை. இறைவன் மனிதருக்குள் உறைகிறார். இறைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும்படியே இயேசுவின் வருகை அமைந்தது என்பது கத்தோளிக்கச் சமயம் உலகிற்குக் கூறும் செய்தியாகும். {{Right|<b>தே.லூ.</b>}} <section end="கத்தோலிக்கச் சமயம்"/> <section begin="கத்தோலிக்கத் திருச்சபை"/> {{dhr}} <b>கத்தோலிக்கத் திருச்சபை:</b> ‘உன் பெயர் பாறை. இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன்’ (மத். 16, 18) என்றுரைத்த இயேசுபெருமான், தமக்குப்பின் தம் வாழ்வும் வழியும் தொடரச் சபை ஒன்றை ஏற்படுத்தினார். அதற்குத் தலைவராகப் பேதுருவை (இராயப்பரை) நியமித்தார். அவருக்குப் பதிலாகத் திருச்சபையின் தலைவராக இருந்து வருபவர்கள் பாப்பரசர் (Pope) என்று அழைக்கப்படுகின்றனர். பாப்பரசரும் அவருக்குத் துணை செய்யும் ஆயர்களும் (Bishops) கிறித்துவின் முதற் சீடர்களின் (அப்போகதவர்களின்) அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இச்சபை வழங்கும் செய்தி ‘மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி’ (உலூக். 2,10) என்பதால், இச்சபை உலகம் முழுவதற்கும் சொந்தமானது என்று கருதப்பட்டது. அந்தியோக்கு இஞ்ஞாசியார் கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் முதன்முறையாகக் ‘கத்தோலிக்க’ (உலகம் தழுவிய – Universal) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். <b>கொள்கை:</b> இயேசு தந்த மீட்பைப் பெறப் பாப்பரசரும் ஆயர்களும் காட்டும் வழியில், விவிலியத்தில் விளக்கப் பெற்ற கொள்கைகளைச் செயற்படுத்துதல் கத்தோலிக்கர் கடமை. திருச்சபையின் உறுப்பினர்களுள் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இயேசுவின் தாய் மரியன்னை, புனிதர் முதலியோர் மறக்கப்படுவதில்லை. இறையருளைப் பெற்றுத்தரும் ஏழு கூறிகள் திருவருட் சாதனங்கள் எனப்படும். இவற்றுள் நடுநாயகமாக விளங்குவது நற்கருணையாகும். <b>வழிபாடு:</b> பெரும்பாலோர் இலத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். பைசண்டைன், அந்தியோக்கியன், அலக்சாந்திரியன், கல்தேயன், ஆர்மீனியன் என்ற வேறு ஐந்து வழிபாட்டு முறைகளும் உண்டு. கேரளாவில் உள்ள மலங்கரா வழிபாடு அந்தியோக்கிய முறையையும், சீரோ மலபார் வழிபாடு கல்தேயன் முறையையும் சார்ந்தவை. இவை, பாப்பரசரின் தலைமையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் வழியாகத் தத்தம் தனித்தன்மையைப் பாதுகாத்து வருகின்றன. <b>ஆட்சி:</b> கத்தோலிக்கத் திருச்சபை, நாடுகள் தோறும் மறை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மறை மாவட்டத்திற்கும் (Bishopric) பாப்பரசர் நியமிக்கும் ஓர் ஆயர் தலைவராக இருப்பார். மறை மாவட்டம் உட்பிரிவுகளாகப் பகுக்கப்படும். ஒவ்வோர் உட்பிரிவுக்கும் ஆயர் நியமிக்கும் குருவானவர் பொறுப்பேற்பார். ஒரு குறிப்பிட்ட எல்லை என்று இல்லாது, கத்தோலிக்கத் திருச்சபையின் தேவைகளுக்கு ஏற்ப எங்கும் சென்று பணிபுரிய மனங் கொண்டவர்கள் துறவறச் சபைகளில் உழைப்பர். தொமினிக்கன் சபை (Dominican), பிரான்சிசுகள் சபை (Franciscan) இயேசு சபை (Chirt), சலேசியன்சபை போன்ற துறவறச் சபைகள் சமய உண்மைகளைப் போதித்தும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கருணை இல்லங்கள் ஆகியவற்றை நடத்தியும் நன்மை செய்கின்றன. உலகில் உள்ள மொத்தக் கிறித்தவர்களுள் பாதிக்குமேல் கத்தோலிக்கர்கள் எனவும், உலகச்<noinclude> <b>வா.க. 6 – 41</b></noinclude> gi5ysevy5i5et1qk33f7fpfv8qzvdyc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/671 250 638922 1952849 1920106 2026-07-12T06:37:46Z Sridevi Jayakumar 15329 1952849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதக்கண்ணனார்|643|கதகளி}}</noinclude>பர், 6-ஆம் சின்னப்பர் தலைமையில், பொதுவழிபாட்டிலும், திருச்சபை வாழ்விலும், ஆட்சியிலும், பிற கிறித்தவச் சபைகளுடன் ஒன்று சேர்வதிலும், பிற சமயங்களுடன் உரையாடல் நிகழ்த்துவதிலும் புது வழிகளைக் காட்டியுள்ளது. இன்று தலைவராயிருக்கும் 2-ஆம் அருள் சின்னப்பர் பல நாடுகளுக்குச் சீர்திருத்த சென்று, 2–ஆம் வத்திக்கனின் வழிகளைச் செயற்படுத்த ஊக்குவித்து வருகிறார். கத்தோலிக்கத் திருச்சபை வெளித்தாக்குதல், உட் சிக்கல் என்னும் தீயில் எரிந்தும் வெந்தும் போகாமல் வளர்கிறது. எனவே அது மோசே (யாத். 3:2) கண்ட எரியும் முட்செடிக்கு ஒப்பாகும் எனலாம். {{Right|<b>வி.மி.ஞா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Joseph McSorley,</b> Outline History of the Church by Centuries, 11th ed., 1961. <b>Ludwig Hutling,</b> A History of the Catholic Church (tr.) 1956. <b>Mckenzie, J.L.,</b> The Roman Catholic Church, 1969. <b>Philip Hughes,</b> History of the Church 3 Vol., rev. ed., 1949. <section end="கத்தோலிக்கத் திருச்சபை"/> <section begin="கதக்கண்ணனார்"/> {{dhr}} {{larger|<b>கதக்கண்ணனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் குறுத்தொகையில் 88, 94–ஆம் பாடல்களைப் பாடியவராவார். இவர் பெயரைக் கந்தக்கண்ணன் என்று குறித்துள்ளார் உ.வே. சாமிநாதையர். இம்மாறுபாடு ஏடெழுதுவோரால் நிகழ்ந்திருத்தல் கூடும். கதக் கண்ணன் என்பதற்குச் சினம் மிகுந்த கண்களையுடையவன் என்பது பொருள். ‘செல்வப் போர்க் கதக் கண்ணன் செயிர்த்தெறிந்த சின ஆழி’ எனப் பழம் பாடலொன்றில் (யாப்பருங்கலக்காரிகை மேற்கோள்) இப்பெயர் இப்பொருளில் வந்துள்ளது. இப்பெயர் இயற்பெயராகவும் வழங்கப்பட்டிருந்தல் கூடும். ‘யானையும் புலியும் எதிர்த்துப் போர்செய்யும் அரிய வழியை அஞ்சாது தலைவன் நள்ளிரவில் வருவான். அங்ஙனம் அவன் வருதலினால் உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்’ என்று தோழி கூறுவதாக அமைத்துப் பாடியுள்ளார் (குறுந். 88). மற்றொரு பாடலில் (குறுந் 94) ‘இன்னும் கார்ப்பருவம் வரவில்லை. ஆயினும் மேகம் முழங்குதலைக் கண்டு பேதைமையுடைய பிச்சியின் அரும்புகள் காரென மதித்துச் சிவந்தன. யான் ஆற்றுவேன். தலைவர் இம்மேசு முழக்கத்தைக் கேட்டு வினைமுடியாமல் மீள்வரோ என்றே அஞ்சினேன்’ எனத் தலைவி கூறுவது நயமிக்கதாக உள்ளது. {{Right|<b>ஆ.ஆ.</b>}} <section end="கதக்கண்ணனார்"/> <section begin="கதகளி"/> {{dhr}} {{larger|<b>கதகளி:</b>}} இது, கேரள நாட்டிற்குரிய நடனக் கலையாகும். இதில் இயல், இசை, நாடகக் கலைக்கூறுகள் இணைந்துள்ளன. கேரளக் கோயில்களில் கலை நிகழ்ச்சி இடம்பெற்றுத் திகழ்கிறது. கதகளி என்னும் பெயர் பிற்காலத்தில் அமைந்ததாகும். இது இராமனாட்டம் எனவும் ஆட்டக்கதை எனவும் தொடக்கக் காலத்தில் கூறப்பெற்றது. இன்றும் கிராம மக்கள் இதனை இப்பெயரிலேயே குறிப்பிடுகின்றனர். அனைத்து மக்களும் மகிழுமளவுக்கு ஒருகாலத்தில் இது விளங்கியது. கதகளியின் தோற்றம் பற்றிச் செய்தியொன்று வழங்கப்படுகிறது. கொட்டாரக்கரைத் தம்புரான் தம் குடும்பத்து இளவரசியொருவர் திருமணத்தின்போது நடிக்கக் கோழிக்கோட்டு மன்னர் சாமூதிரியிடம், அவரிடமிருந்த கிருட்டிணனாட்டம் யோகத்தினரை (யோகம்-குழு) அனுப்பித் தர வேண்டினார். சாமூதிரி, தம்புரான் அவ்வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமை மட்டுமன்றிக் கிருட்டிணனாட்டம் போலும் தலைசிறந்த கலையினை உணரும் தன்மை தென்னவருக்கு இல்லை என்று நகையாடவும் செய்தார். இதனால், மனம் நொந்த கொட்டாரக் கரைத்தம்புரான் சாமூதிரியின் கொட்டத்தை அடக்க எண்ணிப் புதிதாய்ச் சமைத்ததே இராமனாட்டம் என்பது செவிவழிச் செய்தி. இராம கதையினை அடியொற்றிச் செய்த இராமனாட்டம் எட்டுக்கதைகளைக் கொண்டது. அவை புத்திர காமேட்டி, சீதாசுயம்வரம், விச்சின்னாபிடேகம், கரவதம், வாலிவதம், தோரணயுத்தம், சேதுபந்தனம், யுத்தம் என்பன. இராமனாட்டத்தின் அரங்கேற்ற நிகழ்ச்சி கொட்டாரக்கரை விநாயகர் கோயிலிலேயே நடைபெற்றது. இன்றும் புதிய நடிகர்கள் அரங்கேற்றம் அவ்வாயத்திலேயே நடைபெறும். தம்புரால் தேரற்றுரித்த இக்கலை வடிவம் பல மாற்றங்களுக்குட்பட்டு இன்றைய வடிவு பெற்றுள்ளது. இத்தகைய வடிவமாற்றத்திற்குக் கல்லடிக்கோடன், கப்ளிங்ஙோடன் என்னும் நம்பூதிரிகள் தொண்டு குறிப்பிடத்தக்கது. சங்கீதம், இலக்கியம், நாட்டிய நாடக நிலைகள், அங்க அசைவுகள், நடிப்பு, புனைவு, ஓவிய நுட்பம், சிற்பம், மெய்வழக்கம், வாத்தியம் போலும் பல்வேறு கலைநுட்பங்களின் இணக்கமே கதகளி. எனினும், நடிப்பு இவற்றுள் தலையாயது. தாளலயங்களுக்கிணங்க உறுப்புகளை அசைக்கும் நாட்டிய நிலையைக் கதகளியில் காணலாம். தோடயம், புறப்-<noinclude> <b>வா.க. 6 – 41அ</b></noinclude> n03am6dokku2uj1upag7j5mei3gp9o3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/673 250 638928 1952850 1920116 2026-07-12T06:38:56Z Sridevi Jayakumar 15329 1952850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதகளி|645|கதப்பிள்ளையார்}}</noinclude>இசைக்கருவிகளின் ஒலிப்பும், பாட்டு, நடனம் ஆகியவற்றின் இணைவும் கதகளிக்கு எழிலூட்டும். ஆட்டக்கதை இலக்கியம் மலையாள மொழிக் கருவூலங்களில் சிறந்தது. கொட்டாரக்கரையின் படைப்புகளுக்கு இலக்கியத்தரமில்லை என்னும் குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. இயல் இசை மேதை உண்ணாயிகளான, கோட்டயத்துத் தம்புரான், வாரியர், அசுவதித்திருநாள், இரயிம்மன்தம்பி, கிளிமானூர் வித்துவான் கோயித்தம்புரான் போன்றவர் படைப்புகள் கதகளி இலக்கியத்தில் மேம்பட்டவை. தம்புரான்–கிர் அவை வருமாறு: கோட்டயத்துத் மீரவதம், பகவதம், கல்யாண சௌகந்திகம், கால கேயவதம்; உண்ணாயிவாரியர்–நளசரிதம்; அசுவதித் திருநாள் – உருக்குமணி சுயம்வரம், அம்பரீடசரிதம், பூதனாமோட்சம், பவுண்ட்ரகவதம்; பவுண்டரகவதம்; இரயிம்மன் தம்பி–கீசகவதம், உத்தராசுயம்வரம், தக்கயாகம்; வித்துவான் கோயித்தம் புரான்–இராவணிவிசயம். உண்ணாயிவாரியரின் நளசரிதமே சிறப்புற்று அமைகிறது. இலக்கியத்தரத்தாலும், கற்பனை வளத்தாலும் முற்கூறிய படைப்புகளுக்கு இணையானவையல்லாவிட்டாலும், உருக்மாங்கசரிதம், சந்தானகோபாலம், குசேலவிருத்தம், பாலிவிசயம், துரியோதனவதம் போன்றவையும் புகழ்பெற்றன. இராமாயண, பாரதக் கதைகளைப் பக்தியுணர்வு நிறைந்தவாறு வெளியிடுவதே கதகளி, இக்காலத்தில், அருகியநிலையில் வேறுபல கதைகளும் கதகளியில் இடம்பெற்றுள்ளன. விழாக்காலங்களில் கோயில் சுற்றுப்புறத்தில் ஆடினர் என்றாலும் அரண்மனைகளிலும், செல்வர் குடும்பங்களிலும் கதகளி நடத்தப்பட்டது. இரவு உணவிற்குப்பின் விடியும் வரை எட்டு அல்லது பத்துமணிநேரம் கதகளி ஆடப்படும். இக்காலத்தில் அறிவிப்பு நிலைதாங்கும் கேளி கொட்டு முதல் பரதவாக்கியம் ஈறாகப் பல சடங்குகள் கதகளியில் உண்டு. தோடயம் புறப்பாடு, மஞ்சுதர, மேளப்பதம் என்பன பிற சடங்குகள். சிருங்காரப்பதம், போர்விளி, யுத்தம் போன்றவையும் கதகளியிலுண்டு. கேரளப் பண்பாட்டிற்கிணங்குமாறு பல் வேறு கலைகள் இணங்கும் மற்றொரு கலை இல்லை. வெட்டத்துநாடன், கல்லடிக்கோடன், கப்ளிங்ஙாடன் என்னும் மூவகைப் பாணிகளுள் வெட்டத்துநாடன் என்னும் பாணி இப்போது வழக்கில்லை. வடவரும் தென்னரும் தாங்கள் தங்கள் பாணிகளே சிறந்தன என்பர். மன்னரும் பிரபுக்களும் கோயில் தாளாளரும் கதகளியைப் போற்றி வந்தனர். இப்போது இந்திலை மாறி, ஆட்சிக்கூடமும் கலைக் கழகங்களும் இதன் மேம்பாட்டிற்கு ஆவனசெய்துவந்துள்ளன, கலாமண்டலம் போலும் அமைப்புகளின் பங்கும் எண்ணுதற்குரியது. {{Right|<b>பி.ப.</b>}} <section end="கதகளி"/> <section begin="கதப்பிள்ளையார்"/> {{dhr}} {{larger|<b>கதப்பிள்ளையார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடல்கள் குறுந்தொதையில் மூன்றும், நற்றிணையில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றுமாக இடம்பெற்றுள்ளன (குறுந். 64. 265, 380; சிதை நற். 135; புற. 380). புறநானூற்றுப் பாடல் கால சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. இவரது பெயரைக் கருவூர்க் கதப்பிள்ளை எனக் குறித்துள்ளார் உ.வே. சாமிநாதையர். மேலுமவர், இப்பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளை என்றும் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். கருவூர் மேற்குக் கடற்கரையில் உள்ள பட்டினமாகும். எனவே, இவர் மேற்குக் கடற்கரைப் பகுதியினர் என்பது புலனாகிறது. புறநானூற்றுப் பாடலில் நாஞ்சில் நாட்டையாண்ட வள்ளுவனை இவர் பாடியிருப்பதும் இதனை வலியுறுத்தும். இவர்தம் அகத்திணைப் பாடல்களுள் ஒன்று மட்டும் (குறு. 64) தலைவி கூற்றாகவும், ஏனைய மூன்றும் தோழி கூற்றாகவும் அமைந்துள்ளன. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தோழி ஆகியோரின் மன நிலைகளையும் அவர்தம் துன்பவுணர்வுகளையுமே இப்புலவர் மிகுதியும் எடுத்துப் பாடியுள்ளார். நானிலங்களில் மருத நிலம் நீங்கலாக ஏனைய முல்லை, குறிஞ்சி, நெய்தல் என்னும் மூன்று நிலக் காட்சிகளையும் இவர் பாடல்களிற் காணமுடிகிறது. முல்லை நிலத்தில் பசுக்கள் மேயச் செல்ல, அவற்றின் மாலையில் கன்றுகள் அவை வருதற்குரிய அந்தி வாராமையால் பொலிவிழந்த மன்றத்தைப் பார்த்துத் தலைநிமிர்ந்து ஏமாற்றமடைந்து வருந்துதலையும், குறிஞ்சி நிலத்தில் காந்தள் அரும்புகள் தாமே மலராதபொழுதும் வண்டுகள் அவற்றினைக் கிண்டி மூடிய இதழ்களைத் திறத்தலையும், நெய்தல் நிலத்தில் பனை மரத்தினது கரிய அடிப்பகுதி புதையுமாறு கொழித்த மணல் மூடியிருத்தலையும், கடல் அலை புதிய மணலிலே தேரினது உருள் அழுந்திச் செல்ல மாட்டாது சுழலுதலையும் கதப்பிள்ளையார் காட்டியுள்ளார். {{nop}}<noinclude></noinclude> 8qr64ms3e9qgwaxcc642idydc6c8ian பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/674 250 638929 1952851 1920117 2026-07-12T06:40:05Z Sridevi Jayakumar 15329 1952851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதப்பிள்ளையார்‌|646|கதபர்}}</noinclude>சற்றும் எதிர்பாரா வகையில் கேடு ஒன்று நேருமாயின் ஒருவர் அதனைத் தாங்கிக் கொள்ளுதல் இயலாது. இன்ன கெடு நேரலாம் என்று முன்னரே எதிர்பார்த்தால், அக்கேடு நேரும்பொழுது அதனைத் தாங்கிக் கொள்ளுமாறு தம் மனத்தைத் தகுதியாக்கிக் கொள்ளலாம். இவ்வுளவியல் நுட்பத்தைக் கதப் பிள்ளையார் நன்குணர்ந்து ஒரு பாடலில் அமைத்துள்ளார் (குறுந். 380). இவர் உவமைகள் உள்ளத்தைக் கவர்வன. மூடிய இதழ்களைத் திறக்கும் வண்டுகளுக்கு இடங்கொடுத்து வரவேற்கும் மலரின் செயலுக்கு, நடுநிலைமையுடைய கண்டு எதிர்கொள்ளும் சான்றோரைக் கடமையறிந்த மனிதரின் செயல் உவமையாகிறது. நாஞ்சில் வள்ளுவன் தன்பால் நட்புக்கொண்டு வருவோர்க்கு அவரது உள்ளங்கை போல நெருங்கியிருந்து உதவுவான் என்று குறித்துள்ளார். இவரது சொல்லாட்சி பொருட் சிறப்புடையது. தலைவன் அருகில் இன்மையால் பனிக்காலத்தின் ஒவ்வொரு நாளும் தலைவியை வருத்துவதாகலின் அதனைப் ‘பனிக் கடுநாள்’ (குறுந். 380) என்று குறித்தார். பிரிந்து சென்ற தலைவர் வேற்று நாட்டிலுள்ளார் ஆதலின் இடத்தாலும் அவர் சேயர். குறித்த பருவத்தில் வாராமல் தாழ்த்தமையால் காலத் தானும் அவர் சேயராயினார் என்பது படச் ‘சேயர் தோழி சேய்நாட்டோரே’ (குறுந். 64) என அமைத்துள்ள சொல்லாட்சி அருமைப்பாடு உடையது. {{Right|<b>ஆ.ஆ.</b>}} <section end="கதப்பிள்ளையார்"/> <section begin="கதபர்"/> {{dhr}} {{larger|<b>கதபர்</b>}} மத்திய பிரதேசம், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் தொன்மையான பழங்குடியினராவர். கதபர் (Gadapas) என்னும் சொல்லிற்குத் தோளில் சுமை சுமப்பவர்கள் என்பது பொருள். இவர்கள் தங்களைக் கட்பா (Gadba), குத்தாவு (Guthau) என்றும் கூறிக் கொள்வர். கதபர்கள் மத்திய பிரதேசத்தில் பசுதர் (Bastor) மாவட்டத்திலும், ஒரிசாவில் கொராபுட்டு மாவட்ட மலைப் பகுதிகளிலும், மலைப் பகுதியைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேசத்திலும் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாகும். இவர்கள் முண்டாரி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கதப (Gadbaba) என்னும் கிளை மொழியைப் பேசுகின்றனர். கதபர்களின் குடியிருப்புகள் பெரும்பான்மையாக மலைசார்ந்த பகுதிகளில் உள்ளன. கடல்மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 3000 அடி உயரமுள்ள இவர்களின் பகுதிகளில் கால்நடைப் பாதைகளே {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 674 |bSize = 480 |cWidth = 380 |cHeight = 246 |oTop = 315 |oLeft = 56 |Location = center |Description = }} {{center|கதபப் பெண்கள்}}<noinclude></noinclude> c23cd5jdu5hw8w2hnk8qvk68ukl6iup பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/677 250 638946 1952852 1920159 2026-07-12T06:42:24Z Sridevi Jayakumar 15329 1952852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதம்ப அடைமானம்|649|கதர்}}</noinclude>வத்தைப் பழிப்பர். வேளாண்மை செழிக்கப் பந்தாரின் (Bhandarin) என்னும் தாய்த் தெய்வத்தையும் உடல் நலனுக்குத் தர்னி (Dharni) என்னும் தாய்த் தெய்வத்தையும், கால்நடைகளைக் காக்கப் பர்வான் (Bharwan) என்னும் தெய்வத்தையும், ஆண்களைக் கொடிய விலங்குகள் தாக்காமயிருக்கத் தான் தேவி (Dand Devi) என்னும் தெய்வத்தையும் வழிபடுகின்றனர். மார்ச்சு மாதத்தில் முழுநிலாவன்று ஆண்கள் அனைவரும் கூடி வேட்டைக்குச் சென்று இறைச்சியைச் சமைத்து மாத்திதியோ (Matideo) என்னும் கடவுளுக்குப் படைத்து வழிபடுகின்றனர். பெரும்பான்மையாக அனைத்துச் சிறப்பு விழாக்களின் போதும் ஆண்களும் சேர்ந்து நடனமாடுவர். இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கின்றனர் புதைக்கும் போது கால்களை மேற்குத் திசையில் வைத்துப் புதைப்பர். இறந்தவர்களுக்கான சடங்குகள் ஒன்பது நாள்கள் தொடரும். இவ்வகைச் சடங்குகளில் பசு அல்லது எருதின் இறைச்சியைப் படைத்தல், மது வகைகளைப் படைத்தல் ஆகியன இவர்களிடையே உள்ள நடைமுறைகளுள் சில. <b>சீ.ப.</b> <section end="கதபர்"/> <section begin="கதம்ப அடைமானம்"/> {{dhr}} {{larger|<b>கதம்ப அடைமானம்:</b>}} காண்க: அடைமானம். <section end="கதம்ப அடைமானம்"/> <section begin="கதம்பர்"/> {{dhr}} {{larger|<b>கதம்பர்:</b>}} இந்தியாவில் கோவாப் பகுதியில் வாழ்ந்த கதம்பர், மூன்று கண்களையும் நான்கு கைகளையுமுடைய திரிலோசன கதம்பர் என்ற கடவுளின் கால்வழியில் வந்தவர்களாகத் தம்மைக்கூறிக் கொண்டனர். சிவபெருமானையே அவர்கள்தம் குலக் கடவுளாகக் கொண்டிருந்தனர். சப்தகோடீசுவரர் என்றும் அக்கடவுளை அவர்கள் குறிப்பிட்டனர். கோவாவில் இவர்கள் கி.பி. 10–ஆம் நூற்றாண்டு செழிப்புடன் முதல் 13–ஆம் நூற்றாண்டுவரை விளங்கினரென அறியக் கிடக்கிறது. இவர்களைப் பற்றிப் பல செய்திகள் தெளிவாக அறியப்படவில்லை. தக்கணத்தில் கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்ற கடம்பரின் ஒருபிரிவினரே, கோவாக் கதம்பர் என்ற கருத்து நிலவுகிறது. இலங்கையில் கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடம்பர் அல்லது கதம்பர், தக்கணத்துக் கடம்பருடனோ கோவாக் கதம்பருடனோ தொடர்புடையவர்கள் அல்லர் என்பது அறிஞர் சாலடோரின் கருத்தாகும். இலங்கையில் இருந்த கடம்பர் கடற்கொள்ளைக்காரர்கள். அவர்கள் இந்தியாவில் இருந்த கடம்பருடன் தொடர்புடையவர்கள் அல்லர். {{Right|<b>தெ.ப.</b>}} <section end="கதம்பர்"/> <section begin="கதர்"/> {{dhr}} {{larger|<b>கதர்:</b>}} கையினால் நூற்றுக் கைத்தறியில் நெய்யப்படுகின்ற துணி கதர் எனப்படுகிறது. ‘கதர்’ என்ற அரபியச் சொல்லுக்கு ‘மாட்சிமைமிக்க’, ‘கண்ணிய மிக்க’, ‘ஒளி’ என்பன போன்ற பல பொருள்கள் உள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்களான அலி சகோதரர்களின் தாயார் பீவி அம்மையார் தம் கையினால் நூற்கப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றினைத் தம் மகன் மௌலானா முகம்மது அலியிடம் கொடுத்து, ‘இதைக் காந்தி அடிகளுக்குக் ‘கதர்’ ஆகப் (நன்மதிப்பாக) போர்த்து’, என்று கூறினார். இந்நிகழ்ச்சியிலிருந்தே இந்தியாவில் ‘கதர்’ என்ற சொல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் பழங்காலத்திலிருந்து மேலோங்கி வந்த நூற்றல் தொழில் ஆங்கிலேயர் ஆலைத் துணிகளைப் புகுத்திய பின்னர் மெதுவாக அழியத் தொடங்கியது. கைத்தறித் துணியை விடுத்து விலைக் குறைவு, கட்டாயம் போன்றவற்றின் காரணமாக ஆலைத் துணியின்மீது மக்கள் அதிக நாட்டம் கொள்ளத் தொடங்கினர். கிராமப் பொருளாதார முன்னேற்றம், கிராம வேலை வாய்ப்பு, நாட்டின் சுதந்திரம் தொழிலின் ஆகியவற்றிற்காக நூற்றல் தேவையை உணர்ந்து, காந்தியடிகள் இத்தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட நினைத்தார். இதன் அவசியத்தை மக்களுக்கு விளக்கிச் சுதந்திர இயக்கத்தில் கதரையும் ஒரு நிருமாணத் திட்டமாக்கினார். அமிர்தசரசில் 1919-ஆம் ஆண்டு கூடிய காங்கிரசு மாநாட்டில் இத்திட்டத்தின் தேவை விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இக்குறிக்கோளை உணர்த்தும் வகையில் தேசிய கொடி கதர்த் துணியினால் உருவாக்கப்பட்டு, அதன் நடுவில் இராட்டைச் சின்னமும் பொறிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரே இராட்டைச் சின்னம் மாற்றப்பட்டு அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டது. காங்கிரசுப் பேரியக்கம் கதரையும் கைத்தொழில்களையும் மக்கள் பேணும் பொருட்டு நாடெங்கிலும் கதர்ச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியது. கதர் வாரியம் 1923-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. காந்தியடிகளைத் தலைவராகக் கொண்ட ‘அனைத்திந்திய நூற்போர் சங்கம்’ என்றதொரு தனி அமைப்பும் 1925–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இச்சங்கம் கதர் உற்பத்திப் பணியை நடத்திக் கதரும் நூற்றல் தொழிலும் வளருவதற்குப் பாடுபட்டது. மேலும் பிறர் நடத்துகின்ற கதர் உற்பத்திப் பணியை மேற்பார்வையிட்டுத் தூய்மையான கதருக்குச் சான்றிதழும் வழங்கி வந்தது. ஆலை நூல் கலப்பின்றிக் கைத்தறியில் நெய்யப்பட்டு, நியாயமான விலைக்கு விற்கப்படுவதே தூய்மையான கதர் எனப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> fxbxy78pt3e6kqpqus76uv750zslxnu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/679 250 638972 1952854 1920193 2026-07-12T06:43:58Z Sridevi Jayakumar 15329 1952854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதவடைப்பு|651|கதவடைப்பு}}</noinclude>இந்தியாவிலேயே கதர் உற்பத்தியிலும் விற்பனையிலும் தமிழகம் முதலிடத்தை வகித்து வருகிறது. கிராம அரசை மையமாகக் கொண்ட இந்தியப் பண்பாட்டின் சின்னமாகக் கதர் விளங்குகிறது. இது தன்பலமும் நிறைவான சுதந்திரமுமுள்ள தனி மனிதர்களைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கக் கூடிய சருவோதய சமூகச் சிந்தனையை நினைவூட்டுகிறது; எளிமை, கண்ணியம், சத்தியம், அகிம்சை ஆகியவற்றைக் கொண்டு நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்கிறது. மேலும், காந்தியடிகளின் தூய வாழ்க்கையையும் கோட்பாடுகளையும் அறிவுறுத்துவதாகவும் அமைகிறது. {{Right|<b>பூ.த.</b>}} <section end="கதர்"/> <section begin="கதவடைப்பு"/> {{dhr}} {{larger|<b>கதவடைப்பு:</b>}} வேலை செய்யும் இடத்தை மூடுதல் அல்லது வேலையை நிறுத்துதல் அல்லது பணியாண்மையர் (Employer) தம்மால் நியமிக்கப்பட்ட பணியாள்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்க மறுத்தல் கதவடைப்பு (Lock-out) எனப்படும். தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தம் எப்படி ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாக அமைகிறதோ அது போலப் பணியாண்மையர்க்குக் கதவடைப்பு ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாக விளங்குகிறது. <b>வேலை செய்யுமிடத்தை மூடுதல்:</b> தொழிலுக்குக் கிடைக்க வேண்டிய கச்சாப் பொருள்கள் கிடைப்பது அரிதாக இருக்கும்போதும், சந்தையில் அவற்றின் விலை கூடுதலாக இருக்கும்போதும் பணியாண்மையர் வேலை செய்யுமிடத்தை மூடலாம். <b>மூடுதலுக்கும், கதவடைப்புக்கும் உள்ள வேறுபாடு:</b> 1. வேலை செய்யுமிடத்தை மூடுதலால் வேலைத்‌ தொடர்பு அறுந்துவிடுகிறது. ஆனால்‌, கதவடைப்பில்‌ அவ்வாறு வேலைத்‌ தொடர்பு அறுந்து விடுவதில்லை. பணி நிறுத்தமே ஏற்படுவது. 2. கதவடைப்பு, தொழில்‌ தகராறு காரணமாக ஏற்படுவது; வேலை செய்யும்‌ இடத்தை மூடுவதென்பது அவ்வாறு நிகழ்வதன்று. 3. கதவடைப்பு தொழிலாளர்களைச்‌ சில நிபந்தனைகளைக்‌ கட்டாயப்‌படுத்தி ஏற்க வைப்பதையும்‌, வேலைப்‌ பாதிப்பையும்‌ உள்நோக்கமாகக்‌ கொண்டது. எனவே இதை ஒரு தந்திரமிக்க பேரம்‌ என்று கூட குறிப்பிடலாம்‌. ஆனால்‌, வேலை செய்யும்‌ இடத்தை மூடுதலில்‌ இது போன்ற பேரத்திற்கு வாய்ப்பே இல்லை. <b>பொதுப்‌ பயன்பாட்டுப்‌ பணிகளில்‌ கதவடைப்புக்‌குத்‌ தடை:</b> தொழிற்‌ சச்சரவுச்‌ சட்டத்தின்‌ படி (Industrial Dispute Act) இரயில்‌ பணி; பயணிகள்‌ அல்லது பண்டங்களை எடுத்துச்‌ செல்லும்‌ வான்வழிப்‌ போக்குவரத்து; 2) பெருந்‌ துறைமுகம்‌ அல்லது கப்பல்‌ துறைத்‌ தொடர்புடைய பணிகள்‌; 3) அஞ்சல்‌, தந்தி, தொலைபேசிப்‌ பணிகள்‌; 4) பொதுமக்களுக்கு மின்‌சாரம்‌, ஒளி, நீர்‌ வழங்குதல்‌; 5) மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ கழிவகற்றும்‌ இட்டம்‌; 6) உரிய அரசாங்கம்‌ ஒன்று பொதுநலன்‌ ௧ருதி இச்சட்டத்தின்‌ நோக்கத்‌திற்காகப்‌ பொதுப்‌ பயன்பாட்டுப்‌ பணிகள்‌ என்று அரசாங்கப்‌ பதிவிதழில்‌ அறிவிப்புச்‌ செய்யும்‌ பணிகளில்‌ பணியாண்மையர்‌. அ. கதவடைப்புச்‌ செய்வதற்கு ஆறு வாரங்‌களுக்கு முன்னர்‌ அறிவிப்புக்‌ கொடுக்காமலோ, ஆ. அறிவிப்புக்‌ கொடுத்த பின்னர்‌ 14 தாள்களுக்குள்ளோ இ. அத்தகைய அறிவிப்பில்‌ கொடுக்கப்பட்ட கதவடைப்புத்‌ தேதி கழியு முன்னரேர்‌, ஈ. உடன்‌பாட்டு அதிகாரி ஒருவர்‌ முன்‌ விசாரணை நடக்கும்‌ போதோ, அவ்லிசாரணை முடிந்த ஏழு நாட்களுக்குப்‌ பிறகோ கதவடைப்புச்‌ செய்தல்‌ கூடாது. ஆனால்‌ இப்பணிகளில்‌ ஏற்கெனவே கதவடைப்பு இருந்து வரும்போது கதவடைப்புக்‌ குறித்து அறிவிப்‌புக்‌ கொடுக்க வேண்டிய தேவையில்லை. ஆனாலும்‌ பணியாண்மையர்‌ இது குறித்த அறிவிப்பை, உரிய அரசாங்கம்‌ பொதுவாகவோ குறிப்பாகவோ குறிப்‌பிடும்‌ அலுவலருக்கு அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌. <b>கதவடைப்புக்குப்‌ பொதுவான தடை:</b> பணியாண்மையர்‌ ஒருவர்‌, 1. குழு ஒன்றின்முன்‌ உடன்‌பாடு நடைமுறையில்‌ இருக்கும்‌ போது, அந்‌நடைமுறைகள்‌ முடிவடைந்து ஏழு நாள்களுக்‌குப்‌ பிறகும்‌; 2. ஒரு தொழிலாளர்‌ நல நீதிமன்றம்‌, தீர்ப்பரயம்‌ அல்லது தேசிய தீர்ப்பாயம்‌ முன்‌ விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதும்‌; அவ்விசாரணை முடிந்து இரண்டு திங்களுக்குப்‌ பிறகும்‌; 3. இசைவுத்‌ தீரப்பாளர்‌ ஒருவர்‌ முன்‌ இசைவுத்‌ தீர்ப்புக்கான நடைமுறை இருக்கும்போதும்‌ விசாரணை முடிந்து இரண்டு திங்கள்‌ கழித்தும்‌, பிரிவு 10–அ, உட்பிரிவு (3 அ) – இன்‌ கீழ்‌ அறிவிப்புச்‌ செய்திருக்குமிடத்தும்‌ கதவடைப்பை அறிவிக்கக்கூடாது. <b>சட்ட முரணான கதவடைப்பு:</b> கதவடைப்பு ஒன்று, தொழிற்சச்சரவுச்‌ சட்டம்‌ பிரிவுகள்‌ 22, 23 ஆகியவற்றிற்கு மாறுபட்ட வகையில்‌ நடைபெறவோ அறிவிக்கப்படவோ பிரிவுகள்‌ 10 (3), 10அ (4–அ) ஆகியவற்றின்படியான கட்டளைகளுக்குத்‌ தொடர்ந்து மாறுபட்ட வகையில்‌ இருந்துவரவோ செய்யின்‌ அது சட்டமுரணான கதவடைப்பாகும்‌. {{nop}}<noinclude></noinclude> 3o6sci5fdcjmmvwjkslv80i2145f79r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/680 250 638980 1952855 1920202 2026-07-12T06:45:23Z Sridevi Jayakumar 15329 1952855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதாகாலட்சேபம்‌|652|கதிர்காமம்‌}}</noinclude><b>தண்டனை:</b> சட்ட முரணான கதவடைப்புச் செய்த பணியாண்மையர் ஒருவர், ஒரு திங்கள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையோ ஓராயிரம் உரூபாய் வரை அபராதமோ, அவை இரண்டுமோ விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படலாம். சட்டமுரணான வகையில் கதவடைப்புச் செய்ய தூண்டி விடுபவர் ஆறு திங்கள் வரை நீடிக்கக்கூடிய சிறையோ ஓராயிரம் உரூபாய் வரை அபராதமோ அவை இரண்டுமோ விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படலாம். சட்ட முரணான கதவடைப்புக்கு நிதி உதவி செய்பவர்கள் ஆறு திங்கள் வரை சிறையோ ஓராயிரம் உரூபாய் வரை அபராதமோ அவை இரண்டுமோ விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படலாம். {{Right|<b>பு.வே.</b>}} <section end="கதவடைப்பு"/> <section begin="கதாகாலட்சேபம்"/> {{dhr}} {{larger|<b>கதாகாலட்சேபம்:</b>}} காண்க: அரிகதை காலட்சேபம். <section end="கதாகாலட்சேபம்"/> <section begin="கதிர்காமம்"/> {{dhr}} {{larger|<b>கதிர்காமம்</b>}} தென்னிலங்கையில் ஊவை மாகாணத்தின் தென்கோடியில் உள்ளது. இது குன்றுகள் சூழ்ந்துள்ள இடம். கதிர்காமம் இருக்கும் பகுதி மாணிக்கக் குன்றம் எனப்படும். இதன் அருகே மாணிக்க கங்கை என்னும் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே இத்தலத்தின் புண்ணிய தீர்த்தம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 680 |bSize = 480 |cWidth = 163 |cHeight = 208 |oTop = 332 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|கதிர்காமம்}} இலங்கையின் தலைநகராகிய கொழும்பிலிருந்து 200 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ளது இந்த ஊர். மாந்தரை என்னும் இடம் வரை புகைவண்டியிற்செல்ல வாய்ப்புண்டு. சிங்களவரசருட் பெரும்பாலாரும் கதிர்காமத் தெய்யோவையும் (கதிர்காமக் கடவுள்), பத்தினித் தெய்யோலையும் (கண்ணகி) வணங்கி வந்தனர் என்பது வரலாற்று நூல்களால் தெரியவருகிறது. கதிர் காமம் இந்துக்களுக்கும் புத்த மதத்தினருக்கும் புனிதமான இடமாகும். புத்தபகவான் போதிஞானம் இலங்கைக்கு பெற்றபின் வந்து 16 இடங்களில் தியான திட்டையில் இருந்தார் என்பர். அவற்றுள் ஒன்று இந்தக் கதிர்காமம். அல்கேதர் (Alkhedar) என்னும் இசுலாமிய அடியார் கதிர்காமத்தை அடைந்து ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது. இங்கு இசுலாமியப் பெரியார் அடங்கிய இடமும் காணப்படுகிறது. இது வள்ளியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது. இந்தச் சமாதி வணக்கத்திற்காக இசுலாமியரும் இத்தலத்திற்கு வந்து செல்கின்றனர். வரலாற்று நோக்கில் பார்க்கும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்ததாக இவ்வூர் எனலாம். உள்ளது கதிர்காம முருகன் கோயில் ‘தூதுகுமுணு’ என்னும் அரசனால் கட்டப்பட்டது என்பர். இவ்வரசன் ஏலேலசிங்கன் என்னும் மன்னனை வெல்லக் கதிர்காம முருகன் உதவியதாகவும், அதன் விளைவாக அவன் இங்கே கோயில் கட்டி நித்தியபூசை முதலியன நடைபெற நிலங்களை மானியமாக வைத்ததாவும் தெரியவருகிறது. இத்தலத்தினை கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் வணங்கி வழிபட்டு இருபத்தைந்திற்கு மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைச் சாற்றியுள்ளார். இங்கே பெரிய முருகன் கோயிலும், அதனைச் சேரப் பிள்ளையார் கோயில், தெய்வயானையம்மன் கோயில், பத்தினியம்மன் கோயில், வள்ளியம்மன் சந்நிதி, முத்துலிங்க சுவாமி சந்நிதி ஆகியனவும் அமைந்துள்ளன. கதிர்காம முருகன் கோயில் மூலத்தானத்தில் தெய்வத் திருமேனி இல்லை. ஆனால், விலை மதித்தற்கரிய திருவுருவம் இங்கிருந்து பின்னர் எங்கோ கொண்டு போய் மறைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பொழுது மூலத்தானத்தில் பூசை நடைபெறுவதில்லை. அதன் முன்மண்டபத்தின் முன்னர் முருகப் பெருமாள் திருவுருவம் எழுதப்பட்ட திரைச்சீலையொன்று தொங்குகிறது. இதுவே வழிபாட்டுக்<noinclude></noinclude> 8d18zjhnbluk0fr8lb4uldrxbm1fanm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/681 250 638981 1952856 1920208 2026-07-12T06:46:54Z Sridevi Jayakumar 15329 1952856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதிர்காமம்‌|653|கதிரியக்கக்‌ காலக்‌ கணிப்பு முறை}}</noinclude>குரியதாய் விளங்குகிறது. உள்ளே கலியாணகிரி என்பார் நிறுவிய எந்திரம் அமைந்த பெட்டி ஒன்று உள்ளது. திருவிழாவில் இதனையே யானை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவருவர். கதிர்காமத்தில் நடைபெறும் திருவிழா ஊர் வலத்தில் எண்ணெய்த் தீவட்டிகள் பிடிப்பதில்லை. பக்தர்கள் புதுச்சட்டியில் திருநீற்றை நிரப்பி அதில் கற்பூரம் கொளுத்திக் கொண்டு சுவாமி முன் செல்வார்கள். இந்த வெளிச்சம்தான் ஊர்வலத்திற்குரிய வெளிச்சம். பெண்கள் தேனும் தினைமாவும் சேர்த்து மாவிளக்குப் போட்டு வழிபடுவர். கதிர்காமத்தில் ஆடித்திருவிழா சிறப்பானது. ஆடி அமாவாசையில் தொடங்கி முழுநிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகைத் திங்களில் வரும் தீபத் திருநாளும் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவை தவிர, தமிழ்ப் புத்தாண்டும் பிறப்பு, தைமாதப் பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் முதலிய நாள்களும் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. கதிர்காமம் சிறிய ஊராயினும் இங்கு வரும் மக்கள் தங்குவதற்கு வசதியாக மடங்கள் பல உள்ளன. கதிர்காம வழிபாட்டுக்கு வருபவர்கள் கதிரை மலைக்கும் செவ்வக் கதிர்காமத்திற்கும் சென்று வழிபடுவர். கதிரைமலை கதிர்காமத்திலிருந்து ஏறத்தாழ ஐந்து மைல் தூரத்திலுள்ள சிறு குன்றம். செல்வக் கதிர்காமம் என்பது கதிர்காமத்திலிருந்து ஏறத்தாழ 3 மைல் தூரத்தில் உள்ளது. இது யானைக் காட்டின் நடுவே காட்சி தருகிறது. இங்கே திருவிழாக் காலங்களிலன்றி வேறு நாள்களில் மக்கள் போக்குவரவு இராது. பிள்ளையார் கோயில் ஒன்று இங்கே உள்ளது. இப்பிள்ளையாருக்கு ‘ஆட்காட்டிப் பிள்ளையார்’ என்பது பெயர். இந்த இடத்திலே மாணிக்க கங்கை சலசலவென்று தெள்ளத் தெளிவாய் ஓடுகிறது. இத்தலம் பற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் மிக உருக்கமானவை. முருகன் திருமேனி அழகிலும் அவனுடைய அவதார நிகழ்ச்சிகளிலும் தோய்ந்து பாடும் இவர் பாடல்கள் சிறப்பானவையும் பழமையானவையும் ஆகும். இந்த நூற்றாண்டில் கருணாலய பாண்டியர் என்பார் பாடிய திருக்கதிர்காமப் பிள்ளைத் தமிழ் ஒன்று உள்ளது. கதிரை வேல், கதிர்காமம் என்னும் பெயர்கள் ஈழநாட்டிலும், தமிழ்நாட்டிலும் வழக்கில் காணப்படுகின்றன. {{Right|<b>மு.ச.</b>}} <section end="கதிர்காமம்"/> <section begin="கதிரியக்கக் காலக் கணிப்பு முறை"/> {{dhr}} {{larger|<b>கதிரியக்கக் காலக் கணிப்பு முறை</b>}} தொல்லியலில் பயன்படுத்தப்படும் காலக் கணிப்பு முறைகளுள் ஒன்று. கதிரியக்கக் காலக் கணிப்பு (Radio Carbon Dating) மூலம் கரி உள்ள பொருள்களின் காலத்தை அறிய இயலும். வில்லர்டு எப். இலிப்பி (Willard F. Libby) என்ற அறிவியலறிஞர் 1947–இல் உயிரினங்கள் அனைத்திலும் கதிர்வீச்சுப் பெற்ற கரிமூவம் 14 இருப்பதைக் கண்டுபிடித்தார். இதற்கு முன்பு கெசு (Hess) என்பவர் 1911-இல் அண்டக் கதிர்வீச்சு (Cosmic Radiation) நிலக்கோள் வளிமண்டலத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டு பிடித்தார். முதன்மை அண்டக் கதிர்வீச்சு உருவாக்கும் மின்னியக்கற்ற சிற்றணுத்துகள் (Neutrons) நிலக்கோளத்திலிருந்து ஏறக்குறைய 40,000 அடிக்கு மேல் செல்லும்பொழுது இதன் அளவு அதிகமாகும். அதன்பின் குறையத் தொடங்கும். இவ்வண்டக் கதிர்வீச்சுகளில் உருவாகும் மின்னியக்கற்ற சிற்றணுத்துகள் நிலக்கோள வளி மண்டலத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். வளிமண்டலத்தில் (Atmosphere) முதன்மை அண்டக் கதிர்வீச்சுகளில் (Primary Cosmic Rays) உருவான கதிரியக்கம் கொண்ட மின்னியக்கற்ற சிற்றணுக்கள் ஏற்கனவே வளி மண்டலத்தில் உள்ள வளித்தனிமம் (Nitrogen) சேர்வதால் அது தன்நிலையினின்று மாறி கரிமூலம் 14 ஆக மாறுகிறது. அதா- {{center|முதன்மை அண்டக் கதிர்வீச்சு}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 681 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 190 |oTop = 342 |oLeft = 265 |Location = center |Description = }} {{center|கதிரியக்கம் பெறும் உயிர்கள்}}<noinclude></noinclude> mdkpqffvy5mygwyvcc362vva7yxttp5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/682 250 638982 1952857 1920209 2026-07-12T06:48:03Z Sridevi Jayakumar 15329 1952857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதிரியக்கக்‌ காலக்‌ கணிப்பு முறை|654|கதிரேசச் செட்டியார், மு.}}</noinclude>வது அணுஎடை 14 கொண்ட கரியணுவாக மாறுகிறது. இங்ஙனம் உருவான கரி-14 (Carbon 14) என்பது சாதாரண நிலையில் உள்ள கரி 12–இன் (அணுஎடை 12 கொண்டது) ஓரகத்தனிமம் (Isotope) ஆகும். அதாவது ஒரே அணு எண்ணும் வேறுபட்ட அணு எடையும் பெற்றதாகும். கரி தனித்து இயங்க முடியாததால் தோன்றியவுடன் அது வளிமண்டலத்தில் உள்ள உயிர்வளியுடன் (Oxygen) சேர்ந்து கரியமிலவாயு (Carbon Dioxide) வாக மாறிவிடுகிறது. இக்கதிரியக்கம் பெற்ற கரி கதிரியக்கம் பெறாக் கரியுடன் சேர்வதால் அனைத்துக் கரியமிலவாயுவும் கதிரியக்கம் பெற்று இரண்டும் ஒரே அளவில் வளிமண்டலத்தில் இருக்கும். எனினும், கதிரியக்கம் பெற்ற கரி-14 காலப்போக்கில் தன்னுள் கொண்ட எதிர்மின்மத்தை (Electron) வெளியேற்றுதல் மூலமாகத் தன் தனித்தன்மையை இழந்து மீண்டும் வளித்தனிமமாக மாறிவிடும். இங்ஙனம் அவை வளித்தனிமமாக மாறும் காலம் அல்லது தனது தன்மையை இழக்கும் காலம் ஒரே சீராக இருப்பதனால் இவற்றைக் கணக்கிட இயலும். கரி-14 தன் சரி பாதித் தன்மையை 5730 + 40 ஆண்டுகளில் இழந்து விடும். இதை அதன் அரை வாழ்காலம் (Half-Life) என்பர். இங்ஙனம் இந்த கரி-14 தன் தனித்தன்மையை இழக்க இழக்க மீண்டும் கரி-14 வளிமண்டலத்தில் உருவாகி உயிர்வளியுடன் சேர்ந்து கரியமிலவாயுவாக மாறுவதால் எப்பொழுதும் வளிமண்டலத்தில் சமநிலையில் கரி-14-உம் கரி-12-உம் இருக்கும். தாவரங்கள் கதிரியக்கம் பெற்ற கரியமிலவாயுவை சுவாசிப்பதாலும், இத்தாவரங்களை மனிதர்களும் சில விலங்குகளும் உண்பதாலும், இத்தாவரங்களை உண்ட விலங்குகளை மனிதர்களும் மற்ற விலங்குகளும் உண்பதாலும், நில உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் இதனால் கதிரியக்கம் பெற்று விடுகின்றன. இவ் உயிரினங்களில் உள்ள கரி-14 தன் தனித்தன்மையை காலப்போக்கில் இழந்த போதிலும் மேற்கொண்டு உண்பதால் இது சரிசமப்படுத்தப்படுகிறது. ஆனால், உயிரினங்கள் இறந்தவுடன் கரி–14ஐ உட்கொள்வது நின்றுவிடுகின்றது. இதனால் உயிரினங்கள் இறந்த நாள் முதல் கரி–14 தன் நிலையைச் சீராக இழக்கத் தொடங்கும். இங்ஙனம் அதன் இழப்பைக் கணக்கிட்டு அதன் கால அளவை அறிவர். <b>செயல்முறை விளக்கம்:</b> காலத்தைக் கணிக்கக் கதிரியக்கங் கொண்ட கரிகளையுடைய கரி, மரம், எலும்பு, சங்கு முதலியன பயன்படுகின்றன. கரி கொண்ட பொருள்கள் தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எரிக்கப்படுவதால் அது கரியமிலவாயுவாக மாறுகிறது. சுன்னகக் கரியகை (Calcium Corbonate) படிகமாக்கப்பட்ட (Percipitation) பிறகு, கிடைக்கும் மறுவடிவம் பெற்ற கரிமிலவாயு தூய்மைப்படுத்தப்படும். பின் அவை தூய்மையான கரியாக மாற்றப்படும். பின் கதிர்வீச்சு இயக்கம் கெய்சர் எண்ணி (Geiger Counter) என்ற ஆய்கருவி மூலம் அளவிடப்படும். இம்முறைமூலம் அதன் அரை வாழ்காலம் கணக்கிடப்படும். இம்முறை மூலம் இதன் காலத்தை 30,000 ஆண்டுகள் வரை நிருணயம் செய்யலாம். பொதுவாக அகழாய்வில் கிடைக்கும் கரியில் (Charcoal) 80 விழுக்காட்டில் கரி-14 இருப்பதால் இதை மிகச் பிறந்த அளவுப் பொருளாக எடுத்துக் கொள்கின்றனர். {{Right|<b>கே.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Ramachadran, K.S.,</b> Radio Carbon dates of Archaeological sites, the Government of Andhra Pradesh, Hyderabad. <b>Williard F. Libby.,</b> Radio Carbon Dating, The University of Chicago, Chicago, 1952. <section end="கதிரியக்கக் காலக் கணிப்பு முறை"/> <section begin="கதிரேசச் செட்டியார், மு."/> {{dhr}} {{larger|<b>கதிரேசச் செட்டியார், மு., (பண்டித மணி):</b>}} தமிழ் மக்களால் ‘பண்டிதமணி’ என்னும் பட்டப் பெயரளவில் நன்கறியப்பெற்று விளங்கிய கதிரேசச் செட்டியார் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் (முன்னைய இராமநாதபுரம் மாவட்டம்) மகிபாலன்பட்டியில் பிறந்தார். அவ்வூரில் வாழ்ந்ததன வணிகர் மரபைச் சேர்ந்த முத்துக்கருப்பன் செட்டியார்க்கும் சிவப்பு ஆச்சிக்கும், மகனாக கி.பி. 1881–ஆம் ஆண்டு அக்டோபர் 16–ஆம் நாள் பிறந்த {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 682 |bSize = 480 |cWidth = 119 |cHeight = 156 |oTop = 394 |oLeft = 291 |Location = center |Description = }} {{center|கதிரேசச் செட்டியார், மு.}}<noinclude></noinclude> 1czt16a9mwmt0vxzwm06tpudtg1v9ch பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/683 250 638984 1952858 1920217 2026-07-12T06:49:07Z Sridevi Jayakumar 15329 1952858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதிரேசச்‌ செட்டியார்‌, மு.|655|கதிரைவேற்பிள்ளை, கு.}}</noinclude>கதிரேசனார் இளம்பிள்ளை வாதத்தால், கால் சோர்ந்து நடக்க முடியாமல் இருந்து பின்னர்க்கோல் ஊன்றி நடக்கத் தொடங்கினார். வாதநோயால் உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வுறாத் கதிரேசனார் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். இவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் என்னும் பெரும் புலவரிடம் இலக்கியமும் இலக்கணமும் கற்றார். தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழிக் காவியங்கள், நாடகங்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள் கற்றுத் தேர்ந்தார். காரைக்குடியில் சிறந்த சைவ சித்தாந்தியாக விளங்கிய சொக்கலிங்க ஐயாவிடம் சிவஞானபோதம், சிவஞான சித்தியார் ஆகிய சைவ சாத்திர நூல்களைக் கற்றார். இவர் 1909–ஆம் ஆண்டில் மீனாட்சியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று இல்லறம் தொடங்கினார். ஐந்து ஆண்மக்களையும் மூன்று பெண்மக்களையும் பெற்றார். இவர் மேலைச்சிவபுரியில் அரசஞ் சண்முகனாரின் தலைமையில் 1909–ஆம் ஆண்டில் சன்மார்க்க சபையைச் சிறப்புறத் தோற்றுவித்தார்; அதன் உறுப்பாகக் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியையும் நிறுவினார். இவர் சன்மார்க்க சபை ஆண்டு விழாவைத் தமிழகத்துத் தலைசிறந்த சான்றோர் பலரையும் அழைத்துச் சிறப்பாக நடத்தினார். கதிரேசனார் தாம் ஆய்ந்து கண்ட இலக்கியச் சுவைநலத்தினைச் சொற்பொழிவு வாயிலாகவும் சிறந்த நூல்கள் வாயிலாகவும் தமிழுலகத்திற்கு அளித்தார். ஈழநாட்டிற்கும் சென்று சொற்பொழிவாற்றினார். இவர்தம் கருத்தைத் தெளிவும் திட்பமும் அமைந்த இனிய செந்தமிழ் நடையில் எழுதியுள்ளார். மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை தன் 16-ஆம் ஆண்டு விழாவில் (28.7.1925), டாக்டர் உ.வே. சாமிநாதையர் தலையிைல் கதிரேசனார்க்கு ‘பண்டித மணி’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. கதிரேசனாரின் பல்துறைக் கல்விச் சிறப்பை அறிந்த செட்டி நாட்டு அண்ணாமலையரசர் இவரை அழைத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் பணி செய்ய வாய்ப்பு அளித்தார். இவர் பன்னிரண்டு ஆண்டுகள் (1934–1946) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார். மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையைக் கண்காணித்து வளர்த்ததோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவினார். இவர் பல்கலைக் கழகங்களின் பாடநூற் குழு உறுப்பினராகவும் தலைவராகவும் பணி செய்தார். இவரது மணிவிழா 1941–ஆம் ஆண்டில் வள்ளல் அண்ணாமலை அரசர் தலைமையில் பெருஞ்சிறப்புடன் நடைபெற்றது. நடுவணரசு கதிரேசனாரின் புலமையினையும் தொண்டினையும் பாராட்டி 1942–ஆம் ஆண்டில் ‘மகாமகோபாத்தியாய’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. தமிழும் வடமொழியும் கற்றவர்களில் முதன்முதல் இப்பட்டம் பெற்றவர் கதிரேசனாசனாரேயாவர். குன்றக்குடி ஆதீனம் 1951–இல் ‘சைவ சித்தாந்த வித்தகர்’ என்னும் பட்டம் வழங்கியது. இவருக்கு ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டத்தைத் தமிழ்ப்புலவர் மாநாடு வழங்கியது. இவர் 1. உதயணசரிதம், 2. சுலோசனை, 3. மண்ணியல் சிறுதேர், 4. சுக்கிரநீதி, 5. பொருள் நூல், 6. மாலதி மாதவம் (கைப்படி), 7. பிரதாபருத்திரீயம் (கைப்படி) என்னும் மொழி பெயர்ப்பு நூல்களை எழுதினார். மேலும், 1. உரைநடைக் கோவை, I (சமயம்), 2. உரைநடைக்கோவை, II (இலக்கியம்), 3. இலக்கிய நயம், 4. நாட்டுக் கோட்டை நகரத்தார் சீர்திருத்தம், 5. நாட்டுக் கோட்டை நகரத்தார் வரலாறு என்னும் நூல்களையும் எழுதினார். இவர் பதிற்றுப்பத்தந்தாதி, பண்டித மணிப் பாடல்கள் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றினார். திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய பகுதிகளுக்குக் ‘கதிர் மணி விளக்கம்’ என்ற பெயரில் இவர் உரை வரைந்தார். கதிரேசனார் தம் 73 ஆம் வயதில் (24.10.1953) காலமானார். தமிழ்ச் சான்றோர். இலர் நூற்றாண்டு விழாவையும் சிறப்புற நடத்தினர். தமிழக அரசும் ‘பண்டித மணி நூற்றாண்டு விழா’ எடுத்து உருவச்சிலை திறந்து கொண்டாடியது. <b>சி.செ.</b> <section end="கதிரேசச் செட்டியார், மு."/> <section begin="கதிரைவேற்பிள்ளை, கு."/> {{dhr}} {{larger|<b>கதிரைவேற்பிள்ளை, கு. (கி.பி. 1829–1904)</b>}} சிரீலங்காவைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்னும் ஊரில் கி.பி. 1829-இல் பிறந்தார். இவர் தந்தையார் குமாரசுவாமி முதலியார். இவர் கடவுள் பக்தியும் நல்லொழுக்கமும் உடையவர். இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர்; இலக்கியம், இலக்-<noinclude></noinclude> 28dny85yk71tw3fc15yhvbyb820h8mf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/684 250 638985 1952859 1920218 2026-07-12T06:51:39Z Sridevi Jayakumar 15329 1952859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதிரைவேற்பிள்ளை, நா.|656|கதே, சோகான் உல்பு வான்}}</noinclude>கணம், வேதாந்தம், சித்தாந்தம், தருக்கம், சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் வல்லவர். இவர் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், அத்தொழிலிலிருந்து விலகி, வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். இவர்தம் திறமையைப் பாராட்டி, அரசு இவரை ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்த்தியது. இவர் நீதிபதியாகப் பணிபுரிந்த காலத்தில் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரில் பேரகராதி ஒன்றனைத் தொகுத்தார். அதன் முற்பகுதி அகர முதற் சொற்களை மட்டுமே உடையது. அப்பகுதி இவரால் 1904-இல் வெளியிடப்பட்டது. அவ்வகராதி அதற்கு முன்னர் வெளியீந்த அகராதிகளுக்கும் மேலாகப் பல சிறப்பு இயல்புகளை உடையது. அகர வரிசையில் உயிர்மெய்க்குமுன், அதன் மெய்யை அமைத்தல், சொல்லுக்கு ஒன்றற்கு மேற்பட்ட பொருள் இருப்பின் அவற்றை எண்ணால் குறிப்பிடுதல் பேரல்வன அச்சிறப்பியல்புகளுட் சில. அவ்வகராதி சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட ‘தமிழ்ப் பேரகராதி’ போன்ற பிற்காலத்தைய அகராதிகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. தமிழ்ச் சொல்லகராதியின் ஏனைய பகுதிகள் வெளியிடப்படுதற்கு முன்னரேயே, இவர் 1904-இல் காலமானார். பின்னர், இந்நூல் முழுவதும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் ‘தமிழ்ச் சங்க அகராதி’ என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக முறையே 1910, 1912, 1923-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. {{Right|<b>மு.ச.</b>}} <section end="கதிரைவேற்பிள்ளை, கு."/> <section begin="கதிரைவேற்பிள்ளை, நா."/> {{dhr}} {{larger|<b>கதிரைவேற்பிள்ளை, நா. (கி.பி. 1874-1907)</b>}} சிரீலங்காவைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் மேலைப்புலோலி என்னும் ஊரில் கி.பி. 1874-இல் பிறந்தார். இவர் தந்தையார் நாகப்பபிள்ளை. இவர் சைவ வித்தியாசாலையில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார். குடும்ப வறுமை காரணமாக இவரால் தொடர்ந்து பள்ளியில் பயில இயலவில்லை. எனவே, இவர் நல்லூர் தியாகராசபிள்ளை முதலிய பல அறிஞர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள், சித்தாந்த சாத்திரங்கள், தருக்க நூல்கள், வடமொழி நூல்கள் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். இவர் தம் பதினெட்டாம் வயதில் வடிவாம்பிகை என்னும் அம்மையாரை மணந்து இல்லறம் ஏற்றார். இவர் தம் ஊரில் சில ஆண்டுகள் பத்திரம் எழுதும் எழுத்தராகப் பணி புரிந்த பின்னர், தம் இருபத்திரண்டாம் வயதில் குடும்பத்தோடு சென்னையில் குடியேறினார். அங்கு இவர் திரிகோணமலை த. கனகசுந்தரம் பிள்ளை, சபாபதி நாவலர் போன்ற அறிஞர்களோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். தமிழ், வடமொழி என்னும் இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், தெளிவான கருத்தோட்டமும் உரையாற்றும் திறமும் பெற்றிருந்தார். இவர் ஆரணி அரசவையிலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் புலவராகவும், இராயப்பேட்டை வெசுலிகலாசாலையில் தமிழாசிரியராகவும், கிளைடன் துரைக்குத் தனித் தமிழாசிரியராகவும் பணி புரிந்தார். இவர் சிறந்த சைவப் பற்றாளர். இவர் சைவ நெறி பற்றியும், புராணங்கள் பற்றியும் பல சொற்பொழிவுகள் செய்துள்ளார். மேலும், புத்தமதம், வைணவம் போன்ற பிற சமய நெறியாளர்களை எதிர்த்துத் தருக்க முறையாகவும் சித்தாந்த முறையாகவும் வாதிட்டு வென்று, சைவ நெறியே உயர்ந்தது எனப் பலமுறை நிறுவியுள்ளார். இவர்தம் நூலறிவையும் மதி நுட்பத்தையும் பாராட்டி ஆரணி மன்னர் இவருக்கு ‘அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்’ என்னும் பட்டம் அளித்தார். மேலும், ‘மாயாவாத துவம்ச கோளரி’, ‘சைவ சித்தாந்த மகாசரபம்’ போன்ற சிறப்புப் பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு.வி. கலியாணசுந்தரனார். கூர்மபுராண விரிவுரை, பழநித் தல புராணவுரை, சைவ சித்தாந்தச் சுருக்கம், புத்தமத கண்டனம், சிவாலய மகோற்சவ விளக்கம், தமிழ்ப் பேரகராதி ஆகியன இவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை. சீரிய புலமையும் தெளிந்த சொல்லாற்றலும் உடைய இவர் நீலகிரியைச் சேர்ந்த குன்னூரில் 1907-ஆம் ஆண்டு காலமானார். {{Right|<b>மு.ச.</b>}} <section end="கதிரைவேற்பிள்ளை, நா."/> <section begin="கதே, சோகான் உல்பு வான்"/> {{dhr}} {{larger|<b>கதே, சோகான் உல்பு வான் (கி.பி. 1749–1832)</b>}} செருமானியப் படைப்பாளருள் தலைசிறந்தவர். இவர் படைப்பிலக்கிய ஆசிரியர்; அறிவியல் அறிஞர்; தத்துவ ஞானி என்று பல்துறை வல்லுநராகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டவர். பிராங்குபர்ட்டு (Frankfurt) நகரில் வழக்கறிஞர் ஒருவரின் மகனாகத் தோன்றிய கதே (Goethe Johann Wolfganh Von) தம் விருப்பத்திற்கு மாறாகச் சட்டத் துறையில் பயிற்சி பெற்றார். இவர் ஒழுங்கு நெறி முறைக்குட்பட்ட கல்வித் தேர்ச்சியும், வளமான கற்பனையும் கொண்டவர். இவர் இலத்தீன், கிரேக்கம்,<noinclude></noinclude> 12krldhwragnlvzns7r0s2opnk59zxd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/686 250 639043 1952860 1920337 2026-07-12T06:52:45Z Sridevi Jayakumar 15329 1952860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதைக்கரு|658|கதைக்கரு}}</noinclude>நெப்போலியன்மீது கதேக்கு நிரம்ப ஈடுபாடு ஏற்பட்டது. ஆங்கில அறிஞர் கார்லைல் படைப்புகளில் கதேயின் செல்வாக்கினையும் தாக்கத்தையும் காணலாம். கார்லைல் மூலமாக விக்டோரியா காலத்துப் படைப்பாளிகளும், அறிஞர்களும் கதேயின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டனர். கதேயின் கூர்த்தமதி பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் பெரிதும் போற்றப்பட்டது. பைரன், இசுகாட்டு ஆகியோருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார் கதே. இவரது தெளிவான பொறுப்புள்ள ஆய்வுப் பார்வை, திறனாய்வுத் துறையில் ஈடுபடுவார்க்கு வழி காட்டியாகும் என்று மாத்து, ஆர்னால்டு (Matthew Arnold) நம்பினார். கதே, அறிவியல் அறிஞராய்த் தனிநிலைப் போக்குகள் வழிப் பொதுமை உண்மைகளைப் பெற முனைந்தார். இவர் இரசவாதம், உடற்கூறு சாத்திரம், தாவரவியல், மண்ணியல், இயற்பியல் ஆகிய அறிவியல் துறைகளில் கற்றுத் துறைபோகியவராய்த் திகழ்ந்தார். இவர் தம் அறிவியல் கோட்பாடுகள் அனைத்தும் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்றாலும் ஒரு கவிஞனின் கற்பனைச் சிதறல்கள் என்று அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இவர், அறிவியல் அறிஞராய்ச் சுற்றுப்புறச் சூழல் பற்றிய ஆய்விலும், இயற்கையுடன் உள்ள முழுநிலைத் தொடர்பு பற்றியும் பெரிதும் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கூறிய கருத்துகள் பின்னாளைய அறிவியல் முன்னேற்றச் சாதனைக்கு ஓரளவு முன்னோடியாக அமைந்தன என்றே சொல்ல வேண்டும். மெய்யுணர்வும் இயற்கையியல் சாத்திரமும் இணைந்து நெருங்கும் உலகில் கதே உலவினார் எனல் தகும். இவர் தத்துவம் இவர்தம் படைப்புகளில் பரவலாகக் காணப்படுகிறது. வெய்மரின் ஞானி என இவர் போற்றப்பெற்றார். இரட்டைநிலை இவர் மொழி உரைகளில் காணல் அரிது. இயற்கையின் ஒருங்கிணைந்த ஒற்றுமைக் கூறுகளில் இவர் பெரிதும் நம்பிக்கை வைத்தார். இயற்கை விதிக்கும் வரையறைகளுக்குக் கட்டுப்பட்டவனே மனிதன் என்பது இவர்தம் கொள்கையாம். வாழ்க்கையின் நோக்கம், வாழ்க்கையிலேயே உள்ளது என்பது இவர்தம் வாழ்வியற் கோட்பாடாகும். {{Right|<b>பி.எஸ்.வே.</b>}} <section end="கதே, சோகான் உல்பு வான்"/> <section begin="கதைக்கரு"/> {{dhr}} {{larger|<b>கதைக்கரு:</b>}} கதைகளைக் கொண்ட புதினம், சிறுகதை, நாடகம், காப்பியம், கவிதை ஆகிய இலக்கிய வகைகளில் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் அமைப்பை (Structure of Interrelated Actions) கதைக்கரு (Plot) என்பர். கதைக்கருவானது, கதையினின்றும் வேறுபட்டது என்பதை ஈ.