விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1952930 1952696 2026-07-12T16:14:30Z Neechalkaran 713 /* ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் */ புதிய பகுதி 1952930 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) qp30wmm465hbb881h4ucj45bth1nd8q பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/3 250 336979 1953682 872426 2026-07-13T11:24:54Z அரிஅரவேலன் 1565 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1953682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="அரிஅரவேலன்" /></noinclude> {{center|'''பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் ''' <br> (தன்வரலாறு) <br> <br> <br> <br> <br> <br> ஆசிரியர் <br> '''கவியரசர் முடியரசன்''' <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> === தமிழ்மண் பதிப்பகம் === சென்னை - 600 017 }}<noinclude></noinclude> mykw81b4mecbx06emyq6koloxfa6qb7 1953683 1953682 2026-07-13T11:29:16Z அரிஅரவேலன் 1565 1953683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="அரிஅரவேலன்" /></noinclude> {{center| '''பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்''' <br> (தன்வரலாறு) <br> <br> <br> <br> <br> <br> ஆசிரியர் <br> '''கவியரசர் முடியரசன்''' <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> <br> ==== தமிழ்மண் பதிப்பகம் ==== சென்னை - 600 017 }}<noinclude></noinclude> o998e16eltr0z044ju6n2ls4zzulibe பயனர்:Booradleyp1/test 2 476049 1952923 1952339 2026-07-12T14:55:05Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1952923 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] *[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : t6cjeytojziyuyb3c4l7qstmtc35c58 1952964 1952923 2026-07-13T04:03:54Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1952964 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] *[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]] *[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 5plt75iufssbwr47yk402nrm57vukzc பயனர்:ஹர்ஷியா பேகம் 2 579525 1952920 1952788 2026-07-12T13:57:20Z Booradleyp1 1964 1952920 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். *[[/test]] ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13 #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1 #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22 #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]] பக்கம் 29 முதல் #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf]]-பக்கம்25-பக்கம்1008 :*மெய்ப்பு பார்க்க:739-1040 cww7s3vhgmgiv27v5t5ezg0d4vhv70z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/666 250 622979 1952922 1947147 2026-07-12T14:18:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்மகெரா|626|ஆல்வா பிரபு}}</noinclude>கின் நடத்தைகளை அறியும் முறையிலேயே மனிதனின் நடத்தைகளையும் அறியவேண்டும் என்று வலியுறுத்திய காலத்தில், இவர் மனிதன் மாத்திரமே உளவியலின் ஆராய்ச்சிப் பொருளாக இருக்க முடியும் என்னும் கோட்பாட்டை வலியுறுத்தினார். ஆதலின் இவர் மனித இன உளவியல் கோட்பாட்டினர் என்று குறிப்பிடப்பட்டார். இயல்பு நிலைக்கும் இயல்பு திரிந்த நிலைக்கும், உயிருக்கும் உயிரிலிக்கும், குழந்தைகளின் உளவியல் கூறுகளுக்கும் வயது வந்தவர்களின் உளவியல் கூறுகளுக்கும் இடையே வேற்றுமைகள் உள்ளன என்று இவர் கூறினார். மேலும் குழந்தைகளின் நடத்தை, விலங்குகளின் இயல்புகள், பொறிகள் இயங்கும் விதம் போன்றவைகளை விளக்கும் விதிகளை, நுண்ணறிவுமிக்க மனித இயல்புகளுடன் ஒப்பிட முடியாது என்றும் கூறினார். இவர் மனிதனின் தனித்தன்மை ஆய்வில் ஈடுபட்டார். இவர் மனித நடத்தையின் பொதுவான அடிப்படை விதிகளை அறிய, ஒவ்வொரு மனிதனின் தனித் தன்மையையும், அவனுடைய நடத்தை பற்றிய காரணங்களையும் ஆய்ந்து அறிய வேண்டும் என்றும், தனிமனிதன் உளநிலையை அறிய அதுவே வழி என்றும் கூறினார். <section end="ஆல்போர்ட்டு, கார்டன்"/> <section begin="ஆல்மகெரா"/> {{dhr}} <b>ஆல்மகெரா</b> கிழக்கு இந்தோனேசியாவைச் சார்ந்த மொறுக்கசுத் தீவுக் கூட்டங்களிலுள்ள மிகப் பெரிய தீவு. உலக நடுக்கோட்டிற்குத் தென்பால் அமைந்துள்ள இத்தீவின் பரப்பளவு 19,593 ச.கி.மீ. ஆகும். ஆல்மகெரா (Halmahera) நான்கு பெரும் முந்நீரகங்கள், மூன்று விரிகுடாக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கடற்கரையை அடுத்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மீன்பிடித்தும் முத்துச் சிப்பிகளைத் திரட்டியும் வாழ்கிறார்கள். தீவின் உட்பகுதிகளில் வாழும் மக்கள் வேட்டையாடியும், காடுகளில் உற்பத்தியாகும் பொருள்களைத் திரட்டியும், உணவுக்குப் போதுமான அளவு வேளாண்மை செய்தும் வாழ்கிறார்கள். மக்களுள் பெரும்பாலோர் இசுலாமியர்களாகவோ கிறித்தவர்களாகவோ இருக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் மரபுவழியாக வரும் விலங்குகள், மரம், செடி கொடிகள் போன்றவற்றை வணங்கும் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவே இன்றும் இருக்கிறார்கள். பொருளாதாரச் சிறப்பற்ற நிலையிலேயே இருந்த ஆல்மகெராவைக் கைப்பற்றக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டினர் முயன்றனர். நறுமணப்பொருன் வாணிகமையங்களுக்கு அண்மையில் இத்தீவு இருப்பதால், பொருளாதாரச் சிறப்புமிக்க தீவாக விளங்குகிறது. தச்சுக்காரர்கள் (Dutch) கி.பி. 1660க்கும் 1949க்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தீவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது 1942-ஆம் ஆண்டில் சப்பானியர் இத்தீவைக் கைப்பற்றினர். நேச நாட்டுப் படைகள் 1944-இல் பன்முறை ஆல்மகெராவின் மீது விமானத்தாக்குதல் நடத்தின. போருக்குப் பின்னர் இப்பகுதி மீண்டும் தச்சுக்காரர்கள் வசமாயிற்று. இந்தோனேசியா விடுதலை பெற்றபோது (1949) இதுவும் அதன் பகுதியாகிவிட்டது. <section end="ஆல்மகெரா"/> <section begin="ஆல்மா ஆட்டா"/> {{dhr}} <b>ஆல்மா ஆட்டா</b> சோவியத்து நாட்டில் காசாக் குடியரசின் தலைநகரம். இலி ஆற்றிலிருந்தும் பால்காசு ஏரியிலிருந்தும் இந்நகர் நீர்ப்பாசன வசதியைப் பெறுகிறது. புகையிலைத் தொழில், நூற்புத் தொழில், காலணிகள் தயாரித்தல் போன்றவை இங்கு நடைபெறும் தொழில்களாம். இது பண்பாடு மிக்க நகரம். இந்நகரின் பழம் பெயர் தீன்சான். இந்நகரத்தில் பல்கலைக்கழகமும் தேசிய நூலகமும் அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன. இந்நகரத்தில்தான் உலகச் சுகாதார நிதுவனம் (WHO) கி. பி. 2000 ஆண்டிற்குள் அனைத்துலக மக்களுக்கும் நல்வாழ்வு கிடைப்பதற்கான திட்டம் வகுத்தற் பொருட்டுக் கூடியது. <section end="ஆல்மா ஆட்டா"/> <section begin="ஆல்வா பிரபு"/> {{dhr}} <b>ஆல்வா பிரபு (கி.பி. 1508-83)</b> இசுபானிய படைத் தலைவர், கோமகன் ஆல்வா என்றும் (Buke of Alva) இவர் அழைக்கப்பட்டார். இவர் கொடுங்கோன்மைக்குப் பெயர் பெற்றவர். பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைத்தலைவராகப் பிரான்சு நாட்டுடன் நடந்த போரில் கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றார். சார்லசுக்குப் பின் இரண்டாம் பிலிப்பு அரசர் காலத்திலும் படைத்தலைவராக இருந்தார். அப்போது இசுபெயினின் (Spain) அடிமை நாடான நெதர்லாந்தில் கலகம் மூளவே, அதை ஒடுக்க ஆல்வா பிரபு அனுப்பப்பட்டார். இவரை இரண்டாம் பிலிப்பு நெதர்லாத்தின் ஆளுநராக நியமித்தார். ஆல்வா பிரபுவினால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொலைத் தண்டனை விதித்தது. நெதர்லாந்தில் பிராட்டசுடண்டு சமயத்தை ஒழிக்க இவர் முற்பட்டார். இவரால் நியமிக்கப்பட்ட நீதிமன்றம் ‘குருதி மன்றம்’ (Council of Blood) எனக் கூறப்பட்டது. இவர் 18,000 மக்களைக் கொன்று குவித்ததாகப் பெருமைப் பட்டுக் கொண்டார். நெதர்லாந்து மக்கள் இவரை எதிர்த்துக் கலகம் செய்ததைத் தாங்க முடியாமல் ஆல்வா பிரபு இசுபெயினுக்குத் திரும்ப நேரிட்டது. போர்ச்சுகல்மீது கி.பி. 1580-ஆம் ஆண்டு படையெடுத்த இவர், அந்நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளையடித்தார். போர்ச்சுகல் கி.பி<noinclude></noinclude> qilyyak5fq6vzqnjhysy0kfl2kvzfmu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667 250 622981 1952924 1947149 2026-07-12T14:55:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலங்காடு|627|ஆலங்குடி}}</noinclude>17-ஆம் நூற்றாண்டு வரை இசுபானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. ஆல்வா பிரபுவின் முழுமையான பெயர் பெர்னாண்டோ ஆல்வரசு தேதோலிடோ (Fernando Alvarez de Toledo) என்பதாகும். <section end="ஆல்வா பிரபு"/> <section begin="ஆலங்காடு"/> {{dhr}} <b>ஆலங்காடு</b> தொண்டை நாட்டிலுள்ள தேவாரப்பாடல்பெற்ற திருத்தலங்களுள் ஒன்று; இன்றும் திருவாலங்காடு என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்தில் சென்று இத்தலத்தினை அடையலாம். இங்குப் புகைவண்டி நிலையமும் உள்ளது. தேவார முதலிகள் மூவரும் இத்தலத்திறைவனைப் போற்றிப் பரவியுள்ளனர். சிவபெருமானுக்குரியதாகக் கூறப்படும் ஐந்து சபைகளுள் இரத்தின சபை இங்குள்ளதாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் காளியொடு ஊர்த்துவ நடனம் ஆடிய இடம் இதுவாகும். இறைவன் பெயர் ஆலங்காட்டீசுவரர். தேவர் சிங்கப்பெருமான் எனவும் இவர் அழைக்கப்படுவார்; இறைவி பெயர் வண்டார் குழலி. பலா தலமரமாகும். திருக்கோவிலுக்குச் சற்றுத் தூரத்தில் காளிக்குக் கோயில் அமைந்துள்ளது. காரைக்காலம்மையார் பேயுருப்பெற்றுச் சிவபெருமான் திருவருளால் அவனுடைய எடுத்த பொற்பாதத்தின் கீழிருந்து சிவானந்தத்தைக் துய்த்துக் கொண்டிருக்கும் தலம் இதுவாகும். இவர் பதினோராம் திருமுறையினைச் சார்ந்த 1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தினையும், 2. மூத்த திருப்பதிகத்தையும் பாடியுள்ளார். பட்டினத்தார், அருணகிரியார், கச்சியப்பர், இராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள் முதலிய அருட் சான்றோர் இத்தலத்திறைவனைப் போற்றிப் பரவியுள்ளனர். <section end="ஆலங்காடு"/> <section begin="ஆலங்கானம்"/> {{dhr}} <b>ஆலங்கானம்</b> சங்ககாலத்தே தமிழக வேந்தர் தம்முள் மாறுபட்டுப் போர் செய்த இடங்களுள் ஒன்றாகும். இவ்வூர், தலையாலங்கானம் என்றும் சங்க நூல்களில் வழங்கப்படுகிறது. இளையவனாகவிருந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை எதிர்த்து, ஏனைய சேர சோழ மன்னர் இருவரும் குறுநில மன்னர் ஐவரும் ஆக எழுவர் போர் செய்த இடமாகும். இப்போரில் இளையனாகிய பாண்டியன் வெற்றிகொள்ள, எதிர்த்த எழுவரும் தோற்றனர். ஒருவரை எழுவர் எதிர்த்தும் தோற்றமையால், சங்க காலத் தமிழகத்தில் நடைபெற்ற போர்களுள் தலையாலங்கானத்துப் போர் சிறப்புமிக்க ஒன்றாகத் திகழ்ந்தது. இப்போர் வெற்றி பாண்டியன் நெடுஞ்செழியனின் பேராற்றலைப் புலப்படுத்துவதாகவும் அவனுடைய பெரும்புகழுக்கு அடிப்படையாகவும் அமைந்தமையால், அவன் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்று சிறப்பிக்கப்பெற்றுள்ளான். இத்தலையாலங்கானப் போர் நிகழ்ச்சி அக்காலத்தே மக்களால் மிகவும் அறியப்பெற்ற ஒன்றாகத் திகழ்ந்தமையால், சங்கப் புலவர் பலர் இதனை நேர் செய்தியாகவும் உவமையாகவும் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இப்போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு புறமும் அவனை எதிர்த்துச் சேரன், செம்பியன் ஆகிய பெருமன்னர் இருவரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் குறுநில மன்னர் ஐவரும் ஆகிய எழுவர் மறுபுறமுமாக நின்று போரிட்டனர். இதில் இவ்வெழுவரையும் பாண்டியன் வென்று விளங்கியமையினை ‘எழுவர் நல்வலம் அடங்க ஒரு பகல் முரை சொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக் கொன்று’ என்றும், (அகம். 36), எழுவர் ‘நல்வலங் கடந்தோய்’ ‘புனைகழல் எழுவர் நல்வலமடங்க ஒருதானாகிப் பொருது களத்தடலே’ (புறம். 19, 76) என்றும் புலவர்கள் வியந்து பாடியுள்ளார்கள். மதுரைக் காஞ்சியும் பாண்டியனின் இச்சிறப்பினைச் சுட்டிப் போற்றுகின்றது. (மதுரை. 55, 56; 127,128). கவிஞனான பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினத்தில் ‘உடல்சினஞ் செருக்கிச்சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தர்’ என்றது இவர்களையேயாகலாம் (புறம் 72). இப்போர் நடைபெற்ற இடத்தினைத் ‘தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்’ என்று புறநானூறு குறிப்பிடுகிறது (புறம். 19). தலையாலங்கானப் போரினைக் கல்லாடனார், பொதும்பில்கிழார் மகனார், நக்கீரனார், இடைக்குன்றூர் கிழார், மாங்குடி மருதனார், ஆலம்பேரி சாத்தனார் ஆகிய புலவர்கள் தம்பாடலிற் குறிப்பிட்டுள்ளனர். இவ்வூர் சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகுமென உ.வே.சா. ஐயரவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வூர் தேவாரத்தில் திருத்தலையாலங்காடு என்று பேசப்படுகிறது; தஞ்சை மாவட்டக் குடவாயிலுக்கு அருகில் உள்ளது: கபில முனிவர் வழிபட்ட தலமாகும். தாருகாவனத்து முனிவர் அனுப்பிய முயலகன்மீது சிவபெருமான் நடித்தருளிய தலமென்று புராணம் கூறுகிறது. திருநாவுக்கரசர் இத்தலத்திறைவனைத் திருத்தாண்டகப் பதிகமொன்றாற் போற்றியுள்ளார். ‘தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே’ என்று இப்பதிகப் பாடல் தோறும் கூறி இரங்கி ஏங்குகிறார். இறைவன் பெயர் ஆடவல்ல நாதர்; இறைவி பெயர் திருமடத்தை காண்க: [[தலையாலங்கானம்]]. <section end="ஆலங்கானம்"/> <section begin="ஆலங்குடி"/> {{dhr}} <b>ஆலங்குடி</b> தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு ஒன்பது கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் பாக்குவெட்டிக்குப் பேர்போனது<noinclude></noinclude> 25utrqcj5vsu55n6oj0wii8515sbzm4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/668 250 622983 1952960 1947150 2026-07-13T03:37:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலங்குடி வங்கனார்|628|ஆலம் என்றி}}</noinclude>என்று கூறப்படுகிறது. இப்பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன. சங்கப் புலவர்களுள் ஒருவரான வங்கனார் என்பவர் ஆலங்குடியைச் சேர்ந்தவராவார். அதனால் அவர் ‘ஆலங்குடி வங்கனார்’ என்று அழைக்கப்பட்டார். அவர் பாடியுள்ள ஆறு அகப்பாடல்களும் மருதத்திணைப் பாடல்களாக இருத்தலால், அவர்தம் ஊராகிய ஆலங்குடி மருத நிலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது கருதப்படுகிறது. இந்த ஆயங்குடி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது என்பதும் கூறப்படுகிறது. <section end="ஆலங்குடி"/> <section begin="ஆலங்குடி வங்கனார்"/> {{dhr}} <b>ஆலங்குடி வங்கனார்</b> சங்க காலப் புலவர். இவரது இயற்பெயர் வங்கனார்: இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்றழைக்கப்பட்டார். இவர் சோழருடைய தலைநகரான உறையூரையும், அவ்வூரிலிருந்த அறங்கூறவையினையும் மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியாது.... .... (நற்றிணை 400) என்று சிறப்பித்துப் பாடியுள்ளமையால், சோழநாட்டு ஆலங்குடியினர் என்பர் சிலர், பாண்டியன் கொற்றச் செழியனின் பேராண்மையினையும் வீரத்தையும் பரிசளிக்கும் பான்மையையும் ‘ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்’ (அகம். 106) என்று பாடியுள்ளமையால், பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஆலங்குடியினராவார் என்பாரும் உளர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் ஆலங்குடி என்னும் பெயரில் ஓர் ஊர் உள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. வங்கம் என்னும் சொல், கப்பல் என்னும் பொருளைக் குறிக்குமாதலின், வங்கன் என்பார் கடல் வாணிகம் மேற்கொண்டவராவர் என்றும் இவர் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவராவர் என்றும் ஒருசாரார் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் நற்றிணையிலும் (230, 330, 400), அகநானூற்றிலும் (106) புறநானூற்றிலும் (319) குறுந்தொகையிலும் (8, 45) இடம் பெற்றுள்ளன.{{Right|என்.இ.இ}} <section end="ஆலங்குடி வங்கனார்"/> <section begin="ஆலத்தூர் கிழார்"/> {{dhr}} <b>ஆலத்தூர் கிழார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் தெரிந்திலது. இவர் ஆலத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு பெருநிலக்கிழார் ஆவர். ஆலத்தூர் என்னும் பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன. தொண்டை நாட்டில் புலியூர்க் கோட்டத்தில் ஓர் ஆலத்தூரும், பாண்டி நாட்டில் ஓர் ஆலத்தூரும் இருப்பதாகத் தெரிகிறது. ஆலத்தூர் கிழார் சோழ நாட்டு அரசர்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையால் (புறம் 34, 36, 69, 225, 324), இவர் பிறந்த ஆலத்தூர் சோழ நாட்டில், காவிரியாற்றின் தென்கரையின் கண் அமைந்துள்ள ஆலத்தூர் ஆகும் என்று கொள்ளலாம். செய்ந்நன்றி கொன்ற மகனுக்கு உய்வில்லை என்னும் திருக்குறள் கருத்தினைத் தம் பாடலுள் ஆளுமிடத்து (புறம் 34) இவர், அந்நூலினை ‘அறம்’ என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் தானைச் சிறப்பையும், போருக்குச் சென்று பாடி வீட்டில் தங்கும் அவனது ஆண்மையையும், வேற்படையின் மாண்பையும் (புறம். 69), சோழன் நலங்கிள்ளியின் படைச்சிறப்பையும் (புறம். 225) தம் புறப்பாடல்களில் பாடியுள்ளார். இவர்தம் பாடல்கள் இரண்டு குறுந்தொகையிலும், (112, 350) ஐந்து பாடங்கள் புறநானூற்றிலும் (34, 36, 69, 324, 325) இடம் பெற்றுள்ளன.{{Right|என்.இ.இ.}} <section end="ஆலத்தூர் கிழார்"/> <section begin="ஆலந்துத் தீவுகள்"/> {{dhr}} <b>ஆலந்துத் தீவுகள்</b> சுவீடனுக்கும் பின்லாந்திற்கும் இடையில் பால்டிக்குக் கடலில் அமைந்துள்ளன. இவை ஏறத்தாழ 6,500 சிறு தீவுக் கூட்டங்களைக் கொண்டவை, இரு தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். இவை பின்லாந்து நாட்டிற்குச் சொந்தமானவை. இந்த ஆலந்துத் தீவுகள் (Aaland. Islands) இராணுவச் சிறப்பு வாய்ந்தவை. பின்லாந்து, உருசியா, வடக்குச் சுவீடன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வாயிலுக்கு எதிராக இத்தீவுகள் அமைந்துள்ளன. <section end="ஆலந்துத் தீவுகள்"/> <section begin="ஆலப்புழை"/> {{dhr}} <b>ஆலப்புழை</b> இந்தியாவின் மேற்குக் கடற்கரையில், கேரள மாநிலத்தில் உள்ளதொரு துறைமுகப் பட்டினம். கொச்சியிலிருந்து 50 கி.மீ. தெற்கில் உள்ள நகரம். ஆலப்புழையை அடுத்துள்ள பகுதிகளில் மஞ்சள், இஞ்சி, மிளகு, பெருமளவில் நெல். தேங்காய் முதலிய பொருள்கள் உற்பத்தியாகின்றன. கயிறு திரித்தல், தென்னை நார் எடுத்தல் போன்றவை ஆலப்புழையின் சிறப்பான தொழில்களாம். நார் எடுக்கும் தொழிலின் மையம் என்று இந்நகரைத் கூறலாம். தென்னை நாராலான பாய்களும், பாய்ப் பின்னலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பருவக் காற்றுக் காலங்களில் மட்டும் இது கப்பல் தங்குவதற்குப் பயன்படாது. இவ்வூர், ‘திறந்த வெளிக் கப்பல் தங்குமிட’மாகும். மக்கள்தொகை 1,69,934 (1981). <section end="ஆலப்புழை"/> <section begin="ஆலம், என்றி"/> {{dhr}} <b>ஆலம், என்றி (கி.பி. 1777-1859)</b> தலை சிறந்த வரலாற்றுப் பேரறிஞர், மூலச்சான்றுகளின் அடிப்படையில் தம் முடிவுகளை வருவித்து வரையறுத்த முதலறிஞர். இவர் கி.பி. 1777-ஆம் ஆண்டு சூலை மாதம் 9-ஆம் நாள் வின்சுடர் என்னும் ஊரில் பிறந்தவர்; ஈட்டன், ஆக்சுபோர்டு கல்விக் கூடங்களில் கற்றவர். பிறர் உதவியின்றியே செல்வரான ஆலம், என்றி (Hallam, Henry), ‘இடைக்கால<noinclude></noinclude> 152a80mkd9ff33nfd70vw5ti4ms4jm6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/669 250 623006 1952961 1947151 2026-07-13T03:46:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலம்கிர்பூர்|629|ஆலம்பூர்}}</noinclude>ஐரோப்பிய நாட்டினைப் பற்றியதொரு கருத்துரை’ (1818) என்னும் தம் முதல் நூலைப் பத்தாண்டுகளில் எழுதினார். அதில் ஐரோப்பாவில் உருவான பெரும் நாடுகளின் வரலாற்றை ஆய்ந்துள்ளார். ‘ஏழாம் என்றி அரியணை ஏறியது முதல் இரன்டாம் சார்சு மன்னர் இறந்த ஆண்டு (1827) முடிய இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு வரலாறு’ என்னும் நூல், இவருடைய சிறப்பு மிக்க நூலெனக் கருதப்படுகிறது. மேலும், கி.பி. ‘15,16,17-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய இலக்கிய முன்னுரை’ என்னும் மூன்று தொகுதிகள் கொண்ட நூலும் இவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் கி.பி. 1837-39 ஆகிய ஆண்டுக்காலத்தில் தொகுக்கப்பட்டது. இவர் கி.பி. 1859 ஆம் ஆண்டு சனவரி 21-ஆம் நாள் கெண்டிலுள்ள பென்சுகர்சுட்டு (Penshurst) என்னும் இடத்தில் காலமானார். <section end="ஆலம், என்றி"/> <section begin="ஆலம்கிர்பூர்"/> {{dhr}} <b>ஆலம்கிர்பூர்</b> அகழாய்வு செய்யப்பட்ட ஓர் ஊர். இது உத்தரப்பிரதேச மாநில மீரட்டு மாவட்டத்தில் இண்டன் (Hindon) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இண்டன் ஆறு யமுனை ஆற்றின் துணை ஆறாகும். ஆலம்கிர்பூர் அகழாய்வில் வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்கலன்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இங்கு அரப்பா (Harappa) நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் முதல் பண்பாட்டின் மண்ணடுக்குகளிலும், வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் இரண்டாம் பண்பாட்டின் மண்ணடுக்குகளிலும் கிடைத்திருப்பதன் மூலம் அரப்பா மக்களின் வழி வந்தோரும், வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்கலக் கால மக்களும் அடுத்தடுத்து வாழ்ந்திருந்தமை தெரிகிறது. இதற்கு அடுத்த பண்பாட்டு மண்ணடுக்குகளில் வட இந்தியப் பளபளப்பான கறுப்பு நிற மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. <section end="ஆலம்கிர்பூர்"/> <section begin="ஆலம்கீர்"/> {{dhr}} <b>ஆலம்கீர்</b> என்பது மொகலாயப் பேரரசர் அவுரங்கசீபு புனைந்து கொண்ட பட்டப் பெயராகும், காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அவுரங்கசீப்|அவுரங்கசீபு]]. <section end="ஆலம்கீர்"/> <section begin="ஆலம்கீர், இரண்டாம்"/> {{dhr}} <b>ஆலம்கீர், இரண்டாம் (கி.பி. 1699-1759)</b>: மொகலாயப் பேரரசின் அமைச்சராக (வசீராக) இருந்த காசியுதின், கி.பி, 1754, சூன் 2-ஆம் நாள் பேரரசர் அகமத்சாவைச் சிறையில் அடைத்துவிட்டுச் சகந்தர்சாவின் இரண்டாம் மகனான அசீசு-உத்-தீனை மொகலாயப் பேரரசராக ஆக்கினார். ஒரு வாரங் கழித்து முன்னாள் பேரரசர், அவர் அன்னை ஆகியோரின் கண்கள் குருடாக்கப்பட்டன. அசீசு-உத்-தீன் அரியணை அமர்ந்ததும், ஆலம்கீர் என்ற பட்டப் பெயரை புனைந்து கொண்டதால், இரண்டாம் ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டார். இரண்டாம் ஆலம்கீர் 55-ஆம் வயதில் பேரரசரானார். அவர் அதற்குமுன் தம் வாழ்க்கையின் பெரும் பகுதியைச் சிறையிலேயே கழித்திருந்தார். எனவே போரைப்பற்றியோ அரசாங்க நிருவாகத்தைப் பற்றியோ அவருக்கு ஒன்றும் தெரியாது, காரியுதினிடம் நிருவாகத்தை ஒப்படைத்துவிட்டு, வரலாற்று நூல்களைப் படிப்பதிலும் இறைவழிபாட்டிலும் காலத்தைக் கழித்தார். பேரரசின் பொருளாதாரம் மிகவும் சீர்கேடுற்றது. ஒரு முறை தொழுகைத் திடலுக்குச் செல்ல (இந்கா) ஆலம்கீருக்கு வாகன வசதிகூட கிடைக்காமல், அவர் நடந்தே செல்ல நேரிட்டது. மற்றொரு முறை அந்தப்புரச் சமையற்கட்டில் மூன்று நாட்கள் சமைக்கப்படவில்லை; பசியைப் பொறுக்க முடியாமல் மகளிர் அந்தப்புரத்தைவிட்டு வெளியே ஓடி வந்தனர். அகமத்சா அப்தாலி கி.பி. 1756 இல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து, தில்லியில் ஒரு மாதம் தங்கி இருந்தார். ஆலம்கீர் தம் மகளை அப்தாலியின் மகன் தைமூருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பின்னர்க் காசியுதினிடமிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு அப்தாலியிடம் முறையிட்டார். இதனால் கோபமுற்ற காசியுதின், கி.பி. 1759 நவம்பர் 29-ஆம் நாள் ஒரு இசுலாமியத் துறவியைக் காணலாம் எனக்கூறி ஆலம்கீரை அரண்மனைக்கு வெளியே பெரோசுசா கோட்லாவிற்கு அழைத்துச் சென்று, கொன்று யமுனை ஆற்று மணலில் நிருவாணமாகப் போட வைத்தார்; பின்னர் இவர் உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, உமாயூனின் கல்லறையில் புதைக்கப்பட்டது.{{Right|அ.இரா.}} <section end="ஆலம்கீர், இரண்டாம்"/> <section begin="ஆலம்பாக்கம்"/> {{dhr}} <b>ஆலம்பாக்கம்</b> பிற்காலப் பல்லவர் காலத்திலும் முற்காலச் சோழர் காலத்திலும் புகழ்பெற்றிருந்தது. இவ்வூர் இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் திருமழபாடி திருச்சி சாலையில் 11 கி.மீ. தொலைவில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ளது. பல்லவர் கல்வெட்டுகளில் தந்திவர்மச் சதுர்வேதி மங்கலம் என்றும், சோழர் கல்வெட்டுகளில் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. இங்குக் கைலாசநாதர் கோயில் (அமிர்தேசுவரர் கோயில்) வரதராசப் பெருமாள் கோயில் (திருமேற்றளி), செல்லியம்மன் கோயில், ஐயனார் கோயில் ஆகியவை உள்ளன. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இவை, பிற்காலச் சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தந்திவர்ம பல்லவன் காலத்தில் இப்பகுதியைத் தலைநகராகக் கொண்டு விசைய நல்லுழான் என்னும் சிற்றரசர் ஆண்டு வந்திருக்கலாம் என்பது தெரிகிறது. <section end="ஆலம்பாக்கம்"/> <section begin="ஆலம்பூர்"/> {{dhr}} <b>ஆலம்பூர்</b> ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் இருக்கும் ஊர். இவ்வூர் துங்கபத்-<noinclude></noinclude> ecb56yalttzy17dalnjf71lqc1ls7h8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/670 250 623007 1952962 1948044 2026-07-13T03:51:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலம்பூர்|630|ஆலம் பெர்ட்டு சீன்}}</noinclude>திரை ஆறு கிருட்டிணா ஆற்றுடன் கலக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் உள்ளன. இவை முற்கால மேலைச் சாளுக்கியரின் கோயிற் கட்டிடக் கலை அமைப்பைப் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இக்கோயில்களின் அமைப்பு, கருநாடக மாநிலப் பட்டடக்கல் கோயில்களின் அமைப்பைப் போன்று காணப்படுகிறது. ஆலம்பூரில் உள்ள கோயில்கள் எண்கோண வடிவமான சிகரங்களைக் கொண்டுள்ளன. இவ்வமைப்புச் சிகரங்கள், தென்னகக் கோயில் கலைப்பாணி வகையைச் சார்ந்தனவாகும். இதன் மேல் உச்சியில் ‘அமலகா’ என்று சொல்லப்படும் வரிவரியாக உள்ள உருண்டைகள் காணப்படுகின்றன. இவை வட இந்தியக் கோயில்களில் குறிப்பாக ஒரிசாக் கோயில்களில் காணப்படுகின்றன. தென்னகக் கோயில் கலைப்பாணியும் வட இந்தியக் கோயில் கலைப்பாணியும் இணைந்து, ஆலம்பூர்க் கோயில்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். ஆலம்பூரில் இருக்கும் ஒன்பது கோவில்கள் சிவன் கோவில்களாக இருப்பினும் இவற்றின் பெயர்கள் பிரமாவின் பெயர்களைக் கொண்டுள்ளன. 1. பால பிரமா, 2. குமர பிரமா, 3. ஆர்க்க பிரமா, 4. வீர பிரமா, 5. விகவ பிரமா. 6. தர்க்க பிரமா 7. கருட பிரமா, 8. சுவர்க்க பிரமா, 9. பத்ம பிரமா என்பன இக்கோயில்களின் பெயர்களாகும். மக்கள் இக்கோவில்களைச் சிறந்தனவாகக் கருதுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல் குறுக்கிச் சோமநாதர் (Palkuriki Somanatha) என்பவர் பாண்டித்தார்த்தியா சரித்திரம் (Panditardya Charitra) என்னும் தமது நூலில் ஆலம்பூரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 670 |bSize = 375 |cWidth = 175 |cHeight = 138 |oTop = 288 |oLeft = 8 |Location = center |Description = }} {{center|ஆலம்பூர்க் கோயில்}} இக்கோவில்கள் பொதுவாகக் கருவறையையும் அதனைச் சுற்றி நடைபாதையையும் (சுற்றுப்பிராகாரம்) கருவறைக்கு முன்பு இரண்டு தூண்களுடைய முகவறையையும் கொண்டு காட்சியளிக்கின்றன. இத்தூண்களிலும் இவற்றின் மேலுள்ள கூரைகளிலும் கலைநுட்பம் மிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மாடக் குழிகள் மகர அமைப்புகளுடன் காணப்படுகின்றன. அம்மாடக் குழிகளில் மாடத் தெய்வங்களாகக் கங்காதரர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி, கிராதர், நடராசர் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. இவை தவிர மேலும் பல மாடத் தெய்வங்களும் இடம்பெற்றுள்ளன. கோவிலின் முன்கூடத்தில் அமைந்திருக்கும் இலாட வடிவமான சாளரங்களில் நடராசரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரபிரமன் கோவிலின் முகப்பில் நடராசர் தம் தேவியுடன் இசைவாணர்கள் புடைசூழக் காணப்படுகிறார், 16 கைகளையுடைய சிவன் போர்க் கோலத்துடன் ஆலம்பூர்ச் சுவர்க்க பிரமன் கோவிலில் காட்சி தருகிறார். இங்குள்ள கோயில்களில் வீரபத்திரர், ஏழு பெண் தெய்வங்களுடனும் தாய்த் தெவ்வத்துடனும் (Mother Goddess) காட்சி அளிக்கிறார், தாய்த் தெய்வம் தலையில்லாமலும், தலையிருக்க வேண்டிய இடத்தில் தாமரை விளங்கப் பிறந்த மேனியாகவும் விளங்குகிறது. கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பட்டடக்கல் கோயில்களில் காணப்படும் இரண்டாம் விக்கிரமாதித்தனின் கல்வெட்டுகளைப் போன்னும், அவர் மனைவி திரிலோக்கிய மகாதேவியாருடைய கல்வெட்டுகளைப் போன்றும் உள்ளன. இக்கோயில்களைக் கட்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன் சிற்பிகளைத் தென்னகத்தில் இருந்து கூட்டிச் சென்றான் என்று கூறுகின்றனர். இக்கோயில்களில் குப்த வாகாடகர் கோயில் பாணிகளும் காணப்படுகின்றன. ஆலம்பூரில் உள்ள அருங்காட்சியகம் சீரிய சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. இவ்வருங்காட்சியகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. <section end="ஆலம்பூர்"/> <section begin="ஆலம் பெர்ட்டு சீன்"/> {{dhr}} <b>ஆலம் பெர்ட்டு சீன் (கி.பி. 1717-1783)</b> தென்சின் என்ற அம்மையாருக்கும் (Mmede Tencin) தேதோசெக (Chevalier Destouches) என்பருக்கும் முறைகேடான (Illegitimate) குழந்தையாகப் பிறந்தார்; பிறந்த சில நாட்களில் கோயிலில் பெயரிடும்பொழுது புறக்கணிக்கப்பட்டார். இவர் சான் செனிசுட்டு (Joha Jenist) கல்லூரியில் பயின்றார்.<noinclude></noinclude> 7s99e8up29airumz1p7fms80nlrdpii பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/671 250 623009 1952963 1948046 2026-07-13T04:00:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலம்பேரி சாத்தனார்|631|ஆலவட்டம்}}</noinclude>இக்கல்லூரிக்கும் இயேசு சங்கத்தாருக்கும் இடையே நடந்த வழக்கு வாதத்தில் அகப்பட்டுக் கொண்ட இவர் புலன் கடந்த மெய்ப்பொருளியல் (Metaphysics) ஆராய்ச்சியில் ஏற்படும் வாதங்களை வாழ்க்கை முழுவதும் வெறுத்தார். சட்டமும் மருத்துவமும் படித்தபிறகு ஆலம் பெர்ட்டுசான் கணிதப்படிப்பில் கவனம் செலுத்தினார். பிறகு கி.பி. 1741-இல் ‘டிரெயிட் டி டைநாமிக்கு’ (Traite, de Dynamique) என்ற நூலை வெளியிட்ட பிறகு இவருக்கு நூலகவியல் கழகத்தில் இடம் கிடைத்தது. தேகார்ட்டும் பேகனும் இவரைப் பெரிதும் கவர்ந்தார்கள். மெய்ப்பிக்க முடியாத அடிப்படை மெய்ம்மை இவருடைய பொறியியல் துறைக்கு (Mechanics) ஆதாரமாக அமைந்திருந்தது. உய்த்துணர் அளவையியலின் முடிவுகள், (Deduction results) நன்கு ஆராய்ந்த ஆய்வு முறையின் அடிப்படையில் அமைய வேண்டும். முடிவின் உண்மை ஆய்வுமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும். மறைபொருள் உண்மையான அறிவை வலியுறுத்தாது. ஆலம்பெர்ட்டு சீனும் திடெராட்டும் (Diderot) சேம்பர்சு (Chamber Encyclopaedia). அறிவுத் தொகுதியைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார்கள். இவர் 1751-இல் ஒரு சிறந்த தத்துவ நூலை வெளியிட்டார். இலாக்கு (Locke) கூறிய புலன்களால் அறிகின்ற கொள்கையை விரிவுபடுத்தினார். கருதுகோள் (Hypothesis) உலகைப் பற்றிய அறிவுக்கு வழி வகுக்காது. எல்லா அறிவிற்கும் அடிப்படை, புலன்களால் அறிவிற்குக் தன்மைதான். புலன்களால் அறிகின்ற அறிவிற்குச் சிறப்பிடம் கொடுத்துக் கல்வித் துறையிலும் அதைப் புகுத்தினார். தத்துவம், அறிவியல், இசை ஆகிய மூன்றிலும் ஆராய்ச்சி செய்தார். இறைமையை ஏற்கும் கொள்கை உடையராயிருந்தார். சிறந்த அறிவோடு கூடிய காரணம் இல்லாமல் அறிவுத் திறமையை விவரிக்க முடியாது என்று கூறினார். ஆனால் கி.பி. 1760-இல் திடெராட்டினால் இவர் நாத்திகராக மாறினார், பின்னர் வாழ்நாள் முழுவதும் நாத்திகராகவே விளங்கிக் காலமானார்.{{Right|இரா.கோ.}} <section end="ஆலம் பெர்ட்டு சீன்"/> <section begin="ஆலம்பேரி சாத்தனார்"/> {{dhr}} <b>ஆலம்பேரி சாத்தனார்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இயற்பெயர் சாத்தனார் என்றும், இவரது ஊர் ஆலம்பேரி என்றும் தெரிகிறது. ஆலம்பேரி என்பது ஆலம்பேரேரி என்பதன் சிதைவு. இது நெல்லை மாவட்டத்து ஊர்களுள் ஒன்று. இவர் பெயர் ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும், ஆர்வல நாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும் ஏடுகளிற் காணப்படுகிறது. கல்வெட்டுகளிற் காணப்படும் ஆர்வலக் கூற்றமே இவ்வாறு ஆர்வல நாடு எனவும், ஆறாலவிய நாடு எனவும் வழங்கப்பட்டிருக்கக் கூடும். இப்புலவர், மதுரை மாவட்டத்திலுள்ள சிறுமலையையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், கடலன் என்பானின் புகழ் வாய்ந்த விளங்கில் என்னும் ஊரையும், பிட்டன் என்பவனையும் அவனுடைய குதிரை மலையையும் புகழ்ந்து பாடியுள்ளார். நற்றிணையில் இவர்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (152, 225, 303, 338).{{Right|என்.இ.இ}} <section end="ஆலம்பேரி சாத்தனார்"/> <section begin="ஆலம்பொழில்"/> {{dhr}} <b>ஆலம்பொழில்</b> தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. இது தஞ்சை மாவட்டத்தில் திருப்பூந்துருத்திக்கு ஒரு கல் தொலைவில் உள்ளது; தஞ்சையிலிருந்து பேருந்து வழியாகச் சென்றடையலாம். இது காவிரிக் கரையிலுள்ளது; ஆலமரம் இதன் தலமரமாகும். இது அட்டவசுக்கள் வழிபட்ட இடமாகும். இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் தேவாரம் உள்ளது. இறைவன் பெயர் ஆத்மநாதேசுரர்; இறைவி பெயர் ஞானாம்பிகை. ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாட்டில், கலிபோர்னியாவிலுள்ள நகரம். இது சான் பிரான்சிசுகோ நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில், ஒரு செயற்கைத் தீவில் அமைந்துள்ளது; அழகு மிக்க நகரம்; கல்வி நல்வாழ்வு நிறுவனங்கள் உள்ள நகரமுமாம், பென்சில், தீப்பெட்டி, நீர் இறைக்கும் குழாய்கள் போன்ற குடிசைத் தொழில்கள் ஆலமீடாவில் (Almeida) நடைபெறுகின்றன. <section end="ஆலம்பொழில்"/> <section begin="ஆலவட்டம்"/> {{dhr}} <b>ஆலவட்டம்</b> என்பதற்குப் பெருவிசிறி, கால் செய்வட்டம், விசிறி என்னும் பொருள்கள் அகராதிகளில் குறிக்கப்பட்டுள்ளன. இது வட்ட வடிவமான விசிறி; நறுமணமிக்க வேர்களால் அல்லது பனை ஓலையால் அமைக்கப்பட்டிருக்கும். இதனை ஊர்வலங்களின் முன்னே எடுத்துச் செல்வது வழக்கம். பொதுவாகக் கோவில் திருவிழாக்கள், அரசனது உலாக்கள் ஆகியவற்றில் ஆலவட்டம் சுற்றுவது உண்டு. ‘படுவேய் வெள் வளையமும் தண்பட்டு ஆலவட்டமும்’ என்றும், ‘வீசு ஆலவட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற’ என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனால், ஊர்வலத்தில் பதாகை, குடை, கோல், வளையம், சாமரம், கவரி, போன்றவற்றுடன் ஆலவட்டமும் எடுத்துச் செல்லப்பட்டது என்றும், இதனைப் பெண்களே ஏந்தி வந்தனர் என்றும் அறியலாம். ஆலவட்டம் பார்வைக்கு அழகாகவும் நறுமணம் மிக்கதாகவும் இருப்பதால் ஊர்வலங்களில் சுற்றும் போது அழகுடன் மணமும் பரவுகின்றன.{{nop}}<noinclude></noinclude> il872zlzvs9ovhxhjbtc0gfghv7rve3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672 250 623010 1952965 1948048 2026-07-13T04:09:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலவாய்|632|ஆலிக்கார்னாசசு}}</noinclude>ஒருவர் மற்றொருவரைத் தலைமேல் தூக்கிய வண்ணம் தானும் சுழன்று கொண்டு சுழற்றுவதனையும், நின்ற நிலையில் பெரியவர்கள் சிறுவர்களின் இருகைகளையும் பற்றிச் சுற்றுவதையும் ஆலவட்டம் என்கின்றனர். ‘ஆர் கொடுத்த சேலையடி ஆயவட்டம் போடுதடி’ என்ற தெம்மாங்கு வரிகள், ஆலவட்டம் என்பதற்கு அழகுறச் சுற்றுவது என்றே பொருள் தருகின்றன.{{Right|சு.ச}} <section end="ஆலவட்டம்"/> <section begin="ஆலவாய்"/> {{dhr}} <b>ஆலவாய்</b> மதுரையின் வேறுபெயர்களுள் ஒன்று. திருவிளையாடற் புராணத்தில் ஒரு காண்டம் ஆலவாய்க் காண்டம் என்னும் பெயர் கொண்டுள்ளது. காண்க: [[மதுரை]]. <section end="ஆலவாய்"/> <section begin="ஆலன்புரூக்கு பிரபு"/> {{dhr}} <b>ஆலன்புரூக்கு பிரபு (கி.பி. 1883-1963)</b> இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் நாட்டுப் படைத்தலைவர்களுள் ஒருவர். இவர் தன்கர்க்கிலிருந்து (Dunkirk) நேசப்படைகள் பின்வாங்கிய நேரத்தில் தலைமையேற்றுச் சிறப்பான இடத்தைப் பெற்றவர். மேலுமிவர் 1941 முதல் 1946 வரை பேரரசுப் பொதுப் படையின் தலைவராகப் பணிபுரிந்தார். இவர் இங்கிலாந்தில் இராயல் இராணுவ நிறுவனத்தில் பயின்றார்; முதல் உலகப் போரின் போது, பிரான்சில் போரிட்டார். இரண்டாம் உலகப் போரைப் பற்றி இவர் எழுதிய குறிப்புகளைச் சர் ஆர்தர் பிரியன்ட்டு என்பார் 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்த் தொகுத்து வெளியிட்டார். <section end="ஆலன்புரூக்கு பிரபு"/> <section begin="ஆலாபனை"/> {{dhr}} <b>ஆலாபனை</b> கருநாடக இசையில் இசைத் தமிழ் நூல்களால் ஆளத்தி என்று கூறப்படுகிறது. இசை நூலார் இதைக் காட்டாளத்தி, நிறவாளத்தி எனப் பிரித்துள்ளனர். காட்டாளத்தி என்பது குறில் எழுத்துகளால் தாளத்துடன் பாடுவது எனவும், நிறவாளத்தி என்பது நெடில் எழுத்துகளால் தாளத்துடன் பாடுவது எனவும் வகுத்துள்ளனர். ஆலாபனையின் முதற்பகுதி, ஆட்சிப்திகா என்ற சுருக்கமான பகுதியாகவும், இரண்டாம் பகுதியான இராகவர்த்தனி விரிவான பகுதியாகவும் பாடப்பட வேண்டும். <section end="ஆலாபனை"/> <section begin="ஆலால சுந்தரம் பிள்ளை அ. (காஞ்சி)"/> {{dhr}} <b>ஆலால சுந்தரம் பிள்ளை அ. (காஞ்சி)</b> கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிவல்ல தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். காஞ்சிபுரத்தில் பிறந்தவராதலால் காஞ்சி ஆலால சுந்தரம்பிள்ளை என அழைக்கப்பட்டார். இவர் தந்தையார் பெயர் அமிர்தாநந்தர். அமிர்தாநந்தர் தம் மைந்தர் நல்ல கல்வியும் சிறந்த ஒழுக்கமும் பெறும் பொருட்டு அவரை இளமையிலேயே அச்சுதாநந்தர் என்னும் சான்றோரிடம் அனுப்பிவைத்தார். அவர் தமிழ் வடமொழிப் புலமை, சமய ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து, துறவு நெறி மேற்கொண்டவர். அவரிடம் பயிற்சி பெற்றமையால் ஆலால சுந்தரம்பிள்ளை சிறந்த கல்வியாளராகவும் ஒழுக்க சீலராகவும் விளங்கினார். தம் ஆசிரியர் அறிவுரைப் படி திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தார். காஞ்சி முத்துக் கச்சபேச சிவாசாரியாரவர்கள்பால் சிவ தீட்சை பெற்றார். பெரியபுராணத்தில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். பிற்காலத்தில் சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று சிறப்பிக்கப்பெற்ற சோமசுந்தரநாயகர், பூவை கலியாண சுந்தரனார் போன்றார் இவருடன் பயின்ற மாணவர்களாவர். தம் ஆசிரியர் மறைவிற்குப் பின்னர் இவர் பலவிடங்களுக்கும், பிறநாடுகட்கும் சென்று சமயச் சொற்பொழிவாற்றலானார். ஞானபானு என்னும் பத்திரிகையினைத் தொடங்கி அதில் சைவ சமயச் சார்பான கட்டுரைகள் பல எழுதி வந்தார். சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் முடிக்காது விடுத்த காஞ்சிப்புராணம், திருப்போரூர் சந்நிதி முறை ஆகிய நூல்களின் உரைப் பணியினை நிறைவு செய்தார். பெரியபுராணத்தின் தில்லை வாழ் அந்தணர் சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம் ஆகியவற்றிற்கு உரை வரைந்துள்ளார். திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய சித்தாந்த சாத்திர நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார். காமாட்சி லீலா பிரபாவம் என்னும் வடமொழி நூலைப் பைரவ சிவாச்சாரியாரோடு சேர்ந்து மொழி பெயர்த்துள்ளார். தேவிபாகவதம், சாதாக்கியம் ஆகிய வடமொழி நூல்களையும் தமிழில் பெயர்த்து ஆக்கியுள்ளார். எழுபது ஆண்டுகள் வாழ்ந்த இவர், கி.பி. 1922-ஆம் ஆண்டில் காலமானார். இவருடைய சமாதி திருவொற்றியூரில் அமைந்துள்ளது. <section end="ஆலால சுந்தரம் பிள்ளை அ. (காஞ்சி)"/> <section begin="ஆலிக்கார்னாசசு"/> {{dhr}} <b>ஆலிக்கார்னாசசு</b> கேரியாவிலுள்ள சிராமிக்கு வளைகுடாவின் வட கடற்கரையிலுள்ள தொன்மையான நகரம். தென்மேற்குத் துருக்கியின் பொட்ரும் (Bodrum) என்னும் நகரம், இக்காலத்தில் ஆலிக்கார்னாசசு (Halicarnassus) இருந்த இடத்தில் அமைந்துள்ளது. இங்குக் கிரேக்கர்கள் கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் கேரியா குடியேற்றத்தை அமைத்தனர் என்பது மரபு வழக்காகக் கருதப்படுகிறது. இதன் அண்மையில் மைசீனிய நாகரிகச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்கக் கால வரலாறு புரியாத புதிராக உள்ளது. குரோசியசு என்னும் அரசர் இதை வென்றார். பின்னர் இது பாரசீகர்களின் வசமாயிற்று. அவர்களின் ஆட்சிக் காலத்தில் இதனை உள்ளூரைச் சார்ந்த கொடுங்கோலர்கள் ஆண்டனர். ஆர்ட்டிமிசா என்பவர் இதை ஆண்டபோது, பார-<noinclude></noinclude> 8v42flnuwq8tiatsetowxcywf3bp4p7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/673 250 623011 1952966 1948056 2026-07-13T04:19:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலிப்புலவர்|633|ஆலிபாக்சு}}</noinclude>சீகப் பெருமன்னரான செர்க்சு (Xerxes) கிரேக்க நாட்டின் மீது கி.மு. 480-இல் படையெடுத்தார். ஆர்ட்டிமிசாவும் அவருடன் இணைந்து கொண்டார். பின்னர் இது தீலியக் குழுவில் சேர்ந்தது. பாரசீகப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சுதந்திரப் பகுதியாகக் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இது உள்ளூர் அரசர்களால் ஆளப்பட்டது. இதனை ஆண்ட சிறப்பு மிக்க அரசர் மாலோசு என்பவராவர். இவர் பெரும் வீரர்; மைலசா என்னும் நகரிலிருந்த தம் தலைநகரைக் கி.மு. 362-ஆம் ஆண்டளவில் ஆலிக்கார்னாசசுக்கு மாற்றினார். மகா அலெக்சாந்தர் இந்நகரைக் கி.மு. 334-ஆம் ஆண்டில் நீண்ட முற்றுகைக்குப் பின்னர்க் கைப்பற்றினார். இதனைக் கி.மு. 281 முதல் கி.மு. 197 வரை தாலமி (Ptolemy) அரசர்கள் ஆண்டனர். பின்னர் மீண்டும் இது விடுதலை பெற்றது. உரோமானியர் ஆட்சியின்போது இது சிறப்பிழந்த நிலையிலிருந்தது. வட்டவடிவமான துறைமுகமும் அதனையொட்டி வளைந்து காணப்படும் சரிவுகளும் இந்நகரின் சிறப்புக்குக் காரணங்கள். துறைமுகத்திற்கு கிழக்கில் தீவுபோன்றிருந்த இடத்தில் மாசோலசு (Mausolus) தம் மாளிகையைக் கட்டியதுடன் தமக்குச் சொந்தமான தனித்த துறைமுகத்தையும் அமைத்துக் கொண்டார். செயிண்ட்டு சானின் வீரர்கள் கி.பி. 1402-ஆம் ஆண்டில் கோட்டையொன்றைக் கட்டியிருந்தார்கள். அதன் அழிவுச் சின்னங்களையும், நகரின் சுவர்களையும் இன்றும் காணலாம். இந்நகரத்தின் அழகிய கட்டிடமாகக் கருதப்பட்ட கல்லறை, (Mausoleum) உலகின் ஏழு விந்தைப் பொருள்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல்லறையைக் கட்டத் திட்டமிட்டவர், மாசோலசின் மனைவியான ஆர்ட்டிமிசியா ஆவாள். எரடோட்டசு (Herodotus), தயோனிச்சு (Dionysius) போன்ற தலைசிறந்த கிரேக்க வரலாற்றுப் பேரறிஞர்கள் ஆலிக்கார்னாசசில்தான் பிறந்தார்கள். <section end="ஆலிக்கார்னாசசு"/> <section begin="ஆலிப்புலவர்"/>{{dhr}} <b>ஆலிப்புலவர்</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவருடைய இயற்பெயர் செய்கு அலி என்பதாகும். இவர் ஆலி என்று அன்பாக அழைக்கப் பெற்றார். தந்தையின் பெயர் செய்கு அபூபக்கர். இவருடைய ஊர் மங்கை நகராகும். இது இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில் தேச மாணிக்கம், சேரன் மாதேவி ஆகிய ஊர்களுக்கிடையில் அமைந்துள்ள மேலைச் செவ்வல் என வழங்கப்படும் ஊராகும். இவரது நூலான மிராச்மாலை (மிஃராஜ்மாலை) 12 படலங்களையும் 745 செய்யுட்களையும் உடையது. இந்த நூல் முசுலீம் புலவர்களுக்கு வழி காட்டியாகவும், தமிழ்க் காப்பியம் போல நாடு நகரப் படலச் செய்யுட்கள் கொண்டதாகவும் உள்ளது. இந்நூல் நபி அவர்களின் விண் ஏற்றத்தைப் பற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது. இது அரபு மொழியிலிருந்து ‘காலி’ என்பவரின் உதவியோடு தமிழாக்கம் செய்யப்பட்டது. இந்நூலினைக் கோட்டாற்றில் அரங்கேற்றம் செய்ய முயன்றபோது, அங்குள்ள முசுலீம் மக்கள் உதவி செய்யவில்லை என்றும், அவ்வூரில் இருந்த இவர் மாணவராகிய சிவலிங்கம் செட்டியாரும் பாவாடைச் செட்டியாரும் உதவிபுரிந்தனர் என்றும் கூறுவர். அரங்கேற்றியபோது, நபிகள் நான்காம் முறை விண் சென்றதைப் புலவர் பாடி விளக்கம் செய்தபோது, நபிகள் புலவருக்குக் காட்சியளித்தருளினார் என்னும் செய்தி கூறப்படுகிறது. பாவாடைச் செட்டியாருக்கும் காட்சி தந்து குருடராயிருந்த அவரை ஒளி பெறச் செய்தார் என்றும் கூறுவர், <section end="ஆலிப்புலவர்"/> <section end="ஆலிபாக்சு"/> {{dhr}} <b>ஆலிபாக்சு</b> என்னும் ஊர் கனடா நாட்டின் நோவாசுகோசியா (Nova Scotia) மாநிலத்தின் தலைநகர் ஆகும். இது கனடாவின் நான்கு அட்லாண்டிக்கு மாநிலங்களிலும் மிகப் பெரிய ஊர். இங்குள்ள துறைமுகம் பெரியது. இது கனடாவின் கடற்படைத் தளமும் பரபரப்பான கிழக்குக் கரைத் துறைமுகமுமாகும். ஏனைய கீழ்க்கரைத் துறைமுகங்கள் பனி மூடுவதால் செயல் முடக்கம் ஏற்படும் போதும் இத்துறைமுகம் செயற்படும் என்பது இதன் சிறப்பாகும். நோவாசுகோசியாவின் கிழக்குக் கரையில் ஆலிபாக்சு (Halifax) அமைந்துள்ளது. ஆலிபாக்சு கி.பி. 1749-இல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்கள் அதை இராணுவத் தளமாகவே உருவாக்கினர். வட அமெரிக்காவைக் கட்டுப்படுத்த, பிரான்சுடன் நடைபெற்ற போராட்டங்களின்போது இராணுவத் தேவைகளுக்காக அமைக்கப்பட்டது இந்நகரம். இவ்வூருக்கு அண்மையிலிருந்த உலூயிபோக்கு (Louis Bourg) என்னுமிடத்தில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆலிபாக்சு பிரபு சார்சு தங்கு (George Dunk, Earl of Halifax) என்பாரின் பெயரால் இவ்வூர் ஆலிபாக்சு எனப்பட்டது. அப்போது இவர் அரசுக் குழுவின் கண்காணிப்பாளராக இக்குடியேற்றப் பகுதியின் நிருவாகத்தைக் கவனித்தார். ஆலிபாக்சு கனடா நாட்டின், வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்று. நோவாசுகோசியா மாநிலத்தின் முதல் பிரதிநிதித்துவ அரசின் பொது அவை, ஆலிபாச்ச நகரில்தான் கி.பி. 1758-இல் நிறுவப்பட்டது. அதேபோல் கனடாவின் முதல் பிராட்டசுடெண்டுத் திருச்சபை இங்குத்தான் கி.பி. 1749-<noinclude> <b>வா.க. 2-80</b></noinclude> 7mwf47whx51f75sjvpfesxe4lusroga பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/674 250 623012 1952967 1948057 2026-07-13T04:27:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலிபாக்சு|634|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 674 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 185 |oTop = 30 |oLeft = 20 |Rotate=1 |Location = center |Description = }} {{center|தவுன் டவுன் பகுதி-ஆலிபாக்சு}} -இல் கட்டப்பட்டது. மேலும் கனடாவின் முதல் நாளிதழ் கி.பி. 1752-இல் வெளியானதும் இந்நகரிலிருந்தேயாகும். பாசுடனிலிருந்து ஆங்கிலப் படைகள் கி.பி. 1776-இல் விரட்டியடிக்கப்பட்டபோது, அப்படைகள் ஆலிபாக்சுக்குச் சென்றுதான் திருத்தியமைக்கப்பட்டன. உள்நாட்டுப் போரின்போது (கி.பி. 1812-ஆம் ஆண்டு) ஆங்கிலத் தனியாரின் போர்க் கப்பல் போர்த்தளமாக இது இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இவ்வூர் கூட்டாட்சித் தடுப்பு வீரர்களின் தளமாக இருந்தது. முதல் உலகப் போரின்போது அமெரிக்கா, கனடா நாட்டுப் படைகள் இங்கிருந்து கப்பலில் புறப்பட்டுச் சென்றன. கலகக்காரக் கப்பல் ஒன்று 1917-இல் துறைமுகத்தில் மோதியதால் ஏறத்தாழ 2000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆலிபாக்சு நகரின் வடபகுதி தரைமட்டமாகி அழிந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம் முழுதும் நேசப் படைகளுக்குப் போர்த்தள வாடங்களை வழங்கும் சிறப்பான தளமாக இவ்வூர் அமைந்திருந்தது. போர்க் கப்பல்களைப் பகைவர்களின் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதலிலிருந்து காக்கும் நோக்குடன் துறைமுகம் முழுதும் உருக்கு வலைகளால் பின்னப்பட்டிருந்தது. இந்நகரம் 1955-ஆம் ஆண்டிவ் ஆங்கசு எல். மாக்டொனால்டு பாலத்தினால் தார்ட்மத்துத் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டது. இப்பாலம் துறைமுகத்தின் கிழக்குப் பக்கம் உள்ளது. ஆலிபாக்சு தார்ட்மத்துத் துறைமுகப் பகுதியில் எண்ணெயைத் தூய்மைப் படுத்தும் ஆலைகள் உள்ளன. மேற்கு இந்தியத் தீவுகளில் உற்பத்தியாகும் சர்க்கரையைப் பதப்படுத்தல், மீன் முதலான உணவுப் பொருள்களைப் பதப்படுத்தல், கப்பல் கட்டும் தொழில், கப்பலைப் பழுதுபார்க்கும் தொழில், வார்ப்படத் தொழிற்சாலைகள், இயந்திரக் கடைகள், நூற்பாலைகள், கயிறு தொழில்கள் போன்றவை இங்கு நடைபெறும் சிறப்பான தொழில்களாம். ஆலிபாக்சு கல்விக்கும் பண்பாட்டிற்கும் மையமாகத் திகழுகிறது. தல் அவுசி (Dolhousie) பல்கலைக்கழகம், பல்கலைக்கழக அரசர் கல்லூரி, புனித மேரி பல்கலைக்கழகம், நோவாசுகோசியா தொழில் நுட்பக் கல்லூரி, கலைக்கூடப் பள்ளி, இசைப் பாதுகாப்பகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. ஆலிபாக்சு கி.பி. 1842- இல் மாநகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மக்கள்தொகை 1,14,594 (1981). <section end="ஆலிபாக்சு"/> <section begin="ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு"/> {{dhr}} <b>ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு (கி.பி. 1661-1715)</b> என்பார் ஆங்கில அரசியல் வல்லுநரும், பொருளியல் வல்லுநருமாவார். ஆலிபாக்சு (Halifax, Charles Montague) இங்கிலாந்தில் நார்த்தாம்ப்டன் சயரிலுள்ள ஆர்ட்டன் (Horton) என்னும் ஊரில், கி.பி. 1661 ஏப்பிரல் 16-ஆம் நாள் பிறந்தார். இவர் சர் என்றி மாண்டேகுவின் (Sri Henry Montague) பேரர். வெசுட்டுமினிசுடர் (West Minister) பள்ளியிலும் கேம்பிரிட்சுத்திரினிட்டிக் (Trinity) கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் சர் ஐசக்கு நியூட்டனின் அணுக்கத் தோழராவார். இவரிடம் ஆழ்ந்த இலக்கியப் புலமை மிளிர்ந்தது. இவர் காமன்சு அவைக்குக் கி.பி. 1689-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அரசராகப் புது நியமனம் பெற்ற மூன்றாம் வில்லியத்தை இவர் ஆதரித்தார். பாராளுமன்றத்தில் சொல்லாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். இவர் கி.பி.1692-இல் சட்ட முன்வரைவை உருவாக்கி இங்கிலாந்து வங்கியினை நிறுவினார். பொருளாதாரத் துறையில் இவருக்கிருந்த திறமைக்குப் பரிசாக இவர் ஆலிபாக்சு கருவூலத் தலைவராக (சான்சலர்) நியமிக்கப் பெற்றார். இவர் கி.பி. 1695 முதல் கி.பி. 1699 வரையிலான ஆண்டுகளில் ஆங்கில நாணய முறையைச் சீர்திருத்தி அமைத்தார். நாணயப் புழக்கம் சுருங்கிய காரணத்தால், காகிதப் பணத்தை நடைமுறைப்படுத்தினார், இவர் கி.பி. 1697 முதல் கி.பி. 1699 வரை நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் காமன்சு சபையைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்தார். ஆனால் தோரிக் (Tory) கட்சியினர் காமன்சு சபையில் பெரும்பான்மை<noinclude></noinclude> q1wfq2arlxgolcxb8i3n5i10cafodp3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/675 250 623014 1952968 1948059 2026-07-13T04:39:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலிபாக்சு பிரபு|635|ஆலே}}</noinclude>பெற்றபோது, ஆலிபாக்சு தம் பதவியை இழந்தார். இவர் கி.பி. 1700-இல் பாரன் பிரபுவாக்கப் பெற்றார். இவர் கி.பி. 1701-இலும் கி.பி. 1703-இலும் முறைகேடாக ஊழலில் ஈடுபட்டாரெனக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அக்குற்றங்கள் நிறுவப்படாமற் போயின. இவர் விக்குக் (Whig) கட்சியின் ஆதரவாளர். அதனால், முதலாம் சார்சு கி.பி. 1714-இல் மன்னராக அரியணை ஏறியதை இவர் ஆதரித்தார். பின்னர் இவர் பிரபுவாக நியமிக்கப் பெற்றார். இவர் தலைசிறந்த பொருளியல் வல்லுநர். இவர் கி.பி. 1715-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் நாள் இலண்டனில் காலமானார். <section end="ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு"/> <section begin="ஆலிபாக்சு பிரபு"/> {{dhr}} <b>ஆலிபாக்சு பிரபு (கி.பி. 1633-1695)</b> ஆங்கில அரசியல் வல்லுநரும், எழுத்தாளருமாவார். சார்சு செவில் (George Sevile) என்னும் பெயருடைய இவர் கி.பி. 1633-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாள் யார்க்சயரிலுள்ள தார்ன்கில் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருக்குச் செவில் பாரன் பிரபு என்றும், வைகவுண்ட்டு ஆலிபாக்சு என்றும் விருதுப் பெயர்கள் உண்டு. இவ்விருதுகள் கி.பி. 1688-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டன. இவர் கி.பி. 1679-இல் அரசரால் புதிதாக உருவாக்கப்பெற்ற அரச மன்றத்தின் (Privy Council) உறுப்பினரானார். அப்போது இங்கிலாந்தின் அரசராக இருந்த இரண்டாம் சார்லசு மன்னர் இவர் திறமைகளைப் பாராட்டி இவர்பால் அன்பு கொண்டார். இவருக்கு ஆலிபாக்சு பிரபுப் பட்டம் கொடுக்கப்பட்டது. யார்க் பிரபுவான சேம்சு கத்தோலிக்கச் சமய ஆதரவாளர் ஆதலால் அவர் அரசராக வருவதை ஆலிபாக்சு விரும்பவில்லை. அதேபோல் சாப்டுசுபரி (Shaftesbury) பிரபுவின் கையாளாக இருந்த பிராட்டசுடண்டு மான்மத்துப் பிரபு, இரண்டாம் சார்லசுக்குப் பின்னர் அரசராவதையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் மிதவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தவர், இரண்டாம் சார்லசின் தம்பி சேம்சு பட்டத்திற்கு வருவதைத் தடுக்கும் சட்ட முன்வரைவை (மசோதா) இவர் கடுமையாகப் பிரபுக்கள் அவைவில் சாடினார். கத்தோலிக்கச் சமயப்பற்றுள்ள அவர் அரசராவதைத் தடுப்பதே இவ்வரைவின் நோக்கமாகும். இச்சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படவில்லை, இவர் கி.பி.1681-மே மாதம் முதல் கி.பி 1682-சூன் மாதம் முடிய சார்லசின் சிறப்பு அறிவுரையாளராக இருந்து மிதவாதக் கொள்கையை வற்புறுத்தினார். இவருக்கு இரு கட்சியிலும் சேராதவர் (Trimmer) என்னும் மறுபெயரும் உண்டு. இவர் கி.பி. 1682 ஆகசட்டு 22-ஆம் நாள் ஆலிபாக்சு கோமகன் என்று சிறப்பிக்கப் பெற்றார். அதே ஆண்டு அக்டோபரில் இவர் முத்திரை நாயகப் பிரபு (Lord of the Privy Seal) ஆனார். இருப்பினும் இவர் இரண்டாம் சேம்சின் கொள்கைகளை அடியோடு ஏற்றுக்கொள்ள மறுத்தார். குருதி சிந்தாப் புரட்சிக்குப் பின்னர், ஆரஞ்சு வில்லியத்தைச் சற்றுத் தயக்கத்துடன் அரசராக ஏற்றுக்கொண்டார், பாராளுமன்றக் கருத்துகளைச் சீரான முறையில் உருவாக்க முயன்றார். இவர் பத்திரிகைச் சுதந்திரத்தை ஆதரித்தார். இவர் கி.பி.1695-ஆம் ஆண்டு ஏப்பிரல் 5-ஆம் நாள் இலண்டனில் காலமானார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘கட்சியில் சேராதவரின் குணவியல்பு’ (A Character of Trimmer) என்னும் நூல் 1946-இல் வெளியிடப்பட்டது. <section end="ஆலிபாக்சு பிரபு"/> <section begin="ஆலியார்"/> {{dhr}} <b>ஆலியார்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்; ஆலி என்னும் ஊரில் பிறந்தவர். பல சிறு நாடுகளைக் கொண்ட சோழ நாட்டில் ஆலி நாடும் ஒன்று. ஆலி நாட்டின் தலைநகர் ஆலியூர் ஆகும். இது திருவாலி எனவும் வழங்கும். தஞ்சை மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து திருவெண்காட்டுக்குச் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. திருமால் அடியாராகிய திருமங்கை மன்னன் தோன்றிய பெருமையுடையது இவ்வூர். ஒன்பதாம் திருமுறையைச் சேர்ந்த திருவிசைப்பாப் பாடிய அமுதனார் என்பவரும் இவ்வூரைச் சார்ந்தவரே. சில ஏடுகளில் இப்பெயர் ஆவியார் என்றும் காணப்படுகிறது. அவ்வாறாயின் இது குடிபற்றி அமைந்த பெயராகும். ஆனியார் என்னும் பாடமும் உண்டு. கரந்தைத் திணையில் நெடுமொழித் துறையாக அமைந்துள்ள இவர்தம் புறநானூற்றுப் பாடல் வீரன் ஒருவனின் ஆண்மைச் சிறப்பினைப் புலப்படுத்துவதாக உள்ளது. ‘பகைவர் தம் மதிலைச் சூழ்ந்து; இதழ் மடித்துச் சென்று முந்துக என்று தன்னை அனுப்பாது, தானே முற்பட்டுச் சென்ற தலைவன் இன்னாதவன்’ என்று கூறுவதன் வாயிலாக ஒரு வீரன் தன் வீரத்தினை வெளிப்படுத்தியுள்ளான். <section end="ஆலியார்"/> <section begin="ஆலே"/> {{dhr}} <b>ஆலே</b> என்பது கிழக்குச் செருமனியில் சாலே (Saale) ஆற்றங்கரையில் அமைந்துள்ள வாணிக மையம். இந்நகரில் பெருமளவில் உப்பு உற்பத்தியாகிறது. இயந்திரங்கள், இரும்பு, செப்புப் பொருள்கள் போன்றவை ஆலேயின் (Halle) செய் பொருள்கள். பிராண்டன்பர்க்கைச் சார்ந்த மூன்றாம் பிரடரிக்கு என்பவரால் கி.பி. 1694-ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பெற்ற ஆலே பல்கலைக்கழகம் இவ்வூரில் உள்ளது. பாடலாசிரியரான சார்சு ஆண்டல் என்பார் பிறந்த ஊர் இதுவாகும். இரண்டாம் உலகப் போரின்போது இந்நகரம் பன்முறை விமானத்தாக்குதலுக்காளாயிற்று. மக்கள்தொகை 2,32,217. ஆலே ஒரு மாவட்டத்தின் பெயருமாகும். இம்-<noinclude></noinclude> rup2as1rvn5i4thiestf7d2jtuty72b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/676 250 623015 1952969 1948060 2026-07-13T04:44:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|636|ஆவணக் காப்பகம்}}</noinclude>மாவட்டப் பரப்பளவு 8771 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 18,37,500. <section end="ஆலே"/> <section begin="ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா"/> {{dhr}} <b>ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா</b> அவாய்த் (Hawn) தீவுகளில் ஒன்றான மவீ (Mavi) தீவில் உள்ள பூங்காவாகும். இது அவாய்த்தேசியப் பூங்காவாக 1916-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்தது. இதுவே ஆலேயாக்கவாத் தேசியப் பூங்கா (Haleakala National Park)என 1960-இல் பெயர் மாற்றப்பட்டது, இங்குள்ள எரிமலை இக்காலத்தில் எரிவதில்லை. இவ்வெரிமலை அழகும் வனப்பும் மிக்கது. ஆலேயாக்கலா என்பதற்குக் கதிரவன் வீடு என்பது பொருள். இதன் பாறை கவினுறு அமைப்பினைக் கொண்டது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ. ஆகும். <section end="ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா"/> <section begin="ஆவஞ்சி"/> {{dhr}} <b>ஆவஞ்சி</b> என்பது பழந்தமிழ் நாட்டில் செய்யப்பட்டு வந்த தோற்கருவிகளுள் ஒன்றாகும். இது குடுக்கை, இடக்கை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. ஆவின் வஞ்சித்தோலைப் போர்த்தலால் இக்கருவி ஆவஞ்சி எனப் பெயர் பெற்றது. குடுக்கையாக அடைத்ததால் குடுக்கை என்பது பெயராயிற்று. நீத்தார் கடன் செய்யும் போது இடக்கையால் இயக்குதலின் இடக்கை எனப் பெயர்பெற்றது. ஆவஞ்சி என்பது இடக்கையின் மற்றொரு பெயர். இக்கருவி தலைக்கருவி வகையில் சேர்க்கப்பட்டுள்ளது; அகமுழவு என்ற வகையைச் சேர்ந்தது. குடுக்கை என்ற பெயரில் மென்மைக்கருவி வகையில் இது சேர்கிறது. <section end="ஆவஞ்சி"/> <section begin="ஆவடு துறை"/> {{dhr}} <b>ஆவடு துறை</b> சோழ நாட்டிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. குடந்தையிலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் சென்று இத்தலத்தினை அடையலாம். தஞ்சை விழுப்புரம் இருப்புப் பாதையிலுள்ள நரசிங்கம் பேட்டை நிலையத்தில் இறங்கி இரண்டு கல் தொலைவு கடந்தும் இத்தலத்தினை எய்துதல் கூடும். இறைவன் பெயர் மாசிலாமணீசுவரர்; இறைவி பெயர் ஒப்பிலாமுலையம்மை. தீர்த்தம் கோமுத்தி என்பதாகும். தலமரம் அரசு. பசுவடிவுடன் உமா தேவியார் இறைவனை வழிபட்ட இடமாதலால் ஆவடுதுறை என்று இத்தலம் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளிக்கப்பட்ட இடம் என்றும், சித்தர் பலர் அட்ட மாசித்தி அடைந்த இடமென்றும் இது கூறப்படுகிறது. இன்று இத்தலம் திருவாவடுதுறை என்னும் பெயரில் வழங்கி வருகிறது. தேவார முதலிகள் மூவரும் இத்தலத்திறைவனைப் பதிகம் பாடிப் பரவியுள்ளனர். திருவாவடுதுறை ஆதீனம் எனப் பெயரிய சைவத்திருமடம் இத்தலத்தில் உள்ளது. திருமூலர் தம் திருமந்திரத்தினை இத்திருப்பதியிலிருந்து அருளிச் செய்தார். திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான திருமாளிகைத் தேவர் இத்தலத்தில் வாழ்ந்தார். சேந்தனார் தம் திருவிசைப்பாவில் இத்தல இறைவனைப் பாடிப் பரவியுள்ளார். <section end="ஆவடு துறை"/> <section begin="ஆவணக் காப்பகம்"/> {{dhr}} <b>ஆவணக் காப்பகம்</b> என்பது அன்றாட வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளின் தொடர்பாக உள்ள குறிப்பேடுகளைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் இடமாகும். அரசுகளுக்குள் ஏற்படும் உடன்படிக்கைகள், கடிதப் பரிமாற்றங்கள், முக்கியக் கொள்கை அறிவிப்புகள், தனிப்பட்டோர்களுக்குள் நிகழும் கொள்வன கொடுப்பன தொடர்பான உடன்படிக்கைகள், உறுதிப் பத்திரங்கள், குழுத் தீர்மானங்கள், ஒழுங்கு விதிகள் போன்றவைகள் எடுத்துக் காட்டுகளாகும். வளர்ந்து வருகின்ற சமுதாயத்தில் வரலாற்றுச் சான்றுகளை வளரும் சமுதாயத்திற்காகச் சேகரித்தும் பாதுகாப்பது என்பது, அரிய பணியாகவே உள்ளது. வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு ஆவணங்கள், பொருள்கள், கடிதங்கள், நாட்குறிப்புக்கள் போன்றவற்றைத் தொகுத்து, அவற்றை வரிசைப்படுத்தி வைப்பது ஆய்வுக்குப் பெருந்துணையாக இருக்கும். ஆகவே கி.பி. 1891-ஆம் ஆண்டு மேற்கண்ட ஆவணங்களைத் தொகுத்துப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய ஆவணக் காப்பகம் என்ற அமைப்பு, தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் இருந்த இந்தியத் தலைநகரை 1911-ஆம் ஆண்டு தில்லிக்கு மாற்றியபொழுது, அனைத்து ஆவணங்களையும் கல்கத்தாவிலிருந்து புதிய தலைநகரான தில்லிக்கு மாற்றுவது மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இந்த இடமாற்றும் பணி 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று, 1937-ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இந்தக் காப்பகத்தின் நிலை, இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஆவணப் பாதுகாப்பாளர் என்று இருந்த நிலை, ஆவணக் காப்பக இயக்குநர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இக்காப்பகத்தில் பல இலட்சம் பொது ஆவணங்கள், தேசப் படங்கள், தனியார் கடிதங்கள், மைக்ரோ பிலிம் ஆவணங்கள் மற்றும் 25 கிலோ மீட்டர் தூரம் வைக்கக் கூடிய நூல்கள் ஆகியவை இங்கு உள்ளன. இக்காப்பகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கடிதத் தொடர்பான ஆவணங்களையும், இலண்டன் ஆவண நூலகம், பிரான்சு, நெதர்லாந்து, தென்மார்க்கு முதலிய இடங்களிலிருந்தும், பல்வேறு மூலங்களிலிருந்தும் கி.பி. 1707-48க்கு இடைப்பட்ட காலத்திற்குரிய ஆவணங்களையும் அன்பளிப்பாகவும், விலை கொடுத்தும் வாங்கிப் பாதுகாத்து வருகிறது.<noinclude></noinclude> 6nmyk9b374m3mxwmbi64ilrkn1243xq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/677 250 623016 1952970 1859011 2026-07-13T04:48:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணக் காப்பகம்|637|ஆவணக் காப்பகம்}}</noinclude>பல்வேறு மாநிலங்களாலும் இயற்றப்பட்ட ஆயிரக் கணக்கான சட்டங்கள், ஏறக்குறைய 1,05,000 கட்டுச் செய்யப்பட்ட தொகுதிகள், 54,00,000 தனி ஆவணங்கள், 16,830 தேசப் படங்கள் ஆகியயை இக்காப்பகத்தில் இப்பொழுது உள்ளன. பாரதம் முழுவதிலிருந்தும் ஆய்வுப் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஆவணங்களைப் பார்த்து ஆய்வு செய்யும் பணி தடைபடாது தொடர்ந்து நடைபெறப் பல்வேறு வசதிகளை இந்திய அரசு செய்து கொடுத்திருக்கிறது. சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆய்வு அறை, ஏறக்குறைய 45 ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு ஏற்ற வகையில் அறிவியல் முறையில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. ஆவணக் காப்பகம் பற்றிய முறையான கல்விப் பயிற்சியினை ஆசியாவிலேயே இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் மட்டுமே அளித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆவணக் காப்பகம் பற்றிய பயிற்சியினை ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) ஏற்றுக் கொண்டுள்ளது. இக்காப்பகம் இந்தியத் தேசியக் காப்பகங்களுக்கான நெறிமுறைகனை வகுப்பது, தனியார் தேசிய ஆவணங்களையும் பதிவு செய்து பட்டியலிட்டு வெளியிடுவது ஆகியவற்றுடன் ஆண்டிற்கு இரு முறை காப்பகக் கல்வித் தொடர்பான ஓர் இதழையும் வெளியிட்டு வருகிறது. இந்திய ஆவணக் காப்பகம், பல்வேறு ஆவணங்களையும் அறிவியல் முறையில் பாதுகாத்துப் பல்வேறு மாநிலங்களும் நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகிறது. மறுநகலாக்கப் பிரிவு ஒன்று மிகச் சிறந்த பணியினைச் செய்து வருகிறது. அரசு மற்றும்பொது நிறுவனங்களுக்குத் தேவையான ஆவணங்களைப் படியெடுத்து உதவுகிறது. மேலும், இயங்கும் நுண்புகைப்படப் பிரிவு ஒன்று செயற்பட்டு வருகிறது. இந்த இயங்கும் பிரிவு, உரிய இடங்களுக்குச் சென்று அங்குள்ளவற்றைப் பதிவு செய்து வருகிறது. மக்களிடையே இக்காப்பகம் தன் சிறப்பினை உணர்த்தும் வகையில், பொதுமக்களுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பல ஆவணங்களையும் பிற பொருள்களையும் மையமாகக் கொண்டு, காட்சிகளை ஆங்காங்கே நடத்தி வருகிறது. இந்தியத் தேசிய ஆவணக் காப்பகத்தின் பிரிவுகள் போபால், செய்ப்பூர், பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களில் செயற்பட்டு வருகின்றன. <b>ஆவணக் காப்பகம், தமிழ்நாடு</b>: கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னைப் பிரிவு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மாநில ஆவணங்களை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பதன் இன்றியமையாமையினை உணர்ந்திருந்தது. சென்னை செயிண்ட் சார்சுக் கோட்டை ஆளுநர் வில்லியம் பெண்டிங்கு பிரபு, இது தொடர்பாக ஒரு குறிப்பு கி.பி.1805-இல் எழுதி வைத்தார். அரசாங்க நிருவாக ஆவணங்கள் வளர்ந்து கொண்டே வருவதால் இவற்றைப் பாதுகாப்பதற்கு ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டுமென்று அக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். அவருடைய பரிந்துரையின்படி, கோட்டைச் சதுக்கத்தில் வடக்கு மூலையில் ஒரு கட்டிடம் ஆவணங்களை வைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுதான், சென்னை ஆவண அலுவலகம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது. இந்த அலுவலகம் இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்ற பெயரில் விளங்குகிறது. இந்திய அரசின் ஆவணப் பாதுகாப்பு அலுவலர் 1902-ஆம் ஆண்டு உருவாக்கிய குறிப்பில் கண்ட கருத்துரைகள், சென்னை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. அக்கருத்துரை, கி.பி. 1800-க்கு முற்பட்ட ஆவணங்கள், மாவட்ட அலுவலகங்களிலிருந்து ஒரு மத்திய அலுவலகத்திற்கு மாற்றப்படவேண்டும்; ஓர் ஆவணத்துறை நிறுவப்பட வேண்டும்; இந்திய அரசாங்க ஆவண அலுவலகமும் வங்காள ஆவண அலுவலகமும் ஒருங்கிணைக்கப்பட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்ட தேதிவரையிலான ஆவணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சேமித்து யைக்கப்பட வழிவகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இக்கருத்துரைகளை மனத்தில் கொண்டு, பல உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்திய அரசாங்கத்தின் பரித்துரைகளுக்கு மாற்றம் அனுப்பும் போது சென்னை அரசாங்கம், ஆவணங்களைக் கல்கத்தாவுக்கு அனுப்புவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் சேர்த்து வைப்பதால், பகைவர் தாக்குதல், தீ, பூகம்பம் போன்ற பல்வேறு இயற்கையின் சீற்றம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளால் அனைத்தும் முழுமையாக அழிந்துவிடும் என்பதும் குறிப்பிடப்பட்டது. ஆவணங்கள் கல்கத்தாவுக்கோ இங்கிலாந்துக்கோ மாற்றப்பட்டுவிட்டால், மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் உருவாக்குதலில் இடையூறுகள் ஏற்படும் என்பதை உணர்ந்த சென்னை அரசு, இங்கிருந்து கல்கத்தாவிற்கும் இங்கிலாந்திற்கும் ஆவணங்களை அனுப்புவதை வன்மையாக எதிர்த்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சென்னை எழும்பூரில் 1909-இல் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. ஆவணங்களைப் பாதுகாப்பதற்கு உரிய அலமாரிகள், அடுக்குகள் முதலியன உருவாக்கப்பட்டன.<noinclude></noinclude> 8wamtilykr3c0sij4ebqp317ymhv88k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/678 250 623017 1952971 1859021 2026-07-13T04:56:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணக் காப்பகம்|638|ஆவணக் காப்பகம்}}</noinclude>இந்தக் காப்பகத்தை நிருவகிக்க, இந்தியக் கல்வித் துறையின் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பல்வேறு ஆவணங்களை முறைப்படுத்திப் பட்டியல் செய்தல், தொல்லாவணங்களைச் சீர்ப்படுத்தி அச்சிடுதல், அரசு அனுமதியுடன் ஆவணங்களிலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட காலக் கட்டங்களுக்கான ஆவணப் பட்டியல்கள் உருவாக்குதல், அச்சிடுவதற்கான பட்டியல்கள் உருவாக்குதல் முதலிய பணிகள் இந்த அலுவலரின் பொறுப்பாயிற்று. ஆவணக் காப்பகத்தின் அதிகாரியாக 1911-ஆம் ஆண்டு திரு. தாடுவெல் (Dod well) நியமிக்கப்பட்டார். இவர் ஆனந்தசங்கப் பிள்ளையின் நாட்குறிப்பினை அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். மாவட்ட விவரத் தொகுப்புச்சுவடிகள் (Gazette) உருவாக்குவதற்காகத் தனி அலுவலர் ஒருவர் 1926-இல் பணி அமர்த்தப்பட்டார். இவ்வாணைக் காப்பகம் 1940-ஆம் ஆண்டில் பிரிட்டிசு ஆவணச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராயிற்று. இரண்டாம் உலகப் போரின்போது, இந்த அலுவலகத்தின் ஆவணங்கள், சென்னைக்கு வெளியே தொலைவில் ஓரிடத்திற்கு மாற்றப்பட்டிருந்தன. மீண்டும் 1950-இல் ஆவணங்கள் சென்னை அலுவலகத்திற்குத் திருப்பிக் கொண்டு வரப்பெற்றன. ஆவணக் காப்பகத்திற்கு, கி.பி.1867-ஆம் ஆண்டின் அச்சகம், நூல்கள், பதிவுச் சட்டத்தின் கீழ் வரப்பெற்ற பழைய நூல்கள், 1952-இல் மாற்றப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மாவட்ட விவரத் தொகுப்புச் சுவடிகள் திருத்தி அச்சிடப்பட வேண்டுமென்று 1954-இல் அரசுகட்டளை பிறப்பித்தது. ஆவணக் காப்பகத்தின் அலுவலருக்கு இயக்குநர் என்று 1968-ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. காப்பகத்தின் பெயர் ‘தமிழ்நாடு ஆவணக் காப்பகம்’ என்று மாற்றப்பட்டது. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் பல சிறந்த ஆவணங்கள் உள்ளன. தங்கத் தகட்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று ‘பிரான்சிசுடே’ என்பவருக்குச் சென்னப்ப நாயக்கரால் 22-7-1639-இல் அளிக்கப்பட்டது. இதுவே சென்னை வரலாற்றின் முதல் ஆங்கில ஆவணமாகும். ‘பிரான்சிசுடே’ என்பவராலேயே இதன் வரைவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது கருதப்படுகிறது. பல ஆவணங்கள், குறிப்பாக 1639-ஆம் ஆண்டு முதல் 1670-ஆம் ஆண்டு வரையிலான ஆவணங்கள், அந்துப் பூச்சியினாலும் காலப் போக்கில் மக்கியும் அழிந்துவிட்டன. தொடக்கக்கால ‘கன்சல்டேசன் தொகுதிகள்’ (Consultation Volumes) 1670-ஆம் ஆண்டிற்குரியதாகும். ஆனால், தொடர்ச்சியான ஆங்கில ஆவணத் தொகுப்புகள் 1672-ஆம் ஆண்டு முதலே உள்ளன. மேலும் 1670-ஆம் ஆண்டிற்கு முற்பட்ட தச்சு, தேனிசு ஆவணங்களும் இக்காப்பகத்தில் உள. சென்னைப் பட்டின அரசரின் சாசனத்தின் மூலம், சென்னைக் கடற்கரையில் (Coromandal Coast) கோட்டையும் அரண்மனையும் கட்டியபிறகு, ‘ஆவணக் காப்பு’ என்ற சொல்லின் பொருள் விளங்கும் வண்ணம் ஆங்கில ஆவணங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டன. கிழக்கில் இந்தோனேசியா முதல் மேற்கில் மொரீசியசு வரையில் நடைபெற்ற பிரிட்டிசு அரசின் நடவடிக்கைகளுக்குச் சென்னையே மையமாகும். எனவேதான் புனித சார்சுக்கோட்டை ஆவணங்கள் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. இரண்டாவதாக, கன்னியாகுமரி முதல் நருமதை ஆறு வரையிலான பகுதிகள், சென்னையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இவ்வாறாகப் புனித சார்சுக்கோட்டை ஆவணங்கள், மிகப் பரந்த நிலப் பரப்பிற்குரிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. புதிய காலத் தென்னிந்தியாவின் வரலாறு மிகப் பரந்த நிலப்பரப்பிற்குரிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. புதிய காலத்தென்னிந்தியாவின் வரலாறு, நாகரிகம் பற்றிய விளக்கங்களை இவ்வாவணக் காப்பகம் கொண்டுள்ளது. இங்குள்ள ஆவணங்கள், வரலாறு நிருவாகத் தொடர்பான பல உண்மைகள் ஆகியவற்றை அறிய, சிறந்த கருப்பொருளான அடிப்படைச் சான்றுகளைக் கொண்டு திகழ்கின்றன. அவை தச்சு ஆவணங்கள் (Dutch Records) மலையாளக் கடற்கரைப் பகுதியான கொச்சியில் தச்சுக்காரர்களின் குடியேற்றம், கேரளத்தில் அப்போது ஆட்சிபுரிந்த உள்நாட்டு மன்னர்களுடன் தச்சுக்காரர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், படேவியா - இலங்கை ஆட்சியாளர்களுடன் கடிதப் போக்குவரத்து முதலிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. பழைய ‘மோடி’ மொழியில் எழுதப்பட்ட தஞ்சாவூர் அரசு ஆவணங்கள், தஞ்சாவூர் அரண்மனை, கோயில்களைப் பற்றிய நிதிநிலை அறிக்கைகள், தஞ்சை அரசரின் சொத்து, கடன் பற்றிய விவரங்கள், தஞ்சையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த நிருவாகத் தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் முதலிய தகவல்களைக் கொண்டவை. அவை பாரசீக ஆவணங்கள் (Persian Records), கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபு ஆட்சிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. இவற்றில் 26.4.1773-ஆம் தேதி முதல் 29.2.1775-ஆம் தேதி வரையில் வாலாசா நவாபு முகமது அலிகான் எழுதிய நாட்குறிப்புகளும் உள்ளன. பாண்டிச்சேரியில் பிரான்சு அதிபர் தூப்ளேயின் திவானாகப் பணியாற்றிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கப் பிள்ளை தமி-<noinclude></noinclude> 2n60pwir1t62p6q3b6cpjc4kjkwff9k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/679 250 623029 1952972 1948061 2026-07-13T05:00:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணக் காப்பகம்|639|ஆவணச் சான்று}}</noinclude>ழில் எழுதியுள்ள நாட்குறிப்புகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இந்திய மக்களிடம், குறிப்பாகத் தமிழ் மக்களிடம் பிரெஞ்சுக்காரர்களின் தொடர்பு, பழக்க வழக்கங்கள், தூப்ளேயின் அந்தரங்க வாழ்க்கை, அன்றாட நிருவாகம் முதலியவற்றை அறிய இந்த நாட்குறிப்புகள், சிறந்த அடிப்படைச் சான்றுகளாக விளங்குகின்றன. இந்த நாட்குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்று, பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி ஆவணங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் ஏறக்குறைய 5,00,000 நூல்களும் உள்ளன. இவை 1873-ஆம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டவை; தமிழக அரசு தலைமைச் செயலகத்திலிருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்தும் மற்றும் அரசின் பல துறைத் தலைவர்களிடமிருந்தும் மாற்றப்பட்ட நூல்களும் இந்நூல்களுள் அடங்கும். இந்த நூல்கள், தமிழகத்தின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, வாணிகம் ஆகியவற்றைக் கூறுகின்றன. புனித சார்சுக்கோட்டை ஆவணங்களும் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள நூல்களும், சிறப்பாக ஆசியாவின் வரலாற்றையும், குறிப்பாகத் தென்னிந்தியாவின் வரலாற்றையும் அறிந்துகொள்ளக் கலங்கரை விளக்கம்போல் பயன்படுகின்றன. பல வல்லுநர்களின் அறிக்கைகளும் இக்காப்பகத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக 1859-ஆம் ஆண்டு ஏ.சி. காட்டன் அறிக்கையில் வற்றாத நதிகளை இணைத்துக் கால்வாய்ப் போக்குவரத்தை வளர்ச்சி செய்வது பற்றிய சாத்தியக் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணங்கள், இவ்விருபதாம் நூற்றாண்டில் கங்கை-காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், கிருட்டிணா நதி நீரைத் தமிழகத்திற்குக் கொண்டுவரும் திட்டம் ஆகியவை பற்றி இந்தியத் தேசியவாதிகளால் மிகுந்த அக்கறையுடன் கருதப்படுகின்றன. இவற்றைத் தவிர, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைச் சார்ந்த தச்சு, தேனிசு (Danish), பெர்சியன், பிரஞ்சு, போர்ச்சுகீசு, மோடி, மராத்தி ஆகிய மொழிகளில் உள்ள ஆவணங்களும் உள்ளன. இங்குள்ள நூலகத்தில், வேறெந்த நூலகத்திலும் கிடைப்பதற்கரிய அச்சிட்ட பழைய நூல்களும் அரசு வெளியீடுகளும், அரசிதழ்களும் உள்ளன. அறிவியல் முறையில் ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும் ஆய்வாளர்கள் வந்து ஆவணங்களைப் பயன்படுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ஆய்வுக் கூடம் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயற்பட்டு வருகிறது. இங்குள்ள நூலகத்தில் ஆய்வாளர்களுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துகளும் இரண்டாம் நிலைச் சான்றுகளும் கிடைக்கின்றன. விலை கொடுத்துப் பெற்ற நூல்களும் நன்கொடையாகவும் நூல்மாற்று முறையிலும் பெற்ற நூல்களும், நூற்பதிவுச் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் நூல்களும் சேர்க்கப்படுகின்றன. இந்நூலகத்தில் சேர்க்கப்படும் வெளியீடுகள், அவற்றின் தன்மையைப் பொறுத்துப் பல்வேறு பகுப்புகளாகப் பகுத்து வைக்கப்படுகின்றன. பழைய மன்னர்கள், சமீன்தார்கள், மதத்தலைவர்கள், தனியார்துறை அலுவலர்கள், தனிப்பட்டவர்கள் முதலியோரிடம் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய ஓலைச் சுவடிகளையும் ஆவணங்களையும் பெற்று, அவற்றைத் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பாதுகாக்க, வரலாற்று ஆவண மதிப்பீட்டு மாநிலக்குழு (Regional Committee for Survey of Historical Records) என்னும் குழுவை அரசு அமைத்துள்ளது. இம்மாநிலக்குழு, ஆவணக் காப்பக ஆணையரின் மேற்பார்வையாலும், உறுப்பினர்களாக உள்ள பல அறிஞர்கள், அலுவலர்கள் ஆகியோர் கருத்துக்களாலும் ஒத்துழைப்பாலும் இயங்கி வருகிறது. <section end="ஆவணக் காப்பகம்"/> <section begin="ஆவணச் சான்று"/> {{dhr}} <b>ஆவணச் சான்று</b>: உரிமை இல்லையேல் வழக்கில்லை. சான்றுகள் இல்லையேல் தீர்ப்புகள் இல்லை. சிக்கலிலுள்ள பொருண்மைகளைச் சான்றுகளைக் கொண்டு மெய்ப்பித்தாலன்றித் தீர்ப்பு வழங்க இயலாது. சான்றுகள் வாய் மொழிச் சான்று, ஆவணச் சான்று என இருவகைப்படும். விசாரணையிலிருக்கும் பொருண்மை தொடர்பான செய்திகளைப் பொறுத்து, நீதிமன்றம் தன்முன் கொடுக்குமாறு சாட்சிகளை அனுமதிக்கும் அல்லது கோரும் உரைகள் வாய்மொழிச் சான்றாகும். நீதிமன்றத்தின் ஆய்வுக்காகத் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் ஆவணச் சான்றாகும். ஆவணம் என்பது, ஏதேனுமொரு செய்தியினைப் பதிவு செய்யும் நோக்கத்தோடு எழுத்துகள், எண்கள் அல்லது குறிகள் மூலமாக ஏதேனும் பொருளின் மீது வெளியிடப்பட்ட அல்லது வரையப்பட்ட செய்தி என்று பொருள் படும். ஆவணச் சான்றுகள் நம்பத்தக்கவை. வாய்மொழிச் சான்றை ஏற்றுக்கொள்வதைவிட ஆவணச் சான்றை நீதிமன்றங்கள் மிகுதியாக ஏற்றுக் கொள்கின்றன. இருபிரிவினரும் தம்மிச்சையாகத் தங்கள் சொத்துரிமைத் தொடர்பான நடவடிக்கைகளை எழுத்து மூலமாக ஆவணங்களாக்குகிறார்கள். இதற்கு மேல் சட்டத்தின் கட்டாயத்தின்கீழ் ஒரு சில செய்திகள்<noinclude></noinclude> 419kkdasu2nk0ynxa3eba3bt6oc48ql பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/680 250 623030 1952973 1859250 2026-07-13T05:04:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1952973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணச் சான்று|640|ஆவணச் சான்று}}</noinclude>எழுத்து மூலமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீதிமன்றத் தீர்ப்புகள், விற்பனை, கொடை, வாடகைப் பத்திரங்கள் ஆகியவை ஆவணங்களில் எழுத்து வடிவில் இருக்க வேண்டிய செய்திகள். அவ்வாறின்றேல், இவற்றை மெய்ப்பித்துச் சட்டத் தீர்வு எதுவும் செய்ய முடியாது. ஆவணங்கள் இருக்கும்போது அவற்றின் உள்ளடக்கத்தை அவற்றைக் கொண்டுதான் மெய்ப்பிக்க வேண்டுமென்பது சாட்சிச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு. <b>ஆவணங்களின் வகைகள்</b>: ஆவணங்கள், முத்திரையிடப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், உரிமை ஆவணங்கள், நீதித்துறை ஆவணங்கள், ஒருவருடைய பத்திரம், பலரால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள், தனியார் ஆவணங்கள் எனப் பலவகைப்படும். எவ்வகை ஆவணங்களாயினும், ஆவணங்கள் உயிரில்லாச் சான்றுகளே. அவற்றின் உண்மைநிலை உள்ளடக்கத்தைச் சான்றுகளின் மூலமாகத்தான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். ஆவணங்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்தால் மட்டும் போதாது, அவற்றை மெய்ப்பிக்கவும் வேண்டும். சான்றுச் சட்டத்தில் ‘உயர் சான்று விதி’ ஆவணத்தை மெய்ப்பிக்க முதல் தர ஆவணத்தை முதலில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. முதல்தர ஆவணம் என்பது, நீதிமன்றத்தின் ஆய்வுக்காகத் தாக்கல் செய்யப்படும் ஆவணமே. ஓர் ஆவணம் பல்வேறு பகுதிகளாக எழுதிக் கொடுக்கும் நிலையில், ஒவ்வொரு பகுதியும் அந்த ஆவணத்தின் முதல்தரச் சாட்சியமாகக் கொள்ளப்படும். ஒரே விதமாக ஆவணம் அச்சடிக்கப்படுமிடத்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் உள்ளடக்கத்திற்கு முதல்தர ஆவணச் சான்றாகும் (இந்தியச் சான்றுச் சட்டம், பிரிவு 62). முதல்தர ஆவணச் சான்றிற்கு இணையான வேறொரு ஆவணம் சட்டத்தில் இல்லை. முதல்தர ஆவணச் சான்றில்லாமிடத்து, இரண்டாம் நிலைச்சான்று கொடுத்து ஆவணமொன்றின் உண்மைநிலை அல்லது உள்ளடக்கத்தை மெய்ப்பிக்கலாம். இரண்டாம் நிலைச் சான்றாவது: ::1. உறுதிச் சான்றளிக்கப்பட்ட படிகள்; ::2. இயந்திரப் படிகள், அவற்றுடன் ஒத்துப்பார்க்கப்பட்ட படிகள்; ::3. மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட அல்லது அதனுடன் ஒத்துப்பார்க்கப்பட்ட படிகள்; ::4. ஆவணங்களின் படிகள், அவற்றை எழுதிக் கொடுக்காத பிரிவினர்களுக்கெதிராக; ::5. தாமே படித்த அல்லது தமக்குப் படித்துக் காட்டிய ஆவணத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிக் கொடுக்கப்படும் வாய்மொழி விவரிப்புகள். இவை ஆவணச் சான்றல்ல. இவ்வகை இரண்டாம் வகைச் சான்றுகள், ஒரே தரமானவை. அவற்றுக்கிடையே எந்தவிதமான வேறுபாடுமில்லை என்பது பொதுவிதி. ஆனால் மூலத்தின் உண்மை, அதன் நிலை அல்லது உள்ளடக்கம் எழுத்து மூலமாக ஏத்துக்கொள்ளப்படின், அந்த எழுத்து மூலமான ஏற்புரைதான் இரண்டாம் நிலை ஆவணச் சான்றாகக் கொடுக்கப்படல் வேண்டும் (பி.65(2)). மேலும் பொது ஆவணங்களை மெய்ப்பிக்க உறுதிச் சான்றளிக்கப்பட்ட படிகளைத் தான் இரண்டாம் வகை ஆவணச் சான்றாகப் பயன்படுத்த வேண்டும் (பி. 65 (5), (6)). இவ்விரு விதிகளுக்கப்பால் எவரொருவரும் இரண்டாம் நிலைச் சான்று கொடுக்க உரிமை பெறுமிடத்து, இவ்வகை இரண்டாம் நிலைச்சான்று எதையும் கொடுக்கலாம். இரண்டாம் வகைச் சான்று கொடுக்க விழையும் எப்பிரிவினருக்கும் 65-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள ஏழு சூழ்நிலைகளுள் ஒன்றின் உரிமையிருக்கிறது. அவையாவன: 1. எவருக்கு எதிராக அந்த ஆவணம் மெய்ப்பிக்க முனையப்படுகிறதோ அவருடைய அல்லது நீதிமன்றத்தின் முறைக்கட்டளைக்கு எட்டாத நிலையிலுள்ள அல்லது அதற்கு உட்பட்டிராதவருடைய அல்லது அதைத் தாக்கல் செய்யச் சட்டப்படி கட்டுப்பட்டிருந்தும், தாக்கல்செய்ய அறிவிப்புப் பெற்றபின் அதைத் தாக்கல் செய்யாத எவருடைய உடைமையிலேனும் அல்லது அதிகாரத்திலேனும் அந்த ஆவணத்தின் மூலம் இருப்பதாகக் காட்டப்படும் போது அல்லது தோன்றும் போது; 2. மூலத்தின் உண்மை நிலையோ உள்ளடக்கமோ எதிர்ப் பிரிவினரால் எழுத்து மூலமாக ஏற்றுக்கொள்ளப்படும்போது: 3. மூலம் அழிந்தோ தொலைந்தோ போயிருக்கும்போது; அல்லது அதைச் சான்றாக அளிக்கவரும் பிரிவினரின் தவறுதலாலோ புறக்கணிப்பல்லாத வேறெந்தக் காரணத்தாலோ நியாயமான காலத்திற்குள் அதைத் தாக்கல் செய்ய முடியாதபோது; 4.