எம். பாசுட்டர் (E.M. Forster) தம் ‘புதினத்தின் தன்மைகள்’ (Aspects of the Novel–1927) என்னும் நூலில் தெளிவுபடுத்துகிறார். அவர் நிகழ்ச்சிகளை அவை நடந்த காலமுறையில் வரிசைப்படுத்துவது கதையென்றும், காரண காரியத் தொடர்பு முறையில் அமைத்துக் காட்டுவது கதைக்கருவென்றும் கூறுவார். சான்றாக, ‘ஓர் அரசன் மாண்டான்; அதன்பிறகு அரசியும் மாண்டாள்’ என்பது கதை; ‘ஓர் அரசன் மாண்டான்; அதனால், துயரம் தாங்காமல் அரசியும் மாண்டாள்’ என்பது கதைக்கரு. இலக்கியத் திறனாய்வு வரலாற்றில் கதைக்கரு பல்வேறு விளக்கங்கட்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்கப் பேரறிஞர் அரிசுடாட்டில் (Aristotle) கதைக்கருவிற்குத் தலையாய சிறப்புக் கொடுத்தார். அதனை ‘மீதாசு’ (Mythos) என்ற சொல்லால் குறித்தார். அவர் துன்பியல் நாடகத்தின் உயிர்நாடி கதைக்கருவேவென்றும், அது பாத்திரப்படைப்பு, நாடகத்தின் பொருள், உரையாடல் ஆகிய மற்ற கூறுகளைவிடச் சிறப்புடைய தென்றும், நாடகத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்யக் கூடிய ஆற்றல் பெற்றதென்றும் தனது ‘கவிதையியல்’ (Poetics) என்னும் நூலில் கூறுகிறார். ஆனால், அவருக்குப் பின்னால் வந்த திறனாய்வாளர்கள் கதைக் கருவிற்குச் சிறப்பான இடம் தரவில்லை; அதனை இலக்கியத்தின் ஒரு சாதாரண கூறாகவே எடுத்துக் கொண்டனர். புனைவியலார் காலத்தில் (The Romantic Era) அது புதினம் அல்லது சிறுகதை நிகழ்ச்சிகளின் உயிரற்ற தொகுப்பாகக் கருதப்பட்டது. புனைவியலார் கதைக் கருக்களை இலக்கியங்களோடு தொடர்புபடுத்தாமல், பலவகைகளில் மாற்றவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் முடியுமென்று எண்ணினர். ஏற்ற பாத்திரப்படைப்பு, உரையாடல் ஆகியவற்றை அளிப்பதன்மூலம் ஓர் ஆசிரியர் அவற்றிற்கு உயிரளிக்க முடியுமென்றும் பேசினர். மூலக் கதைக் கருக்களைக் கொண்ட நூல்கள் வெளியிடப்பட்டன. கதைக்கரு பற்றிய கருத்துகள் 20-ஆம் நூற்றாண்டில் தெளிவுபெற்று வருகின்றன. கதைக்கருவென்பது நூரலின் இயக்கம் (Movement) என்று வரையறுக்கப்படலாம் என்பர். திறனாய்வாளர்களுள், சிலர் அரிசுடாட்டில் அதற்கு அளித்த ஏற்றத்தை மீண்டும் தரவும் முன்வந்துள்ளார்கள். ஆர்.எசு. கிரேன் (R.S. Crane) என்பாரின் தலைமையிலான சிகாகோ திறனாய்வாளர்கள் (Chicago<noinclude></noinclude> sv3e7u0ywty6w0wl06h1arzz6oxlz4w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/687 250 639044 1952862 1920348 2026-07-12T06:53:42Z Sridevi Jayakumar 15329 1952862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதைக்கரு|659|கதைகள்‌}}</noinclude>School of Critics), கதைக்கருவானது வாசகர்களின் உணர்வு வெளிப்பாடுகள்மீது ஆசிரியன் கொள்ளும் கட்டுப்பாடு என்றும், படிப்போனின் உற்சாகத்தையும் ஆதங்கத்தையும் கிளப்பி அவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குக் கட்டுக்குள் வைத்திருப்பதே என்றும் விளக்குவர். கதைக்கரு முன்னானில் பெற்றிருந்த சிறப்பைத் திரும்பவும் அதற்கு அளிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பல புதிய முயற்சிகளுள் இது ஒன்றாகும். ஆயினும், செர்வுடு ஆண்டர்சன் (Sherwood Anderson) போன்ற எழுத்தாளர்கள் கதைக்கருபற்றிய கருத்து கதை சொல்லும் கலையையே கெடுத்து விட்டது என்று கருதுவர். பழைய மரபுப் புதினங்களின் கதைக் கருத்துகளை, பிரேடாகு (Freytag) என்பார் அளித்துள்ள பிரமிடு (Pyramid) அமைப்பைக் கொண்டு ஆராய்வது எளிதாகும். அவர் கருத்துப்படி ஒரு கதைக்கருவில் கீழ்க்காணும் ஐந்து நிலைகளைப் பார்க்கலாம். 1. வெளிப்பாடு (Exposition) இப்பகுதியில் கதையைப் புரிந்து கொள்ளுதற்கு வேண்டிய எல்லா விவரங்களும் தரப்படுகின்றன. 2. சிக்கல் (Complication): கதை நிகழ்ச்சி பின்னப்பட்டு ஒரு சிக்கலில் முடிகிறது. 3. உச்சநிலை (Climax): இது கதைக் கருவில் ஒரு திருப்பு முனையாக அமைகிறது. 4. சரிவு (Falling Action); சிக்கல் அவிழத் தொடங்குகிறது. 5. முடிவு (Denouement or Resolution): பூசல் ஓர் உண்மை உணரும் காட்சி (Recognition Scene) மூலம் முடிவுக்கு வருகிறது. கதைக்கருக்களைப் பொதுவாக இரண்டு பெரும் பிரிவில் அடக்கலாம். பல கிளைக் கதைகளைக் கொண்டு கதைத்தலைவன் ஒருவனே அவற்றையெல்லாம் இணைக்கும் ஒரே கயிறாக அமைந்திருப்பின் அதனை நெகிழ்வான கதைக்கரு (Loose Plot or Eposodic Plot) என்பர். ஒரே மூலக் கதையைப் பெற்று எல்லா நிகழ்ச்சிகளும் அதனோடு உயிர்த் தொடர்பு கொண்டிருப்பின் அதனை உயிரோட்டமுள்ள கதைக்கரு (Organic Plot) என்பர். சார்லசு டிக்கன்சு (Charles Dickens) எழுதிய ‘பிக்விக்குத் தாள்கள்’ (Pickwick papers) முன்னதற்கும், பீல்டிங்கு (Fielding) எழுதிய தாம் சோன்சு (Tom Jones) பின்னதற்கும் தக்க சான்றுகளாகும். ஆனால், நெகிழ்வான கதைக் கருவையுடைய புதினங்கள் யாவும் தரத்தில் குறைந்தவையென்றும் ஏனையவையெல்லாம் தரத்தில் உயர்ந்தவையென்றும் கூறவியலாது. இரண்டு வகைகளிலும் வெற்றிபெற்றவற்றையும் தோல்வியைத் தழுவியவற்றையும் காணலாம். கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகப் புதின ஆசிரியர்கள் கதைக்கருவினுக்கு அதிக முதன்மை அளிக்காத பலவிதமான புதினங்களை எழுதி வருகிறார்கள். ஏதேனும் ஒரு நிகழ்ச்சியையோ சில நிகழ்ச்சிகளையோ வைத்துக்கொண்டு, பாத்திரங்களின் உளவியல் கூறுகளை ஆராயும் நோக்கத்துடன் எழுதப்படும் புதினங்களும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்பாட்டினை விளக்கமாகப் படம்பிடித்துக் காட்டும் புதினங்களும், ஒரு தனி மனிதனின் வரலாற்றையும் உள்ளப் போராட்டங்களையும் சித்திரிக்கும் புதினங்களும் பெருகி வருகின்றன. திறனாய்வாளர் சிலர், இப்பொழுது எழுதப்படும் புதினங்களை எடுத்துப் பேசற்குக் கதைக் கருவை விடப் ‘பூசல்’ (Conflict) என்பதுவே மிகவும் பொருத்தமுடையதாகும் என்பர். ஒரு கதையில் இரு முரண்பட்ட ஆற்றல்கள் மோதுவதையே பூசல் என்னும் சொல் குறிக்கும். கதைத் தலைவன் தனக்கு எதிரான ஒரு சக்தியோடு மோதி, அதன் விளைவுகளை எவ்வாறு சந்திக்கிறான் என்பதைப் பெரும்பான்மையான புதினங்கள் பொருளாகக் கொண்டிருப்பதால் பூசல் என்ற சொல்லை இதற்குப் பயன்படுத்துவர். ஒரு கதையின் பூசல் பற்றிக் கீழ்க்காணும் வினாக்களைத் திறனாய்வாளர்கள் எழுப்புவர். குறிப்பிட்ட பூசல் தரமுடையதா? அதனோடு பாத்திரங்களின் தொடர்பு அழுத்தமானதா? பூசல் மனித வாழ்க்கையில் நேரக்கூடிய ஒன்றுதானா? அது வாசகர்களின் கவனத்தைக் கடைசிவரை ஈர்க்கக்கூடியதா? பாத்திரங்கள், கதைப் பொருள், குறியீடுகள் ஆகியவையெல்லாம் ஆதலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளனவா? அல்லது ஒன்றோடொன்று முரண்படுகின்றனவா? பூசல் அகவயத்ததா? புறவயத்ததா? (Interna1 or External) புறத்திலிருந்து அகத்திற்குச் செல்லுகிறதா? பாத்திரம், பூசல், சூழல் ஆகிய மூன்றில் எது மிகவும் முதன்மைபெறுகிறது? கதைக்கரு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் பல புதினங்களின் வெற்றி, தோல்வி கதைக்கருவைப் பொறுத்தே அமைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். {{Right|<b>ப.ம.</b>}} <section end="கதைக்கரு"/> <section begin="கதைகள்"/> {{dhr}} {{larger|<b>கதைகள்:</b>}} வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ சொல்லப்படும் கற்பனை நிகழ்ச்சிகளின் தொகுப்பு கதையாகும். ஒரு கதையின் முக்கியமான சிறப்பு, அடுத்து என்ன நிகழ்ந்தது என்று அறிய வேண்டுமென்னும் ஆவலைத் தூண்டுவதாகும். ஏனைய சிறப்புகளெல்லாம் கதை கூறுவோனின் ஆற்றலைப் பொறுத்து அமையும். காவியம் கதைப் பாடல், நாடகம், புதினம், சிறுகதை ஆகிய பல இலக்கிய வகைகளுக்கும் கதையே அடிப்படையானது. {{nop}}<noinclude> <b>வா.க. 6 – 42அ</b></noinclude> 50uq0edsu1h2mnefphvkqai6l4uv0ye பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/689 250 639046 1952863 1920382 2026-07-12T06:54:36Z Sridevi Jayakumar 15329 1952863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கதைகள்‌|661|கதைப்பாடல்‌}}</noinclude>கிறது? இந்த உத்தியானது பலவிதமாக ஆராயப்படுகிறது. அதனைத் தன்மைநோக்கு (First Person Point of View), படர்க்கை நோக்கு (Third Person Point of View) என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஏனைய பல உட்பிரிவுகள் ஒரு பாத்திரத்தின் நோக்கு முழுமையானதா கட்டுப்பாட்டுடன் கூடியதாவென்பதைப் பொறுத்து அமையும். தன்மை நோக்கில் கூறப்படும் கதைகளுக்கும் படர்க்கை நோக்கில் கூறப்படும். கதைகளுக்கும் பொருள், கூட்டமைப்பு, சொல்லாட்சி, நடை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கும். பல நோக்கில் கூறப்படும் கதையைவிட ஒருநோக்கில் கூறப்படும் கதை உத்திச் சிறப்புடையதாகும். கதையின் முக்கிய பாத்திரத்தின் நோக்கில் கூறப்படும் கதைகனே இப்பொழுது மிகுதியாகும். ஏதேனும் ஒரு சிறிய பாத்திரத்தின் நோக்கில் கதை அமைக்கப்படும்பொழுது ஆசிரியன் பல விளக்கங்களைத் தர வாய்ப்புண்டு எனத் திறனாய்வாளர்கள் கருதுவர். இந்த நூற்றாண்டில் எழுதப்படும் கதைகளில் குறியீடுகளின் பங்கு அதிகமாகும். குறியீட்டைப் புறக்கணித்தால் சில கதைகள் பொருளற்றவையாய்த் தோன்றும். திறனாய்வாளன் குறியீட்டு வேட்டையில் ஈடுபட்டு ஒரு கதையில் வரும் எல்லாப் பொருள்களையும் குறியீடுகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எந்த நிகழ்ச்சி அல்லது பொருள் குறியீடாகக் கொள்ளப்பட வேண்டுமென்பதை ஆசிரியனே அதைப் பொருத்தமான இடத்தில் அமைப்பதன்மூலம் புலப்படுத்தவேண்டும். தொன்மம் மிகவும் ஆற்றல் பெற்ற ஒரு கதைக் கூறாகும். அது வெளிப்படையாகவோ அரிதின் முயன்று கண்டுபிடிக்கும் வகையிலோ பயன்படுத்தப்படலாம். தொன்மத் திறனாய்வு ஆசிரியர்களையும் நூல்களையும் எடையிடுதற்கு ஒரு புதிய வழியைத் தந்திருக்கிறது என்றே சொல்லலாம். சார்லசு டிக்கன்சு (Charles Dickens), ஆர்.எல். இசுடீவன்சன் (R.L. Stevenson) போன்ற இலக்கிய ஆசிரியர்கள் கதையமைப்பிலும் நடையிலும் கதை சொல்லும் முறையிலும் அரிய உத்திகளைக் கையாளும் எழுத்தாளர்கள் அல்லர். ஆனால், ஆற்றல் பெற்ற தொன்மங்களை வெற்றிகரமாக அவர்கள் பயன்படுத்தியிருப்பதால் அவர்களுடைய கதைகள் அழியாவரம் பெற்றவையாய் விளங்குகின்றன. ஒரு தொன்மம், கதையில் உயிர்த் துடிப்புடன் அமையும்போது எல்லா வாசகர்களையும் தன்பால் ஈர்க்கும் தன்மையுடையதாகிறது. கதை சொல்லும் முறையில் பல வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பறவைகளையும் விலங்குகளையும் பாத்திரங்களாகக் கொண்ட கதைகள், தேவர்களையும் தேவதைகளையும் பற்றியவை, ஆண்பெண் வாழ்வை இயற்கையாகப் படம்பிடித்துக் காட்டுபவை, வரலாற்றுப் பாத்திரங்களைச் சேர்த்து இயங்குபவை ஆசிரியனின் வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்டவை, கதைக்கருவிற்கு முக்கியத் துவம் தருபவை, பாத்திரப்படைப்பையே நோக்கமாகக் கொண்டவை, உத்திகளுக்குச் சிறப்பு அளிப்பவை என்றெல்லாம் படிப்படியாகக் கதை வரலாறு வளர்ந்து வந்துள்ளது. {{Right|<b>ப.ம.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Forster, E.M.,</b> Aspects of the Novel, London, 1927. <b>Van Ghent, D.,</b> The English Novel - Form and Function, New York, 1953. <b>West, R.B.,</b> and Staleman, R.W., The Art of Modern Fiction, New York, 1949. <b>Zabel, M.D.,</b> Craft and Character in Fiction, London, 1957. <section end="கதைகள்"/> <section begin="கதைப்பாடல்"/> {{dhr}} {{larger|<b>கதைப்பாடல்:</b>}} இலக்கியத்தின் ஓர் அங்கமாகிய கதைப்பாடல் கதையினைத் தழுவிய பாடல் எனப் பொருள்படும். தாளத்தோடும் இராகத்தோடும் பாடுதற்கு ஏற்றவாறு அமைந்திருப்பதனால் முற்காலத்தில் அப்பாடல்கள் கிராமப்புற நடனங்களோடு இணைந்தே வளர்ந்துள்ளன. நடனம் இன்றியும் தனித்தியங்கும் வன்மை இப்பாடல்களுக்கு உண்டு. இசைக் கருவிகளின் துணைக்கொண்டு இவற்றை வாய் மொழியாகவே பாடி வந்துள்ளனர். இலக்கிய நடையின்றி நாட்டுப்புற மொழியில் இப்பாடல்கள் அமைந்திருந்தமையால், எளிய மக்களிடை இவை புகழ் பெற்று விளங்கின. இப்பாடல்களின் தோற்றத்தை ஊகமாகத்தான் கூற முடியும். ஏனெனில், இக்கதைப் பாடல்கள் எழுத்துருவம் பெறுதற்கு முன்னர்ப் பன்னெடுங்காலமாக மக்கள் வழக்காற்று மொழியில்தான் நிலவின. எனவே, மக்களுக்கென்றே மக்களால் பாடப்பெற்று நாட்டுப்புற இலக்கியத்திலும் தனியிடம் பெற்றுள்ள கதைப்பாடல்கள் பலவற்றை எழுதினோர் யார் என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இசை நயத்தோடும், கற்பனை வளத்தோடும் நிலவுகிற கதைப்பாடல்களில் வரும் வரலாற்றுக் குறிப்புகளை முற்றும் உண்மையென்று எடுத்துக்கொள்ள இயலாது. இயற்கை மீறிய கற்பனைக் கதை, இசைநயம், நாட்டுப்புற மொழி,<noinclude></noinclude> g2ql85w545rvxfax304lajdyrhbbpi8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/693 250 639062 1952869 1920433 2026-07-12T07:00:36Z Sridevi Jayakumar 15329 1952869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தசாமிக்‌ கவிராயர்‌|665|கந்தசாமி நாயக்கர்‌}}</noinclude>வாழ்ந்துள்ளனர். தம் புலமைத் திறத்தினால் அவர்களுள் சிலர், கவிராயர், புலவர் என்னும் சிறப்புப் பெயர்களை இயற்பெயரோடு சேர்த்து வழங்கப் பெற்று வந்துள்ளனர். <b>கந்தசாமிக் கவிராயர்{{sup|1}}:</b> இவர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஞானசித்தன் என்பவர் புவனாம்பிகை வேள்வி செய்தபோது, அது சிறப்புற நிகழ்வதற்கு மலையாண்டிசாமி என்னும் கொடையாளி பொருள் உதவி செய்தார். அக்கொடைச் சிறப்பினைப் பாராட்டி 22 செய்யுட்களில் மகோபகார விளக்கம் என்னும் சிறுநூலை இப்புலவர் இயற்றியுள்ளார். அந்நூல் கி.பி. 1898–இல் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. <b>கந்தசாமிக் கவிராயர்{{sup|2}}:</b> இவர், கொங்குநாட்டு வடவழி என்னும் ஊரில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒரு கண் குருடாக இருந்த இவரைப் பற்றி ஒரு வரலாறு பின்வருமாறு கூறப்படுகிறது. இவர், தம் காலத்தில் வாழ்ந்த இராசகோபாலப் புலவரை இகழ்ந்தமையால் தம் ஒரு கண் பார்வையையும் இழந்து முழுக்குருடரானார். பின்னர்த் தம் தவறுணர்ந்து, இராசகோபாலப் புலவர் வாழ்க்கை நிகழ்ச்சியினைக் கருவாகக் கொண்டு ‘ஓர் அதிசய நாடகம்’ என்னும் பெயரில் ஒரு நாடக நூலை இயற்றிச் சென்று அப்புலவரைக் கண்டார். அது கண்டு இராசகோபாலர் அன்புகூர்ந்து, கவிராயரின் பிழைபொறுத்து, அவர்தம் கண்பார்வை கிடைக்குமாறு செய்தார். <b>கந்தசாமிக் கவிராயர்{{sup|3}}:</b> இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவராக விளங்கியவர். இவர் ‘கச்சிரங்கப்ப உடையார் கோவை’ என்றொரு கோவை நூல் இயற்றியுள்ளார். அந்நூல் உடையார் பாளையத்தில் சிறந்து விளங்கிய கச்சிரங்கப்ப உடையார் மீது பாடப்பெற்றது. அதற்காக அவர் புலவருக்குப் பத்து காணி நிலத்தினை முற்றூட்டாக வழங்கிச் சிறப்பித்தார். <b>கந்தசாமிக் கவிராயர்{{sup|4}}:</b> இவர் கோவை மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை நகரில் வாழ்ந்தார். இவர் காலம் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். அரிமழம் என்னும் ஊர்மீது அரிமழத்தல புராணம் என்றொரு நூல் இயற்றியுள்ளார். மேலும் அரசன் மாலை சண்முகனார் இயற்றிய மாற்று மாலை என்னும் நூலுக்கும், கம்பராமாயண ஆரணிய காண்டத்திற்கும் உரை இயற்றியுள்ளார். <b>கந்தசாமிக் கவிராயர்{{sup|5}}:</b> இவர், 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்குநாட்டில் வாழ்ந்த தமிழ் புலவர்களுன் ஒருவர் முகவைக் கந்தசாமிக் கவிராயர் என்பதனால் இவர் முகவைப் பகுதியை, இராமநாதபுரப் பகுதியைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும். இவர் வேதகிரியம்மன் பிள்ளைத்தமிழ் இயற்றியுள்ளார். <b>கந்தசாமிக் கவியாயர்{{sup|6}}:</b> இவர் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; கோவை மாவட்டத் தாராபுரத்திற்கு அருகிலுள்ள வீராட்சிமங்கலம் என்னும் ஊரினைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் சின்னக் கறுப்பண்ணக் கவிராயர். இவர் வேளாளர் புராணம் என்தொரு நூல் இயற்றியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <b>கந்தசாமிக் கவிராயர் மு.ரா.:</b> இவர் சேற்றூருக்கு அருகிலுள்ள முகவூர் என்னும் ஊரில் கி.பி. 1869-ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையார் சேற்றூர் இராமசாமிக் கவிராயர். அருணாசலக் கவிராயர், சுப்பிரமணியக் கவிராயர் ஆகிய இருவரும் இவருக்குத் தமையனார் ஆவர். ஒரு குடும்பத்தில் தந்தை, மக்கள் அனைவரும் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும், கவிபாடும் திறம் வாய்க்கப் பெற்றவர்களாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும். தொடக்கத்தில் இவர் தம் தந்தையாரிடம் கல்வி பயின்றார். பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத்து நமச்சிவாயத் தம்பிரானிடத்தில் கற்றார். சில ஆண்டுகள் இவர் கோவை மாவட்டத்து உடுமலைப் பேட்டையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் நூல் ஆய்வாளராக அமர்ந்து ‘தனிச் செய்யுட் சிந்தாமணி’ என்னும் நூலைத் தொகுத்தார். அந்நூல் 3815 செய்யுட்களைக் கொண்டுள்ளது. அத்தொகுப்பு நூலில் 182 புலவர்களின் செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன. தம் காலத்தில் வாழ்ந்த பல புலவர்களின் பாடல்களையும் அதன்கண் இவர் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு நூல் இவரை ஆதரித்த முறையூர்ச் சண்முகஞ் செட்டியார் வேண்டுகோளுக்கிணங்க இயற்றப்பட்டதாகும். மதுரை நகரில் விவேகபானு என்னும் அச்சகத்தினை ஏற்படுத்தி அதன் வாயிலாக ‘விவேகபானு’ என்னும் இதழினை வெளியிட்டுவந்தார். செட்டிநாட்டுப் பகுதியிலும் அதனைச் சார்ந்த பகுதியிலுள்ள ஊர்களிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்திப் பெயர் பெற்று விளங்கிய இவர் 1918–ஆம் ஆண்டில் காலமானார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தசாமிக் கவிராயர்"/> <section begin="கந்தசாமி நாயக்கர்"/> {{dhr}} {{larger|<b>கந்தசாமி நாயக்கர் (20-ஆம்நூ.)</b>}} இவர் இராமநாதபுர மாவட்டத்தில் பாடல் பெற்ற<noinclude></noinclude> 5aa38q06p46hqvszew8og5nbyo6jkce பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/694 250 639063 1952870 1920434 2026-07-12T07:01:43Z Sridevi Jayakumar 15329 1952870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தசாமிப்‌ பிள்ளை, நீ.|666|கந்தசாமிப்‌ பிள்ளை, நீ.}}</noinclude>தலமாகிய திருச்சுழிக்கு அண்மையில் வேடநத்தம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் தந்தையார் முத்துச்சாமி நாயக்கர்; தாயார் மீனம்மாள். இவருடன் பிறந்த ஆடவர் மூவர்; பெண் ஒருவர். இவருக்கு ஆண்மக்கள் மூவர்; பெண்மக்கள் மூவர். இளமையில் தமிழ்க் கல்வி கற்ற இவர் சுறுசுறுப்பு மிக்கவர்; பெற்றோரிடம் மிக்க அன்புடையவர். இவர் தமது முயற்சியால் சிறந்த நிலக்கிழாராகவும் பஞ்சு வணிகராகவும் வளர்ச்சி அடைந்தார். இவர் தாம் மட்டிய பொருளை நற்காரியங்களுக்குச் செலவழிக்கும் இயல்பினராக விளங்கினார். இவர் தம் ஊரில் தொடக்கப்பள்ளி ஒன்று நிறுவிச் சிறாரும் சிறுமியரும் சுல்வி வசதிபெறச் செய்தார். அக்காலத்தில் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளைக் காண்பதே அரிது. சுற்றம் தழுவுதலும் வறியவர்க்கு உதவுதலும் இவர்தம் நற்பண்புகளாம். காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போரில் இவர் பேரீடுபாடு கொண்டார். இவர் 1941-ஆம் ஆண்டில் தனிப்பட்ட சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டுத் தேச விடுதலைக்குப் பாடுபட்டார். இறுதிவரை இவர் தேசத் தொண்டராகவே வாழ்ந்தார். இவர் 1973–இல் காலமானார். {{Right|<b>பா.இரா.</b>}} <section end="கந்தசாமி நாயக்கர்"/> <section begin="கந்தசாமிப்பிள்ளை, நீ."/> {{dhr}} {{larger|<b>கந்தசாமிப்பிள்ளை, நீ.:</b>}} இவர் தஞ்சை நகரத் தமிழறிஞருள் ஒருவராவார். தஞ்சையின் புறநகர்ப் பகுதியான பள்ளியகரத்தில் நீலமேகம்பிள்ளை, சவுந்தரவல்லி ஆகியோருக்கு ஒரே மகவாய் கி.பி. 1898-ஆம் ஆண்டு பிறந்தார். வேளாளர் மரபில் பிறந்த இவர் இளமையிலேயே சைவப் பற்று மிகுந்து விளங்கினார். தஞ்சைத் தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தம் சொத்த முயற்சியால், தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று, தெளிந்த புலமையாளராக விளங்கினார். கட்டட ஒப்பந்தக்காரராக வாழ்வினைத் தொடங்கிய இவர் நேர்மையும் கண்டிப்பும் உடையவராக விளங்கினார். எளிய குடும்பத்தில் பிறந்து முயற்சியால் உயர்ந்து, சிறந்த தமிழறிஞராகவும் நிலக்கிழாராகவும் விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கட்டடங்களுள் பல இவரது ஒப்பந்தப் பணியில் உருப்பெற்றனவாகும். இவர் தாமே முயன்று கற்றுத் தமிழோடு ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், வடமொழி ஆகியவற்றிலும் புலமை மிக்கவராக விளங்கினார். தம் இல்லத்திற்கு ‘அறிவகம்’ (House of knowledge) என்று பெயரிட்டு அதில் சிறந்த நூல்நிலையம் ஒன்றையும் அமைத்திருந்தார். இவர், கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சராக 1941–1944–ஆம் ஆண்டு வரையிலும், தொடர்பாளராக 1942–1945–ஆம் ஆண்டு வரையிலும் பணியாற் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 694 |bSize = 480 |cWidth = 148 |cHeight = 170 |oTop = 120 |oLeft = 297 |Location = center |Description = }} {{center|கந்தசாமிப் பிள்ளை, நீ.}} றினார். அதற்கு முன்னர், 1938-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளிவிழாப் பொறுப்பினை ஏற்று அதனைச் சிறப்புற நிகழ்த்தினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆளவைக்குக் (Senate) கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் பேராளராக அனுப்பப்பட்டார். தஞ்சையிலுள்ள, சரபோசி மன்னரின் சரசுவதி மகால் நூலகத்தின் மதிப்பியற் செயலாளராகப் பணியாற்றி ஏட்டுச் சுவடிகளை நூல்வடிவில் வெளிவரச் செய்தார். திருவாசகத்திலும், கம்பராமாயணத்திலும் ஈடுபாடு கொண்டு அவற்றைச் சில மடங்களின் உதவியோடு பதிப்பித்தார். தமிழ் இலக்கணப் புலமைமிக்க இவர் வெண்பா புனைவதில் தேர்ந்தவராக விளங்கினார். பள்ளியகரப்பழங்கதை என்னும் கவிதை நூலைப் புராண அமைப்பில் படைத்துள்ளார். ஏழூர்த் தேவாரத் திரட்டு என்னும் தொகுப்புநூல் இவரது சைலப் பற்றை எடுத்துரைக்கும். தமிழ்ச் சான்றோர்களைத் தம் வீட்டிற்கழைத்து விருந்தளித்து உரையாடுவதைப் பெரிதும் விரும்பியவராக இவர் விளங்கினார். அவர்களுள் உ.வே. சாமிநாதையர், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மு. இராகவ அய்யங்கார், விபுலானந்த அடிகளார் மறைமலை அடிகள், ந.மு. வேங்கடசாமி நாட்டார்<noinclude></noinclude> byqhe3riu4i03o0vmelavhdmo1crhrv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/695 250 639064 1952873 1920436 2026-07-12T07:03:47Z Sridevi Jayakumar 15329 1952873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தசாமிப்‌ புலவர்‌, செவற்குளம்‌|667|கந்தசாமியார்‌}}</noinclude>கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நீதிக்கட்சியின் அங்கமாக இருந்த இவர் கலைத் துறை ஈடுபாட்டால் பிரகதி என்னும் படப்பிடிப்பு நிலையத்தைச் சென்னையில் விலைக்கு வாங்கி இரு திரைப்படங்களை வெளியிட்டார். இவர் மொழி பெயர்க்கும் திறம் பெற்றுத் திகழ்ந்தார். ஆங்கிலக் கவிஞர் தாமசு கிரே என்பார் இயற்றிய ஒரு கவிதையினைத் (An Elegy written in a Country Churchyard) தமிழில் செய்யுள் வடிவில் பெயர்த்து வெளியிட்டுள்ளார். ‘இரங்கற்பா’ எனப் பெயரிய அந்நூல், கிரேயின் ஆங்கிலச் செய்யுள், அதன் தமிழ்ச் செய்யுளாக்கம், அதன் கவிதைத்திறம், கிரேயின் வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்புக் கலைபற்றிய கட்டுரை ஆகியவற்றைக் கொண்ட அரிய படைப்பாக விளங்குகிறது. இவர் மாணவர் நலங்கருதி ஆங்கில கவிதைகள் அடங்கிய இரு கவிதைத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். அரசினால் சித்த மருத்துவ ஆய்வாளராக நியமிக்கப்பெற்ற இவர் தம் 75–ஆம் வயதில் சித்த வரலாறு (History of Sidda) என்னும் நூலை சென்னையில் வெளியிட்டார். இவர், 1977–ஆம் ஆண்டு தம் 79–ஆம் வயதில் காலமானார். {{Right|<b>இரா.குரு.</b>}} <section end="கந்தசாமிப்பிள்ளை, நீ."/> <section begin="கந்தசாமிப் புலவர், செவற்குளம்"/> {{dhr}} {{larger|<b>கந்தசாமிப் புலவர், செவற்குளம் (கி.பி. 1849–1922)</b>}} தமிழிசைப் புலவர்; திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார்கோவில் வட்டத்திலுள்ள செவற்குளம் என்னும் ஊரில் பிறந்தவர். எட்டையபுரத்தில் அரசவைப் புலவராய் இருந்த முத்துவீரப்பக் கவிராயர்தம் பெயரர். எட்டையபுர அரசவையில் இசைப்புலவராய் இருந்தவர் சுப்பராய பாகவதர். அப்பாகவதரிடம் இசைக்கலையை நன்கு பயின்றவர் இப்புலவர். இவர் இயற்றமிழிலும் வல்லவராய் விளங்கினார். இனிய குரல் வளம் உடையவர். இவர் வயது முதிர்ந்த காலத்திலும் இவருடைய குரல் வளத்திலும் குரல் இனிமையிலும் எந்தவிமான மாற்றமும் ஏற்படவில்லை. இவருடைய இசைத்திறத்தில் ஈடுபட்ட சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் ‘கனைச்சாரீரம்’ என்னும் செய்யுளால் இவரைப் பாராட்டியுள்ளார். வீரகேரளம்புதூர் சமீன்தாரராய் இருந்த இருதயாலய மருதப்பப் பாண்டியரால் ஆதரிக்கப்பெற்றார் இவர். அப்பாண்டியர் மீது இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்கள் அனைத்தும் ஊற்று மலைத் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. வீரகேரளம் புதூர் நவநீதகிருட்டிணன் மீது தூதுக்கண்ணியென்னும் நூல் இவர் பாடியுள்ளார். அந்நூல் இன்னும் அச்சாகவில்லை. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடுவதற்குச் சந்தக் குறிப்பு அமைத்துக் கொடுத்தவர் இவரே என்பர். இவர் சிவபிரான், முருகன், திருமால், திருமகள் ஆகியோர் மீது பாடிய கீர்த்தனங்கள் பதின்மூன்றும், தம்மை ஆதரித்த செல்வர்களின் மீது பாடிய சுர கிருதிகள் நான்கும் 1945–இல் வெளியிடப்பெற்றுள்ளன. {{Right|<b>து.ப.</b>}} <section end="கந்தசாமிப் புலவர், செவற்குளம்"/> <section begin="கந்தசாமியார்"/> {{dhr}} {{larger|<b>கந்தசாமியார்:</b>}} இவர் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பாண்டி நாட்டிலுள்ள கூமாப்பட்டி என்னும் ஊரில் இராமசாமித் தேவருக்கும் வேலம்மாளுக்கும் மகனாகச் சருவசித்து ஆண்டு கார்த்திகைத் திங்கள் தான் தோன்றினார். இவர் மறவர் குலத்தைச் சேர்ந்தவர். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த இவர் சிறிதுகாலம் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார். பின்னர்ப் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டு உழைத்தார். இவர் தம்மிடம் செலவுக்குப் பணம் இல்லாத போது உறவினரிடம் கேட்டு வாங்கினார். இவர் தம் தமையனார் பழநிச்சாமித் தேவரோடு கொண்ட மனவேறுபாட்டினால் வீட்டை விட்டகன்று சோழ வந்தான் சென்றடைந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 695 |bSize = 480 |cWidth = 115 |cHeight = 145 |oTop = 305 |oLeft = 293 |Location = center |Description = }} {{center|கந்தசாமியார்}} இவர் சோழவந்தான் கிண்ணி மடத்திலிருந்த சிவப்பிரகாச அடிகளாரிடம் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றார். இவர் அங்கிருத்தலைக் கேள்வியுற்ற தமையனார் இவரைத் தேடி வந்திருத்தலை அறிந்து இவர் மதுரைக்குச் சென்று தங்கினார். அங்குத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பயின்று புகுமுக வகுப்பில் வெற்றிபெற்றார். பாலபண்டித<noinclude></noinclude> fxqbd3xv68i1c6loga85u8824saydi9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/696 250 639065 1952877 1920441 2026-07-12T07:06:05Z Sridevi Jayakumar 15329 1952877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தப்பிள்ளை|668|கந்தபுராணச்‌ சுருக்கம்‌}}</noinclude>வகுப்பிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற இவருக்குப் புதுக்கோட்டை மன்னர் தங்கப்பதக்கம் வழங்கினார். தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவரின் நன்மதிப்புக்கு ஆளாகித் தமிழ்ச் சங்கத்திலேயே ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பினை இவர் பெற்றார். மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பல்லாண்டுகள் ஆசிரியராக இவர் பணியாற்றினார். சோழவந்தான் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். சிதம்பரத்தில் செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியாரால் தொடங்கப்பட்ட மீனாட்சிக் கல்லூரியில் பொன்னோதுவாரின் தலைமையின் கீழ்த் தமிழாசிரியராக இவர் பணிபுரிந்தார்; சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட புகுமுக வகுப்பின் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பாகப் பணிபுரிந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர்தருக்க நூல்களைத் தஞ்சைப் புலவர் ஒருவரிடமும் பிரபு லிங்க லீலையைத் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளிடமும் தணிகைப் புராணத்தைச் சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயரிடமும் பாடங்கேட்டார். அப்புலவர் பாடம் கற்பித்ததற்கு நன்கொடையாக இவர் இருநூறு வெண்பொற்காசுகளை வழங்கிச் சிறப்பித்தார். தணிகைப் புராணத்திற்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். தொல்காப்பியச் சேனாவரையருரை இவருடைய திருத்தத்தோடு சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பட்டது. இவர் 6.1.1943–இல் காலமானார். {{Right|<b>து.ப.</b>}} <section end="கந்தசாமியார்"/> <section begin="கந்தப்பிள்ளை"/> {{dhr}} {{larger|<b>கந்தப்பிள்ளை:</b>}} யாழ்ப்பாணத்தில் தோன்றிய புலவர்களுள் ஒருவர். நல்லூர் என்னும் ஊரைச் சார்ந்த இவர் பிறந்த ஆண்டு கி.பி. 1766 ஆகும். இவர் தந்தையார் பரமானந்தர். இவர்தம் புதல்வர் ஆறுமுக நாவலர். குடும்பத்தின் மூத்த புதல்வராக ஆறுமுகநாவலர் விளங்கினார். இராம விலாசம், சந்திரகாச நாடகம், ஏரோது நாடகம், கண்டி நாடகம், நிக்கலாசு நாடகம், இரத்தினவல்லி நாடகம், நல்லை நகர்க் குறவஞ்சி என்பன இவரால் செய்யப்பெற்ற நூல்களாகும். {{Right|<b>து.ப.</b>}} <section end="கந்தப்பிள்ளை"/> <section begin="கந்தப்பையர்"/> {{dhr}} {{larger|<b>கந்தப்பையர்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுல் ஒருவர். இவர் ஊர் தொண்டை மண்டலத்திலுள்ள திருத்தணிகையாகும். சங்கம மரபில் தோன்றிய இவர் வீரசைவ சமயத்தைச் சார்ந்தவர். திருத்தணிகைப் புராணம் பாடிய கச்சியப்ப முனிவரின் மாணாக்கர். பிற்காலத்தில் சிறந்த புலவர்களாகவும் விளங்கிய விசாகப் பெருமாள் ஐயரும், சரவணப் பெருமாள் ஐயரும் இவர்தம் புதல்வராவர். கந்தப்பையர் வீரசைவராயினும் முருகக்கடவுன் மீது பேரன்பு கொண்டு விளங்கினார். முருகன் மீது தோத்திர நூல்கள் இயற்றுவதை இவர் தம் கடமையாகக் கொண்டிருந்தார் எனத் தெரிகிறது. தாம் பிறந்த ஊராகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் முருகக்கடவுள் மீது திருத்தணிகை அந்தாதி, திருத்தணிகைக் கலம்பகம், திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், திருத்தணிகை உலா, தயாநிதி மாலை, ஐங்கரமாலை, வேல்பத்து, மயில் பத்து, மலைப்பத்து, சீர்பாதப்பத்து முதலிய பத்து நூல்களை இயற்றியுள்ளார். இவையனைத்தும் திருத்தணிகைச் சந்நிதி முறை என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முருகன் தாலாட்டு, சிலேடை வெண்பா, வெண்பா அந்தாதி முதலிய பிரபந்தங்களையும், திருத்தணிகைத் தலபுராணத்தையும் இயற்றியுள்ளார் திருச்செந்தில் நிரோட்டகயமக அந்தாதி முதலிய கடினமான சில பிரபந்தங்களுக்கு உரை எழுதியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தப்பையர்"/> <section begin="கந்தபுராணச் சுருக்கம்"/> {{dhr}} {{larger|<b>கந்தபுராணச் சுருக்கம்</b>}} என்னும் நூல் தருமையாதீனத்தைச் சார்ந்த சம்பந்த சரணாலயர் என்னும் அடியவர் ஒருவரால் இயற்றப்பெற்றது. இந்நூலில், கச்சியப்பர் விரிவான காப்பியமாகப் பாடிய கந்தபுராண வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக வரலாற்றுச் செய்திகளை விடாது தந்துள்ளார் ஆசிரியர். இந்நூல் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்று, மைசூர் மன்னன் வேண்டுகோளின்படி திருச்செந்தூரில் அரங்கேற்றப்பட்டது. பிரமனுடைய மகன் தக்கன் தவம் செய்து இறைவன் கருணையால் இறைவியையே மகளாகப்பெறும் சிறப்பைப் பெற்றான். ஆணவத்தால் இறைவனையே ஒதுக்கிவைத்து வேள்வி செய்ததன் காரணமாக அவ்வேள்வி அழிவுற்றதும், அவ்வேள்விக்கு உடந்தையாக இருந்த தேவர்கள் அதற்குரிய தண்டனையாகத் துன்பங்களை அனுபவிப்பதற்காகக் காசிபர் மனம் மாயையிடத்தில் ஈடுபடச் செய்ததும் சூராதியர்கள் உற்பத்தியானதும் இந்நூலில் கூறப்பெற்றுள்ளன. சூராதியர்கள் துன்பம் பொறுக்கலாற்றாது தேவர்கள் கைலை சென்று சிவபெருமாவிடம் முறையிட்டமையும், சிவபெருமான் ஞானப்புதல்வரைத் தருவதாக அருளியமையும், இறைவி பருவதராசன் மகளாக வளர்ந்து தவம் செய்தமையும் இறைவன் சனகாதி நால்வருக்கும் உபதேசித்து மோனத்தவம் புரிந்தமையும், அத்தவத்தைக் கலைக்கச் சென்ற காமன் எரிந்தமையும் இரதிக்கு அருள் புரித்தமையும், இறைவனின் ஆறுமுகத்தினின்றும் தோன்றிய அருட்-<noinclude></noinclude> sd6as94pfyw5msp1zao3xhutgbkxzfb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/697 250 639068 1952878 1920450 2026-07-12T07:07:01Z Sridevi Jayakumar 15329 1952878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தபுராணச்‌ சுருக்கம்‌|669|கந்தபுராணம்}}</noinclude>பெருஞ்சோதி சரவணப் பொய்கையில் சேர்ந்து கந்தப் பெருமானாக வளர்க்கப்பெற்றமையும் உற்பத்திக் காண்டத்தில் சுருக்கமாகக் கூறப்பெற்றுள்ளன. முருகப்பெருமானாகிய குழந்தை விளையாடிய விளையாட்டின் சிறப்பும், நாரதர் யாகத்தில் தோன்றிய ஆட்டினை அடக்கி வீரவாகு தேவர் முருகனிடம் சேர்ப்பிக்க அவர் அதனை வாகனமாகக் கொண்டமையும், பிரமனது ஆணவத்தை அடக்கிக் குட்டிச் சிறை இருத்தியமையும், திருமாலின் கண்களினின்றும் மகளாகவும் உதித்த அமிர்தவல்லி தேவேந்திரன் சுந்தரவல்லி வேடுவன் மகளாகவும் வளரச் சூரனை வென்று அதன் பின் அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அருள்புரித்தமையும், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முருகப் பெருமான் தேவசேனாபதியாகப் படைஎடுத்துச் செல்கையில் கிரவுஞ்சகிரியின் மாயையினை நீக்கித் தாருகனை வென்றமையும், திருச்செந்தூரில் பாசறை அமைத்து அங்குத் தங்கியருளியமையும் ஆகிய செய்திகள் தேவகாண்டத்தில் சுருக்கித் தரப்பெற்றுள்ளன. முருகப்பெருமான் வியாழனிடத்தில் அசுரர்கள் வரலாற்றினைக் கேட்டருளியமையும், காசிபர் மாயை ஆகியோர் பால் சூரன், சிங்கமுகன், தாருகன், அசமுகி முதலியோர் தோன்றியமையும், அவர்கள் தவத்தால் பெற்ற வெற்றியினால் தேவர்கள் துன்புற்றமையும், இந்திரன் தோற்றுச் சீர்காழியை அடைந்தமையும், இந்திராணியை அசமுகி சூரபன்மனுக்கு மனைவியாக்குவதற்கு வற்புறுத்திக் கைப்பற்ற அக்கையை மகாகாளர் துண்டித்தமையும், அச்செய்தி அறிந்து சூரபன்மன் தேவர்கள் முதலியோரைச் சிறையிடலும் ஆகிய செய்திகள் அசுர காண்டத்தில் கூறப்பெறுகின்றன. முருகப்பெருமான் வீரவாகு தேவரைத் தூதாக அனுப்பித் தேவர்களையும் இந்திரன் மகன் சயேந்திரனையும் சிறையினின்றும் விடுவிக்குமாறு கூறச் சூரபன்மன் இகழ்ந்த செய்திகளும், வீரமகேந்திரபுரியினை நெருப்பூட்டி முருகனிடம் வீரபாகு தேவர் வந்து விண்ணப்பித்த செய்திகளும் மகேந்திர காண்டத்தில் கூறப் பெறுகின்றன. சூரபன்மன் மகன் பானுகோபன் இரணியன் உள்ளிட்டோரும் சிங்கமுக சூரனும் தோற்றமை, இறுதியில் சூரபன்மன் கடல் நடுவே மாமரமாக நிற்க முருகப் பெருமான் ஞானவேலால் அதனைப் பிளந்தமை, சூரபன்மன் மயிலும் சேவலுமாகி வர மயிலின் மேல் முருகன் எழுந்தருளிக் கொடியாகச் சேவலைக் கொண்டமை ஆகிய செய்திகள் கூறப்பெறுகின்றன. இறுதியில் தேவசேனை வள்ளி திருமணத்தோடு நூல் முடிவடைகிறது. சாத்திர நுட்பங்கள் அங்கங்கே திகழ்கிற சிறந்த நூல் இது. {{Right|<b>சு.சு.</b>}} <section end="கந்தபுராணச் சுருக்கம்"/> <section begin="கந்தபுராணம்"/> {{dhr}} {{larger|<b>கந்தபுராணம்:</b>}} இது சைவ சமயச் சார்புடைய தமிழ்ப் புராணங்களுள் ஒன்று. வடமொழியிலுள்ள பதினெண்புராணங்களுள் ஒன்றான காந்தபுராணத்தின் ஒரு பகுதியைக் கொண்டமைக்கப்பட்டது இந்நூல். வடமொழிக் காந்தபுராணம், சனற்குமார சங்கிதை, சூத சங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கர சங்கிதை முதலிய ஆறு சங்கிதையாகக் கூறப்பெற்றுள்ளது. அவற்றுள் சங்கர சங்கிதையுள் முதலாவதாகக் கூறப்பெறுவது சிவரகசிய காண்டம். அப்பகுதியில் உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவ காண்டம், தட்சகாண்டம், உபதேச காண்டம் என ஏழு காண்டங்கள் வகுக்கப்பெற்றுள்ளன. உபதேச காண்டத்தைத் தமிழில் கோனேரியப்பர், ஞானவரோதயர் ஆகிய பெருமக்கள் இறந்த செய்யுட்களால் தனித்தனியாகச் செய்திருக்கிறார்கள். மற்றைய ஆறு காண்டங்களுமே தமிழில் கந்தபுராணம் என முருகப்பெருமானின் பெருமையை விளக்கும் பெருநூலாகத் திகழ்கிறது. இக்கந்தபுராணம், காஞ்சிபுரத்துக் கந்தகோட்டத்தில் முருகப் பெருமானை முப்போதும் பூசிக்கும் பேறுபெற்ற காளத்தியப்ப சிவாச்சாரியார் திருமகனார் கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது. இப்பெருமகனார் கனவில் முருகப்பெருமான் தோன்றி ‘அன்ப’ நமது புராணத்தைத் தமிழில் தருக எனக் கட்டளையிட்டுத் ‘திகடசக்கர’ என முதலும் எடுத்துக்கொடுத்து மறைந்தனர் என்பதும் அக்கட்டளைக்கிணங்கித் தாம் பாடி எழுதிய ஓலைச் சுவடிகளை முருகன் சந்நிதியில் அர்த்தயாம பூசை முடிந்ததும் வைத்துத் திருக்கதவும் சாத்தி, அடுத்தநாள் பூசைக்குச் செல்லும்போது அவ்வேட்டில் இறைவன் செய்த திருத்தங்களைக் கண்டு கச்சியப்பர் மகிழ்ந்தார் என்பதும் செவி வழிச் செய்தியாகக் கூறப்பெற்று வருகின்றன. இந்நூலரங்கேற்றத்தின்பொழுது ‘திகடசக்கரம்’ என்பதன் புணர்ச்சி விதியை ‘வீரசோழியம்’ என்னும் நூல் விதிகாட்டி முருகனே புலவனாக வந்து விளக்கியதாகவும் செய்தி கூறப்பெறுகிறது. இக்கந்தபுராணம் 10,345 விருத்தப் பாக்களால் ஆக்கப்பெற்றது. இந்நூல் ஆறு காண்டங்களும், நூற்று முப்பத்திரண்டு படலங்களும் கொண்டுள்ளது. முதலாம் காண்டமாகிய உற்பத்தி காண்டத்தில், திருக்கைலாயப் படல முதல் திருச்செந்திற்<noinclude></noinclude> gpz5brgk9ofpsyy0iwqph3rc4wlf5hn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/698 250 639070 1952881 1920453 2026-07-12T07:07:56Z Sridevi Jayakumar 15329 1952881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தபுராணம்‌|670|கந்தர்}}</noinclude>படலம் இறுதியாக இருபத்தாறு படலங்கள் உள்ளன. பார்வதியம்மை திருமணம், முருகன் திருவவதாரம், முருகப் பெருமான் இளமைத் திருவிளையாடல்கள், தேவசேனாபதியாகப் போருக்கு எழுதல், தாருகன் வதை, திருச்செந்தூரில் பாடி வீடமைத்துத் தங்குதல் வரை உள்ள செய்திகள் கூறப்பெறுகின்றன. இரண்டாவதாக உள்ள அசுரகாண்டத்தில் மாயைப் படலமுதல் அமரர் சிறைபுகு படலம் இறுதியாக நாற்பத்திரண்டு படலங்கள் உள்ளன. சூரபன் மாதியர் தோற்றம், தவம், வெற்றி, தேவர்கள் துன்பமடைதல், அகத்தியர் வரலாறு, ஐயனார் வரலாறு, அசமுகி பங்கமுறுதல், தேவர்களைச் சூரபன்மன் சிறையிடல் ஆகிய வரலாறுகள் கூறப்பெறுகின்றன. மூன்றாவதாக உள்ள மகேந்திர காண்டத்தில் வீரபாகு கந்தமாதனம் செல் படல முதல் சூரனமைச்சியற் படல முடிய இருபது படலங்கள் உள்ளன. வீரபாகு தேவர் கந்த மாதனத்திலிருந்து கடலைக் கடந்து, வீரசிங்கன் அதிவீரன் கயமுதன் முதலியோரை வென்று, சயேந்திரனைத் தேற்றிச் சூரபன்மனுக்கு அறிவுரை கூறிச் சந்திரவாகு யாளிமுகன் வச்சிரவாகு முதலியோரையும் வென்று, சூரன் திருந்தாமையை முருகனிடத்துக் கூறல், சூரனமைச்சியல் முதலிய செய்திகள் கூறப்பெறுகின்றன. நான்காவதாக உள்ள யுத்தகாண்டத்தில் ஏமகூடப் படல முதல் மீட்சிப் படலம் வரையிலுள்ள பதினைந்து படலங்கள் உள்ளன. பானுகோபன் குரபன்மன், இரணியன், தரும கோபன் சிங்கமுகன் முதலியோருடன் முருகப் பெருமான் செய்தருனிய போர் விவரங்களும் இறுதியில் சூரபன்மன் சேவலும் மயிலுமாக உருவம் பெறுவதும், தேவர்கள் மகிழ்தலுமாகிய செய்திகள் கூறப்பெறுகின்றன. ஐந்தாவதாக உள்ள தேவகாண்டத்தில் திருப்பரங்குன்றைச் சேர்தல் படல முதல் இந்திரபுரிப்படலம் இறுதியாகிய ஐந்து படலங்கள் உள்ளன. தெய்வ யானை திருமணம், தேவர்கள் தத்தம் பதவியை அடைதல் முதலிய செய்திகள் கூறப்பெறுகின்றன. ஆறாவதாக உள்ள தட்ச காண்டத்தில் உபதேசப் படல் முதல் வள்ளியம்மை திருமணப் படலம் இறுதியாக உள்ள இருபத்து நான்கு படலங்களால் பிரமன் தக்கனுக்கு உபதேசித்தலும் வரம் பெறுதலும் தக்கன் நன்றி மறந்து சிவபெருமானை நீக்கியாகம் புரிதலும் தக்க தண்டனை பெறுதலும், தக்கன் சிவபூசையால் சிறப்புறுதலும் வள்ளியம்மை திருமணமுமாகிய செய்திகள் கூறப்பெறுகின்றன. இப்புராணத்தில் கூறப்பெறுகிற உபதேசங்கள் பதினான்காகும். அவை, 1. பிரமன் தக்கனுக்கு உபதேசம், 2. தக்கன் மக்களுக்கு நாரதர் உபதேசம், 3. தக்கனுக்குப் புலகர் உபதேசம், 4. தக்கனுக்குத் ததிசி உபதேசம், 5. மாயை சூரபன்மாதியருக்கு உபதேசம், 6. காசிபன் சூரபன்மாதியருக்கு உபதேசம், 7. சூரபன்மாதியருக்குச் சுக்கிரன் உபதேசம், 8. வீரவாகு சூரபன்மனுக்கு உபதேசம், 9. சிங்கமுகன் சூரபன்மனுக்கு உபதேசம், 10. வியாழன் இந்திரனுக்கு உபதேசம், 11. தேவகுரு இந்திரனுக்கு மதனநூல் உபதேசம், 12. பிரமன் சந்திரனுக்கு உபதேசம், 13. இறைவன் உமையம்மைக்கு உபதேசம் 14. வீரபத்திரக் கடவுள் விட்டுணுவுக்கு உபதேசம் என்பனவாகும். இவ்வுபதேசங்களால் உலகாயதம் பாஞ்சராத்திரம், பூருவமீமாஞ்சை முதல் அகச்சமயம் புறச் சமயம் வரையுள்ள சமயங்களின் விளக்கங்களும், சித்தாந்த சைவச் செந்நெறியின் பதி பசு பாச விளக்கங்களும் நன்கு கூறப்பெறுவதால் இந்த நூலுக்கு உபதேச இரத்தினாகரம் என்னும் பெயருமுண்டு. மேலும், இந்த நூலில் கந்தனின் புகழ் விளக்கப் பெறுவதோடு விநாயகர், வீரபத்திரர், ஐயனார் முதலிய மூர்த்திகளின் வரலாறுகள், தாருகவன முனிவர்களுக்காகச் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள், தென்முகக் கடவுள் இலிங்கோற்பவர் கங்காதரர் முதலிய மூர்த்திகளின் சிறப்பு, அகத்தியர், மார்க்கண்டேயர் முதலியோர்களின் வரலாறு முதலியனவும் நன்கு விளக்கப்பெறுகின்றன. மேலும், அணிநலன்களும் வாலாற்றில் வரும் பாத்திரங்களின் இயல்புகளும் சிறப்புடன் மிளிரக் காணலாம். இந்நூல் இலக்கணப் பிரயோகத்திற்கு எடுத்துக் காட்டாகும் திறம் வாய்ந்தது என்பதனைத் தணிகைமணிக்குப் பரிதிமாற் கலைஞர் கூறியதாகக் கூறப்படும் கீழ்க்காணும் செய்தியால் அறியலாம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களை, ஒரு புலவர் ‘நீங்கள்’ என்னும் பிரயோகம் இலக்கியத்தில் காணோமே என மயங்கிக் கேட்ட போது, இந்நூலில் உருத்திரக் கேள்விப்படலத்தில் ‘நீங்களிவ்வாறு செய்கை நெறிய தென்றென்னலோடும்’ என வருவதை எடுத்துக்காட்டினார். இத்தகைய பெருமைகளையுடைய கவிக்கடலாகிய பேரிலக்கியமே கந்தபுராணமாகும். {{Right|<b>சு.சு.</b>}} <section end="கந்தபுராணம்"/> <section begin="கந்தர்"/> {{dhr}} {{larger|<b>கந்தர்:</b>}} ஒரிசா மாநிலத்தின் அறுபது பழங்குடியினருள் மிகப் பெருங் குழுவாவர். இவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்திற்கும் மேலாகும். இம்-<noinclude></noinclude> nh0504dkc2jhc6pmz4v784hvkylr4x4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/702 250 639086 1952882 1920470 2026-07-12T07:09:00Z Sridevi Jayakumar 15329 1952882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தர்‌ கலிவெண்பா|674|கந்தர்‌ கலிவெண்பா}}</noinclude>இப்பழங்குடியினரின் விழாக்களுள் குறிப்பிடத்தக்கன ‘சைத்தோ பர்போ’ (Cayto Parbo) விழாவும், ‘பலி சத்ரா’ (Bali Jatra) விழாவுமாகும். முந்தையது, வேட்டையின் வெற்றிக்காகப் பூமித் தெய்வத்திற்கும், பிந்தையது, மிகுதியான விளைச்சலுக்காக இடித் தெய்வத்திற்கும் செய்யப்படுவனவாகும். இவர்கள் இறந்தவர்களைப் பெரும்பாலும் எரிக்கின்றனர். இருப்பினும் காலரா, வைசூரி, தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தோரைப் புதைக்கின்றனர். இறந்தோர் ஆவிக்குரிய இறுதிப் படையலைப் பதினோராம் நாளன்று படைக்கின்றனர். இதையடுத்து, அங்குக் கூடியுள்ளோர் கால்கள் மீது சாவுத் தீட்டு நீங்குமாறு முதன்மைப் பெண் பூசாரி நீர் தெளிப்பாள். பின்னர், மாலை வேலையில் மிகப் பெரியதொரு சாவு விருந்து அனைத்து உறவினருக்கும் அளிக்கப்படுகிறது. {{Right|<b>சி.ம.</b>}} <section end="கந்தர்"/> <section begin="கந்தர் கலிவெண்பா"/> {{dhr}} {{larger|<b>கந்தர் கலிவெண்பா:</b>}} தமிழகத்தின் தெற்கில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சிரீவைகுண்டம் என்ற நகரில் பிறந்த குமரகுருபரரால் இயற்றப் பெற்ற நூல். இந்நூலாசிரியர், தருமபுரமடத்தலைவர் மாசிலாமணி தேசிகரிடம் சித்தாந்த சாத்திரம் பயின்றார்; தமிழ்ப்புலமை நிறைந்தவராய் விளங்கினார். பிறந்த நாள் முதல் ஐந்தாண்டு வரையில் பேசாமல் ஊமைபோல் இருந்த தமக்குப் பேசும் ஆற்றலை வழங்கிய திருச்செந்தூர் முருகனை வழுத்தும் உணர்வுடன் இவர் கந்தர் கலிவெண்பாவைப் பாடினார் என்பர். காலம் கி.பி. 17.நூ. கந்தர் கலிவெண்பாவில் கந்தக் கடவுளின் பெருமை, அருள்திறன், தெய்விக வடிவு, தசாங்கம் என்ற கலிமரபு, கந்தக் கடவுளின் திருவவதாரச் செய்தி, குமரகுருபரரின் வேண்டுகோள் ஆகியவையும், குமரகுருபரரின் கவிதைத் திறமும் சிறப்பாக அமைந்துள்ளன. கலிவெண்பா என்னும் யாப்பில் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை ஆகிய இரண்டு தளைகள் விரவிவரும். வெள்ளோசையுடன் கூடிய இப்பாவகை ஒரு பொருள்மேல் பாடப்பெறுவதாகும். தாம் பாடிய கலிவெண்பாவை நூற்றிருபத்திரண்டு கண்ணிகளாகப் பாடியுள்ளார் குமரகுருபரர். ஒவ்வொரு கண்ணியும் நாற்சீர் கொண்ட இரண்டு அடிகளால் ஆனது. கண்ணியின் முதலடி முதற்சீர். இரண்டாமடி முதற்சீர், இரண்டாமடியின் இறுதியில் வரும் தனிச்சீர் ஆகிய மூன்றும் ஒரு விகற்பமாக வருகின்றன. கண்ணிகளாலான இக்கலிவெண்பா கந்தக் கடவுளுக்குச் சூட்டப்பெறும் பாமாலையாக விளங்குகிறது. கந்தப்பெருமானிடம் குமரகுருபரர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு இந்நூல் எனலாம். நூலின் தொடக்கத்தில் கந்தனின் பெருமை பேசப்படுகிறது. பிரமன், பழைய மறைகள், நாத தத்துவம், நாதாந்தம், போதாந்தம் ஆகியவற்றால் காணமுடியாத மெய்ஞ்ஞான வடிவினனாகக் கந்தப் பெருமாள் விளங்குவதாகக் குறிப்பிடும் ஆசிரியர் அவன் நித்தியானந்தப் பேரறிவாகவும், பாசங்களிலிருந்து நீங்கிய பேரொளியாகவும், பெயர், குணம், உருவம் அற்ற பரமசிவமாகவும் திகழ்கிறான் எனப் போற்றுகின்றார் (கண்ணி 1–4). இவ்வுலகில் இந்திரசாலம் செய்பவன் தான் மயங்காமல் பிறரை மயக்குவதைப் போன்று முன்னும் தானாகவே தோன்றிய சுயம்புவாய் அருளையே திருமேனியாகக் கொண்டு இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று சக்திகளும் தொழிற்பட ஒன்றுதல், துய்த்தல், செயல்புரிதல் ஆகிய பொருள்களாய் நிற்கிறான் முருகன் எனக் குமரகுருபரர் இயம்புகிறார். முட்டை, வியர்வை, வித்து, வேர், கருப்பை ஆகியவற்றின் வாயிலாக உயிர்கள் தோன்றுகின்றன. வேர் உள்ளன, நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன, மக்கள், தேவர் என்னும் ஏழுவகைப் பிறப்புகளை உயிர்கள் எடுக்கின்றன. எண்பத்து நான்கு வகையோனி பேதங்களில் உயிர்கள் பிறக்கின்றன. இந்தக் கணக்கினுல் ஏதேனும் ஒன்றில் அனுபவித்தே தீர்ப்பதற்குரிய வினைக்கேற்பப் பிறப்பெடுத்துக் காற்றாடியும் வண்டிச்சக்கரமும் போல உயிர்கள் உழலவேண்டித் (15–16) திரோதான சக்தியை முருகன் செலுத்துகிறான். மேலும் இவ்வுயிர்களிடையே சமய உணர்ச்சி முறையாக வளரும்படியும், தெளித்த மெய்யறிவு பெற்று அவை விளங்கும்படியும் அருள் செய்கிறான் முருகன். குமரகுருபரர் கந்தனின் மணிமுடியையும், ஆறு திருமுகங்களையும், பன்னிரு விழிகளையும், பன்னிரு தோள்களையும், பன்னிரு தரங்களையும், திருமார்பையும், அதன்கண் புரளும் மாலைகளையும், புரிநூல், தண்டிகை, பூம்பட்டு, அரைஞாண், கச்சை, கழல், கிண்கிணி ஆகியவற்றையும் நயம்பட வருணிக்கின்றார். முக்கண் பரமன் தன் ஐந்து முகங்களுடன் கீழ் நோக்கிய அதோ முகமும் கொண்டு அறுமுகப்பரமனாகி, அக்கினி விழிகள் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை ஒரே திசையில் வெளியிட, அனைவர்க்கும் அவை அச்சம் விளைவிக்க, அவற்றைத் தன் கையால்<noinclude></noinclude> t7btwhq2vne35ouhyp7qyftzp6fk0j5 பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1952794 1952583 2026-07-11T18:06:09Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1952794 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 mcda8pzmndsybg5gi69xrs9u20o4pxl பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1952815 1952728 2026-07-12T03:11:34Z Booradleyp1 1964 1952815 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 3 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 4 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 5 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 1f2q1a63r80nuxts4cmviexajlhwlrp 1952816 1952815 2026-07-12T03:24:11Z Booradleyp1 1964 /* வா.க6 அட்டவணை 4 */ 1952816 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 3 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 4 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 5 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ hokk6645baa7qvykqayxzbfslhgmktv 1952817 1952816 2026-07-12T03:27:45Z Booradleyp1 1964 /* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */ 1952817 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 5 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ fpso2gbnhtlgctj0kb17p600d5lyomh 1952883 1952817 2026-07-12T07:09:42Z Sridevi Jayakumar 15329 1952883 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 5 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்‌|கணிமேதாவியார்‌]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன்‌ பூங்குன்றன்‌|கணியன்‌ பூங்குன்றன்‌]] 653-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்‌|கணையன்‌]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்‌|கத்தி நடனம்‌]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்‌|கத்தியவார்‌]] 659-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்‌|கத்தியானம்‌]] 659-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்‌|கத்தி விழுங்குதல்‌]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660 === வா.க6 அட்டவணை 6 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ srq8v1hmwzloaaqvjkduaz6rqhx3f9b பயனர்:Bharathblesson/test 2 645148 1952906 1952764 2026-07-12T09:28:04Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1952906 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435- {{Multicol-end}} amnxqcwt9gqkn5s1onh3a4perhqmomx பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/39 250 648048 1952823 1950274 2026-07-12T05:36:18Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>களையும் ஒன்று திரட்டி – நவம்பர் 16ஆம் தேதி நமது கழகம் நடத்திய 'பொடா' எதிர்ப்பு மாநாடு ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். அழைத்திருந்த அத்தனைத் தலைவர்களும் பங்கேற்று நமது கழகத்தின் முயற்சிகளை மனம் திறந்து பாராட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் முனைப்பாக நடந்தாலும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழ் தொடர்ந்து வெளிவராமல் போய்விட்டது என்பது வேதனையானது தான் மாநாட்டுக்குப் பிறகு இது இரண்டாவது இதழ்: இயக்கத்தின் வளர்ச்சிக்கு தகவல் தொடர்பு என்பது மிகமிக அவசியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே, உறுதியான அடித்தளத்தோடு வரும் ஜனவரி முதல் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழை நான்கு பக்க அளவில் வார ஏடாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம்; இதற்கான ஆண்டு உறுப்பினர் சேர்க்கும் ரசீதுகள் தோழர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்! தமிழகம் முழுதும் கழகத்தின் அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்தி வலிமையான இயக்கக் கட்டமைப்பை உருவாக்கிட வேண்டிய பெரும் பணி நம்முன் இருக்கிறது. கழகப் பொறுப்பாளர்கள் விரைவில் தமிழகம் தழுவியப் பயணத்தைத் துவக்கவிருக்கிறார்கள். கழகச் செயல்வீரர்கள் கழகப் பணியாற்றும் சமுதாயக் கடமைகளில் மேலும் முனைப்புக் காட்டினால், தவிர்க்க முடியாத - புறக்கணிக்க முடியாத - ஒரு சக்தியாக பெரியார் இலட்சியத்தை நாம் தமிழ் மண்ணில் நிலை நிறுத்த முடியும்! அந்த இலட்சியத்தை நோக்கி கழகத் தோழர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டியது அவசியம். நமது இயக்கத்தில் பொறுப்புகள் - கடமைகளை ஆற்றுவதற்குத் தானேயொழிய அலங்காரத்துக்கு அல்ல என்பதைப் பொறுப்பாளர்கள் புரிந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். பெரியாரியலுக்கு புதிய அறைகூவல்கள் எழுந்துள்ள காலகட்டம் இது. கருத்து வடிவிலும் - களத்திலும் அந்த சக்திகளை எதிர்கொள்ள நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். {{rh|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' செப் - டிசம்பர் 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|37 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''37'''}}}}|{{left|{{larger|'''37'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 90iazlbw23ol559jfh41vyal6a41puw பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/40 250 648049 1952861 1950275 2026-07-12T06:53:41Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}}}} {{li|த|2em}}ந்தை பெரியார் திராவிடர் கழகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி, சென்னையில் ஒரு எழுச்சியான மாநாட்டை நடத்தி, அதன் துவக்கத்தை மக்களுக்கு அறிவித்தது. பல்வேறு குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த பெரியார் அமைப்புகள் - ஒன்றாக இணைந்து, புதிய இயக்கமாக உருவெடுத்த வரலாற்று நிகழ்வை, தமிழின உணர்வாளர்கள் பலரும் வரவேற்றனர். தங்களது ஆதரவைப் பல்வேறு வழிகளில் உணர்த்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளைக் கடந்து இந்த உணர்வுகள் வெளிப்பட்டு வருவதை நாமும் உணருகிறோம். தமிழகத்தின் மய்ய நீரோட்டமான பெரியாரியல் தளத்தில் - பல்வேறு அமைப்புகளையும் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் நம்பிக்கைமிக்க ஒரு சமூகத்தளம் இல்லையே என்ற ஏக்கம் பலரிடமும் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சிகளில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தனது கடமையை ஆற்றும் என்ற உறுதியைத் தருகிறோம். தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள், பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. அய்.