எளிதாக எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு மூலத்தின் தன்மை இருக்கும்போது; 5. மூலமானது ஒரு பொது ஆவணமாக இருக்கும்போது; 6. மூலமானது ஒரு ஆவணமாக இருந்து அதன் உறுதிச் சான்றளிக்கப்பட்ட படியொன்று கொடுக்கப்படுவதற்கு இந்தியச் சான்றுச் சட்டத்தாலோ இந்தி-<noinclude></noinclude> 2ydam08lvof8sic5c0gglc1f5hy68rp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/724 250 636764 1952952 1921444 2026-07-13T01:57:53Z Sridevi Jayakumar 15329 1952952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கபீர்தாசர்‌|696|கம்பர்‌}}</noinclude>இருத்த மக்களிடம்‌ முறையற்ற வரிகள்‌ வசூலிப்‌பது தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நகரம்‌ செல்வச்‌ செழிப்பும்‌, கல்வி கலை ஆகியவற்றில்‌ வளர்ச்சியும்‌ பெற்று விளங்கியது. புத்தர்‌ மெய்யறிவு பெற்ற பின்‌ இந்நகரத்‌திலிருந்த ‘நிக்ரோதர்மா’ என்‌னும்‌ ஆலமரத்தினடியில்‌ வந்து தங்கித்‌ தம்‌ தந்தையைப்‌ பௌத்தத்திற்கு மாற்றினார்‌. அவரைக்‌ காண அந்நகர மக்கள்‌ கூடினர்‌. பெண்கள்‌ தங்களின்‌ வீட்டு மாடி முகப்புகளில்‌ நின்று அவரைக்‌ கண்டனர்‌. புத்‌தர்‌ இறந்தபின்‌ அவரது சாம்பலைப்‌ பௌத்தத்‌ துறவிகள்‌ சேகரித்துக்‌ கபிலவாசுத்துவில்‌ புதைத்து அதன்‌ மீது தாபி ஒன்றைக்‌ கட்டினர்‌. சாக்கியர்கள்‌ மீது படையெடுத்த விதுதுபா (Vidudubha) என்போர்‌ இந்நகரையும்‌ அத்தூபியையும்‌ அழித்துவிட்டனர்‌. சீனப்‌ பயணிகளான பாகியான்‌, யுவான்சுவாங்கு ஆகியோர்‌ இந்நகரத்திற்கு வந்து தங்கி இருந்தனர்‌. பாகியான்‌ இந்நகரத்திற்கு வருகைபுரிந்தபொழுது இந்நகரத்தின்‌ மக்கள்‌ தொகை மிகக்‌ குறைந்தே காணப்பட்டது என்றும்‌, நகரத்தின்‌ பல்வேறு இடங்‌களில்‌ உயர்‌ கோபுரங்கள்‌ இருந்தன என்றும்‌ குறிப்‌பிட்டுள்ளார்‌. பாகியான்‌ காலத்தில்‌ இந்நகரத்தில்‌ பெரும்பாலும்‌ துறவிகளே இருந்தனர்‌. இந்நகரம்‌ தன்னாட்சி பெற்ற நகரமாசவும்‌ அக்காலத்தில்‌ விளங்‌கியது. யுவான்‌ சுவாங்கு காலத்தில்‌ இந்நகரம்‌ மிகுந்த அழிபாட்டுடன்‌ காணப்பட்டது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கபிலவாசுத்து"/> <section begin="கபிர்தாசர்‌"/> {{dhr}} {{larger|<b>கபிர்தாசர்‌:</b>}} சமய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட பல பெரியார்களுள்‌ கபீர்‌தாசரும்‌ ஒருவர்‌. இவர்‌ வாரணாசியில்‌ கி.பி. 1440-இல்‌ பிறந்தார்‌. ஒரு பிராமணப்‌ பெண்ணிற்குக்‌ குழந்தையாகப்‌ பிறந்த இவர்‌, முகம்‌மதிய நெசவாளர்‌ ஒருவரால்‌ வளர்க்கப்பட்டாரென ஒரு கதை கூறுகிறது. பிறப்பு எவ்வாறாயினும்‌ இளமையில்‌ இவர்‌ ஞான மார்க்கத்தை மேற்கொண்டு, இந்து சமயத்தையோ முகம்மதிய மதத்தையோ பின்‌பற்றாமல்‌, இரண்டுக்கும்‌ பொதுவாக உள்ள உண்‌மைகளையே பெரிதும்‌ விரும்பிப்‌ போற்றினார்‌. இராமாநந்தர்‌ என்ற இந்துத்‌ துறவி இவர்‌ கருத்துகள்‌ உருவாவதற்குத்‌ துணை செய்தாரெனத்‌ தெரிகிறது. இந்தி மொழியில்‌ இவர்‌ இயற்றிய துதிப்பாடல்கள்‌, பொதுமக்கள்‌ மனத்தைப்‌ பெரிதும்‌ கவர்ந்தன. அவை, இலக்கண மூறைப்படி அமையாவிட்டாலும்‌ அவற்றின்‌ ஆழ்ந்த கருத்துகள்‌ பலரை அவர்பால்‌ ஈர்த்தன. மக்கள்‌ உண்மை உணர்ந்து உய்ய வேண்டுமென்று அவர்‌ விரும்பினரேயன்றித்‌ தம்‌ கவித்திறனைப்‌ பிறர்‌ பாராட்ட வேண்டுமென்று விரும்பவில்லை. இவருடைய செய்யுள்களுள்‌ சில, சீக்கய வேதமான ஆதிகிரந்தத்தில்‌ இடம்‌ பெற்றுள்ளன. கபீருடைய 44 செய்யுட்களைக்‌ கொண்ட கபீர்நூல்‌ 1977-ஆம்‌ ஆண்டில்‌, ஆங்கிலத்தில்‌ வெளியாயிற்று. கபீர்‌, தமது வாழ்நாள்‌ மூழுவதும்‌ போதித்‌தவை, ‘மக்கள்‌ யாவரும்‌ சமம்‌. சமயங்கள்‌ பலவற்றிலும்‌ உள்ள பொது உண்மை காரணமாக, உயர்வு, தாழ்வு கற்பிக்காமல்‌ அவற்றில்‌ உள்ள ஒற்றுமையைக்‌ காணவேண்டும்‌’ என்ற கருத்துகளே. சகசயோகம்‌ என்று சொல்லப்படும்‌ கபீரின்‌ மதம்‌, பல்‌வேறு சமயக்‌ கருத்துகளையும்‌ தன்னகத்தே கொண்‌டுள்ளது. இந்துமதக்‌ கருத்துகளான, மறுபிறவிக்‌ கோட்‌பாடு, கருமவிதி, உயர்நிலை வசையில்‌ உடல்விட்டு உடல்‌ மாற்றுப்‌ பெயர்வு முதலியவற்றை இவர்‌ ஏற்‌றுக்‌ கொண்டார்‌. ஆனால்‌ உருவ வழிபாடு, துறவறம்‌, சாதிமுறை முதலியனவற்றை இவர்‌ ஏற்றுக்‌ கொள்ளவில்லை. இசுலாமிடமிருந்து கடவுள்‌ ஒருவரே என்ற கருத்தையும்‌, எல்லா மக்களும்‌ அவர்‌ முன்‌ சமம்‌ என்ற கோட்பாட்டையும்‌ இவர்‌ ஏற்றுக்‌ கொண்டார்‌. கபீர், சமயத்‌ துறையில்‌ குருவிற்கு உயர்வான நிலை அளிக்க வேண்டுமென்று வற்புறுத்‌தினார்‌. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கபிர்தாசர்‌"/> <section begin="கம்சன்‌"/> {{dhr}} {{larger|<b>கம்சன்‌:</b>}} கிருட்டிணனின்‌ அன்னையாகிய தேவகியின் தமையன்‌; போசகுலத்தைச்‌ சேர்ந்த உக்கிரசேன அரசனின்‌ மகன்‌. இவன்‌ தன்‌ தங்கையான தேவகியிடத்தில்‌ பாசமும்‌ பற்றும்‌ கொண்டவனாக இருந்தான்‌. அவள்‌ திருமணத்தின்பொழுது, அவளுக்‌குப்‌ பிறக்கும்‌ எட்டாம்‌ மகனால்‌ தனக்கு மரணம்‌ ஏற்படும்‌ என்று அசரீரியினால்‌ கேள்வியுற்று, அப்‌பொழுதே தேவகியையும்‌, வசுதேவரையும்‌ சிறையில்‌ அடைத்தான்‌. அவர்களுக்குப்‌ பிறக்கும்‌ முதல்‌ ஏழு குழந்தைகளையும்‌ பிறந்தவுடனே கொன்று விட்‌டான்‌. எட்டாம்‌ குழந்தையாகிய கிருட்டிணன்‌, ஆயர்பாடியில்‌ நந்தகோபனுடைய இல்லத்தில்‌ வளர்ந்தான்‌. இதனைக்‌ கேள்வியுற்ற கம்சன்‌ குட்டிணனைக்‌ குழந்தைப்‌ பருவத்திலேயே பல அரக்கர்‌களைக்‌ கொண்டு கொல்ல முயன்றான்‌. ஆனால்‌, அவர்கள்‌ எல்லோரும்‌ கிருட்டிணனால்‌ கொல்லப்‌பட்டனர்‌. பின்னர்‌, மதுரா நகரத்தில்‌ நடைபெற்ற இந்‌திரவிழாவிற்குக்‌ கிருட்டிணன்‌ வந்து கம்சனைக்‌ கொன்று தன்‌ பெற்றோர்களாகிய தேவகி, வசுதேவரை விடுவித்தான்‌. {{Right|<b>எஸ்‌.ஜெ.</b>}} <section end="கம்சன்‌"/> <section begin="கம்பர்‌"/> {{dhr}} {{larger|<b>கம்பர்‌,</b>}} கி.பி. 12–ஆம்‌ நூற்றாண்டில்‌ தமிழகத்‌தில்‌ வாழ்ந்த மிகச்‌ சிறந்த புலவர்‌. இராமாயணத்தை, இராமகாதை என்னும்‌ பெயரில்‌ தமிழில்‌ செய்த பெரும்புலவர்‌ இவர்‌. ‘கம்பன்‌ பிறந்த தமிழ்‌<noinclude></noinclude> rzpagv3c34sexnqipmshz8u88uwub3s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/703 250 639111 1952936 1920495 2026-07-13T01:36:56Z Sridevi Jayakumar 15329 1952936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தர்‌ சட்டி|675|கந்தர்‌ சட்டிக்‌ கவசம்‌}}</noinclude>எடுத்துக் காற்றுக் கடவுளிடம் தர, அவன் அதைத் தாங்க மாட்டாமல் அக்கினிக் கடவுளிடம் தர, அவனும் தாங்கமுடியாமல் குளிர்ந்த கங்கைப் பேராற்றில் விட, கங்கையும் தாங்கமுடியாமல் தன் கரையிலுள்ள நாணற் காட்டிற் சேர்க்க, அப்பொறிகள் ஆறு குழந்தைகளின் உருக்கொண்டன. கார்த்திகைப் பெண்கள் அறுவர் அக்குழந்தைகட்குத் தம் முலைப்பாலை ஊட்டினர். சிவபெருமான் உமாதேவிக்கு அந்தக் குழந்தைகளைக் காட்டினார். அந்த ஆறு உருவங்களையும் ஒன்றாகச் சேர்த்து அனைத்தையும் ஓருருவமாக்கி, அதற்குக் கந்தன் எனப் பெயரிட்டு அணைத்து உச்சி மோர்ந்தாள் உமாதேவி, சிவனிடத்து அவள் அந்த குழவியைத் தந்தாள் என்று கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறும் முருகன் திருவவதாரச் செய்தியைத் தழுவியே குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில் பாடுகிறார். கந்தக்கடவுள் தமக்கு ஆக, மதுரம், சித்திரம் வித்தாரம் ஆகிய கவிதைகளைப் பாடும் திறன், அட்டாவதானம் செய்யும் ஆற்றல், இயல் இசை நாடகமாய் அமைந்துள்ள பல காவியத்தொகை ஓசையறிவு, ஐந்திலக்கணம் நிரம்பிப்பழுத்த தமிழ் புலமை ஆகியவற்றைத் தந்தருளுமாறு வேண்டுகிறார். இம்மைப்பிறப்பில் அகப்புறப்பற்றுக்களாகிய இரண்டு வேதனைகளை நீக்கி, ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்களைப் போக்கித் தம்மைப் பற்றிய உணர்வினை முழுதும்விடுத்து, உன் திருவருள் திறத்தையே நினைந்து நினைந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் பழமையான அடியார்களிடம் என்னைச் சேர்த்தருள்க, பேரின்பம் பெற்றுய்யுமாறு செய்திடுக, பூங்கமலத் திருவடியைக் காண்பித்து ஆட்கொண்டு அருள்வீராக என அவர் கந்தக் கடவுளிடம் வேண்டுவது குறிப்பிடத்தக்கது. {{Right|<b>இர.கி.</b>}} <section end="கந்தர் கலிவெண்பா"/> <section begin="கந்தர் சட்டி"/> {{dhr}} {{larger|<b>கந்தர் சட்டி:</b>}} கந்தர் என்னும் சொல் முருகனைக் குறிக்கும். இது இசுகந்தன் என்னும் வட சொல்லின் தமிழ் உருவம் என்பர். ‘கந்தழி’ எனத் தொல்காப்பியரால் சுட்டப்படும் சொல் பின்னர்க் ‘கந்தன்’ என மருவியது என்ற கருத்தும் கூறப்படுகிறது. சட்டி என்பது வடசொல் திரிந்த தமிழுருவம். முருகனுக்காகச் சட்டி எனப்படும் ஆறாம் நாள் தொடங்கிக் காக்கப்படும் விரதம் ‘கந்தர்சட்டி விரதம்’ என வழங்கப்படுகிறது. இவ்விரதம் ஐப்பசித் திங்களில் வரும் வளர்பிறைச் சட்டியில் தோடங்கப் பெறும், பின்னர்த் தொடர்ந்து ஓராண்டில் இடம் பெறும் இருபத்து நான்கு சட்டி நாள்களிலும் மேற்கொள்ளப்படும். அவற்றுள் ஐப்பசித் திங்கள் சுக்கில பட்சத்தில் வரும் சட்டியே ‘கந்தர்சட்டி’ எனச் சிறப்புப் பெயர் பெறுகிறது. கந்தர்சட்டி விரதம் மேற்கொள்ளப்படும் முறை கடுமையானது. இது சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாளும் உமிழ்நீரும் உள்ளே விழுங்காத படி மேற்கொள்ளத்தக்கதாகும். இக்கடுமையான முறையை மேற்கொள்ள முடியாதவர்கள் நடுப்பகலில் ஒவ்வொரு தடவையும் ஆறு மிளகையும், ஆறுகை நீரையும் உட்கொள்ளலாம். முருகனை நினைந்து கடும் நினைவோடு செய்யப்படும் விரதமாதலின் உப்புநீர் அருந்துதலோ எலுமிச்சம்பழச்சாறு குடித்தலோ இளநீர், நாரத்தம் பழம் போன்றவை உண்ணுதலோ முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். விரதம் மேற்கொள்ளும் நாட்களில் வைகறை விடியலில் நான்கு மணிக்கே எழுந்து, நாட்கடன் முடிந்ததும் தூய தீர்த்தத்தில் விதிப்படி நீராடி வெண்ணீறு அணிந்து, வடதிசை அல்லது தேன்திசை நோக்கி அமர்ந்து, முருகனைத் தியானித்து வணங்கவேண்டும். தோய்த்து உலர்ந்த தூய ஆடைகளையே அக்காலத்து உடுக்க வேண்டும். ஆடைகள் இரண்டை உடுத்துக் கொண்டு வைதிக முறைப்படி தம்பத்திலும் விம்பத்திலும் கும்பத்திலும் முருகனையே மனத்தில் எண்ணித் தியானிக்கவேண்டும். கந்தர்சட்டிக் கவசம், திருப்புகழ், கந்தரனுபூதி போன்ற முருகன் துதிப் பாடல்களைப் பாடவேண்டும். பிரவில் நெய்யில் அவித்த மோதகத்தை முருகனுக்குப் படைத்து ஆகம விதிப்படி பூசை செய்யவேண்டும். ஏழாம் நாள் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிச் சிவனடியாருடன் கூடியிருந்து முருகன் துதி நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். சட்டி விரதத்தை வேதப் பிராமணர்ளும் சைவர்களும் ஏற்றுக் கொண்டதாகவும், தவத்தின் பேறு என முனிவர்கள் நோற்றதாகவும் குற்றாலக் குறவஞ்சி கூறுகிறது. இவ்விரதத்தை நோற்றுப் பயன் அடைந்தோர் பலர். இதனை ஒருமை உள்ளத்தோடு உண்மையான பத்திமையுடன் நோற்பவர் எல்லா நலங்களையும் இம்மையிலேயே எய்துவர். மாதம் இருமுறை சட்டி திதி வரும். ஆனால், ஐப்பசி மாதம் வரும் கந்தர் சட்டிதான் பெருவிழாவாகக் கொண்டாடப்படும். திருச்செந்தூர், பழனி முதலிய தலங்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. {{Right|<b>ஆ.ந.</b>}} <section end="கந்தர் சட்டி"/> <section begin="கந்தர் சட்டிக்கவசம்"/> {{dhr}} {{larger|<b>கந்தர் சட்டிக்கவசம்:</b>}} இந்நூல் முருகப்பெருமானைக் குறித்துத் தேவராய அடிகளாரால் இயற்றப்பெற்றது. மந்திரங்கள் நிறையுமாறு அவர் இந்நூலை ஆக்கியுள்ளார். மேலும், பிணிவகைகளையும்<noinclude> <b>வா.க. 6 – 43அ</b></noinclude> lvo94v58y6ipda7v53li551b9xh50fo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/704 250 639131 1952937 1920516 2026-07-13T01:38:01Z Sridevi Jayakumar 15329 1952937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தர்‌ சட்டிக்‌ கவசம்‌|676|கந்தரந்தாதி}}</noinclude>பேய், பகை முதலியவற்றின் வகைகளையும் எடுத்துக் கூறுகின்றார். இந்நூல் பொதுவாகப் பொருள் கொள்ளத்தக்கதாயினும், சிற்சில இடங்களில் மந்திரரூபமான அக்கீர (எழுத்து) அடுக்குகள் நிறைந்ததாய் அமைந்துள்ளது. இந்நூலிற் காணப்படும் சொற்போக்கும் திரிசொற்களும் இவர் காலம் இருநூறு ஆண்டுகட்கு உட்பட்டது என்பதனைக் காட்டுகின்றன. இந்நூலில் ‘வாலாவேசம்’, ‘காவு’ முதலிய பாண்டிய நாட்டுச் சொற்கள் காணப்படுவது கொண்டு, இதன் ஆசிரியர் பாண்டிய நாட்டவர் எனக் கருதுவதற்கு இடம் உண்டு. முருகன் உறையும் ஆறு படை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, அழகர்மலை என்பனவாகும். இந்த ஆறு திருப்பதிகளிலும் உறையும் முருகப் பெருமான் மீது இந்தக் கவசம் ஆறு பிரிவுகளாகப் பாடப்பெற்றுள்ளது. ஆயினும், திருச்செந்தூர் பற்றிய பகுதி மட்டுமே மிகுதியாக அச்சிடப்பெற்று அன்பர் பலராலும் படிக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய ஐந்து பகுதிகள் உண்டு என்பதனைக்கூடப் பலர் அறியமாட்டார்கள். சட்டி என்பதற்கு ஆறாம் நாள் என்பது பொருள். ஆறு என்னும் எண், முருகப்பெருமானுடைய பெருமைகளை உணர்த்தப் பல வழிகளிலும் பயன்படுகிறது. அவருக்குரிய படை வீடுகள் ஆறு, முகங்கள் ஆறு, மறை எழுத்து ஆறு, நோன்பு நோற் போர் ஆறாம் நாளாகிய சட்டியில் நோற்பர். மேலும், முருகனுக்குப் பாலூட்டிய பெருமையையுடைய கார்த்திகைப் பெண்களும் அறுவராவர். கவசம் என்பது ஞானச்சட்டை என்பதாம். அது பகைவரது பாணம் தன் மேனியிற் பட்டுப் புண்படா வகை அணியும் போர்க்கவசமும் ஆம். இது வீரர்களுக்குரியது. இத்நூலின் தலைவராகிய கந்தரும் வீராதி வீரராக அசுரர்களை அழித்து வெற்றியில் பொலிபவராகையால், அவர் பெயர் கொண்ட கவசமும் காதலால் ஓதும் அடியார்களின் மனத் துயர கற்றிப் பாதுகாத்துத் திகழ்வதாகையால் இப்பெயர் பெற்றது. இந்நூலைப் பாராயணம் செய்பவர் வெகுகாலம் நீங்காத கொடிய வினைகளினின்றும் தீங்கப்பெறுவர்; இம்மைக்கண்ணுள்ளதாகிய துன்பங்களும் நீங்கிச் செல்வம் மிகப் பெறுவர்; சமாதி நிட்டையும் கூடப் பெறுவர் இந்நூல் முடி முதல் அடி வரை உள்ள உறுப்புகளைத் தனித்தனியாகக் குறித்து முருகப்பெருமானை வேண்டிக் காக்க, காக்க என அழைக்கிறது. இந்நூல் காப்பு, பயன் ஆகிய கூறித் திருப்பரங்குன்றத்திற்கு எழுபத்தொன்பது அடிகளும், திருச்செந்தூருக்கு இருநூற்று முப்பத்தெட்டு அடிகளும், பழனிக்கு நூற்று நாற்பத்தொன்று அடிகளும், சுவாமி மலைக்கு எழுபத்து நான்கு அடிகளும், திருத்தணிகை முதலிய பல மலைகளுக்கு நூற்று ஐம்பத்தேழு அடிகளும், அழகர் மலைக்கு எண்பது அடிகளுமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பெற்றிருப்பினும் திருச்செந்தூரைக் குறிக்குமிடத்திலேயே ஆசிரியர் தம் பெயர், பயன் முதலியவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடுவதால், திருச்செந்தூரைப் பற்றிய பகுதியே பலராலும் கைக்கொள்ளப்பெறுகிறது. மேலும் சிவகவசம், சக்தி கவசம், சண்முக கவசம் போல எப்பொழுதும் இந்நூலைப் பாராயணம் செய்யலாகாது. சட்டி நோன்பு நாட்களிலே நோன்பிருந்து இக்கவசத்தினைப் பாராயணம் செய்தல் வேண்டும். இக்கருத்து நோக்கியே தேவராய சுவாமிகள், கந்தர் கவசம் எனப் பெயர் வைக்காது, சட்டிக் கவசம் எனப் பெயர் வைத்ததோடு அமையாது, சட்டியை நோக்கச் சரவணபவனார் எனத் திருச்செந்தூர்ப் பகுதியில் தொடங்குவதும் சான்றாகும் எனக் கருதுபவர்களும் உள்ளனர். இக்காலத்தில் இதனை நாளும் பாராயணம் செய்வோரும் உள்ளனர். {{Right|<b>சு.சு.</b>}} <section end="கந்தர் சட்டிக்கவசம்"/> <section begin="கந்தரத்தனார்"/> {{dhr}} {{larger|<b>கந்தரத்தனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் உரோடோகத்துக் கந்தரத்தனார் எனவும் சங்கப் பதிப்புகளில் காணப்படுகிறது காண்க: உரோடோகத்துக் கந்தரத்தனார். {{Right|<b>அ.ம.ப.</b>}} <section end="கந்தரத்தனார்"/> <section begin="கந்தரந்தாதி"/> {{dhr}} {{larger|<b>கந்தரந்தாதி:</b>}} இந்நூலின் ஆசிரியர் அருணகிரிநாதர், தம் காலத்தில் இருந்த சிறந்த கவிஞராகத் திகழ்ந்த வில்லிபுத்தூராரை வாதில் இவர் வென்றார் என்பர். கட்டளைக் கலித்துறையில் இந்நூற் பாடல்கள் உள்ளன. வந்த எழுத்துகள் பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளில் பின்னும் வருமாறு அமைக்கப்படும். யமகம் என்னும் சொல்லணி இந்நூலின் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. முதற் பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி என்பனவற்றுள் ஒன்று அடுத்துவரும் பாடலின் முதற்கண் வருமாறும், நூலின் இறுதிப்பாடலின் இறுதிச்சீரும் முதற்பாடலின் முதற்சீரும் ஒத்திருக்கு மாறும் பாடப்பெறும் அந்தாதி அமைப்பையும் அருணகிரிநாதர் இதில் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு, கந்தரைக் குறித்துக் கட்டளைக்கலித் துறையில் யமகம் என்ற அணியுடன் அந்தாதியாகப் பாடப்-<noinclude></noinclude> jn8idroofjtbjnp3p6xhbjzx6sjfnk6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/705 250 639170 1952938 1920558 2026-07-13T01:38:45Z Sridevi Jayakumar 15329 1952938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தரந்தாதி|677|கந்தரலங்காரம்}}</noinclude>பட்டுள்ள இந்நூல் கந்தரந்தாதி எனப்படுகிறது. நூலின் முதற்கண் விநாயகர், முருகன் குறித்துப் பாடப்பெற்ற இரண்டு காப்புச் செய்யுள்கள் உள்ளன. அவற்றை அடுத்து நூறு பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்பன முதலெழுத்துகளாக உள்ளன. வட சொற்களும் திரிசொற்களும் அதிகமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி ஆகியவற்றைப் படித்து ஓரளவு எளிதில் பொருள் உணர்ந்துகொள்வதுபோல் இந்நூலைப் படித்துப் பொருள் கொள்வது எளிதன்று. முதற்கண் உள்ள காப்புச் செய்யுளில் விநாயகனைப் போற்றும் அருணகிரிநாதர், பிரண்டாம் காப்புச் செய்யுளில் கந்தக் கடவுளுக்குரிய திருப்பரங்குன்தம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர் சோலை என்னும் ஆறுபடை வீடுகளைத் துதியுங்கள் என்று குறிப்பிடுகிறார். முருகளைத் துதிப்பது விதியை நீக்கும்; தீ வினையை அகற்றும்; முருகன் திருவடியை அடைதலே அழகு; முருகன் திருவடியே சேமநட்பு; முருக பக்தி துயரைப் போக்கும் என்று, உலகினர் இறையுணர்வை மேற்கொள்ள வேண்டுவதன் காரணத்தை இந்நூல் நன்கு எடுத்துக்காட்டுகிறது. ‘கூற்றுவன் கொள்ளை கொள்ளாமல் என்னுயிரைக் காப்பாற்றுவதற்கு வேற்படையுடன் வந்து எனது இருதயத்தில் அமர்வாயாக’ என்று இறைவனிடம் அருணகிரிநாதர் முறையிடுகிறார். அவர், ‘பெண்களின் மொழியைக் கரும்பென்றும், அவர்தம் வாயினைப் பவளம் என்றும் மிகவும் விரும்பி, நலம்புனைந்துரைக்கும் காமநூலைப் படித்து, காமவுணர்வுக்கு இனமான வெகுளியினால் துன்பமடையாமல் நல்ல ஞான உணர்வு எனக்குக் கிடைக்குமாறு அருள்க’ என்று முருகனை வேண்டுகிறார். காமமும் வெகுளியும் மயக்கமும் கந்தக் கடவுளின் திருவருளைப் பெற முயல்வோர்க்குத் தடைசெய்வன என்பதை இதனால் அறியலாம். ‘என் உடம்பு தீயில் வேகும்போதும் உன்னை வணங்கிடும் உணர்வை எனக்குத் தந்தருள்க’ என்ற செய்தியைக் கூறும் 54–ஆம் பாடல் தகர விகற்பத்தால் அமைந்த மடக்காக உள்ளது. முதற்பாடல் தொடங்கி உரைகூறி வந்த வில்லிபுத்தூரார் இப்பாடலுக்கு உரை கூறமுடியாமல் திகைத்து நின்று, அருணகிரிநாதரிடம் வாதில் தோற்றுவிட்டார் என்று அருணகிரிநாதர் வரலாறு கூறுகிறது. ஞானசக்தியாகிய முருகனது புகழைக் கேட்பவர்களுக்குக்கிரியா சக்தியாகிய தெய்வயானையின் அருளும், இச்சா சக்தியாகிய வள்ளியம்மையின் அருளும் வாய்க்கும் என்பதைத் தெரிவிக்கிறார். கந்தக் கடவுளின் அவதாரமாகத் திருஞான சம்பந்தரைக் கருதிப் போற்றும் மரபினை இந்நூலின் பல இடங்களில் காணமுடிகிறது. கந்தரந்தாதியில் அகத்துறையைச் சார்ந்த பாடல்களும் உள்ளன. அவை இறையுணர்வு என்னும் அடித்தளத்தில் அமைந்துள்ளன. தலைவன் தலைவியின் நலம் பாராட்டல், தலைவி தன் பிரிவுத் துயரைத் தெரிவித்தல், தோழி கூற்று, நற்றாய் கூற்று என்னும் வகைகளில் பாடப்பட்டுள்ளன. நற்றாய் கூற்றாக இந்நூலுள் வரும் பாடல் ஒன்று படிப்பவர் மனத்தை உருக்கவல்லதாக உள்ளது. அதன் கருத்து வருமாறு: எம் குலத்தெய்வமாகிய குமாரக் கடவுளே! என்னுயிராகிய பெண், ‘செந்திலாண்டவன் என் குறையைத் தணிக்கின்றானில்லை. அவன் தோளைத் தழுவுவதற்குத் தரவுமில்லை’ என்றும், ‘கூன்பாண்டியனின் சுரத்தைத் தணித்தவனே’ என்றும் கூறுகிறாள். சந்திரனையும் நாள்தோறும் வெறுத்து மயங்குகிறாள். இத்தகைய கன்னிப்பெண் கண்ணீர் சோரும்படியாகப் பிரமனது கையினால் படைக்கப்படுகின்ற உடற்பைக்குள் இவ்வான்மா அமைக்கப்பட்டுப் பிறவி உண்டாகாதபடி நீ இவளை ஆட்கொள்ளவேண்டும். கந்தரந்தாதி, அருணகிரிநாதரின் வித்தகத் திறனையும், கத்தக் கடவுளிடம் அவர் கொண்டுள்ள அளவிலாத பக்தியையும் தெரிவிக்கிறது. முருகன் திருவடியைத் தியானிப்பதால் பிறப்பையும் இறப்பையும் போக்கிவிட முடியும். அவன் திருவருளைப் பெறுவதற்குத் தடையாயிருக்கும் உலகப்பற்றை ஒழித்துவிட வேண்டும். இறைவனைப் பற்றிய நினைவுடன் ஈதலறத்தைப் பேண வேண்டும் என்பன போன்ற கருத்துகளை இந்நூல் திறம்பட விளக்குகிறது. யமகம் என்னும் அணி கொண்டு திகழும் இந்நூலின் பாடல்களில் வடசொற்களும் திரிசொற்களும் மிகுதியாக உள்ளமையால், நூலினைப் பயிலத் தொடங்குவோர் பாடற் பொருளை உணர்ந்து கொள்வது சற்றுக் கடினமாக உள்ளது. எனினும், முயற்சியுடன் கற்றுப் பொருளை அறிந்துகொள்வோர்க்குக் கந்தரந்தாதிப் பாடல்கள் இனிமையையும் இறையுணர்வையும் பயப்பனவாக உள்ளன. {{Right|<b>இர.கி.</b>}} <section end="கந்தரந்தாதி"/> <section begin="கந்தரலங்காரம்"/> {{dhr}} {{larger|<b>கந்தரலங்காரம்:</b>}} இந்நூலினை அருணகிரிநாதர் இயற்றியுள்ளார். அவர், கி.பி. 15–ஆம் நூற்-<noinclude></noinclude> 1vbqylvflyi551ic7mrilasmg25ysg8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/707 250 639187 1952939 1920580 2026-07-13T01:39:39Z Sridevi Jayakumar 15329 1952939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தரனுபூதி|679|கந்தரனுபூதி}}</noinclude>பொருத்தமான உவமைகளைக் கொண்டு கருத்துகளை நயமுற விளக்கும் இந்நூல் சொல்லழகு, சொல்வன்மை, சந்த இனிமை நிறைந்த பாடல்களுடன், சிறந்த பக்தி இலக்கியப் படைப்பாகவும் திகழ்கிறது. {{Right|<b>இர.தி.</b>}} <section end="கந்தரலங்காரம்"/> <section begin="கந்தரனுபூதி"/> {{dhr}} {{larger|<b>கந்தரனுபூதி:</b>}} இது அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட தோத்திர நூலாகும். அருணகிரிநாதர் கிளியுருவில் இருந்துகொண்டு கந்தக்கடவுள் திருச்செவியில் இந்நூலை ஓதினார் என்று அவர் வரலாறு கூறுகிறது. அவர் இயற்றிய மற்ற நூல்களைவிட இது வடிவத்தில் சிறியது. இந்நூல் எளிய நடையும் ஆரவாரமில்லாத இனிய ஓசையும் கொண்ட ஐம்பத்தொரு பாடல்களும், விநாயகர் துதியாகவுள்ள காப்புச் செய்யுளும் கொண்டுள்ளது. இயற்றமிழுடன் கூடிய ‘செஞ்சொற்புனைமாலை’ என அருணகிரிநாதர் இதனைக் குறிப்பிடுகிறார். இசைத்தமிழால் திருப்புகழைப் பாடிய அவர் இயற்றமிழால் இந்நூலைப் பாடியுள்ளார் எனலாம். அனுபூதி என்பது வடமொழிச் சொல். உடன் ஆதல் என்று தமிழில் இச்சொல் பொருள்படும். ஆன்மா கந்தரைச் சேர்ந்து உடன் ஆதல் (இரண்டறக் கலத்தல்) கந்தரனுபூதி எனப்படுகிறது. தாம் சுந்தக் கடளிடமிருந்து பெற்ற கந்தரனுபூதியாகிய மெய்யுணர்வின்பத்தை அனைவரும் பெற்று உய்ய வேண்டும் என்ற அருள்நோக்குடன் இந்நூலை அருணகிரிநாதர் பாடியுள்ளார். உரைக்கு அப்பாற்பட்டு உள்ளுணர்வால் மட்டும் அனுபவித்தற்குரிய தெய்விக அனுபவமாதலின் இந்நூல் ‘கந்தரனுபூதி’ எனப்பட்டது. கந்த வேளுக்குரிய மந்திர மலர்மாலையாக விளங்கும் இந்நூல் அருணகிரிநாதர்தம் தெய்விக அனுபவத்தின் வெளியீடாக உள்ளது. இந்நூலில் கந்தக் கடவுளிடம் செப்புதல், வேண்டுதல், வினவுதல் என்ற வகைகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். அனுபூதி நிலையைப் பெறுவதற்குத் தடையாயிருக்கும் உலகப்பற்றின் பிடிப்பிலிருந்து தம்மை விடுவித்துக் காத்திடுமாறு வேண்டும்வகையில் பல பாடல்கள் உள்ளன. மண், பொன், பெண் ஆகியவற்றில் மயங்கும் மூவாசைகளை மூவேடணை என்கிறார் அருணகிரிநாதர். ஆசை என்னும் சங்கிலி துகளாயினவுடன், பேசா அனுபூதி பிறந்தது என்று அவர் குறிப்பது நினைத்தற்குரியது. தமக்கு அனுபூதி அருளிய கந்தன் கருணையை நினைத்து நினைத்து, அதனை அவனிடமே நன்றிப் பெருக்குடன் சொல்லிச் சொல்லி, வியந்து வியந்து பல பாடல்கள் பாடியுள்ளார் அருணுகிரியார். அவர் மரணமிலாப் பெருவாழ்வை வழங்குமாறு கந்தவேளை நோக்கி வேண்டுவது குறிப்பிடத்தக்கது. சாத்திர நூல்கள் பலவற்றையும் கற்று அடைந்த அறிவைக் கொண்டு பிறருடன் சமய வாதங்கள் புரிவது அனுபூதி பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்பதைக் ‘கலையே பதறிக் கதறித் தலையூ, டலையே படுமா றதுவாய் விடவோ’ என்று அருணகிரிநாதர் கந்தவேளிடம் கேட்பதாக உள்ள பாடல் வரிகளில் அறியலாம். தம் நெஞ்சிற்கு உய்யும் நெறியை உணர்த்தும் வகையிலும் அருணகிரிநாதர் பாடியுள்ளார். இறையுணர்வுடன் இணைந்த ஈதலறமே மக்கள் உய்தி பெறுதற்கான நெறி என்பதனை அவர் காட்டியுள்ளார். ஐம்பொறிகளின் வழியே செல்லும் அவாவினை ஒழிப்பதால் முருகன் திருவடியைப் பெற்று உய்தி பெறலாம் எனத் தம் நெஞ்சிற்குக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. தயாபரன், தானவ நாசகன், நாலு கவித்தியாகன், சூர பயங்கரன், நிர்ப்பயன், ஞானாகரன் என்பன போன்ற வடமொழிப் பெயர்களால் கந்தக் கடவுளை அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். கந்தரனுபூதியில் முருகனைக் குறிக்கும் இத்தகைய மொழிப் பெயர்கள் மிகுதியாக உள்ளன. கந்தக் கடவுளின் பிறப்பு, குருத்துவம், ஞானம், அருள்திறன், காதல், வீரம், புகழ், கலையார்வம், வேற்படை, ஊர்தி முதலியவற்றைக் குறிப்பிடுவனவாக இப்பெயர்கள் விளங்குகின்றன. வேற்படையால் சூரனையும் கிரவுஞ்ச மலையையும் அழித்துத் தேவர்களைக் காத்த அருட்செயலையும், வள்ளியம்மையுடன் தணியாத காதல் கொண்டிருந்தமையையும் பல இடங்களில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். இறையுணர்வில்லாத நெஞ்சத்தைக் கனகல், திணியான மனோசிலை எனவும், மனைவி, மக்கள் மீது வைக்கும் ஆசையினைத் தளை எனவும், மங்கையர் மையலை வலை எனவும், இல்வாழ்வின் நிலையற்ற தன்மையை மின் எனவும், துன்பம் தருவதால் அதனை விந்தமலைக் காடு எனவும், வள்ளியைக் குறமின் எனவும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது. படிப்பவர் மனத்துள் பக்தியுணர்வை எழுப்பும் திறன்மிக்கதா<noinclude></noinclude> mrjb6j01dvvjq1723fef68uozanla5s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/708 250 639188 1952940 1920581 2026-07-13T01:40:19Z Sridevi Jayakumar 15329 1952940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தருவர்‌|680|கந்தருவர்‌}}</noinclude>இந்நூல் திகழ்கிறது. முருக அன்பர்தம் பாராயண நூலாகவும், மந்திர நூலாகவும் கந்தரனுபூதி போற்றப்படுகிறது. பாட்டின் பொருளை யுணர்ந்து, இரண்டு அல்லது மூன்று முறை படித்த அளவில் மனத்துள் சென்று பதிந்துவிடும் தன்மையுடையதாக இதன் ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது. நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகுமாறு புனைந்த செஞ்சொல் மாலையாகக் கந்தரனுபூதி விளங்குகிறது. {{Right|<b>இர.கி.</b>}} <section end="கந்தரனுபூதி"/> <section begin="கந்தருவர்"/> {{dhr}} {{larger|<b>கந்தருவர்</b>}} என்போர் பதினெண் கணங்களுள் ஒருவகையினராவர். வானத்தில் இயங்கும் ஆற்றலுள்ள இவர்கள் இசை ஈடுபாடு மிக்கவர்கள். இவர்கள் காந்தருவர் என்றும் கூறப்படுவர். அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் மேற்கோளாகக் முதலியோர் காட்டும் ஒரு வெண்பா, காந்தருவர் ‘ஆகாசவாசிகளாவார்’ என்று குறிப்பிடுகிறது. புராண இதிகாச நூல்கள் இவர்களைத் தேவசாதியினராகவும், வானுலகில் இசைப்பயிற்சி புரிபவர்களாகவும் குறிப்பிடுகின்றன. இவர்களின் இசைக் கலைச் சிறப்பால், அக்கலைக்குக் கந்தர்வம் என்னும் ஒரு பெயரும் அமைந்துள்ளது. சீவகசிந்தாமணியில், விருத்தப்பாக்களுக்கு இடையே இசையில் பாடுதற்கமைந்தனவும், இடைமடக்காய் வந்துள்ளனவுமாகிய கொச்சக ஒரு போகுச் செய்யுட்களை நச்சினார்க்கினியர், ‘கந்தர்வ மார்க்கத்தான் இடைமடக்கி வந்தன’ என்று குறிப்பிட்டுள்ளார். இங்குக் கந்தருவ மார்க்கம் என்பது இசைப்பாட்டின் முறையைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 708 |bSize = 480 |cWidth = 207 |cHeight = 178 |oTop = 365 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|கந்தருவர்}} கந்தருவர் இசைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்ததுபோலவே காதல் துறையிலும் ஈடுபாடு மிக்கவர்களாக இருந்தனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. கந்தர்வர் அழகுமிக்கவர்களாகவும் தேவமாதர்களின் காதலர்களாகவும் காட்டப்பெற்றுள்ளனர். இவர்கள் ஆணும் பெண்ணும் தாமாகவே ஒன்றுபட்டுக் கூடும் ஒழுக்கமுடையவர்கள். இவர்கள் மணம் காதலை அடிப்படையாகக் கொண்டது. சிற்பம் ஓவியம் ஆகியவற்றில் கந்தருவர் கையில் கத்தி, பாசம், மாலை ஆகியவற்றைக் கொண்டிருப்பவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். கந்த – அர்வ எனப் பிரித்துக் கந்தருவர் என்பதற்குக் குதிரை எனப் பொருள் கூறப்படுகிறது. இவர்கள் குதிரையொடு இணைந்திருப்போராகச் சிற்பங்களிலும் இலக்கியங்களிலும் காட்டப்பட்டுள்ளனர். காந்தார நாட்டு மக்களுக்குக் கந்தர்வர் என்னும் பெயருண்டு, அந்நாட்டு மக்கள் இசைக் கலையில் தேர்ச்சிமிக்கவராவர் என்று வரலாறு கூறுவதும், அந்நாடு குதிரைகளுக்குச் சிறந்த இடமாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கன. வேதங்களில் கூறப்படும் எட்டுவகை மணங்களுள் கந்தருவம் என்பது ஒன்றாகும். கந்தருவர்கள் மேற்கொள்ளும் மணமுறை என்பது அதன் பொருள். அது காந்தர்வம் எனவும் படும். கந்தருவ மணத்தினைத் தமிழில் யாழோர் கூட்டம் என்று கூறுவர். யாழ் போலும் இசைக்கருவிகளை இசைத்துப் பாடும் கந்தருவர் யாழோர் எனப்பட்டனர். தமிழில் அகப்பொருட் சிறப்பாகிய அன்பின் ஐந்திணைக் கள வொழுக்கத்தை விளக்குங்கால், அது கந்தருவ வழக்கத்தினை ஒத்தது என்று இலக்கண களவியல் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இறையனார் ‘அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது, அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள், கந்தருவ வழக்கம் என் மனார், புலவர்’, என்று களவினை விளக்கிக் கூறுகிறது. அதன் உரையாசிரியர், கந்தருவ வழக்கம் என்பது–கந்தருவர் என்பார், ஈண்டுச் செய்த நல்வினைப் பயத்தால் ஒருவர் கொடுப்பாரும் அடுப்பாரும்இன்றி, இருவரும் ஒருபொழிலகத்து எதிர்ப்பட்டுப்புணர்வது; இது சந்தர்ப்பமணம் என்று விளக்கியுள்ளார். கந்தருவமணம் போன்றதனை ஒப்புமை நோக்கிக் கந்தருவம் என்றே குறிப்பிட்டுள்ளனர். கந்தருவமணம் வேறு களவுமணம் வேறு என்பது தெளிவு. முன்பு அறியப்படாத ஆணும் பெண்ணும் ஒரு பொழிலிடத்தில் சந்தித்துக் கூடுவது என்னும் அளவே களவிற்கும் கந்தருவத்திற்கும் ஒப்புடைய கூறாகும். அவ்வாறு கூடிய கந்தருவர் பின்னர் நாடறி நன்மணம் புணர்ந்து இல்லறம் மேற்கொள்ளவேண்டுமென்னும் நியதியில்லை. தமிழ்க் களவில், அங்ஙனம் கூடிய<noinclude></noinclude> 4qpyzcd6fs5za7jysfybsp0ge8x44q0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/709 250 639197 1952941 1920609 2026-07-13T01:41:02Z Sridevi Jayakumar 15329 1952941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தழி|681|கந்தழி}}</noinclude>தலைவனும் தலைவியும் பின்னர் மணந்து இல்லறம் மேற்கொள்வது இன்றியமையாததாகும். சீவக சிந்தாமணியில், சீவகனும் பதுமையும் மணந்து கொண்டதனைக் குறிப்பிடுங்கால் திருத்தக்கதேவர், ‘மயற்கை இல்லவர், மன்றலின் இயற்கை அன்புடையார் இயைந்தார்களே’ என்று கூறியுள்ளார். இதனைக் கந்தருவர் மணம் போலே முன்பே மன்னிய இயற்கைப் புணர்ச்சியால் உள்ள அன்பை உடையார் இயைந்தார்கள் என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தருவர்"/> <section begin="கந்தழி"/> {{dhr}} {{larger|<b>கந்தழி:</b>}} இது தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சொல். கந்து, பற்றுக்கோடு என்னும் பொருளுணர்த்தும் பழந்தமிழ்ச் சொல்வாகும். இச்சொல், அழி என்னும் சொல்லொடு சேர்ந்து, இரு சொற்புணர்ச்சியாய் ஒட்டி, ஒரு சொல்லாக நின்று, பற்றுக் கோட்டினை அழித்தல், பற்றுக் கோடு இல்லாதது என்னும் பொருள் தந்து நிற்கிறது. தொல்காப்பியர் தம் பொருளதிகாரப் புறத்திணையியலில் பாடாண்திணைச் செய்திகளை விளக்குங்கால் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் தொல்காப்பியத்திலன்றிச் சங்க நூல்களுள் யாண்டும் காணப்படவில்லை. ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற, வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்பது தொல்காப்பிய நூற்பா. உரையாசிரியர்கள் பலரும் தொல்காப்பியத்திற்கு உரை காணுங்கால் அவர்கள் ஒரே பொருள்கண்டு கூறுமாறு அமையாத சில சொற்களுள் கந்தழி என்பதும் ஒன்றாகும். கந்தழி முதலிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளமையால், தெய்வக் கொள்கை பற்றிய கருத்து வேறுபாட்டால் இப்பெயருக்குப் பொருள் காண்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாயின. இக்கருத்து வேறுபாடுகளுக்குத் தொல்காப்பியர் காலம் முதல் அதன் உரையாசிரியர்கள் காலம் வரையிலான கால இடைவெளியில் தமிழ் மக்களின் சமய, சமுதாய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகும். இளம்பூரணர் இந்நூற்பாவிற்குப் பொருள் கூறுங்கால், கொடிநிலை கந்தழி வள்ளி ஆகியவற்றிற்குப் பொருள் கூறாமல், அம்மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்த வரும் என்று குறிப்பிட்டு, கந்தழிக்கு, ‘அன்றெறிந்தானும்’ என்றும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அடுத்து உரை வரைந்த நச்சினார்க்கினியர், அவற்றிற்குத் தனித்தனி விளக்கங்கூற முற்பட்டுக் ‘கந்தழி—ஒரு பற்றுக்கோடு மின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்’ என்றும், கொடி நிலைக்கு வெஞ்சுடர் மண்டிலமென்றும், வள்ளிக்குத் தண்கதிர் மண்டிலம் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் கந்தழி என்பதற்குச் ‘சார்பினால் தோன்றாது’ எனத் தொடங்கும் ஒரு பழைய வெண்பாவினை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவர் திருமுருகாற்றுப் படைக்கு எழுதிய தம் உரையில், கந்தழிக்கு இந்த விளக்கத்தையே கூறி, இப்பாடலையே மேற்கோளாகக் காட்டியுள்ளதோடு, ‘உற்ற ஆக்கையின் உறு பொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம் பொருள்’ என்னும் திருவாசகப் பாடற் பகுதியையும் எடுத்துக் காட்டியுள்ளார். கந்தழிக்கு நச்சினார்க்கினியர் தந்துள்ள விளக்கமும் அதற்குச் சான்றாகக் காட்டப்படும் மேற்கோட் செய்யுட்களும், அவர்தம் சைவநூற் புலமையையும் அச்சமய ஈடுபாட்டையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. டாக்டர் சோமசுந்தர பாரதியார் தம் புத்துரையில், தமக்கு முன்னுள்ளோரும் பின்னுள்ளோரும் மரபாகக் கொண்ட ‘கந்தழி’ என்னும் பாடத்தின் வேறாகக் ‘காந்தள்’ எனப் பாடங்கொண்டு, அதற்கேற்ப உரை வரைந்துள்ளார். அவர் கருத்துப்படி, கொடிநிலை காந்தள் வள்ளி ஆகிய மூன்றும், போர்த் தொடக்கமாகிய வெட்சித் திணையின் சிறப்பு வகை மூன்றாகக் கொள்ளப்படும். அவர் கந்தழி என்னும் பாடம் பொருந்தாமைக்கான காரணங்காட்டித் தம் கருத்தினை வலியுறுத்தியுள்ளார். நச்சினார்க்கினியரின் கருத்தினை ஒரு புடை தழுவி, மறைமலையடிகள், கொடிநிலையை ஞாயிறு என்றும், வள்ளியைத் திங்கள் என்றும் கூறி, அதற்கேற்பக் கந்தழி என்பதற்குத் தான் பற்றி நின்றதனை அழிக்கும் தீ என்று விளக்கம் தந்து, அம்மூன்றும் முத்தீ வழிப்பாட்டினைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார். மு. இராகவையங்கார், கொடிநிலை கீழ்த் திசையில் நிலைபெறும் மேகத்தையும், கந்தழி பற்றற்றவர்களாகிய நீத்தார்களையும், வள்ளி வள்ளன்மையால் நிகழும் அறத்தையும் குறிக்கும் எனவும், அவை மூன்றும் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும் என்றும், திருக்குறள் இம்முறையிலேயே கடவுள் வாழ்த்தினை அடுத்து வான் சிறப்பு, நீத்தார். பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களைக் கொண்டுள்ளது என்றும் விளக்கியுள்ளார். இங்குக் காட்டப்பெற்றுள்ள அறிஞர்களின் கருத்திற்கு வேறாகப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் கொடிநிலை கந்தழி வள்ளி ஆகியவற்றிற்குப் புறப்<noinclude></noinclude> sz3colmk5ooyg6k6m2j2eyzefon0eqr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/710 250 639225 1952942 1920674 2026-07-13T01:43:34Z Sridevi Jayakumar 15329 1952942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்தன்‌|682|கந்தியார்‌}}</noinclude>பொருளோடு நேரே தொடர்புடைய பொருள் கூறியுள்ளார். அவர் கருத்துப்படி கொடிநிலை, பகைவர்களை வென்று உயர்த்தப்பட்ட கொடியின் சிறப்பையும், கந்தழி பகைவர்களுக்குக் கந்தாக (பற்றுக்கோடு} அமைந்த அரணை அழித்த சிறப்பையும், வள்ளி போர் புரியும் வீரர்க்கும் பரிசிலர்க்கும் வரையாது வழங்கும் வள்ளன்மைச் சிறப்பினையும் குறிக்கும் துறைகளாகும். அவை பாட்டுடைத் தலைவனொடு இயைத்துப் பாடுங்கால் கடவுள் வாழ்த்தோடு பொருந்திவரும். பாட்டுடைத் தலைவனின் ஊக்கம் நிலைபெறக் கொடிநிலையும், பகை வெல்லும் உறுதி நிலைபெறக் கந்தழியும், வள்ளன்மை நிலைபெற வள்ளியும் ஆகிய துறைகளில் பாடும்போது, பாடப் பெறும் தலைவர் வழிபடும் கடவுளை வேண்டி வாழ்த்துதல் பாடாண் மரபாகும் என்று அவர் கருதுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கொடி நிலை கந்தழி வள்ளி ஆகியவற்றை மூன்று வெவ்வேறு புறத்துறைகளாகக் கொண்டு இலக்கணங் கூறியுள்ளார். கந்தழியினை, உழிஞைப் படலத்துள்ளும் பாடாண் படலத்துள்ளும் தனித்தனி துறைகளாக அமைத்துள்ளார். திருமால் வீரம் மிக்க சோ என்னும் அரணை அழித்த சிறப்பினைக் கூறுவது கந்தழி என்று கூறி, அச்செய்தி அமைந்த வெண்பாவினைக் காட்டாகத் தந்துள்ளார். பாடாண் படலத்துள்ளும் இதே கருத்தில், ‘சூழும் நேமியான் சோவெறிந்த விழாச்சீர் விறல் மிகுத்தன்று’ என்று கொளு அமைத்து, ‘மாயவன் மாய மதுவால்’ எனத் தொடங்கும் வெண்பாவினைக் காட்டாகத் தந்துள்ளார். வேறுபட்ட உரைப் பெருக்கத்தால் கந்தழி என்பதற்குத் தொல்காப்பியர் கருதிய பொருள் இதுவெனத் துணிந்து கூறுவது இன்று அரிதாயிருப்பினும், தொல்காப்பியத்தில் இடம்பெற்ற அச்சொல்லிற்கு நச்சினார்க்கினியர் புதியதோர் விளக்கந்தந்து, அதனைத் தம் இலக்கிய உரையிலும் பின்பற்றி, ஆட்சியால் அதற்கோர் நிலைபேற்றினை அளித்துள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தழி"/> <section begin="கந்தன்"/> {{dhr}} {{larger|<b>கந்தன்:</b>}} காண்க: முருகன். <section end="கந்தன்"/> <section begin="கந்தன் பாட்டு"/> {{dhr}} {{larger|<b>கந்தன் பாட்டு:</b>}} இது, சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையினால் அறியக் கூடிய ஒரு வகைக் கூத்தாகும். இதனைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி, ‘மாறுவேடம் புனைந்தாடும் கூத்து வகையுள் ஒன்று’ என்னும் கருத்தில் ஆங்கிலத்தில் விளக்கியுள்ளது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில் கூறப்படும் ‘பல்வகைக் கூத்து’ என்பதனை விளக்குமிடத்து ‘வரி’ என்னும் கூத்து, கண்கூடுவரி என்பது முதலாக அமையும் எட்டு வரிக் கூத்தினையும் சுட்டும் என்று அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். மேலும் அவர், ‘வரியாவது—அவரவர் பிறந்த நிலத் தன்மையும், பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல்’ என்று பிறிதோரிடத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். வரி என்பதற்குப் பல்வரிக்கூத்து என்பாருமுளர் என்று மற்றவர் கருத்தினைச் சுட்டி, அதனை விளக்கும் வகையில், பல்வரிக் கூத்துக்கள் பலவற்றையும் தொகுத்துக் காட்டும், ‘சிந்துப் பிழுக்கை’ எனத் தொடங்கும் ஒரு பழைய, நெடிய நூற்பாவினைக் காட்டியுள்ளார். அந்த நூற்பா, பல்வரிக் கூத்தின் வகைகளுள் ஒன்றாகக் ‘கந்தன் பாட்டு’ என்பதனைக் குறிப்பிடுகிறது. இது ஒருவகை வரிப்பாடல் என்பது தவிரப் பிற எந்தச் செய்தியினையும் அறிய இயலவில்லை. ஆலங்காட்டாண்டி, காமன், மகிழ்சிந்து வாமனரூபம், பத்தன், கோற் கூத்து என்றும் பிறவாறும் அந்நூற்பாவிற் காணப்படும் பெயர்களை நோக்குங்கால், கந்தன் பாட்டு என்பது கந்தன் போல மாற்று வேடம் புனைந்தாடும் கூத்தாகலாம் என்றும், பிறபிற வகையில் மாற்றுவேடம் பூண்டாடும் கூத்துகள் அவ்வப்பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும் கருத இடமுண்டாகிறது. கந்தன் பாட்டு என்ற தொடருக்குக் ‘கந்தியின் பாட்டு’ என்னுமொரு பாட பேதம் இருப்பதனையும் டாக்டர் உ.வே. சாமினாதையர் காட்டியிருப்பது நோக்கத்தக்கது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தன் பாட்டு"/> <section begin="கந்தியார்"/> {{dhr}} {{larger|<b>கந்தியார்:</b>}} சமண சமயப் பெண் துறவியர்கள் கந்தியார், குரத்திகள் முதலிய பல பெயர்களால் வழங்கப்பெற்றனர். துறவொழுக்கம் பூண்டு, சாயக் கல்வியறிவு மிக்கவர்களாக விளங்கிய இவர்கள், அச்சமயப்பெண் மக்களிடையே கல்வியறிவும், சமய ஒழுக்கமும் சிறக்கத் தொண்டாற்றி வந்தனர். சிரவண பெல்குளக் கல்வெட்டுகள், நாகமதி கந்தியார், சசிமதி கந்தியார், அநந்தமதி கந்தியார் போன்ற சில கந்தியார்களைக் குறிப்பிட்டுள்ளன. தமிழகத்தில் வாழ்ந்த கந்தியார்களுள் சிலர் தமிழ்க் கல்வி மிக்கவர்களாய்க் கவிபாடும் திறனுடையவர்களாய் இருந்துள்ளனர். அத்தகையோருள் ஒருவர் சீவகசிந்தாமணியில் தாம் பாடிய பாடல்களை இடைச் செருகலாகச் சேர்த்துள்ளார் என்று அறிஞர்கள் கண்டு குறிப்பிட்டுள்ளனர். நச்சினார்க்கினியர் தம் சீவகசிந்தாமணி உரையில், ‘தந்தை குணமாலை என்னும் கவியும், பகை மாற்று என்னும் கவியும் கந்தியார் கூற்று’ என்று குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் காலத்திற்கு முன்னரே இந்த இடைச் செருகல் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நச்சினார்க்கினியராலும் இனங் காணமுடியாத-<noinclude></noinclude> grjbji233oueqwdem0pfy5et8ssbbrv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/711 250 639233 1952943 1920682 2026-07-13T01:44:50Z Sridevi Jayakumar 15329 1952943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்திற்பாவை|683|கந்துக வரி}}</noinclude>வாறு நூலின் இடையே புகுந்துள்ள கந்தியார் பாடல் வேறுசிலவும் சீவக சிந்தாமணியில் இருத்தல் கூடும் என்று கூறுகின்றனர். கந்தியார் என்னும் பெயர் காவுந்தியார் என்பதன் மரூஉவாகவோ, பாட பேதமாகவோ இருக்கலாம். நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுக் காட்டிய இரு கந்தியார் பாடல்களுள் ஒன்று சிந்தாமணியில் இடம் பெறும் மணங்களைத் தொகுத்துக் காட்டுவதாகவும், மற்றொன்று அந்நூலின் கலம்பகப் பெயர்களைத் தொகுத்துக் காட்டுவதாகவும் உள்ளன. குறிப்பிட்ட ஒரு கந்தியார் பாடிச் சிந்தாமணியின் இடையே சேர்த்தமையால் அமைந்த ‘கந்தியார் பாடல்’ என்னும் பெயர், அதனைப் போலப் பிறநூல்களில் மற்றவர்களால் இயற்றிச் சேர்க்கப்பட்ட இடைச் செருகற் பாடலைக் குறிக்கும் பொதுப் பெயராகவும் பரிபாடலில் பின்னர் அமைந்தது. அவ்வாறு இடைச் செருகல் அமைந்தது என்பதைனையும், அது கந்தியார் பிழைப்பு என வழங்கப்பட்டது என்பதனையும், ‘கண்ணுதற் கடவுள்’ எனத் தொடங்கும் அந்நூலின் உரைச் சிறப்புப் பாயிரத்தில் அமைந்துள்ள ‘மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில், தந்திடை மடுத்த கந்தி தன் பிழைப்பும்’ என்னும் பகுதி உணர்த்துகிறது. தேவாரம், பெரியபுராணம் முதலிய சைவப் பனுவல்களிலும், இதுபோல இடைச் செருகற் கவிகள் இடம்பெற்றுள்ளமையை அறிஞர்கள் கண்டுணர்ந்து, அவற்றை ‘வெள்ளிப்பாடல்’ என வேறுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது. காண்க: இடைச்செருகல். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்தியார்"/> <section begin="கந்திற்பாவை"/> {{dhr}} {{larger|<b>கந்திற்பாவை</b>}} என்பது காவிரிப்பூம்பட்டினத்தினைச் சேர்ந்த சம்பாபதிக் கோயிலின் கிழக்கே அமைக்கப்பட்டிருந்த ஒரு தூணில் அமைந்திருந்த பதுமையினைக் குறிக்கும். இந்தப் பாவை பற்றிய செய்திகளைச் சீத்தலைச் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்துள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மயன் என்பவனால் உருவாக்கப்பட்ட இப்பாவை துவதிகன் என்னும் ஒரு தேவன் வடிவத்தில் அமைக்கப்பட்டது. அத்தேவன் இக்கந்திற்பாவையை இடமாகக் கொண்டு விளங்கினான். கந்து என்பது தூண், தறி, பற்றுக்கோடு போன்ற பல பொருளையும், பாவை என்பது பதுமை, பிரதிமை என்னும் பொருளையும் உணர்த்தும். அதனால், கந்திற்பாவை என்னும் தொடர், தூண் அல்லது நடப்பட்ட தறியின் கண்ணே அமைக்கப்பட்ட வடிவம் என்னும் பொருள் தந்து, அதன்கண் உறைவதாகக் கருதப்படும் தெய்வத்தினைச் சுட்டுவதாக உள்ளது. நடப்பெற்ற தறிகளிலும், தூண்களிலும் தெய்வம் உறைவதாகக் கொண்டு வழிபடும் மரபு பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது. தூணை மட்டும் நட்டு அதில் தெய்வம் உறைவதாகக் கொண்டு வழிபட்டமைக்கும், நடுகல் போலக் கல்லில் உருவத்தினைக் கோடுகளால் வரைந்து செதுக்கி வழிபட்டமைக்கும் சங்க நூல்களில் சான்றுகள் உள்ளன. இங்குக் குறிப்பிடும் கந்திற் பாவை, கோட்டுருவில் அமைந்த வடிவமாகவோ, முழுவதும் செதுக்கி அமைத்த சிற்ப வடிவமாகவோ அல்லாமல், தூணில் அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக (Bat relief) இருத்தல்வேண்டும். இதனை மணிமேகலை ‘கந்துடை நெடுநிலைக் காரணங்காட்டிய, அந்தில் எழுதிய அற்புதப் பாவை’ என்று குறிப்பிட்டுள்ளது. கந்திற்பாவை தன்னை வழிபடுவோர்க்கு அவர்தம் முக்காலச் செய்திகளையும் உணர்த்தவல்லது என்பது கூறப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பாவையை ‘நாவுடைப்பாவை’ என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கந்திற்பாவை தன்னை நாடி அடைந்தார்க்கு அவர்தம் எதிர்கால நிகழ்ச்சிகளை உணர்த்தும். காப்பியத் தலைவியாகிய மணிமேகலை முதலியவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியில் இக்கந்திற்பாவையினை இயைத்து மணிமேகலை ஆசிரியர் காப்பியத்தை நடத்திச் சென்றுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்திற்பாவை"/> <section begin="கந்துக வரி"/> {{dhr}} {{larger|<b>கந்துக வரி:</b>}} மகளிர் பந்தாடுங்கால் தம் ஆட்டத்திற்கிசைய இசையோடு பாடியாடுவது மரபு. கந்துகம் என்பது பந்தினையும், வரி என்பது இசைப்பாட்டினையும் குறிக்கும். பந்தினைக் கைக்கொண்டு விளையாடுவதைப் பெண்களுக்குரியதாகவே இலக்கியங்கள் சுாட்டுகின்றன. ‘பந்தொடு பெயரும் பரிவிலாட்டி’, ‘பந்து நிலத்தெறிந்து பாவை நீக்கி’ என்பன போன்று வரும் சங்க இலக்கியத் தொடர்கள் பந்து விளையாட்டு மகளிர்க்குரியது என்பதற்குச் சான்றாகின்றன. இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார கண்ணகிக் கோட்டத்தின் வாழ்த்துக் காதையில், முன் மகளிர் மகிழ்ந்தாடிய பாங்கினைக் காட்டும் போது, கந்துக வரியில் அமைந்த மூன்று பாடல்களை அமைத்துள்ளார். அவை மூன்றும், மகளிர் பந்தாடும் இயல்பையும், பந்தாடும்போது அவர்கள் அரசனை வாழ்த்திப் பாடும் இயல்பையும், ஆட்டத்தின்போது பந்தின் நிலையையும் நன்கு காட்டுவனவாக உள்ளன. பந்தினைப் பெண்கள் தரையில் அடித்துச் சென்றும், கைக்கு மேலே உயரத்தில் வீசி எறிந்தும் விளையாடும் பாங்கினைக் கந்துக வரிப் பாடல்கள் காட்டுகின்றன. விளையாடுங்கால் பந்தினை அடித்துக் கொண்டு விரைந்து செல்வதற்கேற்ப இப்பாடல்கள் விரைந்த சந்தநயம் கொண்டனவாக அமையும். துன்னிவந்து கைத்தலத்திருந்ததில்லை நீணிலந் தன்னினின்று மந்தரத்தெழுந்ததில்லை தானென<noinclude></noinclude> lp1nnvemu4sapmijdhlyokxu3un3rlx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/712 250 639283 1952944 1920766 2026-07-13T01:46:10Z Sridevi Jayakumar 15329 1952944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கந்‌துபாய்‌ தேசாய்‌|684|கப்பல்‌ கட்டும்‌ துறை}}</noinclude>என்னும் கந்துக வரிப் பாடற்பகுதி, ‘தன்ன தன்ன தன்ன தன்ன தானன’ என்னும் சந்தத்தில் அமைந்து, விளையாட்டு மகளிரின் விரைந்த செலவிற்கு எற்ற இசை நலஞ் சான்று விளங்குகிறது. சீவக சிந்தாமணி, பெருங்கதை போன்ற காப்பியங்களிலும் கந்துக வரி இடம் பெற்றுள்ளது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கந்துக வரி"/> <section begin="கந்துபாய் தேசாய்"/> {{dhr}} {{larger|<b>கந்துபாய் தேசாய்:</b>}} கசன்சி கந்துபாய் தேசாய் என்ற பெயருடைய இவர் கி.பி. 1898–ஆம் ஆண்டு அக்டோபர் 23–ஆம் நாள் பிறந்தார். இவர் பம்பாயில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வில்சன் கல்லூரியில் பயின்றார். இளமையிலேயே தொழிலாளர் நலவில் நாட்டமுற்றிருந்த இவர் 1920–இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். இவர் 1946–இல் இந்திய அரசியலமைப்பு மன்ற உறுப்பினராகச் செயற்பட்டதோடு அந்த இந்தியக் காங்கிரசு மகாசபையின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் 1947–ஆல் இந்தியத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசை நிறுவினார். சர்வதேசத் தொழிலாளர் நிறுவனக்கூட்டத் தொடருக்கு 1950-இல் இவர் இந்தியக் குழுவின் தலைவராகப் பங்கேற்றுச் சென்றார். காதி, கிராமக் கைத்தொழில் பணியின் மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றின் உயர்மட்ட உறுப்பினராய்ச் செயற்பட்டார். நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராயிருந்த இவர் காந்தீயக் கோட்பாடுகளில் ஊறித்திளைத்தவராவர். {{Right|<b>மா.கா.</b>}} <section end="கந்துபாய் தேசாய்"/> <section begin="கப்பல் கட்டும் துறை"/> {{dhr}} {{larger|<b>கப்பல் கட்டும் துறை:</b>}} கப்பல் வாங்குவோரின் விருப்பத்திற்கிணங்கக் கப்பலைக் கட்டி வழங்குவது கப்பல் கட்டும் துறையின் (Ship Yard) பணியாகும். கப்பல் கட்டுபவர் குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட வசதிகளுடன், குறிப்பிட்ட விலையில் கப்பலைக் கட்டிக் கொடுப்பதாக உறுதியளிப்பார். முடிக்கப்பட்ட பணியை ஏற்றுக் கொள்வது என்பது, ஆய்வு ஓட்டத்தின் (Trial Run) மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர், வாங்குபவர் கப்பலை முறைப்படி பெற்றுக் கொள்வதாகும். கப்பல் கட்டும் துறை நிருவாகம் இயக்குநரவையிடம் ஒப்படைக்கப்படும். அதன் தலைவர் (Chairman) இயக்குநரவையின் தலைமைப் பொறுப்பேற்கிறார். இயக்குநர்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து பன்னிரண்டிற்குள் வேறுபடலாம். தொழில் நுணுக்கம், வாணிகம், அலுவலக நிருவாகம் ஆகியவற்றில் திறமையுடையோரும் கப்பல் தொழில் சார்ந்த துறைகளில் ஈடுபாடுடையோரும் இயக்குநர்களாக அமர்த்தப்படுவர். துறை திறம்படச் செயற்படப் பல பிரிவுகள் பணிபுரிகின்றன. அவற்றுள் வடிவமைப்பு {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 712 |bSize = 480 |cWidth = 345 |cHeight = 230 |oTop = 312 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் துறை}}<noinclude></noinclude> 3h0vgnahz1w6r92tvj52poxcr3161x2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/714 250 639285 1952945 1920768 2026-07-13T01:46:58Z Sridevi Jayakumar 15329 1952945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கப்பல்‌ குத்தகை ஆவணம்‌|686|கப்பல்‌ குத்தகை ஆவணம்‌}}</noinclude>கப்பல் கட்டும் துறையெனப் பெயர் பெற்றது. ஆண்டொன்றுக்கு மூன்று கப்பல்களைக் கட்டக்கூடிய திறன் கொண்ட இத்துறை இதுவரை 80 கப்பல்களைக் கட்டி முடித்துள்ளது. இத்துறையில் 1971-ஆம் ஆண்டிலிருந்து உலர்ந்த துறை வசதியும் இமைக்கப்பட்டுள்ளது. கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான வசதிகள் இத்துறையின் சிறப்பியல்பாகும். கல்கத்தாவிலுள்ள கார்டன் ரீச்சுக் கப்பல் கட்டும் துறை, கப்பலை இழுக்கக்கூடிய திறன் வாய்ந்த சிறியவிசைப் படகுகளையும் (Tugs), சரக்குகளையும் பயணிகளையும் குறுகிய தூரம் ஏற்றிச் செல்லும் விசையற்ற தட்டையான அடிப்பாகத்தைக் கொண்ட படகுகளையும் (Barges), ஆற்றையும் துதைமுக வாயிலையும் ஆழப்படுத்தும் எந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகளையும் (Dredgers), கரையோரக் கடல் போக்குவரத்திற்கான கப்பல்களையும் கட்டக்கூடிய திறன் பெற்றது. இப்போது இத்துறை 26,000 கண்டி கொள்ளளவுடன் கூடிய வணிகக் கப்பல்களைக் கட்டக்கூடிய வசதிகளையும் பெற்றுள்ளது. பம்பாயிலுள்ள மசாகான் துறை பெரும்பாலும் கப்பற்படைக்குத் (Navy) தேவையான கப்பல்களைக் கட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறது. இத்துறை சரக்குக் கப்பல்களையும் (Cargo Ships) பயணிக் கப்பல்களையும் (Passenger Ships), சரக்கு-பயணிக் கப்பல்களையும் (Cargo-Passenger Ships), ஆழப்படுத்தும் விசைப்படகுகளையும் கட்டக்கூடிய வசதிகளையும் பெற்றுள்ளது. இத்துறையின் துணை நிறுவனமான கோவா கப்பல் கட்டும் துறை கப்பல் பழுது பார்க்கும் தொழிலைப் பெருமளவில் ஏற்கிறது. {{Right|<b>இராம.சி.</b>}} <b>துணை நூல்:</b> Kothari's Industrial Directory of India, Kothari Enterprises, Kothari Buildings, Madras, 1986. <section end="கப்பல் கட்டும் துறை"/> <section begin="கப்பல் குத்தகை ஆவணம்"/> {{dhr}} {{larger|<b>கப்பல் குத்தகை ஆவணம்:</b>}} கப்பல் உரிமையாளருக்கும் அதில் பொருள்களை ஏற்றுமதி செய்து வாணிகம் நடத்தும் குத்தகையாளருக்குமிடையே (Charterer) ஏற்படும் ஒப்பந்தம் ‘கப்பல் குத்தகை ஆவணம்’ (Charter Party) எனப்படுகிறது. இவ் ஒப்பந்தத்தின்படி கப்பலின் கொள்ளளவு முழுமையாகவோ பகுதியாகவோ ஏற்றுமதிக்காகக் குத்தகையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குத்தகையாளர் ஒப்புக்கொண்ட கட்டணத்திற்குக் கப்பலுரிமையாளர். சரக்குகளைக் குறிப்பிட்ட துறைமுகம் வரை ஏற்றிச் சென்று ஒப்படைக்க வேண்டும். கப்பலொன்று முழுமையாகக் குத்தகைக்கு எடுக்கப்படும்போது, கப்பலின் உரிமையும் திருவாகமும் இடைக்காலத்திற்குக் குத்தகையாளருக்கு மாற்றி வழங்கப்படுகிறது. அதன் விளைவாகக் கப்பல் தலைவனும், கப்பல் ஊழியர்களும் (Crew) குத்தகையாளரின் பணியாளர்களாக மாறுகின்றனர். எனவே, பணியாளர்களின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் குத்தகையாளர் பொறுப்பாகிறார். இப்பொறுப்பைத் தவிர்க்கும் பொருட்டு இக்காலத்தில் இவ்வசை ஒப்பந்தங்களில் குத்தகையாளர் கப்பலின் உரிமையை மட்டும் பெறுகிறார். நிருவாகத்தை ஏற்பதில்லை. கப்பலைக் குத்தகைக்கு ஏற்ற பின்னரும், கப்பல் ஊழியர்கள் கப்பல் சொந்தக்காரரின் கட்டுப்பாட்டின் கீழ்ப் பணியாற்றுவர். கப்பல் குத்தகை ஆவணம் முத்திரையிடப்பட்ட தாளில் எழுதப்படும். கப்பல் தளத்தில் (Board of the Ship) சரக்குகளை ஒப்படைக்கும்போது குத்தகையாளர், கப்பலுரிமையாளர் அல்லது கப்பல் தலைவனிடமிருந்து ‘கப்பல் சரக்கு ஒப்பந்தர் மீட்டைப்’ (Bill of Lading) பெறுவார். சரக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கு இச்சீட்டு ஒரு சான்றாகும். குத்தகைக்கு எடுக்கப்பட்ட கப்பலிலிருந்து பெறும் கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டிற்கும், குத்தகைக்கு எடுக்கப்படாத கப்பலிலிருந்து பெறும் சரக்கு ஒப்பந்தக் சீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. குறிப்பிட்ட பயணத்திற்காகவோ குறிப்பிட்ட காலத்திற்காகவோ கப்பலைக் குத்தகைக்கு எடுப்பது வழக்கம். குறிப்பிட்ட பயணத்திற்காகச் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் ‘பயணக் கப்பல் குத்தகை ஆவணமாகும்’ (Voyage Charter Party). ‘காலக் கப்பல் குத்தகை ஆவணம்’ (Time Charter Party) குறிப்பிட்ட காலத்திற்குரியது. கப்பல் குத்தகை ஆவணத்திற்குக் குறிப்பிட்ட வடிவம் (Form) கிடையாது. வணிக வழக்கத்திற்கேற்ப வடிவம் மாறுபடும். இவ்வொப்பந்தத்தில் ஈடுபடுமிருவர் ஆவணத்தில் கையெழுத்திடுவர். அவை ஒன்றுக்கு மேற்பட்டோரால் சான்றுரைக்கப்பட வேண்டும். கப்பல் குத்தகை ஆவணத்தில் பின்வரும் முக்கிய கூறுகள் இடம்பெறும். (1) கப்பல் உரிமையாளர், குத்தகையாளர் ஆகிய இருவரைப் பற்றிய விவரங்கள். (2) கப்பலின் பெயர், இலாயிட்சு பதிவேட்டின் படி (Lloyds Register) அக்கப்பலின் தரம் ஆகியன (கப்பல்களின் தரத்தை வரையறை செய்து பாகுபாடு செய்வது இலாயிட்சு பதிவேடாகும்).<noinclude></noinclude> oou5ygcm6urgzro376e9owbz7b16l6d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/716 250 639304 1952946 1920788 2026-07-13T01:50:19Z Sridevi Jayakumar 15329 1952946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கப்பல்‌ சரக்கு ஒப்பந்தச்‌ சீட்டு|688|கப்பல்‌ சரக்கு ஒப்பந்தச்‌ சீட்டு}}</noinclude>விட்டாலும் முழுமையான கொள்ளளவுக்குரிய கட்டணத்தைத் செலுத்த வேண்டியவராகிறார். மாறாக, கப்பலின் கொள்ளளவு சரக்கின் அளவைக் காட்டிலும் மிகையாக இருந்தாலும் குத்தகையாளர் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அளவை மிஞ்ச முடியாது. (14) கப்பலில் சரக்கேற்றப்பட்ட பின் குத்தகையாளர் தம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். தொடர்ந்து பெறவேண்டிய கட்டணம், தாமதக் கட்டணம், தண்ட எடை (Dead Weight) போன்றவற்றிற்காகக் கப்பலுரிமையாளர் சரக்குகள் மீது பற்றுரிமை (Lien) பெறுகிறார். (15) கப்பல் சரக்கிறக்கும் துறைமுகத்தை அடைந்ததும் கப்பல் தலைவன் கப்பலை நிலைக்குக் கொண்டு வருவதோடு, சரக்குகளைக் குத்தகையாளர் ஏற்றுக்கொள்ள ஏதுவாகக் கப்பல் தளத்திற்கும் கொண்டு வரவேண்டும். பின்னர்ப் பளுத்தூக்கிகள் (Cranes), ஒளிப்பாய்ச்சிகள் (Lighters) படகுகள் ஆகியவற்றின் துணைக்கொண்டு சரக்குகளை ஏற்றுக் கொள்வது குத்தகையாளரின் கடமையாகும். {{Right|<b>இராம.சி.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Jain, J.K.,</b> Transport Economics, Chaitanya Publishing House, Allahabad, 1985. Kapoor, N.D., Elements of Mercantle Law, Sultan Chand and Sons, Delhi, 1975. <section end="கப்பல் குத்தகை ஆவணம்"/> <section begin="கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு"/> {{dhr}} {{larger|<b>கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு:</b>}} வணிகர்களிடமிருந்து சரக்குகளைப் பெற்று அவர்கள் விருப்பத்திற்கிணங்கப் பல்வேறு துறைமுகங்களில் அவற்றை அளிக்கும் கப்பல், தான் சுமந்து செல்ல ஏற்றுக்கொண்ட சரக்குகளுக்குச் சான்தாக வழங்குவது ‘கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு’ (Bill of Lading) என்பதாகும். இப்பணியில் கப்பல் உரிமையாளர் பொதுச் சரக்கேற்றியாகப் (Common Carrier) பணியாற்றுகிறார். கப்பலொன்றைக் குத்தகைக்கு அமர்த்திக் குத்தகையாளர் கப்பலின் கொள்ளளவு முழுமையும் தமக்காகவே பயன்படுத்தும்போது, கப்பல் தலைவனிடமிருந்து பெறும் கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு, சரக்குகளைச் சுமந்து செல்ல ஏற்றுக்கொண்டமைக்கான சான்றாகும். ஆனால், குத்தகையாளர் பல வணிகர்களிடமிருந்து பலவகைச் சரக்குகளைச் சுமந்து செல்ல ஏற்று வழங்கும் கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டு, அவருக்கும் சரக்கேற்றியனுப்பும் வணிகர்களுக்குமிடையே செய்துகொள்ளப்படும் ஒப்பந்தமாகும் (Contract). கப்பல் சரக்கு ஒப்பந்தச் சட்டம் கி.பி. 1855–ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் 1856–ஆம் ஆண்டில் இந்தியாவிலும் இயற்றப்பட்டது. <b>சிறப்பியல்புகள்:</b> (1) சரக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கு இச்சீட்டு ஒரு சான்றாகும். (2) சரக்குகள் மீது சொத்துரிமை கொள்வதற்கு இச்சீட்டு ஆதாரமாகும். (3) சரக்குகளைச் சுமந்து செல்வதற்கான ஒப்பந்த ஆதாரமாகவும் இச்சீட்டுச் செயற்படுகிறது. (4) ஒப்பந்த விதி முறைகளும் கோட்பாடுகளும் இச்சீட்டில் இடம்பெறுகின்றன. கப்பல்மூலம் சரக்கனுப்பும்போது, கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு, சரக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கான சான்று மட்டுமன்றி, சரக்குரிமை ஆவணமாகவும் (Document of Title to the Goods), சரக்கேற்றி ஒப்பந்தமாகவும் (Contract of Carriage) செயற்படுகிறது. கப்பல் குத்தகை ஆவணம் (Charter Party), கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு ஆகிய இரண்டும் ஒன்றல்ல. சுமந்து செல்ல ஏற்றுக்கொண்ட சரக்குகளுக்குச் சான்றாக அமைவது கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு. கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டு குத்தகைக்கு இடமளிப்பதில்லை. ஆனால், கப்பல் குத்தகை ஆவணம் மூலம் கப்பலை முழுமையாகவோ பகுதியாகவோ குத்தகைக்கு அமர்த்த முடியும். கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டின் வடிவம் (Form) ஒப்பந்த விதிமுறைகளுக்கேற்ப வேறுபடும். வரையறுக்கப்பட்ட கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டு (Clean Bill of Lading). சுமந்து செல்ல ஏற்றுக்கொள்ளப்பட்ட சரக்குகள் நல்ல தரமான நிலையிலிருந்தன் எனச் சான்றுரைக்கும். சரக்குகளின் தரத்தகுதியை வெளிப்படுத்தும் நோக்குடன் விவரங்கள் இணைக்கப்பட்டிருந்தால் அச்சீட்டு தரப்பாகுபாடு செய்யப்பட்ட கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டு (Claused Bill of Lading) எனப்படும். சரக்குகள் ஈரமான நிலையில் கப்பலில் ஏற்றப்பட்டன என்ற விவரத்தை உள்ளடக்கிய சீட்டு, தரப்பாகுபாடு செய்யப்பட்ட கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டிற்கு எடுத்துக்காட்டாகும். தரமான கப்பல் சரக்கொப்பத்தச் சீட்டு வழங்கப்பட்ட பின்னர், சரக்குகள் அனுப்பப்படும்போது தரமான நிலையிலில்லை என்று பின்பு கூறக்கூடிய வாய்ப்பைக் கப்பல் உரிமையாளர் இழக்கிறார். ஒருசில சூழ்நிலைகளில் சரக்குகள் போய்ச் சேர வேண்டிய இடம் கடற்பரப்பையும் நிலவழியையும் தாண்டி அமையும். இந்நிலையில் கப்பல் உரிமை-<noinclude></noinclude> t9sjsg2erbrpcaabkjak1l6tj1zafer பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/717 250 639316 1952947 1920801 2026-07-13T01:51:13Z Sridevi Jayakumar 15329 1952947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கப்பல் மாநாடு|689|கப்பல் மாநாடு}}</noinclude>யாளர் இரு வழிகளையும் கடப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்து வழங்கும் சான்று இருவழி இணைந்த கப்பன் சரக்கொப்பந்தச் சீட்டு (Through Bill of Lading) எனப்படும். குறிப்பிட்ட கப்பலில் ஏற்றுவதற்காகப் பெற்றுக்கொண்ட சரக்குகளுக்காகக் கப்பலுரிமையாளர் வழங்கும் சான்று, பெற்றுக் கொண்ட கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டாரும் சரக்குகளை (Received Bill of Lading). கப்பலில் ஏற்றியமைக்காகக் கப்பல் உரிமையாளர் அளிக்கும் சான்று கப்பல் தளச் சரக்கொப்பந்தச் சீட்டு (On Board Bill of Lading) ஆகும். வங்கிகளும் இறக்குமதியாளர்களும் கப்பல்தளச் சரக்கொப்பந்தச் சீட்டையே விரும்புகின்றனர். கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டு ஒரு சரக்குரிமை ஆவணமாகும். இச்சீட்டில் சரக்குகள் குறிப்பிட்ட ஒருவருக்கோ அவரது ஆணைக்குட்பட்டவருக்கோ வழங்க வேண்டுமென எழுதப்பட்டிருக்கும் நிலையில் புறக் குறிப்புடன் கொடுக்கப்படுவதால் சரக்குரிமையை மாற்றித்தர இயலும். சரக்குகளை இச்சீட்டைக் கொண்டு வருபவரிடம் கொடுக்கலாம் என எழுதப்பட்டிருந்தால் சீட்டைக் கொண்டு செல்பவர் சரக்குரிமையைப் பெறுவார். குறிப்பிட்ட கட்டணத்தையும் கப்பல் சரக்கொப்பந்தச் சீட்டையும் பெற்றுக்கொண்டு கப்பல் தலைவன் சரக்குகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தாத நிலையில் கப்பலுரிமையாளர் அச்சரக்குகள் மீது பற்றுரிமை (Lien) பெறுகிறார். கட்டணம் முன்னதாகவே செலுத்தப்பட்டிருக்கும்போதும், சரக்குகளைச் சேர்ப்பித்த பின்னர்க் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளபோதும் சரக்குகள் மீது கப்பல் உரிமையாளர் பற்றுரிமை கொள்ள முடியாது. {{Right|<b>இராம.சி.</b>}} <b>துணை நூல்:</b> <b>Kapoor, N.D.,</b> Elements of Mercantile Law, Sultan Chand and Sons, Delhi, 1975. <section end="கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு"/> <section begin="கப்பல் மாநாடு"/> {{dhr}} {{larger|<b>கப்பல் மாநாடு:</b>}} ஒரு குறிப்பிட்ட கடல் வழியில் அல்லது வழிகளில் செயற்படும் கப்பல் உரிமையாளர்களின் கூட்டத்தைக் கப்பல் மாநாடு எனலாம். கப்பல் உரிமையாளர்களிடையே ஏற்படும் கடும் போட்டியைத் தவிர்ப்பதே கப்பல் மாநாட்டின் (Shipping Conference) அடிப்படை நோக்கமாகும். கட்டுக்கோப்புடன் செயற்படும் முறைவழிக் கப்பல்களின் உரிமையாளர்கள் மட்டுமே இம்மாநாட்டில் இணைய முடியும். வழி வரையறையற்ற கப்பல்களுக்கு (Tramps) மாநாட்டு நெறிமுறைகள் ஒத்து வருவதில்லை. கப்பல் மாநாடு என்பது ஒரு குறிப்பிட்ட வழித் தடத்துக்கு (Route) மட்டுமே. எனவே, பல கப்பல் நிறுவனம் ஒன்று வழித்தடங்களில் பல கப்பல் மாநாடுகளில் பங்கேற்க முடியும். பல கப்பல் மாநாடுகளில் பங்கேற்கும் கப்பல் நிறுவனம், குறிப்பிட்ட வழித்தடம் ஒன்றில் மட்டும் சுதந்திரமாகச் செயலாற்ற முடியும். கப்பல் மாநாட்டில் உறுப்பினராவதற்கு நாடு, இனம் போன்றவை தடையாக அமைவதில்லை. மாநாட்டின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உறுப்பினரனைவரும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். கோட்பாடுகளை மீறும் உறுப்பினர் மீது மாநாடு தண்டனைக் கட்டணம் (Penalty) விதிக்கக் கூடிய உரிமையைப் பெற்றுள்ளது. மாநாடு ஒவ்வொன்றும் தன் அலுவலகத்தையும் நிலையான பணியாளர்களையும் கொண்டுள்ளது. <b>போட்டி:</b> பன்னாட்டுக் கப்பல் போக்குவரத்தில் கடுமையான போட்டி காணப்படுகிறது. கடல்வழி இயற்கையன்னையின் பரிசாகும். எனவே, இவ்வழியில் யார் வேண்டுமானாலும் கப்பலையோ விசைப்படகையோ பயன்படுத்த முடியும். ஒரு நாடு தனது கடலோரத்தைப் பயன்படுத்துவதில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். கடல்வழியைப் பயன்படுத்துவதிலுள்ள பூரண சுதந்திரமே போட்டிக்கு அடிப்படையாகும். ஒருவர் விசைப்படகு அல்லது ஒரு கப்பலின் துணையுடன் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க முடியும். அதற்காகும் செலவு மட்டுமே தொடக்க மூலதனச் செலவாகும். ஏனெனில் கடல்வழியைப் பாதுகாப்பது (Maintenance) கப்பல் உரிமையாளரின் பொறுப்பன்று. கப்பல் துறை வசதிகளைத் துறை நிருவாகத்தினர் (Port Administrators) செய்கின்றனர். குறைந்த முதலீட்டுடன் இப்போக்குவரத்தில் ஈடுபட இயல்வதால் பலர் போட்டியிட வாய்ப்பளிக்கிறது. உலகக் கடல்வழி அனைத்தும் கப்பல் போக்குவரத்துக்குச் சொந்தமானது. எனவே, ஒரு வழி ஆதாயமாக இல்லாத நிலையில் மற்றோர் வழியில் கப்பலைத் திருப்பிவிட வாய்ப்புள்ளது. இவ்வாய்ப்பு பலரை இத்தொழிலில் ஈடுபடச் செய்வதால் போட்டி வலுப்பெறுகிறது. கப்பல் உரிமையாளரின் மூலதனச் செலவில் (Capital Expenditure) பெரும் பங்கு கப்பலை வாங்குவதிலும், இயக்கச் செலவில் (Operating Expenditure) பெரும்பங்கு கப்பலைப் பாதுகாப்பதிலும் செலவிடப்படுகிறது. இச்செலவுகள் பெரும்பாலும் நிலையற்ற தன்மையுடையன. அவை போக்குவரத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சரக்குகளின் அளவுக்கு உகந்ததாக மாறுபடக்கூடியனவல்ல. சரக்குகளின் அளவு குறையும்போது இச்செலவுகள் குறைவதில்லை. எனவே, கப்பல் நிறுவனங்கள் இயன்ற<noinclude> <b>வா.க. 6 – 44</b></noinclude> jxegkdh8k5jyofzl672fgpuidbwu95i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/719 250 639620 1952948 1921365 2026-07-13T01:52:59Z Sridevi Jayakumar 15329 1952948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கப்பற் கோவை|691|கபாடபுரம்}}</noinclude>கின்றன. மாநாட்டு உறுப்பினர்கள் பெருமளவில் சரக்கனுப்புவோரை மட்டுமே ஆதரிக்க முற்படுவதால், சிறிய அளவில் சரக்கு அனுப்புவோர் இன்னலடைகின்றனர். பின்செலுத்தும் கழிவுத் திட்டம், சரக்கலுப்புவோரை மாநாட்டுக் கப்பல்களையே சார்ந்திருக்கச் செய்கிறது. போட்டியற்ற நிலை திறமையற்ற கப்பல்களின் பணிக்கு வழிகோலுகிறது. மாநாட்டுக் ஆதரவோடு வளர்ச்சி பெற்ற வணிகர்கள் பன்னாட்டு வணிகத்திலும் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர். பிற வணிகர்கள் அவர்களோடு போட்டியிட முடிவதில்லை. சுதந்திரமான கப்பல் போக்குவரத்திற்கும், பன்னாட்டு வணிக வளர்ச்சிக்கும் கப்பல் மாநாடுகள் தடையாகச் செயற்படுகின்றன எனக் கருதப்படுகிறது. {{Right|<b>இராம.சி.</b>}} <b>துணை நூல்:</b> <b>Srivastava, S.K.,</b> Economics of Transport with Special Reference to Transport Development in India, S. Chand and Company, New Delhi, 1980. <section end="கப்பல் மாநாடு"/> <section begin="கப்பற் கோவை"/> {{dhr}} {{larger|<b>கப்பற் கோவை:</b>}} இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாய் இருந்ததும், இப்பொழுது புதுக்கோட்டைப் பகுதியிலுள்ளதுமான கப்பலூர், துவரங்குறிச்சி என்னும் ஊர்களை ஆண்டு வந்த கருமாணிக்கம் என்னும் வள்ளலாகும். அவன் சடாவர்ம சுந்தர பாண்டியன், சடாவர்ம வீர பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய மன்னர் மூவர் ஆட்சிக் காலங்களிலும் வாழ்ந்து வந்தவன் என்பது, சாசனப் பாடல்களாலும், பாண்டி மண்டலச் சதகத்தாலும், மு. இராகவ ஐயங்கார் ஆராய்ந்து வெளியிட்டுள்ள குறிப்புகளாலும் அறியப்படுகிறது. மதுரைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடான செந்தமிழ்ச் தொகுதி 6, பகுதி 8-இல் இக்கப்பற் கோவை பற்றிய வரலாறு முதலியன நன்கு ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள சாசனக்கவி சரிதம் என்னும் நூலிலும் இக்கோவைப் பற்றிய சில குறிப்புகள் வெளிவந்துள்ளன. குறுநில மன்னன் பாண்டிய மன்னனின் படைத் தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்து, பல பெரும் அரசர்களில் வேணாடு, கன்னட நாடு, காடவர் நாடு, கலிங்க நாடு, கங்கை நதி பாயும் வடநாடு முதலியவற்றை வென்று, அந்நாட்டரசர்களின் வலியை ஒடுக்கில் பெரும் பொருள் ஈட்டியவன் என்றும் ‘பாண்டி நாடு புரந்தவன்’, ‘தொண்டையர்கோன்’, ‘பாண்டிய குலத்துக்கு உறுவலி’ என்றும் பலவாறு இந்நூலில் புகழ்பாடுவதால் அவன் பாண்டி நாட்டில் ஏற்று வந்த பெரிய நிலை காணப்படுகிறது, பாண்டியன் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற காலத்துக் கல்வெட்டொன்று ‘முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர்க் கரிய மாணிக்காழ்வான் திருவுடை நாயகரான வீர பாண்டியக் காலிங்கராயர்’ என அவனைப் பற்றிக் கூறுகிறது. இவன், கல்வியாலும் செல்வத்தாலும் சிறந்து, கற்ற தமிழ் மொழி வாணர்களை ஆதரித்து, அவர்களோடு அளவளாவி மகிழ்ந்து வந்த ஓர் அருங்கலை வினோதன், வரையாது கொடுக்கும் வள்ளல், யாதவர் மரபில் உதித்தவன், திருமாலை வழிபடும் வைணவ சமயத்தவன், துளவம் முல்லை குவளை என்பனவற்றைத் தன் குலமாலையாகவும், போர் மாலையாகவும் கொண்டவன், சுறவக் கொடியுடையவன் என இன்னோரன்ன பல வரலாறுகளும் அருஞ்சிறப்புகளும் இந்நூலால் அறியப் பெறுகின்றன. இந்நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் சொற்களையும் நிகழ்ச்சிகளையும் மிகச் சிக்கனமாகவும், ஆனால், மிகுந்த தெளிவாகவும் இவரது தனிச்சிறப்பு. கப்பற் கோவை காலத்தால் பழமையானது. இது நாட்டு வரலாற்றுப் பொருள் அமைந்தது; அழகும் ஆழமும் செறிவும் கொண்ட இலக்சியமாகும். {{Right|<b>எம்.சீ.</b>}} <section end="கப்பற் கோவை"/> <section begin="கப்ரால்"/> {{dhr}} {{larger|<b>கப்ரால்</b>}} போர்ச்சுகீசிய மாலுமிகளுள் ஒருவர். பெட்ரோ அலாவரெசு கப்ரால் (Pedro Alavarez Cabral) எனப்பட்ட இவர் தம் தாய்நாடான போர்ச்சுகலை விட்டுக் கிளம்பி, இந்தியாவுக்கு வருவதற்கு முயன்றார். வாசுகோடகாமா காட்டிய வழியைப் பின்பற்றி இவர் கி.பி. 1500–இல் அந்நாட்டு அரசரின் உதவி பெற்று 1200 மாலுமிகளுடன் 13 கப்பல்களில் தமது பயணத்தைத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட புயற்காற்றினால் அவர்கள் மேற்கு அடித்துச் நோக்கி செல்லப்பட்டனர். அவர்கள் பிரேசில் நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டுப் பிறகு இந்தியாவுக்கு வந்தனர். வாசுகோடகாமாவுக்கு வரவேற்பளித்த கள்ளிக்கோட்டையிலேயே இவரும் இறங்கினார். ஆனால், கள்ளிக்கோட்டை அரசனுக்கும் இவருக்கும் பகைமை மூண்டது. சலிப்படையாத கப்ரால், கொச்சித் துறைமுகத்துக்குச் சென்று வாணிகம் செய்யலானார். அதன் மூலம் பெரும் பொருள் கிடைத்த பிறகு கி.பி. 1501–இல் போர்ச்சுகலுக்குத் திரும்பினார். இவர் பிறந்த ஆண்டு கி.பி. 1466; இறந்த ஆண்டு கி.பி. 1520. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கப்ரால்"/> <section begin="கபாடபுரம்"/> {{dhr}} {{larger|<b>கபாடபுரம்</b>}} இடைச்சங்க காலத்தில் இருந்த பாண்டிய நாட்டின் தலைநகர், பாண்டிய மன்னர்கள்<noinclude> <b>வா.க. 6 – 44அ</b></noinclude> e6ddh5wxgklor40bgp0yy50d23golrb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/720 250 639622 1952949 1921371 2026-07-13T01:54:07Z Sridevi Jayakumar 15329 1952949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கபால்‌|692|கபிலதேவ நாயனார்‌}}</noinclude>ஏற்படுத்திய இரண்டாம் தமிழ்ச் சங்கம் பாண்டியன் அவையில் செயற்பட்டதெனத் தமிழ் நாவலர் சரிதை கூறும். வால்மீகி எழுதிய இராமாயணத்தில் அனுமன் சீதையைத் தேட இலங்கைக்குச் செல்லும் வழியில் இந்நகரைக் கண்டதாகக் குறிப்புகள் உள்ளன. இந்நகரம் மதில்களால் சூழப்பட்டுப் பொன்னாலமைந்த பெரும் வாயிற் கதவுகளைக் கொண்டிருந்ததாக வால்மீகி இராமாயணம் கூறுகிறது. இந்நகரம் இராமாயணக் காலத்தில் மிகச்சிறந்த நாகரிகத்தைப் பெற்று விளங்கியது. கௌடில்யரின் அருத்த சாத்திரம் ‘பாண்டிய கபாடம் என்றொரு பகுதியைக் குறித்து, அங்கு விளையும் முத்துகள் சிறப்பானவை’ என்றும் கூறும். இப்பாண்டிய கபாடமே கபாடபுரம் என்று அறிஞர் சிலர் கருதுவர். இடைச்சங்க காலத்திற்குப் பின் கடலால் இந்நகரம் அழிந்தது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கபாடபுரம்"/> <section begin="கபால்"/> {{dhr}} {{larger|<b>கபால்:</b>}} இது ஆங்கில அரசர் இரண்டாம் சார்லசின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1660 முதல் கி.பி. 1685 வரை) அவருக்கு ஆலோசனை கூறுதற்காக அரச மன்றத்தின் (King's Council) உறுப்பினருள் ஐந்து பேர்களைக் கொண்டமைக்கப்பட்ட ஒரு சிறிய இரகசியக் குழுவைக் (An Inner Circle of the Council) குறிப்பிடுகிறது. இதிலிருந்து பெரிய மன்றம் ஒன்றின் ஒரு சிறு பகுதியைக் ‘கபால்’ (Cabal) என்று கூறும் வழக்கம் தோன்றியது. ஆனால், அப்பெயரில் உள்ள ஒவ்வொரு தொடக்க நிலை எழுத்தும் அச்சிறு குழுவின் உறுப்பினராக இருந்த ஐவருடைய பெயர்களின் முதலெழுத்தாக இருந்தது. ‘சி’ (C) என்பது கிளிப்போர்டு (Clifford) என்பவருடைய பெயரின் முதலெழுத்து. அவ்வாறே ‘எ’ (A) என்பது ஆர்லிங்டன் (Arlington) என்பவரின் முதலெழுத்தாகவும், ‘பி’ (B) என்பது பக்கிங்காம் (Buckingham) என்பவரின் முதலெழுத்தாகவும் ‘எ’ (A) என்பது ஆசுலி (Ashley) என்பவரின் முதலெழுத்தாகவும்; ‘எல்’ (L) என்பது இலாடர்டேல் (Lauderdale) என்பவரின் முதலெழுத்தாகவும் இருந்தன. அரசருடைய அமைச்சராக முன்பு இருந்து வந்த கிளாரண்டன் பிரபு (Earl of Clarendon, Lord Chancellor) பதவி விலகிய பின்னர் இவ்வைவர் குழு கி.பி. 1669–இல் பதவி ஏற்றது. கபால் குழுவினரை அரசர் இரண்டாம் சார்லசு தம் பக்கம் சேர்த்துக் கொண்டு, அவருடைய காலத்திலிருந்த பிரஞ்சு மாமன்னர் பதினான்காம் உலூயியோடு (King Louis XIV of France), கி.பி. 1670–இல் தோவர் இரகசிய உடன்படிக்கை ஒன்றைச் (Secret Treaty of Dover) செய்து கொண்டு, அதன்படி பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்காமலும், அதன் ஒப்புதலைப் பெறாமலும், பிரஞ்சு அரசரிடமிருந்து ஆண்டுதோறும் பண உதவி பெறுவதென்றும், அதற்குப் பதிலாக ஆங்கிலக் கத்தோலிக்கருக்குச் சார்லசு அரசர் சமய சுதந்தர உரிமை வழங்குவதென்றும், தச்சுக்காரருக்கு எதிராக ஆங்கிலக் கப்பற்படையைப் பிரஞ்சு அரசருக்குச் சார்லசு கொடுத்து உதவுவதென்றும் பேசி முடித்துக் கொண்டார். ஐவருள் முதல் இருவர் கத்தோலிக்கராகையால் அவர்களுக்கு மட்டுமே இவ்வுடன்படிக்கையின் முழு விவரமும் தெரியும். அரசர் பணத்துக்காகப் பாராளுமன்றத்தைச் சார்ந்திராமல் விடுபட்டிருப்பதற்காக இவ்வுடன்படிக்கை செய்யப்பட்டதால், அதன் வழியாக அரசர் தாம் ஆசுலி என்ற கடும் அரச எதிர்ப்பாளரை ஏமாற்றிவிட்டதாக எண்ணினார். ஆதலின், ஆசுலியைச் சாபிட்சுபரி (Shaftesbury) பிரபுவாகவும் அமைச்சராகவும் (Lord Chancellor) ஆக்கினார். பின்னர் அவர் கத்தோலிக்கருக்குச் சமய உரிமை வழங்கி ஓரறிக்கையை விடுத்து, பிரான்சின் பக்கம் சேர்ந்து, ஆலந்து நாட்டின் கடற்கரையைத் தாக்கினார். ஆனால், அவருடைய இரகசியத் திட்டம் நிறைவேறவில்லை. பிரெஞ்சுப் படையைத் தச்சுச்காரர்கள் தடுத்தனர். பிரெஞ்சு அரசர் தந்த பண உதவியும் தீர்ந்தது; அவர் பாராளுமன்றத்தின் ஒப்புதலில்லாமல் கத்தோலிக்கருக்கு வழங்கிய உரிமை அறிக்கை (Declaration of Indulgence) சட்டப்படி செல்லுபடியாகாதென்று சாபிட்சுபரி பிரபு கூறவே, அவரை அரசர் பதவி நீக்கம் செய்தார். ஆனால், சாபிட்சுபரி அரசர் கூட்டிய பாராளுமன்றத்தில் அரசர் பாராளுமன்றத்தைக் கலந்து கொள்ளாமல் செய்தனவற்றை எதேச்சாதிகாரமெனக் கூறி எதிர்க்கும் ஒரு வலுவான எதிர்க்கட்சியை அமைத்தார். இதுவே, விக்குக் கட்சியாக (Whig Party) ஆயிற்று. கத்தோலிக்கருக்குப் பதவிகளை மறுத்தும், இங்கிலாந்தை தச்சுப் போரிலிருந்து விலக்கியும் பாராளுமன்றம் சட்டங்கள் செய்யவே, தோவர் உடன்படிக்கையும், கபாலின் ஆட்சியும் மறைந்தன. {{Right|<b>பா.சூ.</b>}} <section end="கபால்"/> <section begin="கபிலதேவ நாயனார்"/> {{dhr}} {{larger|<b>கபிலதேவ நாயனார்:</b>}} இவர் சைவத் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவர். பதினோராந்திருமுறையில் 20, 21, 22–ஆம் பனுவல்களாக அமைந்துள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய மூன்று நூல்களும் இவர் இயற்றியனவாகும். சங்க காலக் கபிலர், இன்னா நாற்பது என்னும் நூலாசிரியராகிய கபிலர், கபிலர் அகவல் இயற்றிய கபிலர் ஆகியவர்களினின்றும் வேறு பிரித்துக் காட்டவே இவரைக் கபில தேவ நாயனார் என்று ஆன்றோர் அழைத்தனர். நாயனார் என்பது வழிபடத்தக்க இறைவன் என்னும் போருள்-<noinclude></noinclude> 4rj4kq7cm378uehu0ddxpks4727267n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/721 250 639625 1952950 1921383 2026-07-13T01:54:48Z Sridevi Jayakumar 15329 1952950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கபிலர்|693|கபிலர்}}</noinclude>படும். அச்சொல்லை அப்பெருமான் அடியவர்க்கும் வழங்குவது சைவ சமய மரபாகும். மூத்தநாயனார் என்பது விநாயகரைக் குறிக்கும். விநாயகர் வணக்கப் பாடல்கள் சங்க காலத்துக்குப் பின்னரே வழக்கில் வந்துள்ளன. கபிலதேவ நாயனார் நூல்களை நம்பியாண்டார் நம்பி பதினோராந் திருமுறையில் சேர்த்து அமைத்தார் என்பது வரலாறு. ஆகவே, நம்பிவாண்டார் நம்பி காலத்துக்கு முன்னும் தேவார ஆசிரியர்கள் காலத்துக்குப் பின்னும் இவர் வாழ்ந்திருக்க வேண்டும். மேலும், கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் மூத்தநாயனார் இரட்டை மணி மாலையிலிருந்து இரு செய்யுட்களைத் தொல்காப்பியச் செய்யுளியல் 175-ஆம் நூற்பா உரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளார். அதனால் இவ்வாசிரியர், காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். இவ்வாசிரியர் பிறந்த நாடு, ஊர், குலம் முதலியவை பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. இவர் இயற்றிய நூல்களில் பல சிவத்தலங்களைக் குறிப்பிடுவதால் இவர் சிவத்தனப் பயணம் மேற்கொண்டிருந்தவர் என்பதனை ஊகித்தறிதல் கூடும். இவர் சோழ நாட்டுத் தலங்களையே மிகுதியாகக் குறிப்பிடுவதால் சோழ நாட்டில் நீண்ட நாள் வாழ்ந்திருந்தவராவார் என்றும் கருதுகின்றனர். மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை என்பது விநாயகரைப் பற்றி வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாக மாறி மாறித் தொகுத்து இருபது பாக்களில் அந்தாதித் தொடையாக அமைந்த நூலாகும். பலராலும் கூறப்பெறும் ‘திருவாக்கும் செய் கருமம் கை கூட்டும்’ என்னும் செய்யுள் இந்நூலின் முதற்பாடலே. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை என்பதில் இருபது பாக்கள் இருக்கவேண்டும். அல்லது இருபதின் இரட்டையாய் நாற்பது பாக்களிருக்க வேண்டும். ஆனால், இந்நூலில் 37 பாக்களே உள்ளன. இவர் இயற்றிய சிவபெருமான் திருவந்தாதி நூறு வெண்பாக்களைக் கொண்டது. அது ‘ஒன்று’ என முதற் செய்யுளில் தொடங்கி அந்தாதியாக அமைந்துள்ள இறுதியில் ‘ஒன்று’ என்று மண்டலித்து முடிகிறது. {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கபிலதேவ நாயனார்"/> <section begin="கபிலர்"/> {{dhr}} {{larger|<b>கபிலர்:</b>}} சங்க காலப் புலவருள் தலையாய இடம்பெறத்தக்க புலவர். குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களை மிகுதியாகப் பாடிய காரணத்தால் ‘குறிஞ்சிக்கோர் கபிலர்’ என்று கூறப்படும் வழக்கு உள்ளது. பாண்டிய நாட்டில் மதுரைக்குச் சற்றுத் தொலைவில் உள்ள திருவாதவூரே கபிலர் பிறந்த ஊராகக் கூறப்படும். திருவிளையாடற்புராணம், கபிலர், திருவாதவூரைச் சார்ந்தவரெனக் கூறும். ‘கபிலர் முதலிய மறையோர் எவரும் இமையோராய் வாழும் சோழமண்டலமே’ எனக் கபிலர் சோழ நாட்டைச் சார்ந்தவரெனச் சோழ மண்டலச் சதகம் உரிமை கொண்டாடும். எனினும் ‘தென்பறம்பு நாட்டுத் திருவாதவூர்’ என்ற கல்வெட்டுத் தொடரையும், பறம்பு நாட்டு வள்ளல் பாரியோடு கபிலர் கொண்டுள்ள நட்பும் நோக்கித் திருவாதவூரே கபிலரது ஊரெனலாம். கபிலம் என்பது செந்நிறத்தைக் குறிக்கும். எனவே, சிவபெருமானுக்குரிய பெயர்களுள் கபிலர் என்பதும் ஒன்று என்பர். முனிவர் பெயர்களுள் ஒன்று கபிலர் என்பதாகும். எனவே, சிவபெருமான் அல்லது முனிவர் நினைவாகக் கபிலர் என்பது இயற்பெயராக இடப் பெற்றிருக்க வேண்டும். ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று நப்பசலையார் குறிப்பதாலும் ‘அந்தணன் புலவன்’ (புறம். 200, 201) என்று கபிலர் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதாலும் இவர் அந்தணர் என்பது விளங்கும். ஆயினும் கபிலர் தம் பாடலொன்றில் ‘கறிசோறுண்டு வருந்துதொழில் அல்லது பிறிதொழிலறியாது’ எனப் பாடுவது இங்கு நினைவுகூரத்தக்கது. அந்தணரான கபிலர் கறி சோறுண்டதாகக் கொள்ள இயலாது. புலவர் தம்மைப் பாணராகக் கருதிப் பாடும் மரபைப் பின்பற்றியே அங்ஙனம் பாடினாரெனக் கொள்ளலாம். கபிலர் பாரியோடு மிக நெருக்கமான நட்புக் கொண்டிருந்தார். பாரி இறந்ததும் தானும் இறக்க வில்லையே என்று ஏங்குமளவுக்கு அவர்கள் நட்பு நெருக்கம் பெற்றிருந்தது. பாரி மறைவுக்குப்பின் அவன் மகளிரைப் பேணி மணமுடிக்கும் பொறுப்பையும் அவர் மேற்கொண்டமை பாரியின் குடும்பத்தொடு அவருக்கிருந்த நட்புறவினை விளக்கும். கபிலர் பாரிமகளிரை மலையன் மக்களுக்கு மண முடித்துக் கனல் புகுந்தார் என்று கல்வெட்டுச் செய்தி உளது. அதற்கு மாறாகப் பார்ப்பாற்படுத்து வடக்கிருந்ததாகப் புறநானூறு கூறுகிறது. உயிர் விடுமுன் பாடிய பாடலாகக் கபிலரது பாடல் மட்டுமே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கபிலர் எட்டுத்தொகையில் பரிபாடல் தவிர ஏனைய ஏழுதொகை நூல்களிலும் பாடியுள்ளார். நற்றிணையில் 20, குறுந்தொகையில் 28, அகநானூற்-<noinclude></noinclude> q77rc3b80kaj088vyizdro7uu7wo2aj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/723 250 639629 1952951 1921414 2026-07-13T01:56:27Z Sridevi Jayakumar 15329 1952951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கபிலரகவல்‌|695|கபிலவாசுத்து}}</noinclude>என்று பொருந்தில் இளங்கீரனாரும் கபிலரது நற்பண்பையும் பாவன்மையையும் பாராட்டுகின்றனர். சங்க காலத்தில் தொல்கபிலர் என்றொரு புலவர் காணப்படுகிறார். பக்திக் காலத்தில் கபிலதேவ நாயனார் என்னும் பெயரில் புலவர் ஒருவர் பாடிய பாடல்கள் பல காணப்படுகின்றன. அவ்விருவரும் இவரின் வேறானவராவர். {{Right|<b>நா.செ.</b>}} <section end="கபிலர்"/> <section begin="கபிலரகவல்"/> {{dhr}} {{larger|<b>கபிலரகவல்,</b>}} 138 அடிகளையுடைய ஆசிரியப்பாவாலான ஒரு நூல். இந்நூலாசிரியரின் பெயர், பிறப்பு, பெற்றோர் பற்றிய செய்திகள் இன்றுவரை புதிராகவே உள்ளன. இந்நூலைப் பற்றிய குறிப்பு முதன் முதல், கி.பி. 1865–இல் கிறித்தவ மொழி பெயர்ப்புக் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள நூற் பட்டியலில் காணப்படுகிறது. இந்நூலின் ஒருபடி ஆங்கில நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாக அக்காட்சியகம் கி.பி. 