நா.வின்டர்பன் மாநாட்டில் ஜாதியையும் இனவேறுபாடாகக் கருதி அங்கீகரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம்; சென்னையில் இந்து மதவெறி சக்திகளின் வினாயகன் சிலை ஊர்வலத்தைக் கண்டித்து எதிர்ப்பு ஊர்வலம்; காஞ்சி சங்கராச்சாரி நடத்தும் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் பார்ப்பன மாணவர்களுக்கும் - பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனி விடுதிகள் நடத்தப்படுவதை எதிர்த்து, சங்கரமடத்தில் முற்றுகைப் போர்; {{nop}}<noinclude>{{nop}}{{rv|38 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''38'''}}}}|{{left|{{larger|'''38'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1a524g0qsatifbtido8no6v0vyglm5y பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/41 250 648050 1952874 1950278 2026-07-12T07:03:51Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> மதுரை காமராசர் பல்கலையில் வேத ஜோதிடத்தைப் பாடமாக ஏற்றதை எதிர்த்து பஞ்சாங்க எரிப்புப் போராட்டம்; பொடோவை எதிர்த்து மாவட்டத் தலைநகர்களில் கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் - என தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதுதவிர, பிரச்சார இயக்கங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாடுகள் உடனுக்குடன் கழகத் தோழர்களுக்கும், மக்களுக்கும் தெரியாமல் போய் விடுகிறதே என்று பலரும் நியாயமான கவலையை வெளிப்படுத்தினர். பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்கனவே நடந்து வந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்' மாத இதழ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமானதற்குப் பிறகு இரண்டு முறை மட்டுமே வெளிவந்தது. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில், கழக நிகழ்வுகளையும், பல்வேறு பிரச்சினைகளில் கழகம் எடுக்கும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், வார ஏடு ஒன்றின் அவசியத்தை கழகப் பொறுப்பாளர்கள் உணர்ந்தனர்; அதற்கான, முயற்சிகளில் இறங்கினர். அந்த உழைப்புதான் இப்போது உங்கள் கரங்களில் திகழும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்". 'புரட்சிப் பெரியார் முழக்கம்' சமூக, அரசியல் பொருளாதாரக் களத்தில் தனது கருத்துக்களை பெரியாரியலின் வெளிச்சத்தில் உறுதியாக முன் வைக்கும்! பகை சக்திகளையும், நட்பு சக்திகளையும் குழப்பமின்றி அடையாளம் கண்டு நட்புத் தளத்தை விரிவாக்கி - பகை சக்திகளுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தைக் கூர்மையாக்கும் பணிகளில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். பெரியார் காலத்தில் இருந்ததைவிட, பெரியாரியலுக்கு எதிராகத் திரண்டுள்ள புதிய சக்திகளை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும்; துரோக சக்திகளின் முகத்திரையையும் கிழித்தெறியும். இது ஒரு இயக்கத்தின் ஏடாக இருந்தாலும், அதனையும் கடந்து, தமிழினத்தின் ஏடாகவும் திகழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். இதை வளர்ப்பதிலும் பரப்புவதிலும், கழகச் செயல்வீரர்களும் இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பெரியாரியலாளர்களும், முனைப்புக் காட்டுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு தமிழர் திருநாளான - தமிழ்ப் புத்தாண்டில் இந்த வார ஏட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதமடைகிறோம் {{rh|''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 17.1.2002}}<noinclude>{{nop}}{{rv|39 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''39'''}}}}|{{left|{{larger|'''39'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cb5r58caswbd05b6e7ya97t2gsxsyjr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/42 250 648052 1952884 1950280 2026-07-12T07:11:57Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>நூற்றாண்டு நாயகர் மாயவரம் சி. நடராசன்</b>}}}} {{li|த|2em}}ந்தை பெரியாரின் கொள்கை வழித் தொண்டராக நின்று சுயமரியாதை இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கும் முயற்சிகளில் தன்னை அர்ப்பணித்த சுயமரியாதை வீரர் மாயவரம் நடராசனின் நூற்றாண்டு இது. காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி உரிமைக்காகப் போர்க்கொடி உயர்த்தி தந்தை பெரியார் வெளியேறியபோது, அவருடன் வெளியேறியவர்களில் ஒருவர் மாயவரம் நடராசன். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கி கடும் எதிர்ப்புகளுக்கிடையே பார்ப்பன கடவுள் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்தார். பழமைவாதிகளின் பார்ப்பனர்களின் எதிர்ப்புகளுக்கிடையே கல்லடிகளுக்கும், கலவரங்களுக்குமிடையே பெரியாரின் பிரச்சாரம் நடந்தது. அந்தக் கால கட்டங்களில் எதிர்ப்புகளை தீரத்துடன் சந்தித்து, பெரியார் பிரச்சாரத்துக்கு அரண் அமைத்த பெருமை மாயவரம் நடராசனுக்கு உண்டு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் லட்சியத்துக்காக, விலை கொடுக்கத் தயாரானார். பெரியாரின் மெய்க்காப்பாளர் என்பதோடு நல்ல சிந்தனையாளராகவும் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும், எழுதவும் ஆற்றல் பெற்றவராகவும் திகழ்ந்திருக்கிறார். "சுயமரியாதை இயக்கத்தில் பொதுவுடைமைப் பிரச்சாரத்தால் அவர் மிகவும் கவரப்பட்டவர், அதன் காரணமாகவே தனது மகனுக்கு லெனின் என்று பெயர் சூட்டினார். "இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?" என்று 'குடிஅரசு' ஏட்டில் வரியார் எழுதிய கட்டுரைக்காக அவர் கைது<noinclude>{{nop}}{{rv|40 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''40'''}}}}|{{left|{{larger|'''40'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> eo3uh0fxxzj6y5zs28bq04qo8eirh4k பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/43 250 648241 1952889 1950852 2026-07-12T07:34:07Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>செய்யப்பட்ட போது 'குடி அரசு' தடைபட்டால் 'புரட்சி' வரும் என்று அறிவித்து பெரியார் 'புரட்சி' வார ஏட்டைத் துவக்கினார். பெரியார் இல்லாத நேரத்தில் 'புரட்சி' ஏட்டை பொறுப்பேற்று நடத்தியவர்தான் மாயவரம் நடராசன். "சோவியத் அரசாங்கத்தின் கீழ் ருஷ்யர்களின் மதவொழுக்க வாழ்வு' என்ற ஆழமான மொழி பெயர்ப்புக் கட்டுரையையும், 'நரகம் எங்கே? வேறு உலகிலா? இந்த உலகிலா'? என்ற மொழி பெயர்ப்புக் கட்டுரையையும் 'குடிஅரசு' ஏட்டில் எழுதியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, அவர் இறக்கும் வரை (10.7.1937) நடை பெற்ற அத்தனை மாநாடுகளிலும், அவர் பங்கு கொள்ளாத மாநாடே கிடையாது. ஆறு ஆண்டு காலம் 'வெற்றி முரசு' என்ற பத்திரிக்கையையும் நடத்தினார். பெரியார் மலாய் (மலேசியா) நாடு சுற்றுப்பயணம் சென்றபோது மாயவரம் நடராசன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பெரியாருடன் பொதுவுடைமைக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களின் நீண்ட பட்டியல் ஒன்று உண்டு. சிங்காரவேலர், பட்டுக்கோட்டை அழகிரி, மதுரை ஆனந்தன், மதுரை அருணாசலம், காரைக்குடி கணபதி, திருப்பூர் ராமசாமி, கல்லிடைக்குறிச்சி அரத்தினசபாபதி, சேலம் நடேசன், சோலார்பேட்டை பார்த்தசாரதி, வில்லிவாக்கம் அம்மாக்கண்ணு, காஞ்சிபுரம் குப்புசாமி, ஜீவா, புதுக்கோட்டை வல்லத்தரசு ஆகியோரடங்கிய அந்தப் பட்டியலில் மாயவரம் நடராசனும் அடங்குவார். ஆங்கில அரசின் காவல்துறை ஒற்றர்கள் தயாரித்த குறிப்புகளில் இந்தப் பெயர்கள் அடங்கியுள்ளன. 7.1.1902இல் பிறந்து 10.7.1937இல் முடிவெய்திய அவர், 35 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்தார். இரவு ஒரு மணி வரை எஸ்.வி. லிங்கம் போன்ற தொடக்ககாலத் தோழர்களுடன் பேசிவிட்டுப் படுக்கச் சென்றவர், தூக்கத்திலே முடி வெய்தி விட்டார். அவரது மரணத்துக்குப்பின் அடுத்த இரண்டு மாதங்களில் நடந்த மாயவரம் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் (26-9-1937) அவரது படத்தினை, எஸ். குஞ்சிதம் திறந்து வைத்து இரங்கலுரை நிகழ்த்தினார். பெரியாரின் 'குடிஅரசு' பத்திரிகை தலையங்கம் தீட்டி தனது இரங்கலை வெளிப்படுத்தியது "நம் அருமைத் தோழன் ஆருயிர் நண்பன் உண்மை உழைப்பாளி மாயவரம் சி. நடராசன் முடிவு எய்திவிட்டார். காங்கிரஸ், ஜஸ்டீஸ், சுயமரியாதை உலகில் நடராசனை அறியாதார் வெகு சிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர். தனக்கென ஒரு அபிப்ராயம் காட்டிக் கொள்ளாத போர் வீரராய் இருந்தவர். பணங்காசைப் பற்றியோ, தண்டனை கண்டனங்களைப் பற்றியோ, துன்பம் தொல்லை ஆகியவைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல், தலைவரால்<noinclude>{{nop}}{{rv|41 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''41'''}}}}|{{left|{{larger|'''41'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qjra7hkfiekavgnisiuylnfv0sqpuad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/456 250 648732 1952777 2026-07-11T12:25:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கிரீன் கூறும் தாராள இயல்புடைய சமநிலைக் கோட்பாடு:</b> டி.எச். கிரீன் என்னும் ஆங்கிலச் சிந்தனையாளர் அரசின் இன்றியமையாமையை வலியுறுத்தும் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநிலைக்‌ கோட்பாடு|430|சமநிலைக்‌ கோட்பாடு}}</noinclude><b>கிரீன் கூறும் தாராள இயல்புடைய சமநிலைக் கோட்பாடு:</b> டி.எச். கிரீன் என்னும் ஆங்கிலச் சிந்தனையாளர் அரசின் இன்றியமையாமையை வலியுறுத்தும் உயர்தர அரசுக் கோட்பாட்டை (The Idealistic Theory of the State) ஏற்றுக்கொண்டாராயினும், அவர் அக்கோட்பாட்டில் அரசின் அதிகாரத்தைத் தாராள இயல்புடையதாக ஆக்குகிறார். தனியார் தொழில் முயற்சியின் சமூக இயல்பான விளைவுகள் முழு நன்மை பயக்கின்றன என்று கூற இயலாது. ஆகையால், தனியார் தொழில் முறையிலுள்ள கேடுகளை நீக்குதற்கும், அவற்றை மனித இயல்புடையதாக ஆக்குதற்கும் அரசாங்கத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் நிருவாக அதிகாரமும் கையாளப்படுதல் வேண்டும். சமநிலைக் கோட்பாடு என்பது பகுத்தறிவுக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்ட தனியார் சுதந்திரக் கொள்கையே ஆகும். மனிதரின் பண்புகளை ஒடுக்குதல் சமநிலைக் கோட்பாடு அன்று; அவர்களுடைய பண்புகளை வளர்த்துச் செயற்படுத்துதல் தான் சமநிலைக் கோட்பாடு. தேவையான அளவு பாதுகாப்பு இல்லாமல் சுதந்திரம் இருத்தல் இயலாது என்றும், சமூகப் பாதுகாப்பும் நிலையான இயல்பும் இருத்தல் வேண்டுமென்றும், அவை சுதந்திரத்தைப் போலவே அரசாங்கத்தின் செயல்களால் காப்பாற்றப்படுதல் வேண்டுமென்றும் கிரீன் உறுதியாகக் கூறுகிறார். இவருடைய கருத்தைப் போலவே இங்கிலாந்துத் தொழிற்கட்சியின் கொள்கையும் அமைந்துள்ளது. ஒரு திட்டமிட்ட சமூகமே ஒரு போட்டிமிக்க சமூகத்தைவிட மிகவும் கூடுதலான சுதந்திரம் உடையது என்றும், ‘திட்டமிட்ட சமூகமே அதிலுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும், தன் திறமையை வெளிப்படுத்துதற்கும், தனது பணி செய்வதற்குரிய விதிகளை ஏற்படுத்துவதில் பங்கு கொள்ளுதற்கும் வாய்ப்பு அளிக்கிறது’ என்றும் தொழிற்கட்சி 1942–இல் கூறிற்று. <b>இலெனின் கூறிய பொதுவுடைமைக் கருத்து:</b> இலெனின், மார்க்சு கூறிய தத்துவத்தை மாற்றி அமைத்தார். அவர் மாற்றி அமைத்த மார்க்சின் தத்துவமே பொதுவுடைமை (Communism) ஆகும். அவர் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலில் பொதுவுடைமைச் சமூகம் இரு நிலைகளில் வளர்ச்சியடையுமென்று கூறுகிறார். முதல் நிலையில் உற்பத்திக் காரணிகளைச் சமூகம் முழுவதும் கைப்பற்றியதும், தொழிலாளர் சுரண்டப்படுதல் நின்றுவிடும். இந்நிலையில் ஓரளவு சமத்துவம் நிலவும். இதில் ஒவ்வொருவரும் தத்தம் தொழிலினால் எவ்வளவு பொருளைத் தோற்றுவித்தாரோ, அவ்வளவு பொருளையும் அவர் பெறுவர். இந்நிலையில் சமூக வகுப்புகள் மறைகின்றன. எவரையும் எவரும் ஒடுக்கத் தேவையில்லை. அரசு மறைந்து விடுகிறது. உற்பத்தியைப் பெருமளவில் விரிவு செய்தலின் விளைவாக முதலாளித்துவ முறை ஒழிக்கப்படும். வகுப்பு வேறுபாடற்ற சமூகம் தோன்றுகிற இரண்டாம் நிலையில் முழு நீதியும் சமத்துவமும் ஏற்படும், ஒவ்வொருவருடைய திறமைக்குத்தக்க உழைப்பை அவரிடம் இருந்து சமூகம் பெற்று, ஒவ்வொருவருடைய தேவைக்குத் தக்க பொருளை அது அவருக்கு வழங்கும். <b>இசுட்டாலின் கடைபிடித்த ‘ஒரு நாட்டில் சமநிலை’ என்ற கோட்பாடு:</b> இலெனின் வகுத்த பொதுவுடைமைக் கட்சிக் கோட்பாட்டை ஓர் அரசியல் அமைப்பில் செயற்படுத்தும் முயற்சியில் இசுட்டாலின் (Stalin) ஈடுபட்டு. உருசிய நாட்டில் சமநிலை (Socialism in one Country) என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்தார். மார்க்சு கூறிய சமநிலைக் கோட்பாடு, தொழிலியல்பான பொருளாதார முறையை முதலாளித்துவ சமூகத்தினின்றும் சமநிலைச் சமூகத்துக்கு மாற்றுதல் எவ்வாறு என்று கூறிற்று; இலெனின் வகுத்த பொதுவுடைமைக் கோட்பாடு, மார்க்சியக் கொள்கையை வேளாண்மைத் தொழிலிலீடுபட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு சமூகத்தில் கையாளப்படத் தக்கதாக ஆக்கிற்று. இவ்வகையில் காணும்போது இசுட்டாலின் கூறிய ‘உருசியாவில் மட்டும் சமநிலைக் கோட்பாடு’ என்பது, மார்க்சு எல்லாத் தொழில் வளமிக்க சமூகங்களுக்கும் வகுத்த சமநிலைக் கோட்பாட்டினின்றும், தொழில் வளம் இல்லாத, வேளாண்மைப் பொருளாதாரமுடைய சமூகத்துக்கு இலெனின் வகுத்த பொதுவுடைமைக் கோட்பாட்டினின்றும் விலகிச் சென்றது. பொதுவுடைமைக் கொள்கையை உருசியாவில் செயற்படுத்தும் முயற்சியில் 1928–ஆம் ஆண்டிலிருந்து பல ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை இசுட்டாலின் நிறைவேற்றி அவற்றைத் தொழில்வளமும், படைவலிவும் உடைய நாடாக ஆக்கினார். வேளாண்மைத் தொழிலையுடைய எல்லா நாடுகளிலும் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்டுவரும் முயற்சி கைவிடப்பட்டது. உருசியாவில் சமநிலைக்கோட்பாடு எப்போதும் நிலை பெறுதல் வேண்டுமானால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சமநிலைப்புரட்சிகள் ஏற்படுதல் வேண்டுமென்று இசுட்டாலின் 1917–இல் கூறியிருந்தார். பெருமளவு உற்பத்தியும், தொழிலாளர் சமூகமும் இருந்தால் தான் சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்துதலியலும் என்று மார்க்சியர்கள் கூறினர். அக்காலத்தில் உருசியா தொழிலில் பின் தங்கிய நிலையிலிருந்தது. ஆயினும், உருசியாவில் பரந்த நிலப் பரப்பும் இயற்கை வளங்களும் தொழிலாளர்களும் இருக்கின்ற காரணத்தால், வரம்பற்ற அதிகாரங்களையுடைய ஓர் அரசாங்கத்தை நிறுவி, அதன் வாயிலாகச் சம-<noinclude></noinclude> 23y9zmw5b7qh372u4mty5r77k51nwbx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/457 250 648733 1952778 2026-07-11T12:37:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்துதலியலும் என்று இசுட்டாலின் நம்பினார். அவ்வாறே இலெவின் இறந்ததும் அவர் தம் எதேச்சாதிகார ஆட்சியை நிறுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநிலைக்‌ கோட்பாடு|431|சமநிலைக்‌ கோட்பாடு}}</noinclude>நிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்துதலியலும் என்று இசுட்டாலின் நம்பினார். அவ்வாறே இலெவின் இறந்ததும் அவர் தம் எதேச்சாதிகார ஆட்சியை நிறுவினார். அதன்படி தொழில்கள் தேசிய உடைமைகளாக ஆக்கப்பட்டன; வேளாண் துறையில் கூட்டுப் பண்ணை முறை மேற்கொள்ளப்பட்டது. <b>சமநிலை இயக்கங்கள்:</b> முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் உருசியாவில் இலெனின் தலைமையில் வெற்றியாகச் சமநிலைக் கட்சி புரட்சி நடத்தி அரசாங்கத்தை நிறுவியதைச் கண்டு, செருமனி, ஆசுத்திரியா, பல்கேரியா முதலிய நாடுகளில் சமநிலையாளர்கள் நடத்திய கிளர்ச்சிகள் வெற்றி அளிக்கவில்லை. பிரிட்டனிலும் செருமனியிலும் நார்வேயிலும் பாராளுமன்றக் குடியாட்சி முறையில் சமநிலைக் கோட்பாடுகளைச் செயற்படுத்தச் சில முயற்சிகள் செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்ச் சமநிலையாளர்கள் சோவியத்து உருசியாவின் உதவியுடன் போலந்து, அங்கேரி, செக்கோசுலேவேகியா முதலிய நாடுகளில் அந்நாட்டின் சார்பான பொதுவுடைமை அரசாங்கங்களை நிறுவினர். ஊகோசுலேவியா மட்டும் சோவியத்து உருசியாவின் கட்டுப்பாட்டினின்றும் தனித்து நின்று தனக்கென ஒரு சமநிலைக் கோட்பாட்டை வகுத்துச் செயற்படுத்திற்று. வடகொரியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் சமநிலைக் கட்சியினர் பொதுவுடைமை அரசாங்கங்களை நிறுவினர். சப்பானில் 1947–48–இல் சமநிலைக் கட்சி ஆட்சியிலிருந்தது. பர்மாவில் சமநிலைக் கொள்கைகளையுடைய அரசாங்கம் 1948–இல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், 1962–இல் இராணுவத் தளபதி நீவின் என்பவர் நடத்திய திடீர்ப்புரட்சியால் அவ்வரசாங்கம் நீக்கப்பட்டது. இந்தோனேசியாவிலும் சமநிலைக் கொள்கைகளைப் பின்பற்றிய அரசாங்கம் இராணுவப் புரட்சியால் நீக்கப்பட்டது. கம்போடியாவிலும் இதேபோன்று பொதுவுடைமை அரசாங்கம் 1970–இல் நீக்கப்பட்டது. சிங்கப்பூரில் சமநிலைக் கட்சி ஆட்சி செய்கிறது. இந்தியாவில் அது சுதந்திரமடைந்த ஆண்டிலிருந்து ஆட்சிலிருந்த தேசிய காங்கிரசுக்கட்சி சமநிலையான கூட்டுறவு அரசை அமைதியான குடியாட்சி முறைகளின் வாயிலாகக் கொண்டுவருவதற்கு முயன்றது. அதனுடைய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு அதன் பொருட்டுப் பல் ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றினார். இலங்கையில் சமநிலைப் பொதுவுடைமைக் கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டன. இசுரேல் நாடு உருவான 1948–ஆம் ஆண்டிலிருந்து இசுரேலிய சமநிலைக் கட்சியாருடைய அரசாங்கம் சமநிலைக் கொள்கைகளைச் செயற்படுத்த முயன்றது. சமநிலைக் கருத்துகளை ஏற்ற மக்கள் தம் முயற்சியாலேயே குழுக்களை (Communes or Kibbutizism) அமைத்தனர். ஏறக்குறைய 230 மக்கள் குழுக்கள் இயங்குகின்றன. சிரியாவில் சமநிலைக் கட்சி அரசாங்கத்தை அமைத்துப் பெரும்பாலும் எல்லாத் தொழில்களையும் அரசாங்க உடைமையாக ஆக்கிற்று. சோர்டானிலும் இராக்கிலும் சமநிலைக் கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டன. தெற்கு ஏமன் குடியரசும் சமநிலைக் குடியாட்சி நாடாக ஆயிற்று. ஆப்பிரிக்காவில் எகிப்தில் 1952–இலிருந்து ஆட்சிபுரிந்த நாசரின் திட்டப்படி எகிப்து ஒரு குடியாட்சிச் சமநிலை நாடாக ஆயிற்று. சூடானில் ஆட்சிசெய்த இராணுவமும், இலிபியாத் தலைவரும் சமநிலை அரசாங்கங்களை அமைத்தனர். ஆப்பிரிக்காக் கண்டத்தில் புதிய சுதந்திரக் குடியரசு நாடுகளாகிய தியூனசியா (Tunisia), அல்சீரியா (Algeria), மொராக்கோ முதலியவை சமநிலைக் கோட்பாடுகளை ஏற்றுத் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளைச் செயற்படுத்துகின்றன. கானா (Gana) சமநிலைக் கோட்பாட்டையும், ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை உரிமையையும் ஆதரிக்கிறது. கினி, மாலி, செனிகல், காங்கோ, கெனியா, சாம்பியா, தான்சானியா (Tanzania) முதலிய ஆப்பிரிக்க நாடுகள் சமநிலைப் பொருளாதாரக் கருத்துகளைச் செயற்படுத்துகின்றன. இலத்தீன்–அமெரிக்காவில் மெக்சிகோவிலும் பொலிவியாவிலும் சமநிலைக் கட்சிகள் வாணிகத்தையும் பெருந்தொழில்களையும் தேசிய உடைமைகளாக ஆக்கியுள்ளன. குவாடமாலாவிலும், கியூபாவிலும் பொதுவுடைமைக் கட்சி அரசாங்கங்கள் ஆளுகின்றன. ஆங்கில–கயானா (British Gayana) ஒரு சமநிலைக் கூட்டுறவுக் குடியரசு ஆகும். பெருவிலும் சிலியிலும் வாணிகமும், தொழிலும் தேசிய உடைமைகளாக ஆக்கப்பட்டுள்ளன. சமைக்காவிலும் (Jamaica) சமநிலைக் குடியாட்சிக் கட்டுகள் ஆளுகின்றன. ஐக்கிய அமெரிக்க நாட்டில் கி.பி. 1876–இல் ஒரு சமநிலைத் தொழிற்கட்சியும் கி.பி. 1896–இல் ஒரு சமூகக் குடியாட்சிக் கட்சியும் தோன்றின. இவை குடியரசுத்தலைவருக்கு நடந்த தேர்தல்களிலும் தம் வேட்பாளர்களை நிறுத்தின. இரண்டும் 1901–இல் சமநிலைக் கட்சி என்ற பெயரில் இணைந்தன. குடியரசுத் தலைவர் பிராங்கிளின் உரூசுவெல்ட்டு தம் புதிய பொருளாதாரத் திட்டத்தில் இச்சமநிலைக் கட்சியாரின் நோக்கங்களை இணைத்து நிறைவேற்றினார். அந்நாளிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாட்டில் சமநிலைக்கட்சியின் செல்வாக்குக் குறைந்துள்ளது. கனடா நாட்டில் 1905–இல் ஒரு சமநிலைக் கட்சியும், 1911–இல் ஒரு சமூகக் குடியாட்சிக் கட்சியும் தோன்றின.<noinclude></noinclude> 0m9yt4e7zoxl9au7nlwqgu7ota63w3b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/458 250 648734 1952779 2026-07-11T12:59:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டுறவு அரசுக் கூட்டமைவு (Co–operative Commonwealth Federation) என்பது 1933–இல் தோன்றிச் சமநிலைக் கொள்கை வேலைத் திட்டத்தைச் செயற்படுத்திற்று. இதுவே புதிய குட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|432|சமநோக்கு...}}</noinclude>கூட்டுறவு அரசுக் கூட்டமைவு (Co–operative Commonwealth Federation) என்பது 1933–இல் தோன்றிச் சமநிலைக் கொள்கை வேலைத் திட்டத்தைச் செயற்படுத்திற்று. இதுவே புதிய குடியாட்சிக் கட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது. சமநிலையாளர் பழைய தாராளக் கோட்பாட்டில் சுட்டிக் காட்டிய தவறுகளின் காரணமாக அக்கோட்பாட்டில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. தனியார் பாதுகாப்புக்காகவும், பொதுநலன் வளர்ச்சிக்காகவும் அரசாங்கத் தலையீடு இருத்தல் உகந்ததே என்று தாராளக் கோட்பாட்டாளர் அம்மாறுதல்களை ஒப்புக்கொண்டனர். பெரும்பாலோரின் பெருமளவு நன்மை என்ற பயன்வழிக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு அதன் விளைவாகக் குழந்தைத் தொழில் தடைச் சட்டங்கள், குறைந்த அளவு ஊதியச் சட்டங்கள், சுகாதாரச் சட்டங்கள், பெருந்தொழிற்கூட்டமைப்புத் தடுப்புச் சட்டங்கள் (Anti Trust Laws) போன்ற சமூக நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பெருந்தொழில்களைத் தேசிய உடைமையாக்குதவினால் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளைக் கண்ட தாராளக் குடியாட்சிக் கொள்கையாளர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லாத் தொழில்களையும் தேசிய உடைமை ஆக்குதலை விடுத்து, சில பெரிய தொழில்களை முற்றிலும் தேசிய உடைமையாக ஆக்கியும், சிலவற்றை அரசுடைமையிலும் தனியார் உடைமையிலும் இருக்குமாறு செய்தும், சிறு தொழில்களைத் தனியார் கட்டுப்பாட்டில் வைத்தும் கலவைப் பொருளாதார முறையைக் (Mixed Economy) கையாளுகின்றனர். {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Coker, F.W.,</b> Recent Politcial Thought, Appleton, 1934. <b>Joad, C.E.M.,</b> Introduction to Modera Political Theory, Oxford, 1924. <b>Macdonald, J.R.,</b> Socialism: Critical and Constructive, Cassell, 1928. <section end="சமநிலைக் கோட்பாடு"/> <section begin="சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு"/> {{dhr}} {{larger|<b>சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு:</b>}} மனிதத் தேவைகளைப் பொருள்களும் சேவைகளும் நிறைவு செய்கின்றன. தேவைகளை நிறைவு செய்வதற்கான ஆற்றல், பயன்பாடு (Utility) எனப்படுகிறது. பொருளியலில் பயன்பாடு என்னும் சொல் அடிப்படைச் சொல். பயன்பாட்டை ஓர் அடிப்படையாக வைத்தே பொருளியலில் பல கோட்பாடுகளும் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், பொருளியலில் பயன்பாடு என்ற சொல் சரியான படி வரையறை செய்யப்படவில்லை. ஒரு பொருளின் பயன்பாடு அப்பொருளை நுகர்வோரது மனநிலையையொட்டி அமைகிறது. எனவே, பயன்பாடு ஆளுக்கு ஆள் மாறுபடுவதும், ஒரே ஆளுக்குக்கூடச் சூழ்நிலைக்கேற்ப வேறுபடுவதும் இயல்பு. அன்றியும் பயன்பாட்டை மிகத் துல்லியமாக அளவிடுதல் இயலாது. ஆனால், பேராசிரியர் மார்சல் (Prof. Marshall) பணத்தைத் துணையாகக் கொண்டு பயன்பாட்டை அளக்க இயலுமெனக் கருதினார். இக்கருத்தின் அடிப்படையிலேயே அவர் நுகர்வோரது தேவை குறித்து ஆய்வு செய்தார். இது மார்சலின் பயன்பாட்டுப் பகுத்தாய்வு (Utility Analysis) என வழங்கப்படுகிறது. ஒரு பொருளின் விலை அதன் பயன்பாட்டுக்குச் சமம் என்பது மார்சலின் கருத்து. ஆனால், விலையும் பயன்பாடும் எப்போதும் சமமாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. மேலும், பயன்பாட்டைக் கணக்கிடும் அளவுகோலாகப் பணத்தைக் கருதவேண்டுமாயின் பணத்தின் மதிப்பு மாறாதிருக்கவேண்டும். நடைமுறையில் பணத்தின் மதிப்பு அவ்வப்போது மாறி வருவதைக் காணலாம். எனவே, பயன்பாட்டை அளவிடுவதற்குப் பணம் சரியான அளவு கோல் ஆகாது. இவை காரணமாக, மார்சலின் பயன்பாட்டுப் பகுத்தாய்வு வலுவிழந்து போகவே, பொருளியலறிஞர்கள் சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வை (Indifference Curve Analysis) உருவாக்கினர். சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு இரண்டு பொருள்களின் பல்வேறு தொகுப்புகளின் (Combination) பயன்பாட்டை ஒப்பிட்டறிவதற்கும், அவற்றில் எந்தத் தொகுப்பு கூடுதல் பயன்பாட்டை அளிக்கும் என்பதனைத் தெரிந்துகொள்வதற்கும் உதவுகிறது. பொருள்களின் விலை, நுகர்வோர்தம் வருவாய் ஆகியவற்றின் அடிப்டையில் எந்த அளவில் பொருள்களை வாங்கினால் அவர்கள் பெறக்கூடிய பயன்பாடு உச்சநிலை பெறும் என்பதனையும் அது விளக்குகிறது. முதன் முதலாக எட்சுவொர்த்து (Edgeworth) ‘கணித உளவியல்’ (Mathematical Psychics) என்னும் தமது நூலில் ‘பதிலிப் பொருள்கள்–இணைப் பொருள்கள்’ ஆகியவை பற்றி எழுதுகையில் சமநோக்கு வளைகோட்டைப் பயன்படுத்தினார். இந்நூல்<noinclude></noinclude> d2mbw82edlwuttf49lhz4tdcvekfdrh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/459 250 648735 1952780 2026-07-11T13:14:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கி.பி. 1881–ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்கருத்துக்கு கி.பி. 1892-இல் இர்விங்கு பிசர் (Irving Fisher) வடிவளிக்க முயன்றார். இத்தாலி நாட்டுப் பொருளியலறிஞர் பரீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|433|சமநோக்கு...}}</noinclude>கி.பி. 1881–ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்கருத்துக்கு கி.பி. 1892-இல் இர்விங்கு பிசர் (Irving Fisher) வடிவளிக்க முயன்றார். இத்தாலி நாட்டுப் பொருளியலறிஞர் பரீட்டோ (Pareto) பயன்பாட்டை அளவிட இயலாது எனவும், ஒப்பிட்டுப் பார்ப்பதுவே சாத்தியம் எனவும் கி.பி. 1906–இல் எடுத்துரைத்து, தமது மதிப்புக் கோட்பாட்டினை (Theory of Value) உருவாக்குவதற்குச் சமநோக்கு வளைகோட்டினைக் கையாண்டார். உருசியப் பொருளியலறிஞர் இசுலட்சுகி (Slutsky) சமநோக்கு வளனகோட்டுப் பகுத்தாய்வுக்கு 1915–ஆம் ஆண்டு மேலும் உரம் சேர்த்தார். இக்சு (J.R. Hicks), ஆலன் (R.G.D. Allen) ஆகியோர் 1934–இல் ‘மதிப்புக் கோட்பாடு பற்றிய மறுசிந்தனை’ என்ற கட்டுரையில் சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் தந்தனர். இக்சு எழுதிய மதிப்பும் முதலும், (Value and Capital) என்னும் நூலில் சமநோக்கு வளைகோடு மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்நூல் வெளி வந்ததிலிருந்து (1939) இப்பகுத்தாய்வு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பெற்றிருப்பதோடன்றி, நுகர்வோரின் செயற்பாட்டைச் (Consumer's Behaviour) சித்திரிக்கும் சீரிய முயற்சியாகவும் கருதப்படுகிறது. பதிலீட்டுப் பகுத்தாய்வு (Substitution Analysis) எனவும் இது வழங்கிவருகிறது. மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் பொருள்களைத் தனித்தனியாக வாங்க விரும்பி, அவற்றின் இறுதிநிலைப் பயன்பாட்டை (Marginal Utility) எண்ணிப் பார்ப்பதில்லை. மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களையே பல தொகுப்பில் அவன் வாங்க விரும்புகிறான். ஆனால், அங்காடியில் கிடைக்கும் பொருள்களின் அனைத்துத் தொகுப்புகளையும் அவனால் வாங்கிட முடியாது. ஏனெனில், அவனது வருவாய் அதற்குப் போதுமானதாக இல்லாமலிருக்கலாம். எனினும், அவற்றில் எந்தத் தொகுப்பின்மீது அவன் கூடுதல் நாட்டம் (Preference) உள்ளவனாக இருக்கிறான். எதனைக் குறைவாக விரும்புகிறான் என்பதனை அவன் தெரிவிக்கக்கூடும். பொருள்களின் மீது அவனுக்குள்ள கூடுதல் நாட்ட அளவின் (Scale of Preference) அடிப்படையிலேயே அவன் இதனைத் தெரிவிக்கிறான். கூடுதல் நாட்ட அளவை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். வரைபடம் (Diagram) மூலம் விளக்குவதற்கு எளிதாக இருக்கிற காரணத்தினால் அப்பம், தேநீர் ஆகிய இரண்டு பொருள்கள் மட்டிலுமே ஒரு படை வீட்டிலுள்ள வீரர் ஒவ்வொருவருக்கும் ஒருவார நுகர்வுக்கு வழங்கப்படுகின்றன என வைத்துக்கொள்க. 10 அப்பங்களும் 50 கோப்பைத் தேநீரும் பெறும் ஒரு வீரனிடம் எத்தனை கோப்பைத் தேநீர் அளித்தால், அவன் ஒரு அலகு அப்பம் தரக்கூடும் எனக் கேட்கப்பட்டால், அவன் 5 கோப்பைத் தேநீர் எனப் பதிலளிக்கிறான். 3 கோப்பைத் தேநீருக்கு அவன் அப்பத்தைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஆயத்தமாயில்லை. 4 கோப்பைத் தேநீர் எனில், அவனால் கொள்ளவும் முடியவில்லை; தள்ளவும் இயலவில்லை. அவனைப் பொறுத்தமட்டில் 10 அலகு அப்பம், 50 கோப்பைத் தேநீர் என்னும் தொகுப்பும், 9 அலகு அப்பம், 54 கோப்பைத் தேநீர் என்னும் தொகுப்பும் சம அளவுப் பயன்பாட்டைத் தரக்கூடியவையாக உள்ளன. இவ்விரு தொகுப்புகளையும் பொறுத்தமட்டில், அவன் சமநோக்கு உடையவனாக இருக்கிறான். இவ்விரு தொகுப்புகளையும் அவன் சமம் எனக் கருதுவதனால். ஒன்றைக் காட்டிலும் மற்றொன்றின் மீது கூடுதல் நாட்டம் கொள்வதில்லை. இவை மட்டுமன்றி, இவ்விரு பொருள்களின் வேறு தொகுப்புகளிலிருந்தும் கூட அவன் சமஅளவுப் பயன்பாட்டைப் பெறக்கூடும். இத்தகைய தொகுப்புகள் கீழ்க்காணும் பட்டியலில் தரப்படுகின்றன. <center> {| class="wikitable" |- !அப்பம் !! கோப்பை–தேநீர் |- |13 || 44 |- |12 || 45 |- |11 || 47 |- |10 || 50 |- |9 || 54 |- |8 || 60 |- |7 || 70 |} </center> அப்பம், தேநீர் ஆகிய இரண்டு பொருள்களிடையே படைவீரனது கூடுதல் நாட்ட அளவை இப்பட்டியல் உணர்த்துகின்றது. அவனது கூடுதல் நாட்ட அளவு ஏன் இவ்வாறு அமைந்துள்ளது என்ற ஆய்வில் ஈடுபடத் தேவையில்லை. அவற்றை ஆதாரக் கூறுகளாக (Data) மட்டும் எடுத்துக் கொண்டு, சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வை ஆராயலாம். அடியில் தரப்பட்டுள்ள வரைபடம் X அச்சு தேநீரையும் Y அச்சு அப்பத்தையும் அளவிடுகின்றது. மேலே உள்ள பட்டியலில் காணும் தொகுப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு புள்ளியாக இதில் குறிப்பிடலாம். வரைபடம் 1–இல் புள்ளி A 7 அலகு அப்பம், 70 கோப்பைத் தேநீர்த் தொகுப்பையும், புள்ளி B<noinclude> <b>வா.க. 8 – 28</b></noinclude> 9mzhphtbpwa58l726vy1uw7ecturt6x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/460 250 648736 1952781 2026-07-11T13:42:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரைபடம் 1. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 460 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 163 |oTop = 73 |oLeft = 48 |Location = center |Description = }} 8 அலகு அப்பம், 60 கோப்பைத் தேநீர்த் தொகுப்பையும், புள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|434|சமநோக்கு...}}</noinclude>வரைபடம் 1. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 460 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 163 |oTop = 73 |oLeft = 48 |Location = center |Description = }} 8 அலகு அப்பம், 60 கோப்பைத் தேநீர்த் தொகுப்பையும், புள்ளி C10 அலகு அப்பம், 50 கோப்பைத் தேநீர்த் தொகுப்பையும், புள்ளி D13 அலகு அப்பம், 44 கோப்பைத் தேநீர்த் தொகுப்பையும் குறிக்கின்றன. இந்நான்கு தொகுப்புகளும் குறிப்பிட்ட படை வீரனுக்குச் சம அளவுப் பயன்பாட்டையே அளித்திடுவதனால், அவனது கூடுதல் நாட்ட அளவைப் பொறுத்த மட்டில் சமநிலையையே காட்டுகின்றன. தனது கூடுதல் நாட்ட அளவைப் பற்றிய முழுத் தகவல்களையும் அவன் அளிக்கக் கூடுமானால், பொருள்களும் முழுவதும் பகுபடக் கூடியவையாக இருக்குமானால், A,B,C,D ஆகிய புள்ளிகளையும், அவற்றின் சம அளவுப் பயன்பாட்டை உணர்த்தும் வேறு புள்ளிகளையும் இணைத்து, ஒரு கோடு வரைய முடியும். இக்கோடு அப்பம், தேநீர் ஆகியவற்றின் சமஅளவுப் பயன்பாட்டைத் தரும் பல தொகுப்புகளை உணர்த்துகிறது. இக்கோட்டிலுள்ள எவ்வாத் தொகுப்புகளுமே சமஅளவுப் பயன்பாட்டைத் தருவதனால், இவற்றில் ஒரு தொகுப்பிற்குப்பதில் பிறிதொரு தொகுப்பை அவன் கூடுதலாக விரும்பமுடியாது. இக்கோடு உணர்த்தும் அனைத்துத் தொகுப்புகள் மீதும் அவன் சமநோக்கு உடையவனாகவே இருப்பான். எனவே, இக்கோடு சமநோக்கு வளைகோடு எனக் குறிக்கப்படுகிறது. மேற்கண்ட வரைபடத்தில் இரண்டாம் சமநோக்கு வளைகோடு இந்நிலையை உணர்த்துகிறது. இச்சமநோக்குவளைகோடு உணர்த்துகிற பயன்பாட்டின் அளவைவிட உயர்ந்த, மற்றும் குறைந்த அளவுப் பயன்பாட்டைக் காட்டுகிற வேறு தொகுப்புகளைக் குறிப்பிடும் சமநோக்கு வளைகோடுகளையும் வரையலாம். எடுத்துக்காட்டாக, மேலே தரப்பட்டுள்ள வரைபடத்தில் காணப் பெறும் மூன்றாம், நான்காம் சமநோக்கு வளைகோடுகளிலுள்ள எல்லாப் புள்ளிகளுமே இரண்டாம் வளைகோட்டிலுள்ள புள்ளிகள் குறிப்பிடும் பயன்பாட்டை விடக் கூடுதல் பயன்பாட்டைக் குறிக்கின்றன. மூன்றாம் சமநோக்கு வளைகோட்டில் உணர்த்தப்பெறும் பல்வேறு தொகுப்புகள் எல்லாம் ஒரே அளவுப் பயன்பாட்டையே அளிக்கின்றன. ஆனால், அதிலுள்ள புள்ளிகளுள் ஒவ்வொன்றும் இரண்டாம் சமநோக்கு வளைகோட்டுப் புள்ளிகள் ஒவ்வொன்றையும்விட மிஞ்சிய பயன்பாட்டைக் குறிப்பிடுகின்றது. அதுபோலவே, நான்காம் சமநோக்கு வளைகோடு உணர்த்தக்கூடிய தொகுப்புகள் பலவற்றுள், எந்த ஒரு தொகுப்பின் மீதும் நுகர்வோருக்கும் கூடுதல் விருப்பம் இருக்க இயலாது. அனைத்துத் தொகுப்புகள் மீதும் அவன் சமநோக்கு உடையவனாகவே விளங்குகிறான். ஆனால், மூன்றாம் சமநோக்கு வளைகோட்டில் உள்ள தொகுப்புகளைவிட நான்காம் சமநோக்கு வளைகோட்டிலுள்ள தொகுப்புகள் மீது அவன் கூடுதல் நாட்டம் உடையவனாக இருக்கிறான். இவ்வாறு ஒப்பிடுகையில், முதலாம் சமநோக்கு வளைகோடு இரண்டு, மூன்று, நான்காம் சமநோக்கு வளைகோடுகளைவிடக் குறைந்த அளவுப் பயன்பாட்டை உணர்த்துவதை அறியலாம். மேலே தரப்பட்டுள்ள வரைபடத்தில் நான்கு சமநோக்கு வளைகோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக எண்ணிக்கையில் சமநோக்கு வளைகோடுகளை உருவாக்க முடியுமானால் அவை நுகர்வோனது கூடுதல் நாட்ட அளவைப் பரந்த அளவில் உணர்த்தக்கூடும். நுகர்வோனது கூடுதல் நாட்ட அளவைப் பரந்த அளவில் காட்டும் சமநோக்கு வளைகோடுகள் ‘சமநோக்குப் படம்’ (Indifference Map) எனக் குறிப்பிடப்படுகின்றன. இப்படம் இரண்டு பொருள்களைப் பொறுத்தவரை நுகர்வோனது கூடுதல் நாட்ட அளவின் பதிவேடாக விளங்கும். சமநோக்கு வளைகோடுகளை நுகர்வோன் ஒருவனது கூடுதல் நாட்ட அளவைக் காட்டும் நிழற்படம் எனக் குறிப்பிடலாம். இவை தள வேறுபாடு எல்லைக்கோடுகள் (Contour Lines) போன்றவை எனவும் சொல்லப்படுகின்றன. தள வேறுபாடு எல்லைக் கோடு நிலப்படத்தில் கடல் மட்டத்திற்கு மேலே சம உயரத்திலுள்ள எல்லா இடங்களையும் குறிப்பிடுகிறது. சமநோக்கு வளைகோடோவெனில், இணையான உயரத்திற்குப் பதில் இணையான பயன்பாட்டைக் காட்டுகிறது. நிலப்படத்தில் தரப்பட்டுள்ள தள வேறுபாடு எல்லைக்கோட்டைப் பின்பற்றியவாறு செல்லும் ஒருவன் உயர்ந்த தளத்திற்கு ஏறிவிடுவதுமில்லை; தாழ்வான தளத்திற்கு இறங்கி விடுவதுமில்லை. அதுபோன்று, ஒரு சமநோக்கு வளை-<noinclude></noinclude> o59um04kez5mf970jzz77t4crr5rusp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/461 250 648737 1952782 2026-07-11T13:53:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோட்டில் ஒரு நுகர்வு நிலையிலிருந்து பிறிதோர் நுகர்வு நிலைக்கு இடம் பெயரும் ஒருவன் தான் நுகரக்கூடிய இரண்டு பொருள்களின் அளவும் மாறிய ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|435|சமநோக்கு...}}</noinclude>கோட்டில் ஒரு நுகர்வு நிலையிலிருந்து பிறிதோர் நுகர்வு நிலைக்கு இடம் பெயரும் ஒருவன் தான் நுகரக்கூடிய இரண்டு பொருள்களின் அளவும் மாறிய போதிலுங்கூடக் கூடுதல் பயன்பாட்டையோ குறைந்த பயன்பாட்டையோ பெறுவதில்லை. <b>சமநோக்கு வளைகோட்டின் இயல்புகள்:</b> 1) சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் இடமிருந்து வலமாகக் கீழ் நோக்கிச் சாய்பவை. ஒரு பொருளைக் கூடுதல் அளவில் வாங்கவேண்டுமானால், வாங்கப் பெறும் பிறிதொரு பொருளின் அளவு உரியவாறு குறைக்கப்பட வேண்டும். இந்த உண்மையைப் புலப்படுத்தும் வகையிலேயே சமநோக்கு வளைகோடுகள் கீழ்நோக்கிச் சாய்பவையாக உள்ளன. அவை கீழ்நோக்கிச் சாய்பவையாக இருக்க இயலாதெனின், மேல் நோக்கிச் சாய்பவையாகவோ கிடைக் கோடுகளாகவோ இருத்தல் கூடும். அது கிடைக் கோடாக இருக்குமேயானால், 10 அலகு அப்பம், மற்றும் 54 அல்லது 60 அல்லது 70 கோப்பைத் தேநீர் கொண்ட தொகுப்புகள் எல்லாமே அளவுப் பயன்பாட்டையே அளிக்கின்றன என உணர்த்தக்கூடும். இந்த நிலை உண்மைக்குப் புறம்பானது. இதுபோலவே, ஒரு சமநோக்கு வளைகோடு வலப்புறமாக மேல்நோக்கிச் செல்லக்கூடும் என்பதுவும் பொருந்தாது. அவ்வாறு மேல்நோக்கிச் செல்ல இயலுமெனில், இரண்டு பொருள்களையும் அதிக அளவில் கொண்ட தொகுப்பும், குறைந்த அளவில் கொண்ட தொகுப்பும் சம அளவுப் பயன்பாட்டைத் தருகின்றன என ஆகும். இதுவும் நடைமுறைக்குப் பொருந்தாது. ஆகவே, சமநோக்கு வளைகோடுகள் எப்பொழுதும் கீழ்நோக்கிச் சரியும் தன்மை உடையவையாகவே இருக்க முடியும். 2) சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கிக் குவியும் இயல்பினை உடையவை. சமநோக்கு வளைகோட்டின் ஒரு முக்கிய சிறப்பியல்பு இது. ஒரு பொருள் பிறிதொரு பொருளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு இறுதிநிலைப் பயன்பாட்டை உடையது என்பதனை ஒரு சமநோக்கு வளைகோட்டின் அமைப்பிலிருந்தே அறிந்து கொள்ளலாம். மேலே தரப்பட்டுள்ள வரைபடத்தில் படைவீரன் இரண்டாம் சமநோக்கு வளைகோட்டில் இருப்பவனாகவும், அவனுக்குக் கிடைப்பது 7 அலகு அப்பம் 70 கோப்பைத் தேநீர் எனவும் வைத்துக் கொள்க. இதற்குப் பதிலாக அவன் 8 அலகு அப்பமும் 60 கோப்பைத் தேநீரும் பெறுவானாகில், அவனுக்குக் கிடைக்கும் பயன்பாட்டில் எவ்வித வேறுபாடும் இராது. எனவே, தேநீரைப் பொறுத்தவரை எட்டாம் அலகு அப்பம் இறுதி நிலை அலகாக (Marginal Unit) அமைகிறபோது. ஒரு அலகு அப்பத்தின் இறுதிநிலைப் பயன்பாடு (Marginal Utilily) 10 கோப்பைத் தேநீருக்குச் சமம் ஆகிறது. இந்நிலையில் அப்படை வீரன் 10 கோப்பைத் தேநீருக்குப் பதில் எட்டாம் அலகு (இறுதி நிலை) அப்பத்தைப் பெறுவதற்கு இசைகிறான். ஒரு சமநோக்கு வளைகோட்டின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உள்ள சாய்வு, அப்புள்ளியில் ஒரு பொருளின் இறுதிநிலைப் பயன்பாட்டைக் குறிக்கும் என்பதை இதன்மூலம் அறியலாம். ஆகவே, ஒரு சமநோக்கு வளைகோட்டைப் பொறுத்தமட்டில், அதன் அமைப்பு மிக்க சிறப்புடையது. ஏனெனில், ஒரு சமநோக்கு வளைகோட்டின் பல்வேறு புள்ளிகளின் இறுதி நிலைப் பயன்பாடு, அவ்வளைகோட்டின் சாய்வில் காணப்படும் மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சமநோக்கு வளைகோட்டின் தோற்றுவாய் நோக்கிக் குவியும் இயல்பிலிருந்து இறுதிநிலைப் பயன்பாடு குறித்த மேலும் சில உண்மைகளையும் பெறலாம். குறிப்பிட்ட படைவீரன் தனது பயன்பாட்டில் மாறுதல் ஏதும் இல்லாதநிலையில், அப்பத்தின் இருப்பைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கூடுதல் அலகு அப்பத்தைப் பெறுகிறான் எனில், அவனிடம் அப்பத்தின் இருப்பு அதிகரிக்கும்போது, ஓர் அலகு அப்பத்திற்குப் பதில் அவன் தரும் தேநீரின் அளவை மேலும் மேலும் குறைத்துக்கொண்டே போகிறான். எடுத்துக்காட்டாக, தரப்பட்டுள்ள வரைபடத்தில் இரண்டாம் சமநோக்கு வளைகோட்டில் பயன்பாட்டின் அளவு மாறாதவாறு, எட்டாம் அலகு அப்பத்தைப் பெறும்பொருட்டும் படைவீரன் 10 கோப்பைத் தேநீரை விட்டுக் கொடுக்கிறான். ஒன்பதாம் அலகு அப்பத்தைப் பெறுவதற்காக 6 கோப்பைத் தேநீரையே தருகிறான். பத்தாம் அலகு அப்பத்துக்காக 4 கோப்பைத் தேநீரை மட்டுமே அளிக்கிறான். ஆகவே, ஒரு சமநோக்கு வளைகோட்டின் தோற்றுவாய் நோக்கிக் குவியும் தன்மை, பிறிதோர் பொருளுடன் பரிமாற்றம் செய்யப்படும்போது, ஒரு பொருளின் இறுதிநிலைப் பயன்பாடு வாங்கப் பெறும் பொருளின் இருப்பு அதிகரிக்கும்போது படிப்படியாகக் குறையும் என்பதை உணர்த்துகின்றது. 3) இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எந்நிலையிலும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை; வரைபடம் 2 இதனை விளக்குகிறது. வரைபடம் 2–இல் புள்ளி A இரண்டாம் சமநோக்கு வளைகோட்டில் இருப்பதனால், முதலாம் சமநோக்கு வளைகோட்டில் உள்ள புள்ளி B யைவிட<noinclude> <b>வா.க. 8 – 28அ</b></noinclude> 0ml691lz7l7uv2rm0ah89grewd6bh20 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/462 250 648738 1952783 2026-07-11T14:06:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரைபடம் 2. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 462 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 140 |oTop = 88 |oLeft = 50 |Location = center |Description = }} உயர்மட்டப் பயன்பாட்டைக் குறிக்கிறது. ஆனால், புள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|436|சமநோக்கு...}}</noinclude>வரைபடம் 2. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 462 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 140 |oTop = 88 |oLeft = 50 |Location = center |Description = }} உயர்மட்டப் பயன்பாட்டைக் குறிக்கிறது. ஆனால், புள்ளி C இரண்டு வளைகோடுகளிலும் அமைந்துள்ளது. இதன்படி A மற்றும் B என்னும் இரு பயன்பாட்டு அளவுகளும் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தபோதிலும், புள்ளி C யில் சமம் எனக் கருதும்படி ஆகின்றன. இது ஒரு முரண்பட்ட நிலை. இதிலிருந்து இரு சமநோக்கு வளைகோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. <b>நுகர்வோன் சமநிலை:</b> வருவாய், அங்காடி விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு பொருள்கள் நுகரப்படும்போது பயன்பாடு உச்சநிலையை அடைகிறது. இதனை நுகர்வோன் சமநிலை (Consumer's Equilibrium) எனக் குறிப்பிடுவர். இது பின்வரும் எடுகோள்களைப் பொறுத்தே அமையும். 1) நுகர்வோனிடம் சமநோக்குப்படம் உள்ளது. 2) நுகர்வோனது கூடுதல் நாட்ட அளவு மாறாதது. 3) தனது வருவாய் முழுவதையும் அவன் செலவு செய்கிறான். 4) பொருள்களின் விலைகள் மாறுவதில்லை. 5) பொருள்கள் ஒரே தன்மை உடையவையாகவும், நன்றாகப் பகுபடக் கூடியவையாகவும் உள்ளன. 6) உச்சநிலைப் பயன்பாட்டைப் பெறும்பொருட்டு நுகர்வோன் பகுத்தறிவுடன் செயற்படுகிறான். கீழ்க்காணும் வரைபடம் நுகர்வோன் சமநிலையைக் குறிப்பிடுகிறது. நுகர்வோன் தனது வருவாய் முழுவதையும் அப்பத்தின் மீது செலவிடுவானாகில், அவன் மிகக் கூடுதலாக OA அளவு வாங்கலாம். அதுபோன்று {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 462 |bSize = 480 |cWidth = 160 |cHeight = 150 |oTop = 80 |oLeft = 280 |Location = center |Description = }} தேநீர் மீது செலவிட்டால் OB அளவு வாங்கலாம். இரு பொருள்களையும் வாங்க விரும்பினால், ஒரு பொருளின் அளவைக் குறைத்தால்தான் பிறிதொரு பொருளில் ஓர் அளவு வாங்க இயலும். இந்த நிலையை வரைபடத்தில் AB என்ற கோடு குறிக்கின்றது. இக்கோடு இப்பொருள்களின் விலை மற்றும் நுகர்வோனின் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது விலைக்கோடு (Price Line) அல்லது வரவு செலவுத் திட்டக் கோடு (Budget Line) எனப்படுகிறது. நுகர்வோனது சமநோக்குப் படத்தைப் பயன்படுத்தி இக்கோட்டின் உதவியுடன் எந்த நிலையில் அவன் சமநிலை அடைகிறான் என்பதனை அறியலாம். AB கோட்டில் உள்ள E,F,G புள்ளிகள் குறிக்கும் தொகுப்புகளுள் எதனை வேண்டுமாயிலும் வாங்குவதற்கு நுகர்வோனது வருவாய் போதியதாகும். இக்கோட்டிலுள்ள புள்ளிக்குப் புறம்பான பிற கோடுகளின் எந்தப் புள்ளியிலும் நுகர்வோன் தன் வருவாய் முழுவதையும் செலவிட்டாலும், உச்சப் பயன்பாட்டை அடைய இயலாது. அவனது சமநோக்குப் படத்திலுள்ள வளைகோடு விலைக் கோட்டைத் தொட்டு நிற்கும் ஒரே புள்ளியில்தான் அவன் உச்சநிலைப் பயன்பாட்டைப் பெற இயலும். வரைபடத்தில் புள்ளி F இதனை உணர்த்துகிறது. இப்புள்ளி இரண்டாம் சமநோக்கு வளைகோட்டில் உள்ளது. ஏனைய இரு சமநோக்கு வளைகோடுகளும் விலைக்கோட்டின் தொடு கோடுகளாக இல்லை, முதலாம் சமநோக்கு வளைகோடு விலைக்கோட்டை வெட்டிச் செல்கிறது. மூன்றாம் சமநோக்கு வளைகோடு விலைக் கோட்டிலிருந்து விலகிச் செல்கிறது. நுகர்வோன் தனது வருவாய் முழுவதையும் AB விலைக்கோட்டின் எந்தப் புள்ளியின் மீதும் செலவிடலாம் என்பதனால் E,G ஆகிய இரு புள்ளிகளிலிருந்-<noinclude></noinclude> jp8uphopeu19t6o36x5o2c126oerp1j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/463 250 648739 1952784 2026-07-11T14:21:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தும் அவன் ஏன் உச்சநிலைப் பயன்பாட்டைப் பெறக் கூடாது என்ற கேள்வி எழலாம். இவ்விரண்டு புள்ளிகளும் விலைக்கோட்டில் இருந்தாலும் அவை முதலாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|437|சமநோக்கு...}}</noinclude>தும் அவன் ஏன் உச்சநிலைப் பயன்பாட்டைப் பெறக் கூடாது என்ற கேள்வி எழலாம். இவ்விரண்டு புள்ளிகளும் விலைக்கோட்டில் இருந்தாலும் அவை முதலாம் சமநோக்கு வளைகோட்டில் இடம் பெற்றுள்ளன. இரு சமநோக்கு வளைகோடுகளில் எது மேலே அமைந்துள்ளதோ அதில்தான் கூடுதல் பயன்பாடு கிடைக்குமாதலால் E,G இடம்பெற்றுள்ள முதல் சமநோக்கு வளைகோட்டில் உச்சப் பயன்பாட்டைப் பெற இயலாது. மேலும், F புள்ளியில் விலைக்கோட்டின் சாய்வும் இரண்டாம் சமநோக்கு வளைகோட்டின் சாய்வும் ஒரே பான்மையில் இருப்பதனால் பொருள்களின் விலை வீதமும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக அமைந்துள்ளது. எனவே, F புள்ளியில்தான் நுகர்வோன் உச்சநிலைப் பயன்பாட்டை அடைகிறான். <b>வருவாய் விளைவு:</b> நுகர்வோனது வருவாயில் ஏற்படும் மாறுதலின் காரணமாக அவனது மொத்தப் பயன்பாட்டில் உண்டாகும் மாறுதல், வருவாய் விளைவு (Income Effect) எனப்படுகிறது. விலைகள் மாறாதபோது வருவாய் கூடினால் மொத்தப் பயன்பாடு அதிகரிக்கிறது; வருவாய் குறைந்தால் பயன்பாடு குறைகிறது. வேறு வகையில் சொல்வதாயின், விலைகள் மாறாத நிலையில் வருவாய் கூடுகின்ற போதெல்லாம் நுகர்வோன் மேலும் மேலும் உயர்ந்த சமநோக்கு வளைகோட்டிற்கு இடம் பெயருகிறான். வரைபடம் 3 இதனை விளக்குகிறது. வரைபடம் 3 {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 463 |bSize = 480 |cWidth = 190 |cHeight = 175 |oTop = 378 |oLeft = 40 |Location = center |Description = }} வரைபடம் 3-இல் ச.வ{{sup|1}}, ச.வ{{sup|2}}, ச.வ{{sup|3}}, ச.வ{{sup|4}} என்னும் நான்கு சமநோக்கு வளைகோடுகள் இடம் பெற்றுள்ளன. AB விலைக்கோட்டில் Q என்னும் புள்ளியில் நுகர்வோனது சமநிலை அமைகிறது. அதுபோன்று A{{sup|1}} B{{sup|1}}, A{{sup|2}} B{{sup|2}} A{{sup|3}} B{{sup|3}} ஆகிய கோடுகளில் முறையே Q{{sup|1}}, Q{{sup|2}}, Q{{sup|3}} என்னும் புள்ளிகளிலும் சமநிலை கிடைக்கிறது. இப்புள்ளிகளை இணைப்பதனால் கிடைக்கும் கோடு, வருவாய் நுகர்வுக்கோடு (Income Consumption Curve) எனக் குறிக்கப்படுகிறது. இக்கோட்டின் அமைப்பு இது தொட்டுச் செல்லும் சமநோக்கு வளைகோடுகளின் அமைப்பைச் சாரும். வருவாயில் ஏற்படும் மாறுதல்களால் நுகர்வில் உண்டாகும். மாறுதல்களை இது உணர்த்துகிறது. பொதுவாக, வருவாய் அதிகரிக்கும்போது வாங்கப்பெறும் இரு பொருள்களின் அளவும் கூடுதல் இயல்பு. இதனை உணர்த்தும் வகையிலேயே வருவாய் நுகர்வுக்கோடு வரைபடத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று மேல்நோக்கிச் செல்கிறது. ஆனால், சில தாழ்ந்த பொருள்களை (Inferior Goods) நுகருவோர் தமது வருவாய் பெருகும்போது அப்பொருள்களின் அளவைக் குறைத்து உயர்ந்த பொருள்களை (Superior Goods) வாங்க முற்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, சோளம், கருப்புக்கட்டி போன்ற பொருள்களை வாங்குவோர், தம் வருவாய் அதிகரிப்பதனால் அவற்றையே கூடுதலாக வாங்குவதற்குப் பதில், அப்பொருள்களின் அளவைக் குறைத்துக்கொண்டு அரிசி, சர்க்கரை போன்ற உயர்வகைப் பொருள்களை வாங்குகின்றனர். எனவே, வருவாய் பெருகும்போது தாழ்ந்த பொருள்களின் தேவை குறையக்கூடும். இது எதிர்மறை வருவாய் விளைவு (Negative Income Effect) எனக் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய நிலை தோன்றும்போது பொருள் X தாழ்ந்த வகையைச் சேர்ந்தது எனக் கொண்டால், வருவாய் நுகர்வுக்கோடு இடப்புறம் வளைந்து Y அச்சை நோக்கிச் செல்லும்; பொருள் Y தாழ்ந்த வகையைச் சேர்ந்த தெனில், வருவாய் அகர்வுக்கோடு X அச்சை நோக்கி வளையும். <b>விலை விளைவு:</b> வருவாயில் மாறுதல் ஏற்படாத நிலையில் விலையில் ஏற்படும் மாறுதல் காரணமாகப் பயன்பாட்டில் உண்டாகும் மாறுதல், விலை விளைவு (Price Effect) எனப்படுகிறது. விலை விளைவு இரு எடுகோள்களைச் சார்ந்தது. முதல் எடுகோளுக்கிணங்க, இரு பொருள்களுள் ஒன்றின் விலை மட்டும் குறைவதாகக் கொள்க. இரண்டாம் எடுகோளின்படி மற்றொரு பொருளின் விலை மாறாதிருப்பதாகக் கொள்க. விலை விளைவை விளக்குவதற்கு வரைபடம் 4 உதவுகிறது. {{nop}}<noinclude></noinclude> rwcxl5qe9gte9hjcrgtu19lv01g6qhb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/464 250 648740 1952785 2026-07-11T14:38:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரைபடம் 4 {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 464 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 185 |oTop = 70 |oLeft = 40 |Location = center |Description = }} வரைபடம் 4–இல் கண்டுள்ளவாறு, நுகர்வோன் P என்னும் புள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமநோக்கு...|438|சமநோக்கு...}}</noinclude>வரைபடம் 4 {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 464 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 185 |oTop = 70 |oLeft = 40 |Location = center |Description = }} வரைபடம் 4–இல் கண்டுள்ளவாறு, நுகர்வோன் P என்னும் புள்ளியில் சமநிலை அடைகிறான் எனில், அவன் X பொருளில் OM அளவும் Y பொருளில் ON அளவும் பெறுகிறான். இப்போது X பொருளின் விலை மட்டும் குறைந்தால் X பொருளில் OM அளவுக்குப் பதில் அவன் OM{{sup|1}} அளவு வாங்குகிறான். நுகர்வோன் சமநிலை, இந்நிலையில் P{{sup|t}} ஆக மாறுகிறது. X பொருளின் விலை மேலும் குறையுமேயானால் X பொருளில் OM அளவுக்குப் பதில் அவனால் OM{{sup|1}} அளவு வாங்க இயலுகிறது. இந்நிலையில் நுகர்வோன் சமநிலை P{{sup|2}} ஆக விளங்குகிறது. X பொருளின் விலையில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் X,Y ஆகிய பொருள்களின் விலை வீதத்தில் மாறுதல்களைத் தோற்றுவிப்பதன் வழியாக விலைக்கோட்டின் சாய்வில் மாறுதலை உண்டாக்குகிறது. இவ்வரைபடத்தில் P,P{{sup|1}},P{{sup|2}} ஆகிய புள்ளிகளை இணைத்து வரையப்பட்டுள்ள கோடு விலை நுகர்வுக் கோடு ஆகிறது. இது விலை விளைவை உணர்த்துகிறது. <b>பதிலீட்டு விளைவு:</b> வாங்கப்படும் இரண்டு பொருள்களின் விலைகளும் மாறுகின்றபோது, நுகர்வோன் அவ்விரு பொருள்களின் அளவுகளையும் மாற்றிக்கொள்கிறான். இதனால், அவனது மொத்தப் பயன்பாடு எவ்வகையிலும் பாதிக்கப்படாமலிருப்பதனால் இது பதிலீட்டு விளைவு (Substitution Effect) எனப்படுகிறது. இதனை வரைபடம் 5–இன் மூலம் விளக்கலாம். வரைபடம் 5–இல் AB விலைக்கோடாக அமைந்துள்ளது. நுகர்வோன் Q என்னும் புள்ளியில் சம வரைபடம் 5 {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 464 |bSize = 480 |cWidth = 202 |cHeight = 176 |oTop = 80 |oLeft = 250 |Location = center |Description = }} நிலை அடைகிறான். இந்நிலையில் X பொருளில் OM அளவும் Y பொருளில் ON அளவும் பெறுகிறாள். Y பொருளின் விலை அதிகரித்து X பொருளின் விலை குறையுமேயானால் A{{sup|1}} B{{sup|2}} என்னும் புதிய விலைக்கோடு அமைகிறது. நுகர்வோன் சமநிலை இப்போது Q{{sup|1}} புள்ளிக்கு மாறுகிறது. கூடுதல் விலையுள்ள Y பொருளைக் குறைவாகவும் அதனை ஈடு செய்வதற்காக விலைகுறைந்த X பொருளை அதிகமாகவும் வாங்குவதன் மூலம் நுகர்வோன் முன்னர்ப் பெற்ற அளவுப் பயன்பாட்டைப் பெறுகிறான். அதே சமநோக்கு வளைகோட்டிலேயே அவன் இருந்தபோதிலும், இப்போது அவன் பிறிதொரு நிலையில் உள்ளான். அதாவது Q புள்ளிக்குப் பதில் (Q{{sup|1}} புள்ளியில் இருக்கிறான். சமநோக்கு வளைகோட்டில் Q உரங்ளிலிலிருந்து Q{{sup|1}} புள்ளிக்கு அவன் இடம் பெயர்ந்திருப்பது பதிலீட்டு விளைவை உணர்த்துகிறது. <b>சமநோக்கு வளைகோட்டுப் பருத்தாய்வின் நிறையும் குறையும்:</b> பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட எண்ணுவது தவறு என்பதைப் புலப்படுத்துவதோடு நுகர்வோரது கூடுதல் நாட்ட அளவின் அடிப்படையில் நுகர்வு விதிகளை வகுப்பதற்கும் சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு உதவுகிறது. மார்சல் பயன்படுத்திய ஒருபொருட் சார்புக் கருத்தை விட்டுவிட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை வாங்க எண்ணும் நுகர்வோரது தேவையை இப்பகுத்தாய்வு ஆராய்கிறது. இது பணத்தின் பயன்பாடு மாறுவதில்லை என்ற எடுகோளின் தவற்றை உணர்த்தி, வருவாய் மாற்றத்தாலும் விலைமாற்றத்தாலும் பதிலீட்டுப் பொருள்-<noinclude></noinclude> 1lzd14keibsyjvtvopjy7ua85tcb8ni பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/465 250 648741 1952786 2026-07-11T14:55:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் விலைகளில் தோன்றும் மாறுதல்களாலும் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்கிறது. அன்றியும், தாழ்வகைப் பொருள்கள், உயர்வகைப் பொருள்கள் ஆகிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமப்படுத்‌துவோர்‌|439|சமப்படுத்‌துவோர்‌}}</noinclude>களின் விலைகளில் தோன்றும் மாறுதல்களாலும் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்கிறது. அன்றியும், தாழ்வகைப் பொருள்கள், உயர்வகைப் பொருள்கள் ஆகியவற்றின் தேவையில் காணப்படும் இயல்பு மீறிய பான்மையையும் இது உணர்த்துகிறது. மேலும், பலவித குறைபாடுகள் கொண்ட தேவை வளைகோடு போன்ற கருத்துகளுக்குப் புதிய விளக்கம் தந்து அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில் இப்பகுத்தாய்வு அவற்றை மாற்றியுள்ளது. ஆயினும், பேராசிரியர் இக்சு கூறுவதுபோன்று, சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு இறுதி நிலைப்பயன்பாட்டு ஆய்வுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது எனக் கூறுவதற்கில்லை. பேராசிரியர் இராபர்ட்சன் (D.H. Robertson) சொன்னதுபோல் ‘இக்கூற்றில் புதிதாக ஏதுமில்லை; இது புதிய மொந்தையில் வழங்கப்பெறும் பழையகள்தான்’. எனவே, சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வை நுகர்வு விதிகளின் கீணக்கியல் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, இறுதிநிலைப் பயன்பாட்டை மாற்றியமைக்கக் கூடிய புதுமைப் பகுத்தாய்வாகக் கொள்ள இயலாது. ஒருசில குறைகள் காணப்பெற்ற போதிலும், சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு மரபுவழிப் பயன்பாட்டுப் பகுத்தாய்வைவிடச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இதன் சிறப்பு மேலும் மேலும் உணரப்பட்டுவருகிறது. {{Right|<b>சிவ.இரா.</b>}} <section end="சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு"/> <section begin="சமப்படுத்துவோர்"/> {{dhr}} {{larger|<b>சமப்படுத்துவோர்:</b>}} இங்கிலாந்தில் இசுடூவர்ட்டு அரசரான முதலாம் சார்லசுக்கும், பாராளுமன்றத்துக்குமிடையே தலைமை அதிகாரம் பற்றி எழுந்த பூசலின் விளைவாக அரசருக்கும் தூய சீர் திருத்தக் கிறித்தவர் (Puritans) நிறைந்த பாராளுமன்றத்துக்குமிடையே ஓர் உள்நாட்டுப் போர் நடந்தது. இதில் பாராளுமன்றத்துக்குப் படை உதவி செய்ய வந்த தூய சீர்திருத்தக் கிறித்தவரடங்கிய போர் வீரர் பகுதிக்கே ‘சமப்படுத்துவோம்’ (Levellers) என்று பெயர். இவர்களுடைய தலைவர் சான் லில்பர்ன் (John Lilburne) என்பவர் ஆவார். இவர் அரசருடைய கட்டுப்பாட்டதிகாரம் கிறித்தவத் திருச்சபையின்மீது இருத்தலாகாது என்றும், அரசாங்கத்தின் தலைவராகவே அரசர் இருத்தல் கூடாதென்றும் கூறினார். ஆகையால் சமப்படுத்துவோர் ஒரு தீவிரமான குடியரசுக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாராயினர். ஆகையால் இவர்கள் ஆலிவர் கிராம் வெல்லின் தலைமையில் அரசரை எதிர்த்துப் போரிட்ட புதுமாதிரிப் படையில் (New Model Army) சேர்ந்திருந்தனர். இவர்கள் தீவிரக் கொள்கையையும் (Republicanism), குடியாட்சி அரசாங்கக் கொள்கையையும் ஆதரித்த காரணத்தால், வெற்றி பெற்ற கிராம்வெல், அரச பதவியை ஒழிக்காமல், தோற்கடிக்கப்பட்ட அரசரோடு திட்டங்களைப் பேசி முடிக்க முயன்றபோது இவர்கள் அம்முயற்சியை எதிர்த்தனர். இவர்களுடைய கருத்தின்படி, அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அரசாங்க முறை என்பது, குடியாட்சி முறையோடு நடைமுறையில் ஒத்து வாராது. இவர்களும் கிராம்வெல் நடத்திய இராணுவ எதேச்சாதிகாரத்தை எதிர்த்தனர்; இவ்வகையில் இவர்களுடைய கருத்துச் சரியே; ஆனால், குடியாட்சி என்பது குடியரசில்தான் நிறுவப்படுதல் இயலுமென்ற இவர்களுடைய கருத்தை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; எனவே, இவர்கள் கிராம்வெல்லுக்கு எதிராகக் கலகங்களை நடத்திய போது, அவற்றுக்கு மக்களுடைய ஆதரவு இல்லாமல் போயிற்று. எனவே, கிராம்வெல் அவற்றை எளிதில் அடக்கி விட்டார். சான் லில்பர்ன் இருமுறை நாட்டின் பகைவர் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டாலும், இருமுறையும் விடுவிக்கப்பட்டார்; இயருடைய விடுதலை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற ஒரு நிகழ்ச்சியாகும். அது கிராம்வெல்லின் இராணுவ ஆட்சியை மக்கள் வெறுத்தனரென்று காட்டிற்று. சமப்படுத்துவோர் கட்சி: சமப்படுத்துவோர் கி.பி. 1647–ஆம் ஆண்டுக்கும் கி.பி. 1650–ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கில அரசியலில் அரசியல் கட்சியாக இயங்கினர். இக்காலத்தில் முதலாம் சார்லசு அரசர் தோற்கடிக்கப்பட்டு, கி.பி. 1649–இல் கொலைத் தண்டனைக்குட்பட்டார். சமப்படுத்துவோர் கட்சியில் தூய சீர்திருத்தக் கிறித்தவர்களே இருந்தனர்; இவர்கள் ஆங்கிலச் சமூகத்தில் ஓரளவு பொருள்வளம் பெற்ற நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே, இக்கட்சியார் குடியாட்சி இயல்புடைய தீவிரவாதக் கொள்கையைப் பின்பற்றினர். சமயத் துறையில் இக்கட்சியார் சமயப்பொறை அல்லது சமய சுதந்திர உரிமை யாவருக்கும் வழங்கப்படுதல் வேண்டுமென்று கருதினர். இவர்கள் ஆயர்களையுடைய (Bishops) சீர்திருத்தக் கிறித்தவத் திருச்சபையையோ முதியோராட்சியிலுள்ள திருச்சபை அமைப்பையோ (Presbyterian Church) ஆதரிக்கவில்லை. இக்கட்சியார் சாதாரணப் படைவீரர்கள். இவர்கள் தாங்கள் எதிர்பார்த்த சீர்திருத்தங்களை அரசரோ பாராளுமன்றமோ நிறைவேற்றமாட்டார்களென்று அறிந்து, அவர்களுக்கு ஆதரவு அளிக்க மறுத்து, கிராம்வெல் தங்களுடைய உரிமைகளைக்<noinclude></noinclude> 3mbs29a5ojvqeqrnn5ss2rlv43lxtez பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/466 250 648742 1952789 2026-07-11T16:38:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காக்கக் கூடிய சீர்திருத்தங்களைச் செய்தல் வேண்டுமென்று எதிர்பார்த்தனர். உயர் வகுப்பினராகிய கிராம்வெல் அரசரோடு பேச்சு நடத்தியதையும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமப்படுத்துவோர்‌|440|சமப்படுத்துவோர்‌}}</noinclude>காக்கக் கூடிய சீர்திருத்தங்களைச் செய்தல் வேண்டுமென்று எதிர்பார்த்தனர். உயர் வகுப்பினராகிய கிராம்வெல் அரசரோடு பேச்சு நடத்தியதையும் இவர்கள் விரும்பவில்லை. இச்சூழ்நிலையில் சமப்படுத்துவோர் கட்சியின் தலைவர்களாகிய சான் லில்பர்னும், இரிச்சர்டு ஓவர்ட்டன் (Richard Overton) என்பாரும் தங்களுடைய அரசியற் கருத்துகளைச் சில துண்டு வெளியீடுகளில் எடுத்துக் கூறினர். இதை வார்த்தை அறிந்த கிராம்வெல் அரசரோடு பேச்சு நடத்துவதை நிறுத்திவிடவே, சாதாரணப் படைவீரர்களடங்கிய சமப்படுத்துவோர் கட்சி கிராம்வெல்லை ஆதரித்தது. வில்பர்ன் தம்மை மக்களுடைய உரிமைகளின் அடையாளம் என்று கருதிக்கொண்டு, எவருடனும் ஒத்துழைக்கும் இயல்பின்றி, பிரபுக்கள் சபை, பொதுமக்கள் சபை, அரசாங்கக் குழு, படை அதிகாரிகள் ஆகிய யாவரோடும் பூசலிட்டுக் கொண்டிருந்தார். அதனால் அவருக்குப் பாராளுமன்றமோ படை அதிகாரிகளோ ஆதரவளிக்கவில்லை. அவருடைய கட்சியார் கூறிய அரசியற் கருத்துக்களெல்லாம் பிற்காலக் குடியாட்சிச் சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாயிருந்தன. <b>அரசியற் கருத்துகள்:</b> இக்கட்சியார் சமூக வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகள், சொத்து வேறுபாடுகள் முதலியவைகளை ஒழித்துச் சமத்துவ நிலையை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டிருந்தமையால் இவர்கள் சமப்படுத்துவோர் எனச் சொல்லப்பட்டனர். எனினும், இவர்கள் சமநிலைக் கொள்கையை ஆதரிக்கவில்லை; சிறிய சொத்து உடைமையாளர் உரிமை ஏதுமின்றி இருக்க, பிரபுக்கள் மட்டுமே உரிமைகளைப் பெற்றிருந்த நிலையையே இவர்கள் எதிர்த்தனர். எனவே, இவர்கள் தனியார் உரிமைகளை ஆதரித்தனரே தவிரச் சமநிலைக் கொள்கையை ஆதரிக்கவில்லை. இவர்களுடைய கொள்கை குடியாட்சி இயல்புடைய, தாராளக் கொள்கை (Democratic Liberalism) ஆகும். பிரபுக்கள் மட்டுமே அரசியலிலும் வாணிகத்திலும் தனி உரிமை பெற்றிருத்தலும், வழக்கறிஞர்கள் மட்டுமே அரசாங்கப் பணிகளில் பங்கு பெறுதலும் மனிதனுடைய இயற்கையான சமத்துவ நிலைக்கு மாறான தாகும். யாவருக்கும் சட்டத்தின் முன் சமம் என்ற நிலையும், சமமான அரசியலுரிமைகளும் இருத்தல் வேண்டும். <b>உரிமைகள் பற்றிய கருத்து:</b> எல்லா மக்களும் ஆதாமின் குழந்தைகளாகையினாலே, அவர்கள் யாவருக்கும் ஆதார உரிமைகள் இருக்கின்றன என்பது தெளிவு. இவ்வகையிலே ஒவ்வோர் ஆங்கிலேயருக்கும் பிறப்புரிமைகள் சில (Birth Righrs) இருக்கின்றன. இவ்வுரிமைகள் அவரால் மரபு வழியாகச் உரிமைகளாகவோ, செயற்படுத்திய இங்கிலாந்திலுள்ள பொதுச் சட்டத்திலுள்ள உரிமைகளாகவோ, மாபெரும் உரிமைகளாகவோ பட்டயத்திலுள்ள (Magna Carta), மனிதர் யாவராலும் பின்பற்றப்படுகிற உரிவைகளாகவோ இருத்தல் கூடும். <b>குடிமை அரசாங்கம்:</b> உரிமைகள் எல்லா மக்களுக்கும் சமம் என்ற கருத்து இருப்பதனால், குடிமை அரசாங்கத்தினுடைய அதிகாரமும், ஒவ்வொருவரும் தத்தம் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மற்றவரோடு செய்துகொள்ளும் உடன்படிக்கை அல்லது இசைவின் வாயிலாகத் தோன்றுகிறது. ஆகையால் அரசாங்கம் என்பது, தன் அதிகாரங்களை ஆளப்படும் குடி மக்களுடைய ஒப்புதலினின்றும் (Consent) பெறுகிறது. தனி மனிதரும் அவருடைய உரிமைகளும் அரசின் அடித்தளமாக அமைந்திருக்கின்றனவாகையால் அவ்வுரிமைகளின் பாதுகாப்புக்காகச் செயற்படுத்தப்படும் கட்டுப்பாட்டதிகாரந்தான் நியாயமான அதிகாரம் ஆகும். <b>அரசியல் சீர்த்திருத்தங்கள்:</b> சமப்படுத்துவோர் இயற்கை உரிமைகள் கோட்பாட்டை உறுதியாக ஆதரித்தனராகையால், இவர்கள் பாராளுமன்றம் மக்களுக்காகச் செயற்படுகின்ற மன்றமென்று கருதினர். பாராளுமன்றத்தின் அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டதென்றும், அது செய்யும் சட்டத்துக்கு ஒவ்வொருவரும் தனது ஒப்புதலைத் தன் பேராளர் வாயிலாக அளிப்பதற்கு உரிமை இருக்கிறதென்றும் இவர்கள் கருதினர். இவ்வடிப்படையிலேயே இவர்கள் சில சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டுமென்று கூறினர். வயதுவந்த யாவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் வரி செலுத்தும் தொகுதிகளின் தரங்களுக்கேற்பத் தொகுதிகளுக்குப் பேராளர்களின் எண்ணிக்கை ஒதுக்கப்படுதல் கூடாது; மக்கள்தொகையினடிப்படையிலேயே தொகுதிகளுக்குப் பேராளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுதல் வேண்டும். பாராளுமன்றத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் வேண்டும். அதன் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுதல் வேண்டும். படைத்தளபதிகள், கப்பற்படைத்தளபதிகள் உட்பட எல்லா நிருவாக அதிகாரிகளும் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டதிகாரத்திற்குள் இருத்தல் வேண்டும். உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்களைத் தவிர மற்றெல்லாக் கிறித்தவர்களுக்கும் சமய சுதந்திரம் வழங்கப்படுதல் வேண்டும். வறியவருக்கும் அரசியலுரிமைகள் இருக்கின்றனவாகையால், செல்வருடைய சொத்துக்களை அரசாங்கம் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதைப்போல, வறியவர்களுடைய அரசியலுரி-<noinclude></noinclude> 0204lvawi6ya8vu1i22idrobqmdo82m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/467 250 648743 1952790 2026-07-11T16:53:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மைகளையும் அது பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது. அரசு என்பது, சுதந்திரமான, தன்னலத்தின் பொருட்டு ஒருவரோடொருவர் ஒத்துழைக்கின்ற தனியாட்களை உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமப்படுத்துவோர்‌|441|சமய உளவியல்}}</noinclude>மைகளையும் அது பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது. அரசு என்பது, சுதந்திரமான, தன்னலத்தின் பொருட்டு ஒருவரோடொருவர் ஒத்துழைக்கின்ற தனியாட்களை உடைய தனியார் சுதந்திரத்தின் பொருட்டுச் சட்டங்களைச் செய்கின்ற ஓர் அமைப்பு ஆகும். <b>உரிமைகளுக்குப் பாதுகாப்பு:</b> பாராளுமன்றத்தினுடைய அதிகாரமும், அதற்கு மக்களால் அளிக்கப்பட்ட அதிகாரமேயாகையால், ஒவ்வொரு மனிதரும் அவருடைய ஆதார உரிமைகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களால் அழிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்பொருட்டு ஓர் ஏற்பாடு செய்தல் இன்றியமையாததாகும். இந்த எண்ணத்தில் சமப்படுத்துவோர் முயற்சி செய்து, ஆதார உரிமைகளடங்கிய ஓர் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை வரைதல் வேண்டுமென்று தீர்மானித்தனர். இவர்கள் வரைந்த திட்டம் அல்லது அரசியலமைப்புச் சட்டமே ‘மக்களின் உடன்படிக்கைப் பத்திரம்’ (Agreement of the People) என்பதாகும். பாராளுமன்றம் கூட மீற இயலாத சில குடிமக்கள் உரிமைகள் இருக்கின்றன. மக்களுக்குச் செலுத்தப்படவேண்டிய கடன்களைப் பாராளுமன்றம் தள்ளுபடி செய்தலியலாது. மேலும், அது தன் விருப்பத்தின் பேரில் சட்டங்களிலிருந்து சிலருக்கு விலக்கு அளித்தல் கூடாது. அது குடிகளின் சொத்து உரிமையையோ, ஆள் சுதந்திர உரிமையையோ அழித்தல் கூடாது. இவ்வாறு மக்கள் உடன்படிக்கைப் பத்திரமானது ஒரு சமூக ஒப்பந்தமாகவும், சாதாரணச் சட்டத்தைவிட உயர்ந்ததாகவும், பாராளுமன்றத்தின் சட்டம் செய்யும் அதிகாரத்துக்கு வரம்புகளை ஏற்படுத்தியும் வரையப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் இதனை வாக்காளர்களும் வேட்பாளர்களும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுதல் வேண்டும். <b>சமப்படுத்துவோருடைய கருத்துகளைப் பற்றிய மதிப்பீடு:</b> சமப்படுத்துவோர் குடியரசுக் கொள்கையையும், தூய சீர்திருத்தக் கிறித்தவப் பிரிவையும் சார்ந்திருந்தபோதிலும், இவர்கள் சமயநோக்கோ சமயச் சார்போ இல்லாமல், மனித இயற்கை உரிமைக் கொள்கையினடிப்படையில் தீவிர குடியாட்சிச் சீர்திருத்தக் கருத்துகளை வெளியிட்டமை பாராட்டுக்குரியதேயாகும். இவர்கள் வரைந்த மக்களின் உடன்படிக்கைப் பத்திரத்திலுள்ள உரிமைகள் உளவும் கி.பி. 1653–இல் இங்கிலாந்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட காப்பாளர் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன. மக்களே இறைமை உடையவர்கள். பாராளுமன்றம் செய்யும் சட்டத்துக்குத் தன் பேராளர் வாயிலாகத் தன் ஒப்புதலை அளிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று இவர்கள் கூறிய குடியாட்சிக் கருத்துகளின் அடிப்படையிலேயே இக்காலத்திய ஆங்கில அமெரிக்கக் குடியாட்சி அரசியலமைப்புகள் வளர்ந்துள்ளன. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Frank Joseph,</b> The Levellers: A History of the Writings of Three Seventeenth Century Social Democrats: John Lilburne, Richard Overtone, William Walwyn, Cambridge, Mass, 1955. <b>Gooch, G.P.,</b> Political Thought in England: From Bacon to Halifax, London, 1946. <section end="சமப்படுத்துவோர்‌"/> <section begin="சமய உளவியல்"/> {{dhr}} {{larger|<b>சமய உளவியல்:</b>}} சமயம் ஒருவரது வாழ்வின் சிறப்பானதொரு பங்கினை வகிக்கின்றது. ஒருவரின் சீரிய வாழ்க்கைக்கும் சமூக மேம்பாட்டிற்கும் சமயம் மிகவும் உதவுகிறது. பிறந்தது முதல் ஒவ்வொருவரும் சமயத்தின் ஓர் அங்கமாக வளருகின்றனர். அதன் காரணமாகச் சமயம் ஒருவனது உள்ளத்தில் ஆழ்ந்த விளைவினை ஏற்படுத்தியிருப்பதோடு அவனது நடத்தையையும் கட்டுப்படுத்துகிறது. சமயம் ஒவ்வொரு வரும் தாமாக அங்கீகரித்துக்கொள்ள வேண்டியது. இதனை ஒருவர் மீது திணித்திட எவராலும் இயலாது. ஒருவர் தாமே சமயத்தை அங்கீகரித்துக் கொள்ளுவதனாலேயே சமயத்தின் நெறிமுறைகளை எவ்வித கண்காணிப்புமின்றிக் கடைப்பிடிக்கிறார். சில நேரங்களில் அதன் நெறிமுறைகளிலிருந்து பிறழ நேரும் போது அவர் உள்ளம் குற்ற உணர்வு கொள்ளுகிறது. எனவே, சரியான வழிமுறையைக் கடைப்பிடித்திட நடத்தையைக் கட்டுப்படுத்துமாறு ஒருவரது உள்ளம் அவரைத் தூண்டுகின்றது. இத்தகைய சுய கட்டுப்பாட்டினால் ஏற்படும் நடத்தையே ஒழுக்கம் அல்லது நன்னடத்தை ஆகும். பல சமயங்கள் இருப்பினும், அவை வழிமுறைகளில் வேறுபடினும் அவை சமூக மேம்பாட்டிற்கான பொதுவான குறிக்கோள்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் சில தொண்டு மனப்பான்மை, தன்னலமின்மை, பொறுத்துக்கொள்ளுந் தன்மை, நன்னடத்தை, சீரிய குறிக்கோள் போன்றனவாகும். சமயம் என்ற ஓர் அம்சம் தேவையற்றது என்றும், அது மக்களிடையே வேறுபாட்டினை விளைவிப்பது என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால், மக்களின் ஆளுமையைச் சீர்திருத்திடவும் பண்பாட்டைப் பேணிடவும், வாழ்வில் ஒரு பற்றுக் கோடும் குறிக்கோளும் ஏற்படவும், சமதருமம் ஏற்படவும் சமயம் தேவைப்படுகின்றது. சமூக முன்னேற்றத்திற்கு நெறிமுறைகள் இன்றியமையாதனவாகும். இந்நெறிமுறைகள் தாம்<noinclude></noinclude> 1hrogykfkxf4inexqtjwxmg0j2zyn5q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/468 250 648744 1952791 2026-07-11T17:22:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவரின் மனச்சாட்சியின் வளர்ச்சிக்கு வித்திடுவன. சமயங்களின் சின்னமான கோயில்களிலுள்ள கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களைக் காணும்போது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயக்கல்வி|442|சமயக்கல்வி}}</noinclude>ஒருவரின் மனச்சாட்சியின் வளர்ச்சிக்கு வித்திடுவன. சமயங்களின் சின்னமான கோயில்களிலுள்ள கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களைக் காணும்போது ஏற்படுகின்ற உணர்ச்சியும், மனநிறைவும் ஒருவரின் ஆளுமையும் ஊக்கமும் வளரத் துணை செய்கின்றன. ஒருவர் தம் குற்ற உணர்விலிருந்து மீள முயற்சி செய்யும் செய்கையே சமயம் என்று யுங்கு (Jung) என்னும் உளவியலாளர் கருதுகின்றார். மேலும் அவர், சமய உணர்வினை ஒருவரின் உள்ளத்தில் திணிப்பது உளவியல் மருத்துவரால் கூட இயலாது என்று கூறுகிறார். சமயத்தின் கருத்துக்கள் ஒருவர்தம் உள்மனத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீடு ஆகும். சமயக் கொள்கைகள் ஒருவர் அறிவாற்றலின் புரிந்து கொள்ளும் தன்மைக்கு அப்பாற்பட்டிருப்பினும் அவை மதிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம், அவைதாம் மனித சமுதாயத்தின் உலகியல் உண்மையென்று ஒருவர் நனவிலி மனம் உணர்வதேயாகும். எனவே இதில் நம்பிக்கை என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். மனிதப் பண்பாட்டின் பாதுகாப்புப் பெட்டகமாக மட்டுமன்றிப் புதிய உண்மைகளை உணர்த்தவும் சமயம் தேவைப்படுகிறது. இந்த உண்மைகளை மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளுகின்றது, எப்படிப் பின்பற்றுகின்றது, அதனால் விளையும் நன்மை என்ன என்பதைச் சமய உளவியல் உணர்த்துகின்றது. {{Right|<b>கி.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Jacobi, J.,</b> The Psychology of C.G. Jung. Routledge Kegan Paul, London, 1968. <b>Lindgren, H.C.,</b> An Introduction to Social Psychology, Wiley Eastern Pvt.Ltd., New Delhi, 1974. <b>William Kay,</b> Moral Education, George Allen and Unwin Ltd., London, 1975. <section end="சமய உளவியல்"/> <section begin="சமயக்கல்வி"/> {{dhr}} {{larger|<b>சமயக்கல்வி:</b>}} சமயம் மனித இனத்தின் தொடக்க காலம் முதல் ஏதோ ஒரு வடிவில் மக்கள் வாழ்க்கையில் பங்கு கொண்டு வந்துள்ளது. மனித சக்திக்கப்பாற்பட்ட ஓர் உயர்சக்தி ஒன்றுண்டு; இச்சக்தி உலக இயக்கத்திற்கு அடிப்படை; இச்சக்தியினைக் ‘கடவுள்’ எனக் கருதி இக்கருத்தின்பால் நம்பிக்கை கொண்டு தனது வாழ்க்கையினை அமைத்துக் கொள்வது, மனிதனின் உளத் தேவைகளை நிறைவு செய்யத் துணைபுரிவதுடன் அவன் நல்லொழுக்கப் பண்புகளின் வளர்ச்சிக்கும் உதவி, உளநலத்துடன் அமைதியாகச் செயலாற்றவும் ஊக்குவிக்கிறது. சமயக் கருத்துக்கள் காலப்போக்கில் சமூக அமைப்பினைப் பெற்றுச் சமய நிலையங்கள் வழிச் செல்வாக்குப் பெற்றன. இச்சமய நிலையங்களின் அமைப்பு மேலும் வலுப்பெற்று, மனித வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகிறது. பண்டைக்கால இயற்கை வழிபாடு, நீத்தார் வழிபாடு போன்றவற்றில் தொடங்கிய சமயக் கருத்துகள், கடவுள் நம்பிக்கையாக இன்று மலர்ந்துள்ளன. சமயச் செயல்களும் சடங்குகளும் இன்றைய உலகப் பெரும் சமயங்களில் ஓரளவு பின்னுக்குத் தள்ளப்பட்டு, கருத்துகளும் நம்பிக்கைகளும் தழுவிடம் பெறத் தொடங்கியுள்ளன. சமயத்தினால் மனிதன் பெற்றுள்ள பயன்கள் பலவாம். சிறப்பாகச் சமய நிலையங்களின் கல்வித் தொண்டு குறிப்பிடத்தக்கது. அறநெறிகளுக்குச் சமயம் அடிப்படையாக அமைவதால் சமயக் கருத்துகள் தொடர்பற்ற அறக்கல்வி பயனற்றது என்றும் சிலர் கருதுவர். சிறந்த சமயங்கள் மனித வாழ்க்கைக்குத் தனிப்பட்ட மதிப்பினையும் பெருமையையும் அளிப்பனவாம். ‘கடவுள் நம்பிக்கை வழியேதான் மனிதன் பெற்று ஆன்மிக உவர்வு முழுமையடைகிறான்’, என்று அறிஞர் இராதா கிருட்டிணன் குறிப்பிடுகிறார். இதேபோன்று குறுகிய, வெறித்தன்மை கொண்ட சமய உணர்வினால் இப்பயன்களை நாம் பெறவியலாது என்பதும் தெளிவு. உண்மைச் சமயங்கள் பரந்த நோக்குடன் இயங்கி, காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பு அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குத் தீங்கு ஏற்படாத வகையில், அவற்றை மாற்றி அமைத்துச் செயலாற்றுவதன் வழியே, மனித சமுதாயத்திற்கு உதவ முற்படுகின்றன. பாரத நாட்டினைப் பொறுத்தவரை, மக்களுள் பெரும்பான்மையினர் சமய நம்பிக்கையினால் உந்தப்பட்டுச் செயற்படுபவர்களென்றும் ஒழுக்க வளர்ச்சி, அற மதிப்புகள் ஆகியவற்றுடன் சமயக் கருத்துகள் பிரிக்க முடியாதபடி பின்னிக் காணப்படுகின்றனவென்றும் கோத்தாரி கல்விக்குழு குறிப்பிட்டுள்ளது. சமூக, அறநெறி மற்றும் ஆன்மிக மதிப்புகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு விவரிக்கையில் சமயக் கல்வி பற்றிய பல கருத்துகளையும் இக்கல்விக்குழு எடுத்துக் கூறியுள்ளது. இன்று செயற்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கையிலும், இந்நாட்டின் பண்டைய பாரம்பரியம் புறக்கணிக்கப்படாத வகையில் 21–ஆம் நூற்றாண்டில் வாழ இன்றியமையாத புதிய அறிவியல்–தொழில் நுட்பக் கருத்துகள் கல்வி முறையில் இடம் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருத்தலும் கவனிக்கத்தக்கது. பண்டைய இந்தியக் கல்வி ஏற்பாட்டில் சமயக் கருத்துகள் இன்றியமையாத ஓர் இடத்தினைப் பெற்றிருந்தன. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்<noinclude></noinclude> evv7bbkf3pi2ccqubmby3dzpf3oqb6a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/469 250 648745 1952792 2026-07-11T17:35:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலத்தில், அவர்களது சமயச் சார்பற்ற கொள்கையின் விளைவாகச் சமயக் கல்வி பொதுக் கல்வித் திட்டங்களில் இடம் பெறவில்லை. இந்நாட்டில் கி.பி. 1882–ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயக்கல்வி|443|சமயக்கல்வி}}</noinclude>காலத்தில், அவர்களது சமயச் சார்பற்ற கொள்கையின் விளைவாகச் சமயக் கல்வி பொதுக் கல்வித் திட்டங்களில் இடம் பெறவில்லை. இந்நாட்டில் கி.பி. 1882–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய கல்விக்குழு, பொதுவான சமயக் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடம் பற்றிய தனது பரிந்துரைகளை அரசுக்குத் தெரிவித்தது, ஆனால் அன்றைய அரசு இதனைச் செயற்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. அதன் பின்னர் அமைக்கப்பட்ட பல்வேறு கல்விக்குழுக்களும் சமயக் கல்வி புகட்டுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, இது பற்றித் திட்டவட்டமான பரிந்துரைகளைச் செய்யவில்லை. இந்தியா விடுதலை பெற்றபின் இந்திய அரசியலமைப்பு நாட்டின் சமயச் சார்பின்மையை வலியுறுத்தியது. அது போன்றே, சமயக் கல்வியின் தேவையும் அரசினால் உணரப்பட்டு, அதனைப் பயனுள்ள முறையில் எவ்வாறு கல்வித்திட்டங்களுடன் இணைப்பது என்பது பற்றித் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளது. சமய, நல்லொழுக்க மதிப்புகளைப் புறக்கணிக்கும் கல்விமுறை முழுமையான மனித வளர்ச்சிக்கு உதவாது என்பது இன்று உணரப்பட்டுள்ளது. வாழ்க்கையின் உயர் மதிப்புகளைப் பற்றி ஆராய்தல், பல்வேறு சமயங்களின் சீரிய கருத்துக்களுடன் தொடர்புகொண்டு அவற்றின் துணை கொண்டு தமது வாழ்வினைச் சீரமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றிற்குச் சமயக் கல்வி ஆதாரமாகும். இன்றைய வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களுக்குச் சமய-ஆன்மிக உணர்வின்மை ஒரு முக்கிய காரணமாகும். சமயக் கருத்துகள் ஒருசிறிதேனும் தொடர்பின்றி உருவாக்கப்படும் எந்த ஒரு கல்வி அமைப்பும், இந்தியப் பண்பாட்டுக்கு ஒவ்வாது என்பது தெளிவு. ஏனெனில், இந்து சமயம் மட்டுமன்றி, புத்தம், சமணம், இசுலாம், கிறித்துவம் போன்ற எல்லாமே இந்தியப் பண்பாட்டுடன் ஒன்றி, இந்திய சமுதாய வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளன. சமயத்தேவை மனிதனது இயற்கைத் தேவைகளுள் ஒன்று என்பதுடன், இத்தேவை நிறைவு செய்யப்படுவது மன நிறைவினைத் தருவதாகவும் அமைகிறது. முற்காலத்தில் இத்தேவையை நிறைவு செய்வதில் குடும்பமும் சுற்றுப்புறச் சமுதாயமும் பெரும் பங்கு கொண்டிருந்தன. சமயக் கருத்துக்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தல், சமயச் சடங்குகள், விழாக்கல் போன்றவற்றில் அதற்குப் பங்களித்தல் ஆகியன குடும்பத்தின் பொறுப்பாகவிருந்தன. இப்பொறுப்புடன் இணைந்து நல்லொழுக்கப் பண்புகளை ஏற்படுத்தும் பொறுப்பும் குடும்பத்தினைச் சார்ந்திருந்தது. இன்று குடும்பத்தின் செல்வாக்கு ஓரளவு மங்கிய நிலையில் காணப்படுதலின் விளைவாகச் சமயக் கல்விக்கான பொறுப்பு பள்ளியினைச் சார்ந்துள்ளது. பொதுக்கல்வியின் ஒரு கூறாகச் சமயக் கல்வியை அமைக்கும் பணி இன்று கல்வியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் அறைகூவலாகும். சமயச் சார்பற்ற பாரத நாட்டில் சமயக் கல்வி எவ்வாறு இடம் பெறக்கூடும் என்ற வினா எழக்கூடும். ‘சமயச் சார்பின்மை’ என்பது சமயத் தொடர்பற்ற ஒரு சமுதாயம் என்பதன்று. அரசுக்கென்று எந்தவொரு தனிப்பட்ட சமயத்தொடர்பும் இல்லையென்பதே இதன்பொருள். இந்திய மக்கள் யாவரும் அவர்கள் எந்தச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அரசியல், பொருளாதார, சமுதாய நிலைமைகளில் சமமான உரிமைகளைப் பெற்றவர்களாவர். ‘சமயச் சார்பின்மையென்பது சமய உணர்வின்றி இருத்தல் அன்று; ஆழ்ந்த ஆன்மிக வளர்ச்சி, குறுகிய சமய நோக்கின்மை ஆகியவற்றையே இது குறிப்பதாகும்’ என்று பல்கலைக் கழகக் கல்விக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சமயச் சார்பின்மை, சமயத்தின் பண்பட்ட செல்வாக்கினைப் புறக்கணிப்பதாக அமையக் கூடாது. தன் சமய நம்பிக்கையை முழுச் சுதந்திரத்துடன் பின்பற்ற எல்லாக் குடிமக்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும், பிற சமயத்தினரிடம் சகிப்புணர்வுடன் நடந்துகொள்ளப் பழக்குவதாகவும் சமயச் சார்பின்மை அமைகிறது. சிரீபிரகாசா குழுவின் அறிக்கையில் (1959) சமயக்கல்வி அளிப்பதன் தேவை, அதற்கான முறைகள் ஆகியன பற்றிப் பல பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவற்றுள் பல இன்றைய கல்வி அமைப்பில் செயற்படுத்தப்படுகின்றன. சமயக்கல்வி, பொதுக்கல்வியின் ஒரு கூறாகும். இக்கல்வியின் தொடக்கம் மாணாக்கரது குடும்பச் சூழ்நிலையாக விருப்பினும், பள்ளியின் பொதுப்பு இன்று மிகுதி. சமயக் கல்வி தொடக்க வகுப்புகளிலிருந்து தொடங்கப் பெறுதல் வேண்டும். உலகப் பெரும் சமயங்களின் பொதுப் பேருண்மைகள் சமயக் கல்வி வழியே மாணாக்கர்களுக்கு உணர்த்தப்படல் வேண்டும். சமயக்கல்வியில் குறுகிய நோக்கம் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும். உலக வரலாற்றில் சிதறிக் காணப்படும் சிறந்த உயர்ந்த கருத்துகள் யாவும் சமயக் கல்வியில் இடம் பெறுவதுடன் எல்லாச் சமயங்களின் பொதுவான குறிக்கோள்களும் வலியுறுத்தப்படல் வேண்டும். பல்வேறு சமயங்களின் மறை நூல்களில் காணப்படும் இணையான கதைகள் கருத்துகள் போன்றன தொகுக்கப்பட்டுச் சமயக் கல்விக்கான பொருள் பட்டியலில் இடம் பெறுதல் வேண்டும். சமயக் கதைகள், கீழ் வகுப்புகளில் சமயக் கருத்துகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த உதவுவதுடன், நற்பழக்கப் பண்புகளை உருவாக்குதலிலும் துணை செய்யவல்லன. சமய விழாக்களின் சமுதாயப் பயன்கள் சுட்டிக் காட்டப்படுவதும்<noinclude></noinclude> hzejdrkn2xebbi1ai220lyr36vlxlnc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/470 250 648746 1952793 2026-07-11T17:46:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தேவை. சமயக் கல்வியைப் பொறுத்தவரை, பல்வேறு சமய மக்களைக் கொண்ட இந்நாட்டில், யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான ஒரு பாடத் திட்டம் உருவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமய குரவர்‌|444|சமய குரவர்‌}}</noinclude>தேவை. சமயக் கல்வியைப் பொறுத்தவரை, பல்வேறு சமய மக்களைக் கொண்ட இந்நாட்டில், யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான ஒரு பாடத் திட்டம் உருவாதல் சிறந்தது. இத்தகைய ஒரு பாடத் திட்டம் சுவையற்றது என்றும், எதிர்பார்த்த பலனை அளிக்காது என்றும் சிலர் கூறக்கூடும். ஆனால் இத்தகைய பொது சமயப் பாடங்கள் பிற சமயத்தினரைப் புரிந்துகொள்ளல், சரிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்க்கும் என்பது தெளிவு. சமயக்கல்வியின் பயன் பரவலாக எழ, அதற்கேற்ற ஒரு தெளிவான அமைதியான பள்ளிச் சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும். சமயம் என்பது சில குறிக்கோள்கள், மதிப்புகள் ஆகியவற்றுக்கேற்ப வாழ்தலைக் குறிக்கும். இதற்கேற்ற சூழ்நிலை தேவையானதாகும். அன்றாடப்பாட வேளைகளின் தொடக்கத்தில் அமைதியான தியானத்திற்குச் சில மணித்துளிகள் ஒதுக்குவது சமய விரும்பத்தக்கது. பொதுவான கூட்டுவழிபாடுகள் செய்தல், பல்வேறு விழாக்களைப் பள்ளி மாணாக்கர் யாவரும் இணைந்து கொண்டாடுதல், பல்வேறு சமயங்களின் பெருந்தலைவர்களுடன் பள்ளி மாணாக்கர் சந்தித்துப் பேச வாய்ப்புகளைப் பள்ளிகளில் ஏற்படுத்திச் சமயக் கருத்துகள் பற்றி உயர் வகுப்பு மாணாக்கர் கூடி ஆராய வாய்ப்பளித்தல், சமயச் சடங்குகள் காலப்போக்கில் பயனற்றுப் போதலைத் தம் பருத்ததினின் அடிப்படையில் சிந்தித்துணர்தல் போன்றன யாவும் சமயக் கல்விக்கான, முறைகளுள் அடங்கும். முக்கியமாக, சமயக் கல்வி வெற்றிபெறுதலில் ஆசிரியர்களின் முதிர்ச்சியும் மனப்பாங்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு பெறுவனவாம். ஒவ்வோர் ஆசிரியரும் குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவராகவிருப்பினும், பள்ளி மாணாக்கர்களைப் பொறுத்தவரை அவரது நடத்தை ஒருபுறச் சார்பின்றி அமைதல் தேவையானது. இத்தகைய ஆசிரியர்களது பண்பும் நடத்தை முறையும் சமயக் கல்வி அளித்தற்கு அடித்தளங்களாகும். இத்தகைய வலுவான அடித்தளங்களின் மேல் அமைக்கப்படும் பரந்த குறிக்கோளினைக்கொண்ட சமயக்கல்வி, பொதுக் கல்வியின் பயன்களை மிகும்படி செய்து, நாட்டின் வளமிக்க எதிர்காலத்தினையும் உறுதியாக்கவல்லது. {{Right|<b>எஸ்.ச.</b>}} <section end="சமயக்கல்வி"/> <section begin="சமய குரவர்"/> {{dhr}} {{larger|<b>சமய குரவர்:</b>}} சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சமய குரவர்களாவர் அவர்களை நால்வர் என்று நவில்வதுண்டு. சம்பந்தரை இறைவனின் மகனாகவும், அப்பரைத் தொண்டராகவும், சுந்தரரை நண்பராகவும், மாணிக்கவாசகரை அழுதடி அடைந்த அன்பராகவும் கருதுவர். சம்பந்தரும் அப்பரும் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகின்றனர். சுந்தரர், கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். மாணிக்கவாசகர் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப் பெறுகிறார். இவர்களுள் அப்பர் 81 ஆண்டுகளும், மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளும், சுந்தரர் 18 ஆண்டுகளும், சம்பந்தர் 16 ஆண்டுகளும் வாழ்ந்தனரெனச் கூறுகின்றனர். திருஞான சம்பந்தர் இறைவனைத் தந்தையாகவும் தாயாகவும் எண்ணி, அவருடைய பாடல்களில் பாடுகிறார். மேலும் உலகினைப் பற்றிய கலைத் திறன் வாய்ந்த கருத்தினை அளிக்கிறார். திருநாவுக்கரசர் (அப்பர்) சமூக சேவையை விளக்குகிறார்; சமூக ஒற்றுமையைப் பற்றியும் விளக்குகிறார். சுந்தரர் இறைவனிடம் சரண் அடைகிறார். அவர் அன்பும் அறிவும் அடக்கமும் பணிவும், அமைதிக்கும் இன்பத்திற்கும் அழைத்துச் செல்வதை வலியுறுத்துகிறார். மாணிக்கவாசகர் மறைஞானத்தையும் இறை அனுபவத்தையும் விளக்குகிறார். திருஞான சம்பந்தர் சோழ நாட்டிலுள்ள சீர்காழியில் பிறந்தார். இவர் தந்தையார் சிவபாதவிருதயர் என்ற அந்தணர், இவர் அன்னை பகவதியார். சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது இவர் தந்தையுடன் கோவில் குளத்திற்குச் சென்றார். இவர் தந்தை குளத்திலிறங்கி மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது இவர் அழுதார். சிவனும் உமாதேவியாரும் இவர் முன் தோன்றினர். உமாதேவி தன் முலைப்பாலை இவருக்குக் கொடுத்தாள். அதனால் இவருக்கு ஞானம் உண்டாயிற்று, பிறகு இவர் திருத்தலங்கள் தோறும் சென்று பாடல்கள் பாடினார். கடைசியில் இவர் திருமணநல்லூர் சென்று திருமணம் செய்து கொண்டார்; அத்திருமணத்திற்கு வந்தவர்களோடு புனிதமான நெருப்பில் இறங்கி மறைந்து விட்டார். அப்பருடைய இயற்பெயர் மருள் நீக்கியார். இவர் திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் வேளாளர் மரபைச் சார்ந்தவர். இவர் தந்தை பெயர் புகழனார்; அன்னை பெயர் மாதினியார். திலகவதியார் தமக்கையார். அப்பர் இளமைப் பருவத்தில் சமண மதத்தில் நாட்டம் கொண்டார். இவர்தம் தந்தை தாய் எல்லோரும் இறந்து விட்டனர். இவர் தமக்கை திலகவதியார் தம் தம்பியின் மனத்தை மாற்ற வேண்டும் என்று இறைவனை வணங்கி வேண்டினார். அதனால் அப்பருக்குச் சூலை நோய் உண்டாயிற்று. இவர் தாங்க முடியாத்துன்பத் தில் உழன்றபோது தமக்கையை அடைந்தார். அவர் வீரட்டானேசுவரிடம் அழைத்துச் சென்று வழிபடச் செய்தார். அதனால் சூலை நோய் நீங்கியது. அதன் பின் அப்பர் இறைவன் மேல் பாடல்கள் பாடினார். {{nop}}<noinclude></noinclude> jolu0mnao6k8ejc72ijotmrau6soxa7 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/253 250 648747 1952795 2026-07-11T18:37:17Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 01.04.2004 விடுதலை இராசேந்திரன் 251<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> r85kjqo2u4eyka341iz4f7l5g8aotfw 1952796 1952795 2026-07-11T18:38:33Z Santharabanu 15679 top space added 1952796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> ________________ தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 01.04.2004 விடுதலை இராசேந்திரன் 251<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b8yw0wpp0vyyvuk2b0sml3nkxhuz52l 1952797 1952796 2026-07-11T18:40:53Z Santharabanu 15679 1952797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 01.04.2004<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0gi5gviruwehk12587yasg1zhk11kvn 1952798 1952797 2026-07-11T18:41:13Z Santharabanu 15679 1952798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! {{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 01.04.2004}}<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> s4w2xg1il9w7j1exdmimh31klw724ov 1952799 1952798 2026-07-11T18:43:27Z Santharabanu 15679 1952799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 01.04.2004}}<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> a29521qjos37c5d8zeyzg7rf2xe2coc 1952800 1952799 2026-07-11T18:43:37Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 01.04.2004}}<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> szru846d60qswy3cynsuypbolfxujia 1952801 1952800 2026-07-11T18:43:59Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 01.04.2004}} {{dhr|10em}}<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ew2nydboo39fe2bh0nhp2ngnpgaxfkn 1952802 1952801 2026-07-11T18:44:32Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> தமிழ்நாட்டில் தமிழின உணர்வைப் பேசிவந்த சில சுயநல சக்திகள் சங்பரிவார் சூழ்ச்சி வலையில் விழுந்திருப்பது உண்மையிலே வேதனைக்குரியதாகும். நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளைப் பார்ப்பனர்கள் தீவிரமாகத் துவக்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் - வேகமாக வளருவதற்கு சங்பரிவார்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர். இதற்கு தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் போது, நாம் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே தேர்தல் களத்தை பார்ப்பன - இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்புக்களமாக நாம் வார்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது; என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 01.04.2004}} {{dhr|10em}}<noinclude>{{nop}}{{rv|251 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''251'''}}}}|{{left|{{larger|'''251'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0xlzg44zu27ntcvdfta3f3yy9zi8h50 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/254 250 648748 1952803 2026-07-11T19:02:40Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} வாஜ்பாயும் - மோடியும் தேடித் தந்துள்ள “பெருமைகள்" பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} வாஜ்பாயும் - மோடியும் தேடித் தந்துள்ள “பெருமைகள்" பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள் களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு 252 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qrfnbrtuo6crm55qjr7fnzv5yk5gp14 1952804 1952803 2026-07-11T19:03:01Z Santharabanu 15679 1952804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} வாஜ்பாயும் - மோடியும் தேடித் தந்துள்ள “பெருமைகள்" பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள் களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு 252 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> glrb4uxtgw2lspiqaeo59odsh5uz6eq 1952805 1952804 2026-07-11T19:03:31Z Santharabanu 15679 1952805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} வாஜ்பாயும் - மோடியும் தேடித் தந்துள்ள “பெருமைகள்" பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள் களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ow6r5cfa5havk95nvs8flt9hexqw28q 1952806 1952805 2026-07-11T19:04:11Z Santharabanu 15679 1952806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாஜ்பாயும் - மோடியும் தேடித் தந்துள்ள “பெருமைகள்"</b>}}}} பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள் களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> efhldukmlq3r4xbemetictkhgdiefnl 1952807 1952806 2026-07-11T19:06:05Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாஜ்பாயும் - மோடியும்</b>}}}} {{center|{{x-larger|<b>தேடித் தந்துள்ள “பெருமைகள்"</b>}}}} பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள் களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fwnrob3ghwr32kud77g12tmj3clmrd8 1952808 1952807 2026-07-11T19:06:25Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1952808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாஜ்பாயும் - மோடியும்</b>}}}} {{center|{{x-larger|<b>தேடித் தந்துள்ள “பெருமைகள்"</b>}}}} பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள் களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2x8dmssgt7g478t8hwb1dxc15dsh2tl 1952809 1952808 2026-07-11T19:07:40Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாஜ்பாயும் - மோடியும்</b>}}}} {{center|{{x-larger|<b>தேடித் தந்துள்ள “பெருமைகள்"</b>}}}} பாரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள்களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> oacpl87eajovyitkbg89t3983eig331 1952810 1952809 2026-07-11T19:08:56Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாஜ்பாயும் - மோடியும்</b>}}}} {{center|{{x-larger|<b>தேடித் தந்துள்ள “பெருமைகள்"</b>}}}} {{li|பா|2em}}ரதிய ஜனதா கட்சி மிகவும் வித்தியாசமான கட்சி என்று, அக்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். கொள்கைகளுக்கான கட்சி என்றும், பொது வாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றும் கட்சி என்றும், மார்தட்டிக் கொள்கிறார்கள். இவைகள் எல்லாம் உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பதற்கு இப்போது நடந்துள்ள இரண்டு செய்திகளைச் சான்றாகக் கூறலாம். பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னோ தொகுதியில் நடந்துள்ள துயரச் சம்பவத்தைத் தான் குறிப்பிடுகிறோம். இந்த தொகுதியில் வாஜ்பாயின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக செயல்படுபவர் லால்ஜி தண்டன். வாக்காளர்களுக்கு இலவச சேலைகளை தரும் நிகழ்ச்சியை, இவர் லக்னோ தொகுதியில் நடத்தியிருக்கிறார். இப்படி பகிரங்கமாக பரிசுப் பொருள்களைத்தருவது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே தனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் லால்ஜிதண்டன் இலவச சேலைகளை விநியோகித்திருக்கிறார். அந்த இலவச சேலைகளை வாங்குவதற்குக் கூட்டத்தில் நெருக்கித் தள்ளிக் கொண்டு போய், நெரிசலில் சிக்கி 25 ஏழைப் பெண்கள் உயிரையே இழந்துவிட்டார்கள். மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவு வறுமையாக இருக்கிறது என்பதைத் தான் இந்த சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இலவசமாக ஒரு சேலை கிடைக்கிறது என்பதற்காக உயிரையே இழக்கக்கூடிய அவலமான நாட்டைத் தான் ஒளிரும் நாடு என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் தொகுதியிலேயே வாக்காளர்களுக்கு<noinclude>{{nop}}{{rv|252 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''252'''}}}}|{{left|{{larger|'''252'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lzw38aps8wv7hnuyqxi82ixqt61ax52 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/255 250 648749 1952811 2026-07-11T19:19:21Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், அது மரணத்தில் முடிவதும், நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள மாபெரும் அவமானமாகும். பிரதமர் தொகுதி என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், அது மரணத்தில் முடிவதும், நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள மாபெரும் அவமானமாகும். பிரதமர் தொகுதி என்பதால் இது உலகம் முழுதும் கவனத்தை ஈர்க்கக் கூடிய செய்தியாகி விட்டது. பார்ப்பன-பனியா-பன்னாட்டு நிறுவனங்கள் தான் நாட்டில் கொழுத்துக் கொண்டிருக்கின்றனவே, தவிர பாமர மக்கள் அல்ல. இதற்குப் பிறகும் இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்யக்கூடிய தார்மீக உரிமை இவர்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். பிரதமர் போட்டியிடும் தொகுதியிலேயே நடந்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான், இப்போது எல்லோரும் எதிர்பார்ப்பதாகும். இதேபோல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முஸ்லீம்கள் இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு. பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுவதாக இருக்கிறது. 'பெஸ்ட் பேக்கரி' என்ற ரொட்டிக் கடையில் 14 முஸ்லீம்களை மதவெறிக் கும்பல் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. ஜஹீரா என்றபெண் மட்டும் உயிருடன் தப்பினார். இந்த வழக்கில் ஒரே சாட்சி அந்தப் பெண் மட்டும் தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 9 பேர் எரித்துக் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 21 குற்றவாளிகளையும் நிரபராதி என்று கூறி விடுதலை செய்துவிட்டது, குஜராத் உயர்நீதிமன்றம். வழக்கில் ஒரே சாட்சியான ஜஹீரா மிரட்டப்பட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் குடும்பத்தையே இழந்த அந்தப் பெண் உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகி விட்டனர். பிறகு 'காம்பட் கம்யூனலிசம்' பத்திரிகையைச் சார்ந்த திருமதி டீஸ்டா ஷெடால்வத் - அந்தப் பெண்ணுக்கு உரிய உதவிகளைச் செய்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுபோடச் செய்தார். எனக்கு உண்மைகளைக் கூற அனுமதி வேண்டும். அச்சுறுத்தல் காரணமாக உண்மைகளைக் கூற முடியவில்லை என்று ஜஹீரா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்காததோடு திருமதி டீஸ்டாஷெடால்வத்தையும் நீதிமன்றம் கண்டித்தது. இப்போது உச்ச நீதிமன்றம் - காந்தி பிறந்த குஜராத் மண்ணில் இப்படி ஒரு அவலத்துக்குத் துணை நின்ற மோடி அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ள தோடு, இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி மகாராஷ்டிராவில் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மோடி இதற்குப் பிறகும், பதவி விலக மறுக்கிறார். பா.ஜ.க. வித்தியாசமான ஆட்சி என்ற வாதம் பொய்மையானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 15.04.2004 விடுதலை இராசேந்திரன் 253<noinclude>{{nop}}{{rv|253 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''253'''}}}}|{{left|{{larger|'''253'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0br1t5grmzx1mhzk5dnjfzmagruq875 1952812 1952811 2026-07-11T19:23:55Z Santharabanu 15679 1952812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், அது மரணத்தில் முடிவதும், நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள மாபெரும் அவமானமாகும். பிரதமர் தொகுதி என்பதால் இது உலகம் முழுதும் கவனத்தை ஈர்க்கக் கூடிய செய்தியாகி விட்டது. பார்ப்பன-பனியா-பன்னாட்டு நிறுவனங்கள் தான் நாட்டில் கொழுத்துக் கொண்டிருக்கின்றனவே, தவிர பாமர மக்கள் அல்ல. இதற்குப் பிறகும் இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்யக்கூடிய தார்மீக உரிமை இவர்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். பிரதமர் போட்டியிடும் தொகுதியிலேயே நடந்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான், இப்போது எல்லோரும் எதிர்பார்ப்பதாகும். இதேபோல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முஸ்லீம்கள் இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு. பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுவதாக இருக்கிறது. 'பெஸ்ட் பேக்கரி' என்ற ரொட்டிக் கடையில் 14 முஸ்லீம்களை மதவெறிக் கும்பல் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. ஜஹீரா என்றபெண் மட்டும் உயிருடன் தப்பினார். இந்த வழக்கில் ஒரே சாட்சி அந்தப் பெண் மட்டும் தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 9 பேர் எரித்துக் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 21 குற்றவாளிகளையும் நிரபராதி என்று கூறி விடுதலை செய்துவிட்டது, குஜராத் உயர்நீதிமன்றம். வழக்கில் ஒரே சாட்சியான ஜஹீரா மிரட்டப்பட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் குடும்பத்தையே இழந்த அந்தப் பெண் உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகி விட்டனர். பிறகு 'காம்பட் கம்யூனலிசம்' பத்திரிகையைச் சார்ந்த திருமதி டீஸ்டா ஷெடால்வத் - அந்தப் பெண்ணுக்கு உரிய உதவிகளைச் செய்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுபோடச் செய்தார். எனக்கு உண்மைகளைக் கூற அனுமதி வேண்டும். அச்சுறுத்தல் காரணமாக உண்மைகளைக் கூற முடியவில்லை என்று ஜஹீரா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்காததோடு திருமதி டீஸ்டாஷெடால்வத்தையும் நீதிமன்றம் கண்டித்தது. இப்போது உச்ச நீதிமன்றம் - காந்தி பிறந்த குஜராத் மண்ணில் இப்படி ஒரு அவலத்துக்குத் துணை நின்ற மோடி அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ள தோடு, இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி மகாராஷ்டிராவில் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மோடி இதற்குப் பிறகும், பதவி விலக மறுக்கிறார். பா.ஜ.க. வித்தியாசமான ஆட்சி என்ற வாதம் பொய்மையானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? {{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 15.04.2004}}<noinclude>{{nop}}{{rv|253 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''253'''}}}}|{{left|{{larger|'''253'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3rfqrtjmjon7262hz1sj8d582epph3j 1952813 1952812 2026-07-11T19:33:15Z Santharabanu 15679 1952813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், அது மரணத்தில் முடிவதும், நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள மாபெரும் அவமானமாகும். பிரதமர் தொகுதி என்பதால் இது உலகம் முழுதும் கவனத்தை ஈர்க்கக் கூடிய செய்தியாகி விட்டது. பார்ப்பன-பனியா-பன்னாட்டு நிறுவனங்கள் தான் நாட்டில் கொழுத்துக் கொண்டிருக்கின்றனவே, தவிர பாமர மக்கள் அல்ல. இதற்குப் பிறகும் இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்யக்கூடிய தார்மீக உரிமை இவர்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். பிரதமர் போட்டியிடும் தொகுதியிலேயே நடந்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான், இப்போது எல்லோரும் எதிர்பார்ப்பதாகும். இதேபோல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முஸ்லீம்கள் இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு. பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுவதாக இருக்கிறது. 'பெஸ்ட் பேக்கரி' என்ற ரொட்டிக் கடையில் 14 முஸ்லீம்களை மதவெறிக் கும்பல் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. ஜஹீரா என்றபெண் மட்டும் உயிருடன் தப்பினார். இந்த வழக்கில் ஒரே சாட்சி அந்தப் பெண் மட்டும் தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 9 பேர் எரித்துக் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 21 குற்றவாளிகளையும் நிரபராதி என்று கூறி விடுதலை செய்துவிட்டது, குஜராத் உயர்நீதிமன்றம். வழக்கில் ஒரே சாட்சியான ஜஹீரா மிரட்டப்பட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் குடும்பத்தையே இழந்த அந்தப் பெண் உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகி விட்டனர். பிறகு 'காம்பட் கம்யூனலிசம்' பத்திரிகையைச் சார்ந்த திருமதி டீஸ்டா ஷெடால்வத் - அந்தப் பெண்ணுக்கு உரிய உதவிகளைச் செய்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுபோடச் செய்தார். எனக்கு உண்மைகளைக் கூற அனுமதி வேண்டும். அச்சுறுத்தல் காரணமாக உண்மைகளைக் கூற முடியவில்லை என்று ஜஹீரா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்காததோடு திருமதி டீஸ்டாஷெடால்வத்தையும் நீதிமன்றம் கண்டித்தது. இப்போது உச்ச நீதிமன்றம் - காந்தி பிறந்த குஜராத் மண்ணில் இப்படி ஒரு அவலத்துக்குத் துணை நின்ற மோடி அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி மகாராஷ்டிராவில் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மோடி இதற்குப் பிறகும், பதவி விலக மறுக்கிறார். பா.