1887–இல் வெளியிட்டுள்ள ஒரு பட்டியல் கூறுகிறது. சங்க காலக் கபிலரோ, பதினோராம் திருமுறையில் காணும் கபிலதேவநாயனாரோ, இந்தக் கபிலர கவல் பாடியவர் என்றெண்ணுதற்கு ஏதுக்கள் இல்லை. மேற்குறித்த கபிலர்கள் பாடியுள்ள பாடல்களில் காணப்படும் நடை, பொருள், நோக்கம் முதலியான கபிலரகவல் நடை முதலியவற்றுக்கு முற்றிலும் வேறுபாடாக உள்ளன. இந்நூல் கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், ஆழ்வார் நாயன்மார்கள் பக்திப் பாடல்கள் எழுதிமுடித்த காலத்தில் தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கூறுவர். இந்நூலின் முதற்பகுதி கூறும் கருத்து உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. அது, உலக மாந்தரை விளித்து, உலகின் நிலையாமை, உலக மக்களின் செல்வம், இளமை நிலையாமை ஆகியவற்றைக் கூறி, அம்மாந்தர் காலந்தாழ்க்காது நன்மைகளைச் செய்தல் வேண்டும் என்கிறது. இரண்டாம் பகுதி சாதிவேறுபாடுகள் பற்றி விரிவாக விவரித்துக் கடித்துரைக்கிறது. மூன்றாம் பகுதி கபிலராகிய கற்பனைப் பாத்திரம் தனது சொந்த வாழ்க்கையைப் பேசுவதாக அமைந்துள்ளது. கபிலரோடு பிறந்த நான்கு பெண்களாகிய உப்பை, உறுவை, ஔவை, வள்ளி ஆகியோரும், வள்ளுவர், அதிகமான் ஆகிய ஆண்களும் அருந்தவமுனியாம் பகவற்குக் கருவூர்ப் பெரும் புலைச்சியாம் ஆதிவயிற்றிற் பிறந்தனரெனவும், அவர்கள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகுப்பினரிடையே வளர்ந்தனரெனவும் இப்பகுதி கூறுகிறது. இறுதியில் மாந்தர் குலம் அனைத்துக்கும் பொது அறம் கூறுகிறது. ‘குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே, இறப்பும் ஒன்றே, பிறப்பும் ஒன்றே, வழிபடுதெய்வமும் ஒன்றே; ஆதலால், முன்னோர் சொற்படி இரப்போர்க்கீந்து, புலால் உண்ணாது, கொல்லாமை அறம் பூண்டு, ஆணும் பெண்ணும் அல்லனவற்றைத் தவிர்த்து ஒழுகுவதே சீலமும் சிறப்பும் ஆகும்’ என்றும் அறங் கூறுகிறது. கபிலரைப் பாத்திரமாகக் கொண்டு சாதி வேறுபாட்டைச் சாட நினைத்த கபிலரகவல் ஆசிரியர், முன்னரே வழங்கப்பெற்ற ஆபுத்திரன் கதை போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டு வாதத்திறன் கொண்ட ஓரரிய கவிதையாக இச்சிறு நூலினைப் படைத்துள்ளார். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கபிலரகவல்"/> <section begin="கபிலவாசுத்து"/> {{dhr}} {{larger|<b>கபிலவாசுத்து:</b>}} புத்தர் பிறந்த நகரம். இந்நகரம் சாக்கிய மரபைச் சார்ந்த புத்தரின் தந்தை சுத்தோதனரின் தலைநகரமாக விளங்கியது. தொன்மை வாய்ந்த கபிலவாசுத்துவின் இன்றைய பகுதியை அறிஞர்களால் அறியமுடியவில்லை. கபிலவாசுத்து நகரம் பற்றிப் பௌத்த நூல்களிலும் சீனப்பயணிகளான பாகியான், யுவான்சுவாங்கு போன்றோர் குறிப்புகளிலும் அறிய முடிகிறது. இந்நகரம் சாக்கியர்கள், கோலியர்கள் என்ற மரபினரின் ஆட்சிப் பகுதிகளுக்கு இடையில் ஓடிய உரோகினி என்னும் ஆற்றின் கரையில் இருந்ததாகப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. அசோகரின் கற்றூண் கல்வெட்டான உரூமிண்டிக் கற்றூண் கல்வெட்டில் அசோகர் புத்தர் பிறந்த ஊருக்கு வந்ததாகச் செய்தி உள்ளது. இருப்பினும் இக்குறிப்புகளை வைத்து உண்மையான அறிஞர்களால் கணிக்க கபிலவாசுத்து நகரத்தை இயலவில்லை. கபிலவாசுத்து இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாசுத்தி (Basti) மாவட்டத்திலுள்ள பிப்பரவா (Piprawa) என்னும் ஊராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்; நேப்பாளத்தில் நிகிலிவா (Nigliwa) என்னும் சிற்றூருக்குக் தென் மேற்கில் இந்நகரம் இருந்தது எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நகரைப் பற்றிப் புத்த சமய நூல்களிலும் சீனப் பயணிகளின் குறிப்புகளிலும் அறியலாம். மகாவாசுத்து (Mahavastu) என்னும் நூலில் இந்நகரம் புதியதாக நிருமாணிக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. திவ்விய வதனம் (Divyavadana) என்னும் நூலில் இந்நகரம் கபிலா என்னும் முனிவருடன் தொடர்புடையது என்னும் குறிப்பு உள்ளது. ஏழு மதில்களைக் கொண்டும் பல பூங்காக்களை உள்ளடக்கியும், அங்காடிகள், குடில்கள் ஆகியவற்றைக் கொண்டும் இந்நகரம் விளங்கியது. இந்நகரத்தில்<noinclude></noinclude> 00asmmxk80hyc1ujnnz8f9kbq5nbhkq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/726 250 639645 1952953 1921467 2026-07-13T01:58:40Z Sridevi Jayakumar 15329 1952953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்பர்‌|698|கம்பர்லாந்து}}</noinclude>இராம காதையை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், கம்பராமாயணம் இற்றை நாளில் வடமொழியில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. கதை நிகழ்ச்சி, பாத்திரப் படைப்புப் போன்றவற்றில் கம்பர் தம் காவியத்தில் பலமாற்றங்களைச் செய்துள்ளார். வான்மீகி சடாயுவைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. சடாயுவின் பண்பு நலம் மனத்தில் நிற்குமாறு கம்பர் விரிவாகப் பேசியுள்ளார். சூர்ப்பணகை வேண்டுருவம் எடுக்கவல்லவள் என வான்மீகி கூறியுள்ளார். கம்பர், திருமகள் போன்ற எழிலுருக்கொண்டு மெல்லென ஒதுங்கி வந்ததாகக் கூறுவர். பன்னசாலையில் இலக்குவனும் சீதையும் உள்ள போது சூர்ப்பணகை வந்ததாக வான்மீகி கூறுகிறார். பன்னசாலை அருகிலுள்ள தனியிடத்தில் இராமன் இருந்தபோது சூர்ப்பணகை வர இராமன் உரையாடியதாகக் கம்பர் கூறியுள்ளார். தவசியாக வந்த இராவணன் சீதையின் அழகு நலங்களை வெளிப்படையாகப் புகழ்ந்து கூறியதாக வான்மீகி அமைத்துள்ளதைக் கம்பர், இராவணன் மனத்துள் புகழ்ந்ததாகக் கூறியுள்ளார். சீதையை இராவணன் மார்பில் வைத்துக்கொண்டு விண்வழிச் சென்றதாக வான்மீகி கூறியுள்ளார். ஆனால், மண்ணொடும் பன்னசாலையைப் பெயர்த்துக் கொண்டு இராவணன் சென்றதாகவும், அதற்குப் புஞ்சிகசுதலை பிரமனிடம் முறையிட்டபோது உள்ள சாபமே காரணம் என்றும் சிறுகதை ஒன்றைப் படைத்துக் கம்பர் மொழிந்துள்ளார். சடாயு சீதையைத் தூக்கிச் செல்வதைக் கண்டு கூறிய நிகழ்ச்சிகளிலும் பல மாற்றங்களைக் கம்பர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கவந்தன் வதைப் படலத்திலும், போர் நிகழ்ச்சிகளிலும், வாலி வதையிலும் பல மாற்றங்களைக் கம்பர் செய்துள்ளார். இரணியன் வதைப் படலம் கம்பரின் தனிப் படைப்பாக விளங்குகிறது. தமிழ் மண்ணிற்கு ஏற்பப் பல மாற்றங்களைச் செய்து கம்பர் ஒரு புதிய படைப்புப் போலவே இராம காதையினைச் செய்துள்ளார் எனலாம்; எனவே, கம்பரின் இராமனும் சீதையும் திருமாலும் இலக்குமியுமாகவே காட்சி தருகின்றனர். குமரகுருபரர் கங்கைக் கரைக்குச் சென்ற பொழுது கம்பராமாயணத்தை வடநாட்டில் பல் இடங்களிலும் சொற்பொழிவு வாயிலாகப் பரப்பினார். அதனைக் கேட்ட துளசிதாசர் இராமனைத் தெய்வமாகவே படைத்தனர் என்று கூறுவர். கம்பருக்குரிய ஏற்றங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று உள்ளது. கம்பர் வைணவத்தைச் சிறப்பித்துக் கூறியதோடு, பிற சமயக் கோட்பாடுகளையும், தெய்வங்களையும் ஒப்புநோக்கி உயர்த்திக் கூறியுள்ளார் என்பது இராமாயணத்தை ஊன்றிப் படிப்பார்க்கு நன்கு விளங்கும். எனவே, கம்பர் தமிழ் இலக்கிய உலகில் தலைசிறந்த புலவராக மட்டுமன்றி, ஒரு யுகத்தைப் படைத்தவராகவும் விளங்குகிறார் எனலாம். இவர், இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன்கோட்டை என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். அங்குள்ள இவர் சமாதிக் கோயிலில் இன்னும் வழிபாடு நடைபெற்று வருகிறது. கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போலப் புலவர்கள் பூமியில் பிறக்க வில்லை என்று பாரதி பாடி மகிழ்ந்தார். கம்பர் நினைவிற் பல கழகங்கள் நிறுவப் பெற்றுள்ளன. காரைக்குடிக் கம்பன் கழகம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இவர் நினைவினைப் போற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றது. பின்னர்த் திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை போன்ற பல இடங்களில் கம்பர் பெயரால் கழகங்கள் உள்ளன. தேரழுந்தூரில் ஒரு மணி மண்டபமும், காரைக்குடியில் ஒரு மணி மண்டபமும் இவர் பெயரால் நிறுவப்பெற்றுள்ளன. கம்பர் சிலைகளும் நிறுவப்பெற்றுள்ளன என்பது, இவருக்குள்ள சிறப்பினைப் புலப்படுத்துவதாக உள்ளது. {{Right|<b>சு.சா.</b>}} <section end="கம்பர்‌"/> <section begin="கம்பர்லாந்து"/> {{dhr}} {{larger|<b>கம்பர்லாந்து:</b>}} இங்கிலரந்தின் ஒரு மாவட்டம். இசுகாட்லாந்துக்கும் (Scotland) இங்கிலாந்துக்குமிடையே ஐரிசுக் கடலோரமாக (Irish Sea) உள்ள இப்பகுதியில், இரண்டு நாடுகளுக்குமிடையே பல போர்கள் அடிக்கடி நிகழ்ந்தன. ஈண்டுள்ள மாவட்டப் பட்டினம் கார்லைல் (Carlisle) கம்பர்லாந்து 1974–இல் கம்பிரியா (Cumbria) மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. <b>கம்பர்லாந்து{{sup|2}}:</b> கம்பர்லாந்து நகரம் மேரிலாந்து மாநிலத்தில் உள்ளது. இப்பெயரை உடைய பல மாவட்டங்கள் அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் உள்ளன. அவையாவன: இல்லிநாய்சு, கெண்டகி, மெயின், நியூசெர்சி வடகரோலினா, பென்சில்வேனியா, தென்னசி, வர்சீனியா. <b>கம்பர்லாந்து{{sup|3}}:</b> இது ஓர் ஆறு, அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் கிழக்குப் பகுதியில் தோன்றி தென்மேற்காக ஓடித் தென்னசி வழியாகச் செல்கிறது. இதன் நீளம் 1105.4 கி.மீ. பல கால்வாய்கள் மூலம் இது மக்களுக்குப் பயனளிக்கிறது. <b>கம்பர்லாந்து{{sup|4}} (பீடபூமி):</b> இது அமெரிக்காவில் அப்பலேசியன் மலைத்தொடரின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. வர்சீனியா, கெண்டகி, தென்னசி<noinclude></noinclude> p6zvhg18bzy9qnq9t7syw2x2bmtf6tm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/727 250 639647 1952954 1921469 2026-07-13T01:59:36Z Sridevi Jayakumar 15329 1952954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்பராமாயணம்|699|கம்பராமாயணம்}}</noinclude>அலாசுக்கா மாநிலங்களில் இப்பீடபூமி பரவி உள்ளது. இப்பீடபூமியில் உள்ள மிக உயரமான மலைக்குக் கரியமலை என்று பெயர் (1,264.2 மீட்டர் உயரம்). கம்பர்லாந்து ஆறு, கம்பர்லாந்து பீடபூமியிலிருந்து தோன்றுவதாலேயே அப்பெயர்‌ பெற்றது. <b>கம்பர்லாந்து{{sup|5}} (இடைவெளி):</b> கம்பர்லாந்து பீடபூமியில்‌, வெர்சனியா, கெண்டகி, தென்னசி மாநிலங்‌கள்‌ சந்திக்குமிடத்தில்‌ உள்ள ஒரு இயற்கைப்‌ பாதைக்கு இப்பெயர்‌ வழங்குகிறது. இது கி.பி. 1750–ஆம்‌ ஆண்டில்‌ அறிஞர்‌ தாமசு வால்கர்‌ என்பவரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப்‌ போர்க்காலத்தில்‌ இங்குப்பல போர்‌ நிகழ்ச்சிகள்‌ ஏற்பட்டன. கம்பர்லாந்து இடைவெளித்‌ (Cumberland Gap) தேசிய வரலாற்றுப்‌ பூங்கா ஒன்று 1955–இல்‌ இங்கு நிறுவப்பெற்றது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கம்பர்லாந்து"/> <section begin="கம்பராமாயணம்‌"/> {{dhr}} {{larger|<b>கம்பராமாயணம்‌:</b>}} இது தமிழ்மொழியில்‌ தோன்றிய காப்பியங்களுள்‌ தனிச்‌ சிறப்புடையதாகவும்‌, உலகக்‌ காப்பியங்களின்‌ வரிசையில்‌ வைத்து எண்ணத்தக்க பெருமையினை உடையதாகவும்‌ விளங்குகிறது. இப்பெரு நூலை இயற்றியவர்‌. ‘கவிச்சக்கரவர்‌த்தி’ என்று தொன்று தொட்டுப்‌ புலவர்களாலும்‌, பொது மக்களாலும்‌ பாராட்டப்‌பட்டு வருகிற கம்பராவார்‌. இப்புலவரைப்‌ பற்றிக்‌ கதைகள்‌ பல வழங்குகின்றன. அவற்றை எல்லாம்‌ வரலாற்றுச்‌ செய்திகளாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனினும்‌, அவற்றிலிருந்து கம்பர்‌ திருவழுந்‌தூரில்‌ பிறத்தவர்‌ என்றும்‌, ஆதித்தன்‌ என்பாரின்‌ மகன்‌ என்றும்‌, வெண்ணெய்நல்லூர்ச்‌ சடையன்‌ என்னும்‌ வள்ளலால்‌ ஆதரிக்கப்பெற்றவர்‌ என்றும்‌ அறிந்துகொள்ள முடிகிறது. கம்பர்‌ காலம்‌ குறித்து உறுதியான முடிவுக்கு வரத்‌ திட்ட வட்டமான அகக்சான்றுகள்‌ கிடைக்க வில்லை. தம்‌ காலத்துச்‌ சோழ மன்னர்களின்‌ பெயர்‌களாகக்‌ கம்பரரமாயணத்தில்‌ ‘ஆதித்தன்‌’, ‘சென்னி’, ‘அமலன்‌’ என்னும்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றிருப்பினும்‌, அப்பெயர்களுடன்‌ விளங்கிய மன்னன்‌ யார்‌ என்பது குறித்துக்‌ கருத்து வேறுபாடுகள்‌ நிலவுகின்றன. தம்மைப்‌ போற்றிப்‌ பாதுகாத்த சடையப்ப வள்ளலை ஆர்வத்துடன்‌ சிறப்பித்துப்‌ பாடியதைப்‌ போன்று, தம்‌ கால மன்னனைக்‌ கம்பர்‌ சிறப்பித்துப்‌ பாடாதது குறிப்பிடத்தக்கது. இவரைப்‌ பற்றி வழங்கும்‌ கதைகளிலிருந்தும்‌ சோழ மன்னன்‌ இவரைத்‌ தக்கவாறு சிறப்பிக்கவில்லை என்று அறியலாம்‌. மன்னனை உயிராகவும்‌ மக்களை உடலாகவும்‌ மதித்துப்‌ போற்றி வந்த பழ மரபை மாற்றி, ‘வையம்‌ மன்னுயிராக அல்வையம்‌ உய்யத்‌ தாங்கும்‌ உடலன்ன மன்னன்‌’ என்றும்‌, ‘செயிரிலா உலகினில்‌ சென்று நின்று வாழ்‌ உயிரெலாம்‌ உறைவதோர்‌ உடம்பும்‌ ஆயினான்‌’ என்றும்‌, மக்களுக்கு முதன்மை கொடுத்துக்‌ கம்பர்‌ புதுநெறி காட்டியிருப்பதைக்‌ காணும்பொழுது, கம்பருக்கும்‌ அவர்‌ காலத்தில்‌ ஆட்ரி செய்த மன்னனுக்கும்‌ இருந்த தொடர்பை உய்த்து உணரலாம்‌. இவர்‌ காலம்‌ கி.பி. 9–ஆம்‌ நூற்றாண்டு என்றும்‌, கி.பி. 12–ஆம்‌ நூற்றாண்டு என்றும்‌ இரு கொள்கைகள்‌ நிலவுகின்றன. இராமகாதை தமிழ்நாட்டில்‌ தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. அகநானூற்றில்‌ இராமன்‌ தென்‌கோடிக்‌ கரையில்‌ இலங்கைப்‌ படையெடுப்புக்‌ குறித்து ஆராய்ந்த செய்தி குறிப்பிடப்பெறுகிறது. இராவணனால்‌ கவர்ந்து செல்லப்பெற்ற சீதை தன்‌ அணிகலன்களைக்‌ கழற்றித்‌ துணியிற்‌ பொதிந்து கீழே வீசிச்‌ சென்றதையும்‌, அவற்றை எடுத்த கிட்‌கிந்தை வானரங்கள்‌ அவற்றை அணியும்‌ முறை தெரியாமல்‌ அணிந்து நகைப்பை ஏற்படுத்தியதையும்‌ புறநானூறு விவரிக்கறது. சிலப்பதிகாரக்‌ காலத்திலேயே இராமகாதை தமிழ்நாட்டில்‌ நன்கு பரவி விளங்கியுள்ளது. இராமனைத்‌ திருமாலின்‌ அவதாரம்‌ என்று கவுந்தி என்னும்‌ சமணத்துறவி கோவலனிடம்‌ கூறுகிறார்‌. ஆய்ச்சியர்‌ குரவை திருமாலின்‌ அவதாரமாக இராமாவதாரத்தைப்‌ பாடுகிறது. தொல்‌காப்பியம்‌, யாப்பருங்கலம்‌, வீரசோழியம்‌ போன்ற இலக்கண நூல்களின்‌ உரைகளிலிருந்து கம்பருக்கு முன்னரே ஆசிரியப்பா வடிலிலும்‌ வெண்பா வடிவிலும்‌ தமிழில்‌ இராமகாதைகள்‌ வழங்கின என்பது அறியக்‌கிடக்கிறது. ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த பாசுரங்களில்‌ இராமகாதை இடம்பெறுகிறது. குலசேகராழ்வார்‌ இராமனுக்குத்‌ தாலாட்டுப்‌ பாடுகிறார்‌; இராமனைப்‌ பிரிந்து தயரதன்‌ வருந்தியதைப்‌ பாடுவார்‌; இராமாயணக்‌ கதையைச்‌ சுருக்கமாகப்‌ பாடுகிறார்‌. சீதாபிராட்டியிடம்‌ அநுமன்‌ உரைத்த அடையாள மொழிகள்‌ சிலவற்றைப்‌ பெரியாழ்வார்‌ பாடுகிறார்‌. இராவணனைப்‌ போரில்‌ இராமன்‌ வெற்றி கொண்டது குறித்து அஞ்சிய அரக்கர்கள்‌ அபயம்‌ வேண்டிக்‌ கூத்தாடிப்‌ பாடுவதாகத்‌ திருமங்கை ஆழ்வார்‌ பாடுகிறார்‌. குகன்‌ இராமனிடம்‌ பூண்ட பக்திச்‌ காதலைத்‌ திருமங்கை மன்னர்‌ சிறந்த நாடகக்‌ காட்சியாகத்‌ தீட்டுகிறார்‌. இவை அனைத்தும்‌ கம்பருடைய காப்பியப்‌ பயிருக்கு அடியுரமாக விளங்கின. பொதுவாக உலகக்‌ காப்பியப்‌ புலவர்களுள்‌ பலரும்‌ முன்னரே வழங்கிய பழங்கதை ஒன்றையே தம்‌ பாடுபொருளாகக்‌ கொண்டனர்‌. ஆனால்‌, எவரும்‌ நாடு முழுவதும்‌ பரவி, நன்கு அறியப்பட்டிருந்த, புகழ்‌மிக்க காப்பியத்தை முதல்‌ நூலாகக்‌ கொண்டு பாடவில்லை. கம்பர்‌ ஒருவரே இவ்வருஞ்செயலைத்‌<noinclude></noinclude> qi9y2y9fxdwlcb9gjjytwsjzxwc4lft பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/730 250 639650 1952955 1921480 2026-07-13T02:00:19Z Sridevi Jayakumar 15329 1952955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்பராமாயணம்‌|702|கம்பராமாயண முதற்செய்யுள்...}}</noinclude>பொருளுக்கும் பொருத்தமான சந்தங்களில் பாடல்கள் அமைந்துள்ளன. கதை மாந்தர் இயல்புக்கும் நிகழ்ச்சியின் போக்குக்கும் உணர்ச்சிக்கும் ஏற்றாற் போல், பாடல்கள் மிடுக்கும் நெகிழ்ச்சியும் இன்னோசையும் உடையனவாகத் நிகழ்கின்றன. போர் குறித்து வரும் பாடல்கள் விரைவு, சினம், வன்மை ஆகியவற்றை உணர்த்தும் முறையில் முடுகு வண்ணத்தில் அமைந்து கற்போரை இன்புறுத்துகின்றன. கம்பர் இராமகாதையைப் பாடினாலும் அதனை வெறும் கதையாகப் பாடவில்லை. நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் இடையறாத போராட்டமாகவே காப்பியக் கதை நிகழ்கிறது. தீமை சிற்சில இடங்களில் வெற்றி பெறுவதுபோல் தோன்றினாலும், அறம் ஆங்காங்கே தளர்ச்சியுற்றுத் தொய்வுற்றாலும், இறுதி வெற்றி அறத்துக்கே கிடைக்கிறது. ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதே காப்பியத்தின் உள்ளுறை. இதனைத் தன் சொல்லாலும் செயலாலும் நடத்திச் செல்லுகின்ற காப்பியத் தலைவன் உயர்ந்த அரச குலத்தவன்; ஆயினும் அவன் தன்னினும் தாழ்ந்த வேடனைத் தன் தம்பியாகத் தழுவிக் கொள்கிறான்; பறவைகளின் அரசனான சடாயுவைத் தன் தந்தையாக ஏற்று, அவனுக்கு இறுதிக் கடன் செய்கின்றான்; குரங்குகளின் தலைவன் சுக்கிரீவனையும் அரக்கர் குலத்தோனாகிய வீடணனையும் தன் உடன் பிறந்தாராக ஏற்றுக்கொள்கிறான் பறவை முதல் அரக்கர் ஈறாக, உயிரினங்கள் அனைத்தும் ஒன்றே என்னும் உயரிய உபநிடதக் கருத்தை இக்கால அறிஞர்கள் வற்புறுத்துகிற ஆன்ம நேய ஒருமைப்பாட்டைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கற்பனையில் கண்டு திளைத்துப் பாடியவர் கம்பர். ‘மானுடம் வென்றது அம்மா!’ என்று சுக்கிரீவன் கூற்றாக வியந்து பாடுகிறார் கம்பர். ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாயே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ’ என்று பொதுமை அறத்தைக் கம்பராமாயணம் அன்றே முழங்கித் திகழ்கிறது. ‘கம்பன் படைப்பு, ஒரு மொழியினருக்கோ இனத்தினருக்கோ நாட்டினருக்கோ தனியுரிமை உடையதன்று, உலகம் முழுமைக்கும் பொதுவானது, இடத்தால் பரந்து நிற்கிற காப்பியம் காலத்தையும் வென்றமைந்து, எக்காலத்திற்கும் உரிய நடப்பியல் காப்பியமாகப் புலப்படுகிறது’ என்னும் பாராட்டுரை உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. {{Right|<b>அ.பா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>ஞானசம்பந்தன், அ.ச.,</b> கம்பன் புதிய பார்வை, கம்பன் கழக வெளியீடு, சென்னை, 1984. <b>வையாபுரிப்பிள்ளை, எசு.,</b> கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1955. <section end="கம்பராமாயணம்‌"/> <section begin="கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி"/> {{dhr}} {{larger|<b>கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி:</b>}} இந்நூல் சிவஞான சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்டது. அவர் திருவாவடுதுறை மடத்திலிருந்து சிறிது காலம் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அங்குள்ள வைணவர்கள், ‘தமிழில் கம்பராமாயணத்தைவிடச் சிறந்த நூல் ஒன்று உண்டா’ என்று மிக்க அகந்தையுடன் வினவினார்கள். அது சுவாமிகளுக்கு மிக்க மனவருத்தத்தைத் தர, உடனே, ‘கம்பராமாயண முதற்செய்யுளே மிகவும் பிழைபொருந்தியதாயிற்றே’ என்று கூறி, ‘நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்’ என்னும் செய்யுளின் ஒவ்வொரு சொற்கண்ணும் அமைந்த பிழைகளை விளக்கிக் கூறினார்கள். அது கேட்ட வைணவர்கள் மறுமொழி கூற இயலாது விழித்ததோடு மிக்க வருத்தமும் அடைந்தனர். அந்நிலை கண்டு சுவாமிகள் திருவுளம் இரங்கித் தம் புலமை நுட்பத்தால் இவ்வாறு பிழைகளிருக்கனும் இன்னின்ன முறையில் அமைதிகொள்ளலாம் எனக் கூறி, அச்செய்யுள் சிறந்தது என்று கொள்ளுமாறு உரை விளக்கம் செய்து அவர்கள் மனம் நிறைவடையச் செய்தார்கள். இதனை அருகிருந்து கேட்ட சைவர்கள் அக்குற்ற நற்றங்களை நூல் வடிவில் அமைத்துத் தர வேண்டினார்கள். அவர்கள் விருப்பத்திற்கியையக் கம்பராமாயண முதற் செய்யுளுக்குச் சுவாமிகளே எழுப்பிய சங்கையும் பின்னர்க் கூறிய உத்தரமும் அடங்கிய விருத்தியுள்ள நூலே கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தரவிருத்தி என்பதாகும். சங்கை என்பது ஐயங்களையும் உத்தரம் என்பது விடைகளையும் குறிக்கும். விருத்தி என்பது விளக்க உரையாகும். சுவாமிகள் இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரத்தில் ஆனந்தக் கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் மகவாய்த் தோன்றினார்கள். திருவாவடுதுறை மடத்தில் சேர்த்து தென்மொழி, வடமொழி, சைவ சித்தாந்த சாத்திரப் பயிற்சி ஆகியவற்றில் மிக்க புலமை பெற்றார்கள். அதனாலேயே இவ்வரிய நூலைத் தம்மை எதிர்த்தவரும் மறுக்க இயலா நிலையில் எழுத முடிந்தது. பிறகு சுவாமிகள் அவர்கள் மனம் நோகாவண்ணம் அமைதி கூறியமை அவர்தம் இளகிய எண்ணத்தையும் புலமைத் திறத்தையும் புறப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக ‘நாடிய பொருள் கைகூடும் என்பதில் கூடுமெனவே அமைந்திருப்பக் கைகூடும்<noinclude></noinclude> ofqyecn96z4pgisqd9xl98g6ybbn0eo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/731 250 639651 1952956 1921486 2026-07-13T02:01:12Z Sridevi Jayakumar 15329 1952956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்பன்‌ கழகம்‌ – காரைக்குடி|703|கம்பன்‌ கழகம்‌ – காரைக்குடி}}</noinclude>என்றது வேண்டா கூறலாம்’ என்று சுவாமிகள் குற்றம் கூறினார்கள். பின்னர் அமைதி கூறுமிடத்து. ‘கலந்தாரைக் கைவிடுதல்’ என்னுமிடத்துக் கை என்பது இடைச்சொல்லாய்த் தான் சேர்ந்த வினையைச் சிறப்பித்துப் பொருட்குபகாரப் பட்டு வரும் உபசருக்கமாகும் என்பர். அதுபோன்றே ஈண்டுக் கையென்ற தூஉம் அவ்வாறிடைச் சொல்லாய்க் கூடுதலைச் சிறப்பித்து எளிதிற்கூடும் என்னும் பொருள்பட நின்றது இவ்வாறே பாட்டு முழுவதும் சங்கையும் உத்தரமுமாகக் கூறியுள்ள திறம் போற்றற்பாலது. {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி"/> <section begin="கம்பன் கழகம் - காரைக்குடி"/> {{dhr}} {{larger|<b>கம்பன் கழகம் - காரைக்குடி:</b>}} ‘கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்’ என்பதை கொண்டு 1939–ஆம் நோக்கமாகக் அடிப்படை ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது காரைக்குடிக் கம்பன் கழகம். கம்பன் கழகம் கண்ட பெருமை செட்டிநாட்டுத் தமிழறிஞர் சொ. முருகப்பா அவர்களையும் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களையும் சாரும். தொடங்கிய நாள் தொட்டுத் தம் இறுதிவரை சா. கணேசன் அவர்கள் கம்பன் கழகச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார்கள். சொ. முருகப்பா, இரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார், ஏ.சி. பால்நாடார், பேராசிரியர் வையாபுரி பிள்ளை, டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார், தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கஞ் செட்டியார் முதலியோர் கம்பன் கழகத் தலைவராகப் பணியாற்றியுள்ளனர். கம்பன் கழகம் ஆண்டுதோறும் கம்பன் விழா நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி வருகிறது. அவ்விழா 1939–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2,3 ஆகிய இரு நாட்களிலும் காரைக்குடியில் முதன் முதலாக நடத்தப்பெற்றது. அடுத்த ஆண்டு முதல் அவ்விழா நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்பெற்று வருகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் கம்பராமாயணத்தை அரங்கேற்றியது பங்குனி மாதம் அத்த நாளிலாகும். ‘பங்குனி அத்த நாளிற், கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே’ என்று கம்பராமாயணச் சிறப்புப் பாயிரம் கூறும், பங்குனி மாதம் மகம், பூரம், உத்திரம் ஆகிய மூன்று நாள் நிகழ்ச்சிகள் காரைக்குடியிலும், நான்காம் நாள் நிகழ்ச்சி அத்த நாளன்று, கம்பன் சமாதிக் கோயில் அமைந்துள்ள நாட்டரசன் கோட்டையிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் கலியரங்கமும் பட்டிமண்டபமும் சிறந்து விளங்குவதற்கு ஒரு பெருங்காரணம் கம்பன் கழகம் எனின் அது மிகையாகாது. பட்டி மண்டப நிகழ்ச்சிகளை 1941–ஆம் ஆண்டு முதலும், கவியரங்க நிகழ்ச்சிகளை 1949–ஆம் ஆண்டு முதலும் இக்கழகம் நடத்தி வருகிறது. சா. கணேசன் அவர்கள் 1944-ஆம் ஆண்டு தேசியப் போராட்டம் காரணமாகச் சிறையிலிருந்தபோதும் விழா தடைபடாது நிகழ்த்தப் பெற்றது. சீனப் படையெடுப்பின்போது, கம்பன் விழாவுக்குச் செலவாகும் தொகையில் பெரும்பகுதி போர் நிதிக்கு வழங்கப்பட்டமையால் அந்த ஆண்டுப் பங்குனி அத்தத்தன்று நாட்டரசன் கோட்டையில் ஒரு நாள் நிகழ்ச்சியாசுக் கம்பன் விழா நடத்தப்பெற்றது. தொடக்க நிலையில் முதல் நாள் திருநாள் மங்கலத்தில் கம்பன் திருவுருவப்படம் காரைக்குடி மேலமடத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெற்று விழா மேடையில் வைக்கப்பட விழா தொடங்கி நடைபெறும். விழா நிகழ்ச்சிகளை உரிய நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மணித்துளியும் தாமதமில்லாமல் தொடங்கி நடத்துதல் கம்பன் கழகத்தின் தனிச் சிறப்பாகும். கம்பன்பாலுள்ள ஈடுபாட்டின் காரணமாக, சா. கணேசன் தம் பெயரைக் ‘கம்பனடிப்பொடி’ என்று மாற்றிக் கொண்டார். தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தே கம்பன் கழகத்தைக் கட்டிக் காப்பதற்காகக் ‘கம்பன் அறநிலை’ என்ற அமைப்பை 1969–இல் ஏற்படுத்தினார். சா. கணேசன் மறைவுக்குப்பின்னர் இவ்வற நிலைதான் கம்பன் விழா நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்துகிறது. காரைக்குடி – கம்பன் கழகத்தைத் தாய்க் கழகமாகக் கொண்டு தமிழ்நாட்டில் 49 கம்பன் கழகங்கள் செயற்பட்டு வருகின்றன. நிருவாக நோக்கில் தாய்க்கழகத்திற்கும் ஏனைக் கம்பன் கழகங்கட்கும் தொடர்பில்லை. எங்கேனும் கம்பன் கழகம் புதிதாகத் தொடங்கப் பெற்றால், தாய்க் கழகத்தின் சீதனமாக நூற்றொரு உரூபாவும் கம்பர் படமும் தமிழ்த்தாய் உருவப் படமும், இராமாயண நூல் தொகுதி ஒன்றும் அளித்துத் தாமே பங்கேற்றுத் தொடங்கி வைப்பது சா. கணேசன் அவர்களின் பழக்கமாகும். இன்றும் அப்பழக்கம் தொடர்ந்து வருகிறது. பல்லாண்டுகள் காரைக்குடி மீனாட்சி பெண்கள் பள்ளி வளாகத்தில் கம்பன் விழா நடைபெற்று வந்தது. கம்பன் மணி மண்டபம் அமைக்கப் பெற்ற பின்னர் 1970–ஆம் ஆண்டு முதல் கம்பன் விழா அம்மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. சான்றோர் கவிதைகள் அடங்கிய ‘கம்பன் கவிதை மலர்’ என்று நூலைக் கழகம் 1974–இல் வெளியிட்டது. பின்னர்,<noinclude></noinclude> lgeqm4wu1o5uulsrqkl719x8z2rtupz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/732 250 639654 1952957 1921499 2026-07-13T02:03:31Z Sridevi Jayakumar 15329 1952957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்பாலா|704|கம்போடியா}}</noinclude>‘கம்பன் மணி மலர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மலர் வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் கம்பன் ஏற்றம் பெறக் காரணமாக அமைந்தது காரைக்குடிக் கம்பன் கழகம் எனின் சாலப் பொருந்தும். {{Right|<b>அ.வி.</b>}} <section end="கம்பன் கழகம் - காரைக்குடி"/> <section begin="கம்பாலா"/> {{dhr}} {{larger|<b>கம்பாலா</b>}} கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டின் தலைநகர், அந்நாட்டின் மிகப் பெரிய நகரம் இதுவே. பல குன்றுகளின் மேலே இது அமைந்துள்ளது. பல முக்கிய சாலைகள் இங்கே சந்திக்கின்றன. இந்த இடத்தை கி.பி. 1890–இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை அகமாகக் கப்பல் தலைவர் பிரடெரிக்கு (Capt. Frederick) தேர்ந்தெடுத்தார். இந்நகரம் 1905 வரை அந்தத் தலைமை நிலையில் இருந்தது. பிறகு தலைநகர், எண்டெபி (Entebbe) என்னுமிடத்திற்கு மாற்றப்பட்டது. உகாண்டா 1962-இல் சுதந்திரம் பெற்றபின் மீண்டும் கம்பாலா (Kampala) தலைநகராயிற்று. இது அமைந்துள்ள பகுதி, நாட்டின் மிகவும் வளமான வேளாண்மைப் பகுதியாகும். காப்பி (Coffee), தேயீலை, புகையிலை, சர்க்கரை முதலியன இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. தொழில் துறையிலும் இது மிக முன்னேறியுள்ளது. இருபதுக்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்களும் ஒரு பெரிய பல்கலைக்கழகமும், உகாண்டா கண்காட்சிச் சாலையும் இங்கே உள்ளன. கிறித்தவத் திருச்சபைகளுடன், இசுலாமிய மசூதிகளும் இந்துக் கோயில்களும் இங்கு உண்டு. மக்கள் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்டோர் இங்கு வாழ்கின்றனர். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கம்பாலா"/> <section begin="கம்பில்"/> {{dhr}} {{larger|<b>கம்பில்</b>}} வடஇந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஓர் ஊர். மகாபாரதக் காலத்திலேயே இவ்வூர் புகழ்பெற்றிருந்ததென்று ஒரு கருத்து நிலவுகிறது. துருபத மகாராசன் (திரௌபதியின் தந்தை) இந்த இடத்தில்தான் ஆட்சி புரிந்தான் என்பது கருதப்படுகிறது. அப்பொழுது கம்பில் தென் பாஞ்சாலத்திற்குத் தலைநகராக இருந்தது. இப்பொழுது இது பரூக்காபாது மாவட்டத்தில் உள்ளது. வரலாற்றில் பல காலங்களில் கொள்ளைக் கூட்டத்தினர் ஆதிக்கம் பெற்றிருந்ததைக் காணலாம். கம்பில் (Kampil) பகுதியிலும் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கொள்ளைக் கூட்டத்தினர் ஆதிக்கம் பெற்றிருந்தனர். அப்பொழுது தில்லி அரசை ஆண்டுகொண்டிருந்த கியாசுதீன் பால்பன் அங்குப் படை வீரர்களுடன் சென்று, அவர்களால் ஏற்பட்ட இடையூறுகளை அகற்றினான். அவன் அப்பொழுது அங்கு ஒரு கோட்டையையும் கட்டினான். இங்குக் கிடைத்துள்ள பண்டைய நாணயங்கள் வரலாற்று ஆய்வுக்கு உதவுகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கம்பில்"/> <section begin="கம்பிலி"/> {{dhr}} {{larger|<b>கம்பிலி:</b>}} துங்கபத்திரா ஆற்றங்கரையில், பல்லாரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஊர். கம்பிலி (Kampili) கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய இராச்சியத்தின் தலைநகராக இருந்து சோழப் பேரரசின் தாக்குதலுக்கு உட்பட்டது. கம்பிலியை, இராசாதிராசன், வீரஇராசேந்திரன் என்ற இரு சோழப் பேரரசர்கள் வலிமையுடன் தாக்கி அடிபணியச் செய்தனர். கலிங்கத்துப்பரணி இராசாதிராசன் (ஆட்சிக்காலம் கி.பி. 1032-53) கம்பிலியை வென்றது குறித்துப் புகழ்ந்து பேசுகிறது. கம்பிலிக் கல்வெட்டுகளும் சோழரின் வெற்றிகளை உறுதிப்படுத்துன்றன. இப்பகுதியின் மக்கள், பட்டுத்துணி நெசவுக்குப் பெயர் பெற்றவர்கள். கம்பிலி என்ற பெயரையுடைய ஒரு சிறு இராச்சியம், கி.பி. 14-ஆம் நூற்றாண்டில், கோதாவரிக் கரையில் அமைந்திருந்தது. இசுலாமியர் ஆட்சி நிலவிய இப்பகுதியிலும் அக்காலத்தில் சில போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. {{Right|<b>தெ.பா</b>}} <section end="கம்பிலி"/> <section begin="கம்பூசியா"/> {{dhr}} {{larger|<b>கம்பூசியா:</b>}} காண்க: கம்போடியா <section end="கம்பூசியா"/> <section begin="கம்போடியா"/> {{dhr}} {{larger|<b>கம்போடியா:</b>}} ஒழுங்கற்ற தட்டுப் போன்ற அமைப்புடைய கம்போடியா இந்தோ சீனாவில் அடங்கிய மிகச் சிறிய நாடு. (கம்போடியா, வியட்னாம், இலாவோசு ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்த அமைப்பு ‘இந்தோ-சீனா’ எனப்படுகிறது.) இது கம்பூசியா குடியாட்சி (Democratic Kampuchea) எனவும் கூறப்படுகிறது. இதன் பரப்பளவு 1,81,035 ச.கி.மீ. மொத்த மக்கள் தொகை 8.3. மிலியன் (1976). இந்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 732 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 169 |oTop = 378 |oLeft = 268 |Location = center |Description = }} {{center|கம்போடியா}}<noinclude></noinclude> dzz630ya1vgh74afie4h6fite2pp6dc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/734 250 639662 1952958 1921513 2026-07-13T02:04:27Z Sridevi Jayakumar 15329 1952958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்போடியா|706|கம்மியம்‌}}</noinclude>(Tonnes) அரிசி ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தானியங்கள், கரும்பு, பருத்தி, மிளகு, எண்ணெய் வித்துக்கள், புகையிலை, காப்பி, கோக்கோ, சணல் ஆகியனவும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட மீன்களை இந்நாட்டு மக்கள் விரும்பி உண்கின்றனர். கால்நடை வளர்ப்பு இவர்களுக்கு மிகுந்த இலாபத்தைக் கொடுக்கிறது. காடுகள் நிரம்பிய இந்நாட்டின் கனிவளங்கள் முழுவதும் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. அரிசி ஆலைகள், சாராயத் தொழிற்சாலைகள், எண்ணெய் தூய்மைப்படுத்தும் ஆலைகள் பல இங்குள்ளன. இங்கு 1960-ஆம் ஆண்டிற்குப் பின்னரே சிமெண்டு, கண்ணாடிக் குப்பிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. {{Right|<b>நா.அ.</b>}} <b>கல்வி:</b> உள்நாட்டுப் போர், அடக்குமுறை ஆகியவற்றால் பத்தாண்டுக் காலமாகப் (1970–79) பாதிக்கப்பட்ட இந்நாட்டில், 1980–ஆம் ஆண்டுத் தொடக்கத்தில்தான் புதிய முறையான பள்ளிக் கல்வி தொடங்கப்பட்டது. இங்குத் தொடக்கக் கல்வி நான்காண்டுகளும், இளநிலை இடைநிலைக் கல்வி (Lower–Secondary Education) மூன்றாண்டுகளும், மேனிலை இடைநிலைக் கல்வி (Upper-Secondary Education) மூன்றாண்டுகளும் வழங்கப்படுகின்றன. முறையான பள்ளிக் கல்வியின் கால அளவு மொத்தம் பத்து ஆண்டுகள். இடைநிலைப் பள்ளிக் கல்வித் தரத்தில் தனியாகத் தொழிற் கல்விப் பள்ளிகள், வேளாண்மைப் பள்ளிகள் ஆகியன, முறையே பொறியியல் வல்லுநர்கள், வேளாண்மை வல்லுநர்கள் ஆகியோரை உருவாக்கி வருகின்றன. இடைநிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சி 20 வாரங்கள் மட்டும் தரப்படுகின்றது. பொறியியல், மருத்துவம், அயல்மொழிகள் ஆசிரியர் பயிற்சி கல்வி உயர்கல்வி பற்றிய நிறுவனங்களில் கற்பிக்கப்படுகின்றது. முன்தொடக்கப் பள்ளிகளில் (Preprimary Schools) மூன்று முதல் ஆறு வயது வரையான குழந்தைகள் சேர்ந்து பயிலுகின்றனர். அவற்றில் 1981-ஆம் ஆண்டில் 15,000 குழந்தைகள் சேர்ந்திருந்தனர். கம்பூசியாவில் 211 முன்தொடக்கப் பள்ளிகள் உள்ளன. தொடக்கப் பள்ளிக் கட்டடங்கள் மோசமான நிலையிலிருத்தல், குழந்தைகள் பெற்றோருக்குப் பகல் நேரங்களில் துணையாக வேளாண்மை வேலைகளைச் செய்தல் போன்ற காரணங்களினால், 1981–ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தோர் (6–15 வயதினர்) 67 விழுக்காட்டினரேயாவர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுள் பெரும்பாலோர் உரிய தகுதிகளின்றியே பணியாற்றுகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் இருபாலரும் சேர்ந்தே பயிலுகின்றனர். ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:55. இடைநிலைப் பள்ளிகளில் 6,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர். இங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25. கம்போடியாவில் வயது வந்தோர் கல்வி நாடு முழுவதுமுள்ள எழுத்தறிவற்றவர்களுக்குக் குறைந்த கால அளவில் வழங்கப்படுகிறது. ஏறத்தாழ 1.4 மிலியன் எழுத்தறிவற்ற மக்களுள் 12 விழுக்காட்டினர் வயது வந்தோர் கல்வி வகுப்பில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். வயது வந்தோர் கல்வியில் உள்நாட்டுப் போரினால் பாதிப்புக்குள்ளான 14–20 வயதினருக்கு முதலிடம் தரப்படுகிறது. கல்வியமைச் சகத்தின் பாடநூற் பிரிவு பாடத் தொகுதியமைப்பை (Curriculum) உருவாக்குகிறது. பாடநூல்கள் பெரும்பாலும் கம்பூசிய மக்களின் தாய்மொழியான கிமர் (Khmer) மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கட்டடங்களைப் பழுது பார்த்துச் செப்பனிடுதல், பாடநூல் தயாரித்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல், முறைசாராக் கல்வியில் 11–16 வயதினருக்கு முதலிடம் தருதல் போன்றவை இந்நாட்டுக் கல்வியமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களாகக் குறிக்கப்படுகின்றன. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கம்போடியா"/> <section begin="கம்மியம்"/> {{dhr}} {{larger|<b>கம்மியம்:</b>}} ‘கம்’ என்ற சொல்லுக்குத் ‘தொழில்’ எனப் பொருள் உண்டு. கலையழகுடன் கையினால் செய்யப்படும் தொழில்கள் கம்மியம் (Handicrafts) எனப்படுகின்றன. இக்காலத்தில் இதனையே கைவினைத் தொழில் எனவும் வழங்குகின்றனர். இந்தியாவின் ஊரகங்களில் தொன்றுதொட்டுக் கம்மியம் வாழ்க்கைத் தொழிலாக இருந்து வருகிறது. தொன்மைக் காலத்திலிருந்து அதன் பொருளாதார இன்றியமையாமை பிற்காலத்தில் குன்றிவிட்டது. எனினும், கலை வேலைப்பாடும் அழகும் பயனும் ஒருங்குற்ற இத்தொழில் கலையாகவும், தொழிலாகவும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. திறம்படச் செய்யப்பட்ட கம்மியப் பொருள்கள் நெடுங்காலம் உழைக்கும் உறுதியுடையனவாகும். தொன்மைத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் கம்மியம் ஒருங்கிணைந்திருந்தது. அவர்களின் இல்லம்தோறும் ஊஞ்சல், கட்டில், உரல் உலக்கை போன்ற கைவினைப் பொருள்கள் இன்றியமையாப் பொருள்களாகப் புழக்கத்திலிருந்தன. தமிழர்களின் ஆடை அணிகலன்கள் நிறங்கள் பூசப்பட்டு மணிகள்<noinclude></noinclude> 9es56pj3rfkvpq10vw3hcgmv00e71b8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/735 250 639666 1952959 1921521 2026-07-13T02:05:10Z Sridevi Jayakumar 15329 1952959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கம்மியம்|707|கமரான்}}</noinclude>பதித்தனவாய், நுட்ப வேலைப்பாடுகளுடன் கலையழகும் பயனும் உறுதியுமுடையனவாயிருந்தன. இறந்தவர்களைப் புதைத்த தாழிகள், குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் ஆகியன பொன், வெண்கலம், செம்பு, இரும்பு எஃகு போன்ற உலோகக் கம்மியத் தொழிலிலும் தமிழர் திறமை மிக்கவராயிருந்தனர் என்பதற்குச் சான்று பகர்கின்றன. இருக்கு வேத காலத்திலும், இந்தியாவில் கம்மியத் தொழில் வளர்ச்சியடைந்திருந்தது. சித்திர வேலைப்பாடுகளுடனமைந்த பொன் அணிகலன்கள், அலங்கரிக்கப்பட்ட தேர், படைக் கருவிகள், சாயம் சேர்க்கப்பட்ட மெல்லிய பட்டாடைகள், இரும்புக் கொல் வேலை போன்றவை அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய சில கம்மியத் தொழில்களாகும். அக்கால மக்களின் பொருளாதார வாழ்க்கையிலும் இக்கம்மியத் தொழில்கள் சிறந்த இடத்தினை வகித்தன. வேளாண்மைக்கு அடுத்த தொழிலாகக் கருதப்பட்டது இந்தக் கம்மியத் தொழில், இந்திய நாட்டின் ஏற்று மதிக்கும் இத்தொழில் சிறந்த வகையில் உதவியது. மொகஞ்சதாரோ, அரப்பா (Harappa) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களால், அங்கு வாழ்ந்த மக்கள் வெண்கல், சங்கு, வெண்கலம், செம்பு, மரம், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிறப்பான நுட்ப வேலைப்பாடமைந்த அணிகலன்கள், கல்ஊசி, கற்கோடரி, செம்பு, அரிவாள் மரக்கட்டில், நாற்காலிகள், மட்பாண்டங்கள், நாணற்பாய்கள் போன்றவற்றைக் கலை அழகுடன் உற்பத்தி செய்யும் கம்மியத் தொழிலில் வியக்கத்தக்க தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது அறியப்படுகிறது. எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் கம்மியத் தொழில் செழிப்புற்றிருந்தது. இந்தியக் கம்மியப் பொருள்கள் பேரளவில் இந்நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மிக மெல்லிய தாக்கா (Dacca) நுண்துகில் (Muslin) உலகப் புகழ் பெற்றது. உயர்குடி மக்களும் மன்னர்களும் கம்மியத் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்தனர். அவர்கள் தங்கள் இல்லங்களையும் அரண்மனைகளையும் கம்மியப் பொருள்களால் அழகுபடுத்தினர். கம்மியர்களுக்கு விருதுகள் வழங்கியும், ஊக்க ஊதியங்கள் அளித்தும், அவர்தம் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கினர். சில மன்னர்கள் தாங்களே கம்மியராகப் பணியாற்றி அதனைக் கலையாக ஊக்குவித்தனர். இடைக்காலத்தில் கம்மியருக்குக் கோயில் விளைபொருள்களில் பங்கு வழங்கப்பட்டு, அவர்களும் கோயில் ஊழியக்காரர்களாகக் கருதப்பட்டனர். இவற்றிற்குத் தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள இராசராச சோழனின் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அசோக மன்னர் கம்மியரை அரசுப் பணியாளர்களாக வகைப்படுத்தினார். அவர்களுக்கு இன்னல் இழைப்பவருக்குக் கடுந்தண்டனை வழங்கப்பட்டது. மொகலாயர் ஆட்சிக்காலத்தில் அரசவையில் கம்மியருக்குத் தனிச்சிறப்பிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அபுல் பசல் (Abul Fuzl) எழுதிய அக்பர் நாமா என்னும் நூலிலிருந்து இது அறியப்படுகிறது அக்பர் கம்மியர்களுக்குப் பேராதரவு அளித்து நுட்பக் கலையழகு மிக்க கம்மியப் பொருட்களைப் பெரிதும் உருவாக்கச் செய்தார். தலைசிறந்த கலைப்பொருளாக்கத்திற்கு அவர் விருது வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கம்மியத் தொழில் புறக்கணிக்கப்பட்டு வீழ்ச்சியுற்றது. இது மக்களின் வேலை வாய்ப்பினையும், நாட்டின் ஏற்றுமதியையும் பொருளாதாரத்தையும் சீர்குலையச் செய்தது. ஆயினும், இந்தியக் கம்மியர்களையும், கம்மியப் பொருள்களையும் ஆங்கிலேயர் புகழ்ந்து போற்றியுள்ளமையை அவர் தம் நூல்கள் வாயிலாக அறியலாம். தொழிற்புரட்சியினால் கம்மியத் தொழில் தன் சிறப்பைச் சிறிது இழந்துவிட்டது. எனினும், பிற்காலத்தில் அது தன் தனிச் சிறப்பான கலையழகைச் சற்றேனும் இழந்து விடவில்லை. கம்மியப் பொருள்கள் தொடர்ந்து இந்திய ஏற்றுமதியில் சிறப்பிடம் பெற்று நாட்டிற்கு அயற் செலாவணியை ஈட்டித் தருகின்றன. மரபுவழி வந்துள்ள இந்தியக் கம்மிய அலங்காரக் கலைக்கு வேறு ஒப்புமையில்லை எனக் கருதப்படுகிறது. காண்க: கைத்தொழில் – இந்தியா. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கம்மியம்"/> <section begin="கம்ரான்"/> {{dhr}} {{larger|<b>கம்ரான்:</b>}} இவர், இந்தியாவில் முகலாயப் பேரரசை கி.பி. 1526-ல் நிறுவிய பாபரின் இரண்டாம் மகன். பாபருக்கு ஐந்து மனைவியர் இருந்தனர். அவர்களுக்கு நான்கு குமாரர்கள் பிறந்தனர். முதல் மனைவியின் மகன் உமாயூன். இரண்டாம் மனைவியின் மகன் கம்ரான். பாபர் கி.பி. 1530-இல் ஆக்ராவில் இறந்தார். அவர் விருப்பப்படி உமானே பட்டத்திற்கு வந்தான். ஆனால், உமாயூனை விரட்டி விட்டு அரச பட்டத்தைப் பெறப் பல போட்டிகள் நிகழ்ந்தன. தன் இளவலை அன்புடன் நடத்திய உமாயூன், பகுதிக்கு கம்ரானைக் காபூல் ஆளுநராக்கினான். ஆயினும், நன்றி உணர்வும் உடன்பிறப்புணர்ச்சியுமில்லாத கம்ரான், உமாயூனுக்குப்பெரும் இடையூறுகள் ஏற்பட்ட காலத்தில், அவனுக்கு உதவவில்லை. உமாயூன், அவன் பகைவன் செர்சாவினால் (Shershah) தோற்கடிக்கப்பட்டு நாட்டைவிட்டே ஓட நேர்ந்தது. பாரசீகத்துக்கு ஓடிச்சென்ற உமாயூன் நல்வாய்ப்-<noinclude> <b>வா.