ஜ.க. வித்தியாசமான ஆட்சி என்ற வாதம் பொய்மையானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? {{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 15.04.2004}}<noinclude>{{nop}}{{rv|253 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''253'''}}}}|{{left|{{larger|'''253'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qgyv3iepy5aua4nijtu9aoef9v5wa0y 1952814 1952813 2026-07-11T19:33:53Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், அது மரணத்தில் முடிவதும், நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள மாபெரும் அவமானமாகும். பிரதமர் தொகுதி என்பதால் இது உலகம் முழுதும் கவனத்தை ஈர்க்கக் கூடிய செய்தியாகி விட்டது. பார்ப்பன-பனியா-பன்னாட்டு நிறுவனங்கள் தான் நாட்டில் கொழுத்துக் கொண்டிருக்கின்றனவே, தவிர பாமர மக்கள் அல்ல. இதற்குப் பிறகும் இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்யக்கூடிய தார்மீக உரிமை இவர்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். பிரதமர் போட்டியிடும் தொகுதியிலேயே நடந்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான், இப்போது எல்லோரும் எதிர்பார்ப்பதாகும். இதேபோல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முஸ்லீம்கள் இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு. பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுவதாக இருக்கிறது. 'பெஸ்ட் பேக்கரி' என்ற ரொட்டிக் கடையில் 14 முஸ்லீம்களை மதவெறிக் கும்பல் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. ஜஹீரா என்றபெண் மட்டும் உயிருடன் தப்பினார். இந்த வழக்கில் ஒரே சாட்சி அந்தப் பெண் மட்டும் தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 9 பேர் எரித்துக் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 21 குற்றவாளிகளையும் நிரபராதி என்று கூறி விடுதலை செய்துவிட்டது, குஜராத் உயர்நீதிமன்றம். வழக்கில் ஒரே சாட்சியான ஜஹீரா மிரட்டப்பட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் குடும்பத்தையே இழந்த அந்தப் பெண் உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகி விட்டனர். பிறகு 'காம்பட் கம்யூனலிசம்' பத்திரிகையைச் சார்ந்த திருமதி டீஸ்டா ஷெடால்வத் - அந்தப் பெண்ணுக்கு உரிய உதவிகளைச் செய்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுபோடச் செய்தார். எனக்கு உண்மைகளைக் கூற அனுமதி வேண்டும். அச்சுறுத்தல் காரணமாக உண்மைகளைக் கூற முடியவில்லை என்று ஜஹீரா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்காததோடு திருமதி டீஸ்டாஷெடால்வத்தையும் நீதிமன்றம் கண்டித்தது. இப்போது உச்ச நீதிமன்றம் - காந்தி பிறந்த குஜராத் மண்ணில் இப்படி ஒரு அவலத்துக்குத் துணை நின்ற மோடி அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி மகாராஷ்டிராவில் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மோடி இதற்குப் பிறகும், பதவி விலக மறுக்கிறார். பா.ஜ.க. வித்தியாசமான ஆட்சி என்ற வாதம் பொய்மையானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? {{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 15.04.2004}}<noinclude>{{nop}}{{rv|253 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''253'''}}}}|{{left|{{larger|'''253'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ce9ahlcfua8knwbz4kuftakqxs3rtfy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/471 250 648750 1952834 2026-07-12T06:11:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுந்தரர் திருமுனைப்பாடி என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை சடையனார். சுந்தரருக்கு வயது வந்தவுடன் சடங்கவி சிவாசாரியார் என்ற அந்தணரின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமய குரவர்‌|445|சமய குரவர்‌}}</noinclude>சுந்தரர் திருமுனைப்பாடி என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை சடையனார். சுந்தரருக்கு வயது வந்தவுடன் சடங்கவி சிவாசாரியார் என்ற அந்தணரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. திருமண நாளன்று இறைவன் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை அவர்தம் அடிமை என்று கூறித் திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அருள் துறை என்ற கோவிலுக்கு அழைத்துச் சென்று, இவரை வீட்டு மறைந்துவிட்டார். ஆகாயத்தில் ஓர் ஒலி கேட்டது. சுந்தரருக்குச் சிவனுடைய தரிசனம் கிடைத்தது. இறைவன் தம் புகழைப் பாடுமாறு இவருக்குக் கட்டளையிட்டார். மாணிக்க வாசகர் திருவாதவூரில் சம்புபாதாசாரியர் என்பவருக்கும், சிவஞானவதி என்ற அம்மையாருக்கும் பிறந்தார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். இவர் புகழைப் பாண்டிய மன்னன் அறிந்து இவரை முதல் அமைச்சராக்கினான். இவர் சிறந்த கர்மயோகியாகத் திகழ்ந்தார். பிறகு ஒருசமயம் அரசன் கட்டளையின்படி குதிரைகள் வாங்கச் சென்றார். திருப்பெருந் துறையில் ஒரு குருவைச் சந்தித்தார். அவர் குருந்த மரத்தடியில் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு போதித்தார். அந்த நூல் சிவஞான போதம், மாணிக்கவாசகர் அவரிடம் சிவம் என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன, போதம் என்றால் என்ன என்று கேட்டார். உடனே அவர் சிவன் முழுமுதற் கடவுள். ஞானம் என்றால் அவரை அறிவது, போதம் என்றால் அனுபவித்த அறிவைப் பிரித்துணர்வது என்று கூறினார். இவர் கையிலிருந்த பணத்தையெல்லாம் ஆலயப்பணியில் செலவிட்டார். குதிரைகள் வாங்கி வாராமையால் அரசன் மாணிக்க வாசகரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறைப்பட்ட மாணிக்கவாசகர் இறைவனை வேண்டினார். சிவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து பாண்டியன் முன் நிறுத்தினார். அரசன் மகிழ்ச்சியடைந்தான். இரவில் மீண்டும் பரிகள் நரிகளாய் ஓடிப் போயின. அரசன் மாணிக்கவாசகரைத் துன்புறுத்தினான். சிவன் வைகையைப் பெருக்கெடுத்து ஓடச் செய்து மதுரையைத் தண்ணீரில் மூழ்கச் செய்தார். அரசன் மாணிக்கவாசகர் பெருமையை உணர்ந்து விடுதலை செய்தான். மாணிக்கவாசகர் திருத்தலங்கள் தோறும் சென்று பாடினார். அவருடைய சிறந்த பாடல்கள் திருவாசகமும் திருக்கோவையுமாகும். கடவுள் வல்லமை உடையவர்; எல்லாம் அறிந்தவர்; எங்கும் நிறைந்தவர்; கருணையுடையவர்; நிறைவுடையவர். அவரை யடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள். அவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில் புரிகிறார். அவரை அறிவது ஆன்மீக அறிவினால் தான் முடியும் என்கிறார்கள். சம்பந்தர் இறைவனையறிய அளவை முறைகள் பெரிதும் பயனளிப்பதில்லை என்கிறார். அப்பர், அவன் அருளால் தான் அவனை அறிய முடியும் என்கிறார். மாணிக்கவாசகர் இறைவன் எண்ணங்களுக்கப்பாற்பட்டவர் என்று கூறுகிறார். ஆன்மாவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஆன்மாவின் தன்மையையும், இறைவனோடுள்ள தொடர்பையும் குறிப்பிடுகிறார்கள், ‘சார்ந்ததன் வண்ணமாம் ஆன்மா’ என்று ஆன்மாவின் தன்மையைக் குறிப்பிடுகிறார்கள். ஆன்மாவிற்கு மது பிறப்பு உண்டென்னும் கருமக் கொள்கையில் நம்பிக்கை இவர்களுக்குண்டு. ஆன்மா முக்தியடையும் வரை பிறவிகள் எடுத்துக் கொண்டேயிருக்கும். மனிதனுடைய எல்லா அவயமும் இறைவன் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அப்பர் கூறினார். கண்கள் அவன் உருவத்தைப் பார்க்க வேண்டும். கைகள் பூசை செய்ய வேண்டும். நா அவனது நாமத்தை உச்சரிக்சு வேண்டும் என்று கூறியுள்ளார். அப்பர் அடக்கத்தின் சின்னமாகத் திகழ்ந்தார். ஒருவர் கடவுளிடம் சென்றால், அவரிடம் கடவுள் வருவார் என்பதற்கு அடையாளமாக அப்பர் வாழ்க்கை அமைந்திருந்தது. சுந்தரரின் வாழ்க்கை சக மார்க்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் தம்மை இறையனின் நண்பராகக் கருதினார். சிவன் ஒரு நண்பனுக்கும் செய்ய வேண்டிய உதவிகளை இவருக்குப் பலமுறை செய்திருக்கிதார். ஒருசமயம், சுந்தரர் கண் தெரியாமலிருந்தபோது, இறைவன் இவரை வழி நடத்திச் சென்றார். மாணிக்க வாசகர் தம்முடைய சமய அனுபவங்களைத் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். இவர், தாம் சிவனிடமிருந்து வெகுதூரத்திலிருந்தனரெனவும், பல பிறவிகள் எடுத்தனரெனவும், கடைசியாக மனிதப் பிறவி வாய்த்ததாகவும் கூறுகிறார். பிறகு சிவனே இவரிடம் வந்து அருள் புரிந்ததாகவும் கூறுகின்றார். மேற்கூறிய நான்கு சமய குரவர்களும் முறையே சத்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சகமார்க்கம், சன் மார்க்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தவர்களாகக் கருதப்பட்டாலும், ஒரு மார்க்கம் மற்றைய மார்க்கங்களுக்கு வழியாகும் என்று கூறுவாரும் உளர். நான்கு மார்க்கங்களையும் அரும்பு, மலர், காய், கனிக்கு உவமையாகக் கூறுவர். {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Devasenapathi, V.A.,</b> Saiva Siddhanta as expounded by Sivagnana Siddhiyar and the Six Commentaries, University of Madras, 1974.<noinclude></noinclude> aztg5tpjedugamkw4n9lt3hnqtffvjb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/472 250 648751 1952837 2026-07-12T06:21:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Rajamanikkam, M.,</b> Development of Saivism in South India, Dharmapura Adinam, 1964. <b>Siddalingajah, T.B.,</b> Origin and Development of Saiva Siddhanta upto 14th Century, Madurai Kamaraj University, 1979. <section end="சமய குரவர்‌"/> <section begin="சமயச் சடங்குகள்"/> {{dhr}} {{larger|<b>சமயச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சடங்குகள்‌|446|சமயச் சமூகவியல்}}</noinclude><b>Rajamanikkam, M.,</b> Development of Saivism in South India, Dharmapura Adinam, 1964. <b>Siddalingajah, T.B.,</b> Origin and Development of Saiva Siddhanta upto 14th Century, Madurai Kamaraj University, 1979. <section end="சமய குரவர்‌"/> <section begin="சமயச் சடங்குகள்"/> {{dhr}} {{larger|<b>சமயச் சடங்குகள்:</b>}} இந்துமதம் ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் காலை, நண்பகல், மாலை ஆசிய மூன்று நேரங்களிலும் வழிபாடு செய்யச் சடங்கை வகுத்திருக்கிறது. இந்துமதத்தில் பல சடங்குகள் உள்ளன. கர்ப்பதானம் என்பது கணவன் மனைவியுடன் சேரும்பொழுது, நல்ல மகன் பிறக்க வேண்டும் என்று இறைவனை வணங்குவது. பும்ச வனம் என்பது கரு உற்பத்தியாகி மூன்றாம் மாதத்தில் அது நன்றாக வளர வேண்டும் என்று மந்திரங்கள் உச்சரித்துச் செய்வது. சீமந்தோந் நயனம் என்பது மனைவியின் ஏழாம் மாதத்தில் குழந்தை நன்றாக உடல் நலமுடன் வாழ வேண்டும் என்றும், தாயின் உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் செய்யப்படுவது. சாத கருமம் குழந்தை பிறந்தவுடன் செய்வது. குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழ மேண்டுமென்று தேனும் வெண்ணையும் குழைத்துக் கொடுப்பர். நாம கரணம் என்பது குழந்தை பிறந்த பின் 10, 11, 12, ஆம் நாளில் மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டு குழந்தைக்குப் பெயரிடுவதாகும். குழந்தைக்கு ஆறு மாதத்தில் உணவு ஊட்டும் சடங்கு திகழும். அப்பொழுது மந்திரங்கள் சொல்லித் தேவதைகளுக்கு வணக்கம் செலுத்துவர். முதல் ஆண்டுமுடிவில் திருப்பதி, சுவாமிமலை, வைத்தீசுவரன் கோயில், பழனி முதலிய கோயில்களுள் ஏதாவதொரு கோவிலுக்குச் சென்று முடியிறக்கும் சடங்கு சூடாகரணம். பிறகு ஐந்து வயதில் குழந்தைக்குக் காது குத்தும் சடங்கு. அதன் பிறகு கல்வி தொடங்குதல். இது எழுத்தறிவிக்கும் சடங்காகும். கல்வி முடிந்தபின் திருமணச் சடங்கு. பிறகு அவன் இறக்கும் பொழுது ஈமச்சடங்கு. இறந்து போன பிதிர்களுக்குச் சிரார்த்தம் என்னும் சடங்கு செய்யப்படும். இந்துக்களுக்குச் சமய தீட்சை பெறும் சடங்கும் உண்டு. பண்டைக் காலத்தில் எகிப்தியரும் அராபியரும் சுன்னத்து என்னும் சடங்கைச் செய்து வந்தனர். இதனை இப்பொழுது முகம்மதியர்களும் பூதர்களும் செய்கிறார்கள். கிறித்தவர்களுடைய சமயதீட்சை, ஞானசுநானம் (Baptism) எனப்படும். பல இடங்களில் பெண்கள் நல்ல முறையில் கருவுயிர்க்கும் பொருட்டுச் சமய மந்திரச் சடங்குகள் செய்வர். கிராமத்திலுள்ள தீய தேவதைகள் எல்லாம் கருவுயிர்க்கும் அறையைவே சூழ்ந்து நிற்கும் என்று நினைப்பதால் அவைகளிடமிருந்து மீள்வதற்காகப் பலவித சடங்குகள் செய்வர். பெண்ணின் தலையணையினடியில் இரும்புத் துண்டு ஒன்றை வைப்பர். பிரசவ அறையின் புறத்தே பழைய செருப்பை அல்லது பழைய துடைப்பத்தைத் தொங்க விடுவர். சில இந்தியச் சாதியாரிடையே மணமகளும் மணமகனும் ஒரே இலையில் உண்பதே மணத்தின் தலையாய சடங்காகும். தம்பதிகள் ஏழு அடி எடுத்து வைத்தலாகிய சப்தபதிகமனம் என்பது இந்து மணத்தின் சிறப்பான சடங்காகும். அதனுடன் கன்னிகா தானமும் இந்துக்களுடைய மணத்தில் ஒரு சிறப்பான கொள்கையாகும். இறந்தவரின் ஆன்மா துன்பமின்றி அமைதியாக இருக்கவும், இருப்போர் துன்பமின்றி வாழவும் பல சடங்குகள் ஏற்பட்டுள்ளன. அமாவாசை தோறும் இறந்தவர்களுக்குக் கொடுப்ப தேங்காய், தாக எண்ணி அரிசி, வாழைக்காய், எள்ளு, பழம் முதலியவைகளை ஒரு புரோகிதருக்குக் கொடுப்பது உண்டு. இந்நிகழ்ச்சி ஆற்றங்கரையிலோ கடற்கரையிவோ வீட்டிலோ நிகழும். முன்னோர் வழிபாட்டைத் தமிழ் நாட்டில் திவசம் கொடுத்தல் என்று கூறுவார்கள். {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Pushpendra Kumar Sharma,</b> Hindu Religion and Ethics, Asian Publication Services, New Delhi, 1979. <b>Radhakrishnan, S.</b> Indian Philosophy Vol.I Blackic & Son Publishers Pvt. Ltd., Madras, 1977. <section end="சமயச்‌ சடங்குகள்‌"/> <section begin="சமயச் சமூகவியல்"/> {{dhr}} {{larger|<b>சமயச் சமூகவியல்:</b>}} சமயத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவினைகள், உறவுகள் ஆகியவற்றை ஆராய்கின்ற இயல் சமயச் சமுகவியல் (Sociology of Religion) எனப்படுகிறது. இது சமயத்திற்கும் பிற சமூக நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவினையைச் (Interaction) சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆராய்கிறது. இது சமூகத்திலுள்ள நீதிநெறிகள், குடும்ப வாழ்க்கை முறைகள் ஆகியவற்றிலுள்ள சமயத்தின் தாக்கங்களைக் கண்டறிகிறது. மேலும், சமயத்திற்கும் அரசியல், சமூகம், பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றிற்கும் இடையிலான தொடர்புகளையும் இது ஆராய்கிறது. இது சமய நம்பிக்கைகளின் நியாயமான தன்மைகளைக் கணக்கிடுவதில்லை. ஆனால், இது வேறுபட்ட சமய நம்பிக்கைகளின் சமூக விளைவுகள், அவற்றின்<noinclude></noinclude> ma0b4msgtt27e1pcgaqqp7973x01huh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/421 250 648752 1952841 2026-07-12T06:26:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரும்பாலும் அறிவியல் பாடங்களிலேயே செய்முறைத் தோவுகள் இடம் பெறுகின்றன. ஆய்வகங்களில் கருவிகள் கொண்டு அறிவு செயற்படுமுறையை, அமைந்துள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்முறைப் பொருளியல்|393|செய்முறைப் பொருளியல்}}</noinclude>பெரும்பாலும் அறிவியல் பாடங்களிலேயே செய்முறைத் தோவுகள் இடம் பெறுகின்றன. ஆய்வகங்களில் கருவிகள் கொண்டு அறிவு செயற்படுமுறையை, அமைந்துள்ள முறையைச் செய்து காட்டுவது, செய்முறைத் தேர்வின் நடைமுறையாகின்றது. பாடத்தின் திரன் பொருள் அறிவுச் சோதனையோடு, செய்முறைத் தேர்வும் சேர்ந்து பாடத்திற்கான மொத்த தேர்வை முடிவு செய்கின்றன. அறிவியல் பாடங்களன்றிப் பிறபாடங்களில் செய்முறைச் சோதனைகள் படம் வரைதல், செய்து காட்டுதல் அளந்து காட்டுதல், பகுத்துக் காட்டுதல், உருவாக்கிக் காட்டுதல் போன்ற செயல்களே சோதனைகளாகலாம். சோதனைகள் எல்லாம், செயல்களைச் செய்யும் முறைகளையே பெரிதும் சார்ந்திருப்பன, முறைகள் சரியாக அமையும் போது முடிவும் சரியாய் இருக்கும் என்னும் கொள்கை கொண்டன. எனவே இச்சோதனைகளில் முடிவன்றி, முறைகளே பெரிதும் சோதிக்கப்படுகின்றன. செயல்முறைகளுக்கென, முறைகளின் பல நிலைகட்கும் தனித்தனியே மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றன. மொத்த மதிப்பெண்ணும் முடிவை ஒட்டியே தரப்படுவதில்லை. ஓலியம், சிற்பம், இசை, கூத்து போன்ற செயற்பாட்டுக் கலைகளில் (Performing Arts) செய்முறைத் தேர்வுகள் சிறப்புப் பெறுகின்றன. பாட அறிவுத் தேர்வுகள் இரண்டாம் இடத்தே இருப்பன. ஆயினும் செய்முறையான பள்ளி, கல்லூரிப் பாடங்களில் முறைத் தேர்வுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.{{Right|<b>பி.எஸ்.பா.</b>}} <section end="செய்முறைத் தேர்வு"/> <section begin="செய்முறைப் பொருளியல்"/> {{dhr}} <b>செய்முறைப் பொருளியல்</b> என்பது பொருளாதார இயலின் முக்கியமான ஒரு பிரிவாகும். இதனைக் கைகோள் பொருளியல் என்றும் குறிப்பிடுவர். இப்பிரிவில் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பொருளியல் கோட்பாடுகளைப் பின்னனியாகக் கொண்டு அவ்வாய்விற்கான கருவிகளைப் பயன்படுத்திக் கொள்கைகளைத் தீர்மானிக்கச் செய்முறைப் பொருளியல் (Applied Economics) துணைபுரிகிறது. இது கால மாறுதல்களுக்கேற்ப உருவாகின்ற புதுமையான வளர்ச்சிகளைப் பற்றி ஆராய்வதாகும். பொருளியலில் பல்வேறுபட்ட பிரிவுகள் அடங்கியிருப்பதால் அதிலுள்ள எல்லா சிக்கல்களையும் சுருக்கமாக ஆராய்வது எளிதன்று. மாற்றங்கள் பெருகிவரும் இக்காலத்தில் தகவல்கள் காலங்கடந்தனவாகவும், மாறுகின்ற சூழ்நிலைக்கு ஒவ்வாதனவாகவும் இருப்பதால் செய்முறைப் பொருளியலைப் பின்பற்றுவது மிகக் கடினம். நாட்டில் ஏற்படும் விரைவான பொருளாதார மாற்றங்கள், நடைமுறைச் சிக்கல்களின் பின்னணியைப் புரிந்து கொல்வது இப்பொழுது மிகவும் அலசியமாக்குகின்றன. அத்துடன் எந்த ஒரு சிக்கலையும் புரிந்துகொள்வதற்கு அது தொடர்பான புள்ளி விவரங்கள் பற்றியும், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளுதல் தேவையாகின்றது. செய்முறைப் பொருளியலும், பொருளியல் கொள்கைகளும் மிக தெருங்கிய தொடர்புடையன. பொருளியல் கொள்கையைத் தீர்மானிக்கக் குறிப்பிட்ட சிக்கலின் பொருளியல் கருத்துகளுக்கு மட்டுமே செய்முறைப் பொருளியலில் முக்கியத்துவம் தரப்படுகிறது, ஆனால் பொருளியல் கொள்கையைப் பற்றிய விவாதத்தில் அத்துறையுடன் தொடர்புடைய எல்லாக் காரணிகளும், அவை பொருளியல் மற்றும் பிற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தேவைப்படுங்கால் பொருளியல் சமூகம் காரணிகளுடன் தத்துவம் மற்றும் மதச்சார்புடைய பிற காரணிகளுக்கும் சிறப்பிடம் தரப்படுகிறது. இந்த வேறுபாட்டை விளக்க அரசின் நிலச் சீர்த்திருத்த முறைகளில் ஒன்றான கூட்டுறவுப் பண்ணை முறையை எடுத்துக்கொள்ளலாம். இதனைச் செயற்படுத்த மக்கள் நில உடைமையாளர் என்ற தனிப்பட்ட உரிமையை விட்டுத்தர வேண்டும். சாதிகள் நிறைந்த சமுதாயத்தில் இதனைப் பழக்கத்தில் கொண்டு வருவது எளிதானதன்று. மக்களிடையே கூட்றடுவை உருவாக்கச் சில சமூக மாற்றங்களும் மதச் சார்பற்ற தன்மையும் ஏற்படவேண்டும். இவ்வாறாக எந்த ஒரு பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்ற அது தொடர்பான எல்லாக் காரணிகளும் ஆராயப்பட வேண்டும். <b>பயன்கள்</b>: ஆல்பிரடு மார்சல் என்பவர் பொருளியல் என்பது ‘பொருள் கட்டித் தருவதாகவும், நலம் சார்ந்ததாகவும் உள்ள தனிமனிதன் மற்றும் சமுதாய நடவடிக்கைகளைக் பற்றிய ஓர் ஆய்வு’ எனக் கூறுகிறார். இக்கூற்றின்படி பொருளியல் கொள்கைகள் யாவும் செய்முறைப் பொருளியல் முறையைப் பின்னணியாகக் கொண்டவை. நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த பணக்கொள்கை, நிதிக் கொள்கை, பன்னாட்டு வாணிகக் கொள்கை மற்றும் அயல்நாட்டுப் பண மாற்றுவீதக் கொள்கையைத் தீர்மானிக்கப் புள்ளிவிவரங்கள் அவசியமாகின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின் உதவியுடன் கணக்கியல் பொருளியல் என்ற கருவியின் உதவியால்<noinclude></noinclude> agyg36473gvkte003314uh6byysbvdj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/473 250 648753 1952842 2026-07-12T06:28:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 473 |bSize = 480 |cWidth = 389 |cHeight = 247 |oTop = 85 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அரே கிருட்டிண இயக்கம்}} போக்குகள், வளர்ச்சிகள் ஆகியவற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சமூகவியல்‌|447|சமயச்‌ சமூகவியல்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 473 |bSize = 480 |cWidth = 389 |cHeight = 247 |oTop = 85 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அரே கிருட்டிண இயக்கம்}} போக்குகள், வளர்ச்சிகள் ஆகியவற்றைக் கணக்கிடுகிறது. மனித இனம் அறிவுத்திறம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே சமயமும் உடன் வளர்ந்து வந்ததாகத் தோன்றுகிறது. சமய உணர்வு பல்வேறு வகைகளில் உலகெங்கும் எக்காலத்தும் காணப்படுகின்ற ஒன்று. சமயம் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக உள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். இது அவ்வாற்றலைக் குறிக்கிற குறியீடுகள் தொடர்பான நம்பிக்கைகளும் செயலாறுகளும் ஒருங்கே அமைந்த ஓர் அமைப்பு முறையாகும். சமயம் தனிப்பட்டவர்கள் வாழ்க்கையிலும், மனித இனம் முழுவதின் வாழ்க்கையிலும் தெளிவற்ற, குறுகிய நிலையிலிருந்து விளக்கமான பரந்த நிலைக்கு வளர்ந்துள்ளது. சமயத்தின் பெயரால் நன்மைகளும் ஏற்பட்டுள்ளன; தீமைகளும் நிகழ்ந்துள்ளன. அதன் பெயரால் ஒழுக்க உயர்வையும் காணலாம்; ஒழுக்கத் தாழ்வையும் காணலாம். இது எவ்வாறேனும் சமூகத்தில் அழிந்துபோகாமல் வாழ்ந்துவருகிறது. எனவே, புனித உணர்வு மனிதன் நெஞ்சில் உள்ளவரையில் சமயமும் அதன் வாழ்வோடு இணைந்தே செல்லும் என்பது தெளிவு. சமூகத்தில் இவ்வாறான அனைத்துச் சமயங்களின் தன்மையைப் பற்றிச் சமயப் பொது அறிவியல் (General Science of Religion) விளக்குகிறது. இது நிகழ்வியல் (Phenomenology), வரலாறு, உளவியல், சமயச் சமூகவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. சமயத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்த அனைத்துத் துறைகளும் அறிஞர்களால் தனித் தனியே ஆய்வு செய்யப்படுகின்றன. அவ்வாறே சமய வரலாற்றைப் பற்றிய சிறந்த பல ஆய்வுகள் உள்ளன. மேலும் சமய அனுபவங்களைப் பல வடிவங்களில் வெளிப்படுத்துவதன்மூலம் அவற்றின் உளவியல் தன்மையைப் பற்றிய ஆய்வுகளும், ஒப்புமை ஆய்வுகளும் பல உள்ளன. அவற்றில்<noinclude></noinclude> nldqc7sclm2zw3fem6osak753tuaox2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/422 250 648754 1952848 2026-07-12T06:37:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தகுந்த பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானிக்கச் செய்முறைப் பொருளியல் துணை செய்கிறது. {{Right|<b>என்.மா.தெ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hanson J.L.</b> Introduction to Applied Econom..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்யக் கூடாததைச்...|394|செய்யக் கூடாததைச்...}}</noinclude>தகுந்த பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானிக்கச் செய்முறைப் பொருளியல் துணை செய்கிறது. {{Right|<b>என்.மா.தெ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hanson J.L.</b> Introduction to Applied Economics, Macdonald & Evans, London, 1981.<br> <b>Leslie Wagner and Nikos Baltazzis,</b> The Clarendon Press, Oxford, 1973. <section end="செய்முறைப் பொருளியல்"/> <section begin="செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும் "/> {{dhr}} <b>செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்</b> என்பது ஒரு புரட்சிக் கருத்து, செய்துவிட்டால் செல்லும் என்னும் கோட்பாடு உரோமானியச் சட்ட முதுமொழி (Quod fieri non debuit, factum Valet). இது அந்தச் சட்டத்தில் சில சாதாரண நடைமுறைகளை, உரிமை உள்ள ஒருவர் கடைபிடிக்காமல் சில செயல்களைச் செய்துவிட்டால், அத்தகைய செயல் செல்லுமா என்ற கேள்விக்குச் சட்டப் புத்தகங்கள் வழி சொல்லும் என்று கூறுவர். பழங்காலத்தில் நடைமுறைகளே சட்டத்தினைத் தம் முரட்டுப் பிடிக்குள் வைத்திருந்தன. ஆகவே, நீதிப் பேராணை இருந்தால் உரிமை இருக்கிறது (When there is writ, there is right) என்று கூறினார்கள். இத்தகைய நிலை சிறிது சிறிதாக மாற்றப்பட்டு, இப்பொழுது உரிமை இருந்தால் நீதிப் பேராணை கிடைக்கும் (When there is right, there is writ) என்ற நிலை ஏற்பட்டுள்ளது. செய்து விட்டால் செல்லும் என்ற கோட்பாடும் பழங்காலச் சட்டக்கோட்பாடே ஆகும். இது இந்து திருமணச் சட்டம் 1955-க்கு முன்னும் பின்னும் எவ்வாறு செயற்பட்டுள்ளது என்பது காணத்தக்கதாகும். தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் செட்டியார் (1954, Madras 657) என்ற வழக்கில் கருந்தொரு மித்த காதலர்கள் பூமாலையை மாற்றித் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துக் கொண்டார்கள். இதனைப் புரட்சித் திருமணம், சுயமரியாதைத் (Self-Respactor's, Marriage) திருமணம் என்று புரோகித எதிர்ப்புச் சங்கம் (Anti Purohit Association of Self-respectors) வானளாவப் புகழ்ந்தது. இத்திருமணத்தைச் சட்டம் போற்றவில்லை. இத்தகைய திருமணத்தைச் செய்து கொண்டவர்கள் நெஞ்சத்தில் குமுறினார்கள். காற்றுக்கு வேலியிட முடியுமா? கடலுக்கு ஆணையிட முடியுமா? இதன் விளைவாய் 1967-இல் தமிழ்நாடு சட்டமன்றம், சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாகும் திருமணம் என்று சட்டம் இயற்றியது. செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும் என்ற சட்டப் புது மொழியை வைத்து நீதிபதி சந்திராரெட்டி அவர்கள் பொன்னுசாமி (1950 Madras 777) வழக்கில் (எந்த வித ஆசாரமும் சடங்கும் இன்றி ஒருவர் ஒரு பெண்ணைக் கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னால், அந்த தெய்வத்தையே சாட்சியாக வைத்துப் புரோகிதர் இல்லாமல் தாலி கட்டுதல்) சடங்கின்றிச் செய்யும் சீர்திருத்தத் திருமணம் செல்லும் என்று கூறினார். இதன் விளைவாக அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து கொண்டதற்கான தண்டனை கொடுக்கப்பட்டது. சட்ட வல்லுநர் (Jurist) நீதிபதி கசேந்திர கட்கர் சகோத்ரா (Sugotra) திருமணம் செல்லுமா என்பதற்குச் சமசுகிருத சட்ட மூலங்களைப் புரட்டிப் பார்த்து மாதவராவ் எதிர் இராகவேந்திர ராவ் (1946 Bombay 377) என்ற வழக்கில், இத்தகைய திருமணம் செல்லா நிலையது என்ற திடமான முடிவிற்கு வந்தார். ஆனால் இந்தத் தீர்ப்பு, இந்து திருமணச் சட்டத்தின்படி செல்லாததாகி விட்டது. ஏனெனில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 5-இன் படி திருமணத்தின் தரப்பினர்கள் வெவ்வேறு கோத்திரத்தைச் (Non-Sagotra) சேர்த்தவர்களாக இருக்க வேண்டும். என்பதை வலியுறுத்தவில்லை. எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளாகச் சென்னையில் வாழும் ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாகச் கல்கத்தாவில் வசிக்கும் அதே கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் சட்டப்படியும் அறிவியல் முறைப்படியும் செல்லாது என்று எவர் சொல்லக் கூடும்? இத்தகைய திருமணங்களைப் புரட்சித் திருமணம் என்றும், சட்டப்படியாகச் செல்லும் திருமணம் என்றும் கூறலாம். எனவே, செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும் என்ற சட்டப் புதுமொழி செல்லும். குந்தா தேவி எதிர் பிரீராம் (1963 Panjab 235) என்ற வழக்கில் தந்தை உயிருடன் இருக்கும்போது. தாய் மட்டும் தன் மகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பாரேயானல் அந்தத் திருமணத்திற்கு அவள் செய்த செலவுத் தொகையிளைக் கூட்டுக் குடும்பச் சொத்திலிருந்தோ, தந்தையினிடமிருந்தோ பெற்றுக் கொள்ள முடியாது. தந்தை இசைவு கொடுக்காத காரணத்தினாலேயே திருமணம் செல்லாது என்று கூற முடியாது. ஏனெனில் 18 வயது நிறைவெய்திய மகளே இசைவு கொடுக்கலாம். ஆனால் மகள் 18 வயது நிறைவெய்தாமல் இருப்பின் அந்தத் திருமணம் செல்லாது. எனவே, தந்தையின் சொத்திலிருந்து திருமணச் செலவுத் தொகையினைக் கேட்க முடியாது. ஏனெனில் 18 வயது என்பது கட்டாயமான (Mandatory) சட்டதிலை, இந்துத் திருமணச் சட்டம் 1955-க்கு முன்னால் இத்தகைய திருமணங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை என்று கூறப்பட்டன.<noinclude></noinclude> mmzje9e4mpukeujzrdxoyf1p5xndqkj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/474 250 648755 1952853 2026-07-12T06:43:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதிகமான ஆய்வாளர்கள் புனைந்துரைக்கதை (Myth), கொள்கை (Doctrine) அல்லது மறுக்கக் கூடாத கொள்கை (Dogma) ஆகிய கோட்பாட்டு வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சமுகவியல்‌|448|சமயச்‌ சமுகவியல்‌}}</noinclude>அதிகமான ஆய்வாளர்கள் புனைந்துரைக்கதை (Myth), கொள்கை (Doctrine) அல்லது மறுக்கக் கூடாத கொள்கை (Dogma) ஆகிய கோட்பாட்டு வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஆனால் வழிபாட்டு வடிவங்கள், சமயச்சடங்கு முறைகள் போன்ற நடைமுறை வெளிப்பாடுகள் அவற்றைவிட முக்கியமானவையாகும். மேலும் சமயக் குழுக்கள், சமயச் சங்கங்கள், முற்படிவக் கோட்பாடு, ஒப்புமை ஆய்வு ஆகியவற்றை ஆராய்கின்ற சமயச் சமூகவியல் யாவற்றினும் ஒரு முக்கியமான பிரிவாகும். <b>கோட்பாட்டு நிலைகள்:</b> சமயச் சமூகவியலை ஒழுங்குமுறைப்படி தோற்றுவித்த பெருமை மேக்சு வேபரையே (Max Weber) சாரும். ஆனால், இவருக்கு முன்னர்ச் சமூகவியலைத் தோற்றுவித்த ஆகசுட்டு கோம்ட்டின் (Auguste Comte கி.பி. 1798–1852) பொதுவான கோட்பாடு சமயக் கண்ணோட்டத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. மேலும் இக்கண்ணோட்டம் அக்காலத்தில் சமயச் சமூகவியலின்மீது ஓரளவு செல்வாக்குச் செலுத்தியது. இவரது மெய்விளக்கக் கோட்பாடு புற மெய்ம்மைத் தத்துவத்தை (நேர் காட்சி வாதம்) அடிப்படையாகக் கொண்ட சமய முறையாகும். அதில் இறைமையியல் நிலை (Theological Stage), நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysical Stage), புற மெய்ம்மை நிலை (Positive Stage) என மூன்று நிலைகளை வரையறுத்துக் கூறுகிறார். முதல்நிலையான இறைமையியலில் மனித மனம், உலகில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட இறைச் சக்திகள்தாம் காரணம் என நம்புகிறது. இது இறைச்சக்திகள்தாம் உயிர்களை இயக்குகின்றன என்றும், அவற்றின் செயல்களைத் தீர்மானிக்கின்றன என்றும் கூறுகிறது. இரண்டாம் நிலையான நுண்பொருள் கோட்பாட்டு நிலைக்கு மனித மனம் வரும்போது அதனுடைய செயற்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கமான சக்திகள், உலகில் நிகழும் நிகழ்ச்சிகளை உண்டாக்குகின்றன என மனித மனம் நம்புகிறது. மூன்றாம் நிலையான புறமெய்ம்மை நிலைக்கு மனித மனம் வரும்போதுதான் அது தெளிவான உண்மைகளை, புற மெய்ம்மைகளைக் காணுகிறது. அனைத்து நிகழ்வுகளும் ஒருசில இயற்கை விதிகளின்படி ஏற்படுவதை, இயங்குவதை மனித மனம் இந்த மூன்றாம் நிலையில்தான் தெளிவாகக் கண்டறிந்து மெய்விளக்கம் அடைகிறது. வெறும் அனுமானங்ளையும் யூகங்களையும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குக் காரணகாரிய உறவு கற்பிப்பதை விட்டுவிட்டு, அந்த நிகழ்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, புலப்படும் புற மெய்ம்மைகளைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் காரண–காரிய உறவுகளைக் கண்டுபிடிக்கிறது. மனிதன் இதில் காரணிகளை அறிவியல் நடைமுறை வழியில் ஆராய்கிறான் எனக் கோம்ட்டு கூறுகிறார். இது தொடர்பான சமூகவியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் இசுபென்சர் (Spencer), தர்க்கைம் (Durkhiem) ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. பின்னர்க் காரல் மார்க்சு (Karl Marx, கி.பி. 1818–83) இதில் ஒரு தனியான வழி முறையை உருவாக்கினார். அவர் பொருளாதார அடிப்படையிலேயே சமய நிகழ்வுகள் நடைபெறுவதாகக் கூறுகிறார். மார்க்சியவாதிகளான இலெனின் (Lenin, கி.பி. 1870–1924), கவுட்சுகி (K. Kautsky, கி.பி. 1854–1938) ஆகியோரால் வருக்கப் போராட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் சமயத்தைப் பற்றிய சமூக விளக்கங்கள் அளிக்கப்பட்டன. சமூகவியல்சார் செயற்பாட்டுக் கொள்கைவாதிகள் (Sociological Functionalists) ஒரு சமூகத்தில் சில சமயங்கள் அல்லது அதற்கான மாற்று எவ்வகையிலேனும் இருப்பதை உறுதி கூறுகின்றனர். மார்க்சியவாதிகள் வகுப்பற்ற சமூகத்தில் சமயம் மறைந்துபோகுமெனக் குறிப்பாக உணர்த்துகின்றனர். சமயம், உணர்வு அல்லது உணர்வற்ற நிலையில் சமூகத்தை அழிப்பதற்கான ஒரு கருவியாக உள்ளது என மார்க்சு கூறுகிறார். சமயம் பற்றிய இவரது கோட்பாடுகள் சிறந்தனவாக இருப்பினும், அவை எல்லாப் பண்ணாட்டுக் குழுக்களிலும் பொருந்தி வருவதில்லை. எடுத்துக்காட்டாக, மார்க்சிய அடிப்படையைக் கொண்டுள்ள புதிய சீனாவில் சமயத்தின் செல்வாக்கு இன்னமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. செருமானியச் சமயச் சமூகவியலறிஞரான மேக்சு வேபர் (கி.பி. 1864–1920) சீர்திருத்தக் கிறித்தவக் கொள்கைக்கும் (Protestanism) முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பினைக் கூறுகிறார். இவருக்கு முன்னர் வாழ்ந்த காரல் மார்க்சு சமயம் முதலிய சமூகப் பண்பாட்டு நிகழ்வுகள் எல்லாம் பொருளாதாரச் சக்திகளாலேயே நிருணயிக்கப்படுகின்றன; கிறித்தவ மதத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியே முதலாளித்துவ முறையின் காரணமாக ஏற்பட்டது எனக் கூறியிருந்தார். இக்கருத்து மேக்சுவேபருக்கு உடன்பாடில்லை. முதலாளித்துவ முறைவினால் சீர்திருத்தக் கிறித்தவ மறுமலர்ச்சி ஏற்பட்டதா, சீர்திருத்தக் கிறித்தவ மறுமலர்ச்சியினால் முத-<noinclude></noinclude> dtqwr4yfp09g4j8u9picmg0lyigb9tk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/475 250 648756 1952864 2026-07-12T06:55:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லாளித்துவ முறை ஏற்பட்டதா என்பதை ஆராயத் தொடங்கினார். முடிவில் சீர்திருத்தக் கிறித்தவ மறுமலர்ச்சியினால்தான் முதலாளித்துவ முறை ஏற்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சமூகவியல்‌|449|சமயச்‌ சமூகவியல்‌}}</noinclude>லாளித்துவ முறை ஏற்பட்டதா என்பதை ஆராயத் தொடங்கினார். முடிவில் சீர்திருத்தக் கிறித்தவ மறுமலர்ச்சியினால்தான் முதலாளித்துவ முறை ஏற்பட்டது என்ற முடிவுக்கு வந்தார். சீர்திருத்தக் கிறித்தவ மறுமலர்ச்சி ஏற்பட்ட காலத்தில் கால்வின் (Calvin) என்ற மத அறிஞருடைய கருத்துகள் சீர்திருத்தக் கிறித்தவரிடையே செல்வாக்குப் பெற்று விளங்கின. அவர் வகுத்துத் தந்த அறநெறிகள் முதலாளித்துவ முறை ஏற்படுவதற்கு ஆதரவாக இருந்தன. கால்வின், ‘மக்கள் கடுமையாக உழைக்கவேண்டும்; பின்னர் அந்த உழைப்பால் கிடைக்கிற வருவாயை இடைக்கால நன்மைகளுக்குப் பயன்படுத்தாமல் மீண்டும் மீண்டும் இலாபம் கிடைக்கும் வண்ணம் மறுபடியும் உற்பத்தித் தொழில்களில் முதலீடு செய்து தொழில் நிறுவனங்களை நிறுவவேண்டும். அவ்வாறு செய்தால்தான் கருத்தருடைய அன்பைப் பெறமுடியும்’ எனக் கூறினார். கால்வினுடைய இந்த அறநெறிகள் சீர்திருத்தக் கிறித்தவர்களைக் கவர்ந்து அவர்கள் கடுமையாக கிடைத்த உழைக்கவும், உழைப்பில் வருவாயைக் கொண்டு தொழில் நிறுவனங்களை நிறுவவும் தூண்டின. அதனால் முதலாளித்துவ முறை ஏற்படத் தொடங்கியது. இவ்வாறு முதலாளித்துவ முறைவில் மக்களுக்கு ஊக்கம் ஏற்பட மதக் கருத்துகளே, நெறிகளே காரணமாக அமைகின்றன என மாக்சுவேபர் முடிவு கட்டுகிறார். மதக் கருத்துகளும், நேறிகளும் ஆதரவாக இல்லாதபோது முதலாளித்துவ முறை என்பதை எழ வாய்ப்பில்லை அவர் சீனாவையும் இந்தியாவையும் எடுத்துக்காட்டி விளக்குகிறார். சீனாவில் உள்ள சமூகப் பொருளாதார நிலைமைகள் முதலாளித்துவ முறை ஏற்பட ஏதுவாக உள்ளது. ஆயினும், சீனாவில் மேலோங்கியிருந்த கல்பூசியசு (Confucius) என்பவரது கொள்கைகளும் நெறிகளும் முதலாளித்துவ முறை எழுவதற்கு ஊக்கம் அளிப்பதாக அமையவில்லை. அதன் காரணமாகவே முதலாளித்துவ முறை அங்கே வேரூன்ற இயலவில்லை. இந்தியாவில் சமூகப்–பொருளாதார நிலைமைகள் பொதுவாக முதலாளித்துவ முறை எழுவதற்கு ஏதுவாக இல்லாவிட்டாலும் போதுமானவையாக இருக்கின்றன. ஆயினும், அனைத்தும் தலைவிதிப்படியே அமைகின்றன என்ற மதக் கோட்பாட்டில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகப் புதிய முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அதன் காரணமாக முதலாளித்துவ முறை இந்தியாவில் மாக்சுவேபர் வளரமுடியாமல் போய்விட்டது என குறிப்பிடுகிறார். பிற பண்பாட்டுப் பாரம்பரியங்களைச் சமூகவியல் கண்ணோட்டத்தில் முறையாக ஆய்வு செய்வது இவரது சிறந்த பணியாகும். மேலும் ஒப்புமைச் சமூகவியலைத் தோற்றுவித்தவரும் இவரே. இவர் இசுலாம், யூதமதம், இந்திய–சீன மதங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்ந்து எழுதினார். இதற்குக் கவர்ச்சித்தன்மை (Charisma), வருவதுரைத்தல் (Prophecy), வழக்கமான பழக்கங்கள் போன்றவற்றை ஒப்புமைப் பொருளாகப் பயன்படுத்தினார். சமயத்தைப் பற்றிய இவரது ஆய்வுகள் பல இருப்பினும் நூல்கள், இதழ்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளையே (Secondary Data) ஆய்விற்குப் பயன்படுத்தியதால், இந்திய மற்றும் பிற சமயங்களைப் பற்றிய இவரது கணிப்புகள் இன்று தவறாகக் கருதப்படுகின்றன. <b>பிறசமயச் சமூகவியல் ஆய்வுகள்:</b> கி.பி. 19–ஆம் நூற்றாண்டிலிருந்து சமயப் பிரிவுகள், ஒரே தன்மையான குழுக்கள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான சமய இலக்கியங்கள் வளர்ச்சியுறத் தொடங்கின. இவற்றின் தாக்கத்தினால் எர்னசுட்டு திரோல்சு (Ernest Troclsch, கி.பி 1865–1923) என்ற செருமானியத் தத்துவவாதி திருச்சபைக்கும் (Church) சமயப் பிரிவிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தார். மதப் பிரிவுக் கொள்கையை (Sectarianism) ஆராய்ந்த புதிய இங்கிலாந்து அறிஞர் பிரைன் வில்சன் (Bryan Wilson 1929–) திருச்சபை நிறுவனங்கள், விவிலிய நூற்கொள்கைப் பரப்புநரின் பணி, திருச்சபைத் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றில் சமூகவியலின் தாக்கத்தை விளக்கியுள்ளார். முன்பு சமூகவியல் துறையும் சமயங்களின் வரலாறும் பல பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளாக இயங்கின. அதனால், அப்பொழுது அவை இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பில்லாமல் இருந்தது. அண்மைக்காலத்தில்தான் சமூகவியலையும் சமயத்தையும் இணைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சமூகவியல் நோக்கில் மேக்கவேபர் உருவாக்கிய ஒருவகையான தொகுப்பும், சமயங்களின் வரலாற்றுநோக்கில் செருமனி–அமெரிக்க அறிஞர் சோசிம் வாச்சு (Joachim Wach) எழுதிய நூல்களும் மிகச் சிறந்தவையாகச் சொல்லப்படுகின்றன. சோசிம் வாச்சுதம் ‘சமயச் சமூகவியல்’ என்ற நூலில் சமயச் சமூக நிறுவனங்களின் குறிப்பிட்ட மனநிலைகள். அனுபவங்கள் ஆகியவற்றைப்பற்றி விளக்குகிறார், இது சமயத்தின் நடைமுறைகள், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய கண்ணோட்டமாகும். {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 29</b></noinclude> 5k2hzebbgvi0px4s3z1mn4d66smim9k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/423 250 648757 1952866 2026-07-12T06:58:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சில சாதாரண (Directory) நடைமுறைகளைப் பின்பற்றா விட்டால் ‘செய்தால் செல்லும்’ (Factum Valet) என்ற உரோமானியச் சட்டக் கொள்கை (Roman Civil Law Mazim) கடைபிடிக்கப்படுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்யக் கூடாததைச்...|395|செய்யன் இந்தியர்}}</noinclude>சில சாதாரண (Directory) நடைமுறைகளைப் பின்பற்றா விட்டால் ‘செய்தால் செல்லும்’ (Factum Valet) என்ற உரோமானியச் சட்டக் கொள்கை (Roman Civil Law Mazim) கடைபிடிக்கப்படுகின்றது. அதன் வாயிலாகச் சிம்தவாகனா (Jimtavagana) பாரம்பரிய இந்து சட்டத்தில் இல்லாத ஒன்றைச் செய்வதன் மூலம், செய்து விட்டால் ஆயிரம் சட்டப் புத்தகங்கள் எதிர்த்து நின்றாலும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறையாதது போன்று, அது மறையாது, அது செல்லுபடி ஆகும் என்று கூறப்படுகிறது. ஆகவே, செய்து விட்டால் செல்லும் என்ற கொள்கை, இந்து சட்டமாயினும் உரோமானியச் சட்டமாயினும் ஒத்துக் கொள்ளப்படுகின்றது என்பது கண்கூடு. எடுத்துக்காட்டாக, மூல்சந்து எதிர் சூதியா (Mulchand Vs Shudia, 22 Bombay 812) என்ற வழக்கில் 4 வயது மகளுக்குத் திருமணம் செய்துவைக்கத் தாய் முயல்கின்றாள். தந்தை நீதிமன்றம் (Court) சென்று தடையாணை (Injunction) வாங்குகின்றார். இத்தகைய சூழ்நிலைகளில் திருமணம் செய்து வைத்திருக்கக் கூடாது. இருந்த போதிலும், தாய் சாத்திர முறைப்படி திருமணம் செய்து வைக்கின்றாள். இந்தத் திருமணம் செல்லது என்று தந்தை மீண்டும் வழக்குத் தொடுக்கின்றார். வழக்கினை விசாரித்த நீதிபதி இரானடே (Ranade) சமசுகிருத நீதிப் புத்தகங்களைப் பார்த்து அவை தாயினும் தந்தைக்கே முதலிடம் கொடுக்கின்றன என்று கண்டறிந்தார். இருந்த போதிலும், அத்தகைய முதலிடம் மிகச் சாதாரண நடைமுறையே என்றும் கண்டறிந்தார். எனவே, தாயால் நடத்தி வைக்கப்பட்ட மகளின் திருமணம், ‘செய்தால் செல்லும்’ என்ற கருத்துப்படி செல்லுபடி ஆகும் என்று ஆணித்தரமாகக் கூறினார். குமார் எதிர் நாத்து (A. Kumar Vs J. Nath 1965 Calcutta 612) என்ற வழக்கில் உறவு முறையினால் திருமணம் செய்து கொள்ளத் தடுக்கப்பட்ட (Prohibited Degrees) இருவர், திருமணம் செய்து கொண்டால், அதனைச் செய்தால் செல்லும் என்ற கோட்பாட்டிற்குள் கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. தடை செய்யப்பட்ட உறவு முறை என்பது சாதாரண நடைமுறை அன்று. கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய (Mandatory Text) தொன்றாகும். எனவே, செய்து கொண்ட திருமணம் செல்லாது என்று நீதிபதி முகர்சியா (Moo kerjia) கூறினார். சிரீ பாலுசு எதிர் சிரிபாலுசு (Sri Balusu Vs Sri Balusu 22 Madras P. C.) என்ற வழக்கில் ‘அ’ என்பவரின் ஒரே மகனை ‘ஆ’ என்பவர் தத்து (Adoption) எடுத்துக்கொண்டார். இந்தத் தத்து எடுப்புச் செல்லுமா? என்ற கேள்வி இங்கிலாந்து உயர் நீதிமன்றம் (Privy Council) முன்னர் எழுந்தது. வழக்கை விசாரித்த ஆபு அவுசு (Hobhouse) பெருமகனார் ‘செய்தால் செல்லும்’ என்ற உரோமானியச் சாதாரணச் சட்டக் கோட்பாடு இந்திய நீதிமன்றங்களில் அசாதாரணக் குழப்பத்தை விளைவித்தது என்றார், ஏனென்றால், அங்கே மதம் என்றும், சட்டம் என்றும் மக்களின் மனம் சிதறுண்டு கிடக்கின்றது. மனம் என்பது வேறு, மதம் என்பது வேறு, சட்டம் என்பது வேறு, சம்பிரதாயம் என்பது வேறு, சம்பிரதாயப்படி ஒரே மகனை வைத்திருப்பவர் தத்துக் கொடுத்தால், அது செல்லாது என்று ‘மிதாச்சரா’ சட்டம் கூறுகின்றது. ஆனால், இந்து சட்டப்படி ஒரே மகனை வைத்திருப்பவர்கூடத் தத்துக் கொடுக்கலாம். அப்படிப்பட்ட மகன் இருவரின் மகன் ‘துவ்ய உஷ் யாயனா’ என்று பொருள்படும் படி குறிப்பிடப்படுவார், ஆகவே, மேற்கூறிய வழக்கில் ஒரே மகனை வைத்திருப்பவர் கொடுத்த தத்து செல்லுபடியாகும். நல்ல மனம் உள்ளவர்களிடம் சட்டம் சரிந்து போகும். சில சாதாரண நடைமுறைகளைப் (Directory Formalities) பின்பற்றாமல் செய்த காரியங்களுக்குச் செய்துவிட்டால் செல்லும் என்ற கோட்பாட்டினை நடைமுறையில் எடுத்துக் கொண்டு, அது செல்லுபடி ஆகும் என்று கூறிவிடலாம். ஆனால், கட்டாயமாகச் சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் செய்த காரியங்களுக்கு, ‘செய்துவிட்டால் செல்லும்’ என்ற கோட்பாடு பொருந்தாது என்று கூறி அது செல்லாது என்று கூறிவிடலாம்.{{Right|<b>தி.ஆ.இ.</b>}} <section end="செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்"/> <section begin="செய்யன் இந்தியர்"/> {{dhr}} <b>செய்யன் இந்தியர்</b> வட அமெரிக்கச் சமவெளிகளில் வாழும் பழங்குடியினர். அல்கான்கியன் (Algonkian) மொழி பேசும் இவர்கள் புவியியல் அடிப்படையில் வடக்குச் செய்யன் (Cheyenne) என்றும் தெற்குச் செய்யன் என்றும் இருபெரும் குழுக்களாகக் காணப்படுகின்றனர். வடபகுதிச் செய்யன் குழுவினர் மாண்டனாப் (Montana) பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்கின்றனர். தென்பகுதிச் செய்யன் ஆக்லகாமாப் (Oklahoma) பகுதியில் 4000க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்கின்றனர். செய்யன் இந்தியர்களின் வரலாறு மிக நீண்டதும் சிறப்பு மிக்கதுமாகும். அமெரிக்கப் போர்த்துறையினா 1979-இல் இவர்களைச் சமவெளிப் பகுதிகளிலிருந்து இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் குடிபெயருமாறு பணித்தனர். மிகவும் சிறப்புமிக்க பழங்குடிகள் சிலவற்றுள் செய்யன இந்தியர்களும் ஒரு பழங்குடி எனப் பெயர் பெற்றிருந்ததால் இவர்கள்<noinclude></noinclude> 76c9t1wjrmzmxo1r2zn3v7ndl8f01hu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/131 250 648758 1952867 2026-07-12T07:00:02Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>நாகப்பாவின் துயரமான முடிவு</b>}}}} {{li|106|2em}} நாட்கள் - வீரப்பன் பிடியிலிருந்த நாகப்பா, நிச்சயமாக உயிருடன் திரும்பி வருவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் நாகப்பா, பிணமாகி விட்டார். வீரப்பனால், கடத்தப்பட்ட எவருமே இதுவரை கொல்லப்பட்டது இல்லை. நாகப்பாவைத் தான் கொல்லவில்லை என்றும், தமிழக அதிரடிப் படையும், முதல்வர் ஜெயலலிதாவுமே இதற்கு பொறுப்பு என்றும், வீரப்பன் இறுதியாக அனுப்பிய கேசட்டில் கூறியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் இதை மறுக்கிறார். கொன்றது வீரப்பன்தான் என்கிறார். விசாரணைகளுக்குப் பிறகுதான், உண்மைகள் தெரியும். ஆனாலும், நாகப்பாவுக்கு இப்படி ஒரு துயரமான முடிவு நேர்ந்ததற்கு தமிழ்நாடு அரசுக்கும், கருநாடக அரசுக்கும், கருநாடகத்தைச் சார்ந்த முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளுக்கும். பார்ப்பன ஏடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. வீரப்பன் தொடர்ந்து அனுப்பிய கேசட்டுகளில் தூதர்களை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தும், கருநாடக அரசு, இதில் அக்கறை காட்டவே இல்லை. வீரப்பன் அனுப்பிய அனைத்து கேசட்டுகளிலும், கொளத்தூர் மணியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பது கருநாடக முதல்வருக்கு தெரியும். ஆனாலும் கொளத்தூர் மணியை, பிணையில் விடுவிக்கும் முயற்சிகளில், கருநாடக அரசு மிகவும் காலம் கடத்தியது. இறுதியாக வீரப்பன் 12 நாள் கெடு விதித்த பிறகுதான், கருநாடக அரசு செயல்படவே துவங்கியது. நாகப்பா குடும்பத்தினர், தமது கணவரைக் காப்பாற்றுமாறு, மண்டியிட்டனர். தமிழக முதல்வரைச் சந்தித்தனர். பிரதமரைச் சந்தித்தனர். நாகப்பா ஆதரவாளர்கள், கொளத்தூர் மணியை<noinclude>{{nop}}{{rv|129 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''129'''}}}}|{{left|{{larger|'''129'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ki2xl8yav6huk1ipgro1t6nos9irbcf 1952868 1952867 2026-07-12T07:00:24Z Balajijagadesh 1137 1952868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>நாகப்பாவின் துயரமான முடிவு</b>}}}} {{li|106|2em}} நாட்கள் - வீரப்பன் பிடியிலிருந்த நாகப்பா, நிச்சயமாக உயிருடன் திரும்பி வருவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் நாகப்பா, பிணமாகி விட்டார். வீரப்பனால், கடத்தப்பட்ட எவருமே இதுவரை கொல்லப்பட்டது இல்லை. நாகப்பாவைத் தான் கொல்லவில்லை என்றும், தமிழக அதிரடிப் படையும், முதல்வர் ஜெயலலிதாவுமே இதற்கு பொறுப்பு என்றும், வீரப்பன் இறுதியாக அனுப்பிய கேசட்டில் கூறியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் இதை மறுக்கிறார். கொன்றது வீரப்பன்தான் என்கிறார். விசாரணைகளுக்குப் பிறகுதான், உண்மைகள் தெரியும். ஆனாலும், நாகப்பாவுக்கு இப்படி ஒரு துயரமான முடிவு நேர்ந்ததற்கு தமிழ்நாடு அரசுக்கும், கருநாடக அரசுக்கும், கருநாடகத்தைச் சார்ந்த முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளுக்கும். பார்ப்பன ஏடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. வீரப்பன் தொடர்ந்து அனுப்பிய கேசட்டுகளில் தூதர்களை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தும், கருநாடக அரசு, இதில் அக்கறை காட்டவே இல்லை. வீரப்பன் அனுப்பிய அனைத்து கேசட்டுகளிலும், கொளத்தூர் மணியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பது கருநாடக முதல்வருக்கு தெரியும். ஆனாலும் கொளத்தூர் மணியை, பிணையில் விடுவிக்கும் முயற்சிகளில், கருநாடக அரசு மிகவும் காலம் கடத்தியது. இறுதியாக வீரப்பன் 12 நாள் கெடு விதித்த பிறகுதான், கருநாடக அரசு செயல்படவே துவங்கியது. நாகப்பா குடும்பத்தினர், தமது கணவரைக் காப்பாற்றுமாறு, மண்டியிட்டனர். தமிழக முதல்வரைச் சந்தித்தனர். பிரதமரைச் சந்தித்தனர். நாகப்பா ஆதரவாளர்கள், கொளத்தூர் மணியை<noinclude>{{nop}}{{rv|129 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''129'''}}}}|{{left|{{larger|'''129'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7z501v8is9dhg4ld4kwqmi59em1z5e5 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/132 250 648759 1952871 2026-07-12T07:02:00Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>விடுவித்து தூது அனுப்பக் கோரி பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இப்பிரச்சனையில் எந்த ஒத்துழைப்பும் தராததோடு தூதரை அனுப்பி, நாகப்பாவை மீட்கும் அணுகுமுறைக்கு, தமது அரசின் ஆதரவே கிடையாது என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் - ராஜ்குமாரை மீட்கச் சென்ற தூதுக் குழுவில் கொளத்தூர் மணியோடு இடம் பெற்றிருந்த பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாரன் ஆகியோர் மீதும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் ஜெயலலிதா! தி.மு.க. அரசு எழுத்து மூலம் தந்த உறுதிமொழிகளைத் தமது அரசு ஏற்காது என்று, அதிகாரிகள் மூலம் அறிவித்தார். நாகப்பாவை மீட்க தூதுவரை அனுப்ப மறுத்ததோடு, ஏற்கனவே அரசு உறுதிமொழி பெற்று தூதுவர்களாக சென்றவர்கள் மீதும் நடவடிக்கைளை முடுக்கிவிட்டார். இது மட்டுமல்ல; கொளத்தூர் மணி பிணையில் வெளியே வந்து, நாகப்பாவை மீட்கும் நிலை வந்து விடக்கூடாது என்று தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்று தான், முன்னாள் காவல்துறை பார்ப்பன அதிகாரி தினகர் எழுதிய வீரப்பன் பற்றிய நூல்; தூது முயற்சிகளைக் கொச்சைப்படுத்துவதே அந்நூலின் நோக்கமாகும். கருநாடகத்திலிருந்து பிணையில் விடுதலையாகி, தமிழ்நாட்டுக்குள் வந்தால், தமிழக போலீஸ் உடனே கொளத்தூர் மணியைக் கைது செய்யும் என்று அதிகாரிகள் மூலம் ஜெயலலிதா அறிவித்தார். ஆக, நாகப்பாவை மீட்கும் முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கான திட்டமிட்ட சதிகள் பல்வேறு முனைகளில் நடந்தன. கொளத்தூர் மணி மீதான, கடைசி இரு வழக்குகளில் பிணை மனுக்கள் தாக்கல் செய்த நாளில், 'இந்து' பார்ப்பன ஏடு, நாகப்பாவைக் காரணம் காட்டி, கொளத்தூர் மணிக்கு பிணை வழங்கக் கூடாது என்று தலையங்கம் எழுதியது. நாகப்பாவை சுட்டது, தமிழ்நாடு அதிரடிப் படையா அல்லது வீரப்பனா என்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்; நாகப்பாவை மீட்கும் முயற்சிகளுக்கு தடை போட்டு, முரட்டுத்தனமான அணுகுமுறையால், ஒரு உயிரைப் பலி வாங்கு வதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? இதுதான் முக்கியமான கேள்வி! நாகப்பா இறந்திருக்கலாம்; ஆனால் இந்தக் கேள்விகள் வரலாற்றில் உயிர் பெற்றே நிற்கும். எதிரிகளுக்குக் கூட வரக்கூடாத ஒரு கொடூரமான மரணத்தைச் சந்தித்து நிலைகுலைந்து நிற்கும் நாகப்பாவின் குடும்பத்தினருக்கும், அவரது ஆதர வாளர்களுக்கும் நாம் ஆறுதல்தான் கூறமுடியும்; வேறு என்ன செய்வது? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 12.12.2002}}<noinclude>{{nop}}{{rv|130 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''130'''}}}}|{{left|{{larger|'''130'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rqwcew2subests268k7tishadgqllx0 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/133 250 648760 1952872 2026-07-12T07:03:13Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>சங்கராச்சாரி கல்லூரிகள் மீது சட்டம் பாயாதா?</b>}}}} {{li|கா|2em}}ஞ்சி சங்கராச்சாரி நடத்தும் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் விடுதியில் - பார்ப்பன மாணவர்களும், பார்ப்பன ரல்லாத மாணவர்களும் - சேர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை; தனித்தனியாக உணவு பரிமாறப் படுகிறது என்ற செய்தி வெளியானவுடன் ஓராண்டுக்கு முன்பே தந்தை பெரியார் திராவிடர் கழகம், காஞ்சி சங்கர மடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த போராட்டத்தில் 300 கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டனர். அதே பிரச்சனைக்காக, கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. காஞ்சிபுரம் மடத்தில் நடக்கும் இந்த சட்ட விரோதமான வர்ணாஸ்ரமக் கொடுமைகள் மீது, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது, வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். காஞ்சிபுரம் சங்கர மடம் நடத்தும் பொறியியல் கல்லூரி யிலும் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளிலும், தலித் மாணவர்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களோ, முஸ்லீம், கிறித்தவ மதப் பிரிவைச் சார்ந்தவர்களையோ சேர்ப்பதில்லை என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கிறது. {{nop}}<noinclude>{{nop}}{{rv|131 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''131'''}}}}|{{left|{{larger|'''131'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> treyip5t753x8zb0n7pwdsmkoa38ypb பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/134 250 648761 1952875 2026-07-12T07:04:15Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பார்ப்பன தர்மத்தைப் பரப்பி வரும் சங்கராச்சாரி மடம், வேதக் கல்லூரிகளை நடத்துவதோடு இல்லாமல், பொறியியல் கல்லூரிகளையும் கலைக் கல்லூரிகளையும் நடத்த முன்வந்திருப்பதே, பார்ப்பன தர்மத்துக்கு எதிரானதுதான்! தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப் பயணம் வந்த போது – பார்ப்பனர்கள் அவரிடம், அப்போது முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) மீது புகார் கூறி மனு தந்தனர். தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளில் பார்ப்பனர்களுக்கு உரிய இடங்களை முதலமைச்சர் ஒதுக்கவில்லை என்பது புகார். அப்போது காந்தியார் கேட்ட கேள்வி இதுதான்; "வேதம் ஓத வேண்டிய பிராமணர்கள் ஏன் பொறியியல் கல்லூரிக்குப் போக வேண்டும்? இது பிராமணருக்குரிய கடமை அல்லவே?" காந்தியார் அன்று கேட்ட கேள்வி, பார்ப்பனர்களைக் குடைந்தது. இப்போது பொறியியல் கல்லூரிகளை சங்கராச்சாரிகளே நடத்த முன்வந்து விட்டார்கள்; நடத்தட்டும். அதிலே சட்ட விரோதமாக ஏன் பாகுபாடு காட்ட வேண்டும்? பல்கலைக் கழக மான்யக் குழு, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, விதிக்கும் நிபந்தனைகளும், அரசியல் சட்ட நெறிமுறைகளும் பகிரங்கமாக மீறப்படும் போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா? இட ஒதுக்கீடுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டிய தமிழ்நாட்டின் கல்வி அமைச்சகம், இதில் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? முதலமைச்சரும், மத்திய மனித வளத்துறை அமைச்சரும் தமது சீடர்களாக இருப்பதால், சங்கராச்சாரி, தலை - கால் தெரியாமல் ஆடுகிறார் போலும்! சங்கராச்சாரியின் இந்தச் சமூகநீதிக்கு எதிரான வர்ணாஸ்ரம வெறியைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் வெடிக்க வேண்டும்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 19.12.2002}}<noinclude>{{nop}}{{rv|132 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''132'''}}}}|{{left|{{larger|'''132'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9u8lq7e8svriamkdohu5509lfafurzf பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/135 250 648762 1952876 2026-07-12T07:06:04Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>வேண்டாம், தூக்குத் தண்டனை</b>}}}} {{li|ஓ|2em}}ராண்டு காலத்துக்குள் விசாரணையை முடித்து - மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையைத் தந்திருக்கிறது 'பொடோ' வுக்கான சிறப்பு நீதிமன்றம்! 'பொடோ' சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கே தூக்குத் தண்டனையில் முடிந்திருக்கிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சவுகத் உசேன் குரு என்பவரின் மனைவியான அப்சான் குருவுக்கு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. 'கணவரின் சதித்திட்டம், இவருக்குத் தெரியும்: அதை அரசுக்குத் தெரிவிக்காதது குற்றம்' என்று நீதிபதி கூறியிருக்கிறார்; இப்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அந்தப் பெண், சம்பவம் நடந்த போது நிறைமாத கர்ப்பிணி. தொலை பேசியில் நடந்த உரையாடலை - இந்த வழக்கில் - ஒரு முக்கிய சாட்சி ஆவணமாக, காவல்துறை காட்டியது 'பொடோ' சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் - இதில் பின்பற்றப்படவில்லை என்பதால், இதை சாட்சியாக ஏற்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 'பொடோ' நீதிமன்றம் டெல்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து விட்டது. போலீசார் தயாரித்த சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளையும், சாட்சி ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டதையும் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிய பிறகும் 'இவை எல்லாம் புலனாய்வுத் துறையின் இப்போதைய வழக்கமான நடவடிக்கைகள்தான்' என்று நீதிபதி கூறிவிட்டார். சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்கும் அனுமதிக்கப்பட வில்லை.<noinclude>{{nop}}{{rv|133 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''133'''}}}}|{{left|{{larger|'''133'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> jwuiu89h10hz58pbqvio61oslam3ywz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/476 250 648763 1952879 2026-07-12T07:07:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அண்மைக்காலச் சமயச் சமூகவியல் அறிஞர்களுள் பீட்டர் பெர்சர் (Peter Berger, 1929–) என்ற அமெரிக்க அறிஞர் முக்கியமானவராகச் சொல்லப்படுகிறார். இவர்தம் ‘..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்சார்பற்ற நாடு|450|சமயச்சார்பற்ற நாடு}}</noinclude>அண்மைக்காலச் சமயச் சமூகவியல் அறிஞர்களுள் பீட்டர் பெர்சர் (Peter Berger, 1929–) என்ற அமெரிக்க அறிஞர் முக்கியமானவராகச் சொல்லப்படுகிறார். இவர்தம் ‘புனித விதானம்’ (The Sacred Canopy) என்ற நூலில் மார்க்சு, தர்க்கைம், வேபர் மற்றும் பிற அறிஞர்களின் கருத்துகளை எடுத்து ஒரு சிறந்த கோட்பாட்டுத் தொகுப்பை உருவாக்கியுள்ளார். மொத்தத்தில் புதிய சமூகவியலானது தொடக்கத்திலிருந்து மேலைநாட்டுச் சமய நிறுவனங்கள், அவற்றின் நடைமுறைகள் ஆகியவற்றிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆசியச் சமயச் சமூகவியளிலும்மிக்க நாட்டம் செலுத்தி வருகிறது. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Horton, Paul B., and Chester L. Hunt,</b> Sociology, McGraw Hill International Book Company, Tokyo, 1981. <b>Wach, Joachim,</b> Sociology of Religion, The University of Chicago Press, London, 1971. <section end="சமயச்‌ சமூகவியல்‌"/> <section begin="சமயச்சார்பற்ற நாடு"/> {{dhr}} {{larger|<b>சமயச்சார்பற்ற நாடு:</b>}} அரசியலும் சமயமும் ஒன்று சேர்ந்து இருந்தால்தான் அவை தழைத்தோங்க முடியுமென்றும், சமயக் கலப்பில்லாதது அரசியல் அன்று என்றும் சில அறிஞர் கூறுவர்; அரசியலையும் சமயத்தையும் பிரிக்க முடியாது என்றும் வலியுறுத்திக் கூறுவர். ஆனால், ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்ததாக இருக்கக்கூடாது. எல்லாச் சமயங்களையும் சமமாகப் பாவிக்கும் ஆற்றல் கொண்டதாக நாடு இருக்க வேண்டும். நாடு ஒரு சமயம் சார்ந்ததாக இருந்தால், அது சமயம் சார்ந்த நாடு (Theocratic State) என்று வகைப்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட சமயம் வளர்வதற்கும், அச்சமயத்தைக் காப்பதற்கும் பல முயற்சிகளை அந்நாடு தொடர்ந்து எடுத்து வரும். அந்த நாட்டில் எல்லா மக்களும் அந்தக் குறிப்பிட்ட சமயத்தை மட்டுமே சார்ந்தவர்களாக இருந்தால் சிக்கல் ஏதுமில்லை. மாறாக, அந்நாட்டில் பல சமயத்தவர்கள் இருக்க நேரிட்டால், அதுபல சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஒரு சமயத்தினர் மிகுதியாக இருந்து, அச்சமயம் நாட்டின் சமயமாக ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால், பிற சமயத்தினர் அனைவரும் தாங்கொணாத் தொல்லைகளுக்கு ஆளாவர். இது மக்கள் நல்வாழ்வை மேம்படுத்தும் நாட்டின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவேதான், நாடு எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இதற்குச் சமயச் சார்பற்ற நாடு (Secular State) என்பது பெயர். சமயச்சார்பற்ற நாடு சமயங்களுக்கு எதிரானது அன்று என்பதை உணர்தல் வேண்டும். எல்லாச் சமயங்களுக்கும் சமமான மதிப்பை நாடு நல்கும். நாட்டிற்கெனத் தனிச்சமயம் இராது. ஒரு குறிப்பிட்ட சமயத்தினர் மட்டுமே சலுகைகளைப் பெற முடியாது. எல்லாச் சமயத்தினர்க்கும் நாடு நிதி உதவியினை வழங்கும். எல்லாச் சமயத்தினரின் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் அது உதவும். நாடு சமயம் தழுவாமல் இருந்தாலும், எல்லாச் சமயச் சடங்குகளுக்கும் மதிப்பளித்து, எல்லாச் சமயங்களையும் காக்கக்கூடியது. ஒவ்வொரு சமயத்தின் முக்கியமான சடங்குகளில் நாட்டின் தலைவர் நாட்டின் பேராளராகக் கலந்து கொண்டு சமய நம்பிக்கைகளுக்குச் சிறப்பூட்டுவார். மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த திருச்சபை–அரசுப் போராட்டத்தின் விளைவே இச்சமயச் சார்பின்மைக் கோட்பாடு. இந்தியாவிற்கு இது புதிதான கோட்பாடு. ஏனெனில், இந்தியா இந்து சமயத்தைச் சார்ந்த பண்பாட்டைக் கொண்டது. இந்து சமய நீதியானது எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. குற்றங்களைச் செய்த வருணத்திற்கேற்பத்தான் (சாதி) தண்டனையின் அளவு நிருணயிக்கப்பட்டது. நீதியானது ஒரு தவற்றுக்குப் பல விதமான தண்டனைகளைப் பல பிரிவினர்களுக்கும் வழங்கிற்று. இந்தியாவில் இடைக்காலத்தின் இசுலாமியர் ஆட்சி நடைபெற்றது. இதுசமயச் சார்பான ஆட்சியாகும். பின்னர், ஆங்கிலேய ஆட்சியில் கிறித்தவ சமயம் மேலோங்கினும், கி.பி. 1858–ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமயச்சார்பின்மை ஏற்கப்பட்டது. அதன் விளைவு இங்கிலாந்தைக் காட்டிலும் இந்தியா சமயச்சார்பின்மைகொண்ட நாடாகத் திகழ்கின்றது. இங்கிலாந்தில் அரசாங்கத் திருச்சபை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு தனிப்பட்ட சமயமும் ஒப்புக்கொள்ளப்படாததுடன், இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடென்பது அரசியலமைப்புத் திருத்தத்தின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கியநாட்டில் சமயமும் நாடும் தனித்தனியாக இயங்குகின்றன. இவ்வாறு மேலை நாட்டைக் காட்டிலும் இந்தியா சமயச் சார்பற்ற நாடாகத் திகழ்ந்து, சமயச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகின்றது. சங்க காலத் தமிழகத்தில் சமயச் சார்பற்ற அரசுகள் செயற்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது. {{Right|<b>சி.ஞா.</b>}} <section end="சமயச்சார்பற்ற நாடு"/> {{dhr}} {{nop}}<noinclude></noinclude> 5n6cb8bv2gj22p8icgakl439d4b5jgf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/424 250 648764 1952880 2026-07-12T07:07:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 424 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 120 |oTop = 45 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|செய்யன் இந்தியர்}} புதிய இடங்களுக்குச் செல்ல மறுத்தனர். ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்யன் இந்தியர்|396|செய்யன் இந்தியர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 424 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 120 |oTop = 45 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|செய்யன் இந்தியர்}} புதிய இடங்களுக்குச் செல்ல மறுத்தனர். பின்னர்க் கடுமையான விளைவுகளைச் சந்தித்தபின் அமெரிக்க அரசு ஒதுக்கிய பகுதிகளில் குடியேறினர். செய்யன் இந்தியர்கள் கி.பி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கக்காலம் வரை வேளாண் தொழிலை மேற்கொண்டிருந்தனர், இவர்கள் மக்காச்சோளம், அவரை (Beans), கரைக்காய் வகை (Squast) முதலான பயிர்களை விளைவித்தனர். இவர்கள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடஅமெரிக்காவின் பெருஞ் சமவெளிப் பகுதிகளில் (Great plains) குடியேறும் வரையில் நிலையாகவும் மன அமைதியுடனும் வாழ்ந்து வந்தனர். இப்பகுதிகளுக்குக் குடியேறிய பிறகு குதிரைகளை வளர்க்கத் தொடங்கினர். இவர்கள் அண்டைய மக்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பெருமளவு பெற்றனர். இவர்கள் கி.பி. 1830க்கும் பின் வேளாண் தொழிலை அறவே நிறுத்திக் கொண்டனர். செய்யன் இன வரலாற்றில் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் குதிரையும் துப்பாக்கியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவர்கள் வாழ்ந்த சமவெளிப் பகுதிகளிலேயே தாம் வாழும் நிலப்பகுதிகளை உரிமையாக்கிக் கொள்ளப் பல சண்டைகள் நிகழ்ந்தன. அது முதற்கொண்டே கொள்ளையடித்தலும் சிறு சிறு கூட்டங்களாகச் சண்டையிடுதலும் அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டன. செய்யன் சமுதாயத்தில் பெண்களுக்கு முதன்மையான இடம் உண்டு. கைவினைப் பொருள்கள் செய்வதில் இவர்கள் புகழ் பெற்றவர்கள். பெண்களே இதில் மிகவும் ஈடுபடுகிறார்கள். குதிரைகளால் இழுக்கப்படும் கூம்பு வடிவ ஊர்தி (Sled) செய்வதிலும் பெண்களே முதலிடம் பெற்றுள்ளனர். பருவ காலத்திற்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும்போது கூடாரங்கள் அமைத்தல், துணிவகைகளை நெய்தல், காய்கறி, கிழங்கு வகைள், விறகுகன் ஆகியவற்றைச் சேகரித்தல் முதலான அனைத்தையும் பெண்களே கவனிக்கின்றனர். ஆண்கள் வேட்டைக்குச் செல்லும் போது பெண்கள் குதிரைகளை மேய்த்தல் முதலான வேலைகளைச் செய்கின்றனர். செய்யன் பழங்குடிகளிடையே சடங்குகளும் விழாக்களும் மிகுதியாகக் காணப்படினும் ஆண்டிற்கு ஒரு முறை நடத்தும் விழாவே இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இளவேனிற் காலத்தில் நடக்கும் இவ்விழாவின்போது 4030 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடுகின்றனர். இவ்விழாவின் முக்கிய நோக்கம் ஓராண்டிற்குப் பின் மீண்டும் ஆன்மிக ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதும் இவர்கள் வாழும் மண்ணுக்கும் கால்நடைகளுக்கும் செழுமை சேர்த்துக் கொள்வதும் ஆகும். இந்த விழாவின் போது செய்யன் பழங்குடியினர் தாம் கூடுவது போன்றே தம் கால்தடைகளையும் ஒன்று சேர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் கொண்டாடும் சடங்குகளுள் புனித அம்புகளைப் புதுப்பிக்கும் சடங்கு சிறந்ததாகும். இந்தப் புனித அம்புகள் ஆன்மிக வலிமையின் இருப்பிடம் என்றும், இவை கால்நடைகளையும் மக்களையும் இயக்க வல்லவை என்றும் நம்புகின்றனர். போர்ச் செயல்களினாலும் தமக்குள் ஏற்படும் பகைமையின்போது பகைவனைக் கொல்வதினாலும் அம்புகள் இரத்தக் கறையைப் பெற்றுவிடுகின்றன. இச்சடங்குாளின்போது இவ்விதக்கறைகள் நீக்கப்படுகின்றன என நம்புகின்றனர். இவர்களிடையே வழக்கிலுள்ள தலைமையான இரண்டாம் சடங்கு ஞாயிறு நடனமாகும் (Sun Dance). இவ்வகை நடனச் சடங்கு பிற சமவெளி இந்தியர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இச்சடங்கின் நோக்கம் உலகிற்கு மீண்டும் புத்துயிர் தருவதாகும். இச்சடங்கின்போது இவர்கள் தங்கள் உடலை வருத்தி இயல் பிறந்த ஆற்றல்களோடு தொடர்புகொண்டு மிகுந்த ஆற்றலைப் பெறுவர். இவ்வுலகில் மழை பெருகவும், தாவரங்கள், விலங்குகள் பெருகவும், பொருளும் வளமும் பெருகவும் வேண்டி இயல் பிறந்த ஆற்றல்களை வழிபடுவர். பல நாள்கள் நடக்கும் இச்சடங்கினை ஒருவிழாவாகக் கொண்டாடி இவர்கள் மகிழ்கின்றனர். இச்சடங்கின்போது நடத்தப்படும் பல நிகழ்ச்சிகள் உற்று நோக்கத் தக்கனவாய் உள்ளன. ஒரு சடங்கின்போது மார்பிலோ தோள்பட்டைகளிலோ<noinclude></noinclude> c70fbkzfsbtngmq6p7s8i6fuyw68470 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/477 250 648765 1952885 2026-07-12T07:19:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சமயச்‌ சார்பின்மை"/> {{dhr}} {{larger|<b>சமயச் சார்பின்மை:</b>}} இது வரலாற்றாசிரியர்கள் மிகுதியாக வலியுறுத்தும் தொடராகும். தத்துவ அடிப்படையில் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சார்பின்மை|451|சமயச்‌ சார்பின்மை}}</noinclude><section begin="சமயச்‌ சார்பின்மை"/> {{dhr}} {{larger|<b>சமயச் சார்பின்மை:</b>}} இது வரலாற்றாசிரியர்கள் மிகுதியாக வலியுறுத்தும் தொடராகும். தத்துவ அடிப்படையில் உயர்ந்த தத்துவக் கோட்பாடாகும். சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் மதத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாதிருத்தல் வேண்டும். இதுவே சமயச் சார்பின்மையின் சாரமாகும். எனினும், எத்த ஒரு மதத்தையும் சாராதிருத்தல் மட்டுமே சமயச் சார்பின்மையின் முழுப் பொருள் ஆகிவிடாது. இதன் மூல ஆதாரம் தொன்மையான கிரேக்க தத்துவக் கோட்பாட்டில் அடங்கியுள்ளது எனலாம். பழங்காலக் கிரேக்கர்கள் உலகைப் பற்றியும் அறிவியல் சுட்டிக்காட்டும் உண்மைகளைப் பற்றியும் குறிப்பிட்ட தத்துவக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மரபுகளையும் உருவாக்கினார்கள், அவற்றிற்கு ஏற்பவே பெரிக்ளீசு (Pericles) போன்ற அரசியல் ஞானிகளின் கொள்கைகளும் அமைந்தன. மனிதனின் மேம்பாட்டிற்கோ வளர்ச்சிக்கோ மனிதன் முழு மூச்சுடன் உழைக்கும்போது மதத்திற்கு வேலையே இல்லை என்று அவர்கள் மறைமுகமாக வலியுறுத்தினார்கள். அதன் விளைவாகத் தான் மனிதாபிமானம் (Humanitarianism) என்னும் கருத்து ஏற்றம் பெற்றது. மனிதனின் தனித்தன்மை, திறமை, ஆற்றல், பகுத்தறிவு, சமுதாயத்திற்கும் தனிப்பட்டவரின் கடமை, மனித உணர்வு ஆகிய நற்பண்புகளையே மனிதாபிமானம் எனக் குறிப்பர். இப்பண்புகளுக்கு மதமோ கடவுள் கொள்கையோ குறுக்கே நிற்க இயலாது. சமயச் சார்பின்மைக்குச் கிரேக்கர்கள் இது போன்ற விளக்கத்தையே அளிக்க முன்வந்தனர். இதனைக் கிரேக்கச் சிறப்புப் பண்பாடு (Greek Classicism) என்றும் கூறுவர். அறிஞம் சாக்ரட்டீசின் தத்துவக் கோட்பாடுகளும் இவற்றையொட்டியே அமைந்திருந்தன. சுருக்கமாகச் சொன்னால், நாகரிகம் மனிதனின் ஆற்றல், உழைப்பு ஆகியவற்றின் மொத்த உருவம் என்று கிரேக்கர்கள் நினைத்தனர். ஆனால், ஐரோப்பாவில் கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் ஆட்சியில் அமரவும், பரவவும் தொடங்கியபொழுது, சமயச் சார்பின்மைக்கு மற்றொரு விளக்கம் காண முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அது சமயச் சார்புடைமைக்கு உரிய விளக்கமேயாகும். இறைவனுக்குக் கட்டுப்படுதலையும், அடங்கி, இருத்தலையும் இறைவன் வரவேற்று, தன் அருட்கொடைகளை மாந்தர்க்கு அளிக்கிறான். இவ்வுலகம் மாயை; மறு உலகமே நிரந்தரமானது. எனவே, அரசியலில் மன்னர்களின் கொள்கைகளும் சமயச் சார்புடையனவாகவே அமைய வேண்டும் என்ற கருத்து பண்டைக் காலத்திலும், இடைக் காலத்திலும் வேரூன்றி இருந்தது. இடைக்கால ஐரோப்பாவில் இதற்குத் துணை நின்றது ‘நில பிரபுத்துவ (Feudalism) முறையாகும்’ இதன் கூறுபாடான ‘பண்ணை முறை’ (Manorial System), நிலக்கிழார் நிலங்களில் அடிமைத்துவம் என்பன போன்ற அமைப்பும் சமயச் சார்பின்மைக்கு எதிராக அமைந்தன. ஆனால், குறுகிய காலத்திலேயே நிலங்களிலிருந்து வேளாண்மக்களின் விடுதலை உறுதிப்படவே, அக்குடியானவர்களும் கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேற ஆரம்பித்ததும் மதத்தின் பிடிதளர்ந்து சமயச் சார்பின்மை விரைவாக வளர ஆரம்பித்தது. இதனையொட்டிச் சிற்றூர்கள், பேரூர்களிடையே நிகழ்ந்துவந்த உள்நாட்டு வாணிகம் விரிந்து பன்னாட்டு வாணிகமாக மாறியது. புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகளின் காரணமாகவும், வணிகப் பெருக்கம் காரணமாகவும், கொள்வோர்–பெறுவோர் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்ததன் காரணமாகவும் மொழி, இனம், மதம், நாடு என்னும் வேறுபாடுகளின்றி கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் புதியதொரு புரட்சி தோன்றியது. இதனை ‘வணிகப்புரட்சி’ (Commercial Revolution) என்று கூறுவர். இவ்வணிகப்புரட்சி சமயச் சார்பின்மை வேறூன்றுவதற்கும், மலர்ச்சி பெற்று வளர்வதற்கும் உறுதுணையாக இருந்தது. ஆயினும், ஐரோப்பாவில் தேசிய அரசுகள் என்ற நிலையில் நாடுகள் வளர்ச்சி பெற்று விட்ட போதிலும், அரசின் கொள்கைகளோ திட்டங்களோ நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவான திட்டங்களாக உருவாகவில்லை. சமயச் சார்பின்மைக்கு முதலிடம் கொடுக்காமல், தத்தம் மதப் பிரிவுகளுக்கே சிறப்பளித்துச்சமயப் போர்களில் ஈடுபடலாயினர். முப்பதாண்டுப் போர் (கி.பி. 1618–1648) இதனையே சுட்டிக்காட்டுகிறது. பிரான்சின் பேரரசர் பதினான்காம் உலூயி (Louis XIV) இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். ஆனால், விரைவில் மதச் சார்பின்மையின் உண்மையான இலக்கணம் வகுத்துக் கொடுக்கப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவரும், 16–ஆம் நூற்றாண்டின் சிறந்த இலக்கிய கர்த்தாவெனக் கருதப்பட்ட வருமான வால்டேர் (Voltaire) தமது ‘அறிவொளி இயக்கம்’ (Movement of Enlightenment), ‘பகுத்தறிவு வாதம்’ (Rationalism) ஆகியவற்றின் மூலமாகப் பல விளக்கங்களை அளித்தார். வால்டேர் தமது நாடகம், கதைகள், கட்டுரைகள், குறுநாவல், கேலிச் சித்திரக் கட்டுரைகள், கடிதங்கள், தத்துவ அகராதி ஆகியவை மூலமாகத் தம் அழியாப் புகழை நிலைநாட்டிச் சென்றார். மனிதனின் உண்மையான,<noinclude> வா.க. 8 – 29அ</noinclude> 5vmq6ewlv4zy4r53w68ivoqvxky04k6 1952886 1952885 2026-07-12T07:19:56Z Desappan sathiyamoorthy 14764 1952886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சார்பின்மை|451|சமயச்‌ சார்பின்மை}}</noinclude><section begin="சமயச்‌ சார்பின்மை"/> {{dhr}} {{larger|<b>சமயச் சார்பின்மை:</b>}} இது வரலாற்றாசிரியர்கள் மிகுதியாக வலியுறுத்தும் தொடராகும். தத்துவ அடிப்படையில் உயர்ந்த தத்துவக் கோட்பாடாகும். சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் மதத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாதிருத்தல் வேண்டும். இதுவே சமயச் சார்பின்மையின் சாரமாகும். எனினும், எத்த ஒரு மதத்தையும் சாராதிருத்தல் மட்டுமே சமயச் சார்பின்மையின் முழுப் பொருள் ஆகிவிடாது. இதன் மூல ஆதாரம் தொன்மையான கிரேக்க தத்துவக் கோட்பாட்டில் அடங்கியுள்ளது எனலாம். பழங்காலக் கிரேக்கர்கள் உலகைப் பற்றியும் அறிவியல் சுட்டிக்காட்டும் உண்மைகளைப் பற்றியும் குறிப்பிட்ட தத்துவக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மரபுகளையும் உருவாக்கினார்கள், அவற்றிற்கு ஏற்பவே பெரிக்ளீசு (Pericles) போன்ற அரசியல் ஞானிகளின் கொள்கைகளும் அமைந்தன. மனிதனின் மேம்பாட்டிற்கோ வளர்ச்சிக்கோ மனிதன் முழு மூச்சுடன் உழைக்கும்போது மதத்திற்கு வேலையே இல்லை என்று அவர்கள் மறைமுகமாக வலியுறுத்தினார்கள். அதன் விளைவாகத் தான் மனிதாபிமானம் (Humanitarianism) என்னும் கருத்து ஏற்றம் பெற்றது. மனிதனின் தனித்தன்மை, திறமை, ஆற்றல், பகுத்தறிவு, சமுதாயத்திற்கும் தனிப்பட்டவரின் கடமை, மனித உணர்வு ஆகிய நற்பண்புகளையே மனிதாபிமானம் எனக் குறிப்பர். இப்பண்புகளுக்கு மதமோ கடவுள் கொள்கையோ குறுக்கே நிற்க இயலாது. சமயச் சார்பின்மைக்குச் கிரேக்கர்கள் இது போன்ற விளக்கத்தையே அளிக்க முன்வந்தனர். இதனைக் கிரேக்கச் சிறப்புப் பண்பாடு (Greek Classicism) என்றும் கூறுவர். அறிஞம் சாக்ரட்டீசின் தத்துவக் கோட்பாடுகளும் இவற்றையொட்டியே அமைந்திருந்தன. சுருக்கமாகச் சொன்னால், நாகரிகம் மனிதனின் ஆற்றல், உழைப்பு ஆகியவற்றின் மொத்த உருவம் என்று கிரேக்கர்கள் நினைத்தனர். ஆனால், ஐரோப்பாவில் கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் ஆட்சியில் அமரவும், பரவவும் தொடங்கியபொழுது, சமயச் சார்பின்மைக்கு மற்றொரு விளக்கம் காண முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அது சமயச் சார்புடைமைக்கு உரிய விளக்கமேயாகும். இறைவனுக்குக் கட்டுப்படுதலையும், அடங்கி, இருத்தலையும் இறைவன் வரவேற்று, தன் அருட்கொடைகளை மாந்தர்க்கு அளிக்கிறான். இவ்வுலகம் மாயை; மறு உலகமே நிரந்தரமானது. எனவே, அரசியலில் மன்னர்களின் கொள்கைகளும் சமயச் சார்புடையனவாகவே அமைய வேண்டும் என்ற கருத்து பண்டைக் காலத்திலும், இடைக் காலத்திலும் வேரூன்றி இருந்தது. இடைக்கால ஐரோப்பாவில் இதற்குத் துணை நின்றது ‘நில பிரபுத்துவ (Feudalism) முறையாகும்’ இதன் கூறுபாடான ‘பண்ணை முறை’ (Manorial System), நிலக்கிழார் நிலங்களில் அடிமைத்துவம் என்பன போன்ற அமைப்பும் சமயச் சார்பின்மைக்கு எதிராக அமைந்தன. ஆனால், குறுகிய காலத்திலேயே நிலங்களிலிருந்து வேளாண்மக்களின் விடுதலை உறுதிப்படவே, அக்குடியானவர்களும் கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேற ஆரம்பித்ததும் மதத்தின் பிடிதளர்ந்து சமயச் சார்பின்மை விரைவாக வளர ஆரம்பித்தது. இதனையொட்டிச் சிற்றூர்கள், பேரூர்களிடையே நிகழ்ந்துவந்த உள்நாட்டு வாணிகம் விரிந்து பன்னாட்டு வாணிகமாக மாறியது. புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகளின் காரணமாகவும், வணிகப் பெருக்கம் காரணமாகவும், கொள்வோர்–பெறுவோர் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்ததன் காரணமாகவும் மொழி, இனம், மதம், நாடு என்னும் வேறுபாடுகளின்றி கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் புதியதொரு புரட்சி தோன்றியது. இதனை ‘வணிகப்புரட்சி’ (Commercial Revolution) என்று கூறுவர். இவ்வணிகப்புரட்சி சமயச் சார்பின்மை வேறூன்றுவதற்கும், மலர்ச்சி பெற்று வளர்வதற்கும் உறுதுணையாக இருந்தது. ஆயினும், ஐரோப்பாவில் தேசிய அரசுகள் என்ற நிலையில் நாடுகள் வளர்ச்சி பெற்று விட்ட போதிலும், அரசின் கொள்கைகளோ திட்டங்களோ நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவான திட்டங்களாக உருவாகவில்லை. சமயச் சார்பின்மைக்கு முதலிடம் கொடுக்காமல், தத்தம் மதப் பிரிவுகளுக்கே சிறப்பளித்துச்சமயப் போர்களில் ஈடுபடலாயினர். முப்பதாண்டுப் போர் (கி.பி. 1618–1648) இதனையே சுட்டிக்காட்டுகிறது. பிரான்சின் பேரரசர் பதினான்காம் உலூயி (Louis XIV) இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். ஆனால், விரைவில் மதச் சார்பின்மையின் உண்மையான இலக்கணம் வகுத்துக் கொடுக்கப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவரும், 16–ஆம் நூற்றாண்டின் சிறந்த இலக்கிய கர்த்தாவெனக் கருதப்பட்ட வருமான வால்டேர் (Voltaire) தமது ‘அறிவொளி இயக்கம்’ (Movement of Enlightenment), ‘பகுத்தறிவு வாதம்’ (Rationalism) ஆகியவற்றின் மூலமாகப் பல விளக்கங்களை அளித்தார். வால்டேர் தமது நாடகம், கதைகள், கட்டுரைகள், குறுநாவல், கேலிச் சித்திரக் கட்டுரைகள், கடிதங்கள், தத்துவ அகராதி ஆகியவை மூலமாகத் தம் அழியாப் புகழை நிலைநாட்டிச் சென்றார். மனிதனின் உண்மையான,<noinclude> <b>வா.க. 8 – 29அ</b></noinclude> 35b0f4i6svbxwg78fbc7f79pw0gldj2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/425 250 648766 1952887 2026-07-12T07:20:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அகப்பைக் கோள்களைச் செருகி அதனோடு கட்டப்படும் கயிற்றின் முனையில் பொருள்களையோ கால்நடைகளின் எலும்புக் கூடுகளையோ சுட்டி அதனை ஓர் இரவு மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்யுள்|397|செய்யுள்}}</noinclude>அகப்பைக் கோள்களைச் செருகி அதனோடு கட்டப்படும் கயிற்றின் முனையில் பொருள்களையோ கால்நடைகளின் எலும்புக் கூடுகளையோ சுட்டி அதனை ஓர் இரவு முழுதும் இழுத்துச் செல்வர். அவ்வாறு செல்லும்போது அவ்விழாவிற்கே உகிய நடனத்தை ஆடுவர். விழாக்களின் போது இவர்கள் ஆடும் நடனங்களுள் விலங்கு நடனமும் (Animal Dance) குறிப்பிடத்தக்கது. ஆண்டு முழுவதும் வேட்டையில் மிகுந்த விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்நடனம் நிகழ்த்தப்படுகிறது. இதில் ஆண்களே பெரும்பாலாராகக் கலந்து கொள்கின்றனர். இவர்கள் எருமை, நரி, குதிரை போன்ற பிற விலங்குகளைப் போன்று கத்துதல், நடத்தல் ஓடுதல் முதலான செயல்களைச் செய்வர். செய்யன் இந்தியர்களின் அரசியல் முறை விரிவானது. இந்த அமைப்பில் 44 குழுக்கள் உள்ளள. இக்குழுக்களின் தலைவர்கள் அமைதித் தலைவர்கள் (Peace Chiefs) எனக் கூறுப்படுவர். போர்ச் செயல்களில் மிகுந்த திறமை பெற்றவர்களும், மக்களிடையே அமைதியை ஏற்படுத்தும் திறமை பெற்றவர்களும், வலிமை, அறிவு, அன்பு முதலானவற்றைப் பெற்றவர்களும் அமைதித் தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அரசியல் அமைப்பைப் போன்றே செய்யன் இந்தியர்களின் சமய முறையும் உள்ளது. சமயகுரு இனிப்பு மருந்துத் தலைவர் (Sweet Medicine Chief) எனக் கூறப்படுகிறார். இவருக்குத் துணையாக 3 அமைதித் தலைவர்கள் உள்ளனர். இந்த நால்வர் அடங்கிய குழுவே அனைத்துச் சமயச் சடங்குகளையும் நடத்திவைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. பெண்களுக்கு இதில் பங்கில்லை. அமெரிக்க அரசு 1970-ஆம் ஆண்டில் இவர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தது. அவற்றில் பொருளாதாரச் சலுகைகள், கல்வி உறுதி முதலானவை அடங்கும். இன்று 7,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள இவர்கள் பெரும் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="சிசெய்யன் இந்தியர்"/> <section begin="செய்யுள்"/> {{nop}} <b>செய்யுள்</b> என்பது செய்தல் என்னும் பொருளுடையது. ‘உள்’ தொழிற் பெயர் விகுதி. அது ஆகுபெயராய்ச் செய்யப்பட்ட பாவினையும் பாவினங்களையும் உணர்த்தும் இலக்கணக் குறியீட்டுப் பெயராகும். செய்தல் (செய்யுள்) யாத்தல், புனைதல், இயற்றல், கட்டுதல் என்பவை அந்நோக்கில் ஒரு பொருட் சொற்களாகும். செய்யுளுக்குக் கவி என்பதும் ஒரு பெயராகும். இற்றைக்கு (மொழி) இலக்கியம் என கூறப்படுவனவும் பா, பாடல், பாட்டு எனப்படுவது சங்க காலத்திற் செய்யுள் என்னும் பெயராலே வழங்கப்பெற்றுள்ளன. காலத்தால் முற்பட்ட இலக்கண நூலாகிய தொல்காப்பியம் செய்யுளுக்குரியவை என முப்பத்து நான்கு உறுப்புகளைக் கூறுகின்றது. அவையாவன: மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சும், முன்னம், பொருள்வகை, துறை, மாட்டு, வண்ணம் என்பனவும், அம்மை, அழகு, தொன்மை, தோல் விருந்து, இயைபு, புலன், இழைபு என்பனவுமாம். அவற்றுள் எழுத்து, அசை, சீர், அடி, தொடை, அளவு முதலியவை வடிவு பற்றியனவாகும். மாத்திரை யாப்பு, பா, பாட்டு, வண்ணம் முதலியவை செய்ம்முறை பற்றியனவாகும். திணை, கைகோள், கூற்று வகை, பயன், முன்னம், மெய்ப்பாடு முதலியவை பொருள் பற்றியனவாகும். அம்மை அழகு முதலிய எட்டும், யாப்பு தெறி பற்றியவையாகும். இவ்வுறுப்புகள் யாவும் ஒரு செய்யுட்கே உரியவையல்ல. பாவகை கட்கு ஏற்பச் சிலவும் பலவும் அமைந்து வரும். தொல்காப்பியம் ‘செய்யுள்’ (இலக்கியம்) என்பது பாட்டு உரை, நூல், வாய்மொழி (மந்திரம்) பிசி, அங்கதம், முதுசொல் என எழுவகைப்படும் எனக் கூறுகின்றது. அவற்றுள் பாட்டு என்பது ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாட்டு என அறு வகைப்படும். இவை ஒன்றும் சில பல பிரிவுகளையுடையவையாகும். இவற்றுள் பரிபாடல் பண்ணமைத்து இசையொடுபாடுதற்கேற்ப அமைக்கப்படும் பாட்டு வகையாகும். பண்ணத்தி என்னும் பாவகை ஒன்றைத் தொல்காப்பியம் தனியாகப் பிரித்துக் கூறுகின்றது. உரை என்பது ஓசையும் யாப்பமைதியுமின்றி ஒரு பொருளைப் பற்றி உரைநடையாகச் செய்யப்படுவதாகும். இதனை உரைச் செய்யுள் எனவும் வழங்குவர் பாட்டு. சூத்திரம் ஆகியவற்றிற்கு விளக்கங் கூறுவதும் உரைச் செய்யுளுள் அடங்கும். நூல் என்பது இலக்கண நூலையே குறிக்கும். நூற் செய்யுள் பெரும்பான்மையும் சூத்திர யாப்பினால் இயற்றப்படும். சூத்திரத்தை நூற்பா எனவும் வழங்குவர். ஏனைய நான்கும் ஆசிரியப்பா, வெண்பா நடையிலும் சிறுபான்மை உரைநடையிலும் அமைந்து வரும். இக்காலத்து<noinclude></noinclude> jkh77jyn02f5z1igusn3gffidi3zv9h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/478 250 648767 1952888 2026-07-12T07:34:02Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலக்கமற்ற சீரிய சிந்தனையிலும், ஆழமான பகுத்தறிவிலுமே மனிதனின் உயர்வு அடங்கியுள்ளது என்றும், பகுத்தறிவு வாதத்தில் கிறித்தவக் கடவுள் கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சார்பின்மை|452|சமயச்‌ சார்பின்மை}}</noinclude>கலக்கமற்ற சீரிய சிந்தனையிலும், ஆழமான பகுத்தறிவிலுமே மனிதனின் உயர்வு அடங்கியுள்ளது என்றும், பகுத்தறிவு வாதத்தில் கிறித்தவக் கடவுள் கோட்பாட்டிற்கு இடமில்லை என்றும் வலியுறுத்தினார் வால்டேர். இவர் இம்முக்கிய கோட்பாட்டினைத் தமது ‘தத்துவ அகராதி’ (Dictionaire Philosophique) என்னும் நாலில் தெளிவுபடுத்தியுள்ளார். திதரோ (Diderot) என்ற தத்துவ அறிஞரும் மதச் சார்பின்மைக் கருத்தைப் பிரான்சில் பரப்பிட முழு முயற்சி மேற்கொண்டார். சமயச் சார்பின்மைக் கோட்பாடு கி.பி. 1789–ஆம் ஆம் ஆண்டிஷன் மாபெரும் புரட்சி வெடித்தபொழுது உறுதி பெற்றது என்று கூறலாம். புரட்சிகள் கி.பி. 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு நாடுகளில் தோன்றி வெற்றி கண்டபோது, இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அச்சம் முதலியன தளர்ச்சியுற்றன. பழைய கிரேக்கர்கள் போன்று மீண்டும் மனித ஆற்றல் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டதனால் சில விளைவுகள் தோன்றின. ஒன்று, மதம் கூறும் சொர்க்கமும், அடுத்த உலகில் கிடைக்கும் நிரந்தர வெகுமதியும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்டவை, தேவையற்றவை என்னும் கண்ணோட்டத்திற்கு மதிப்பு வளர்ந்தது. இரண்டு, மாற்றங்களும், அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளும், அவற்றால் விளைந்த மாற்றங்களும், சூழ்நிலைகளும் மதச் சார்பின்மைக் கோட்பாடு பெரிதும் வளர்ந்தோங்க உதவின. எடுத்துக்காட்டாக, கலைகளை அழகிய ஓவியமாக, இசையாக, சிற்பமாக வடித்தெடுக்கும்போது மதத்திற்கு இடமேது? அவசியமேது? நாடு, இனம், மதம், மொழி வேறுபாடின்றிக் கலைகளையும் கலைஞர்களையும் சிறப்பாக ஆதரிக்கலாமே? அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு நல்கிவிடலாமே? இவைபோன்ற எண்ணங்கள் வளர்ந்தமையால் அரசியல் கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கும்போது அவை அனைத்தும் சமயச் சார்பின்மைக்கு இயைந்தவாறு அமைந்துவிட்டன. தொழிற்புரட்சி காரணமாக இயற்றப்பட்ட தொழிற் சட்டங்களும் (Labour Laws) படிப்படியாக அளிக்கப்பட்ட வாக்குரிமைச் சட்டங்களும் (Franchise Acts) இதனைத் தெளிவாக்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் இரண்டு அறிஞர்கள் ‘சமயச் சார்பின்மைக் கழகத்தை’ (Secular Society) ஏற்படுத்தினர். சார்சு சேகப் ஒலியோக்கே (George Jacob Holyoake 1817–1906), சார்லசு பிராட்லா உக்கு (Charles Bradla Ugh 1833–1891) ஆகியவர்களே அவ்விரு அறிஞர்களாவர். அவர்களுள் ஓலியோக்கே ‘சமயச் சார்பின்மையின் கொள்கைகள்’ (The Principles of Secularism), சமயச் சார்பின்மையின் தோற்றமும் தன்மையும் (The Origin and Nature of Secularism) என்னும் இரு நூல்களை எழுதிச் சமயச் சார்பின்மை மேற்கு நாடுகளில் முழுமை பெற்றுவிட்டது என்பதைத் தெளிவாக்கினார். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் ஓரளவு சமயச் சார்பின்மை அரசியலாரிடம் காணப்பட்டது. ஆனால், அது தொடர்ந்து நீடிக்கவில்லை. தொன்மைக் காலத்தில் இருந்தே இந்தியாவில் இந்து மத வழிபாடுதான் நிலைத்து நின்றுள்ளது. அரசு கட்டிலில் பல வமிசங்கள் அமர்ந்து ஆட்சி புரிந்தாலும் சைவ, வைணவப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்து மதமேதான் ஆட்சியிலிருந்தது. போட்டியாக வந்த பௌத்த மதம், சமண மதம் ஆட்சியில் உறுதி பெற்றாலும் அவை காலப்போக்கில் அகற்றப்பட்டு மீண்டும் இந்து மதம் ஆட்சியினைப் பெற்று வந்துள்ளது. அசோகர், பிற்கால மௌரியர்கள், சுங்கர்கள், குப்தர்கள், வங்கத்தில் பாலர்கள், அவர்களை அகற்றிய சேனர்கள், தமிழகத்தில் பிற்காலச் சோழ, பாண்டியர்கள் ஆட்சி புரிந்த பொழுது மதச் சார்புடைமைதான் மேலும் மேலும் ஆழமாக வேறூன்றியது மொழி, மதப் பாகுபாடு இன்றி நாடு தழுவிய மதச் சார்பின்மைக் கோட்பாடு எழவே இல்லை. வெளிநாட்டுத் தொடர்பில் நெருக்கமின்மை, குறுகிய சாதிக் கட்டுப்பாடுகள், தீண்டாமையின் இறுகிய, தளராத பிடி, மத குருமார்களின் ஆதிக்கம், மன்னர்களுக்கு மதத்தின் மீதும் மத குருமார்கள்மீதும் இருந்த கட்டுப்பாடான பக்தி முதலிய காரணங்கள் பண்டைய இந்தியாவில் மதச் சார்பின்மை என்னும் கோட்பாடு எழ முடியாமல் செய்துவிட்டன. இந்தியாவில் இசுலாமியர் வருகையினால் இசுலாம் என்னும் சமயமும் வாழ்க்கை நெறிமுறைகளும் இடம் பெற்றன. ஆயினும், அவற்றின் தனித்தன்மை காரணமாக இந்தியாவிற்கு அந்தச் சமயம் அளித்துள்ள சிறப்பான பங்கை மறப்பதற்கில்லை. அலாவுதீன் கில்சியின் ஆட்சியில் உலமாப் பெருமக்களின் அறிவுறுத்தலும், நல்வழியும் இருப்பினும், அவற்றைப் பொருட்படுத்தாது, அவரது ஆட்சியில் அனைவருக்கும் சமமான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டதன் மூலம் சமயச் சார்பற்ற தன்மைக்குரிய முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனலாம். எனினும், அது சமயச் சார்பற்ற ஆட்சியாகாது. அது போன்று சலாலுதீன் அக்பரின் ஆட்சியிலும் சமயச்<noinclude></noinclude> 2puii1l5n93t4hfi3oefonfvh8twhm2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/479 250 648768 1952890 2026-07-12T07:43:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சார்பின்மை தொடர்பான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்பரின் ‘அனைவருடனும் நேயம்’ என்னும் சமயக் கோட்பாடு, தீன் இலாகி முதலியன ஓரளவிற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சார்பின்மை|453|சமயச்‌ சார்பின்மை}}</noinclude>சார்பின்மை தொடர்பான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்பரின் ‘அனைவருடனும் நேயம்’ என்னும் சமயக் கோட்பாடு, தீன் இலாகி முதலியன ஓரளவிற்குச் சமயச் சார்பின்மையின் சாயல்கள் என்றாலும், அவற்றை அக்கோட்பாட்டின் முழு அடையாளம் என்று கருதிவிட முடியாது. பகவான்தாசு போன்ற அமைச்சர்கள் அக்பரின் புதிய மதத்தை ஏற்காதது, சமயச் சார்பின்மைக் கருத்து இந்திய மண்ணில் வேறூன்றவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் நன்மைகள் பயக்கும் பொதுத்தன்மையான சட்டங்கள் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வில்லியம் பெண்டிங்கு ஆட்சியில் இராசாராம் மோகன்ராய் துணைகொண்டு ‘சதி’ப் பழக்கம் அழிக்கப்பட்டது. கொடுமையான தக்கர்கள் அடக்கப்பட்டார்கள். இந்தியக் குற்றவியல், உரிமையியற் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பாரசீக, சமசுகிருத, மாகாண மொழிகள் அகற்றப்பட்டு, ஆங்கில மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. பின்னர் தல்கௌசி (Lord Dalhousie) பிரபு ஆட்சி இருப்புப்பாதை, அஞ்சல், கம்பி வழிச் செய்தி, போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டன. பலர் பயனுறப் பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு என்றில்லாது, அனைவருக்கும் பொதுவான கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் மதச் சார்பற்ற முயற்சிகளே ஆகும். ஆயினும்; அவை யாவற்றையும் மதச் சார்பின்மையின் முழுமையான வடிவம் என்று கருதிவிடுதல் இயலாது; ஏனெனில், மத போதனைகளும் கூடவே மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் சுதந்திரக் கனல் கொழுந்து விட்டெரிந்தபோது இன, மத, மொழி, இடப் பாகுபாடுகளின்றி அனைவரும் பங்கேற்றதில் சமயச் சார்பின்மையின் கருத்தும் விடுதலை வேட்கையுடன் ஒருங்கே ஊட்டி வளர்க்கப்பட்டது என்று கூறலாம். இந்தியா விடுதலை அடைந்தபொழுது மதத்தின் அடிப்படையில் நாட்டின் பிரிவினை ஏற்பட்டதாலும், புதிதாக விடுதலைபெற்ற ஆசியாக் கண்டத்தின் பல நாடுகளுக்குப் புதுக் கொள்கைகள் தேவைப்பட்டதாலும், பழம்பெரும் நாகரிகம் பெற்ற இந்தியாவில் பல்வேறு மதத்தவர், பல மொழிகள் பேசுவோர் வாழ்ந்து வந்ததாலும், கூட்டாட்சி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நாட்டைச் சமயச் சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கினர். இதில் சவகர்லால் நேரு போன்ற பெருந்தலைவர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு. இந்திய அரசியல் அமைப்பின் (1950) தோற்றுவாய் (Preamble of the Indian Constitution) சம உடைமை, மதச் சார்பின்மை (Socialism, Secularism), முதலியவற்றை உறுதிப்படுத்தியது. இதன்விளைவாக இந்தியா ‘இறையாண்மையுடைய, சமஉடைமை, சமயச் சார்பற்ற சனநாயகக் குடியரசு’ (Sovereign Socialist Secular Democratic Republic) என்று மாறியது. எனவே, இன்றைய அளவில் மதச் சார்பின்மை என்பது ஒரு கோட்பாடு மட்டுமன்று, ஒரு சிறந்த குறிக்கோளும் ஆகும். மதம் அல்லது சமயச் சார்பின்மையின் கூறுகள்: ::{{overfloat left|align=right|padding=1em|1)}} மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் தத்தம் மதத்தைப் பின்பற்றியொழுக முழு உரிமையுண்டு. ::{{overfloat left|align=right|padding=1em|2)}} தாம் சார்ந்திருக்கும் மதம் காரணமாக ஆட்சியாளர்கள் மக்களிடையே வேற்றுமை பாராட்டலாகாது. ::{{overfloat left|align=right|padding=1em|3)}} மதத்தின் அடிப்படையில் நாட்டின் பொதுச் சட்டங்கள் இயற்றப்படுதல் கூடாது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாடுகள், நெறிமுறைகள், தத்துவக் கோட்பாடுகள் முதலியவற்றை அரசு முன்நின்று பிற மதத்தவர்களை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துதல் கூடாது. ::{{overfloat left|align=right|padding=1em|4)}} பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அடிப்படையில் எந்த ஒரு மதத்தின் மீதும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ சட்டம் மூலமாகவோ தாக்கம், வற்புறுத்தல் (Influence, Pressure) மூலமாகவோ அரசாங்கத்தின் தலையீடு கூடாது. ::{{overfloat left|align=right|padding=1em|5)}} வாய்ப்புகள் அளித்தல், அரசில் பங்கு அளித்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தினர், எல்லா மதத்தினர்க்கும் ஒத்த உரிமைகளை வழங்க வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|6)}} எந்த மதத்தினரும் அல்லது பிரிவினரும் தத்தம் மதக்கோட்பாடுகள். தத்துவக் கருத்துகள், வழிபாடுகள், மதச் சட்டங்கள், ஒழுக்க நியதிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதில் அரசாங்கத்தின் குறுக்கீடு கூடாது. ஆயினும் நாட்டின் பொதுச்சட்டம், ஒழுங்கு முதலியன மீறப்பட்டால், அவற்றை நிலை நாட்ட அரசாங்கத்திற்கு முழு உரிமை உண்டு. ::{{overfloat left|align=right|padding=1em|7)}} அரசாங்கத்திற்குத் தனியே வழிபாடு முறைகள், மந்திரங்கள், ஆகமங்கள் என்பன அறவே கிடையா; அதன் நியதிகள் எந்த ஒரு<noinclude></noinclude> aetxdkkrl0x93qqs8on0vbd5q4s3763 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/426 250 648769 1952891 2026-07-12T07:47:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வழங்கும் வசனகவிதை புதுக்கவிதை என்பவை தொல்காப்பியம் கூறும் உரைச் செய்யுளையும், நாட்டுப் பாடல்கள் என்பவை பண்ணத்தியையும் நினைவூட்டுவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செய்யுள்|398|செயப்பிரகாசு நாராயணன்}}</noinclude>வழங்கும் வசனகவிதை புதுக்கவிதை என்பவை தொல்காப்பியம் கூறும் உரைச் செய்யுளையும், நாட்டுப் பாடல்கள் என்பவை பண்ணத்தியையும் நினைவூட்டுவனவாக உள்ளன. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலிய இடைக்கால யாப்பிலக்கண நூல்கள் தொல்காப்பியம் கூறும் எழுவகைச் செய்யுளுள்பாட்டு என்றும் செய்யுள் வகையையே செய்யுள் எனக் கொண்டுள்ளன. வடிவமைப்பிற்குரிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றை மட்டுமே உறுப்புகளாகக் கூறுகின்றன. அவ்வுறுப்புகளால் ஆனவற்றைப் பா எனக் கூறுகின்றன. பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என ஐந்து பிரிவாகும் என்றும், மருட்பா தவிர்ந்த ஏனையவை ஒவ்வொன்றும் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மும்மூன்று இனங்களையுடையவை என்றும் கூறுகின்றன. இடைக்காலத்தும் பிற்காலத்தும் தோன்றிய இலக்கியங்கள் பெரும்பான்மையும் இப்பருவினங்கனால் ஆக்கப் பெற்றுள்னன. இன்றைய எழுத்தாளர்கள் மரபுக் கவிதை என்று கூறுவனவெல்லாம் காரிகை வழி வந்த பாக்களையும் பாவினங்களையுமேயாகும். வீரசோழியம் என்னும் இலக்கண நூல், மேற்கூறிய பாவினங்களேயல்லாமல், வடமொழி மரபைப் பின்பற்றிச் செய்யுளைப் பத்தியம் கத்தியம் என வகைப்படுத்திக் கூறுகின்றது. பத்தியம் என்பது பரதங்களால் (அடிகளால்) நடைபெறுவதாகும். கத்தியம் என்பது கட்டுரைப் போவியாகவும் (உரைநடை) செய்யுட்போலியாகவும் நடைபெறுவதாகும். பத்தியச் செய்யுளை அது குறள் சிந்து திரிபாதி வெண்பா, திலதம், விருத்தம் சவலை என ஏழுவகைப்படுத்திக் கூறுகின்றது. அவையல்லாமல் எழுத்தெண்ணி அமைக்கப்பெறும் சந்தம் என்பதொரு வகையையும், தண்டகம் (தாண்டகம்) என்பதொரு வகையையும் விரிவாகக் கூறுகின்றது. சத்தச் செய்யுள் பிற்காலச் சிற்றிலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. தாண்டகச் செய்யுளை அப்பரடிகளும், திருமங்கையாழ்வாரும் மிகுதியாகப் பாடியுள்ளனர். இவற்றை இக்காலத்தார் விருத்த வகையாகவே கருதிக் கொள்ளுகின்றனர். அணியிலக்கண நூலாரும் வடமொழி மரபினைத் தழுவிச் செய்யுளை வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம் என்னும் நெறிபற்றி வகைப்படுத்திக் கூறுவர். நூன்முறை பற்றி முத்தகச் செய்யும், குளகச் செய்யுள் எனவும், தொகை நிலைச் செய்யுள், தொடர் நிலைச் செய்யுள் எனவும் வகை செய்து கூறுவர். தொடர்நிலைச் செய்யுளைச் சொற்றொடர் நிலை, பொருட்டொடர் நிலை என இரண்டாகப் பகுப்பர். சொற்தொடர் நிலை என்பது அந்தாதியாகத் தொடருவது. பொருட்டொடர் நிலையைச் சிறுகாப்பியம், பெருங்காப்பியம் என இரண்டாக வகுத்துக் கூறுவர். இடைக்காலத்தில் தோன்றிய பாட்டியல் என்னும் புதுவகை இலக்கண நூல்கள் யாப்பியல், அணியியல் நோக்கின்றிப் பாடலுக்கும் பாடலைப் பெறும் தலைவர்க்கும் ஒருவகையான இயைபு கூறும் முறைமையில், பாட்டுடைத் தலைவனை அடிப்படையாகக் கொண்ட சில பாடல் (இலக்கிய) வகைகளைக் கூறுகின்றன. அவையாவன, பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, தூது, மடல், கோவை, பரணி, அம்மானை, சாழல், தசாங்கம், ஊசல், சின்னப்பூ, வளமடல் முதலியவையாம். அவற்றைப் பிரபந்தங்கள் என்றும், அவை 96 வகைப்படும் என்றும் கூறுவர் அதற்கு மேலும் சிலவுள. பவணந்தியார், மேற்கூறியவற்றையெல்லாம் அடக்கி உயிர்க்குப் பல்வகைத் தாதுக்களால் அமைந்த உடலைப் போலச் சொற்களால் பொருளுக்கு இடமாக முத்தமிழ் உணர்வும் நால்வகைப் பொருளறிவும் நிறைந்த சால்புடையோரால் அணிநலம் விளங்கச் செய்யப்படுவது செயுள் என்பார்.{{Right|<b>ச.பா.</b>}} <section end="செய்யுள்"/> <section begin="செயச்சந்திரன்"/> {{dhr}} <b>செயச்சந்திரன்</b>: இந்தியாவில் ஆட்சி நடத்திய மரபினருள் ககடவாலர் குறிப்பிடத்தக்கவர்கள், கி.பி. 11,12. ஆம் நூற்றண்டுகளில் வாரணாசி (Benares), கன்னோசிப் (Kanauj) பகுதிகளில் இவர்தம் ஆட்சி நிலவியது. இம்மன்னர்களுள் சிறப்பு வாய்ந்த செயச்சந்திரன் (கி.பி. 1170-1193), சிரி அர்சா (Sri Harsha) என்னும் மகாகவியை ஆதரித்தான். செயச்சந்திரன் தெற்குப் பீகார் பகுதியில், சேனர்களைக் கட்டுப்படுத்தித் தன் ஆட்சியை நிலைபெறச் செய்து கொண்டான். சாம்பர் (Sambhar), ஆசுமீரப் (Ajmer) பகுதிகளை ஆட்சிபுரிந்து வந்த சகமான குல மன்னன் மூன்றாம் பிருதிவிராசன் (கி.பி. 1177-1192) தான் இளவரசனாக இருந்தபோது, செயச்சந்திர ககடவாலனின் மகளைக் கடத்திக் கொண்டு சென்றுவிட்டானெனக் கூறப்படுகிறது. (கி.பி.1195). சகமான மன்னனுக்குப் பகையாகச் செயச்சந்திரன் சந்தேலர்களுடன் கூட்டுறவு கொண்டான். இந்தியாவில் படையெடுத்த கோரி முகமது கி.பி.1193-இல் சந்துவார் (Chandwar) என்னுமிடத்தில் முறியடித்த பிறகு ககடவால் மரபு ஆட்சி பெரும்பாலும் முடியுற்றது. செயச்சந்திரன் வைதிக சமயத்தை ஆதரித்த போதிலும் பௌத்த சமயத்திலும் விருப்பம் கொண்டிருந்தான்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செயச்சந்திரன்"/> <section begin="செயப்பிரகாசு நாராயணன்"/> {{dhr}} செயப்பிரகாசு நாராயணன் (1902-1979): இவர் 1902-ஆம் ஆண்டு பீகாரில் உள்ள சிதாப்-<noinclude></noinclude> tquicekpcp44b042ayvbqkja1cdpvsh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/480 250 648770 1952892 2026-07-12T07:52:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தவையாக இருத்தல்கூடாது. ::{{overfloat left|align=right|padding=1em|8)}} அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 1) அதன் அரசியல் கோட்பாடுகள், 2) பொரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|454|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌}}</noinclude>குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தவையாக இருத்தல்கூடாது. ::{{overfloat left|align=right|padding=1em|8)}} அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 1) அதன் அரசியல் கோட்பாடுகள், 2) பொருளாதாரக் கொள்கைகள், 3) சமுதாய வளர்ச்சியில் பங்கு, 4) அறிவியல், 5) கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் பொதுத் தன்மையும், நாடு தழுவிய நலன்களும், எந்த ஒரு மதத்தின் மீதும் அறவே காழ்ப்புணர்ச்சி இல்லாத, பாரபட்சமற்ற, முழுமையான தடுநிலைத்தன்மையும் (Absolute Neutrality) இருத்தல் வேண்டும். சுருங்கக்கூறினால், மதம் என்பது தனி மனிதனின், மனிதக் கூட்டத்தின் சொந்த ஆன்மிக வழியைச்சார்ந்த இறைக் கோட்பாடு; இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவவேண்டிய வழி முறையுமாகும். அரசு என்பது மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள, இறையாண்மை பெற்றுள்ள, சமுதாயத்தின் நலன் கருதி அமைந்துவிட்ட கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பைக் கட்டுப்படுத்தும் உச்சிப் பீடத்தில் அமைந்திருக்கும் அரசாங்கம் என்னும் நிறுவனம் எந்த ஒரு மதத்தையும் கட்டுப்படுத்தாதிருத்தலே சமயச் சார்பின்மைக் கோட்பாட்டின் முழு விளக்கமாகும். {{Right|<b>எச்.அ.</b>}} <section end="சமயச்‌ சார்பின்மை"/> <section begin="சமயச் சீர்திருத்த இயக்கம்"/> {{dhr}} {{larger|<b>சமயச் சீர்திருத்த இயக்கம்</b>}} நவீன காலத் தொடக்கத்தில் (கி.பி. 16–ஆம் நூற்றாண்டு) மேற்கு, மத்திய ஐரோப்பாவெங்கும் சமயத்துறையில் ஏற்பட்ட ஒரு புரட்சி ஆகும். கத்தோலிக்கக் கிறித்துவ சமயத்தில் மலிந்துகிடந்த சீர்கேடுகளை அகற்றவும், அதனைத் தூய்மைப்படுத்தவும் மார்ட்டின் உலூதரால் செருமனியில் தொடங்கப்பட்ட இயக்கமாரும். அதன் விளைவாகச் சீர்திருத்தக் கிறித்தவர் (Protestants) என்னும் புதிய பிரிவு கிறித்தவ சமயத்தில் தோன்றியது. அதனால், கிறித்துவ சமயத்தில் பிளவுகள் உண்டாகி ஐரோப்பாவில் சமயப் போர்கள் தோன்றின. சமயச் சீர்திருத்த இயக்கம் (Reformation) முதன் முதலில் செருமனியில் தோன்றிப் பின்னர்ச் சுவிட்சர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து முதலான நாடுகளிலும் பரவியது. இவ்வியக்கம் ஐரோப்பிய வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இடைக்காலத்தில் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை ஐரோப்பாவில் கல்வி, இலக்கியப் பணிகளைச் சீரியமுறையில் ஆற்றி வந்ததால் மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனால் இடைக் காலத்தின் இறுதியில் மறுமலர்ச்சி இயக்கம் மலர்ந்ததாலும் தேசிய நாடுகள் தோன்றியதாலும் மக்கள் மத்தியில் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் தோன்றியதுடன் சமயத்துறையிலும் பல புதிய சிந்தனைகள் தோன்றத் தொடங்கின. அதுவே நவீன காலத் தொடக்கத்தில் செருமனியில் சமயச் சீர்திருத்தமாகத் தோன்றியது. சமயச் சீர்திருத்த இயக்கம் தோன்றப் பல காரணங்கள் இருந்தன அவையாவன: 1) கத்தோலிக்கத் திருச்சபையின் சீர்கேடுகள், ஊழல்கள், போப்பாண்டவர், மதகுருமார் ஆகியோரின் உல்லாச ஆடம்பர அரசர்கள் வாழ்வு. 2) தேசிய திருச்சபைகளைத் தமது அதிகாரத்திற்கு உட்படுத்த முனைந்து, போப் பின் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் எதிர்த்தமை போன்ற அரசியல் காரணங்கள். 3) திருச்சபையில் முடங்கிக்கிடந்த பெருஞ் செல்வத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க வணிகர்களும் தொழிலதிபர்களும் திட்டமிட்டமை. தமது நாட்டின் செல்வம் உரோம் நகரத்திற்குச் செல்வதை அரசர்கள் விரும்பாமை. 4) போப்பாண்டவர் பாவ மன்னிப்புச் சீட்டுகளை விற்றுப் பெரும்பொருள் சேர்க்கும் தீய வழக்கத்தைக் கொண்டிருந்தமை. திருச்சபையின் சீர்கேடுகள் செருமனியில் மலிந்து காணப்பட்டதாலும், செருமானியச் சிற்றரசர்கள் புனித உரோமானியப் பேரரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முனைந்ததாலும், செருமானியர் ஆழ்ந்த சமய உணர்வு கொண்டிருந்ததாலும் சமயச் சீர்திருத்த இயக்கம் முதன்முதலில் செருமனியில் தோன்றியது. எராசுமசு போன்ற செருமானிய அறிஞர்களும் இவ்வியக்கத்தைத் துரிதப்படுத்தினர். விட்டன்பர்குப் பல்கலைக்கழகத்தில் சமயவிவல் பேராசிரியராகப் பணிபுரிந்த மார்ட்டின் உலூதரே (கி.பி. 1483–1546) இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தவராவர். போப்பாண்டவரின் மாசு படிந்த வாழ்க்கையையும், திருச்சபையின் சீர்கேடுகளையும் நேரில் கண்டறிந்த உலூதர், திருச்சபையைச் சீர்திருத்த முனைந்தார். உரோம் நகரில் புனித பீட்டர்கோயில் கட்டுவதற்காகச் செருமனியில் பாவ மன்னிப்புச் சீட்டுகள் (Indulgence) விற்கப்பட்டதை அவர் கண்டித்தார். சமய அடிப்படையிலான தம் எதிர்ப்பை 95 வாதங்களின் மூலம் எழுதி, விட்டன்பர்கு மாதா கோயில் கோயில் ஓட்டினார். அதனால் சினங்கொண்ட போப்பு கி.