க. 6 – 45அ</b></noinclude> 3uaf69lljrsfqrjyxpvdgxscppqidoj பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1952928 1952794 2026-07-12T15:48:29Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1952928 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 t2ah39od82b0tpqcdhho1vootbqjgyc 1952934 1952928 2026-07-12T16:47:08Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1952934 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 7tyf521nu4y9yh14xsmcj04od0if8pp பயனர்:Bharathblesson/test 2 645148 1953678 1952906 2026-07-13T09:22:45Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1953678 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} cl4hfdmcgp0jmd6orygvsiqr1ygm00u பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/31 250 647676 1952977 1952569 2026-07-13T06:14:45Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சம், பா.ஜ.க. தனது கோட்டை என்று மார்தட்டி வந்த கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சந்தித்துள்ள படுதோல்வியாகும். 1998, 1999இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவையில் தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்று வந்தார். இப்போது, பா.ஜ.க. இம்மாவட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. கோட்டையாகச் சொல்லப்பட்ட பத்மநாபபுரம் தொகுதியையும், அது பறிகொடுத்து விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியையும் 'தலித்' எழில்மலையிடம் அக்கட்சி இழந்து நிற்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கலாம்; அல்லது சட்டப் பிரச்சினைகளால் நீடிக்காமலும் போகலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூகநீதிச் சட்டங்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றங்களில் முனைப்புடன் செயல்பட்டால், மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கட்சி அரசியலுக்கே அதிகம் பயன்படுத்தும் போக்குகளை தீவிரமான கட்சிக்காரர்கள் வேண்டுமானால் விரும்பலாமே தவிர, பொது நிலையில் இருப்பவர்கள் விரும்புவது இல்லை. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும் என்பதே தேர்தலின் தீர்ப்பு என்பதால் தி.மு.க. அதை மதித்து செயல்பட வேண்டியது அவசியம். {{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்' மே 2001 இதழ்</b>}}<noinclude>{{nop}}{{rv|29 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''29'''}}}}|{{left|{{larger|'''29'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lxwf15buni4kz98si4avemd9i12lblb 1952978 1952977 2026-07-13T06:15:37Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சம், பா.ஜ.க. தனது கோட்டை என்று மார்தட்டி வந்த கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சந்தித்துள்ள படுதோல்வியாகும். 1998, 1999இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவையில் தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்று வந்தார். இப்போது, பா.ஜ.க. இம்மாவட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. கோட்டையாகச் சொல்லப்பட்ட பத்மநாபபுரம் தொகுதியையும், அது பறிகொடுத்து விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியையும் 'தலித்' எழில்மலையிடம் அக்கட்சி இழந்து நிற்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கலாம்; அல்லது சட்டப் பிரச்சினைகளால் நீடிக்காமலும் போகலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூகநீதிச் சட்டங்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றங்களில் முனைப்புடன் செயல்பட்டால், மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கட்சி அரசியலுக்கே அதிகம் பயன்படுத்தும் போக்குகளை தீவிரமான கட்சிக்காரர்கள் வேண்டுமானால் விரும்பலாமே தவிர, பொது நிலையில் இருப்பவர்கள் விரும்புவது இல்லை. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும் என்பதே தேர்தலின் தீர்ப்பு என்பதால் தி.மு.க. அதை மதித்து செயல்பட வேண்டியது அவசியம். {{Right|'புரட்சிப் பெரியார் முழக்கம்' மே 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|29 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''29'''}}}}|{{left|{{larger|'''29'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 59dngo11gpq58956ytye58sjtdux555 1952979 1952978 2026-07-13T06:16:07Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சம், பா.ஜ.க. தனது கோட்டை என்று மார்தட்டி வந்த கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சந்தித்துள்ள படுதோல்வியாகும். 1998, 1999இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவையில் தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்று வந்தார். இப்போது, பா.ஜ.க. இம்மாவட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. கோட்டையாகச் சொல்லப்பட்ட பத்மநாபபுரம் தொகுதியையும், அது பறிகொடுத்து விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியையும் 'தலித்' எழில்மலையிடம் அக்கட்சி இழந்து நிற்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கலாம்; அல்லது சட்டப் பிரச்சினைகளால் நீடிக்காமலும் போகலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூகநீதிச் சட்டங்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றங்களில் முனைப்புடன் செயல்பட்டால், மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கட்சி அரசியலுக்கே அதிகம் பயன்படுத்தும் போக்குகளை தீவிரமான கட்சிக்காரர்கள் வேண்டுமானால் விரும்பலாமே தவிர, பொது நிலையில் இருப்பவர்கள் விரும்புவது இல்லை. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும் என்பதே தேர்தலின் தீர்ப்பு என்பதால் தி.மு.க. அதை மதித்து செயல்பட வேண்டியது அவசியம். {{Right|-'புரட்சிப் பெரியார் முழக்கம்' மே 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|29 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''29'''}}}}|{{left|{{larger|'''29'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7lt5dcru0r1et3mf87iqp9108o6sdzx 1952980 1952979 2026-07-13T06:16:28Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சம், பா.ஜ.க. தனது கோட்டை என்று மார்தட்டி வந்த கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சந்தித்துள்ள படுதோல்வியாகும். 1998, 1999இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவையில் தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்று வந்தார். இப்போது, பா.ஜ.க. இம்மாவட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. கோட்டையாகச் சொல்லப்பட்ட பத்மநாபபுரம் தொகுதியையும், அது பறிகொடுத்து விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியையும் 'தலித்' எழில்மலையிடம் அக்கட்சி இழந்து நிற்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கலாம்; அல்லது சட்டப் பிரச்சினைகளால் நீடிக்காமலும் போகலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூகநீதிச் சட்டங்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றங்களில் முனைப்புடன் செயல்பட்டால், மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கட்சி அரசியலுக்கே அதிகம் பயன்படுத்தும் போக்குகளை தீவிரமான கட்சிக்காரர்கள் வேண்டுமானால் விரும்பலாமே தவிர, பொது நிலையில் இருப்பவர்கள் விரும்புவது இல்லை. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும் என்பதே தேர்தலின் தீர்ப்பு என்பதால் தி.மு.க. அதை மதித்து செயல்பட வேண்டியது அவசியம். {{Right|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' மே 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|29 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''29'''}}}}|{{left|{{larger|'''29'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> aw9x1v7x4q44ykmj04i0bmtxlo8hibr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/35 250 647681 1952981 1952578 2026-07-13T06:18:54Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>கேட்ட பிறகு தானே, கொளத்தூர் மணி காட்டுக்குள் சென்றார்? எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில், வீரப்பனுடன் பேச்சு நடத்தினார்? கருநாடகத் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படாமல், வெற்றியுடன் ராஜ்குமாரை மீட்டு வந்தது தேசத் துரோகமா? இரு மாநில அரசுகளாலும் செய்ய முடியாத ஒன்றை செய்து முடித்தது தேசத் துரோகமா? அடக்குமுறைச் சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதில், இந்த ஆட்சிகள் வெட்கப்படுவதே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்! இந்தக் கைதுக்குப் பின்னால் ஆழமான சதித் திட்டங்கள் பதுங்கி இருப்பதாகவே நாம் சந்தேகிக்கிறோம்! பெரியார் கொள்கைகளுக்குக் குழி தோண்ட நினைக்கும் இந்தத் துரோகங்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்தே தீரும். இந்துத்துவா பார்ப்பன சக்திகளை எச்சரிக்கிறோம். அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி பெரியார் இலட்சியங்களை நசுக்கி விட முடியாது! ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரியார் கொள்கைகளை நசுக்குவதற்கு எவ்வளவோ அடக்குமுறைகளை ஏவிவிட்டு கடைசியில் தோற்றுப் போய் ஓடினார் என்பதுதான் தமிழ் நாட்டின் வரலாறு தந்தை பெரியார் திராவிடர் கழகம் - தேர்தல் கூட்டணிக் கட்சிகளில் இணைத்துக் கொண்டு - கண்மூடித்தனமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு அல்ல. பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு - எதிர்ப்பு என்பதே இதன் பார்வையாக இருக்கும். இத்தகைய நடவடிக்கைகளால் இந்த இயக்கத்தைத் தடம் புரளச் செய்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர்களை சிறைப்படுத்தலாம், ஆனால் தத்துவங்களை சிறைப்படுத்தி விட முடியாது. சமூகத் தேவைகள் இருக்கும் வரை அதற்கான தத்துவமும் வாழ்ந்தே தீரும். அடக்கு முறையோடு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இலட்சியப் பயணம் துவங்குகிறது. பயணம் தொடரும்; தொய்வின்றி தொடரும். இது உறுதி {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' ஜூன்-ஜூலை 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|33 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''33'''}}}}|{{left|{{larger|'''33'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> jg34g149jalsavy4dcs34dyrpbjme74 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/37 250 647910 1953014 1952771 2026-07-13T06:56:47Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>கவனத்தைத் 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' இப்போது முழுமையாக, தன்பக்கம் ஈர்த்திருக்கிறது என்பதை இம்மாநாடு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த மாநாட்டின் மிகப்பெரும் வெற்றியாக இதைக் குறிப்பிட வேண்டும். பெரியாரியலை முன் நின்று நடத்த இளம் தலைமுறை தயாராகிவிட்டது என்பது இந்த மாநாடு நாட்டுக்குத் தந்திருக்கும் முக்கியச் செய்தியாகும். இம்மாநாட்டில் பங்கேற்ற 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் அனைவரும் துடிப்புமிக்க இளைஞர்கள். ஆண்களும், பெண்களுமாக அவர்கள் கொள்கை முழக்கமிட்டு வந்த காட்சியினைக் கண்டு பலரும் உற்சாகம் கொண்டனர். தேர்தல் கூட்டணி அரசியலுக்குள் முடங்கி விடாமல், கட்சி - அரசியல்களுக்கு அப்பால் நின்று, விருப்பு வெறுப்பின்றி தந்தை பெரியாரின் கொள்கை வெளிச்சத்தில் பிரச்சினைகளை அணுகுவதற்கு, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே நல்ல சான்றுகளாகும். மாறிவரும் புதிய சமூக சூழ்நிலைகளில் பெரியாரின் அடிப்படை இலட்சியத்தை, பல்வேறு தளங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தீர்மானங்கள் வழியாக உணர்த்தியிருக்கிறோம். அனைத்துக்கும் மேலாக, பெரியார் இயக்கத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய பண்பு மாற்றத்தின் அவசியத்தை. இந்த இயக்கம் உணர்ந்திருக்கிறது என்பதை மாநாட்டில் எடுக்கப்பட்ட ஜாதி ஒழிப்பு உறுதி மொழியும், பிரகடனமும் பறைசாற்றுகின்றன! "எதையும் செய்தியாக்கி மகிழ நாங்கள் விரும்பவில்லை; செயலாக்கவே விரும்புகிறோம்" என்று கழகத்தலைவர் தோழர். தா.செ.மணி அவர்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டதைப்போல், செயல் தளத்தை நோக்கிய பயணத்துக்கு நாம் திட்டமிட்டாக வேண்டும்! தன் முனைப்புகள், தனி மனிதப் பெருமைகளைப் புறங்கண்டு, இலட்சிய உணர்வுகளை மேலும் மேலும் வளர்த்தெடுத்து, சமூகத்தின் பல்வேறு மக்கள் தளத்திலும் பெரியாரியலின் தூதுவர்களாக நமது பயணத்தைத் துவக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. பார்ப்பனரல்லாத, சமூக மாற்றத்தை விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், நமது இயக்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை நமது கடமைகளையும், பொறுப்புகளையும் மேலும் மேலும் கூடுதலாக்கியிருக்கிறது. மாநாடு முழு வெற்றி பெற்றுவிட்டது. எழுச்சி பெறுவோம், பயணம் துவங்குவோம்! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' ஆகஸ்ட் 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|35 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''35'''}}}}|{{left|{{larger|'''35'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> d7csrfhl3dwqq84ph6crxo75oyuap4r பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/39 250 648048 1953028 1952823 2026-07-13T06:58:04Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>களையும் ஒன்று திரட்டி – நவம்பர் 16ஆம் தேதி நமது கழகம் நடத்திய 'பொடா' எதிர்ப்பு மாநாடு ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். அழைத்திருந்த அத்தனைத் தலைவர்களும் பங்கேற்று நமது கழகத்தின் முயற்சிகளை மனம் திறந்து பாராட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் முனைப்பாக நடந்தாலும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழ் தொடர்ந்து வெளிவராமல் போய்விட்டது என்பது வேதனையானது தான் மாநாட்டுக்குப் பிறகு இது இரண்டாவது இதழ்: இயக்கத்தின் வளர்ச்சிக்கு தகவல் தொடர்பு என்பது மிகமிக அவசியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே, உறுதியான அடித்தளத்தோடு வரும் ஜனவரி முதல் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழை நான்கு பக்க அளவில் வார ஏடாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம்; இதற்கான ஆண்டு உறுப்பினர் சேர்க்கும் ரசீதுகள் தோழர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்! தமிழகம் முழுதும் கழகத்தின் அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்தி வலிமையான இயக்கக் கட்டமைப்பை உருவாக்கிட வேண்டிய பெரும் பணி நம்முன் இருக்கிறது. கழகப் பொறுப்பாளர்கள் விரைவில் தமிழகம் தழுவியப் பயணத்தைத் துவக்கவிருக்கிறார்கள். கழகச் செயல்வீரர்கள் கழகப் பணியாற்றும் சமுதாயக் கடமைகளில் மேலும் முனைப்புக் காட்டினால், தவிர்க்க முடியாத - புறக்கணிக்க முடியாத - ஒரு சக்தியாக பெரியார் இலட்சியத்தை நாம் தமிழ் மண்ணில் நிலை நிறுத்த முடியும்! அந்த இலட்சியத்தை நோக்கி கழகத் தோழர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டியது அவசியம். நமது இயக்கத்தில் பொறுப்புகள் - கடமைகளை ஆற்றுவதற்குத் தானேயொழிய அலங்காரத்துக்கு அல்ல என்பதைப் பொறுப்பாளர்கள் புரிந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். பெரியாரியலுக்கு புதிய அறைகூவல்கள் எழுந்துள்ள காலகட்டம் இது. கருத்து வடிவிலும் - களத்திலும் அந்த சக்திகளை எதிர்கொள்ள நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' செப் - டிசம்பர் 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|37 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''37'''}}}}|{{left|{{larger|'''37'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fpctilyxrcf3ltgyux0wje2wl3jf1ia 1953035 1953028 2026-07-13T06:58:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>களையும் ஒன்று திரட்டி – நவம்பர் 16ஆம் தேதி நமது கழகம் நடத்திய 'பொடா' எதிர்ப்பு மாநாடு ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். அழைத்திருந்த அத்தனைத் தலைவர்களும் பங்கேற்று நமது கழகத்தின் முயற்சிகளை மனம் திறந்து பாராட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் முனைப்பாக நடந்தாலும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழ் தொடர்ந்து வெளிவராமல் போய்விட்டது என்பது வேதனையானது தான் மாநாட்டுக்குப் பிறகு இது இரண்டாவது இதழ்: இயக்கத்தின் வளர்ச்சிக்கு தகவல் தொடர்பு என்பது மிகமிக அவசியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே, உறுதியான அடித்தளத்தோடு வரும் ஜனவரி முதல் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இதழை நான்கு பக்க அளவில் வார ஏடாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம்; இதற்கான ஆண்டு உறுப்பினர் சேர்க்கும் ரசீதுகள் தோழர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்! தமிழகம் முழுதும் கழகத்தின் அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்தி வலிமையான இயக்கக் கட்டமைப்பை உருவாக்கிட வேண்டிய பெரும் பணி நம்முன் இருக்கிறது. கழகப் பொறுப்பாளர்கள் விரைவில் தமிழகம் தழுவியப் பயணத்தைத் துவக்கவிருக்கிறார்கள். கழகச் செயல்வீரர்கள் கழகப் பணியாற்றும் சமுதாயக் கடமைகளில் மேலும் முனைப்புக் காட்டினால், தவிர்க்க முடியாத - புறக்கணிக்க முடியாத - ஒரு சக்தியாக பெரியார் இலட்சியத்தை நாம் தமிழ் மண்ணில் நிலை நிறுத்த முடியும்! அந்த இலட்சியத்தை நோக்கி கழகத் தோழர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டியது அவசியம். நமது இயக்கத்தில் பொறுப்புகள் - கடமைகளை ஆற்றுவதற்குத் தானேயொழிய அலங்காரத்துக்கு அல்ல என்பதைப் பொறுப்பாளர்கள் புரிந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். பெரியாரியலுக்கு புதிய அறைகூவல்கள் எழுந்துள்ள காலகட்டம் இது. கருத்து வடிவிலும் - களத்திலும் அந்த சக்திகளை எதிர்கொள்ள நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். {{Right|–'புரட்சிப் பெரியார் முழக்கம்' செப்-டிசம்பர் 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|37 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''37'''}}}}|{{left|{{larger|'''37'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 90ta79sw3qtto39zmt9ugbidg8jwmkb பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/41 250 648050 1953048 1952874 2026-07-13T07:00:12Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> மதுரை காமராசர் பல்கலையில் வேத ஜோதிடத்தைப் பாடமாக ஏற்றதை எதிர்த்து பஞ்சாங்க எரிப்புப் போராட்டம்; பொடோவை எதிர்த்து மாவட்டத் தலைநகர்களில் கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் - என தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதுதவிர, பிரச்சார இயக்கங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாடுகள் உடனுக்குடன் கழகத் தோழர்களுக்கும், மக்களுக்கும் தெரியாமல் போய் விடுகிறதே என்று பலரும் நியாயமான கவலையை வெளிப்படுத்தினர். பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்கனவே நடந்து வந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்' மாத இதழ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமானதற்குப் பிறகு இரண்டு முறை மட்டுமே வெளிவந்தது. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில், கழக நிகழ்வுகளையும், பல்வேறு பிரச்சினைகளில் கழகம் எடுக்கும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், வார ஏடு ஒன்றின் அவசியத்தை கழகப் பொறுப்பாளர்கள் உணர்ந்தனர்; அதற்கான, முயற்சிகளில் இறங்கினர். அந்த உழைப்புதான் இப்போது உங்கள் கரங்களில் திகழும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்". 'புரட்சிப் பெரியார் முழக்கம்' சமூக, அரசியல் பொருளாதாரக் களத்தில் தனது கருத்துக்களை பெரியாரியலின் வெளிச்சத்தில் உறுதியாக முன் வைக்கும்! பகை சக்திகளையும், நட்பு சக்திகளையும் குழப்பமின்றி அடையாளம் கண்டு நட்புத் தளத்தை விரிவாக்கி - பகை சக்திகளுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தைக் கூர்மையாக்கும் பணிகளில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். பெரியார் காலத்தில் இருந்ததைவிட, பெரியாரியலுக்கு எதிராகத் திரண்டுள்ள புதிய சக்திகளை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும்; துரோக சக்திகளின் முகத்திரையையும் கிழித்தெறியும். இது ஒரு இயக்கத்தின் ஏடாக இருந்தாலும், அதனையும் கடந்து, தமிழினத்தின் ஏடாகவும் திகழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். இதை வளர்ப்பதிலும் பரப்புவதிலும், கழகச் செயல்வீரர்களும் இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பெரியாரியலாளர்களும், முனைப்புக் காட்டுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு தமிழர் திருநாளான - தமிழ்ப் புத்தாண்டில் இந்த வார ஏட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதமடைகிறோம் {{Right|'புரட்சிப் பெரியார் முழக்கம்' 17.1.2002}}<noinclude>{{nop}}{{rv|39 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''39'''}}}}|{{left|{{larger|'''39'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ra1nrnichrilx6lqljysfhkjktwbqny பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/44 250 648242 1952976 1950853 2026-07-13T06:07:08Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவு எய்திவிட்டார் என்று தந்தி வந்தது நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் நிலை என்ன ஆவது?" என்று குடிஅரசு கண்ணீர் சிந்தியது இப்படி இயக்கக் கொள்கைக்காகவும் லட்சியத்துக்காகவும் வாழ்ந்து மடிந்த எண்ணற்ற தன்னலமற்றத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் பெரியார் இயக்கம். இந்த இயக்கத்தின் அடிப்படையையே அழிப்பதற்கு கொள்கை எதிரிகளும், கொள்கை துரோகிகளும் பெருகி வரும் கால கட்டத்தில் மாவீரர் நடராசன்களின் நினைவு தமது கொள்கை உறுதிக்கு உரமேற்றட்டும்! அவர்களில் தன்னலமற்ற தொண்டுணர்வுகள், தம்மை வழிநடத்தட்டும் {{rh|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.1.2002}}<noinclude>{{nop}}{{rv|42 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''42'''}}}}|{{left|{{larger|'''42'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 29y5rfp34awvlesqdd1dww3izfh2c97 1953063 1952976 2026-07-13T07:01:43Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவு எய்திவிட்டார் என்று தந்தி வந்தது நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் நிலை என்ன ஆவது?" என்று குடிஅரசு கண்ணீர் சிந்தியது இப்படி இயக்கக் கொள்கைக்காகவும் லட்சியத்துக்காகவும் வாழ்ந்து மடிந்த எண்ணற்ற தன்னலமற்றத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் பெரியார் இயக்கம். இந்த இயக்கத்தின் அடிப்படையையே அழிப்பதற்கு கொள்கை எதிரிகளும், கொள்கை துரோகிகளும் பெருகி வரும் கால கட்டத்தில் மாவீரர் நடராசன்களின் நினைவு தமது கொள்கை உறுதிக்கு உரமேற்றட்டும்! அவர்களில் தன்னலமற்ற தொண்டுணர்வுகள், தம்மை வழிநடத்தட்டும் {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.1.2002}}<noinclude>{{nop}}{{rv|42 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''42'''}}}}|{{left|{{larger|'''42'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8f14tucbh8z0coh710pt2r7dadw0h7x பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/45 250 648243 1953108 1950855 2026-07-13T07:06:16Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>குடியரசுத் தலைவரின் சமூக நீதி முழக்கம்!</b>}}}} {{li|கு|2em}}டியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களின் குடியரசு நாள் உரை - சமூகநீதிப் பிரகடனமாக அமைந்திருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறோம். பார்ப்பன அதிகாரிகள் தயாரித்து தரும் உரைகளைப் படிக்கும் சடங்கு கலாச்சாரத்தைத்தான் கடந்த கால - குடியரசுத் தலைவர்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள்; ஆனால், தன்னை ஒரு செயல்படும் குடியரசுத்தலைவர் என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வரும் கே.ஆர். நாராயணன் அவர்கள், தொடர்ந்து சமூகநீதி முத்திரைகளைப் பதித்து, குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்து வருகிறார். இவ்வாண்டு அவர் நிகழ்த்திய குடியரசுத் தலைவர் உரையில் - தளியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியதன் அவசியத்தையும், பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாகக் கருதி, அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அறை கூவலையும் முன்வைத்திருக்கிறார். அண்மையில் போபாலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தைச் சார்ந்த புலமையாளர்களின் மாநாடு வெளியிட்ட சமூகநீதி பிரகடனத்தைத் தனது உரையில் இணைத்ததோடு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் துறைகளிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட கறுப்பு இனமக்களுக்கு தனியார் துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும்<noinclude>{{nop}}{{rv|43 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''43'''}}}}|{{left|{{larger|'''43'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nxfejflbp7saixu2bz43jb4ncwa03ry பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/46 250 648244 1953116 1950857 2026-07-13T07:12:00Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சட்டங்கள் அமுலில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதோடு, தாயின் வயிற்றில் கருவாக உள்ள பெண் சிசுவுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பது குடியரசுத் தலைவர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய கருத்தாகும். பார்ப்பன ஏடுகள் பலவும் - குடியரசுத் தலைவரின் உரைக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை ; ஆனால் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அரசியலமைப்பின் தலைவர் - சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மூன் வைத்துள்ள இந்தக் கோரிக்கைகளை, இந்திய தேசிய பார்ப்பன ஆட்சி செயல்படுத்தமுனையும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை; ஆனால், தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற உரிமைப் போராட்டக் களத்தை உருவாக்கியே தீரவேண்டும். இந்தப் போராட்டத்துக்கான அவசியத்தை குடியரசுத் தலைவரின் உரை விரைவுபடுத்துகிறது; கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குடியரசுத் தலைவரின் இந்த சமூகநீதிப் பிரகடனத்தை பாராட்டி வரவேற்கிறோம். இந்த உரையை செயல்வடிவமாக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம். {{Right| 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 31.01.2002}}<noinclude>{{nop}}{{rv|44 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''44'''}}}}|{{left|{{larger|'''44'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> eemlmnwanjlsv90m2w2unkisdimm7pp 1953117 1953116 2026-07-13T07:12:45Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சட்டங்கள் அமுலில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதோடு, தாயின் வயிற்றில் கருவாக உள்ள பெண் சிசுவுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பது குடியரசுத் தலைவர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய கருத்தாகும். பார்ப்பன ஏடுகள் பலவும் - குடியரசுத் தலைவரின் உரைக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை ; ஆனால் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அரசியலமைப்பின் தலைவர் - சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மூன் வைத்துள்ள இந்தக் கோரிக்கைகளை, இந்திய தேசிய பார்ப்பன ஆட்சி செயல்படுத்தமுனையும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை; ஆனால், தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற உரிமைப் போராட்டக் களத்தை உருவாக்கியே தீரவேண்டும். இந்தப் போராட்டத்துக்கான அவசியத்தை குடியரசுத் தலைவரின் உரை விரைவுபடுத்துகிறது; கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குடியரசுத் தலைவரின் இந்த சமூகநீதிப் பிரகடனத்தை பாராட்டி வரவேற்கிறோம். இந்த உரையை செயல்வடிவமாக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம். {{Right|'புரட்சிப் பெரியார் முழக்கம்' 31.01.2002}}<noinclude>{{nop}}{{rv|44 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''44'''}}}}|{{left|{{larger|'''44'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2dkt2ux2o2b1law3relpk2e9woh6swn பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/47 250 648245 1953119 1950860 2026-07-13T07:18:41Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>ஜனநாயகமா? ஜாதிநாயகமா?</b>}}}} {{li|தா|2em}}ழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் கிராமங்களைக் கணக்கில் கொண்டு, ரிசர்வ் தொகுதிகளை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டகாச்சி ஏந்தல் (விருதுநகர் மாவட்டம்) மேல் சாத்தனூர் (நாமக்கல் மாவட்டம்) ஆகிய பஞ்சாயத்துகள் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால், தங்கள் தொகுதிகளை ரிசர்வ் தொகுதியாக ஏற்க முடியாது என்று, ஜாதி வெறியர்கள் மிரட்டுகிறார்கள். தமிழக அரசும், சட்ட ரீதியாக தேர்தலை நடத்த வேண்டிய கடமையைச் செய்யாமல், மிரட்டலுக்கு பணிந்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் கவனமும் இந்தப்பக்கம் திரும்புவதே இல்லை. இன்னமும் - ஏராளமான கிராமங்களில் தேனீர்க்கடைகளில் இரட்டை டம்ளர் முறை நீடிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில் சில கிராமங்களில் தலித் இளைஞர்கள் சைக்கிளில் போவதைக் கூட ஜாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. சத்துணவுக் கூடத்தில் - தலித் பெண் சமையல் செய்தால் குழந்தைகளை சாப்பிட அனுப்ப மாட்டோம் என்று சொல்லக் கூடிய நிலையும் நீடிக்கிறது. அரசியல் கட்சிகள் தலித் வாக்கு வங்கிகள் பற்றி ஆர்வம் காட்டுகின்றனவே தவிர, அவர்களின் சமூக உரிமைகளைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் கவலைப்படுவதே இல்லை. ஆண்டிப்பட்டியில், வாணியம்பாடியில், சைதையில், தேர்தல் முறைகேடு பற்றி எல்லாம் கண்டனங்கள் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இந்த ரிசர்வ்<noinclude>{{nop}}{{rv|45 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''45'''}}}}|{{left|{{larger|'''45'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0zkanakpyswzppd3140u7pje2tivh4v பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/371 250 648314 1952986 1951193 2026-07-13T06:50:52Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude> தலித் மக்களுக்கு எதிராக - கண்டதேவியில் ஜாதி வெறியுடன் போர்க் கோலம் பூணும் - ஜாதி வெறியர்கள் ஆகமக் கோயில்களின் கர்ப்பக்கிரகத்துக்குள் தாங்களும் “தீண்டப்படாதவர்களாகவே” இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, ஜாதிப் பெருமை பேசுவது வெட்கக் கேடு அல்லவா? இதிலே வெற்றி எக்காளமிடுவது பார்ப்பனியம் தானே! சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் மட்டுமே ஜாதியை ஒழித்துவிட முடியாது என்ற நிலையில் - ஜாதி எதிர்ப்புக்கான மக்கள் இயக்கம் ஒரு நிர்ப்பந்த சக்தியாக வடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஜாதிய ஒடுக்குமுறை நோய்க்கு மருந்தான இடஒதுக்கீடு தத்துவத்தின் இறுதியான இலக்கு ஜாதி ஒழிப்பு தான் என்ற தெளிவான புரிதலுடன், சமூக நீதி சக்திகளும், பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம் பெற்றுள்ள உண்மையான ஜனநாயக சக்திகளும், தங்கள் பங்களிப்பை ஆற்ற முன்வரவேண்டும்! ஜாதி அமைப்பு ஒழிய - ஜாதிப் பிரிவுகளுக்குள் முதலில் சமத்துவம் வரவேண்டும். சமத்துவம் வருவதற்கு. ஜாதியின் பெயரால் நிலைநாட்டப்பட்டுள்ள பெருமைகளும், புனிதங்களும் தகர்க்கப்பட வேண்டும். இந்த புனிதங்களை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனங்கள், மத நூல்கள், மக்களின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவைகள் இழிவாக மதிப்பிழக்கச் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டால், கல்வியும், பதவியும் பெற்று ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தயாராக வேண்டும். ஜாதியை ஒழிப்பதில் கவலை கொண்ட அனைத்து அமைப்புகளின் சிந்தனைக்கும் இந்தக் கருத்துகளை முன் வைக்கிறோம். {{Right|<b>-‘புரட்சிப் பெரியார் முழக்கம்’</b> 23.06.2005}}<noinclude>{{nop}}{{rv|369 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''369'''}}}}|{{left|{{larger|'''369'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2spn43vryox0o71d1sy9tloveinxl8t பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/353 250 648343 1952996 1951315 2026-07-13T06:55:04Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1952996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>உரிமைக்குரல் கொடுக்க<br> மதுரையில் கூடுவோம்!</b>}}}} {{li|ம|2em}}துரையில் - ஓடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு ஏப். 9ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடக்க விருக்கிறது. புதுவையில் தமிழர் தன்மான மீட்பு மாநாட்டையும், சேலத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மாநாட்டையும், தாராபுரத்தில் தமிழர் உரிமை முழக்க மாநாட்டையும் நடத்திய கழகம் இப்போது, மதுரையில் ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாட்டை நடத்தவிருக்கிறது. அனைத்து மாநாட்டிலும் நாம் முன் வைக்கும் பிரச்சினைகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்லும் களச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இந்த இயக்கங்களை நடத்த வேண்டிய சமுதாயக் கடமை, பெரியாரியல்வாதிகளுக்கு இருக்கிறது. இந்தக் கோரிக்கைகள் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் மானத்துக்கும், உரிமைக்குமான கோரிக்கைகள், பார்ப்பனர்களின் சமூக - பண்பாட்டு - பொருளியல் சுரண்டலுக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராக தமிழின இளைஞர்களை உரிமைப் போருக்கு அணி திரட்டும் நடவடிக்கை! ஆபத்துகள் புதிய புதிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசுகளில் ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் வரத் துடிக்கிறார்கள். அதற்காகத் தயார் செய்கிறார்கள். ஆனால், அதற்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று அலக் குழு, ஹோட்டா குழு ஆகிய குழுக்கள் அரசுக்கு செய்துள்ள பரிந்துரையாகும்.<noinclude>{{nop}}{{rv|351 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''351'''}}}}|{{left|{{larger|'''351'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l2r4pwk74ynzr8fz33hdbj0n8pkqkgt பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/354 250 648344 1953118 1951341 2026-07-13T07:15:58Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித்தள்ள வேண்டும். வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரிகளிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதேபோல் “மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித்திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது. உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம். வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம். {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்’</b> 31,03,2005}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> npdafp54fetkpo4anqpfx4yfwz0akrk பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/355 250 648345 1953121 1951327 2026-07-13T07:20:10Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் <br>பந்தாடப்படுவதா?</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலங்கள் பற்றியதொரு புதுச் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக, உயர் பதவிக்கு பல்வேறு சமூகத் தடைகளைக் கடந்து, கடும் எதிர்நீச்சல் போட்டு வந்தவர்கள் அவர்கள். இந்த நிலையில், ஆட்சியாளர்களும், ஜாதியக் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரிகளை அலைக்கழித்து வருவது, கொடுமையான சமூக அநீதியாகும். தமிழகத்தின் மூத்த அய்.ஏ.எஸ். தலித் அதிகாரிகளில் ஒருவர் கிறிஸ்துதாஸ் காந்தி, மிகவும் நேர்மையான செயலாற்றல் மிக்க அதிகாரி, சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், அந் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகவில்லை என்பதால், கடந்த 3 மாதத்துக்கு மேலாக, எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது தமிழக அரசு. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் சிவகாமி, அய்.ஏ.எஸ்., கோவிந்தன் ஆகிய மூத்த தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். (மத்திய அரசின் - தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதனும் காத்திருப்போர் பட்டியலிலே வைக்கப்பட்டுள்ளார்.)<noinclude>{{nop}}{{rv|353 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''353'''}}}}|{{left|{{larger|'''353'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9qg36885ijrfsnu8mk5flv3yu9v9due பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/489 250 648791 1952915 2026-07-12T12:31:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்:</b> <b>Ginger, J. Milton,</b> The Scientific Study of Religion, Macmillan, New York, 1970. <b>Ling, Trevor,</b> A History of Religions, East and West, Macmillan, London, 1968. <b>Martin, David,</b> A General Theory of Secularization, Blackwell & Mott, 1978. <section end="சமயம்சார்‌ அரசு"/> <sect..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமர்வில்|463|சமவெளி}}</noinclude><b>துணை நூல்கள்:</b> <b>Ginger, J. Milton,</b> The Scientific Study of Religion, Macmillan, New York, 1970. <b>Ling, Trevor,</b> A History of Religions, East and West, Macmillan, London, 1968. <b>Martin, David,</b> A General Theory of Secularization, Blackwell & Mott, 1978. <section end="சமயம்சார்‌ அரசு"/> <section begin="சமர்வில்"/> {{dhr}} {{larger|<b>சமர்வில்</b>}} அமெரிக்காவில் மசாசுசெட்சு மாநிலத்தில் உள்ள ஓர் எழில்வாய்ந்த நகரம். இது பாசுடன் (Boston) துறைமுகத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்நகரத்தில் கி.பி. 1630–இலிருந்து மக்கள் வசதியான வாழ்க்கை வாழத் தொடங்கினர். முதலில் சமர்வில் (Somerville) கௌகாமன்சு (Cowcomons) எனப் பெயர் பெற்றிருந்தது. இந்நகரத்தைச் சுற்றி கி.பி. 1685 வரைவேலி இடப்பட்டிருந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 489 |bSize = 480 |cWidth = 162 |cHeight = 134 |oTop = 288 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|சமர்வில்}} இந்நகரத்தில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த வெடிமருந்தை ஆங்கிலத் தளபதி தாமசு கேசு (Thomas Gage) கி.பி. 1774–இல் பறிமுதல் செய்தார். இந்நகரம் கி.பி. 1842–இல் சார்லசு நகரக் குடியமைப்பில் இருந்து பிரிந்த இறுதி நகாமாகும். திரியாலிடன் அமெரிக்கப் போர் வீரரான தளபதி இரிச்சர்டு சோமர்சு பெயர் கொண்டு இந்நகரம் விளங்குகிறது. அமெரிக்க விடுதலைப் போருக்குப் பிறகு செங்கல் செய்யும் தொழில் மிக முக்கிய தொழியாகியது. மிடில் செக்சு கால்வாய் இந்நகரத்தின் வழியாக இந்நகரத்தின் தொழில் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்நகரில் கி.பி. 1835–இலிருந்து புகை வண்டி ஓடத் தொடங்கியது. இந்நகரத்தின் மக்கள் தொகை பெருகிவந்ததுடன், இது ஓர் தொழில் மையமாகவும் ஆகியது. காப்பி, இறைச்சி பக்குவப்படுத்துதல், பேருந்துகள், எந்திரங்கள், பல்வகை ரொட்டிகள் தயாரித்தல் ஆகியவற்றுக்கான தொழிற்சாலைகள் பல இங்குள்ளன. இது அமெரிக்கப் படைகளின் ஆயுதக் கிடங்காக இருந்தது. அமெரிக்க விடுதலை அறிக்கை கி.பி. 1776–இல் வெளிவந்தவுடன் 13 மாநிலங்களைக் குறிக்கும் 13 கோடுகள் கொண்ட முதலாம் அமெரிக்க விடுதலைக் கொடியைச் சார்சு வாசிங்டன் (George Washington) இந்நகரிலுள்ள பிராசுபெக்ட்டு குன்றில் (Prespect Hill) ஏற்றினார். இது கி.பி. 1872–ஆம் ஆண்டு நகரமாக இணைக்கப்பட்டது. இந்நகரின் மக்கள் தொகை 77,372 (1980). {{Right|<b>கே.சே.