பி. 1520–இல் உலூதரைச் சமயத்துரோகி என அறிவித்துச் சமய நீக்க ஆணை பிறப்பித்தார். உலூதரோ போப்பின் ஆணையைத் தீயிலிட்டார். திருச்சபை பிளவுண்டது; சீர்திருத்தக் கிறித்தவ மதம் (Protestant) மலர்ந்தது. உலூதரும், அவரைப் பின்பற்றியவர்களும் சீர்திருத்தக் கிறித்தவச் எனச்<noinclude></noinclude> 372f4kvxcus5mm4fkgul7jl6qcnpbjp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/427 250 648771 1952893 2026-07-12T07:59:13Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தியாராவில் பிறந்தார். இவர்தம் தந்தை அர்சூத்பால்; தாய் பூல்ராணி, இவர் தொடக்கக் கல்வியைச் சிதாப்தியாராவில் முடித்தார். பாட்னாக் கல்லூரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயப்பிரகாசு நாராயணன்|399|செயப்பிரகாசு நாராயணன்}}</noinclude>தியாராவில் பிறந்தார். இவர்தம் தந்தை அர்சூத்பால்; தாய் பூல்ராணி, இவர் தொடக்கக் கல்வியைச் சிதாப்தியாராவில் முடித்தார். பாட்னாக் கல்லூரிப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அப்பொழுது இவர் தங்கியிருந்த சரசுவதிபலன் விடுதி இவர்தம் தேசிய உணர்வை வளர்த்தது. உயர்நிலைக் கல்வியை முடித்தபின் பாட்னாக் கல்லூரியில் அறிவியலை விருப்பப்பாடமாகப் பயின்றார். இவர் கல்லூரியில் படிக்கும்பொழுது இவர்தம் 19-ஆம் வயதில் பீகார் காங்கிரசுத் தலைவரான பிரசுகிசோர் பாபுவின் மகள் பிரபாவதியை மணந்தார். செயப்பிரகாசு நாராயணன் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தம் படிப்பை இடையில் நிறுத்திக் கல்லூரியை விட்டு வெளியேறினார். ஒத்துழையாமை இயக்கம் முடிந்தபின் தொடங்கப் பெற்ற வித்தியா பீடத்தில் சேர்ந்து படித்தார். செயப்பிரகாசு 1922-ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு இவர் கலிபோர்னியாப் பல்கலைக்கழகம், அயோவாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றரை ஆண்டுகளும், சிகாகோவில் இரண்டரை ஆண்டுகளும் பயின்றார். பின்னர், விசுகான்சின் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்குப் பொதுவுடைமைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. அக்கோட்பாடுகளால் ஈர்க்கப்பெற்ற இவர் அறிவியல் பாடத்தைத் துறந்து, சமூகவியல் பொருளாதாரம் ஆகிய பாடங்களைக் கற்கத் தொடங்கினார். பின்னர், ஓகியோ பல்கலைக்கழகத்தில் சேர்த்து பி.ஏ. பட்டம் பெற்றார். அதுவரை தம் உழைப்பால் பொருள் ஈட்டிக் கல்வி பயின்ற இவருக்கு அரசு உதவிப்பணம் கிடைத்தது. அதைக் கொண்டு ஆசிரியப் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் இவருக்கு உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தது. அதிலிருந்துகொண்டே சமூகவியல் பாடத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். எம்.ஏ. தேர்வில் இவர் எழுதிய ‘சமுதாய பேதம்’ என்னும் ஆய்வேடு எல்லோராலும் பாராட்டப்பெற்றது. இவர் 1929-ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். செயப்பிரகாசு இந்தியா திரும்பி வந்தவுடன் அப்பொழுது காங்கிரசுத் தலைவராக இருந்த சவகர்லால் நேரு இவரை அனைத்திந்தியக் காங்கிரசின் தொழிலாளர் பிரிவுக்குச் செயலாளராக நியமித்தார். இவர் 1930-ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறைப்பட்டார். விடுதலையானதும், காங்கிரசின் செயலாளர் பதவி இவரை நாடிவந்தது. சிறிது காலத்தில் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு உத்தரவிட்டது. சிறையில் செயலற்றிருப்பதை விரும்பாத இவர், ஓராண்டுக் காலம் தலைமறையாகச் செயற்பட்டார். எனினும் 1932-ஆம் ஆண்டு சென்னையில் இவர் கைது செய்யப்பட்டு நாசிக்குச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நரேந்திர தேவு, அசோக் மேத்தா, அச்சுதபட்டவர்த்தன் முதலியோருடன் கலந்து திட்டமிட்டுக் காங்கிரசு கட்சிக்குள்ளேயே காங்கிரசு சமநிலைச் சமுதாயக் கட்சியை (Congress Socialist Party) நிறுவத் தீர்மானித்தார். இவர் 1934-ஆம்ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் காங்கிரசு சமநிலைச் சமுதாயக் கட்சி என்னும் பிரிவைத் தொடங்கினார். பலரது எதிர்ப்புகளுக்கிடையில் தமது அயராத உழைப்பால் கட்சியின் வலிமையைப் பெருக்கினார். காங்கிரசுக் கட்சி 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல மாநிலங்களில் வெற்றி பெறினும் காங்கிரசுத் தொண்டர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை. எனவே, தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முழங்கினார். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் 1939-ஆம் ஆண்டு தொடங்கியது. அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது. எனச் செயப்பிரகாசு அறிக்கை வெளியிட்டார். சாம் செட்பூரில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின் போது (1940) இவர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். ஒன்பது மாத சிறைவாசத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட இவர் 1941-இல் மீண்டும் கைது செய்யப்பட்டு அசாரிபாகுச் (Hazaribhagh) சிறையில் வைக்கப்பட்டார். அடுத்து, 1942-இல் தொடங்கப்பெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடர்ந்து காத்தியடிகள் உட்படப் பெருந்தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு சட்டப்புறம்பான கட்சி என அறிவிக்கப்பட்டது. இதனால், மக்களிடம் விடுதலை உணர்வு மங்கிவிடாமல் காக்கத் தாம் வெளியே இருப்பது தேவை என உணர்ந்து 1942-ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பினார். அசாரிபாகிலிருந்து நேபாளத்திற்குச் சென்று சுதந்திர சேனா என்ற பெயரில் ஒரு ‘கொரில்லா’ இயக்கத்தை தொடங்கிப் பயிற்சியளித்தார். இதை அறிந்த ஆங்கில அரசு இவரைக் கைது செய்து ஒப்படைக்கும்படி நேபாள அரசைக் கேட்டுக் கொண்டது. அதன்படி நேபாள அரசு இவரைக் கைது செய்து சிறையில் வைத்திருந்தது.<noinclude></noinclude> 7vm4paz6kvco17wuum6rwr0od3tjhcg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/481 250 648772 1952894 2026-07-12T08:05:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழைக்கப்பட்டனர். இவ்வாறு கத்தோலிக்கத்திலிருந்து சீர்திருத்தக்கிறித்தவ மதம் பிறந்தது. தனியாகப் பிரிந்த சீர்திருத்தக் கிறித்தவ சமயத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|455|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌}}</noinclude>அழைக்கப்பட்டனர். இவ்வாறு கத்தோலிக்கத்திலிருந்து சீர்திருத்தக்கிறித்தவ மதம் பிறந்தது. தனியாகப் பிரிந்த சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தை நசுக்குவதில் புனித உரோமானியப் பேரரசுமுனைந்தது. புனித உரோமானியப் பேரரசின் புதிய அரசரான ஐந்தாம் சார்லசு உலூதரைத் தண்டிக்கவும், சீர்திருத்தக் கிறித்தவர்களை ஒடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டார். அவர் உலூதரின் மீது கி.பி. 1521–இல் ஓம்சு (Worms) நகரில் விசாரணையைத் தொடங்கினார். உலூதரும் அவரது ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் (Outlaws) என்றும், சமயத் துரோகிகள் என்றும் அறிவிக்கப்பட்டனர். சாக்சனியின் சிற்றரசர் உலூதரை ஆதரித்ததால் உலூதரின் சமயக் கொள்கைகளுக்குப் பேராதரவு கிட்டியது. உலூதரின் அஞ்சாமையும் அறிவாற்றலும் செருமானியச் சிற்றரசர்களின் பேராதரவும் சமயப் புரட்சியின் வெற்றிக்கு வித்திட்டன; இவ்வியக்கம் வடக்குச் செருமனியிலும் மத்திய செருமனியிலும் வேகமாகப் பரவியது. தேசியத்தில் பற்றுக்கொண்ட செருமானியப் பேரரசர் சார்லசை அயலாராகக் கருதினர். அதே காரணத்தால் போப்பின் ஆதிக்கமும் வெறுக்கப்பட்டது. இத்தேசிய உணர்ச்சியே இவ்வியக்கம் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது. அடுத்து, சூழ்நிலை சந்தர்ப்பம் காரணமாகப் பேரரசர் ஐந்தாம் சார்லசு அடுத்த பத்தாண்டுகளுக்குத் தம் கவனத்தைச் செருமனியின்மீது திருப்ப முடியவில்லை. அத்தகைய சூழ்நிலை உலூதரின் இயக்கம் நன்கு வளரத் துணை புரிந்தது. திருச்சபையின் நிலங்களையும் சொத்துகளையும் கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென்று எண்ணிய அரசர்களும் பிரபுக்களும் உலூதரின் சமயச் சீர்திருத்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தனர். சுபியரில் கி.பி. 1526–இல் கூடிய தயட்சபை (Diet of Speyer) ஓம்சு சபையில் உலூதரின் மீது எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்ற முயன்றது. செருமானியச் சிற்றரசர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அது இயலாது போயிற்று. மீண்டும் கி.பி. 1529–இல் அங்குக் கூடிய தயட் சபை உலூதரின் சமயத்திற்கு அளித்த சலுகைகளை நீக்கம் செய்ததுடன் உலூதரையும் அவர் சமயத் ஆதரவாளர்களையும் துரோகிகளாகக் கருத வேண்டுமென்றும் அறிவித்தது. சீர்திருத்தக் கிறித்தவ அரசுகளில் கத்தோலிக்க வழிபாட்டு முறையும் அனுமதிக்கப்படல் வேண்டுமென்று இச்சபை முடிவுசெய்தது. சாக்சனி சிற்றரசரும் வேறுரிய சிற்றரசர்களும் இதனை எதிர்த்தும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றினர். இத்தருணத்திலிருந்துதான் இச்சமயச் சீர்திருத்தவாதிகள் சீர்திருத்தக் கிறித்தவர்கள் என அழைக்கப்பட்டனர். ஐந்தாம் சார்லசு கி.பி. 1530–இல் மீண்டும் தயட்சபையை ஆக்சுபர்கில் கூட்டி, இரு தரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்படுத்த முயன்றும் பலனளிக்கவில்லை. எனவே, பேரரசர் சீர்திருத்தக் கிறித்தவர்கள் ஆறு மாத காலத்திற்குள் தம் சமயக் கொள்கைகளைக் கைவிடாவிட்டால் கட்டாயமாக எல்லோரும் கத்தோலிக்கச் சமயத்தில் சேர்க்கப்படுவர் என்றும் எச்சரித்தார். சீர்திருத்தக் கிறித்தவச் சிற்றரசர்களோ கி.பி. 1531–இல் இசுமால்கால்டென் என்னும் இடத்தில் கூடித் தமக்குள் கூட்டணியை (League of Schlinal Kalden) நிறுவிப் போருக்குத் தயாராயினர். பிரான்சுடனும் துருக்கியுடனும் போரில் ஈடுபட்டிருந்த பேரரசர் செருமனியுடன் போரிடத் தயாராக இல்லை. எனவே, சமரச உடன்பாடு செய்துகொண்டார். பகைவர்களை கி.பி. 1545-இல் வெற்றிகண்ட பேரரசர் மீண்டும் சீர்திருத்தக் கிறித்தவர்களை ஒடுக்க முயன்றார். இரு தரப்பினருக்குமிடையே கி.பி. 1546–இல் போர் மூண்டது. போர் மூளுமுன்பே உலூதர் இறந்தார். இசுமால்கால்டென் போரில் சாக்சனி சிற்றரசர் தோற்றார். மற்றச் சீர்திருத்தக் கிறித்தவச் சிற்றரசர்களும் பேரரசருக்குப் பணிந்தனர். ஆயினும் கத்தோலிக்கச் சீர்திருத்தக் கிழித்தவச் சிற்றரசர்கள் தம் சமயக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இறுதியாகச் சார்லசு சார்பில் ஆசுத்திரியாவை ஆண்டுவந்த அவர் தம்பி பெர்டினாண்டு கி.பி 1555-இல் செருமானியச் சிற்றரசர்களை ஆக்சுபர்கு நகரில் கூட்டி ‘ஆக்சுபர்கு உடன்பாடு’ (The Peace of Augsburg) காண்பதில் வெற்றி கண்டார். இவ்வுடன்படிக்கையின் மூலம் சமயச் சிக்கலுக்கு அப்போதைக்குத் தீர்வு ஒன்று காணப்பட்டது. வடக்கு, மத்திய செருமனியில் வெற்றிகண்ட உலூதரின் சமய இயக்கம் மிகவிரைவில் நார்வே, சுவீடன், தென்மார்க்கு (Denmark) முதலான நாடுகளிலும் பரவியது. திருச்சபையின் கோட்பாடுகள் எதிர்வாதங்களும் பற்றிய வாதங்களும், இவ்வியக்கத்தின் முதல் கட்டமாகும். இரண்டாம் கட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகன் (Political Intrigus) இடம் பெற்றன. மூன்றாம் கட்டத்தில் அவை சமயப் போர்களாக மாறின. இவ்வாறு செருமனியில் தோன்றிய சமயச் சீர்திருத்த இயக்கம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் சமயச் சீர்திருத்தம் ஏற்படக் காரணமாக இருந்தவர் உல்ரிச் சுவிங்கிலி<noinclude></noinclude> rqyf0r7va8jsqk6pgbsutencfsiywe6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/428 250 648773 1952895 2026-07-12T08:09:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனினும், இவரால் பயிற்றுவிக்கப்பட்ட கொரில்லாப் படையினர் திடீர்த் தாக்குதலால் இவரை விடுவித்து வங்காளத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயர்|400|செயராம் ரெட்டியார், ச.}}</noinclude>எனினும், இவரால் பயிற்றுவிக்கப்பட்ட கொரில்லாப் படையினர் திடீர்த் தாக்குதலால் இவரை விடுவித்து வங்காளத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து மாறுவேடங்களில் பல இடங்களுக்கும் சென்று தொண்டர்களைச் சந்தித்தார். இவர் 1944-ஆம் ஆண்டு அமிர்தசரசில் மீண்டும் கைது செய்யப்பட்டு 1946-இல் விடுவிக்கப்பட்டார். அச்சமயத்தில் ‘முசுலீம்லீக்’ கட்சியின் தலைவர் முகம்மது அலி சின்னா (Jinnah) முகலீம்களுக்குத் தனிநாடு வேண்டுமெனக் கேட்டார். இதில் காந்தியடிகள் முதலானோருக்கு உடன்பாடு இல்லை, எனினும் வேறு வழியின்றி காங்கிரசு அதற்கு இணங்கியது. அதை எதிர்த்துச் செயபிரகாசு நாராயணன் 1947-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் காங்கிரசுக் கட்சியிலிருந்து, தமது சமநிலைச் சமுதாயக் கட்சியைப் (Socialist Part) பிரித்துத் தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் 1951-ஆம் ஆண்டு வினோபாவின் பூதான இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்குத் தமது மனப் பூர்வமான ஆதரவைத் தெரிவித்தார். செயப்பிரகாசு 1954-ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகிப் பூதான இயக்கத்திற்காகத் தம் வாழ்வை உரிமையாக்குவதாக அறிவித்தார். இந்திய அரசு, நெருக்கடி நிலையை 1975-இல் அறிவித்தது. அதன்படி செயப்பிரகாசு உட்படப் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த போது இவர்தம் முயற்சியின் பயனாக எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து ‘சனதா’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கின. இவர்தம் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து 1975 நவம்பரில் இவர்விடுதலை செய்யப்பட்டார். பின்னர்ச் சிறுநீரகக் கோளாறு காரணமாக இவர் 1979-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.{{Right|<b>நா.செ.</b>}} <section end="செயப்பிரகாசு நாராயணன்"/> <section begin="செயர் (ZAIRE)"/> {{dhr}} <b>செயர் (ZAIRE)</b>: காண்க: காங்கோ (பெல்சியம்). <section end="செயர் (ZAIRE)"/> <section begin="செயராம் ரெட்டியார், ஈ."/> {{dhr}} <b>செயராம் ரெட்டியார், ஈ. (1904-1985)</b>: இவர் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகருக்கு அண்மையில் உள்ள சந்திரரெட்டிய பட்டியில் 1904-இல் பிறந்தார். இவர் தந்தையார் சங்கணா ரெட்டியார்; தாயார் சொக்கம்மாள். இவர் மனைவி பெயர் நாகம்மாள். இவருக்கு ஒரு தங்கையும், ஆண் மக்கள் மூவரும் ஒரு மகளும் உண்டு. இவர் தொடக்கக் கல்வியைச் சொந்தக் கிராமத்தில் முடித்தபின், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ.யும், திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் எம்.ஏ. யும் படித்தார். சட்டக் கல்லூரியில் சேர்ந்த இவர் இடையில் தமது படிப்பை நிறுத்திக் கொண்டு அரசியற் பொதுவாழ்வில் ஈடுபட்டார். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார், சர். பி.டி. இராசன் முதலியோர் தொடர்பால் நீதிக் கட்சியில் (Justice Party) சேர்ந்தார். அதன் சார்பில் 1930-33 வரை இராமநாதபுரம் மாவட்டக் கழக நியமன உறுப்பினரானார். பின்னர்க் காங்கிரசுப் பேரியக்கத்தில் சேர்ந்து 1935 முதல் 1940 வரை அதன் உறுப்பினராகவும், 1941-இல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற தனிமனிதர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 428 |bSize = 375 |cWidth = 87 |cHeight = 105 |oTop = 50 |oLeft = 235 |Location = center |Description = }} {{center|செயராம் செட்டியார்}} சுதந்திரப் போராட்டப் பெருவேள்வியில் முழுமையாக ஈடுபட்ட இவர் 1952-57 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும். 1946-52, 1962-68, 1968-1974 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் விளங்கினரர், சுதந்திரப் போரில் ஈடுபட்ட தொண்டர்களுக்குப் பொருளுதவியும் செய்துள்ளார். பெருந்தலைவர் காமராசருக்கு உறுதுணையாகப் பல்லாண்டுகள் அவருடன் தொண்டாற்றியவர் இவர். கிராமப்புற உழவர்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைத்து உதவினார். வேலை இன்றி உழன்ற இளைஞர்களுக்கும் முடிந்தவரை உதவி செய்துள்ளார். இவர் வேளாண்மையிலும் பஞ்சு வாணிகத்திலும் கவனம் செலுத்தித் தமது பொது வாழ்வில் நம்பிக்<noinclude></noinclude> t4vlsmsxnfpu1bbp7px0zswiiwdpnre பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/429 250 648774 1952896 2026-07-12T08:20:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கையுடனும் தூய்மையுடனும் நடந்து கொண்டார். சுற்றுப்புறக் கிராம மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும் விளங்கினார். இவர் 985-இல் காலமானார்.{{Right|<b>சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல் எதிர் செயல்-மாதிரி|401|செயல் எதிர் செயல்-மாதிரி}}</noinclude>கையுடனும் தூய்மையுடனும் நடந்து கொண்டார். சுற்றுப்புறக் கிராம மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும் விளங்கினார். இவர் 985-இல் காலமானார்.{{Right|<b>சு.பெ.</b>}} <section end="செயராம் ரெட்டியார், ஈ."/> <section begin="செயல்-எதிர் செயல் மாதிரி"/> {{dhr}} <b>செயல்-எதிர் செயல் மாதிரி.</b> கல்வி உளவியலில் பயன்படுத்தப்படும் செயல்-எதிர்செயல் மாதிரி (Interaction Model) என்னும் கற்பித்தற் கொள்கையினை உருவாக்கியவர் நெடு பிளாண்டர்சு (Ned Flanders) என்பவர். வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நிகழும் பேச்சுகளைப் பத்து வகைகளாகப் பிரித்து, ஒவ்வொரு மூன்று நொடிகளிலும் எவ்வகையான பேசும் செயல், வகுப்பறையில் நிகழ்கிறது எனக் கணக்கிடப்படுகிறது. வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியர் பேசுவதும் மாணவர் பதிலுரைப்பதும், ஆசிரியர் கேள்வி கேட்பதும், மாணவர் விளக்கம் தருவதும் உண்டு. இதை அடிப்படையாக வைத்து நெடு பிளாண்டர்சு என்னும் கல்வி உளவியலறிஞர், வகுப்பறைப் பேச்சினை ஆசிரியர் பேச்சு (Teacher Talk), மாணவர் பேச்சு (Student Talk) என இரண்டாகப் பிரித்தார். வகுப்பறையில் ஆசிரியர் பேச்சு ஏழு வகைப்படும். <b>1. உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல்</b>: வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களின் உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் (Accepts Feelings) ஆசிரியர் பேச்சுக்கு அடிப்படையாக அமைகிறது. மாணவர்களின் உணர்வு எதிருணர்வாகவோ (negative feeling), நேருணர்வாகவோ (Positive feeling) இருக்கலாம். <b>2. ஊக்கப்படுத்தல்</b>: வகுப்பறையில் மாணவர்களின் செயல் அல்லது நடத்தையினை ஆசிரியர் பாராட்டுதல் அல்லது ஊக்கப்படுத்துதல் (Praises or encourages) வழியாகவும் வகுப்பு நடைபெறுகிறது. பதற்ற நிலையைத் தணிக்க ஆசிரியர் யாரையும் புண்படுத்தாமல் சொல்லும் சிரிப்புத் துணுக்குகள் (Jokes), தலையை ஆட்டுதல், ‘உம் ... உம்’ எனக் கூறுதல், ‘மேலே சொல்லுக’ எனக் கூறுதல் ஆகியனவும் பாராட்டுதல் அல்லது ஊக்கப்படுத்துதலில் அடங்கும். <b>3. ஏற்றலும் பயன்படுத்தலும்</b>: மாணவர் கூறிய கருத்தினைப் பயன்படுத்தி, அதைக் கூறவோ, அக்கருத்தைப் பெருக்கிச் சொல்லவோ, விவரித்துச் சொல்லவோ நேரும்போது (Accepts or uses ideas of Student) ஆசிரியர் வகுப்பறையில் பேசுவார். அவ்வாறு விளக்கும் போது ஆசிரியர் தமது கருத்தினையே மிகுதியாகப் பேசினால், ஐந்தாவது வகையான விரிவுரைப் பேச்சுக்கு ஆசிரியர் போய்விடுவார். <b>4. கேள்வி கேட்டல்</b>: பாடப் பொருள் அல்லது பாடச் செயல் குறித்து, மாணவர் பதில் கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு கேள்வி எழுப்பும்போது (Asks questions) ஆசிரியர் பேசுவார். <b>5. விரிவுரை செய்தல்</b>: பாடப்பொருள் அல்லது பாடச் செயல் குறித்துத் தாம் அறிந்த உண்மைகளையும் செய்திகளையும் கருத்துகளையும் சொற்பொழிவாக்கி, உணர்ச்சிக் குறிப்பு வினாவோடு (Rhetorical question) விரிவாக எடுத்துரைத்து (Lectures) ஆசிரியர் பேசுவார். <b>6. கட்டளையிடுதல்</b>: மாணவர் கேட்டுச் செய்ய வேண்டியவை குறித்துப் பணித்தல், கட்டளையிடுதல், உத்தரவிடுதல் (Gives directions) போன்றவற்றை வகுப்பறையில் ஆசிரியர் செய்யும்போது பேசுவார். <b>7. நியாயப்படுத்தல்</b>: மாணவரின் தவறான போக்கை மாற்றிச் சரியான நடத்தைக்கு உட்படுத்தும்போது குறை கூறிப் பேசுதல் (Criticises). தவறான நடத்தையுள்ள மாணவரைக் கண்டிக்க உரத்த குரலில் கத்துதல், ஒரு குறிப்பிட்ட செயலைத் தாம் செய்வதற்கான காரணத்தை விளக்குதல் (Justifies Authority), தம்மையே சான்றாகச் சுட்டிக் காட்டிப் பேசுதல் ஆகியவையும் ஆசிரியர் பேச்சில் அடங்கும். ஏழு வகையான ஆசிரியர் பேச்சில், உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுதல், பாராட்டுதல் அல்லது ஊக்கப்படுத்துதல், மாணவர் கருத்தை ஏற்றுப்பயன்படுத்துதல், சேன்வி கேட்டல் ஆகியவற்றைச் செய்யும்போது ஆசிரியர் மாணவர் மேல் மறைமுகமான தாக்கத்தை (Indirect influence) ஏற்படுத்துகிறார் என்றும், விரிவுரை செய்தல், கட்டளையிடுதல், குறை கூறுதல் அல்லது தியாயப்படுத்திப் பேசுதல் ஆகியனவற்றைச் செய்யும்போது ஆசிரியர் மாணவர்மேல் நேரடியான தாக்கத்தை (Direct influnce) ஏற்படுத்துகிறார். என்றும் நெடு பிளாண்டர்சு கூறுகிறார். வகுப்பறையில் மாணவர் பேச்சு (Student Talk) இருவகைப்படும் என நெடு பிளாண்டர்சு கூறுகிறார். அவையாவன: <b>8. மாணவர் பேச்சு-பதிலுரை</b>: ஆசிரியருக்குப் பதில் சொல்லும் வகையில் (Student talk response) மாணவர் பேசுதல் மாணவர் பதிலுரையாக அமையும். மாணவர் பதிலுரைக்கு ஆசிரியர் அடிப்படைக் காரணமாக அமைவார். <b>9. பேச்சைத் தொடங்குதல்</b>: ஆசிரியரின் கேள்விக்குப் பதிலுரைக்கும் வகையில் இல்லாமல்<noinclude> <b>வா.க. 9 - 26</b></noinclude> bwmqkttkbfkrwsgdwat7agbt7thr870 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/430 250 648775 1952897 2026-07-12T08:27:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாணவரே எழுந்து தம் சொந்தக் கருத்தைக் கூறும் வகையில் (Student talk - Initiation) மாணவர் பேசுகிறார். ஆசிரியரும் மாணவரும் பேசாமல் வகுப்பறையில் சில நொடிகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல்-எதிர் செயல்-மாதிரி|402|செயல்-எதிர் செயல்-மாதிரி}}</noinclude>மாணவரே எழுந்து தம் சொந்தக் கருத்தைக் கூறும் வகையில் (Student talk - Initiation) மாணவர் பேசுகிறார். ஆசிரியரும் மாணவரும் பேசாமல் வகுப்பறையில் சில நொடிகள் கழிந்துவிடும். இதைப் பத்தாவது வகையாக நெடு பிளாண்டர்சு குறித்துள்ளார். <b>10. அமைதியும் சூழப்பமும்</b>: ஆசிரியர் கேள்வி அல்லது விரிவுரை ஏதும் செய்யாமலும், மாணவர் பதில் எதும் கூறாமலும், வகுப்பறையில் சிறுகால இடைவெளி (Pauses), குறுகிய நேர அமைதி (Silence) அல்லது சிறு குழப்பம் (Confusion) ஆகியன நிகழ்ந்து, ஆசிரியரும் மாணவரும் பேசிக் கொள்வதும் பார்வையாளருக்குப் புரியாது போய் விடுவதும் வகுப்பறைக் குழப்பமாகக் கருதப்படும். வகுப்பறையில் ஆசிரியரின் தாக்கத்தை நெடு பிளாண்டர்சு மூன்று விதிகளில் கூறுகிறார். 1) மாணவர்கள் ஒரு செயலில் இறங்கிக் கற்கும் சுதந்திரத்தை ஆசிரியர் முதலிலேயே தடுக்கும் போது, மாணவர்கள் ஆசிரியரையே பெரிதும் சார்ந்திருப்பர்; அவர்களின் கல்விச் சாதனையும் குறையும்; 2) மாணவர்கள் ஒரு செயலில் இறங்கிக் கற்கும் சுதந்திரத்தை ஆசிரியர் இறுதியில் தடுத்தாரேயானால், ஆசிரியரை மாணவர் சார்தல் குறைவதில்லை; ஆனால் மாணவரின் கல்விச் சாதனை பெருகும், 3. மாணவர்கள் தாமே பங்கு கொண்டு ஒரு செயலைக் கற்கும் சுதந்திரத்தை ஆசிரியர் முதலிலேயே தந்துவிட்டாரானால், மாணவர்கள் ஆசிரியரைச் சார்ந்திருப்பதில்லை; மாணவரின் கல்விச் சாதனையும் மிகும். பிளாண்டர்சு விதிகளிலிருந்து ஒரு செயலில் மாணவர்கள் பங்கு கொண்டு கற்கும் சுதந்திரத்தை ஆசிரியர் அளித்தால், மாணவர் கற்றல் மிகும் என்பது தெளிவு. ஓர் ஆசிரியர் வகுப்பறையில் விரிவுரை செய்தல், மிகையாகக் கட்டளையிடுதல், குறை கூறுதல் அல்லது தாம் செய்ததை நியாயப் படுத்திப் பேசுதல் (5,6,7, -ஆம் வகைகள்) ஆகியவற்றைச் செய்கையில், மாணவர் பங்கெடுத்துக் கற்கும் சுதந்திரத்தைத் தடுக்கிறார். ஏனெனில், இவற்றில் ஆசிரியரே மிகுதியும் பேசுகிறார். மாணவர் பங்கெடுப்புக்கு இடமேயில்லை. ஓர் ஆசிரியர் வகுப்பறையில் மிகுதியாக மாணவர்களின் உணர்வை ஏற்றுக்கொள்ளுதல், பாராட்டுதல் அல்லது ஊக்கமூட்டுதல், மாணவர்களின் கருத்தைப் பயன்படுத்திப் பேசுதல், வினாக்கள் எழுப்புதல் (1,2, 3,4-ஆம் வகைகள்) ஆகியவற்றைச் செய்கையில், மாணவர் பங்கெடுத்துக் கற்கும் சுதந்திரத்தை ஆசிரியர் மிகுதிப்படுத்துகிறார். இவையனைத்தும் ஒரு நல்லாசிரியரின் வகுப்பறையில் இடம்பெறும்; பத்தாம் வகையான அமைதி, கூச்சல் அல்லது குழப்பம் இல்லாது இருக்கும். வகுப்பறைக் கற்பித்தலில் சில நிகழ்ச்சிகள் ஒரு முழுச் சுற்றாக (Cycle) ஒழுங்கான படிகளில் (Steps) நடக்க வேண்டும் என்பதைப் பிளாண்டர்சு குறிப்பிடுகிறார். 1. அறிவார்ந்த வேறுபாடு அல்லது சிக்கல் உருவாதல், 2. அச்சிக்கலின் முக்கியமான கூறுகளை அடையாளம் காணல், 3. சிக்கலினுள் இருக்கும் தொடர்புகளைத் (உறவுகளை) தனியாகப் பிரித்தல். 4. செயல் நிகழ்தல் - அதாவது, செய்தி திரட்டுதல், வாய்ப்பாட்டினைப் பயன்படுத்துதல், சிக்கலுக்கான தீர்வினைச் சோதனையாக (Trial) ஒருமுறை செய்து பார்த்தல் போன்றவை. 5. செயல் முன்னேற்றம் மதிப்பீடு மற்றும் சோதித்துப் பார்த்தல். 6. புதிய அறிவினைக் கூடுதலாக உள்ள சிக்கல்களுக்குப் பயன்படுத்திப் பொருளார்ந்த முறையில் விளக்கம் அளித்தல். இவற்றில் முதலீரண்டு (1-2) படிகளும் சுற்றின் முதல் பகுதியாகவும், இறுதியிரண்டு (5-6) படிகளும் சுற்றின் கடைசிப் பகுதியாகவும் கருதப்படும். கற்பித்தலின் எந்தச் சுற்றிலும் ஆசிரியரின் நேரடியான அல்லது மறைமுகமான தாக்கம் மாணவரின் கற்றலை இரு வகைகளில் பாதிக்கும். அவை சார்ந்திடும் தன்மை (Dependence), சாதனை (Achievement) ஆகும். சார்ந்திடும் தன்மை என்பது ஆசிரியரைத் திருப்திப்படுத்துவதற்காக மாணவர் எடுத்துக்கொள்ளும் அக்கறையைக் குறிக்கும் எனப் பிளாண்டர்சு வரையறுப்பார். சார்ந்திடும் தன்மை பெற்ற மாணவர், சிக்கலைத் தீர்க்க எந்த முறையைப் பயன்படுத்தலாம். என்பதை விடுத்து, ஆசிரியர் எந்த முறையைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியடைவார். என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். பிளாண்டர்சின் கருத்துப்படி, ஆசிரியர் இடைவிடாத நேரடித் தாக்கத்தை மாணவர் மீது செலுத்தினால் மாணவரிடம் சார்ந்திடும் தன்மை மிகுதியாகும். சாதனை என்று பிளாண்டர்சு கருதுவது, மாணவர் ஒரு செயலைக் கற்க முற்படுவதற்கு முன்வைக்கப்பட்ட சோதனையில் (Pre-test) பெற்ற மதிப்பெண்ணுக்கும் ஒரு செயலைக் கற்றவுடன் வைக்கப்பட்ட சோதனையில் (Post-test) பெற்ற மதிப்பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். ஆசிரியரின் நேரடியான தாக்கம் மாணவரின் மதிப்பெண்களைக் குறைக்கும் என்றும், ஆசிரியரின் மறைமுகமான தாக்கம் அவர்களின் மதிப்பெண்களை மிகச் செய்யும் என்றும் பிளாண்டர்சு கண்டறிந்துள்ளார்.{{Right|<b>எஸ்.த.</b>}} {{nop}}<noinclude></noinclude> 17y540ajbd91kboyspodx16j0jafest பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/136 250 648776 1952898 2026-07-12T08:38:50Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>நாடாளுமன்றத்தின் முன் திடீர்தாக்குதல் நடத்த வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அதற்குத் திட்டம் தீட்டினார்கள் என்பதே இப்போது தொடரப்பட்ட வழக்கு! இத்தகைய வன்முறைகள் - தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை ; ஆனால், உலகில் 111 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டபோது, இந்தியாவில் இந்தத் தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி! போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சலீமை (பம்பாய் குண்டு வெடிப்பு உட்படப் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்), அந்த நாடு இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறது. காரணம் - மரண தண்டனையை அமுல்படுத்தும் நாட்டுக்கு தேடப்படும் குற்றவாளியை அனுப்பக்கூடாது என்பது அய்ரோப்பிய நாடுகளின் சட்டம். தூக்குத் தண்டனை தரமாட்டோம் என்று அந்த நாட்டுக்கு உறுதி தருகிறார் உள்துறை அமைச்சர் அத்வானி. அவர் உறுதிமொழி வெளிவந்த அடுத்த சில வாரங்களிலேயே - மூவருக்கு தூக்குத் தண்டனை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞரே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடுகிறார்! தமிழ்நாட்டிலும் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ரத்தத்துக்கு ரத்தம்', 'பழிக்குப்பழி' என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதுதான் தூக்குத் தண்டனை; திருத்தப்படவேண்டிய குற்றவாளிகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக்கட்ட தீர்ப்பு வழங்குவது நாகரீக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல என்பதே பெரும்பாலான உலக நாடுகளின் கருத்து; எனவே தான் மனித உரிமையாளர்கள் குரலில் நம்மையும் இணைத்துக் கொண்டு, வலியுறுத்துகிறோம்; "வேண்டாம், தூக்குத் தண்டனை!" {{r|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 26.12.2002}}<noinclude>{{nop}}{{rv|134 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''134'''}}}}|{{left|{{larger|'''134'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> actsq9uzq96q16vpd66d8aklvudnisk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/431 250 648777 1952899 2026-07-12T08:45:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>Broudy, H.S. and Palmer; J.R.,</b> Exemplars of Teaching Method, Rand Mc Nally, Chicago, 1965.<br> <b>DeCecco, J.P. Crawford, W.R.,</b> The psychology of Learning and Institution, Prentice-Hall of India, New Delhi, 1977. <section end="செயல்-எதிர் செயல் மாதிரி"/> <section b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல் சார்புக் கோளாறுகள்|403|செயல் சார்புக் கோளாறுகள்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Broudy, H.S. and Palmer; J.R.,</b> Exemplars of Teaching Method, Rand Mc Nally, Chicago, 1965.<br> <b>DeCecco, J.P. Crawford, W.R.,</b> The psychology of Learning and Institution, Prentice-Hall of India, New Delhi, 1977. <section end="செயல்-எதிர் செயல் மாதிரி"/> <section begin="செயல் சார்புக் கோளாறுகள்"/> {{dhr}} <b>செயல் சார்புக் கோளாறுகள்</b>: உளக் கோளாறுகளை அதன் அடிப்படைக் காரணங்களை வைத்துப் பாகுபாடு செய்யும்போது இருவகையாகப் பிரிக்கலாம். முதலாவது உளச்செயல் சார்புக்கோளாறுகள் (Functional Disorders). இதில் உறுப்புச் சார்ந்த காரணங்களைக் காட்ட இயலாது. இவை உள்ளம் பாதிப்பதனால் தோன்றும் கோளாறுகள் ஆகும். உள்ளச்செயல் சார்ந்த கோளாறுகளைப் பற்றி சே.ஆர். இசுரேன்சு என்ற உளவியலார் தம் பிறழ்வு உளவியல் எனும் நூலில் உளச்செயல் சார்ந்த கோளாறுகள் என்பன சமூக வயமாதல் சரியில்லாமற் போவதாலும் மற்றஉளச் சமூகக் காரணங்களாலும் உள்ளம் சார்ந்து உண்டாகும் கோளாறு என்று கூறுகிறார். சேம்சுதவர் (James Tower) தம் உளவியல் அகராதியில் இதனை உறுப்பு அமைப்பில் மாறுபாடோ நோயோ இல்லாதது என்றும், உறுப்பு அமைப்புப் பாதிப்புகளால் (Structural Damage) உண்டாகும் நோய்களுக்கு வேறுபட்டது என்றும் வரையறுக்கிறார். இவ்வகையான உளச்செயல் சார்புடைய கோளாறுகளை உள்ளம் சார்ந்து (Psychogenic) உண்டாகும் கோளாறுகள் என்று குறிப்பிடுகின்றனர். உளக் கோளாறுகளில் இரண்டாம் வகையைச் சேர்ந்த உறுப்புப் பாதிப்பால் உண்டாகும் கோளாறுகள் (Organic Disorders) குறிப்பாக மூளையின் அமைப்பிலோ நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்நிலை பாதிப்பதாலோ உண்டாகின்றன. இந்த உறுப்புகளின் அமைப்பில் அல்லது செயல் நிலையில் மாறுபாடுகள் உண்டாவதனால் அவை உளக்கோளாறுகளை உண்டாக்குகின்றன. எடுத்துக்காட்டாக மூளையில் அடிபடுவதனால் உளக்கோளாறுகள் உண்டாலாம். உள்ளம் பாதிப்புக்கு உட்படுவதனால் உண்டாகும் போராட்டங்கள், சிக்கல்கள், சமூகச் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஆகியவை உள்ளம் சார்ந்த கோளாறுகளை உண்டாக்குகின்றன. சில வேளைகளில் உளச் செயல் தொடர்புடைய காரணங்களும் உறுப்புப் பாதிப்புத் தொடர்புடைய காரணங்களும் இணைந்து உளக்கோளாறுகள் உண்டாகலாம். இருப்பினும், உள நோய்களையும் உளக் கோளாறுகளையும் வகைப்படுத்தும்போது உளச்செயல் தொடர்புடைய கோளாறுகள் என்றும், உறுப்புப் பாதிப்புத் தொடர்புடைய கோளாறுகள் என்றும் வகைப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. செயல் தொடர்புடைய கோளாறுகளில் எல்லா வகையான நடத்தை மாறுபாட்டுக் கோளாறுகளும் அடங்கும். இதில் மூன்று வகை உள்ளன. அவை நடத்தைக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சிக் (Neurotic) கோளாறுகள், உளப்பிறழ்வுக் கோளாறுகள் (Psychosis) என்பன. நடத்தைக் கோளாறுகளுள் சில: நகங்கடித்தல், விரல் சூப்புதல், ஊர் சுற்றுதல், பள்ளிக்குச் செல்ல மறுத்தல், அடம் பிடித்தல், தெற்றுவாய், தூக்கத்தில் நடத்தல், திருடுதல், வீட்டைவிட்டு வெளியேறுதல் முதலியவையும், சிறுவர்களுக்கு உண்டாகும் பீதி (Phobia), அச்சநோய் (Anxiety), மீச்சோர்வு (Depression) முதலியனவும் ஆம். நரம்புத் தளர்ச்சிக் கோளாறுகளை (Neurosis) எளிய மனக்கோளாறுகள் Mild Mental Orders) என்று குறுப்பிடுகின்றனர். இதில் அச்சநோய், பிடிப்பு நோய் (Obsession) மூர்ச்சை நோய் (Hysterin), பீதி, மீச்சோர்பு, நரம்புத் தளர்ச்சி (Neurotic Depression) என்பன அடங்கும். உளப்பிறழ்வு நோய் (Psychosis) என்பதில் உளச் சிதைவு (Schizophrenia) நோய் மிகுதியாகக் காணப்படுகிறது. இதில் பல உட்பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை எளிய உளச்சிதைவு, சந்தேக உளநோய் (Paranoid), மீத்தளர்ச்சி விறைப்பு (Catatoria) என்பன. உளச்சிதைவு நோயில் இரண்டாம் வகை மீச்சோர்வு (Depression), மிகை ஆற்றல் (Mania), எளிதில் வகைபடாக் கலப்பு உளச்சிதைவு நோய் ஆகியவை அடங்கும். இவற்றைக் கடுமையான (Major) உளக்கோளாறுகள் எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வகை நோய்கள் யாவும் உறுப்புப் பாதிப்பினால் ஏற்படுவன அல்ல. எனவே இவற்றைச் செயல் சார்புக் கோளாறுகள் என்று குறிப்பிட்டு, உறுப்புப் பாதிப்பினால் உண்டாகும் நோய்களை உறுப்புசார் (Organic) கோளாறு எனக் குறிப்பிடுகின்றனர். நடத்தைக் கோளாறுகளின் தன்மைகளை அதன் பெயரிலிருந்தே கண்டுகொள்ளலாம். இவை பெரும்பாலும் சிறுவர் சிறுமியரிடையே பரவலாகக் காணப்படுகின்றன. <b>நரம்புத் தளர்ச்சிக் கோளாறுகள்</b>: அச்ச உணர்வு நோய் என்பது மிகையான அளவில் அதாவது<noinclude> <b>வா. க. 9 - 26அ</b></noinclude> oka9g9cycl6nj0oz5i5kbo4o9j96c0e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/432 250 648778 1952900 2026-07-12T08:56:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருத்தமற்ற அளவில் சூழ்நிலைக்கோ பொருள்களுக்கோ உயிரினங்களுக்கோ அச்ச உணர்வை உணரச் செய்வதோ வெளிப்படுத்துவதோ ஆகும். இவர்கள் இனம்புரியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல் சார்புக் கோளாறுகள்|404|செயல் சார்புக் கோளாறுகள்}}</noinclude>பொருத்தமற்ற அளவில் சூழ்நிலைக்கோ பொருள்களுக்கோ உயிரினங்களுக்கோ அச்ச உணர்வை உணரச் செய்வதோ வெளிப்படுத்துவதோ ஆகும். இவர்கள் இனம்புரியாத அச்ச உணர்வுடன் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றுக்கு அச்சத்தைக் காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் படபடப்பு, பதற்றம், பயம், அமைதியின்மை, விறைப்புத் தன்மை (Tension) முதலிய நோய்க்குறிகளை வெளிப்படுத்துவார்கள். பீடிப்பு நோய் உள்ளவர்கள் ஏதாவது ஒரு எண்ணம் உள்ளத்தில் எழுவதாலோ ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதாலோ, செய்த செயல் முடிவுற்றுவிட்டதா என்ற ஐயம் அல்லது சரியாகச் செய்துவிட்டோமா என்ற ஐயம் அல்லது எதையாவது திரும்பத் திரும்பச் செய்யவேண்டும் அல்லது தொடவேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். திரும்பத் திரும்ப ஒன்றையே சரிபார்த்தல், பொருள்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்தல், அளவுக்கு அதிகமாகச் சுத்தமாக இருக்க முயலுதல் முதலியன இதன் அறிகுறிகளாக இருக்கும். பீதி வயப்பட்டவர்கள் தேவைக்கும் மிகுதியான அளவில் ஓர் உயிர், பொருள், இடம் அல்லது செயல் ஆகியவற்றுக்கு மிகை அச்சம்கொண்டு இருப்பார்கள். குறிப்பிட்ட இடமோ பொருளோ உயிரியோ இவர்களுக்கு வெகுதொலைவில் இருந்தால் இவர்கள் இயல்பாக இருப்பார்கள். மூர்ச்சை நோய் (Hysteria) என்பது பெண்களிடம் மிகையாகவும், ஆண்களிடம் சிறிதளவும் காணப்படுகிறது, மூர்ச்சை நோயில் பலவகை உள்ளன. இதன் குணங்களை உடல் உறுப்புச் செயல் இழப்பது (Functional Paralisis), மயக்கம் அடைவது, பேய்பிடித்து ஆடுவது, ஆளுமைப் பிளவு (Split Personality) போன்றவற்றில் அறிந்து கொள்ளலாம். மீச்சோர்பு நரம்புத்தளர்ச்சி என்பது மிகையான சோர்வு உணர்வு, வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பது, தன்னம்பிக்கை இறப்பு, குற்றவுணர்வு ஊக்கமின்மை ஆகியவற்றைக் கொண்டதாகும். <b>உளச்சிதைவு நோய்கள்</b>: உளச்சிதைவு நோய்களுள் ஒன்று எளியவகை. அதன் அறிகுறிகள் சுமார் 18 வயது முதலே வெளிப்படத் தொடங்கும். இந்நோயினர் பிதா தொடர்பில்லாமல் தனிமையில் இருப்பர். உள்நோக்கிய சிந்தனையுடையவராய் தன்போக்கும் சமூகவயமாகாமலும் கற்பது பாதிக்கப்பட்டும் இருப்பார்கள். சந்தேக நோய் பிடித்தவர்களாய், யாரிடமும் நம்பிக்கையின்றியும், எதற் கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்களாகவும் பில்லி சூனியம், மந்திரம் வைத்துக் கெடுத்தல் முதலியவற்றில் மிக்க நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள், மற்றவர்கள் தங்களைக் கட்டுப்படுத்துவதாகவும், ஏசுவதாகவும், குறை கூறுவதாகவும், கெடுக்க முயலுவதாகவும் நம்பித் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள். மேலும், மற்றவர்கள் தமக்கு நஞ்சூட்டுவதாகவும் சதி செய்கிறார்கள் என்ற எண்ணத்தால் பெருமளவில் பாதிக்கபட்டும் காணப்படுவர். எப்பீனியா என்ற நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் சமூகத் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டு தம்வயப்பட்டவர்களாக தமக்குத்தாமே பிரித்துக்கொண்டும், குடும்பம் அல்லது வெளியுலகில் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தாங்கள் அடைந்த பெரும்பாலான திறமைகளை இழந்து காணப்படுவார்கள். படிப்பில் மந்தப் போக்குக் காணப்பட்டுப் படிப்பையே விட்டுவிடுவார்கள். மீச்சோர்வு நோய் கொண்டவர்கள் எதிலும் பற்றுதலின்றியும், உடற் சோர்வும், மனச்சோர்வும் கொண்டு எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் ஆர்வமும், ஆற்றலும் இல்லாமல் வெறுப்புணர்ச்சி மிகுந்து தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள், தாம் மற்றவர்களுக்குச் சுமையாக இருப்பதாக எண்ணுவார்கள், தம்மைப் பயனற்றவர்கள், செயல் திறமையற்றவர்கள் என்று எண்ணுவதோடு குற்ற மனப்பான்மையையும் கொண்டிருப்பர். இவர்கள் எளிதில் அழுதுவிடுவார்கள். பெருங்கவலை வயப்பட்டவர்களாக வாழ்க்கையில் பற்றற்றுக் காணப்படுவார்கள். மிகையாற்றல் (Mania) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் கோபமும் எரிச்சலும் அடைபவர்களாகவும் மிகுதியாக அலைந்து கொண்டும் இரவு பகலாக ஏதோ ஒரு வேலை அல்லது செயலில் ஈடுபட்டுக் கொண்டும், மிக்க அளவில் மகிழ்ச்சியாக பேசிச் சிரித்துக் இருந்துகொண்டும், பலமாகப் கொண்டும் இருப்பார்கள் இவர்கள் பல திட்டங்களைத் தீட்டுவார்கள். தம்மிடம் பெரும் ஆற்றல் இருப்பதாகவும், தம்மால் எதையும் செய்யமுடியும் என்றும் நம்பி இருப்பார்கள். இவர்கள் தங்களுக்குப் பெரிய அரசியல்வாதிகளை அல்லது பெரும்புள்ளிகளைத் தெரியும் என்று மார்தட்டிக்கொண்டு செருக்குடன் இருப்பார்கள். மேற்கண்டவை யாவும் செயல் சார்புடைய கோளாறுகள். இவற்றைக் குணப்படுத்த மருந்தையும்<noinclude></noinclude> gh07x3vz9bmkgpdm1evwizyt4seoyzy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/433 250 648779 1952901 2026-07-12T09:06:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள மருத்துவ முறைகளையும் கையாண்டு வருகின்றனர்.{{Right|<b>கே.ஆர்.</b>}} <section end="செயல் சார்புக் கோளாறுகள்"/> <section begin="செயல்திட்ட முறை"/> {{dhr}} <b>செயல்திட்ட முறை</..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல்திட்ட முறை|405|செயல்திட்ட முறை}}</noinclude>உள மருத்துவ முறைகளையும் கையாண்டு வருகின்றனர்.{{Right|<b>கே.ஆர்.</b>}} <section end="செயல் சார்புக் கோளாறுகள்"/> <section begin="செயல்திட்ட முறை"/> {{dhr}} <b>செயல்திட்ட முறை</b>: தலை, கை, இதயம் இவற்றை இணைத்துச் செயற்படத்தக்க கல்வியை இன்றைய சமுதாயம் வரவேற்கிறது. வினை செயல் வகையைப் படித்தறிந்தால் மட்டும் போதாது; அதன்படி, நின்று பயன்பெறவும் வேண்டும். இத்தகைய வழிமுறையைக் காட்டுகின்ற கல்வி முறையே உடல், உள்ளம், உயிர்ப்பு ஆகிய யாவற்றையும் வளப்படுத்தி வாழ்வாங்கு வாழத் துணைபுரிகிறது. அத்தகைய முறை செயல் திட்ட முறை எனப்படும். இந்தியக் கல்வியில் பழங்காலக் குரு குல முறையில் கூட மாணவர்கள் ஆசிரியர் வீட்டிலேயே தங்கி அவர் சொற்படி கேட்டு நடந்து வாழ்க்கை வாழும் பாங்கிலேயே அறிவையும் பெற்றனர். அப்பொழுதும் கல்வியில் செயல் திறனே முன்னோடியாக விளங்கிற்று, எனினும் அறினைப் பெறுதல், உள்ளத்தைப் பண்படுத்தல் ஆகியவையும் பெறப்பட்டன. ஆனால் கற்கும் மாணவர்கள், நிர்ப்படும் பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகளிலிருந்து தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது, பிற்காலத்தில் கல்விக்கெனத் தனி இல்லங்கள் அமைத்தபோது அறிவு பெறுதலையே முதன்மையாகக் கொண்டதால் படித்தல், எழுதுதல், கணக்கு என்ற மூன்று திறன்களைப் (Reading, Writing and Arithemetic) பெறுவதில் மட்டுமே மாணவர்கள் குறியாயிருந்தனர், இது இங்கு மட்டுமன்றி மேலை நாட்டிலும் கல்வியின் நோக்கமாயிருந்தது. பிரெஞ்சு நாட்டு அறிஞர் சூன் சேக்கசு உரூசோதம், எமிலி என்ற நூலில் மூன்றாம் பகுதியில் இயற்கைக் கல்வி பற்றி விரிவாக எடுத்துரைத்து, எவ்வாறு எமில என்ற சிறுமியை இயற்கையோடு இயைந்து வளரச் செய்யும் போதே கல்வியையும் பெறவைக்கலாம் என்பதை விளக்கினார். புரோபெல் என்ற அறிஞர் குழந்தைக் கல்வியில் நாட்டம் கொண்டவராகித் தம் குழந்தைத் தோட்டம் (Kinder garten) என்ற முறையில் எவ்வாறு சிறுவர் சிறுமியரை அவர்களது உடல், உள்ளத் திறன் ஆகியவற்றை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும் என்று எடுத்துரைத்தார். சிற்றூர் வளர்ச்சித் திட்டங்களில் தம் குழந்தைகளை ஈடுபடுத்திக் கல்வி பயிற்றிய வில்லியம் கார்பெட்டுப் பற்றி, பெர்சி நன் விளக்கிக் காட்டினார். மரியா மாண்டிசோரி என்ற பெண்மனி தன் மனோதத்துவ மருத்துவப் பயிற்சியைக் கல்வியின்பால் செலுத்திக் குழந்தைகளின் உணர்வுக்கு முதலிடம் தந்து பல கல்வித் துணைக் கருவிகளை உருவாக்கிப் புதியதோர் கல்வி முறையை உலகுக் கீந்தார். இராபெர்ட்ரசுக்கு குழந்தைகளைச் செயல்களில் ஈடுபடுத்தும்போது, அறிவுப் பயிற்சி, பண்பாட்டுப் பயிற்சியுடன் கூட்டுறவுப் பயிற்சியை இணைத்து, வாழ்க்கையில் எதிர்ப்படும் சிக்கல்களைத் தக்க முறையில் நீக்கி முன்னேற முடிகிறது என்றார். இந்தக் கல்வி வளர்ச்சிப் பின்னணியில் தான் அமெரிக்கத் தத்துவஞானியும் உளவியலறிஞருமான சான் டூயி என்பவர் தம் கல்விக் கொள்கையை வெளியிட்டார். அதன்படி அறிவியக்கத்திற்குச் செய்முறை, கருவிவடிவம், வாழ்க்கைப் பயன் போன்ற வழிகாட்டிகளை அமைத்துக் கொடுத்தார். இந்த அறிவியக்கமானது சிந்தனையை விடச் செயலையே இன்றியமையாததாகக் கருதி, கோட்பாடுகளுக்கும் செயல்முறைகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை அகற்ற முற்படுகிறது. செயல் மூலம் கல்வி என்ற கல்வி மொழியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. பாடத்திட்டங்களைப் பல்வேறு பாடங்களாகப் பகுப்பதை இந்தக் கோட்பாடு வரவேற்கவில்லை. குறிப்பிட்ட வாழ்க்கைச் சிக்கலைக் கல்விச் செயலில் முற்படுத்திக் குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை விதிகள், திறன்கள் பற்றிய முறைகளைச் சொந்த அனுபவத்தின் மூலம்பெற வைக்க வேண்டும். நிலையானபாடத் திட்டம் என்று ஒன்றை அமைப்பதை விட வாழ்க்கைச் செயல்களையே பயன்படுத்துவது சிறப்புடையது. கற்பித்தலும் கற்றலும் பெரும்பாலும் சோதனைகளாகவே இருந்து, பின்னர்ப் பெறப்படும் வெற்றியின் அடப்படையில் அவற்றை நிலைப்படுத்துவதே அறிவியக்கத்தின் கூறாக இருந்தது. இந்த அடிப்படையில் எழுந்ததுதான் செயல்திட்டமுறை. செயல்திட்டம் என்பது, ஒரு சிக்கலான செயலை அதன் இயற்கைச் சூழ்நிலையிலேயே வெற்றியாக முற்றுப் பெறச் செய்தலேயாகும். செயல்திட்டங்கள் அமைப்பாளர் வகை, நுகர்வோர் வகை, வாழ்க்கை நிலை வகை, பயிற்சி வகை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. வீடு, தோட்டம் போன்றவற்றை அமைத்தல், தொழிற்சாலை, இசைத்தட்டு, பொம்மை போன்றவற்றிற்கு மாதிரியமைத்து அதன்படி உரு செயல்வாக்குதல் ஆகியவை அமைப்பாளர்வகைச் திட்டங்களாம், மாணவர்கள் நேரடி அனுபவம் பெறும் செயல்களான நாடகம், பட்டிமன்றம் ஆகியவற்றில் பங்கேற்போர்களாகவும் கேட்போர்களாகவும் ஈடுபடுதல் நுகர்வோர் வகையாகும். சிக்கல் அவிழ்க்கும் செயல்களின் முழுச் சூழ்நிலையை உருவாக்க முடியாவிட்டாலும் தக்க செயலையும் வகுப்புப் பணியையும் நிறைவேற்றப் பயன்படும் கருத்துரைகளுக்கு ஏற்பச்சில வாழ்க்கைப் பகுதிகளை உருவாக்கிப் பயன்படுத்துதல் சிக்கல் வகைச் செயல்திட்டங்கள்; முன்-<noinclude></noinclude> e350ubdh71asz3ozi3exa35ujjmjjkd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/434 250 648780 1952902 2026-07-12T09:16:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னேறும் இந்தியா, தமக்காக உழைப்பவர்கள், காலங்காலமாக வளர்ந்து வரும் போக்குவரத்துப் போன்றவற்றை இவ்வகை எனலாம், இசை, நீச்சல் போன்ற செயல்களில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல்திட்ட முறை|406|செயல்திட்ட முறை}}</noinclude>னேறும் இந்தியா, தமக்காக உழைப்பவர்கள், காலங்காலமாக வளர்ந்து வரும் போக்குவரத்துப் போன்றவற்றை இவ்வகை எனலாம், இசை, நீச்சல் போன்ற செயல்களில் பலதடவைகள் ஈடுபட்டுத் திறம் வளர்க்க வேண்டியிருப்பதால் இவை பயிற்சி வகையின் பாற்படும். செயல்திட்டங்கள் தனியார், குழுவினர் ஆகியோருக்கு இன்றைய, நாளைய அநுபவங்களையும் அவற்றின் பயன்களையும் பெறத்தக்கவாறு அமைந்து, பள்ளிக்கு வெளியே பெறப்படும் கல்வி அநுபவத்திற்குத் துணையாக அமைய வேண்டும். பல்வேறு பாடப்பகுதிகளை அறிந்துணரும் வகையில் அமைய வேண்டும். காலத்தோடு நிறைவேற்றத் தக்கனவாகப் பல்வேறு காலநிலைப் பருவங்கள், சமுதாய விருப்பங்கள், தொழில் தேவைகள் ஆகியவற்றோடு இயைபுடையதாக அமைந்த செயல்திட்டங்களே வெற்றி பெறும். இளைஞர்களின் ஆற்றலை எதிர்ப்படும் எண்ணங்களாகவும் செயல் திட்டங்கள் அமைய வேண்டும். தகுதி, திறமைக்குத் தக்கவாறு அவை அமையாவிடில் கல்வியில் தேவைப்படும் பற்று மாணவர்க்கு எழாது. நடைமுறையில் நிறைவேற்றத்தக்க செயல்திட்டங்களே நம்பிக்கை அளிப்பனவாகும். மேற்குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட செயல் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர்கள் தக்க வழிகாட்டிகளாயிருக்க வேண்டும். எல்லா மாணவர்களின் ஒருமித்த ஒப்புதல் செயல்திட்ட ஈடுபாட்டிற்கு இன்றியமையாதது. தக்க திட்டமிடல் வெற்றியின் முதற்படி எடுத்துக் கொண்ட நோக்கத்தை அடையும் வண்ணம் செயல்திட்டம் அமைய வேண்டும், காலதாமதத்தைத் தவிர்க்கும்பொருட்டு நல்ல முன் ஈடுபடத் தொடங்க வேண்டும். செயல் நிகழ்வின் போது ஆசிரியர்களின் மேற்பார்வையில் பொருள்கள் வீணாவதையும் விபத்துகளில் அடிபடுவதையும் தடுக்க முடியும். திட்டத்திற்கும் செயலுக்குமான தொடர்பு அடிக்கடி கண்காணிக்கப்பட்டுத் தேவையான மாற்றங்களை அவ்வப்போது நிகழ்த்த வேண்டும், மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து செயல் திட்டத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். செயல்திட்ட முறையின் இன்றியமையாதபடிகளாவன: நோக்கங்களை வரையறுத்தல், ஆசிரியர், மாணவர் கலந்து ஆலோசித்துச் செயல் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல், செயல்களை வரையறுத்து அவற்றிற்கான திட்டமிடல், திட்டபடி தேவையான பொருள்களைச் சேகரித்தல், செயலில் ஈடுபடுவதற்காக அதில் பங்கேற்போர் தங்களைத் தயாரித்துக் கொள்ளல், செயல்திட்ட நிறைவேற்ற ஏடு யாரித்தல், திட்டமிட்டபடி செயலில் ஈடுபடுதல், செயலின் போது எதிர்ப்படும் சிக்கல்களைத் தக்க மாற்றங்களால் தவிர்த்தல், ஆசிரியர் மேற்பார்வை, செயல்விளைவுகளை நிரல்படுத்தல், கூட்டு மதிப்பீடு, செயல் வெளியீட்டின் பயன் பெறல். மேற்கண்ட படிகளில் நிறைவேற்றப்படும் செயல் திட்டங்கள் மாணவர்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு ஒத்தவையாக அமைய வேண்டும். மூன்று வயது முதல் முதுநிலை வரை செயல்திட்டக் கல்வி முறை பயன்படுத்தப்படலாம். படங்கள் சேகரித்தல், படம் வரைதல், ஊர், அஞ்சலகம், பள்ளி, வங்கி, உணவு, வகுப்புச் செய்தி முதலியன பற்றி இதழ் வெளியிடல், வகுப்பு நூலகம் நடத்துதல், கலை நிகழ்ச்சிகள் பொருட்காட்சிகள், அறிவியற் சோதனைகள் முதலியன மேற்கொள்ளுதல், புதிய சக்திகளைக் கண்டுபிடித்தல், பயன்படுத்தும் பொறிகளில் சிக்கனத்தை உருவாக்குதல் போன்றவை நிறைவேற்றப்படலாம். செயல்திட்ட முறை பல கல்வி விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இது மாணவர்களுக்கு முழுச்சுதந்திரம் அளிக்கிறது; அறிவு முதிர்ச்சிக்குச் சிறப்பிடம் அளிக்கிறது. சமூகப் பண்புகளை உருவாக்குகிறது. வாழ்க்கையை வாழ்வாங்கு வாழப் பயிற்சி அளிக்கிறது; மேலெழுந்த வாரியாக இன்றி ஆழ்ந்த பண்புகளை அடைய உதவுகிறது; மக்களாட்சி முறையில் வாழுப் பயிற்சி அளிக்கிறது; சிக்கலை விடுவிக்கும் பாங்கினை வளர்க்கிறது; ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து, வளர வாய்ப்பளிக்கிறது; பள்ளி வாழ்க்கையின் போது நேரடி வாழ்க்கையைப் பெற வழி செய்கிறது; உள்ளார்ந்த மதிப்பீட்டை வழங்கத் துணை செய்கிறது; செயல் நிறைவின் திருப்தியை மாணவர்களுக்கு வழங்குகிறது; தொழில் மேன்மையை வலியுறுத்துகிறது. அறிவியல், தொழிற் பயிற்சி, செய்முறை புவியியல், நாடக இலக்கியம், கணிதச் செயல் முறை ஆகியவற்றைக் கருத்துப் பாடங்களாகவன்றிச் செயல் நிகழ்வுகளாகவே இணைக்கச் செயல்திட்ட முறை சிக்கனமாகச் செயற்படுகிறது. எனினும், பாடத்திட்டம் போன்ற நிரல்படுத்தப்பட்ட அறிவை வழங்கச் செயல்திட்ட முறை பயன்படாது. இதுசெயலுக்கு முதலிடம் கொடுத்துக் கருத்து வெளிப்பாட்டினைப் பின்தள்வி விடுகிறது. கற்பனையாற்றலை வரையறுத்து விடுகிறது; இக்காலக் கல்வி முறைப்படி பாடத்திட்டத்தினை நிறைவேற்ற இம்முறை தடையாயுள்ளது. தேவைப்படும் நேரம் பொருள்களுக்கேற்படும்முறை மாறுபடுகிறது; குறைந்த கற்கும் திறனுள்ளோர்க்கே பெரிதும் பயன்படுகிறது. மாணவர்களின் அறிவு விரிவில் ஆங்காங்கே<noinclude></noinclude> ik36gv2b20oyxsf7f3110i5naywzpzt பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/24 250 648781 1952903 2026-07-12T09:25:48Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>ஒழியுமா இலஞ்சம்?</b>}}}} {{li|பி|2em}}ரதமர், உயர் அதிகாரிகள் மீதும் ஊழல் புகார் வந்தால், அதை நீதிமன்றம் விசாரிக்கலாம்; தண்டனை தரலாம்; இதற்காக முழுமையான அதிகாரங்களைக் கொண்ட விசாரணை மன்றம் ஒன்றை, இந்திய நாடாளுமன்றம் அமைக்கப் போகிறதாம். அதற்குப் பெயர் 'லோக்பால்'. இதற்கான சட்ட வரைவுகளை மன்மோகன் சிங் ஆட்சியே தயாரிக்க இருந்தது. அரசே தயாரித்தால் அது வலுவிழந்துவிடும் என்பதால், மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று. அதைத் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு 'உண்ணாவிரதம்' என்ற காந்தியின் போராட்ட வடிவத்தைக் கையில் எடுத்தார், அன்னா ஹசாரே எனும் மராட்டியத்தைச் சார்ந்த மூத்த காந்தியவாதி. கோரிக்கையை மன்மோகன் சிங் ஆட்சி ஏற்றதால், அவரது 97 மணி நேர பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஹசாரே போராட்டத்துக்குப் பின்னணியாக இருந்தது, 'இந்துத்துவக்' கட்சிகள்! பார்ப்பன ஏடுகளின் பேராதரவும் கிடைத்தது. கோரிக்கையின் நியாயத்தையேற்று, இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்தனர். மதத்தின் பெயரால் படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டு. உலக அரங்கில் குற்றவாளியாகச் சித்தரிக்கப்பட்ட குஜராத் முதல்வர் மோடியின் சாதனைகளைப் புகழ்ந்தார் ஹசாரே. எதிர்ப்பு வந்ததும், குஜராத் வன்முறைக் கலவரங்களைத் தாம் ஏற்கவில்லை என்று தன்னிலை விளக்கம் அளித்தார். பசுவதை செய்தால் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுதும், 'யோகா' என்ற பெயரில் மதவெறிப் பரப்புரை நடத்தி வரும் பாபாராம் தேவும், ஹசாரேவுடன் கைகோர்த்துக் கொண்டு விட்டார். தமிழ்நாட்டில் ஆன்மீகத்துக்காக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள 'கொலைக் குற்றவாளி' ஜெயேந்திரனும், இந்த அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. ஊழலை ஒழிக்க, அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கம் தேவை என்று ஊடகங்களும் வலியுறுத்தி வருகின்றன. {{nop}}<noinclude>{{nop}}{{rv|816 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''816'''}}}}|{{left|{{larger|'''816'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> jlu26567icol9sgvtogo6bo2pn0c491 பக்கம்:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf/25 250 648782 1952904 2026-07-12T09:27:33Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பார்ப்பன மதம், கடவுளுக்கு லஞ்சம் தந்தால், பாவங்களிலிருந்து மீண்டுவிடலாம் என்று லஞ்சத்தை பக்திக்குள் கொண்டுவந்து நுழைத்து விட்டது. அரசியலிலும் தமிழ்நாட்டில் 'திருமங்கலம் பார்முலா' என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு வாக்காளர்கள் லஞ்ச ஊழலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டு பெற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் தந்தார் என்பதும். மதுரை திருமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டதும், 'எங்கள் அப்பா போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் முழுமையாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முடியவில்லை' என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் வேதனைப்பட்டதும், அமெரிக்க தூதரகத்தின் ரகசியக் குறிப்பேடுகளில் பதிவாகியுள்ளதை 'விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. தற்போது கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மராட்டியத்தைச் சார்ந்த ஹசன் அலிகான் - அலைக் கற்றை வழியாகக் கிடைத்த பல்லயிரம் கோடி லஞ்சப் பணத்தை வெளிநாடு வங்கிகளில் முதலீடு செய்வதற்குப் பல அரசியல் தலைவர்களுக்கு உதவினார் என்றும், அந்தப் பணம் மீண்டும் தேர்தல் களத்தில் புழங்குவதற்கும் அவரே ஏற்பாடு செய்து தந்தார் என்றும், சி.பி.அய். விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ஆங்கில ஏடு 'பிரன்ட் லைன்' கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுதான் நாட்டின் நிலை. இந்த லோக்பால் சட்டத்தால் எதுவுமே மாறிவிடப் போவதில்லை என்கிறார், மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபல். அவரும், லோக்பால் அமைப்புக்கு விதிகளை உருவாக்கும் குழுவில் ஓர் உறுப்பினர். அப்படியானால், அவர் குழுவில் ஏன் இடம் பெறவேண்டும்; விலக வேண்டியது தானே, என்கிறார் ஹசாரே! அய்.நா. மன்றமே ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சர்வதேச உடன்பாடு ஒன்றை 2005ஆம் ஆண்டு உருவாக்கியது. இதற்கு 140 நாடுகள். தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. ஆனால், அய்.நா.வின் உடன்பாட்டுக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெற்றால்தான், சட்ட அங்கீகாரம் கிடைக்கும். அய்.நா. உடன்பாட்டில் உலக நாட்டின் கவுரவத்துக்காகக் கையெழுத்திட்ட இந்தியா, நாடாளுமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஏற்பு வழங்கவில்லை. இந்த நிலையில் லோக்பால் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டு உருவாகப் போகிறதாம். {{nop}}<noinclude>{{nop}}{{rv|817 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''817'''}}}}|{{left|{{larger|'''817'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}}</noinclude> rarew3mbcj74jb0nbxq6z651f8wqseg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/435 250 648783 1952905 2026-07-12T09:27:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெற்றிடத்தைக் தோற்றுவிக்கின்றது. உயர்நிலைகளில் இம்முறை பிறமுறைகளுக்குக் துணையாக மட்டுமே அமைய முடியும், விரிந்த அறிவையேயன்றி ஆழ்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல் நிறை மதிப்பீடு|407|செயல்முறைச் சமூகவியல்}}</noinclude>வெற்றிடத்தைக் தோற்றுவிக்கின்றது. உயர்நிலைகளில் இம்முறை பிறமுறைகளுக்குக் துணையாக மட்டுமே அமைய முடியும், விரிந்த அறிவையேயன்றி ஆழ்ந்த அறிவை இம்முறை அளிக்கும் என்று இயலாது. எளியவற்றினின்று கடினமானவற்றுக்குச் செல்ல வேண்டும் என்ற கல்வி விதியை ஒவ்வொரு செயல்திட்டத்தின்போதும் பயன்படுத்துதல் இயலாது. கல்விக் கருவிகளை முழுமையாகப் பெனுவதில் இம்முறை பயன்படுமென்று கூறுவதற்கில்லை. திறமைமிக்க, பரந்த பட்டறிவு நிறைந்த ஆசிரியச்களாலேயே இம்முறை வெற்றியுடன் கையாளப் படலாம். அண்ணல் காந்தியகடினின் அடிப்படைக் சுல்வி தொடர்ந்து திகழாமற் போனமைக்கும் செயல்திட்ட முறையின் குறைகளுக்கும் மிகப்பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே, செயல்திட்ட முறை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தக்க காலங்களில் பாட அறிவுகளைப் பட்டறிவு மூலம் பயன்படுத்தத் தேவைப்படும் ஒரு சிறந்த முறையெனலாம். குறைகளிருந்த போதிலும் பிற கல்வி முறைகளுடன் இதனையும் இணைத்துப் பயன்படுத்துவது இக்காலக் கல்விக்கு ஆக்கம் தருவதாக அமையும்.{{Right|<b>எஸ்.ச.</b>}} <section end="செயல்திட்ட முறை"/> <section begin="செயல் நிறை மதிப்பீடு"/> {{dhr}} <b>செயல் நிறை மதிப்பீடு</b>: தொழிற்சாலைகளிலும் நிறுவனங்கனிலும் பணிபுரிவோரது செயல்களையும் வேலைகளையும், பணிபின் தன்மையையும் அறியவும், பயிற்சியின் தேவையைக் கண்டறியவும், உற்பத்தித்திறன், உற்பத்தி அளவு, இலாபம் போன்வற்றைக் கணக்கிடவம். பணி உயர்வு, ஊதிய விகிதம் போன்றவைகளை வரையறுக்கவும் செயல்நிறை மதிப்பீடு (Performance Appraisal) செய்யப்படுகிறது. செயல்நிறை மதிப்பீடு பல்வேறு வழிகளில் செய்யப்படுகின்றது பணிபுரிவோர் தங்கள் சொந்த மதிப்பீட்டைத் தருவது, தர மதிப்பீட்டு அளவுகோல்களைக் கொண்டு அளவிடுவது, உயர் அலுவலர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் நேரடியாகக் கவனித்து மதிப்பீடு செய்வது, ஒத்த நிலையில் வேறு நிறுவனங்களில் பணிபுரிலோர் வேலை செய்யும் செயல்நிறையைக் கொண்டு ஒப்புநோக்கி மதிப்பீடு செய்வது ஆகியன அவற்றுள் சிலவாகும், மதிப்பீடு செய்பவர் எவ்விதமான சார்பு எண்ணமுமின்றிக் கண்ணோட்டமில்லாது நேர்மையாகச் செய்திடல் மிக இன்றியமையாததாகும். செயல்நிறை மதிப்பீடு செய்வதன் வாயிலாகப் பணியாளர்களின் திறமை, அவர்களுக்குத் தேவையான ஊக்கம், ஆர்வம், பயிற்சி, ஊதியம், வேலை நேரம், உற்பத்திக் குறியீடு ஆகியவற்றை நிருவாகம் அறியமுடியும். எனவே, செயல்நிறை மதிப்பீடு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.{{Right|<b>ஜி.இரா.</b>}} <section end="செயல் நிறை மதிப்பீடு"/> <section begin="செயல்முறைக் கோட்பாடு"/> {{dhr}} <b>செயல்முறைக் கோட்பாடு</b>: கூர்நோக்கல் மூலமாகவும், பரிசோதனை முறையைப் பின்பற்றியும் அறிவாற்றல் அடைய முற்படுவதைத்தான் செயல் முறைக் கோட்பாடு (Empiricism) குறப்பிடுகின்றது. கண்ணால் காண்பதையும், தானே அனுபவிப்பதையும் மட்டுமே மனிதன் எளிதாகவும் நன்றாகவும் புரிந்து கொள்ள முடியும் என்று இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது. இக்கோட்பாடு விதிமுறைக் கோட்பாட்டிலிருந்து (Normative Theory) முற்றிலும் மாறுபட்டது. விஞ்ஞான முறையுடனும், நடக்கை முறையுடனும் தொடர்புடைய செயல் முறைக் கோட்பாட்டில், கொள்கைக்கு முக்கியத்துவம் கிடையாது. செல்வறிவுக் கோட்பாடு என்பது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலச் சிந்தனையாளர்களான ஆலிபாக்சு பிரபுவினாலும் (Marpuis of Halifax), சான் இலாக்கியனாலும் (John Locke) 18-ஆம் நூற்றாண்டில் பொதுவாகப் பல பிரஞ்சு, ஆங்கில அரசியற் சிந்தனையாளர்களாலும், தாவீது கியூம் (David Hume) என்ற இசுகாட்லாந்திய சிந்தனையாளராலும், 19-ஆம் நூற்றாண்டில் செரிமி பெந்தம் (Jeremy Bentham) போன்ற தத்துவ இயல்பான தீவிரவாதச் சிந்தனையாளராலும் கையாளப்பட்டது.{{Right|<b>ஆ.ஜா.</b>}} <section end="செயல்முறைக் கோட்பாடு"/> <section begin="செயல்முறைச் சமூகவியல்"/> {{dhr}} <b>செயல்முறைச் சமூகவியல்</b>: செயல்முறை சார்ந்த போக்கில் ஆராய்ச்சியைச் செலுத்துகின்ற சமூகவியல் செயல் முறைச் சமூகவியல் (Applied Sociology) எனப்படுகிறது. இது சமூக நிகழ்வுகளுக்கான காரணிகளையும், அவற்றின் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்கிறது. இவ்வாறு செயல் முறை சார்ந்த போக்கில் கவனத்தைச் செலுத்தாத சமூகவியல், செயல்முறை சாராச் சமூகவியல் (Pure Sociology) எனப்படுகிறது. இந்த இருவேறு பிரிவுகள் சமூகவியலில் மட்டுமன்றி அனைத்து அறிவியல் துறைகளிலும் இருக்கின்றன. ஓர் உயிர்மம் (Cell) உணவினை எவ்வாறு உட்கொள்ளுகிறது அல்லது உயிர்மம் எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதை ஓர் உயிர் வேதியியலறிஞர் ஆய்வு செய்தால் அது செயல்முறை சாரா அறிவியல் ஆகும். ஆனால் பின்னர் அதே அறிஞர் எந்தப் பொருள் அல்லது செயல்முறை உயிர்மத்தின் வளர்ச்சியடைகின்ற செயற்பாங்கைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய முற்பட்டால் அது செயல்முறை அறிவியல் ஆகிறது. {{nop}}<noinclude></noinclude> jwwj1702u8risb4e76oe1dc1e1hy4z0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/482 250 648784 1952907 2026-07-12T09:41:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Ulrich Zwingli, கி.பி. 1484–1531) ஆவர். இவர் இலத்தீன் இலக்கியங்களிலும் கிறித்துவ சமயக் கோட்பாடுகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். திருச்சபையின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|456|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌}}</noinclude>(Ulrich Zwingli, கி.பி. 1484–1531) ஆவர். இவர் இலத்தீன் இலக்கியங்களிலும் கிறித்துவ சமயக் கோட்பாடுகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். திருச்சபையின் ஊழல்களை இவர் அடிக்கடி கண்டித்து வந்தார். கி.பி. 1518–இல் சூரிச்சு (Zurich) நகரத் திருக்கோயிலில் குருவாகப் பணியாற்றியபோது போப்பாண்டவரின் ஆதிக்கத்தைக் கண்டித்ததுடன் உண்மைக் கிறித்தவர்களுக்கு வழிகாட்டி விவிலியமே (Bible) ஒழியத் திருச்சபை அன்று என்னும் கருத்தை வலியுறுத்தினார். நாளடைவில் அவர் கிறித்தவ சமயக் கோட்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் சாடினார். உலூதரின் சமயக் கருத்துகளைக் காட்டிலும் தீவிரக் கருத்துக் கொண்ட இவர் திருச்சபை நிருவாகம் மக்களாட்சி அடிப்படையில் அமையவேண்டுமெனக் கருதினார். செருமனியில் திருச்சபை நிருவாகம் சிற்றரசர் வசமிருந்ததை இவர் ஆதரிக்கவில்லை. பகுத்தறிவின் அடிப்படையிலான சுவிங்கிலியின் சமயக் கருத்துகள் சூரிச்சுக் காண்டனில் மிக விரைவாகப் பரவின. இவர் கி.பி. 1525-இல் மக்கள் ஆதரவுடன் போப்பாண்டவருடன் இருந்த தொடர்பை அறுத்துக்கொண்டு சீர்திருத்தப்பட்ட சுதந்திரத் திருச்சபையை நிறுவினார். சுவிங்கிலியின் சமயத்திற்கும் உலூதரின் சமயத்திற்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிற்றரசர் பிலிப்பு தோல்வி கண்டார். சுவிங்கிலியின் சமயம் சுவிட்சர்லாந்தின் ஐந்து மாநிலங்கள் (Forest Cantons) நீங்கலாக மற்றப் பகுதிகளில் விரைவாகப் பரவியது. இவர் கி.பி. 1531–இல் காப்பெல் என்ற இடத்தில் மாநிலங்களுடன் ஐந்து நடைபெற்ற தோல்வி கண்டதுடன் கொல்லப்பட்டார். காப்பெல் உடன்பாட்டின்படி (Peace of Kappel) தமது சமயத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாநிலத்திற்கும் உண்டு என்பது முடிவாயிற்று. சுவிங்கிலியின் இறப்பிற்குப் பின்னர்ச் சான்கால்வின் (John Calvin கி.பி. 1509–1564) என்னும் பிரெஞ்சுக்காரர் சுவிட்சர்லாந்தில் சமயத்துறையில் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடை பரப்பினார். இவர் கத்தோலிக்கச் சமயத்தினின்று கி.பி. 1529–இல் விலகிச் சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்தார். கத்தோலிக்கச் சமயத்திலிருந்து ஒரு தூய கிறித்துவ சமயத்தை நிறுவ ஆண்டவனே இவருக்கு ஆணையிட்டதாக இவர் கருதினார். பிரான்சை விட்டுச் சுவிட்சர்லாந்திலுள்ள பேசல் (Basel) நகரில் குடியேறிய இவர் தமது சமயச் சீர்திருத்தக் கருத்துகளை கி.பி. 1536–இல் ‘கிறித்துவ சமயத்தின் நிறுவனங்கள்’ (The Institutes of the Christian Religion) என்னும் நூலின் வாயிலாக வெளியிட்டார். கால்வினிய சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இந்நூலின்கண் விளக்கப்பட்டுள்ளன. தம் அயரா உழைப்பின் பயனாக கி.பி. 1536–இல் செனீவா நகரில் தம் சீர்திருத்தக் கருத்துகளின் அடிப்படையில் ஒரு புதிய திருச்சபை அமைப்பை நிறுவினார். இவரது தலைமையில் செனீவா நகரம் சீர்திருத்தக் கிறித்தவ சமயக் கருத்துகளின் புகழ்பெற்ற மையமாகத் திகழ்ந்தது. தூய வாழ்வை வலியுறுத்திய கால்வின் செயற்படுத்துவதில் அரசிற்கும் பங்குண்டு என்று நம்பினார். எனவே, செனீவாவில் திருக்கோயில் மன்ற (Consistory) மதகுருமார்களும் மதகுருமார் அல்லாதாரும் இணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி, மக்களின் அன்றாட வாழ்வைக் கண்காணிக்கும் பொறுப்பினை இவ்வமைப்பிடம் ஒப்படைத்தார். நெறியினின்றும் தவறியவர்கள் தண்டிக்கப்பட்டனர். நன்னடத்தையும் நல்லொழுக்கமும் கைக்கொண்டு சிற்றின்ப ஆசையை விட்டு மனிதன் எளிய, தூய அறநெறி வாழ்க்கையை மேற்கொள்ள வெண்டுமென்பதே கால்விலியத்தின் குறிக்கோளாகும், மத்தில் வகுப்பினரின் ஆதரவைப் பெற்று ஐரோப்பாவில் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகச் செயற்படக் கால்வினியம் காரணமாக அமைந்ததென்றால் மிகையாகாது. கால்வினின் கோட்பாடுகள் சுவிட்சர்லாந்தில் மட்டுமன்றிச் செருமனி, நெதர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து, இசுகாட்லாந்து முதலான கடல்கடந்த நாடுகளிலும் பரவின. கால்வினியத்தைப் பின்பற்றியவர்கள் இங்கிலாந்து, இசுகாட்லாந்து நாடுகளில் ‘பிரெசுபிட்டீரியன்கள்’ (Presbyterians) எனவும் பிரான்சில் ‘யூகனட்டுகள்’ (Huguenots) எனவும் அழைக்கப்பட்டனர். பிரான்சு நாட்டில் சமயச் சீர்திருத்த இயக்கம் இயக்கம் அரசியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அரசர்கள் சமயத்தின் பெயரால் போர்கள் நிகழ்த்தினர். பிரான்சின் திருச்சபைகள் மன்னரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. பிரான்சு அரசரின் ஆதிக்க வளர்ச்சிக்கு கி.பி. 1516–இல் நிகழ்ந்த உடன்பாடு (Concordat) அடிப்படையாக விளங்கியது. பிரான்சு நாட்டில் இவ்வியக்கம் ஐந்து கட்டங்களைக் கொண்டிருந்தது. முதல் கட்டத்தில் (கி.பி. 1500–1525) இவ்வியக்கம் அரசரின் ஆதரவுடன் தடைகள் எதுவுமின்றி வளர்ந்தது. இரண்டாம் கட்டத்தில் (கி.பி. 1525–1559) இவ்வியக்கத்தை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் கால்வினின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு இவ்வியக்கம் வீறுநடை போட்டது.<noinclude></noinclude> h4x3fmuz5v4i1xujnnvbfsnz0i45eg6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/483 250 648785 1952908 2026-07-12T09:53:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூன்றாம் கட்டத்தில் (கி.பி. 1559–1572) யூகனட்டுகள் என்றழைக்கப்பட்ட பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவர் வலிமை பெற்றதோர் அரசியல் சக்தியாக வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|457|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌}}</noinclude>மூன்றாம் கட்டத்தில் (கி.பி. 1559–1572) யூகனட்டுகள் என்றழைக்கப்பட்ட பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவர் வலிமை பெற்றதோர் அரசியல் சக்தியாக விளங்கினர். நான்காம் கட்டத்தில் (கி.பி. 1572–1589) சீர்திருத்தக் கிறித்தவர் பிரான்சு நாட்டில் கைசு, போர்பன் (Guises and Bourbon) என்ற இரு அரச குடும்பத்தினரிடையே நிகழ்ந்த போருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இறுதிக்கட்டத்தில் (கி.பி. 1589–1598) பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவர் இயக்கம் சட்ட முறையிலமைந்த அங்கீகாரத்தைப் பெற்றது. பிரான்சில் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் போதித்த பெருமை சாக்கூசு லாபேவரைச் (Jacpues Lafever) சாரும். காலப்போக்கில் உலூதரின் கோட்பாடுகளும் பிரான்சில் தோன்றின. பிரான்சு மன்னர் முதலாம் பிரான்சிசு சமயச் சீர்திருத்தம் வளர ஆதரவு தந்தார். பின்னர்ப் பிரான்சில் கால்வினியம் பெருஞ் செல்வாக்கு பெற்றது. இரண்டாம் என்றி (Henry II, கி.பி. 1347–1559) சீர்திருத்தக் கிறித்தவரைத் தீவிரமாக ஒடுக்கினார். இருப்பினும் கால்வின் சமயம் வளர்ந்தது. சமயப் பூசல்களின் காரணமாக கி.பி. 1562 முதல் 1598 வரை பிரான்சில் சமயப்போர்கள் கடுமையாக நடைபெற்றன. சில பகுதிகளில் சீர்திருத்தக் கிறித்தவர்களும் சில பகுதிகளில் கத்தோலிக்கர்களும் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். இறுதியாக கி.பி. 1598–இல் வெளியிடப்பட்ட நாண்டீசு ஆணைகள் (Edict of Nantes) சீர்திருத்தக் கிறித்தவர்களுக்குப் பொதுத்துறை, அரசியல், சமய உரிமைகளை அளித்தன. அதன்மூலம் சமயப் பூசல்களுக்கு ஒரு தீர்வு காணப்பட்டது. இங்கிலாந்தில் தோன்றிய சமயச் சீர்திருத்த இயக்கம் ஐரோப்பாவில் தோன்றிய இயக்கத்திற்கு மாறுபட்டதாகும். இங்கு ஏற்பட்ட இயக்கம் ஐரோப்பிய நாடுகளைப் போன்று புரட்சியுடையதாக இல்லாமல் சீரான, படிப்படியான அடிப்படையில் இருந்தது. இங்கு இவ்வியக்கம் சமயச் சார்புடையதாக இல்லாமல் அரசியல் சார்புடையதாகவே காணப்பட்டது. சமயவாதிகளின் தலையீடின்றி அரசர்களே இவ்வியக்கத்தை நடத்தினர். அரசரது நோக்கம் போப்பின் அளவு கடந்த அதிகாரத்தை ஒடுக்குவதே தவிரச் சமயத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதன்று. இங்கிலாந்தில் கி.பி. 1521–ஆம் ஆண்டு முதலே உலூதரின் சமயக் கோட்பாடுகள் பரவத் தொடங்கின. இவை ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சு, இலண்டன் முதலான நகரங்களில் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டன. மேலும் திருச்சபையில் உடனடியான சீர்திருத்தங்கள் தேவை என்று கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்களே கருதினர். இத்தருணத்தில் கோலே (Colet), மூர் (More) போன்ற மனிதாபிமான வாதிகள் சீர்திருத்தத்தின் தேவையை வலியுறுத்தினர். எராசுமசு போன்றோரின் முற்போக்குக் கருத்துகளும் இங்கிலாந்தில் வரவேற்கப்பட்டன. இங்கிலாந்தில் தேசிய உணர்வு வலுவடைந்து கொண்டிருந்த நேரத்தில் அரசன் போப்பின் ஆதிக்கத்தை உதறித்தள்ள எண்ணியதும் இயல்பானதுதான், குறிப்பாக அதிலும் சிறப்பாக, அரசர் எட்டாம் என்றி தமது மேலாண்மைக்குத் தடையாக இருந்த திருச்சபையை ஒடுக்குவதில் முனைந்தார். இவ்வாறு எட்டாம் என்றி, திருச்சபையை அரசின் மேலாண்மையின்கீழ்க் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுதான் சமயச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்லப்படுகிறது. எட்டாம் என்றி தம் முதல் மனைவியை நீக்கிவிட்டு மறுமணம் புரியப் போப்பு அனுமதி வழங்குவதில் காலம் தாழ்த்தியதால் கி.பி. 1529 முதல் 1536 முடிய, சமயச் சீர்திருத்தப் பாராளுமன்றத்தின் மூலம் போப்பின் ஆதிக்கத்தையும் தலையீட்டையும் ஒழிக்கும்வகையில் அரசர் பல சட்டங்களை இயற்றினார். இங்கிலாந்து மன்னரே இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என கி.பி. 1534-இல் இயற்றப்பட்ட ஆதிக்கச் சட்டம் (Act of Supremacy) அறிவித்தது. மடாலயங்களை மூடும் சட்டம் கி.பி. 1536-இல் நிறைவேறியது. ஆறாம் எட்வர்டு மன்னரின் ஆட்சியில் (கி.பி. 1547–1553) உலூதர், கால்லின் சமயக் கருத்துகள் பரப்பப்பட்டன. இங்கிலாந்துத் திருச்சபையின் கோட்பாடுகள் சீர்திருத்தக் குறித்தவச் சமயக் கோட்பாடுகளுடன் ஒத்திருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன. வழிபாட்டுச் சட்டம் கி.பி. 1549–இல் (Act of Uniformity-1549} இயற்றப்பட்டது. மேரி அரசியின் காலத்தில் (கி.பி. 1553–1558) மீண்டும் கத்தோலிக்கச் சமயத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. அதனை மக்கள் விரும்பவில்லை. மேரியை அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் எலிசபெத்து (கி.பி. 1558–1603) சமரசக் கொள்கை உடையவர். இவரது காலத்தில் சீர்திருத்தக் கொள்கைகளைவிடத் தீவிரமான கால்வினியக் கொள்கைகளைப் பின்பற்ற விழைந்தனர். இவர்களே ‘தூய்மையாளர்கள்’ (Puritans) எனப்பட்டனர். இங்கிலாந்தின் திருச்சபை கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து<noinclude></noinclude> 7trq1nc7plnx8q6k9r1jihf05uyc5bj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/484 250 648786 1952909 2026-07-12T11:08:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விடுபட்டு ஒரு தேசிய திருச்சபையாகத் தனித்தியங்கும் நிலையைப் பெற்றது. இந்தச் சீர்திருத்தப்பட்ட கிறித்துவ சமயமே ‘ஆங்கிலிகன் சமயம்’ (Anglicani..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சீர்திருத்த...|458|சமயச்‌ சீர்திருத்த...}}</noinclude>விடுபட்டு ஒரு தேசிய திருச்சபையாகத் தனித்தியங்கும் நிலையைப் பெற்றது. இந்தச் சீர்திருத்தப்பட்ட கிறித்துவ சமயமே ‘ஆங்கிலிகன் சமயம்’ (Anglicanism) எனவும், அரசின் ஆதிக்கத்திலிருந்த திருச்சபை ‘ஆங்கிலிகன் திருச்சபை’ (Anglican Church) எனவும் சொல்லப்பட்டது. <b>சமயச் சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள்</b> 1) கத்தோலிக்கச் சமயம் பிளவுபட்டது. பல சமயப் பிரிவுகள் தோன்றிச் சமய வெறியும் சமயப் போர்களும் ஏற்பட்டன. கத்தோலிக்கரும் சீர்திருத்தக் கிறித்தவர்களும் ஒருவரையொருவர் ஒடுக்கும் பணியில் முனைந்து செயற்பட்டனர். இவற்றால் ஐரோப்பாவின் அமைதி கெட்டது. 2) இருசமயத்தினரும் அறநெறியின் அடிப்படையில் தங்கள் வாழ்வைத் தூய்மை ஆக்கிக்கொண்டதுடன் மக்களிடையே ஒழுக்க நெறிகளை வலியுறுத்தினர். 3) இரு பிரிவினரும் எதிரிகளுடன் வாதம் செய்யக் சமயக் கல்வி அறிவும் தனிப் பயிற்சியும் வாதத் திறமையும் பெற வேண்டியதாயிற்று. எனவே, பல கல்விக்கூடங்களையும் பயிற்சிக்கூடங்களையும் நிறுவினர். 4) மன்னர்களின் அதிகாரங்கள் உச்சநிலையை அடைந்தன. 5) திருச்சபை அரசனது அதிகாரத்திற்குட்பட்டதால் திருச்சபை சார்ந்த கல்வி, அற நிலையங்களும் அரசனது பொறுப்பில் விடப்பட்டன. 6) ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தில் ளாழ்ச்சி குறிப்பாக, கால்வினியம் காரணமாக இருந்ததாகச் சிலர் கருதுகின்றனர். 7) சமயக் காழ்ப்புணர்ச்சியின் விளைவாக உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் சில நாடுகளில் ஏற்பட்டன. {{Right|<b>ம.இ.</b>}} <section end="சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌"/> <section begin="சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்"/> {{dhr}} {{larger|<b>சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்:</b>}} கத்தோலிக்கச் சமயத்தின் சீர்கேடுகளைக் களைந்து அதனைச் சீர்படுத்தும் பணியில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்கச் சமயத்தவர்களே ஈடுபட்டனர். இம்முயற்சியே சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம் (Counter Reformation) எனவும், கத்தோலிக்க மதச் சீர்திருத்த இயக்கம் எனவும் சொல்லப்படுகிறது. வளர்ந்துவரும் சீர்திருத்தக் கிறித்தவ (Protestant) இயக்கத்தை ஒடுக்குவதும், கத்தோலிக்கச் சமயத்தில் காணப்படும் குறைபாடுகள், ஊழல்கள் ஆகியவற்றைக் களைந்து, அதனை வலுப்படுத்துவதும் இவ்வியக்கத்தின் நோக்கங்களாகும். செருமனியின் பெரும்பகுதி கத்தோலிக்கச் சமயத்திலிருந்து பிரிந்து விட்டது. இங்கிலாந்தும் கத்தோலிக்கத் திருச்சபையுடனான தனது உறவைத் துண்டித்துக் கொண்டது. பிரான்சு, ஆலந்து, தென்மார்க்கு (Denmark), நார்வே, சுவீடன் முதலான நாடுகளில் சீர்திருத்தக் கிறித்தவ சமயக் கருத்துகள் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில் தான் கத்தோலிக்கச் சமயத்தை மீண்டும் புனிதப்படுத்த வேண்டும், சீர்திருத்த வேண்டும் என்னும் உணர்வு ஏற்பட்டது. இவ்வியக்கத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் இக்னேசியசு லயோலா (Ignatius Loyola கி.பி. 1491–1556) ஆவார். <b>சீர்திருத்தம் மேற்கொள்ளத் துணைபுரிந்த அமைப்புகள்: அ. இயேசு சபை:</b> கத்தோக்கத் திருச்சபையைச் சீராக்கும் முயற்சிகள் இசுபெயினில் (Spain) பெர்டினாண்டு இசபெல்லா ஆட்சியிலேயே தொடங்கியது எனலாம். உரோம்நகரத்துச் சமய குருமார் சிலரால் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட ‘தீட்டைன் சங்கம்’ (Theatine Order) இப்பணியில் அயராது பாடுபட்டது. இத்தூய பணியில் ‘காபுசின்’ சங்கமும் (Capuchins) ஈடுபட்டது. மேற்கூறப்பட்ட சங்கங்களைக் காட்டிலும் வலிமை புகழ்பெற்றதும் வாய்த்ததும் ‘இயேசு சபையே’ (Society of Jesus) ஆகும். இதனை நிறுவியவர் இக்னேசியசு லயோலா ஆவார். இச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் செசுட்டுகள் (Jesuits) எனப்பட்டனர். முன்னாள் இராணுவ வீரரான லயோலா கத்தோலிக்கத் திருச்சபையில் பேரார்வம் கொண்டோரை ஒன்றுபடுத்தி, கி.பி. 1533–இல் இயேசு சபையைத் தொடங்கினார். போப்பாண்டவர் மூன்றாம் பால் கி.பி. 1540–இல் இதனை ஏற்றுக் கொண்டார். இராணுவ அமைப்பினை ஒத்த இச்சபையின் தலைவர் தளபதி (General) எனப்பட்டார். இதன் தலைமையகம் உரோம் நகரமாகும். ஏழ்மை, துறவு, பணிவு, போப்பாண்டவருக்கு உண்மையுடன் (விசுவாசம்) நடந்துகொள்ளுதல் ஆகிய விரதங்கள் இச்சபையினரால் மேற்கொள்ளப்பட்டன. திருச்சபையின் தொண்டு ஒன்றினையே தமது தலையாய கடமையாகக் கொண்டு அரும்பணியாற்றிய இவர்கள், மூன்று துறைகளில் தமது முழுக்கவனத்தையும் செலுத்தினர். அவை முறையே 1. சமயக்கொள்கையைப் பரப்பல், 2. மக்களின் ஆன்மிக வழிகாட்டிகளாக அமைதல், 3. கல்விப்பணி ஆகியன ஆகும். இவர்களது கொள்கைப் பரப்புப் பலத்தால்தான் கத்தோலிக்கம் மறுமலர்ச்சி பெற்றது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இவர்களது கல்விப் பணியின் விளைவாகப் பல நல்ல தரமான கல்விக் கூடங்கள் உருவாயின. திரெண்ட்டு அவையும் (Council of Trent, கி.பி. 1545–65) ஆயர்கள், பேராயர்கள் மற்றும் சமயப் பெரியார்கள் அடங்கிய திருச்சபை பொதுக்குழுவும் அவ்வப்போது பல சமயச் சிக்கல்களைத் தீர்க்கக் கூட்டப்பட்டன. போப்பாண்டவர் மூன்றாம் பால் என்பவரால் கி.பி. 1542–இல் திரெண்ட்டு நகரில்<noinclude></noinclude> mu1x9cyrev66uflofp58spdiq6i757q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/485 250 648787 1952910 2026-07-12T11:18:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டப்பட்ட திருச்சபையின் பொதுக்குழு, கி.பி. 1562 வரையில் பெரிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை. இச்சபை கி.பி. 1562க்குப்பின் பல சாதனைகளைப் புரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயச்‌ சீர்திருத்த...|459|சமய தத்துவம்}}</noinclude>கூட்டப்பட்ட திருச்சபையின் பொதுக்குழு, கி.பி. 1562 வரையில் பெரிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை. இச்சபை கி.பி. 1562க்குப்பின் பல சாதனைகளைப் புரிந்தது. பாதிரிகளின் வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தப்பட்டதும், பாதிரிகளுக்குச் சமயப் பள்ளிகள் தொடங்கப்பட்டதும், பாவமன்னிப்புச் சீட்டு விற்றல் தடை செய்யப்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். விவிலிய நூலுக்கு (Bible) விளக்கம் தரும் தனியதிகாரம் திருச்சபைக்கு வழங்கப்பட்டதும், தெய்வ நம்பிக்கையால் தான் ஒருவன் வீடுபேற்றை அடையமுடியும் (Doctrine of Justification by faith) என்ற சீர்திருத்தக் கிறித்தவ சமயக் கொள்கை மறுக்கப்பட்டதும், ‘ஏழு புனித சடங்குகளின்’ (Seven Sacrements) முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதும் இச்சபை நிகழ்த்திய பிற சாதனைகள் ஆகும். கத்தோலிக்கச் சமயம் வலிமைப்படுத்தப்பட்டது. <b>ஆ. சமயத்துறை சார்ந்த தண்ட உயர்முறை மன்றம் (Inquisition)</b> என்னும் சிறப்பு மன்றம் சமயத் துரோகச் செயல்களை ஒடுக்கும் பணியில் முனைந்து செயற்பட்டது. போப்பாண்டவர் மூன்றாம் பால், கி.பி. 1542–இல் இசுபானிய தண்ட உயர்நீதிமன்றத்தைப் போன்றதோர் மன்றத்தை நிறுவினார். ஐரோப்பிய வரலாற்றில் இம்மன்றம் போப்பின் தண்ட உயர்முறைமன்றம் (Papal Inquisition) எனப்பட்டது. தொடக்கத்தில் ஆறு குருமார்களைக் கொண்டு, உரோம் நகரில் நிறுவப்பட்ட இம்மன்றம், மதத்துரோகக் குற்றங்கள் அனைத்தையும் விசாரித்துத் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தது. சமயத் துரோகிகள் என்று மெய்ப்பிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இத்தாலியில் இம்மன்றம் செல்வாக்குப் பெற்றிருந்தது. <b>இ. தடைசெய்யப்பட்ட நூல் பட்டியல் (Index):</b> கத்தோலிக்கச் சமயக் கருத்துக்கு விரோதமான கருத்துகளைத் தாங்கிய நூல்கள் பட்டியலிடப்பட்டு, அவை தடைசெய்யப்பட்டன. திரெண்ட்டு சபையின் ஆணைக்கிணங்கப் போப்பாண்டவர் இதற்கென்று தனிக் குழுவை நியமித்தார். இத்தாலி முதலான நாடுகளில் இது தீவிரமான முறையில் செயற்படுத்தப்பட்டது. மேற்கூறப்பட்ட முறைகளினால் சீர்திருத்தக் கிறித்தவ சமயம் ஒடுக்கப்படவும், கத்தோலிக்கத் திருச்சயை வலிவு பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. <b>சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கத்தின் விளைவுகள்:</b> 1. கத்தோலிக்கத் திருச்சபை குறைபாடுகள் நீக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. திருச்சபையின் அதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 2. போப்பாண்டவரின் அதிகாரம் வலுப்பெற்றது. சமயக் கோட்பாடுகளுக்கு விளக்கம் தரும் அதிகாரம் போப்பாண்டவருக்கு வழங்கப்பட்டது. அவர் திருச்சபையின் மீது முழுமையான அதிகாரம் செலுத்தினார். 3. செசுட்டுகளின் அமைப்புகள் தோன்றியதால், அறிவு வளர்ச்சிக்கு முக்கிய இடம் தரப்பட்டது. 4. கத்தோலிக்கத் திருச்சபை புத்துணர்வு பெற்றது. போப்பாண்டவர்களும் உல்லாச வாழ்வினை விடுத்துத் திருச்சபையைச் சீர்படுத்துவதில் பேரார்வம் காட்டினர். சமயத்துறை சார்ந்த தண்ட உயர்முறை மன்றத்துடன், செசுட்டுகளும் போப்பாண்டவர்களது அதிகாரம் வலுப்பெற உதவினர். சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கத்தின் விளைவுகளுள் மேற்கூறப்பட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. கத்தோலிக்கச் சமய வரலாற்றில் இயேசு சபையினரால் மேற்கொள்ளப்பட்ட இக்கத்தோலிக்கச் சீர்திருத்த இயக்கம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வியக்கம் ஏற்படாது போயிருக்கு மேயானால் உலகில் கத்தோலிக்கச் சமயம் இன்று செல்வாக்குடன் நிகழமுடியாது. {{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Mahajan, V.D.,</b> History of Europe, Chand Publication, New Delhi, 1980. <section end="சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்"/> <section begin="சமய தத்துவம்"/> {{dhr}} {{larger|<b>சமய தத்துவம்:</b>}} மனிதன் அறிவு பெறத் தொடங்கியவுடன் சமய உணர்வு அவனிடம் ஏற்படத் தொடங்கியது. மனிதனுக்கப்பாற்பட்ட ஒரு சக்தி இயங்குவதை மனிதன் அனுபவத்தில் கண்டறிந்தான். சமயம், உண்மையே கடவுள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. மேலும் எல்லாச் சமயத்தினரும் அன்பே கடவுள் என்றும் கூறுகின்றனர். மனிதர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும், தீமை செய்தோருக்கும் நன்மை செய்யவேண்டும் என்றும் சமய தத்துவம் குறிப்பிடுகின்றது. சமயத்தைப் பற்றிக் கூறுகின்றவர்கள் சிலர் அறிவுப் பகுதியையும், வேறு சிலர் செயற் பகுதியையும் மற்றும் சிலர் உணர்வும் பகுதியையும் குறிப்பிடு-<noinclude></noinclude> 7dg2ocl14j5ymg61sd2qs7ifxj6x8o6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/486 250 648788 1952911 2026-07-12T11:39:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வார்கள். இம்மூன்றும் ஒன்நாக இணையும்போது தான் முழுமையான சமயம் தோன்றுகிறது. கடவுள் என்ற உயர்ந்த பொருளை வணங்குவதில் பன்மைக் கொள்கையும் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயபுரம்‌|460|சமயம்சார் அரசு}}</noinclude>வார்கள். இம்மூன்றும் ஒன்நாக இணையும்போது தான் முழுமையான சமயம் தோன்றுகிறது. கடவுள் என்ற உயர்ந்த பொருளை வணங்குவதில் பன்மைக் கொள்கையும் ஒருமைக் கொள்கையும் சமயங்களில் இடம் பெறுகின்றன. சமயப் போக்கு, அறிவுநிலை, உணர்வு நிலை, இயற்றிநிலை ஆகிய முன்னுடனும் இணைந்திருக்கின்றது. குறையுற்ற சீவான்மாவாகிய மனிதன் நிறைவான பரமான் மாவுடன் தொடர்பு கொண்டிருந்கிறான். மேலும், சமயமும் ஒழுக்க நிலையும் தொடர்பு கொண்டிருக்கின்றன. சமயத்தில் நம்பிக்கையுடன் இருப்பவன் ஒழுக்கத்திலும் நம்பிக்கை உடையவனாகிறான். ஆகையினால், ஓர் ஒழுங்கான வாழ்க்கைக்குச் சமயம் தேவைப்படுகிறது. மனிதன் சமயத்தில் நம்பிக்கை வைத்துச் சமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து மன அமைதியுடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழ்கிறான். எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொண்டு, ஏமாற்றங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்கின்ற மன ஆற்றல் சமயத்தின்மூலம் ஏற்படுகிறது. ஆகையால் சம நம்பிக்கையுள்ளவன் கவலைப்படாமல் வாழ்க்கையை நடத்த முயல்கிறான். {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Pushpendra Kumar Sharma,</b> Hindu Religion and Ethics, Asian Publication Services, New Delhi, 1979. <b>Suda, J.P.</b> Religions in India, A Study of their essential unity, Sterling Publishers Pvt. Ltd., New Delhi, 1978. <section end="சமய தத்துவம்"/> <section begin="சமயபுரம்"/> {{dhr}} {{larger|<b>சமயபுரம்</b>}} திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளியிலிருந்து வடக்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள ஊர். சமயபுரம் மாரியம்மன் கோயிலால் புகழ்பெற்றது. இவ்வூரைக் கண்ணனூர் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. போசள மன்னன் வீர சோமேசுரன் பாண்டிய மன்னர்களிடமிருந்து நட்பை முறித்துச் சோழரின் நட்பை நாடினான். அதனால், பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251–71) போசளர் மீது படையெடுத்துப் போசளர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கண்ணனூரைக் (சமயபுரத்தை) கைப்பற்றிக் கொண்டான். போசளர்களின்கீழ் இவ்வூர் மூன்றாம் இராசராச சோழன் கால முதல் இருந்து வந்தது, வடஆர்க்காடு மாவட்டம் திருப்பாற்கடலில் வரையப்பெற்றுள்ள முதலாம் சடையவர்மனின் பதினான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டால் (கி.பி. 1265) இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு கண்ணனூர் முதலாம் சுந்தர பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பது நன்கறியக் கிடக்கிறது. சமயபுரத்திற்குச் சற்று வடக்கே போசளீசுவரம் என்னும் சிவன்கோயில் ஒன்றுள்ளது. இக்கோயில் போசள மன்னன் சோமேசுவரனால் கி.பி. 1258–இல் தன் தாயார் கலாலதேவியார் நலன் கருதி எடுப்பிக்கப் பெற்றது. இக்கோயில் சோழர்களின் கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தோற்றுவிக்கப்பட்டதாகும். இச்செய்தியினைத் திருவானைக்காவல் சம்புகேசுவரர் கோயிலின் மூன்றாம் திருச்சுற்றிலுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. போசளர்கள் திருவரங்கத்திலுள்ள அரங்கநாதர் கோயிலின் நான்காம் திருச்சுற்றின் தென் மேற்குப்பகுதியில் வேணுகோபாலசுவாமிக்கு ஒரு கோயில் எடுப்பித்துள்ளனர். அக்கோயில் போசளர்களின் கலைப்பாணியையே கொண்டு விளங்குகிறது. இங்குள்ள மாரியம்மன் கோயில் சக்தி வழிபாட்டிற்கு மையமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1983, 1984–ஆம் ஆண்டுகளில் சமயபுரத்தில் சோதனை அகழாய்வு நடத்தினர். அகழாய்வில் கட்டடங்களின் அழிந்த பகுதிகள், மட்கலயங்களின் பகுதிகள், கொள்ளிடத்திலிருந்து சமயபுரத்திற்குத் தண்ணீர் கொண்டு வந்ததற்கான தடயங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இக்கண்டுபிடிப்புகள் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் போசளர்கள் சமய புரத்தில் தங்கியிருந்து ஆட்சி செலுத்தியமையை மெய்ப்பிக்கின்றன. {{Right|<b>அ.அ.</b>}} <section end="சமயபுரம்‌"/> <section begin="சமயம்சார் அரசு"/> {{dhr}} {{larger|<b>சமயம்சார் அரசு:</b>}} தனது அதிகாரத்தையும் ஆற்றலையும் கடவுளுக்கே உரியதென்று ஏற்றிக் கூறுகின்ற ஓர் அரசாங்கவடிவமே சமயம்சார் அரசு அல்லது சமயம்சார் அரசாங்கம் (Theocratic State of Theocratic Government) எனப்படும். பண்டைக் காலத்தில் யூதமக்கள் அமைத்துக் கொண்டிருந்த அரசாங்க முறையைச் சமயம்சார் அரசாங்கம் என்று சோசபசு (Josephus) என்பவர் குறிப்பிட்டார். <b>இயல்புகள்:</b> இக்காலத்தில் அரசு பற்றிய கருத்தில் சமயமுறைக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. பண்டைய சமூகங்களிடையே ஒரே அரசாங்க முறையையும், சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளுமாறு மக்களைத் தூண்டிய பல காரணிகளுள் சமயக் கருத்துகளும் ஓரளவு இடம் பெறுகின்றன. இதைவிட ஒற்றுமையை வலுவாக ஏற்படுத்தக் கூடிய பல்வேறு<noinclude></noinclude> nu7b1opjk5t73kljrwouzlkyytxw6fx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/487 250 648789 1952912 2026-07-12T11:39:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காரணிகள் வரலாற்றில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வாணிகம், தற்காப்பு, வரலாற்று மரபுகள் முதலியவற்றை அரசு உருவாவதற்கு உதவிய காரணிகளாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயம்சார்‌ அரசு|461|சமயம்சார்‌ அரசு}}</noinclude>காரணிகள் வரலாற்றில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வாணிகம், தற்காப்பு, வரலாற்று மரபுகள் முதலியவற்றை அரசு உருவாவதற்கு உதவிய காரணிகளாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், பண்டைக்காலச் சமூகங்கள் பலவும் சமயம்சார் அரசாங்க அமைப்பில்தான் வாழ்ந்தன. இவ்வரசாங்க முறையில் ஆட்சியாளர்கள் கடவுளுக்கே நேரடியாகப் பொறுப்புடையவர்களென்றும், இறைவனுடைய தீர்ப்பு ஒன்றுக்குத்தான் அவர்கள் உரியர் என்றும் கருதப்பட்டனர். மக்களுடைய அரசியலமைப்பை ஏதேதுமொரு தெய்வமே சுட்டுப்படுத்துகிறதென்று பண்டையமக்கள் நம்பிய காரணத்தால், அச்சமூகங்களிலே தெய்வத்தின் விருப்பத்தை ஓர் அரசரோ குருமார்களோ அறிந்து மக்களுக்குச் சொல்லுதல் இயலுமென்றும் அவர்கள் கூறினர். ஓரளவு நாகரிகத்தில் முன்னேறியிருந்த கிரேக்க, உரோமானிய ஆட்சியாளரும் தெய்வமாகக் கருதப்பட்டதன் விளைவாக, அவர்களுடைய அதிகாரத்துக்குச் சட்டப்படியான ஆதாரம் அல்லது ஒப்புதல் (Legitimacy) உண்டாயிற்று. சமயம்சார் அரசாங்க முறைகள் பவுத்த இசுலாமிய கிறித்தவ சமூகமக்களிடையேவும் நிலவின. <b>யூத-கிறித்தவ மரபு:</b> பண்டைய யூதரும், கிறித்தவரும் இந்தக்கருத்தை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால், கடவுளுடைய ஆட்சியின் அளவு அல்லது எல்லை எது என்றும், எந்தெந்த அரசாங்க அமைப்புகளின் வாயிலாக இறைவன் தமதாட்சியைச் செலுத்துகிறாரென்றும், எந்தெந்த அரசியல் கொள்கைகளும் முடிபுகளும் இறைவனுடைய ஆட்சி முறைக்கு ஒத்துள்ளன என்றும் அவர்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் தோன்றிற்று. பைசாண்டைன் பேரரசிலிருந்த கிறித்தவத் திருச்சபையானது, தலைமையான உலகியலரசாங்க அதிகாரத்தையும் உயர்தரத் திருச்சபை அதிகாரத்தையும் இணைத்துப் பரப்பிற்று. கடவுளைப் பற்றிக் கத்தோலிக்கக் கொள்கையின்படி போப்புக்குக் கிறித்தவத் திருச்சபையின்மீதும் அரசின் மீதும் இறுதியான கட்டுப்பாட்டதிகாரம் உண்டு. இதற்கெதிராகக் கூறப்பட்ட அரசர்களின் இறைநெறிக் கோட்பாட்டின்படி (Theory of Divine Right of Kings) உலகியலரசாட்சி செலுத்துபவருடைய அதிகாரம் இறைவனிடமிருந்தே நேரடியாகப் பெறப்பட்ட ஒன்று ஆகும். <b>பண்டைய எகிப்தில்:</b> அரசர்களைக் குறிப்பிடுவதற்குப் பண்டைய எகிப்தில் வழங்கிய பெயரில் அரச பதவியின் இரண்டு தன்மைகளான இறைத் தன்மையும், (Divinity) இணைப்புப் பணியும் (Unification) சுட்டிக்காட்டப்பட்டன. அரசர் சூரியக் கடவுளான இரே (Re) என்பவரின் மகளெனவும் அவர் மேலை எகிப்தையும் (Upper Egypt) கீழை எகிப்தையும் (Lower Egypt) இணைத்தவர் எனவும் எப்போதும் இணைத்து வைத்திருப்பவரெனவும் கருதப்பட்டார். அவர் நீதியை நிலைநிறுத்தி மக்களுடைய வாழ்வு ஒழுங்காக நடைபெறுமாறு கட்டுப்படுத்தினார். அவரே எகிப்திலுள்ள எல்லாக் கோவில்களின் தலைமைக்குருவாகையால், அவர் எகிப்திய மக்களுக்கும் கடவுளருக்கும் தொடர்பு ஏற்படுத்துபவராக விளங்கி, கடவுளர்கள் நாட்டை வளம்பெறச் செய்து பாதுகாக்குமாறு செய்தார். ஆட்சியைக் கைப்பற்றித் தமக்கு இறைத்தன்மை இருப்பதாகக் கூறிய எவரும் அரசராகக் கருதப்பட்டார். அரசராக இருப்பவருக்கு இறைத்தன்மை இருத்தல் வேண்டும் என்று கருதப்பட்டது. <b>பண்டைய சீன, பவுத்த கருத்துகள்:</b> பவுத்தர்களிடையேயும் இறைத்தன்மையும் ஆட்சி அதிகாரமும் இணைந்தவை என்ற கருத்துத் தோன்றிற்று. பண்டைய சீனப் பேரரசர் இறைவனுடைய அருளைப் பெறுதற்காக நடைபெறும் ஒரு புனிதச் சமயச் சடங்கில், அதை நடத்திவைக்கும் முக்கிய பொறுப்புடைய குருவாக மதிக்கப்பட்டார். தெய்விக அரசர் என்ற கருத்தில்தான் பண்டைய திபெத்தின் அரசராகிய தலாய் லாமா போதிசத்துவரின் மறுவடிவமாகக் கருதப்பட்டு, ஆன்மிக, உலகியலதிகாரங்களை நேரடியாகக் கையாண்டார். பண்டைய ஆரிய சமூகங்களிலெல்லாம், சமூகத்துக்கு உயர்நீதிபதியாக இருத்தல், அதைக் காப்பாற்றுதற்காகப் படைத்தளபதியாக இருத்தல், சமூக நலனுக்காகத் தெய்வங்களுக்குப் பலியிட்டுக் குருவாகப் பணிசெய்தல் ஆகிய மூன்று அதிகாரங்களும் ஒவ்வோர் ஆரிய அரசருக்கும் இருந்தது. <b>இசுலாம் சமயக் கருத்து:</b> இசுலாம் சமயம் தொடக்கத்தில் சமயம்சார் அரசு என்னும் கருத்தைப்பெற்றிருந்தது. இப்பொழுதும் அத்தகைய கருத்து பல நாடுகளில் பரவியுள்ளது என்பதற்கு இசுலாமியக் குடியரசாகிய மாரிட்டேனியா (Islamic Republic of Mauretania), இசுலாமியக் குடியரசாகிய சவூதி அரேபியா (Islamic Republic of Saudi Arabia), இசுலாமியக் குடியரசாகிய இரான் (Iran) முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம். தீர்க்க தரிசியாகிய முகம்மது நபியின் இறைக் கொள்கைகளை ஏற்று வாழ்க்கை நடத்திய இசுலாமிய மக்களைக் காப்பாற்றி, நீதிவழங்கி, ஆட்சி செய்யும் பொறுப்பையும், சமயநிறுவன நலன்களைக் காப்பாற்றும் தலைமையையும் ஏற்றிருந்த தலைவர்கள் காலிபுகள் (Caliphs) என அழைக்கப்பட்டனர். முதலாம் உலகப்<noinclude></noinclude> p0h6ehdj5pm7girx3xhojma5umhye2d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/488 250 648790 1952913 2026-07-12T11:53:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போர் முடியும் வரை துருக்கியை ஆண்ட சுல்தான்கள் காலிபுகள் என அழைக்கப்பட்டனர். <b>கிறித்தவத் திருச்சபையின் கருத்து:</b> கிறித்தவத் திருச்சப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயம்சார்‌ அரசு|462|சமயம்சார்‌ அரசு}}</noinclude>போர் முடியும் வரை துருக்கியை ஆண்ட சுல்தான்கள் காலிபுகள் என அழைக்கப்பட்டனர். <b>கிறித்தவத் திருச்சபையின் கருத்து:</b> கிறித்தவத் திருச்சபையும், பேரரசும் இரு இணையான அதிகார நிறுவனங்களாகக் கருதப்பட்டன. இந்த ஏற்பாடு கி.பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றிற்று. இடைக் காலத்தில் திருச்சபைக்கு நிறையச் சொத்துகள் சேரவே. அதற்கும் உவயலதிகாரிகளுக்குமிடையே சில பொதுவான இயல்புகள் தோன்றின. கிறித்துவச் சீர்திருத்த இயக்கக் காலத்திலும், இரு நிறுவனங்களும் பெருமளவில் இணையானவையாகக் கருதப்பட்டன. தெய்விக அரசுரிமைக் கோட்பாடு மறைந்து, அரசியலமைப்புக்குட்பட்ட குடியாட்சிகள் தோன்றின. இக்குடியாட்சி வகை அரசாங்கத்தில் இறைவனுடைய விருப்பம் மக்களுடைய கருத்தின் வடிவமாக வெளிப்படுகிறது என்று கொள்ளப்படுகிறது. <b>தீவிர சீர்திருத்தக் கிறித்தவர்களின் கருத்து:</b> மேலைநாட்டு வரலாற்றில் சான் கால்வினின் சமயக் கருத்துகளை ஏற்ற செனிவா நகரத்திலும் ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சியிலிருந்த இங்கிலாந்து நாட்டிலும், சான் விந்தராப்பு (John Winthrop) என்பாரின் ஆட்சியிலிருந்த அமெரிக்கக் குடியேற்ற நாடாகிய மசாசுசெட்சிலும் (Massachusetts) தீவிர சீர்திருத்தக் கிறித்தவக் (Puritan) குருமார்களின் கட்டுப்பாட்டில் குடிமை அரசாங்க அதிகாரிகள் பணிசெய்தமையால், இவ்வாட்சிமுறைகளெல்லாம் சமயச்சார்புடையனவாகக் கருதப்பட்டன. ஆங்கிலத் தீவிர சீர்திருத்தக் கிறித்தவர்கள் (Puritans) இங்கிலாந்தின் கிறித்தவத் திருச்சபையிலின்னும் ஆயர்களையும், சடங்கு முறைகளையும் நீக்க முயன்று, அதற்காக முதலாம் சார்லசு அரசரோடு போராட்டம் நடத்தி, இறுதியில் கி.பி. 1620–இல் அமெரிக்காவில் குடியேறி, சான் விந்தராப்பு என்பவரை ஆளுநராகக் கொண்ட மசாசுசெட்சு வளைகுடாக் குடியேற்ற நாட்டை அமைத்தனர். அவர்கள் தாங்கள் கொண்ட கிறித்தவ நெறிமுறைகளே சரியானவை என்றும், எவர் சரியான கிறித்தவ நெறீயிலிருப்பவரென்றும், எவர் பிறழுபவரென்றும் கடவுள் இறுதித் தீர்ப்புக் கூற வேண்டிய நாள் அண்மையில் வந்துவிட்டதென்றும் கூறி, தம் கருத்துகளைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சிமுறை ஒன்றை அமைத்தனர். அவர்கள் தங்களுடைய சீர்திருத்தக் கருத்துக்களின்படியே ஒரு கிறித்தவத் திருச்சபையை நிறுவி, அத்திருச்சபையின் கட்டுப்பாட்டுக்கிணங்கச் செயற்படும் ஓர் அரசாங்கத்தையும் நிறுவினர். அவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்தலில் திருச்சபையும், அரசும் ஒத்துழைத்தல் வேண்டுமென்று நம்பினராதலால், இவ்வொத்துவைப்பைப் பெறும்பொருட்டு மசாசுசெட்சின் ஆட்சியைக் காரிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மசாசுசெட்சின் சீர்திருத்தக் கிறித்துவத் திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கினர். மற்ற கிறித்தவர்களுக்கு இவ்வுரிமை வழங்கப்படவில்லை. இவர்களே ‘ஞானிகள்’ (‘Saints’) எனப்பட்டனர். இந்த ஞானிகள் அரசியலதிகாரத்தைக் கையாளாவிட்டால், நெறி கெட்டவர்கள் பதவிக்கு வந்து, குடியேற்ற நாட்டு மக்களை அவர்களுக்குரிய நல்ல குறிக்கோளிலிருந்து வழிதவறிச் செல்லவைத்துவிடுவார்களென்று சான் விந்தராப்பு அஞ்சிக்கூறினார். ஆயினும், இத்தகைய தீவிர கருத்துக்களுக்கும் அந்நாட்டிலேயே எதிர்ப்புத் தோன்றி, விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைப் பின்பற்றும் கிறித்துவர்களுடைய கருத்துகள் நிலை பெற்றன. <b>சமயப்பொறை:</b> பொதுவாக, ஓரிரு பண்டைய அரசுகளில் தவிர, மற்றவற்றிலெல்லாம் அரசு, தான் பின்பற்றிய சமய நெறியைச் சாராத தம் குடி மக்களுக்குச் சமய உரிமை வழங்கவில்லை. பிறசமயத்தாருக்குக் குடிமை உரிமைகள் மிகச் சுருங்கிய அளவிலேயே வழங்கப்பட்டிருந்தன. பண்டைய மவுரிய, இந்து அரசுகளில் சமயப்பொறை அல்லது சமய உரிமை என்ற கருத்துப் பின்பற்றப்பட்டது. கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்துக்குப் பின்னர்த் தேசிய அரசுகளும் குடியாட்சி முறைகளும் வளர வளர, சமய உரிமை என்ற கருத்து நிலைபெறலாயிற்று. <b>இக்காலக்கருத்து:</b> இக்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய முடிவுகளைச் செய்தலில் பங்குகொள்ளுதற்கு இருக்கும் அரசாங்க அமைப்புகளில் கடவுள் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார் என்று இறையியலார் (Theologians) கூறுகின்றனர். இந்நூற்றாண்டின் தத்துவ ஆசிரியரான பால் தில்லிச்சு (Paul Tillich) என்பவர், சட்ட வகையான அதிகார அமைப்புகளை விட, இறைவனால் தீர்மானிக்கப்பட்டு இயக்கப்படுகிற ஒரு முழுமையான, புதிய நாகரிகச் சூழ்நிலை உருவாதல் வேண்டுமெனக் கூறுகின்றார். எவ்வாறாயினும், ஒரே சமயத்தை ஆதரிக்கும் போக்கிலுள்ள அரசு குறுகிய, இடர்ப்பாடான செயல்களில் செல்லுதல் கூடுமென்பதும், ஆகையால், அக்குறுகிய நெறியை விடுத்து, ஒவ்வொருவரும் தாம் விரும்பும் நெறியில் இறைவனைவழிபட இருக்கும் உரிமையை மதித்தும் பாதுகாக்கும் வரை, யாவருடைய ஆதரவும் அரசுக்குக் கிடைக்கும் என்பதும் வரலாறு காட்டும் உண்மைகளெனக் கூறலாம். {{Right|<b>பா.சூ.</b>}}<noinclude></noinclude> pojjwkwbj7dx2locgke4usbr68dvjud 1952914 1952913 2026-07-12T11:53:47Z Desappan sathiyamoorthy 14764 1952914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமயம்சார்‌ அரசு|462|சமயம்சார்‌ அரசு}}</noinclude>போர் முடியும் வரை துருக்கியை ஆண்ட சுல்தான்கள் காலிபுகள் என அழைக்கப்பட்டனர். <b>கிறித்தவத் திருச்சபையின் கருத்து:</b> கிறித்தவத் திருச்சபையும், பேரரசும் இரு இணையான அதிகார நிறுவனங்களாகக் கருதப்பட்டன. இந்த ஏற்பாடு கி.பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றிற்று. இடைக் காலத்தில் திருச்சபைக்கு நிறையச் சொத்துகள் சேரவே. அதற்கும் உவயலதிகாரிகளுக்குமிடையே சில பொதுவான இயல்புகள் தோன்றின. கிறித்துவச் சீர்திருத்த இயக்கக் காலத்திலும், இரு நிறுவனங்களும் பெருமளவில் இணையானவையாகக் கருதப்பட்டன. தெய்விக அரசுரிமைக் கோட்பாடு மறைந்து, அரசியலமைப்புக்குட்பட்ட குடியாட்சிகள் தோன்றின. இக்குடியாட்சி வகை அரசாங்கத்தில் இறைவனுடைய விருப்பம் மக்களுடைய கருத்தின் வடிவமாக வெளிப்படுகிறது என்று கொள்ளப்படுகிறது. <b>தீவிர சீர்திருத்தக் கிறித்தவர்களின் கருத்து:</b> மேலைநாட்டு வரலாற்றில் சான் கால்வினின் சமயக் கருத்துகளை ஏற்ற செனிவா நகரத்திலும் ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சியிலிருந்த இங்கிலாந்து நாட்டிலும், சான் விந்தராப்பு (John Winthrop) என்பாரின் ஆட்சியிலிருந்த அமெரிக்கக் குடியேற்ற நாடாகிய மசாசுசெட்சிலும் (Massachusetts) தீவிர சீர்திருத்தக் கிறித்தவக் (Puritan) குருமார்களின் கட்டுப்பாட்டில் குடிமை அரசாங்க அதிகாரிகள் பணிசெய்தமையால், இவ்வாட்சிமுறைகளெல்லாம் சமயச்சார்புடையனவாகக் கருதப்பட்டன. ஆங்கிலத் தீவிர சீர்திருத்தக் கிறித்தவர்கள் (Puritans) இங்கிலாந்தின் கிறித்தவத் திருச்சபையிலின்னும் ஆயர்களையும், சடங்கு முறைகளையும் நீக்க முயன்று, அதற்காக முதலாம் சார்லசு அரசரோடு போராட்டம் நடத்தி, இறுதியில் கி.பி. 1620–இல் அமெரிக்காவில் குடியேறி, சான் விந்தராப்பு என்பவரை ஆளுநராகக் கொண்ட மசாசுசெட்சு வளைகுடாக் குடியேற்ற நாட்டை அமைத்தனர். அவர்கள் தாங்கள் கொண்ட கிறித்தவ நெறிமுறைகளே சரியானவை என்றும், எவர் சரியான கிறித்தவ நெறீயிலிருப்பவரென்றும், எவர் பிறழுபவரென்றும் கடவுள் இறுதித் தீர்ப்புக் கூற வேண்டிய நாள் அண்மையில் வந்துவிட்டதென்றும் கூறி, தம் கருத்துகளைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சிமுறை ஒன்றை அமைத்தனர். அவர்கள் தங்களுடைய சீர்திருத்தக் கருத்துக்களின்படியே ஒரு கிறித்தவத் திருச்சபையை நிறுவி, அத்திருச்சபையின் கட்டுப்பாட்டுக்கிணங்கச் செயற்படும் ஓர் அரசாங்கத்தையும் நிறுவினர். அவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்தலில் திருச்சபையும், அரசும் ஒத்துழைத்தல் வேண்டுமென்று நம்பினராதலால், இவ்வொத்துவைப்பைப் பெறும்பொருட்டு மசாசுசெட்சின் ஆட்சியைக் காரிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மசாசுசெட்சின் சீர்திருத்தக் கிறித்துவத் திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கினர். மற்ற கிறித்தவர்களுக்கு இவ்வுரிமை வழங்கப்படவில்லை. இவர்களே ‘ஞானிகள்’ (‘Saints’) எனப்பட்டனர். இந்த ஞானிகள் அரசியலதிகாரத்தைக் கையாளாவிட்டால், நெறி கெட்டவர்கள் பதவிக்கு வந்து, குடியேற்ற நாட்டு மக்களை அவர்களுக்குரிய நல்ல குறிக்கோளிலிருந்து வழிதவறிச் செல்லவைத்துவிடுவார்களென்று சான் விந்தராப்பு அஞ்சிக்கூறினார். ஆயினும், இத்தகைய தீவிர கருத்துக்களுக்கும் அந்நாட்டிலேயே எதிர்ப்புத் தோன்றி, விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைப் பின்பற்றும் கிறித்துவர்களுடைய கருத்துகள் நிலை பெற்றன. <b>சமயப்பொறை:</b> பொதுவாக, ஓரிரு பண்டைய அரசுகளில் தவிர, மற்றவற்றிலெல்லாம் அரசு, தான் பின்பற்றிய சமய நெறியைச் சாராத தம் குடி மக்களுக்குச் சமய உரிமை வழங்கவில்லை. பிறசமயத்தாருக்குக் குடிமை உரிமைகள் மிகச் சுருங்கிய அளவிலேயே வழங்கப்பட்டிருந்தன. பண்டைய மவுரிய, இந்து அரசுகளில் சமயப்பொறை அல்லது சமய உரிமை என்ற கருத்துப் பின்பற்றப்பட்டது. கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்துக்குப் பின்னர்த் தேசிய அரசுகளும் குடியாட்சி முறைகளும் வளர வளர, சமய உரிமை என்ற கருத்து நிலைபெறலாயிற்று. <b>இக்காலக்கருத்து:</b> இக்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய முடிவுகளைச் செய்தலில் பங்குகொள்ளுதற்கு இருக்கும் அரசாங்க அமைப்புகளில் கடவுள் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார் என்று இறையியலார் (Theologians) கூறுகின்றனர். இந்நூற்றாண்டின் தத்துவ ஆசிரியரான பால் தில்லிச்சு (Paul Tillich) என்பவர், சட்ட வகையான அதிகார அமைப்புகளை விட, இறைவனால் தீர்மானிக்கப்பட்டு இயக்கப்படுகிற ஒரு முழுமையான, புதிய நாகரிகச் சூழ்நிலை உருவாதல் வேண்டுமெனக் கூறுகின்றார். எவ்வாறாயினும், ஒரே சமயத்தை ஆதரிக்கும் போக்கிலுள்ள அரசு குறுகிய, இடர்ப்பாடான செயல்களில் செல்லுதல் கூடுமென்பதும், ஆகையால், அக்குறுகிய நெறியை விடுத்து, ஒவ்வொருவரும் தாம் விரும்பும் நெறியில் இறைவனைவழிபட இருக்கும் உரிமையை மதித்தும் பாதுகாக்கும் வரை, யாவருடைய ஆதரவும் அரசுக்குக் கிடைக்கும் என்பதும் வரலாறு காட்டும் உண்மைகளெனக் கூறலாம். {{Right|<b>பா.சூ.</b>}} {{nop}}<noinclude></noinclude> ecx2q9bszt96nygh2splki6um4gx700