</b>}} <section end="சமர்வில்"/> <section begin="சமவெளி"/> {{dhr}} {{larger|<b>சமவெளி:</b>}} ஒரு நாட்டின் நிலவமைப்பில் மேடு பள்ளங்கள் இல்லாமல் சீராக அமைந்திருக்கக்கூடிய சமமான நிலப்பரப்புச் சமவெளி எனப்படும். கடல் மட்டத்திலிருந்து அது குறைவான உயரமுடைய பகுதியாக விளங்கும். இப்பகுதிகளில் ஓடக்கூடிய ஆறுகளின் தடையற்ற போக்கினால் வண்டல்மண் படிந்து செழிப்புள்ள பிரதேசங்களாக அவை திகழும். ஆசியாக் கண்டத்தின் வடக்கே சைபீரிய சமவெளி, துரான் சமவெளி ஆகியவை உள்ளன. தெற்கே யூப்ரட்டீசு, தைகிரீசு (Tigres) போன்ற ஆறுகளால் உருவாக்கப்பட்டுள்ள மெசபடோமியாச் சமவெளி, சிந்து, கங்கை ஆறுகளின் ஓட்டத்தால் உருவான சிந்து கங்கைச் சமவெளி போன்றவை முக்கியமான சமவெளிகளுள் சிலவாகும். இவை போன்று உருசியாவில் யூரல் மலைக்கு மேற்கே ஐரோப்பாவிலுள்ள சமவெளியும் பரப்பளவில் பெரியதாகும். இவை அனைத்தும் வண்டல் படிவுகள், நீர்வசதி ஆகியவற்றால் செழிப்புற்றுக் காணப்படுகின்றன. சகாராப் பாலை நிலம் போன்ற செழிப்பில்லாத மணற்பரப்புப் பகுதிகளும் சமவெளிகளேயாகும். கடற்கரைப் பகுதிகளில் உள்ள குறுகிய நிலப்பரப்புகள் கடற்கரைச் சமவெளிகள் எனப்படுகின்றன. அட்லாண்டிக்குக் கடல், கருங்கடல், ஈசியன் கடல், மத்தியதரைக் கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடாப் போன்ற கடலோரப் பகுதிகளில் அவை காணப்படுகின்றன. சமவெளிகளில் வண்டல் மண் சமவெளிகளே மிகுதியாக உள்ளன. இவை வளமிக்க பகுதிகளாக உள்ளதால் பயிர்கள் நன்கு விளையும், வளமான சமவெளிப் பகுதிகள் மனிதர்கள் வாழ வசதிமிக்கனவா யுள்ளமையால் அப்பகுதிகளில் மக்கள் தொகைப் பெருக்கம் மிகுதியாக இருக்கும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவை துணை நிற்கின்றன. {{nop}}<noinclude></noinclude> q4f6tf5zkf0cwxklyh6eknpxr7h9bpw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/490 250 648792 1952916 2026-07-12T13:16:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடற்கரைச் சமவெளிகள் குறுகியதாய் ஒழுங்கற்றுக் காணப்படும். மிதமான தட்பவெப்ப நிலைகளுடன் கூடிய சமவெளிகள் புல்வெளிகள் மிகுந்ததாயிருக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமவெளி இந்தியர்கள்‌|464|சமுதாய உயிரியல்‌}}</noinclude>கடற்கரைச் சமவெளிகள் குறுகியதாய் ஒழுங்கற்றுக் காணப்படும். மிதமான தட்பவெப்ப நிலைகளுடன் கூடிய சமவெளிகள் புல்வெளிகள் மிகுந்ததாயிருக்கும். எனவே, அவை புல்வெளிகள் எனப்படும். வட அமெரிக்காவின் பிரேரிகள், தென் அமெரிக்காவின் பாம்பாசுகள், கிழக்கு ஐரோப்பாவின் இசுடெப்பிகள் ஆகியன இவற்றிலடங்கும். {{Right|<b>மா.கா.</b>}} <section end="சமவெளி"/> <section begin="சமவெளி இந்தியர்கள்"/> {{dhr}} {{larger|<b>சமவெளி இந்தியர்கள்:</b>}} இந்தியாவில் வட இந்தியச் சமவெளிகள், முந்நீரக இந்தியாவின் கிழக்குக் கடற்கரைச் சமவெளி மற்றும் மேற்குக் கரைச் சமவெளி ஆகிய பகுதிகளில் வாழும் இனப்பிரிவினர் சமவெளி இந்தியர்கள் எனப்படுவர். இந்தியாவின் வடக்கெல்லையாக உள்ள இமயமலைத் தொடர்கள், தெற்கே உள்ள விந்திய மலைத் தொடர்கள் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள ஏறத்தாழ 2400 கிலோமீட்டர் நீளமும், 150 முதல் 320 கிலோமீட்டர் வரை அகலமும் உள்ள இதன் பரப்பு சுமார் 4,00,000 சதுரக்கிலோ மீட்டர் ஆகும். இங்குச் சிந்து, கங்கை, பிரமபுத்திரா ஆகிய நதிகள் ஓடுவதால் இவ்விடம் செழிப்புடன் விளங்குகிறது. பயிர்த்தொழிலில் மக்கள் மிக்க அளவில் ஈடுபட்டிருக்கின்றனர். கோதுமை, நெல், தினை வகைகளைப் பயிரிடுகின்றனர். வாணிகப் பயிர்களையும் அவர்கள் மிகுதியாகப் பயிரிடுகின்றனர். எனவே, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அப்பகுதி இந்தியர்கள், பெரிதும் உதவுகின்றனர். தென்னிந்தியாவில் கிழக்கு மலைத் தொடர்களுக்கும், வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட சமவெளியில் வாழும் இந்தியர்களும் பயிர்த்தொழிலில் ஈடுபடுகின்றனர். அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்வோர் நெல், தென்னை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்; கரும்பு, புகையிலை ஆகியவற்றையும் பயிர் செய்கின்றனர். சமவெளி இந்தியர்கள் வளமான, உழைப்புடன் கூடிய வாழ்க்கையில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குத் துணையாக உள்ளனர். {{Right|<b>மா.கா.</b>}} <section end="சமவெளி இந்தியர்கள்‌"/> <section begin="சமால்பூர்"/> {{dhr}} {{larger|<b>சமால்பூர்</b>}} பீகார் மாநிலத்தில் மாங்கியர் (Monghyr) மாவட்டத்திலுள்ள நகரம். இத்தாரம் கி.பி. 1862–ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு இருப்புப்பாதை வண்டித் தொடரின் தொழிற்சாலை ஒன்று உள்ளது. சமால்பூர் (Jamalpur) நகரத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள் உள்ளன. இரண்டு கல்லூரிகள் இந்நகரத்தில் உள்ளன. இது நகராட்சியை கி.பி. 1883–ஆம் ஆண்டு பெற்றது. மக்கள் தொகை 78,356 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சமுதாய உயிரியல்‌"/> <section begin="சமுதாய அடிப்படை மூலதனம்"/> {{dhr}} {{larger|<b>சமுதாய அடிப்படை மூலதனம்:</b>}} காண்க: அகக்கட்டுமானம். <section end="சமுதாய அடிப்படை மூலதனம்"/> <section begin="சமுதாய உயிரியல்"/> {{dhr}} {{larger|<b>சமுதாய உயிரியல்:</b>}} படிமலர்ச்சிக் கொள்கைகளைப் பயன்படுத்தி விலங்குகள், மனிதர்கள் ஆகியோரின் நடத்தை முறைகளை ஆராயும் ஓர் அறிவியல் பிரிவாகும். உடல்சார் மானிடவியலில், குறிப்பாக விலங்கினப் பண்பியல் (Ethology) பிரிவில் சமுதாய உயிரியல் (Sociobiology) ஒரு முதன்மையான உட்பிரிவாக உள்ளது. இப்பிரிவு மிக விரைந்து வளர்ந்து வரும் ஒரு பிரிவாதலால் இப்பிரிவினரின் கண்டுபிடிப்புகளும் புதிய கொள்கைகளும் நாளுக்கு நாள் மிகுந்து கொண்டு வருகின்றன. மனித நடத்தை முறைகளைப் பற்றிய பல துறையினர் அவரவர் அறிவுப் பரப்பினைக் கொண்டு ஆராய்ந்தாலும், சமுதாய உயிரியலாரின் அணுகு முறை சிறப்புப் பெற்று வருகிறது. மனித நடத்தை முறைகள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கிவிடலாம். உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அவர்களுக்கென்று உடை, அணிகலன் ஆகியவற்றின் வகைகளை ஏற்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில் மற்றொரு பகுதியில் வாழும் மக்கள், வேறொரு வகையான வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவ்வாதே பழங்குடியினர் சமய வழிபாட்டிற்காக உடலின் மீது வரைந்து கொள்ளும் கோடுகளும் குறிகளும் பகுதிக்குப் பகுதி மாறுபடுகின்றன. பிற சமுதாயத்தினரின் முறையிலும் மாறுபாடுகள் காணப்படுகின்றன. திருமண உறவிலும் இதைப் போன்ற மாறுபாடுகளைக் குறிப்பிடலாம். திருமணத்தன்று சடங்கு முறைப்படி செய்யப்படும் உணவினை அனைவரும் சேர்ந்து உண்ணுதல், பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தையும் மணமகனது விந்தினையும் சேர்த்தல், மணமக்களுள் ஒருவர் மற்றொருவருக்குப் பொருள் வழங்குதல், மண உறுதிப் பத்திரத்தில் கையெழுத்திடுதல் போன்றவற்றில் ஏதாவதொரு செயலைச் செய்வதன் மூலம் திருமணம் நடந்தேறுகிறது. ஆனால், பல வேறுபாடுகளைக் கொண்ட இவ்வனைத்து முறைகளிலுமே ஆண்–பெண் இருவரின் இணைப்பு ஏதோ ஒரு சடங்கு மூலம் நடைபெறுகிறது. மனிதர்கள் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட முறையில் இனங்கண்டு கொள்-<noinclude></noinclude> lson0c8zvdiglqf63k506g7pe5wjhxi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/491 250 648793 1952917 2026-07-12T13:28:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கின்றனர். இவர்கள் அறிவியல் முறையில் விளக்கப்படும் மரபியல் முறையினை அறிந்தவர்கள் அல்லர். அதோடு மட்டுமன்றித் தங்கள் உறவினர்களோடு மிகவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய உயிரியல்‌|465|சமுதாய உயிரியல்‌}}</noinclude>கின்றனர். இவர்கள் அறிவியல் முறையில் விளக்கப்படும் மரபியல் முறையினை அறிந்தவர்கள் அல்லர். அதோடு மட்டுமன்றித் தங்கள் உறவினர்களோடு மிகவும் சாதகமாக நடந்துகொள்ளும் இவர்கள் அவர்களுக்குத் தெரியாத வெளியாரோடு அவ்வாறு நடந்துகொள்வதில்லை. இந்த முறையைப் போன்றே பண்பாட்டின் ஒவ்வொரு கூறிலும் பகுதிக்குப் பகுதி பல மாறுபாடுகள் உள்ளன. ஆயினும், ஒவ்வொரு முறையிலும் ஏதோ ஒருவகையான ஒற்றுமை காணப்படுகிறது. இவ்வகையான வேறுபாடுகளைக் கருத்திற் கொண்டு மனிதர்களின் பல்வேறு வகையான நடத்தை முறைகளை வெளிப்படுத்துவதே சமுதாய உயிரியலின் முதன்மையான நோக்கமாகும். மக்கள் பண்பாட்டையும் பண்பாடு மக்களையும் சார்ந்துள்ள நிலையிலுள்ளதால், மனிதர்கள் பண்பாட்டை உருவாக்குகிறார்கள்; பண்பாடு மக்களை உருவாக்குகிறது என்னும் இரு கருத்துக்களும் உண்மையாகின்றன. ஆகவே, மக்களுக்கும் பண்பாட்டுக்கும் இடையே உள்ள உறவுகள், அதன் செயற்பாங்குகள் அனைத்தும் சமுதாய உயிரியலின் கருப்பொருளாக அமைகின்றன. இத்துறை அறிவானது இதற்கு மட்டுமே உரித்தானதன்று. ஏனெனில், மனிதனின் தன்மையை (Human Nature) ஒரு குறுகிய பரப்பில் அடக்கி ஆராய முடியாது. அதனால், இதன் பரப்பு உயிரியல், சமுதாய அறிவியல் ஆகியவற்றில் மட்டும் அடங்காமல் தத்துவவியலிலும் செல்கின்றது. மனிதனின் செயற்பாட்டால் விளைந்ததே சமுதாயம் என அரிசுடாட்டில் குறிப்பிடுவார். ஆனால் பிளேட்டோ சமுதாயத்தால் விளைவிக்கப்பட்டவர்களே மக்கள் என்பார். இக்கருத்துகள் மூலம் சமுதாய உயிரியல் அரிசுடாட்டிலோடு மிகுந்த தொடர்பு கொண்டுள்ளது எனலாம். எவ்வாறு இருப்பினும் மனித நடத்தை முறைகளை விளக்கும் எந்தவொரு படிமலர்ச்சிக் கொள்கையும் ஒவ்வொரு தனிமனிதரின் தன்மைக்கும் அவரது சமுதாயத்திற்கும் இடையே பகிர்ந்துகொள்ளும் செயல் முறையை விளக்க வேண்டியதாக அமைய வேண்டும். சமுதாய உயிரியல் என்னும் வழக்கை முதன் முதலில் ஆக்கியவர் எட்வர்டு ஓ. வில்சன் (Edward O. Wilson) ஆவார். இவர் 1975-இல் எழுதிய சமுதாய உயிரியல்: ஒரு புதிய கூட்டிணைப்பு (Socio–biology: The New Synthesis) என்னும் நூலில் படிமலர்ச்சிக் கொள்கை (Evolutionary Theory), சூழலியல் (Ecology), விலங்குகளின் நடத்தைமுறை ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்து நடத்தை முறை பற்றி அறியப் புதிய அணுகுமுறையினை ஏற்படுத்தினார். குறிப்பாக விலங்குகளின் நடத்தைமுறைகளை அறிவதில் இப்பிரிவின் பங்கு அனைவராலும் பாராட்டப்பட்டது. சமுதாய உயிரியல் கருத்துகள் கோப்பர்நிக்கசு (Copernicus) காலத்தில் தொடக்கம் பெற்றன. இவர் காலத்திய அறிவு வெளிப்பாட்டின் அதிர்ச்சி (Intellectual Trauma) மக்களின் தன்னம்பிக்கையை நிலைகுலையச் செய்திருக்குமானாலும் அவர்களின் கருத்தியக்கம், மனிதர்களின் பண்புகளை வெளிப்படுத்திக் காண்பதற்கு உதவியது எனலாம். மனித நடத்தை முறையை அறிவதை மையமாகக்கொண்ட இத்துறையில் குறைந்த எண்ணிக்கையிலான மானிடவியலாரும் சமுதாயவியலாரும் ஈடுபட்டுள்ளனர். பழைமை வாய்ந்த இவ்வகை அறிவுப் பரப்பைச் சமுதாய உயிரியல் என்னும் புதிய கண்ணோட்டத்தில் ஆராயப்படும் இப்பிரிவை ஒருசிலர் உயிர்சார் இலக்கணம் (Biogrammar) என்றும் குறிப்பிடுவர். எவ்வாறு இலக்கண விதிகளைக் கொண்டு பல்வேறு வகையான சொற்றொடர்களை உருவாக்குகிறோமோ அவ்வாறே சமுதாய உயிரியலார், படி மலர்ச்சி நிகழ்வில் அமைக்கப்பட்டுள்ள உயிர்சார் இலக்கணத்தின் அடிப்படையில், மனிதர்கள் எந்தெந்த முறையான நடத்தை முறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர் எனக் குறிப்பிடுவர். இதன் அடிப்படைக் கருத்தானது, இலக்கணம் எவ்வாறு ஒரு மொழியின் எல்லையை வரையறுக்கிறதோ அவ்வாறே உயிர்சார் இலக்கணமும், மனித நடத்தை முறைகளுக்கு ஓர் எல்லையை வரையறை செய்கிறது என்பதாகும். சமுதாய உயிரியலானது பல துறை அறிவைத் தேடும் வகையில் அமைந்துள்ளது. உயிரியல் அறிவும் சமுதாயப் பண்பாட்டு அறிவும் இதில் தலையாயவை. மனிதர்கள் அனைவரும் உயிரியல் அடிப்படையில் ஒத்தவர்கள். உடற்கூறு, உடல் தொழில் முதலான அனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. அவ்வாறிருக்க, மக்கள் தனித்தனி வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் கொண்டுள்ளனர். அதற்குக் காரணம் அவரவர் வாழும் புவிச் சூழலேயாகும். அதன்வழி அமைவதே பண்பாடு, மேற்கூறிய கருத்துக்களை உற்றுநோக்கும்போது உயிரியலும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயற்படுகின்றன என்பதைக் காண முடியும். இதில் உயிரியல் கூறுகள் முதன்மையான கவனத்திற்கு வாராமல் உள்ளார்ந்த பண்புகளாக இருந்தாலும்கூட அவற்றின் செயல்கள், மனித நடத்தை முறையை அமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் நடத்தை முறையை அமைப்பதில் பண்பாடு வெளிப்படையாகச் செயற்படுவதைப்போல் காணப்படினும், அதன் பங்கு உயிரியல் கூறுகளின் பங்கினைவிடக் குறைவே. {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 30</b></noinclude> fbpg03wgl6y7momji782lef6f2xzw9v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/492 250 648794 1952918 2026-07-12T13:39:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமுதாய உயிரியல் பிரிவானது படிமலர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில். விலங்கின நடத்தை முறைகளைக் கண்டறிவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயக்‌ கல்லூரி|466|சமுதாயக்‌ கல்லூரி}}</noinclude>சமுதாய உயிரியல் பிரிவானது படிமலர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில். விலங்கின நடத்தை முறைகளைக் கண்டறிவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே முறையில் மனித நடத்தை முறைகளைப் பெருமளவில் கண்டறிவதில் இதன் பயன்பாடு உதவ வேண்டும் எனப் பல சமுதாய உயிரியலார் விருப்பங் கொண்டுள்ளனர். இவ்வாறு இதன் பரப்பு விரிவடையும்போது மக்கள் தம்மைப்பற்றி அறிந்து கொண்டுள்ளவை மேலும் விரிவடையும். {{Right|<b>கே.நி.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Barash, David P.,</b> Sociobiology and Behaviour, Elsevier, New york, 1977. <b>Wilson, E.O.,</b> Sociobiology: The New Synthesis, Harvard University press, Cambridge, 1975. <section end="சமுதாய உயிரியல்‌"/> <section begin="சமுதாயக் கல்லூரி"/> {{dhr}} {{larger|<b>சமுதாயக் கல்லூரி:</b>}} அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்னர். ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரையில் பலவகையான கல்விப் பயிற்சிகளை வழங்கும் கல்வி சிறுகணம் சமுதாவக் கல்லூரி (Community College} எனப்படும். சமுதாயக் கல்லூரிகளுக்கு மற்றொரு பெயர் இளநிலைக் கல்லூரிகள் (Junior Colleges) ஆகும். சமுதாயக் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடத் திட்டத்திற்கான கால அளவு ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரையில் இருந்தபோதிலும், பெரும்பாலான கல்விப் பயிற்சித் திட்டங்கள் ஈராண்டுகளில் நிறைவடைகின்றன. சமுதாயக் கல்லூரிகளில் சேரும் சில மாணவர்கள் இளநிலைப் பட்டம் (Bachelor's Degree) கிடைக்கும் சில கல்வித் திட்டங்களில் சேர்கின்றனர். சில மாணவர்கள் இடைநிலைத் தொழிலுக்குரிய (Semi–Professional) பணிகளுக்குத் தயார் செய்யும் தொழில் நுட்பக் கல்வித் திட்டத்தில் (Technical Education) சேருகின்றனர். இன்னும் சில மாணவர்கள், வயது வந்தோர் கல்வித் திட்டங்கள் (Adult Education Programmes) என்னும் பயிற்சிகளில் சேருகின்றனர். சமுதாயக் கல்லூரிகளும், இளநிலைக் கல்லூரிகளும், ஈராண்டுக் கல்வி முடிந்தவர்களுக்கு இணைப் பட்டங்கள் (Associate Degrees) வழங்குகின்றன. இவை, சிறப்புக் கல்வித் திட்டங்களில் சேர்ந்து பயின்று முடித்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குகின்றன. சமுதாயக் கல்லூரிகள் அனைத்தும் மாநில அரசு, மைய அரசு ஆகியவற்றிடமிருந்து நிதியுதவி பெறுகின்றன. இளநிலைக் கல்லூரிகள் தனியார் நிறுவனங்களாகச் செயற்படுகின்றன. அமெரிக்க நாட்டில் முதல் சமுதாயக் கல்லூரி தொடங்கிய ஆண்டு சரியாகத் தெரியவில்லை. ஆனால் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. எட்டுத் தனியார் இளநிலைக் கல்லூரிகள் 1900–இல் இயங்கிக் கொண்டிருந்தன. இல்லினாய் (Illinois) நகரின் சோலியது (Joliet) என்னுமிடத்தில் 1901–இல் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் சோலியது இளநிலைக் கல்லூரி (Joliet Junior College) அமெரிக்க நாட்டின் பழமையான கல்லூரிகளுள் ஒன்றாகும். அமெரிக்க நாட்டில் 1950–இல் 600 சமுதாயக் கல்லூரிகளும் இளநிலைக் கல்லூரிகளும் இருந்தன. ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட இப்பள்ளிகள், வட்டார அரசுப் பள்ளிகளின் (Local Public Schools) உறுப்பாகவே நடைபெற்று வந்தன. பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுதவியிலிருந்து கிடைத்த குறைந்த அளவு பங்கிலிருந்து இப்பள்ளிகள் நடைபெற்று வந்தன. பல சமுதாயப் பள்ளிகள், முறையான அரசுப் பள்ளி வகுப்புகளையும் கருவிகளையும் பயன்படுத்திச் சிறிய அளவில் கல்வித் திட்டங்கள் அளித்து வந்தன. வணிகமும் தொழிலும் பெருகியபோது திறமையாகக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 1950–ஆம் ஆண்டுகளில் மிகுதியாகத் தேவைப்பட்டது. அதனால் பல மாநில அரசுகளும், வட்டாரச் சமுதாயங்களும் சமுதாயப் பள்ளிகளுக்கு மிகுந்த நிதியுதவி செய்யத் தொடங்கின. ஓர் ஆண்டிற்கு 30–இலிருந்து 50 புதிய சமுதாயக் கல்லூரிகள் வரை 1960–ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. அவை பல்வேறு வகையான கல்வித் திட்டங்களை வழங்குகின்றன. இன்று 1,100 சமுதாயக் கல்லூரிகள் அமெரிக்காவில் உள்ளன. அங்கு மிலியன் மாணவர்களுக்குமேல் பயிலுகின்றனர். சமுதாயக் கல்லூரிகள் இரண்டு வகையான கல்வித் திட்டங்களைப் பின்பற்றுகின்றன. முதல் வகையில், முறையான கல்லூரிகளின் நான்காண்டுப் பட்டப்படிப்பில் முதல் இரண்டாண்டில் வழங்கப்படும் பாடங்களை மட்டும் கற்பிக்கின்றன. இம்முறையில் சமுதாயக் கல்லூரிகள், மாணவர்களைக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகக் கல்விக்காகத் தயார் செய்கின்றன. சமுதாயக் கல்லூரிகளில் வழங்கப்படும் இரண்டாம் வகையான கல்வித் திட்டத்தில், தொழில் சார்ந்த வேவைக்குத் தொடர்பான சிறப்புயர் பணிப் பயிற்சிகள் (Specialised Job Training) மாணவருக்கு அளிக்கப்படுகின்றன. தொழிற்சாலை, பொறியியல்துறை, மருத்துவப் பணிகள், வணிகம், பொதுநிருவாகம் ஆகிய துறைகளில் இப்பயிற்சிகள் வழங்கப்பெறுகின்றன. {{nop}}<noinclude></noinclude> 7cu7nki2m7e0e69ext6vc73equdp7s4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/493 250 648795 1952919 2026-07-12T13:56:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழிற்சாலைத் துறைகளில் ஆய்வகப் பயிற்சி தரப்படுகிறது. மருத்துவத் துறையில் செவிலியர் பயிற்சி, மருத்துவத் துறையில் உதவியாளர் பயிற்சி எக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயக்‌ கல்லூரி|467|சமுதாயக்‌ கிளைமொழியியல்}}</noinclude>தொழிற்சாலைத் துறைகளில் ஆய்வகப் பயிற்சி தரப்படுகிறது. மருத்துவத் துறையில் செவிலியர் பயிற்சி, மருத்துவத் துறையில் உதவியாளர் பயிற்சி எக்சு கதிர் (X ray) தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சி போன்றவை தரப்படுகின்றன. வணிகத்துறையில் செய்தித் தொகுப்பு (Data Processing), கணிப்பொறிநுட்பம் (Computer Technology), அலுவலக நிருவாகம் (Office Management) ஆகியன பயிற்றுவிக்கப்படுகின்றன. பொது நிருவாகத்துறையில் நகர்த்திட்டமிடுபவர் (City Planner}, காவலர், அலுவலர், பொதுத் துறைப் பணியாளர் போன்றவற்றிற்குப் பயிற்சி தரப்படுகிறது. சமுதாயக் கல்லூரிகளின் தனிச்சிறப்பு, அவை தொழில் நுட்பம் சார்ந்த பல்வகையான தொழில்களில் பயிற்சி தருகின்றன என்பதேயாகும். மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே பட்டம் பெறுவதற்காகப் படிக்கின்றனர். பல சமுதாயக் கல்லூரிகள் மாணவரைச் சேர்த்துக் கொள்வதற்குத் திறந்தவழிக் கொள்கையைப் (Open-door policy) பயன்படுத்துகின்றன. அதாவது, முறையான கல்லூரிகளில் இடம் கிடைக்காத எந்த உயர்நிலைப் பள்ளி மாணவருக்கும் சமுதாயக் கல்லூரிகளில் இடமுண்டு. பொதுவாகச் சமுதாயக் கல்லூரிகள் மாணவர்கள் நாடோறும் வீட்டிலிருந்து போய்ப் படித்துத் திரும்பி வரும் தூரத்திலேயே இருப்பதால், பயணத் தொலைவுக் கல்லூரிகள், (Commuter Colleges) என்றும் சொல்லப்படுகின்றன. பல மாணவர்கள் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே பயிலவும் செய்கின்றனர். பகலில் முறையான வேலை பார்க்கும் மாணவர்களுக்குச் சமுதாயக் கல்லூரிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. சமுதாயக் கல்லூரிகள் மாலை நேர வகுப்புகளையும் நடத்துகின்றன. பகல் நேர வகுப்புகளைவிட மாலை நேர வகுப்புகள் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமுதாயக் கல்லூரிகளில் பயிற்சிக் கட்டணமும், கல்விக் கட்டணமும் மிகக் குறைவு. கலிபோர்னியா இளநிலைக் கல்லூரிகள் (California Junior Colleges) பயிற்சியாளரிடமிருந்து பயிற்சிக் கட்டணம் ஏதும் பெறாமல் இலவசமாகவே கற்றுத் தருகின்றன. சமுதாயக் கல்லூரிகளில் தொழிற் பயிற்சி முடித்த மாணவர்களுக்குப் புளோரிடா (Florida) போன்ற மாநிலங்கள் மேல்நிலைப் பல்கலைக் கழகங்களை (Upper division Universities) நடத்துகின்றன. கனடாவில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட சமுதாயக் கல்லூரிகள் உள்ளன. அவை தொழில் நுட்பம், பொதுக்கல்வி, செயற் கலைகள் அல்லது செயல் தொழில் நுட்பம் வழங்கும் கல்லூரிகள் எனப் பெயர் பெற்றுள்ளன. கனடாவில் 1950க்குப் பின்னரே சமுதாயக் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டன. இவையனைத்தும் ஏறத்தாழ அமெரிக்க நாட்டிலுள்ள சமுதாயக் கல்லூரிகளைப் போன்றே இயங்கி வருகின்றன. கனடாவிலுள்ள இக்கல்லூரிகளுக்கும் அரசு நிதிவுதவி செய்கிறது. கனடா நாட்டுச் சமுதாயக் கல்லூரிகளுக்கும் அமெரிக்க நாட்டுச் சமுதாயக் கல்லூரிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு பட்டம் வழங்குவதில் உள்ளது. அமெரிக்க நாட்டுச் சமுதாயக் கல்லூரிகள் இணைப்பட்டங்கள் வழங்குகின்றன. ஆனால், இப்பட்டங்கள் பொதுவாகக் கனடாவின் சமுதாயப் பள்ளிகளில் வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் சமுதாயக் கல்லூரிகள் கருத்து இப்போது வலுப்பெற்று வருகிறது. பள்ளிக் கல்வியில் தொழிற்கல்வி (Vocational Education முக்கிய இடம் பெற்றுள்ளது இதற்குக் காரணமாகும். {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="சமுதாயக்‌ கல்லூரி"/> <section begin="சமுதாயக் கிளைமொழியியல்"/> {{dhr}} {{larger|<b>சமுதாயக் கிளைமொழியியல்</b>}} கிளை மொழியியலில் ஒரு மொழியின்கண் உள்ள பல்வேறு நிளைமொழிகளின் பொதுத்தன்மைகள், சிறப்புக்கூறுகள், அவை வழக்கிலுள்ள இடங்கள் போன்றவை விளக்கப்படுகின்றன. பொதுவாக இரண்டு வகையான கிளைமொழிகள் இதில் இடம்பெறுகின்றன. முதல் வகைக் கிளைமொழிகள் வட்டாரக் கிளைமொழிகள் என்றும், இரண்டாம் வகை சமுதாயக் கிளைமொழிகள் என்றும் வழங்கப்படுகின்றன. சமுதாயத்தின் பல்வேறு கூறுகளின் அடிப்படையில் பாடு செய்யப்படும் மொழி வழக்குகள் அனைத்தும் சமுதாயக் கிளைமொழிகள் என்ற பிரிவில் அடங்கும். தொடக்கத்தில் சாதி என்ற சமுதாயக் கூறின் அடிப்படையில் இக்கிளைமொழிகள் பாகுபாடு செய்யப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டாகப் பிராமணர் கிளைமொழி, அரிசனர் கிளைமொழி போன்று இப்பாகுபாடு அமைந்திருந்தது. இதற்குக் காரணம் சமுதாயப் பாகுபாடு சாதி என்ற கூறின் அடிப்படையிலேயே தொன்றுதொட்டு அமைந்து வருவதாகும். சில மொழிக் கூறுகள் பயன்பாட்டில் மாறுபடுவதை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாதிப் பிரிவினர் பேசும் கிளைமொழி, மற்றொரு சாதிப்பிரிவினர் பேசும் கிளைமொழியிலிருந்து வேறுபட்டது என்று தீர்மானிக்கப்பட்டு வந்தது. கிளைமொழிகளுள் பொதுமைக்கூறுகள் நிறைந்து காணப்படும். ஒவ்வொரு கிளைமொழிக்கும் உரித்தான சிறப்புக்கூறுகள்<noinclude> <b>வா.க. 8 – 30அ</b></noinclude> 0y6yotwdkhhlso37509m80u2g97wsbv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/494 250 648796 1952921 2026-07-12T14:06:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைந்த அளவினவாகவே இருக்கும். இந்நிலையில் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதிப்பிரிவிற்கும் ஒரு கிளைமொழி வழக்கில் உள்ளது என்ற விளக்கத்தில் சில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயக்‌ கிளைமொழியியல்‌|468|சமுதாயக்‌ கிளைமொழியியல்‌}}</noinclude>குறைந்த அளவினவாகவே இருக்கும். இந்நிலையில் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதிப்பிரிவிற்கும் ஒரு கிளைமொழி வழக்கில் உள்ளது என்ற விளக்கத்தில் சில முரண்பாடுகள் தோன்றலாயின. இவ்வகைக் கிளைமொழிகளை ஆழ்ந்த நிலையில் ஆய்வு செய்ய முற்பட்டபோது சில உண்மைகள் வெளிப்படலாயின. சமுதாயம், சாதி என்ற பெரும்பிரிவின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிப்பிரிவிலும் பல்வேறு குழுக்கள் அமைந்திருப்பது தெரியவந்தது. இதுபோன்ற சமூதாயப் படிமநிலை அமைப்பு இன்று வழக்கில் இருந்து வருவதற்குக் காரணம் சில முக்கியமான சமுதாயக் கூறுகளேயாகும். சமுதாயத்தின் கல்விநிலை, பொருளாதார நிலை, ஆண்பெண் பாகுபாடு, மககளின் வயதுப்பிரிவுகள், தொழில் போன்ற கூறுகள் ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவினைப் பல்வேறு குழுக்களாகப் பிரிப்பதற்கு இன்றைய நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, ஒரு சமுதாயப் பிரிவின் கல்வி நிலைக்கு ஏற்ப அவர்கள் பயன்படுத்தும் மொழியிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். அது போன்றே ஒருகுழுவின் தொழில்முறை, பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணிகளுக்கு ஏற்பவும் அவர்களது மொழிப் பயன்பாடு ஓரளவுக்கு மாறி வழங்குவதைக் காணலாம். இவ்வாறு பல்வேறு குழுவினரின் பேச்சு வழக்குகளை ஆராயும் நிறைவில் ஒலியனியல், சொல்லியல், தொடரியல், சொற்களஞ்சியம் போன்றவற்றில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைய சமுதாய மொழியியல் படிப்பில் சமுதாயக் கிளைமொழியியல் பற்றிய ஆய்வுகள் சிறப்பிடம் பெறுகின்றன. கிளைமொழியியலில் சமுதாயக் கூறுகள் சிலவற்றிற்கு இடம் தரப்பட்டு ஆய்வுகள் முன்பெல்லாம் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தாலும், சமுதாய மொழியியல் இன்று வளர்ந்துள்ள நிலையில் தான் இவ்வகை ஆய்வுகள் முழு அளவில் நிறைவான வகையிலும் அமைந்து வருகின்றன என்று சொல்ல வேண்டும். இவ்வாய்வுகளில் மொழியமைப்பை விளக்குவதுதான் பொதுவான குறிக்கோளாக இருந்தாலும், இம்மொழியமைப்பு சமுதாயத்தின் பல நிலைகளில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் தகுந்த காரணங்களோடு விளக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய விளக்கங்கள் சமுதாயத்திற்கு முன்னும், சமுதாயங்களுக்கு இடையேயும் நல்லதொரு தொடர்பினை உண்டாக்குவதோடு கிளைமொழிக்குக் கிளைமொழி, மொழிக்கு மொழி சிறப்பானதொரு தொடர்பினையும் உண்டாக்குகின்றன. அதனால் மொழி வளர்ச்சி தங்குதடையின்றி நடைபெறுகிறது. ஆகவே, கிளைமொழியியல் என்பது ஒரு மொழியின் உட்பிரிவுகளான பல்வேறு கிளைமொழிகளைப் பற்றி, அவற்றிற்கிடையே உள்ள உறவுநிலைகள், ஒற்றுமை, வேற்றுமைகள் போன்றவை பற்றியும் எடுத்து விளக்குகின்ற மொழியியல் பிரிவு என்பது நன்கு தெளிவாகின்றது. கிளைமொழியியல் இடவேறு பாட்டாலும், சமுதாய வேறுபாட்டாலும் நிகழும் பேச்சு மாற்றங்களை உரிய காரண காரியங்களோடு எடுத்துச்சொல்கிறது. முன்பெல்லாம் சமுதாய அடிப்படையில் கிளைமொழி ஆய்வுகள் பெரும். அளவில் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பேச்சு வழக்குகளில் சமுதாய நிலை வெளிப்படாமலேயே இருந்து வந்தது. ஆகவே, இன்று மேற்கொள்ளப்படும் சமுதாயக் கிளைமொழியியல் ஆய்வுகளில் சமுதாயங்களின் அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி மொழியியல் விளக்கங்கள் தரப்படுகின்றன. மேலும் சமுதாயக் கூறுகளின் அடிப்படையில் கிளைமொழிகளில் காணப்படும் மொழிவேறுபாடுகள் தெளிவான முறையில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இன்றைய சமுதாயக் கிளைமொழிகள் பற்றிய ஆய்வுகளில் சமுதாயக் கிளைமொழிகள் என்பவை இவை இவை என்று தீர்மானிக்கச் சில சமுதாயக் கூறுகள் மொழியியல் கூறுகளோடு பொருத்திப் பார்ப்பதற்குத் துணை புரிகின்றன. தமிழ்க் கிளைமொழிகளில் சாதி என்ற சமுதாயக் கூறினைக் கொண்டு சில கிளைமொழிகளை இனம் கண்டு கொள்ளமுடியும். எடுத்துக் காட்டாகப் பிராமணர்கள் பயன்படுத்தும் சில மொழிக்கூறுகளைக் கொண்டு அவர்களது பேச்சு வழக்கினை நம்மால் எளிதில் இனங்கண்டுகொள்ளமுடிகிறது. {| class="wikitable" |- !பிராமணர் பேச்சு வழக்கு !! பிற பேச்சு வழக்குகள் |- |நேக்கு || எனக்கு |- |நோக்கு || உனக்கு |- |அவா || அவர்கள் |- |அகம்/ஆம் || வீடு |- |ஆத்துக்காரர் || கணவன் |- |ஆத்துக்காரி || மனைவி |- |அம்மாஞ்சி || அத்தைமகன் |- |தோப்பனார் || தகப்பனார் |- |மாட்டுப்பெண் || மருமகள் |- |அத்திம்பேர் || மைத்துனர் |- |வந்தேன் || வந்தீங்க |}<noinclude></noinclude> 96po3rpqnb4sfldgqk1loyme1i2wcy5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/495 250 648797 1952925 2026-07-12T15:32:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இதே போன்று தமிழகத்தின் சில பகுதிகளில் விளங்கும் மொழிக் கூறுகளைக் கொண்டு இட அடிப்படையில் சில கிளைமொழிகளை இனங்கண்டு கொள்ளமுடியும். எடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயக்‌ கிளைமொழியியல்‌|469|சமுதாயம்}}</noinclude>இதே போன்று தமிழகத்தின் சில பகுதிகளில் விளங்கும் மொழிக் கூறுகளைக் கொண்டு இட அடிப்படையில் சில கிளைமொழிகளை இனங்கண்டு கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக, {| class="wikitable" |- !colspan=2|கோவை வட்டார வழக்கு |- |என்ற || ‘என்’ |- |உன்ற || ‘உன்’ |- |அப்ளயே || ‘அப்பொழுதே’ |- |அம்மணி || ‘சகோதரி’ |- |அய்யன் || ‘அப்பா’ |- |ஆத்தா || ‘பாட்டி’ |- !colspan=2|தென்னார்க்காடு வட்டார வழக்கு |- |எம்பளது || ‘எண்பது’ |- |திருவிசா || ‘திருவிழா’ |- !colspan=2|நாஞ்சில் வட்டார வழக்கு |- |எனக்க || ‘என்’ |- |கத்திட்டு || ‘கத்தியால்’ |- |நாலமத்த || ‘நான்காம்’ |- |ஆச்செ || ‘நாள்’ |- |இரு || ‘உட்கார்’ |- |தோக்கு || ‘துப்பாக்கி’ |- |தீனம் || ‘நோய்’ |- |பகரம் || ‘பதிலாக’ |- |தெற்று || ‘தவறு’ |- |சண்டு || ‘பதர்’ |- |செம்மான் || ‘செருப்புத் தைப்பவன்’ |} இவ்வாறு செய்யப்படும் கிளைமொழி ஆய்வுகள் மொழிப் பயன்பாட்டிலே ஏற்பட்டு வரும் மாற்றங்களை விளக்கவல்லவை என்பதோடு, ஒரு மொழியின் வரலாற்றை முழுமையாக எடுத்துச் சொல்வதற்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை என்றும் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட சமூதாயப் பிரிவினரேகூட அவர்கள் இருக்கும் சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அவர்களது மொழிவழக்கினை மாற்றிக் கொள்வதைக் காணலாம். ஆகவே, சமுதாயச் சூழல், இருமொழி வழக்கு, பல மொழிவழக்குப் போன்றவையும் சமுதாயக் கிளைமொழிகளின் ஆய்விற்குத் துணைபுரிவனவாகும். சமுதாயத்திலே மாற்றங்கள் ஏற்பட, அது சார்ந்துள்ள மொழிகளிலேயும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதாவது வாழும் மொழி என்பது மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆகவே, இது போன்ற சமுதாயக் கிளைமொழியியல் கல்வி மொழியமைப்பினையும், மொழிப் பயன்பாட்டினையும் அறிந்துகொள்ள வழிவகுப்பதோடு, ஒருமொழியை வளமான மொழியாகவும் ஆற்றல்மிக்க மொழியாகவும் மாற்றுவதற்கும் வழிவகுக்கும் என்ற கோட்பாடு மிகவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. சொல்வளம், இலக்கண வளம் ஆகியவற்றை இதன் வாயிலாகப் பெருக்கிக் கொள்ளமுடியும். மேலும், மொழி தன்னிறைவு பெற்றதாக வளரவும், வாழவும் சமுதாயக் கிளைமொழியியல் ஆய்வுகள் பெரிதும் பயன்படும். {{Right|<b>கி.சு.</b>}} <section end="சமுதாயக்‌ கிளைமொழியியல்‌"/> <section begin="சமுதாயம்"/> {{dhr}} {{larger|<b>சமுதாயம்:</b>}} ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள்தொகுதி சமுதாயம் (Community) எனப்படும். இது மக்கள் ஒன்றுகூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓர் இடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கும். மனிதன் தனித்து வாழ்பவன் அல்லன். பல வழிகளில் குழுவுடன் இணைந்து வாழுகிறான். ஆனால் உலகத்திலுள்ள அனைத்துக் குழுக்களிலும் அவன் உறுப்பினனாக வாழ இயலாது. வரையறுக்கப்பட்ட ஓர் எல்லைப் பகுதியில் அவனுக்கு அருகில் வாழுகின்ற மக்களுடன் மட்டுமே உறவுகளை வைத்துக் கொள்ள இயலும். எனவே, ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் மிகுதியான காலம் வாழுகின்ற மக்கள் பொதுவான சமூகக் கருத்துகள், பரம்பரைப் பழக்கங்கள், ஒருவரோடொருவர் தோழமை உணர்வுடன் பழகுதல் போன்ற பல சமூகப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் தவிர்க்கமுடியாததாகிறது. இவ்வாறான சமூக வாழ்க்கையும் குறிப்பிட்ட பொதுவான பகுதியுமே சமுதாயத்தை உருவாக்குகின்றன. சமுதாயம் என்ற சொல்லும், சமூகம் (Society) என்ற சொல்லைப் போலப் பல பொருள்களில்' பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகமே ஒரு சமுதாயம் தான் என்ற பொருளில் உலகத்தைக் குறிக்கும் வகையில் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, உலகச் சமுதாயம் (World Community) என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளது. மேலும் மக்களில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் குறிக்கின்றவகையில் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, மாணவர் சமுதாயம், தொழிலாளர் சமுதாயம் என்பன போன்ற சொல்லாட்சிகளும் வழக்கிலே உண்டு. {{nop}}<noinclude></noinclude> lvmjkppolfxnsk1deowodxmyfmgz7p3 1952929 1952925 2026-07-12T16:04:12Z Desappan sathiyamoorthy 14764 1952929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயக்‌ கிளை மொழியியல்‌|469|சமுதாயம்}}</noinclude>இதே போன்று தமிழகத்தின் சிவ பகுதிகளில் விளங்கும் மொழிக் கூறுகளைக் கொண்டு இட அடிப்படையில் சில கிளைமொழிகளை இனங்கண்டு கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக, {| class="wikitable" |- !colspan=3|கோவை வட்டார வழக்கு |- |என்ற || ‘என்’ |- |உன்ற || ‘உன்’ |- |அப்ளயே || ‘அப்பொழுதே’ |- |அம்மணி || ‘சகோதரி’ |- |அய்யன் || ‘அப்பா’ |- |ஆத்தா || ‘பாட்டி’ |- !colspan=3|தென்னார்க்காடு வட்டார வழக்கு |- |எம்பளது || ‘எண்பது’ |- |திருவிசா || ‘திருவிழா’ |- !colspan=3|நாஞ்சில் வட்டார வழக்கு |- |எனக்க || ‘என்’ |- |கத்திட்டு || ‘கத்தியால்’ |- |நாலமத்த || ‘நான்காம்’ |- |ஆச்செ || ‘நாள்’ |- |இரு || ‘உட்கார்’ |- |தோக்கு || ‘துப்பாக்கி’ |- |தீனம் || ‘நோய்’ |- |பகரம் || ‘பதிலாக’ |- |தெற்று || ‘தவறு’ |- |சண்டு || ‘பதர்’ |- |செம்மான் || ‘செருப்புத் தைப்பவன்’ |} இவ்வாறு செய்யப்படும் கிளைமொழி ஆய்வுகள் மொழிப் பயன்பாட்டிலே ஏற்பட்டு வரும் மாற்றங்களை விளக்கவல்லவை என்பதோடு, ஒரு மொழியின் வரலாற்றை முழுமையாக எடுத்துச் சொல்வதற்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை என்றும் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட சமூதாயப் பிரிவினரேகூட அவர்கள் இருக்கும் சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அவர்களது மொழியழக்கினை மாற்றிக் கொள்வதைக் காணலாம். ஆகவே, சமுதாயச் சூழல், இருமொழி வழக்கு, பல மொழிவழக்குப் போன்றவையும் சமுதாயக் கிளைமொழிகளின் ஆய்விற்குத் துணைபுரிவனவாகும். சமுதாயத்திலே மாற்றங்கள் ஏற்பட, அது சார்ந்துள்ள மொழிகளிலேயும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதாவது வாழும் மொழி என்பது மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆகவே, இது போன்ற சமுதாயக் கிளைமொழியியல் கல்வி மொழியமைப்பினையும், மொழிப் பயன்பாட்டினையும் அறிந்துகொள்ள வழிவகுப்பதோடு, ஒருமொழியை வளமான மொழியாகவும் ஆற்றல்மிக்க மொழியாகவும் மாற்றுவதற்கும் வழிவகுக்கும் என்ற கோட்பாடு மிகவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. சொல்வளம், இலக்கண வளம் ஆகியவற்றை இதன் வாயிலாகப் பெருக்கிக் கொள்ளமுடியும். மேலும், மொழி தன்னிறைவு பெற்றதாக வளரவும், வாழவும் சமுதாயக் கிளைமொழியியல் ஆய்வுகள் பெரிதும் பயன்படும். {{Right|<b>கி.க.</b>}} <section end="சமுதாயக்‌ கிளை மொழியியல்‌"/> <section begin="சமுதாயம்"/> {{dhr}} {{larger|<b>சமுதாயம்:</b>}} ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள்தொகுதி சமுதாயம் (Community) எனப்படும். இது மக்கள் ஒன்றுகூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓர் இடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கும். மனிதன் தனித்து வாழ்பவன் அல்லன். பல வழிகளில் குழுவுடன் இணைந்து வாழுகிறான். ஆனால் உலகத்திலுள்ள அனைத்துக் குழுக்களிலும் அவன் உறுப்பினனாக வாழ இயலாது. வரையறுக்கப்பட்ட ஓர் எல்லைப் பகுதியில் அவனுக்கு அருகில் வாழுகின்ற மக்களுடன் மட்டுமே உறவுகளை வைத்துக் கொள்ள இயலும். எனவே, ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் மிகுதியான காலம் வாழுகின்ற மக்கள் பொதுவான சமூகக் கருத்துகள், பரம்பரைப் பழக்கங்கள், ஒருவரோடொருவர் தோழமை உணர்வுடன் பழகுதல் போன்ற பல சமூகப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் தவிர்க்கமுடியாததாகிறது. இவ்வாறான சமூக வாழ்க்கையும் குறிப்பிட்ட பொதுவான பகுதியுமே சமுதாயத்தை உருவாக்குகின்றன. சமுதாயம் என்ற சொல்லும், சமூகம் (Society) என்ற சொல்லைப் போலப் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகமே ஒரு சமுதாயம் தான் என்ற பொருளில் உலகத்தைக் குறிக்கும் வகையில் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, உலகச் சமுதாயம் (World Community) என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளது. மேலும் மக்களில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் குறிக்கின்றவகையில் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, மாணவர் சமுதாயம், தொழிலாளர் சமுதாயம் என்பன போன்ற சொல்லாட்சிகளும் வழக்கிலே உண்டு. {{nop}}<noinclude></noinclude> ns55mexj4zkj5igyw0s83x4kplr4xly பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/496 250 648798 1952926 2026-07-12T15:40:57Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூகவியலில் சமுதாயம் என்பதற்கு ஒரு தனிப் பொருள் உண்டு. இது சமூகக் குழுக்களில் ஒரு முக்கியமான பிரிவாகச் சொல்லப்படுகிறது. மெக் ஈவர் (MacIver),..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயம்‌|470|சமுதாயம்‌}}</noinclude>சமூகவியலில் சமுதாயம் என்பதற்கு ஒரு தனிப் பொருள் உண்டு. இது சமூகக் குழுக்களில் ஒரு முக்கியமான பிரிவாகச் சொல்லப்படுகிறது. மெக் ஈவர் (MacIver), ஆர்னால்டு கிரீன் (Arnold Green) ஆகிய சமூகவியல் அறிஞர்களும் இதனை நன்கு விளக்கியுள்ளனர். கிங்கலீ தேவிசு (Kingsley Davis) என்ற அறிஞர் சமுதாயம், சமூக வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் கொண்டிருக்கின்ற சிறிய நிலப்பகுதியிலுள்ள குழுவைக் குறிப்பதாகக் கூறுகிறார். அந்த நிலப்பகுதியின் எல்லைகள் சில பொருள்களைக் குறிக்கும் வகையில் ஒரு கிராமமாகவோ நகரமாகவோ மாவட்டமாகவோ நாடாகவோ இருக்கலாம். அதாவது சமுதாயம் என்பது விதிமுறைகள், வரையறை செய்யப்பட்ட கட்டமைப்பு, பொது வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவ்விளக்கத்தின்படி ஒரு நிலப்பகுதியில் மக்கள் கூடி வாழும்போது அவர்கள் ஒரு சமுதாயத்தை அமைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், சமுதாயத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுக் கொள்கைக்கேற்ப மக்கள் ஒன்றுகூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் வாழ்கிறார்கள். <b>சமுதாயத்தின் கூறுகள்:</b> மெக் ஈவர், இடம் (Locality), சமுதாய உணர்வு (Community Sentiment) ஆகிய இரண்டையும் சமுதாயத்தின் அடிப்படைக் கூறுகளாகக் குறிப்பிடுகிறார். <b>இடம்:</b> ஒவ்வொரு சமுதாயமும் ஓர் இடத்தைக் கொண்டிருக்கும். அதாவது மக்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குழுமி வாழ்வார்கள், இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் கூடி வாழும்போது அவர்கள் ஒரு சமுதாயம் எனச் சொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அதற்குள்ளேயே அமைந்துவிடுகிறது. அவர்களுடைய தேவைகள் அதற்குள்ளேயே நிறைவேற்றப்பட்டுவிடுகின்றன. அந்த நிலப்பகுதியைத் தாண்டிச் செல்லவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படுவதில்லை. ஒரு சமுதாயத்திற்குரிய அடையாளம் (Symbol), அந்தச் சமுதாயத்தில் வாழும் மக்களுடைய வாழ்க்கை முதலியன அதற்குள்ளே அமைந்துவிடவேண்டும். அங்கு மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதாலேயே அந்த நிலப்பகுதி சமுதாயமாக ஆகிவிடாது. மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தாம் வாழும் நிலப்பகுதிக்குள் நிலையாக அமைத்துக்கொள்ளும் போது அப்பகுதியின் புறச் சூழ்நிலை, மக்களுடைய வாழ்க்கை முறையையும் அவர்களுடைய குணநலன்களையும் தீர்மானிக்கிறது. மக்கள் வாழுகின்ற நிலப் பகுதியின் தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை இயற்கையமைப்பு முதலியன அவர்களுடைய செய் தொழில், வாழ்க்கை வழி முதலியவற்றை நிருணயிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய குணங்களையும் மனப்போக்குகளையும்கூட நிருணயிக்கின்றன. இவ்வாறு அவர்கள் வாழும் நிலப்பகுதி மக்களுக்கு எல்லாமாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது. <b>சமுதாய உணர்வு:</b> இது, ஒரு சமுதாயத்திற்கு மிக முக்கியமான பண்புக் கூறாகும். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் ஒன்றுசேர்ந்து வாழும்போது அதாவது அந்தப் பகுதிக்குள்ளேயே அவர்களுடைய வாழ்க்கை நிலைபெற்று அமைந்துவிடுகிறபோது அந்தப் பகுதிக்குள்ளேயே ஐக்கியமாகி விடுகிறார்கள். இந்தப் பகுதி அல்லது சமுதாயம் நமக்குரியது என்ற ஓர் உணர்வை அவர்கள் அடைகின்றனர். இந்த உணர்வு 1) ‘நாம்’ என்னும் உணர்வு (We–Feeling), 2) பங்கு உணர்வு (Role Feeling), 3) சார்பு உணர்வு (Dependency Feeling) என மூன்று உணர்வுகளை உள்ளடக்கியிருக்கிறது என மெக் ஈவர் குறிப்பிடுகிறார். <b>‘நாம்’ என்னும் உணர்வு:</b> ‘ஒரே பகுதியில் வாழும் நாம் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த உணர்வு அவர்களுக்குள் ஒற்றுமையை வளர்க்கிறது. அவர்கள் வேறுபாடில்லாமல் ஒன்றாகக் கூடிவாழ வழி வகுக்கிறது. <b>பங்கு உணர்வு:</b> ‘இந்தச் சமுதாயம் நமக்குரியது’ என்ற உணர்வு அவர்களுக்கு ஒரு பங்கு உணர்வையும் தோற்றுவிக்கிறது. இந்தச் சமுதாயம் நமக்குரியது. எனவே, இதற்கு நம்முடைய கடமை எதுவோ அதை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படுகிறது ஆகவே. தங்களுடைய சமுதாயத்தின் ஒழுங்கையும் கட்டுக் கோப்பையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்துவதைக் கடமையாக நினைத்து, அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். <b>சார்பு உணர்வு:</b> நம்முடைய தேவைகள் நம்முடைய சமுதாயத்தால்தான் நிறைவேற்றப்படுகின்றன. எனவே, நாம் நம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தே வாழமுடியும், வாழவேண்டும் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு ஓர் இடமும் அந்த இடத்தைச் சேர்ந்தவர்களின் ‘நாம்’ என்ற உணர்வும், ஒரு மக்கள் தொகுதி சமுதாயமாக உருவாக வழி வகுக்கின்றன என மெக் ஈவர் குறிப்பிடுகிறார். இவர், சமுதாயத்தை நிருணயிக்க நிலப்பரப்பிற்கும். உளவியல் சார்ந்த உணர்வுக்கும் சிறப்பிடம் அளிக்கிறார். {{nop}}<noinclude></noinclude> 6ed72mu1i0v4sr3hgxv8dzd5btsdyh8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/497 250 648799 1952927 2026-07-12T15:47:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிலர், நிலப்பரப்பின் அடிப்படையில் அதனுடைய சுற்றுப்புறச் சூழ்நிலையைர் குறிக்கும்வண்ணம் சமுதாயத்தை வரையறுக்கும்போது பிறர், சமுதாய உண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாயம்‌|471|சமுதாயம்‌}}</noinclude>சிலர், நிலப்பரப்பின் அடிப்படையில் அதனுடைய சுற்றுப்புறச் சூழ்நிலையைர் குறிக்கும்வண்ணம் சமுதாயத்தை வரையறுக்கும்போது பிறர், சமுதாய உணர்வினைக் குறிக்கும்வண்ணம் உளவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். தான் மார்ட்டின் தேல் (Don Martin Dale) என்ற அறிஞர் நிலப்பரப்பின் அடிப்படையிலான சமுதாயக் கருத்தை மறுக்கிறார். சமுதாயம், மக்கள் வாழுகின்ற பகுதியைக் குறிக்கின்ற சொல் அன்று. ஒர் ஒருங்கிணைந்த அமைப்புமுறைச் சமூக வாழ்க்கையில் நிலப்பரப்பு இரண்டாம் நிலையே எனக் கூறுகிறார். எனினும், சமுதாயத்தைக் குறிப்பிடும்போது நிலப்பரப்பையும் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும். மேற்கூறிய கூறுகளன்றி வேறுசில சிறப்பியல்புகளையும் சமுதாயம் கொண்டிருக்கும். இடத்திற்கேற்ப அது ஒரு தனித்த பெயரை அடையாளக் குறியாகக் கொண்டிருக்கும். அதன் உறுப்பினர்கள் ஒரு பொது வாழ்க்கையை மேற்கொண்டிருப்பர். ஒரே மொழி, ஒரேவிதமான பழக்க வழக்கங்கள், போக்குகள், உள நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பர். அவர்களுடைய வாழ்வு அவர்கள் வாழும் இடத்தோடு இணைந்திருக்கும். அந்த இணைப்பு நிலையானதாக இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கூடி வாழ்வர். <b>சமுதாயமும் சமூகமும்:</b> மேலோட்டமாகப் பார்த்தால் சமுதாயம் சமூகத்தை ஒத்திருப்பதைப் போலத் தோன்றும். இரண்டிலும் மக்கள் கூடி ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்வர். பொதுவான வாழ்க்கை வழியைப் பின்பற்றுவர், ஆயினும் இரண்டும் வெவ்வேறானவை. ஒரு பொதுவான வாழ்க்கையின் அடிப்படை நிலைகளைப் பங்கிட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வாழுகின்ற மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படுகிறது. இது மக்கள் பலர் சேர்ந்து வாழ்வதை எடுத்துக்காட்டுகிறது. அதனுடைய உறுப்பினர்களுக்கிடையே சமுதாய உணர்வு இருப்பது இன்றியமையாததாகும். ஆனால் சமுகம், சமுக உறவுகள் அனைத்தையும் எடுத்துக்காட்டுவதாகும். இது அனைத்துச் சமூக உறவுகளின் அமைப்புக்கான பெயரைக் குறிக்கிறது. சமூகத்தில் ஒற்றுமைக்கான பண்புக் கூறு இருக்கலாம். ஆனால் கூட்டுறவு அல்லது ஒற்றுமை மட்டுமே இருக்கவேண்டிய கட்டாயமில்லை; பகையுணர்வும் சமூகத்தில் இருக்கக்கூடும். சமூகம் எனும்பொழுது ஒழுங்குபட்ட அமைப்பையே அதிகமாக நினைக்க வேண்டியுள்ளது. ஆனால் சமுதாயம் எனும்பொழுது அந்த அமைப்பு வெளிப்படுத்துகிற வாழ்க்கையைப் பற்றி நினைக்கவேண்டும். குறிப்பிட்ட நிலம் அல்லது இடம் சமூகத்திற்கு இன்றியமையாததன்று. சமூகத்திற்கென்று குறிப்பிட்ட எல்லை கிடையாது. இது பரவலாக இருக்கும் ஆனால் சமுதாயத்திற்குக் குறிப்பிட்ட நிலம் அல்லது இடம் மிகவும் இன்றியமையாதது. எனவே சமூகம் கண்ணுக்குப் புலனாகாதது (Abstract). ஆனால் சமுதாயம் கண்ணுக்குப் புலனாகக்கூடிய (Concrete) ஒன்றாகும். அதாவது ஒருங்கிணைந்த சமூக உறவுகளை (சமூகத்தை) மனிதனால் பார்க்கவோ தொடவோ இயலாது. ஆனால் சமுதாயத்திலுள்ள மக்கள் தொகுதியினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுபட்ட எண்ணத்துடன் வாழுகின்றனர். எனவே சமுதாயத்தின் குழுவையும் அதன் இருப்பிடத்தையும் பார்க்க இயலும். சமுதாயம் சமூகத்தின் ஒரு பிரிவாகும். சமூகத்திற்குள் இது அடங்கியிருக்கும். இது ஒரு சிறிய மக்கள் தொகுதியாக இருக்கும். அதாவது சமூகம் அமைந்திருக்கின்ற நிலப்பகுதியின் ஒரு சிறிய இடத்தில் சமுதாயம் அமைந்திருக்கும். எனவே ஒரு சமூகத்தில் பல பொதுவுடைமைச் சமுதாயங்கள் ஒன்றுக்கொன்று கட்டமைப்பில் (Structure) வேறுபட்டு இருக்கக்கூடும். ஆனால், ஒரு சமுதாயத்தில் ஒரு சமூகக் குழுவே இருக்கக்கூடும். எவ்வாறு சமூகத்தில் மக்கள் சமுதாயங்களாகப்பல இடங்களில் குழுமி வாழ்கிறார்களோ அவ்வாறு ஒரு சமுதாயத்திலும் மக்கள் சிறு சிறு பகுதிகளில் குழுமி வாழ்வார்கள். அத்தகைய குழுக்கள் அண்டையங்கள் எனப்படும். ஒவ்வொரு சமுதாயமும் பல அண்டையங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு அண்டையத்திலும் பல குடும்பங்கள் குழுமியிருக்கும். அவற்றிற்கிடையே நெருக்கமான உறவுகள் நிலவும். மேலும் பல சிறிய சமுதாயங்கள் பெரிய சமுதாயங்களுக்குள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கிராமம், ஒரு நகரத்திற்குள் இருக்கலாம்; ஒரு நகரம், ஒரு மாநிலத்திற்குள் இருக்கலாம்; ஒரு மாநிலம், ஒரு நாட்டிற்குள் இருக்கலாம். <b>சமுதாயத்தின் அளவு:</b> சமுதாயம் மிகப் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம். ஒரு பெரிய சமுதாயம் (நாடு) நெருங்கிய உறவுகள், பல பொதுவான தன்மைகள் ஆகியவற்றை உடைய பல சிறிய சமுதாயங்களையும் குழுக்களையும் கொண்டிருக்கும். பண்டைக்காலச் சமுதாயம் மிகச் சிறியதாக இருந்தது. மக்கள் அவரவர் சமுதாயத்தில் செயலாற்றி-<noinclude></noinclude> 2c5teqsmfvwt70rjb5atwkkrdl4y2iw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/498 250 648800 1952931 2026-07-12T16:19:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னர். அறிவியலின் பயனாகப் போக்குவரத்துச் சாதனங்கள் முன்னேற்றமடைந்து மனிதன் மற்ற நாடுகளுடன் வாணிகம் செய்தும், அந்நாடுகளில் குடியேறியும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய மானிடவியல்‌|472|சமுதாய மானிடவியல்‌}}</noinclude>னர். அறிவியலின் பயனாகப் போக்குவரத்துச் சாதனங்கள் முன்னேற்றமடைந்து மனிதன் மற்ற நாடுகளுடன் வாணிகம் செய்தும், அந்நாடுகளில் குடியேறியும் மேன்மையடைந்துள்ளான். அதன் பயனாகச் சமுதாயத்தின் நோக்கங்கள் விரிவடைந்துள்ளன. இக்காலத்தில் அனைத்துச் சமுதாயங்களும் ஒன்றின் மேலொன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்குச் சான்றாக ஐக்கிய நாட்டுச் சபை தோன்றியதன் மூலம் உலகச் சமுதாயம் பரவி வருகிறது. பல அறிஞர்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். கிராமம், அண்டையம் (Neighbourhood) போன்ற சிறிய சமுதாயங்கள் பண்டைக்கால உலகிற்கு எடுத்துக்காட்டாகும். நாடு அல்லது உலகத்தின் அளவுகளுக்கேற்பச் சமுதாயங்கள் விரிவடைந்தாலும் சிறிய சமுதாயங்களுக்கு இருக்கின்ற தகுநிலை இன்றும் தொடர்ந்து உள்ளது. மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றமடைய இச்சிறிய பெரிய அளவிலான சமுதாயங்கள் இரண்டும் இன்றியமையாதவையாகும். பெரிய சமுதாயங்கள் அமைதியையும் பாதுகாப்பையும் அளிக்கும் போது, சிறிய சமுதாயங்கள் தோழர்களையும் தோழமையையும் அளிக்கின்றன. எனவேதான், சமுதாய முன்னேற்றத் திட்டங்கள் இன்று அனைத்து நாடுகளிலும் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Green Arnold, W.,</b> Sociology, An Analysis of Life in Modern Society, McGraw-Hill Book Company, New York, 1964. <b>MacIver, R.M.,</b> and Charles Page, Society: An Introductory Analysis, Macmillan, London, 1965. <b>Vidya Bhushan and Sachdeva, D.R.,</b> An Introduction to Sociology, Kitab Mahal, Allahabad, 1984. <section end="சமுதாயம்‌"/> <section begin="சமுதாய மானிடவியல்"/> {{dhr}} {{larger|<b>சமுதாய மானிடவியல்:</b>}} சமுதாய மானிடவியல் என்பது மானிடவியலின் பெரும் பிரிவுகளுள் ஒன்றாகும். இது மனிதனின் சமுதாய நடத்தையினை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டு, மனித சமுதாயத்தின் கூட்டமைப்பினையும் அதன் செயல் முறைகளையும் விளக்குகிறது. குறிப்பாக, சமுதாய மானிடவியல் (Social Anthropology) பழங்குடி மக்களின் குடும்பம், திருமணம், உறவுமுறை, பொருளாதாரம், மதம், அரசியல், மரபு, சட்டம் ஆகிய சமுதாய நிறுவனங்களின் தோற்றம், வளர்ச்சி, வகைகள், மாற்றம் செயல்முறைகள் ஆகியவற்றை விளக்குகிறது. பழங்குடி மக்களின் பல்வேறு அமைப்புகளை ஆராய்வதைப் போன்றே இப்பிரிவு இக்காலக் கிராம, நகர மக்களின் சமுதாய, பொருளாதார, அரசியல், மத வாழ்க்கை முறைகளையும், மொழி, கலை, வழக்காறு அறிவாற்றல் ஆகிய பண்பாட்டுக் கோலங்கள் அனைத்தையும் அறிவியல் நோக்கோடு ஆதாரங்களுடன் விளக்கவல்லது. சமுதாயம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மனித இனத்தவர் தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்ள ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். மனிதன் அக்கூட்டமைப்பின் உறுப்பினன் என்னும் முறையில் அவனது நடத்தைக் கோலங்கள், சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், விதிமுறைகள் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்டுள்ளன. தனி மனிதனின் நடத்தையானது சமுதாயத்தால் கட்டுப்படுத்தப்படுவதால் அது சமுதாய நடத்தையாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே தனிமனிதன் தான்வாழும் சமுதாயத்தின் உறுப்பினனாக மதிக்கப்படுகிறான். இத்தகைய மானிட சமுதாய நடத்தையே சமுதாய மானிடவியலின் அடிப்படையாக அமைந்துள்ளது. மனிதன் தன் சமுதாயத்தின் பண்பாட்டை எவ்வாறு பயில்கிறான், அவன் எவ்வாறு சமுதாய மயமாக்கப்படுகிறான் என்பனவற்றையும் சமுதாய மானிடவியல் விளக்குகிறது. மனிதன் தன் பிறப்பு முதல் இறப்பு வரை குழந்தைப் பருவம், இளைஞர் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய பல்வேறு பருவ நிலைகளை அடைகிறான். அப்பருவ நிலைகளுக்கு ஏற்பப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்கிறான். அப்பயிற்சிக்குக் குடும்பம், அவரவர். தொடர்பு கொண்டுள்ள குழுக்கள், கல்வி பொருளாதார, மத, அரசியல் நிறுவனங்கள் ஆகியவை உதவுகின்றன. சமுதாய மயமாக்கப்படும் மனிதன், தான் அடையும் ஒவ்வொரு பருவ நிலைக்கும் ஏற்பச் சடங்குகளைச் செய்து அதற்குரிய சமுதாயத் தகுதியினைப் பெறுகிறான். அச்சமுதாயத் தகுதிகளுக்கு ஏற்ப அவள் தன் கடமைகளை ஆற்றி உரிமைகளைப் பெறுகிறான். அப்பருவச் சடங்குகளில் பிறப்புச் சடங்கு, பெயரிடுதல், முடியெடுத்தல், குடுபோடுதல், பச்சை குத்துதல், காது குத்துதல், பூப்பு நீராட்டுதல், திருமணம், நீத்தார் சடங்கு செய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு இயற்கைப் பருவநிலைகளோடு இணைக்கப்பட்ட சடங்குகள் பலவற்றைச் சமுதாயத்தின் ஒப்புதலோடு புரிந்து மனிதன் பெறும் சமுதாயத் தகுதிகள், கடமைகள், உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப் பெறுவதே சமுதாய நடத்தையெனச் சமுதாய மானிடவியலார் கூறுகின்றனர். {{nop}}<noinclude></noinclude> fzr1mtw7ttghlci1f7jogfbs4cqeabx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/499 250 648801 1952932 2026-07-12T16:28:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமுதாய மானிடவியல், மனிதனின் சமுதாய நடத்தையின் அடிப்படையில் மனித சமுதாய உறவு முறைகளையும் விளக்குகிறது. இச்சமுதாய உறவு முறைகள் தொன்றுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய மானிடவியல்‌|473|சமுதாய மானிடவியல்‌}}</noinclude>சமுதாய மானிடவியல், மனிதனின் சமுதாய நடத்தையின் அடிப்படையில் மனித சமுதாய உறவு முறைகளையும் விளக்குகிறது. இச்சமுதாய உறவு முறைகள் தொன்றுதொட்டு மீண்டும் மீண்டும் ஒரே வகையாகவும், முறையாகவும், சமுதாய நிறுவனங்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நிகழக்கூடியவை என்பது தெளிவுபடுத்துகின்றது. சமுதாய உறவுமுறைகள் சமுதாய நிறுவனங்களால் முறைப்படுத்தப்படுவதால் தனிமனிதன் தனது சமுதாய உறுப்பினர்களோடு பழகும் முறையில் பல வடிவமைப்புகள் ஏற்படுகின்றன என்றும், அவையே சமுதாயக் கட்டமைப்புக்குக் (Social Structure) காரணம் என்றும் சமுதாய மானிடவியலார் வலியுறுத்துகின்றனர். இத்தகைய சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே சமுதாய வாழ்க்கையானது தொடர்ந்து செயற்பட முடிகிறது என்று இராட்கிளிப் பிரௌன் (Radcliffe–Brown) என்னும் சமுதாய மானிடவியல் அறிஞர் கூறுகிறார். சமுதாய உறவுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாயக் கட்டமைப்பில் வாழும் மனிதன். தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முற்படும் போது அவனது சமுதாயப் பண்பாட்டில் உள்ள வாய்ப்புகள் பலவற்றுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறான். அதனால் சமுதாய மாற்றங்கள் நிகழ்கின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமுதாய, பண்பாட்டுச் சூழ்நிலையில், குறிப்பிட்ட காலத்தில், மானிடச் சமுதாயக் கட்டமைப்புச் செயற்படும் முறையை இரேமண்டு பிர்த்து (Raymond Firth), இராபர்ட்டு உலோவி (Robert Lowie), இவான்சு பிரிச்சர்டு (Evans-Pritchard) போன்ற சமுதாய மானிடவியல் அறிஞர்கள், சமுதாய அமைப்பு (Social Organization) என்னும் கோட்பாட்டைப் பயன்படுத்தி விளக்குகின்றனர். பொதுவாக, சமுதாயச் செயலை (Social Process) சமுதாயக் கட்டமைப்பு, சமுதாய அமைப்பு ஆகிய இரண்டு கருத்திலும் நாடல் (Nadel), குரோபர் (Kroeber), குலுக்கான் (Khluckhon) போன்ற சமுதாய மானிடவியல் அறிஞர்கள் விளக்குகின்றனர். இளாடு இலெவி இசுட்ராசு (Claude Levi-Strauss) என்னும் பிரான்சு நாட்டுச் சமுதாய மானிடவியலறிஞர் மனித சமுதாயம் என்பது மனிதருக்கிடையேயும், அவர் வாழும் குழுக்களுக்கிடையேயும் உள்ள இணைச்செயல் பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாயக் கட்டமைப்பை விளக்குகிறது என்கிறார். அதனுடன் அச்சமுதாயக் கட்டமைப் பின் செய்தி இணைப்பு முறைகளைப் பயில்வதால் மானிடவியல் கல்வி முழுமைபெறுகிறது என்றும் கூறுகிறார். அச்செய்தியினைத் தொடர்பு கொள்ளும் முறைகள், மனிதனின் இணைச் செயலுக்குப் பயன்படும் சொற்கள், இடுகுறிகள், எழுத்துகள், செய்கைகள் ஆகியன அவற்றை விளக்கவல்ல மொழியியல், அறிவாற்றல், கலை உணர்வு முதலிய பண்பாட்டுத் தன்மைகளைச் சார்ந்துள்ளன எனவும் அவர் விளக்குகிறார். குறிப்பாகத் திருமண முறைகன், உறவினர் குழுக்கள், உறவுமுறை வழக்காறுகள், பொருளாதார வாழ்க்கையில் பண்டங்களையும் பணிகளையும் மாற்றிக் கொள்ளும் முறைகள் ஆகியவற்றை இச்செய்தி இணைப்பு முறைகள் வாயிலாகவே ஒருவர் பயிலமுடியும் என்கிறார். இவ்வாறாகப் பண்பாட்டுப் பண்புகளை உள்ளடக்கிய சமுதாயக் கட்டமைப்பின் கருத்துகளைத் தெரியப்படுத்த ஒருவர் தொடர்பு கொள்ளும் முறைகளின் அடிப்படையில் சமுதாய மானிடவியல் விளக்கவேண்டும் என்று இலெவி இசுட்ராசு வலியுறுத்துகிறார். மனிதச் சமுதாய வாழ்க்கையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றைச் சமுதாய மானிடவியலறிஞர்கள் இயற்கைச் சூழ்நிலை, மனிதனால் உருவாக்கப்படும் பண்பாட்டுச் சூழ்நிலைகளின் அடிப்படையில் விளக்குகின்றனர். மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் முதலியவற்றை இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிறைவு செய்துகொள்கிறான். அதனுடன் அவ்வியற்கைச் சூழ்நிலையைத் தன் அனுபவம் அறிவாற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாற்றி அமைத்து வாழ்ந்து வருகிறான். இவ்வாறாக வரலாற்றுக்கு முற்பட்ட மக்களும், பழங்குடி மக்களும், இயற்கை உணவுப் பொருள்களைச் சேகரித்தல், வேட்டையாடுதல், விலங்குகளை வளர்த்தல், இடம்மாற்றி வேளாண்மை புரிதல் போன்ற பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ள விவரங்களைச் சமுதாய மானிடவியல் விளக்குகிறது. மார்கன் (Morgan) தைலர் (Tylor) போன்ற சமுதாய மானிடவியலறிஞர்கள் மனிதச் சமுதாய வாழ்க்கை முறை மாற்றங்கள் காலப்போக்கில் படிமலர்ச்சியின் காரணத்தால் ஏற்படுகின்றன என்று விளக்குகின்றனர். படிமலர்ச்சியின் அடிப்படையில் மனிதச் சமுதாய வாழ்க்கை எளிய நிலையிலிருந்து உயர்த்த நிலைக்குப் படிப்படியாக எதிர்த்திசை நோக்கி மாற்றம் அடைவதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திருமண முறையின் படிமலர்ச்சி பாற்பொதுவுடைமையில் தொடங்கிப் பலகணவன் முறை, ஒரு கணவன் முறை, பலமனைவி முறை, ஒரு மனைவி முறை முதலிய பல மாற்றங்களை அடைந்-<noinclude></noinclude> 1wkjxtkkywe4cqkwt5kijfphxzm1dfv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/500 250 648802 1952933 2026-07-12T16:39:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துள்ளதாக விளக்கப்படுகிறது குடும்பத்தின் உறவு முறை வளர்ச்சி, தாய்வழிக் குடும்பத்தில் தொடங்கித் தந்தைவழிக் குடும்பம், தாய், தந்தை இருவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய மானிடவியல்‌|474|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌}}</noinclude>துள்ளதாக விளக்கப்படுகிறது குடும்பத்தின் உறவு முறை வளர்ச்சி, தாய்வழிக் குடும்பத்தில் தொடங்கித் தந்தைவழிக் குடும்பம், தாய், தந்தை இருவழிக் குடும்பம் ஆகிய மாற்றங்களை அடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதுபோன்றே, சொத்துரிமையின் படிமலர்ச்சி சமுதாயப் பொதுவுடைமையில் தொடங்கித் தனியார் உடைமையாக மாறியுள்ளது என்றும் விளக்குகின்றனர். இதற்கிடையில் புதுப் படிமலர்ச்சிக் கொள்கையின் படி சமுதாய வாழ்க்கை மாற்றங்கள் எளிய நிலையிலிருந்து உயர்நிலைக்கு எதிர்த்திசை நோக்கி வளர்ச்சி அடைந்தாலும், அதன் அடிப்படை அமைப்பு சில உயர்ந்த தன்மைகளுடன் மீண்டும் பழைய நிலையையே அடைவதாக விளக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக. கட்டுப்பாடற்ற பாற் பொதுவுடைமையில் தொடங்கிய திருமண முறை, கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு கணவன் முறையாக மாறி, இப்போது கட்டுப்பாடுகள் குறைந்த பால்உறவையுடைய ஒரு கணவன் முறை மேலைநாடுகளில் காணக்கிடக்கிறது. அதுபோன்றே ஆதிமனிதன் ஆடையின்றி இருந்தான் என்று கூறும்போது அவன் நாளடைவில் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடையணிய முற்பட்டு இப்போது ஆடைக்குறைப்பு செய்து வருவதை எடுத்துக் காட்டலாம். இவ்வாறே சொத்துரிமையானது சமுதாயப் பொதுவுடைமையில் தொடங்கிப் பின் தனிவுடைமையாகி இப்போது அரசால் கட்டுப்படுத்தப்பட்ட தனியார் சொத்துடைமையாக மாறியிருப்பதையும் சுட்டிக் காட்டலாம். இவ்வாறு மாற்றங்கள் அடைந்து வரும் சமுதாய வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருவதைச் சமுதாய மானிடவியல் அறிஞர்கள் விளக்குகின்றனர். மானிடச் சமுதாய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் உரிய காரணம் பல்வேறு இடத்தில் இருக்கும் பல்வேறு பண்பாட்டினையுடைய மக்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படக்கூடும் எனவும் சமுதாய மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இம்மாற்றங்கள் பண்பாட்டுப் பரவல் முறையில் (Diffusion) நடைபெறுவனவாக விளக்கப்படுகின்றன. இம்முறையில் பழைய பண்பாட்டுப் பண்புகளுடன் புதிய பண்பாட்டுப் பண்புகள் சேர்க்கப்படுகின்றன என்றும் விளக்குகின்றனர். மாறுபட்ட பண்பாட்டினையுடைய மக்கள் நெருங்கிப் பழகுவதால் பண்பாட்டுப் பேறு (Acculturation) ஏற்பட்டுச் சமுதாய வாழ்க்கை மாறக்கூடும் என்றும் சமுதாய மானிடவியலறிஞர்கள் கூறுகின்றனர். இப்பன்பாட்டுப் பேற்றினால் சமுதாய வாழ்க்கையில் குழப்பங்களும் பண்பாட்டுச் சிதைவுகளும் நிகழக்கூடும் என்றும் சமுதாய மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இறுதியாக, மானிடச் சமுதாய வாழ்க்கை தொடர்ந்து மாற்றங்கள் அடைந்தபோதும், சமுதாயம் நிலைத்துச் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டைப் பெற்றுள்ளதாக மாலினோசுக்கி, இராட்கிளிப்பு பிரௌன் ஆகிய சமுதாய மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். சமுதாய வாழ்க்கையின் கட்டமைப்பு, செயல் முறைகள், வளர்ச்சி, மாற்றங்கள் ஆகியவற்றை விளக்கும் சமுதாய மானிடவியல், இக்காலப் பழங்குடி கிராமிய, நகர மக்களின் சமுதாய, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்களைக் கண்டறியவும் பயன்படுகிறது. இவ்வாறு மனிதச் சமுதாய, வாழ்க்கை அதன் சிக்கல்கள் ஆகியவற்றை விளக்கவல்ல சமுதாய மானிடவியல், சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய சமுதாய அறிவியல்களுள் ஓர் இன்றியமையாத் துறையாக வளர்ந்துள்ளது. காண்க: மானிடவியல். {{Right|<b>வி.க.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Beals, R.L.</b> and Harry Hoijer, An Introduction to Anthropology, Macmillan Co., New York, 1965. <b>Fried, Morton,</b> The Study of Anthropology, Crowell, New York, 1972. <b>Hymes,</b> Dell Reinventing Anthropology, Random House, New York, 1972. <section end="சமுதாய மானிடவியல்‌"/> <section begin="சமுதாய முன்னேற்றத் திட்டம்"/> {{dhr}} {{larger|<b>சமுதாய முன்னேற்றத் திட்டம்:</b>}} சுதந்திர இந்தியாவின் சமுதாய முன்னேற்றத்தில் நாட்டம் கொண்டு, வாழ்க்கைத் தரம் குறைந்த வறுமையால் வாடிய மக்களுக்குப் புதுவாழ்வு அளிக்கும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் குறிக்கோளாகிய ‘பொதுநல அரசு’ (Welfare State) என்பதை நனவாக்கவும், மக்களிடையே கூட்டுறவை ஏற்படுத்திச் சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளை முன்னேற்றவும் முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ், திட்டக் குழுவினால் இது உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் கிராம மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையை முன்னேற்றமடையச் செய்கின்ற ஒரு முறை அல்லது ஊரக விரிவாக்கச் செயல் திட்டமே, சமுதாய முன்னேற்றத் திட்டம் (Community Development Programme) ஆகும் என அத்திட்டக் குழு கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> pveuu5cl907euotsya7tlutap8io7bn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/739 250 648803 1952935 2026-07-12T17:26:13Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Lord Dalhausie) ஆட்சிக்காலத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் கி.பி.1857-ஆம் ஆண்டு பல்கமைக் கழகங்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்து மறுமலர்ச்சி|707|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>(Lord Dalhausie) ஆட்சிக்காலத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் கி.பி.1857-ஆம் ஆண்டு பல்கமைக் கழகங்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்வித்துறை நிறுவப்பட்டது. மாநிலங்களில் நிருவாகப் பொறுப்பினைத் திறம்படச்செயற்படுத்த இயக்குதரும் அவருக்கு உதவியாக ஆய்வாளர்களும் அமர்த்தப்பட்டனர். அரசப் பேராளர் இரிப்பன் பிரபு ஆட்சி செய்த காலத்தில் கி.பி. 1882-ஆம் ஆண்டு அண்டர் (Hunter) என்பவரின் தலைமையில் ஒரு கல்விக்குழு அமர்த்தப்பட்டது. இதனை அண்டர் குழு என்று குறிப்பிட்டனர். இக்குழுவின் பரித்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவுவதற்கு அறுமதி வழங்கப்பட்டது. தனியார் துறைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு உதவிக் கொடைகளும் அளிக்கப்பட்டன. கல்லூரிக் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அரசப் பேராளர் கர்சன் பிரபுவின் (Lord Curzon) ஆட்சிக் காலத்தில் 1902-ஆம் ஆண்டு சர் தாமசு இராலே (Sir Thamos Raleigh) என்பவரின் தலைமையில் பல்கலைக்கழகக் குழு ஒன்று நிறுவப்பட்டது. அக்குழு செய்த பரிந்துரைகள் 1904 இல் இயற்றப்பட்ட பல்கலைக் கழகச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுப் ‘பல்கலைக் கழகங்களின் சட்டம்’ உருவாயிற்று. அதன்படி பல்கலைக் கழகங்களின் சட்ட அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டன பல்கலைக் கழகங்கள் மீது அரசு கட்டுப்பாடு கடுமை வாக்கப்பட்டது. அரசின் 1913-ஆம் ஆண்டுத் தீர்மானம் உயர்கல்விக் கொள்கையை விவரித்தது, நாளடைவில் தாக்கா (Dhaka), அலிகார், வாரணாசி, பாட்னா, நாகபுரி ஆகிய இடங்களிலும் வேறு பல இடங்களிலும் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. கல்கத்தாப் பல்கலைக் குழு 1919-இம் உயர்நிலைக்கல்வி பற்றியும் பல்கலைக் கழகக் கல்வி பற்றியும் பரிந்துரைகள் செய்தது. இந்தியச் சட்டம் 1919-ஆம் ஆண்டில் வெளியானபோது கல்வித் துறையின் திருவாகத்தை அது மாநிலச் சட்ட மன்றத்திற்குப் பொறுப்பான இந்திய அமைச்சர்களிடம் ஒப்படைத்தது. இராதாகிருட்டிணன் குழு 1949-இல் அமர்த்தப்பட்டது. இது பல்கலைக் கழகக் கல்வி நன்றாக விரிவடைய வேண்டுமென்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றும் பரித்துரை செய்தது. இது பல்கலைக் கழக ஆசிரியர்களின் ஊதியத்தையும் உயர்த்தியது; அவர்களுடைய தகுதியையும் கூறியது, இந்திய அரசு 1956-இல் பல்கலைக் கழக மானியக் குழு ஒன்றை நிறுவி, இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தையும் திருவாகத்தையும் நிதிநிலைமையையும் கவனிக்கச் செய்தது. இந்தியக் கல்வித் துறையில் நல்ல வளர்ச்சியினால் மறுமலர்ச்சி ஏற்பட்டது. <b>இலக்கியம்:</b> கவிதைகளாலேயே கருத்துகளை வெளியீடும் தன்மை 19,20-ஆம் நூற்றாண்டுகளில் மாறி உரை தடையிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்ற மாறுதல் ஏற்பட்டதால் இந்திய மொழிகளில் கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. <b>வங்காள இலக்கியம்:</b> இந்தியா கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வங்காள இலக்கியத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் கண்டது. இந்தியாவில் வங்காள மொழி முன்னணியில் நின்றது. <b>இராசா இராம்மோகன்ராய் (கி.பி. 1774-1833):</b> பல சமய நூல்களையும் இலக்கண நூல்களையும் இயற்றினார்; உபநிடதங்களை மொழிபெயர்த்தார்; வங்காள மொழிக்கும் பண்பாட்டுக்கும் புதிய ஒளியும் ஆற்றலும் உண்டாகுமாறு செய்தார். <b>ஈசுவர சந்திர வித்தியாசாகர் (கி.பி. 1820-1891):</b> இவர் வடமொழிச் சொற்களை வங்காள மொழிக் கேற்றவாறு அமைத்துத் தெளிவாக எழுதக்கூடிய நடையொன்றை உண்டாக்கினார். அதனால், இவரை அறிஞர்கள் வங்காளி உரைநடையின் தந்தை என்று கூறுவர். <b>மதுசூதன தத்தா (கி.பி. 1823-73):</b> இவர் புகழ்வாய்த்த வங்கக் கவிஞர், இவர் இயற்றிய புகழ்பெற்ற காவியங்கள் மேகநாத வதகாவியம், விரசகன காவியம் என்பன. <b>பங்கிம் சந்திர சட்டர்சி (கி.பி. 1838-1894):</b> இவர் வங்காள மொழியில் பல புதினங்களை எழுதினார். அவற்றும் வரலாற்றுப் புதினம் இராசசிம்மன். சீதாராம் போன்றவையும் சமூகப் புதினம் விட விருட்சம் போன்றவையும் குறிப்பிடத்தக்கவையாகும். <b>தீனபந்து மித்திரர் (கி.பி. 1830-1873):</b> சிறந்த நாடகாசிரியர். இவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். நீலதர்ப்பணம் என்னும் நாடகம் வங்காளக் கிராமவாசிகளை நசுக்கி வந்த நீலித்தோட்ட அமைப்பை அடியோடு நீக்குவதற்குத் துணை செய்தது, <b>பூதேவ முகோபாத்தியாயர் (கி.பி. 1825-1894):</b> இவர் ஒரு சிறந்த கட்டுரையாளர், வங்க மொழியில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். {{nop}}<noinclude> வா. க. 3 - 45</noinclude> qh2i9eqr4osc1f0n59bqwv8z2zq7tdu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/436 250 648804 1952974 2026-07-13T05:24:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அது போலவே ஒரு சமூகவியலறிஞர் குடிசைப் பகுதியின் சமூக நிலையமைப்பைப் (Social Structure) பற்றி ஆராய்ந்தால் அது செயல்முறை சாராச் சமூகவியலாகும். ஆனால்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல்முறை விதிகள்|408|செயல்முறை விதிகள்}}</noinclude>அது போலவே ஒரு சமூகவியலறிஞர் குடிசைப் பகுதியின் சமூக நிலையமைப்பைப் (Social Structure) பற்றி ஆராய்ந்தால் அது செயல்முறை சாராச் சமூகவியலாகும். ஆனால், அதைத் தொடர்ந்து குடிசைப் பகுதியிலுள்ள குற்ற நடத்தைகளை எவ்வாறு தடுப்பது என்பதைப்பற்றி ஆராய்ந்தால் அது செயல்முறைச் சமூகவியல் ஆகிறது. குற்ற நடத்தை, குடிப்பழக்கம், வறுமை, சாதிச் சண்டை போன்ற சமூகச் சிக்கல்களுக்கான காரணங்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் அறியப் போதுமான அறிவியல் அறிவு வேண்டும். அதற்குச் செயல்முறைச் சமூக அறிவியல் ஆய்வினை நாடுவதே சரியான வழியாகும். சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண, செயல்முறைச் சமூகவியல் ஓர் இன்றியமையாத தேவையாக உள்ளது. பொதுவாக, செயல்முறை ஆய்வுகள் அரசாங்கம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஐயத்துக்கிடமின்றிப் பலவழிகளில் பல செயல்முறை உதவிகளையும் ஆதரவையும் அளிக்கின்றன. எனவே தான், சமூகவியலறிஞர்கள் பலர் அரசு அலுவலகங்கள், சமூக முகவாண்மைகள், சமூக நல மையங்கள், மதிப்பீட்டு ஆய்வு மையங்கள் போன்றவற்றிலும் பல நிருவாகப் பொறுப்புகளிலும் கூட, பணி அமர்த்தப்படுகின்றனர். சில நேரங்களில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் பொழுதும், திருத்தப்படும் பொழுதும் நீதித்துறையினர் சமூகவியலறிஞர்களின் ஆலோசனையையே நாடுகின்றனர். மேலும் அவர்கள், சமூகவியலறிஞரால் மட்டுமே சமூகத்திலுள்ள செயல்முறைச் சிக்கல்களை நன்கு அறிந்து தீர்க்க இயலும் என நம்புகின்றனர்.{{Right|<b>பூ.த.</b>}} <section end="செயல்முறைச் சமூகவியல்"/> <section begin="செயல்முறை விதிகள்"/> {{dhr}} <b>செயல்முறை விதிகள்</b> நிறுவனத்தின் (Company) உள்நிருவாகம் பற்றிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் இது கொண்டுள்ளது. நிறுவனத்தின் உள் நடவடிக்கைகள் எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றன என்பதையும் இது கூறுகிறது. மேலும், நிறுவனத்தின் இயக்குநர்கள், அலுவலர்கள், அதிகாரிகள், பங்குரிமையாளர்கள் போன்றோரின் அதிகாரங்கள் யாவை? அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையும் இது கூறுகிறது. நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றிடப் பின்பற்ற வேண்டிய வழிகளையும் இது கூறுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள விதிகளைக் கொண்டு நிறுவனம் செயற்படவேண்டும். பங்குகளால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் (Public Company) தனக்கென்று செயல்விதிகளைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அப்பொழுது நிறுவனச் சட்டத்தில் இணைந்துள்ள முதல் அட்டவணையில் (Schedule) காணப்படும் பட்டியல் ‘ஏ’ (Table A) தானாகவே நிறுவனத்தின் செயல்முறை விதிகளாகச் செயற்படும். அப்பொழுது செயல்முறை விதிகள் ‘இல்லாமல் பதிவு செய்யப்பட்டது’ என்ற வார்த்தைகளை அமைப்பு முறையேடு கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் நிறுவனங்கள் சில அதிகாரங்களைப் பெறும்வகையில் சில விதி உருவாக்கி அவற்றையும் பட்டியல் ‘ஏ’யில் உள்ள சில விதிகளையும் சேர்த்துத் தங்களின் செயல்முறை விதிகளாகப் பதிவாளரிடம் தாக்கல் செய்திடலாம். அந்நிறுவனங்கள் ஏற்கெனவே தமக்கெனச் செயல்முறை விதிகளைப்பதிவு செய்திருந்தாலும் அவற்றில் காணப்படாத சில தகவல்களுக்குப் பட்டியல் ‘ஏ’யில் உள்ள விதிகள் பொருந்தும். வரையறா நிறுவனங்களும் (Unlimited Company) பொறுப்புறுதியால் (Guarantee) வரையறுத்த நிறுவனமும், பங்குகள் வரையறுக்கப்பட்ட தனி நிறுவனங்களும் தங்களுக்கெனச் செயல்முறை விதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை பதிவாளரிடமும் பதிவு செய்யப்படவேண்டும். அவற்றின் செயல்முறை விதிகள் (Articles of Association) முறையே பட்டியல் ‘இ’ (Table E), பட்டியல் ‘சி’ (Table C), பட்டியல் ‘டி’ (Table D) ஆகியவற்றின் விதிமுறைகளை ஒத்திருக்கவேண்டும். செயல்முறை விதிகள் அச்சிடப்பட்டிருக்கவேண்டும். பத்தி பத்தியாகப் பிரித்து அவற்றிற்கு வரிசை எண் தரவேண்டும். அமைப்பு முறையேட்டில் ஒப்புதல் கையொப்பமிட்டுள்ள எல்லோரும் இங்கும் சான்றுரையர் ஒருவர் முன்னிலையில் கையொப்பமிட்டு அவர்களின் தொழில், முகவரி போன்றவைகளைக் குறிப்பிடுதல் வேண்டும். பொதுவாகச் செயல்முறை விதிகள் கீழ்க்கண்ட முக்கிய தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். 1) பங்கு வகைகள், அவை சார்பாக உள்ள உரிமைகள், பங்கு மாற்றம் பற்றிய விதிகள், ஒறுப்பிழப்பு விதிகள், பங்கு அழைப்பு, பங்கு முதலைக் குறைப்பது அல்லது மாற்றியமைப்பது போன்றவை பற்றிய அதிகாரங்கள் ; 2) நிருவாக அலுவலர்களை அமர்த்துதல், அவர்களின் ஊதியம், கடமை, அதிகாரங்கள் பற்றிய விதிகள்; 3) பங்குரிமையாளரின் கூட்டங்கள், இயக்குநர் கூட்டங்கள், அவற்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள், வாக்கெடுப்பு முறை, கணக்குப்பதிவு, தணிக்கை, ஆதாய ஈவு, காப்பு நிதி பற்றிய விதிகள், 4) நிறுவனத்தைக் கலைப்பது பற்றிய விதிகள். செயல்முறை விதிகளை மிகவும் கவனமுடன் உருவாக்க வேண்டும். சில காரியங்களைச் செயல்முறை<noinclude></noinclude> edbh5pf34m41cxzxtwn5ba0bzpu3udg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/437 250 648805 1952975 2026-07-13T05:51:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விதிகள் அனுமதித்தால்தான் நிறுவனம் செயற்பட முடியும். எனவே, அவற்றை உருவாக்கும்போது போதுமான அதிகாரங்கள் தரும் வண்ணம் அமைக்க வேண்டும். அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல்முறை விதிகள்|409|செயல்முறை விதிகள்}}</noinclude>விதிகள் அனுமதித்தால்தான் நிறுவனம் செயற்பட முடியும். எனவே, அவற்றை உருவாக்கும்போது போதுமான அதிகாரங்கள் தரும் வண்ணம் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவற்றை அடிக்கடி மாற்றியமைக்க வேண்டும். அமைப்பு முறையேட்டு அதிகாரங்களை மீறும் வண்ணம் அதன் அதிகாரங்கள் இருக்கக்கூடாது; நிறுவனச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாகவும் இருக்கக்கூடாது. செயல்முறை விதிகளைத் திருத்தியமைத்தல் (Alteration of Articles of Association): நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் இயற்றப்படும் சிறப்புத் தீர்மானம் மூலமாகச் செயல்முறை விதிகளைத் திருத்திடலாம். நீதிமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. இவற்றின் திருத்தம் அமைப்பு முறையேட்டின் திருத்தத்தைவிட மிகவும் எளிது; என்றாலும், இவற்றைத் திருத்தக் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் தேவை: 1) திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் நல்லெண்ணத்துடன் நிறுவனத்தின் பொது நலனுக்காகச் செய்யப்பட வேண்டும். பெரும்பான்மையான பங்குரிமையாளர்கள் சிறுபான்மைப் பங்குரிமையாளர்களை மோசடி செய்தலுக்கு உரிய வகையில் அவை இருக்கக்கூடாது; 2) ஏற்கெனவேயுள்ள ஒப்பந்தங்களைப் பாதிக்கும் வகையிலும் முறிக்கும் வகையிலும் திருத்தங்கள் இருத்தல்கூடாது; 3) திருத்தம் அமைப்பு முறையேட்டிலுள்ள கூறுகளையோ நிறுவனச் சட்டத்தின் விதிமுறைகளையோ மீறும் வண்ணம் இருத்தல்கூடாது; 4) பங்குரிமையாளர்கள் அவர்களின் பங்குகளுக்கு மேலும் பணம் தரும்படியாக அல்லது அவர்களின் பொறுப்பு அதிகரிக்கும்படியாக மாற்றம் இருக்கக் கூடாது. ஆனால், மாற்றத்திற்கு முன்னர் அல்லது பின்னர்ப் பங்குரிமையாளர் அதற்கு ஒப்புதல் அளித்தால் மாற்றம் செய்திடலாம்; 5) ஒரு பொது நிறுவனத்தைத் தனி நிறுவனமாக மாற்ற விரும்பும் சிறப்புத் தீர்மானம் மூலமாக முடிவு செய்தால் மட்டும் போதாது. மத்திய அரசின் அனுமதியும் பெற வேண்டும். அதுவரை திருத்தத்தைச் செயற்படுத்த முடியாது; 6) செயல்முறை விதிகளை மாற்றுவது நிறுவனத்தின் பங்குரிமையாளர்களுக்குள்ள உரிமையாகும். அதனைப் பாதிக்கும் வகையில் எவ்விதியும் செயல்முறை விதிகளில் இருக்கக்கூடாது. அதன் திருத்தத்திற்குச் சிறப்புத் தீர்மானத்தின் படி ஒன்றை 30 நாள்களுக்குள் நிறுவனப் பதிவாளரிடம் தாக்கல் செய்து பதிவு செய்யவேண்டும். அதற்குப்பின் வெளியிடப்படும் செயல்முறை விதிகளின் படிவம் ஒவ்வொன்றிலும் அத்திருத்தம் காண்பிக்கப்பட வேண்டும். <b>அமைப்பு முறையேட்டிற்கும் செயல்முறை விதிகளுக்கும் உள்ள வேறுபாடு</b>: அமைப்புமுறையேடு நிறுவனம் எந்த நோக்கத்திற்காகவும், கட்டுப்பாடுகளுக்காகவும் தோற்றுவிக்கப்பட்டதோ அவற்றைச் கொண்டுள்ளது. ஆனால், செயல்முறை விதிகள் நிறுவனத்தின் உள் நிருவாகம் பற்றிய விதிமுறைகளைக் கொண்டுள்ளன. அமைப்பு முறையேடு நிறுவனச் சட்டத்திற்கு உட்பட்டதாகும். ஆனால், செயல்முறை விதிகள் நிறுவனச் சட்டத்திற்கும், அமைப்பு முறையேட்டிற்கும் உட்பட்டனவாகும். ஒவ்வொரு நிறுவனமும் அமைப்பு முறையேட்டைப் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும். ஆனால், எல்லா நிறுவனமும் செயல்முறை விதிகளைப் பதிவு செய்யவேண்டுமென்ற தேவையில்லை. அமைப்பு முறையேடு நிறுவனத்திற்கும் அயலாருக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது. ஆனால், செயல்முறை விதிகள் நிறுவனத்திற்கும் உறுப்பினர்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. அமைப்பு முறையேட்டைத் திருத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. ஆனால், செயல்முறை விதிகளைத் திருத்துவதற்கு அது தேவையில்லை. ஒரு சிறப்புத் தீர்மானம் போதும், அமைப்புமுறையேட்டில் சொல்லப்பட்டுள்ள செயல்களைத் தவிர வேறு செயல்களைச் செய்தால் அது அதிகார வரம்பிகந்ததாகக் கருதப்படும். அதைப் பின்னர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், செயல்முறை விதிகளில் சொல்லப்படாத செயல்களைச் செய்தால் அது ஒழுங்கற்றதாகக் கருதப்படும். எனினும் அமைப்புமுறையேட்டிற்கு அச்செயல் புறம்பாக இல்லாத நிலையில் அதைப் பின்னர் ஏற்றுக்கொள்ளலாம். அமைப்பு முறையேட்டால் அதிகார வரம் பிகந்த ஒப்பந்தங்களுக்கு அயலார் பரிகாரம் பெற முடியாது. ஆனால், செயல்முறை விதிகளால் அதிகார வரம்பிகந்த ஒப்பந்தங்களுக்குப் பரிகாரங்கள் உண்டு. <b>அமைப்பு முறையேடு-செயல்முறை வீதிகள் ஆகியவற்றின் சட்ட விளைவு</b>: இவ்விரு ஆவணங்களும் பதிவு செய்யும்போதுள்ள உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் எதிர்கால உறுப்பினர்களையும் கட்டுப்படுத்துகின்றன. இவை உறுப்பினர்களை நிறுவனத்திற்குக் கட்டுப்படுத்துகின்றன; உறுப்பினர்களை ஒவ்வொருவருக்கும் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், நிறுவனமும் உறுப்பினர்களும் அயலாருக்குக் கட்டுப்பட வேண்டிய தேவையில்லை. இவை பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டவுடன் பொது ஆவணங்களாக மாறிவிடுகின்றன. உறுப்பினர்கள் ஒரு உரூபாய் செலுத்தி இவற்றின் படிகளை ஏழு நாள்களில் பெற்றிடலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்களும் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திப் பார்வையிடலாம்; நகலும் எடுத்துக்கொள்ளலாம். எனவே, நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ள வெளியார் அனைவரும் இவ்வாவணச் செய்திகளை<noinclude></noinclude> 0ne8x763k6m7jy1rghhl30lk6lhxe27 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/438 250 648806 1952982 2026-07-13T06:20:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிந்தவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு ஆக்க பூருவ அறிக்கைக் கோட்பாடு (Doctrine of Constructive Notice) என்று பெயர். இக்கோட்பாட்டின்படி, நிறுவனம், தங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயல்முறை விளைவு|410|செயல்முறை விளைவு}}</noinclude>அறிந்தவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு ஆக்க பூருவ அறிக்கைக் கோட்பாடு (Doctrine of Constructive Notice) என்று பெயர். இக்கோட்பாட்டின்படி, நிறுவனம், தங்களுடன் செய்திடும் செயல்களுக்கு அதிகாரம் உள்ளதா, இவ்வாவணங்களில் அதற்கு வகையுண்டா என்று அவர்கள் கண்டறிய வேண்டும். அதேசமயம் நிறுவனம் தனக்குள்ள அதிகாரத்தின்படி தான் செய்கிறதா இல்லையா என்று அவர்கள் கண்டறிய வேண்டியதில்லை. மேலும், நிறுவனம் நிறைவேற்ற வேண்டிய செயல்களை நிறைவேற்றி விட்டுத்தான் செயல்களைச் செய்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு அக மேலாண்மைக் கோட்பாடு (Doctrine of Indoor Management) எனப் பெயர். இது தர்க்குவாண்டு வழக்கு விதி (Rule in Turquands Case) எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு செயல்முறை விதிகள் நிறுவனம் அமைத்திடும்போது செய்யவேண்டிய விவரங்களை உள்ளடக்கும் முக்கிய ஆவணமாகவும், நிறுவனத்தின் உள் நிருவாகம் பற்றிய விதிமுறைகளைப் புகட்டுவனவாகவும் திகழ்கின்றன.{{Right|<b>கே.என்.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ashok K. Bagrial,</b> Company Law, Vikas Publishing House Pvt. Ltd., Sahibabad, 1982.<br> <b>Shukla, M.C.,</b> A Manual of Mercantile Law, S. Chand & Co Ltd., New Delhi, 1984. <section end="செயல்முறை விதிகள்"/> <section begin="செயல்முறை விளைவு"/> {{dhr}} <b>செயல்முறை விளைவு</b> என்பது நுகர்வுக்கும் வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்கும் பொருளியல் விதிகளுள் ஒன்றாகும். நுகர்வு ஒவ்வொருவரின் நடப்பிலுள்ள வருமானத்தைப் பொறுத்ததன்று என்றும், அது தொடர்புடைய வருமானத்தைப் (Relative Income) பொறுத்த தென்றும் கொள்ளப்படும். இது தூசன்பெலி (Dusenberry) என்பார் கூற்று. இதன்பின் குறைந்த வருமானமுள்ள ஒரு குடும்பம், வருமானம் கூடுதலுள்ள ஒரு குடும்பத்தோடு நெருங்கி வாழ்த்தால், அதன் நுகர்வின் அளவும் தரமும் வருமானம் கூடுதலுள்ள குடும்பத்தின் நுகர்வின் அளவையும் தரத்தையும் சார்ந்தே இருக்கும். ஆகவே, ஒரு குடும்பத்தின் நுகர்வின் அளவினைக் கணக்கிடும்போது அந்தக் குடும்பத்தின் வருமானத்தையும் அத்துடன் தொடர்புடைய ஏனைய குடும்பங்களின் வருமானங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தூசன்பெரியின் கருத்துப்படி ஒரு குடும்பத்தின் நுகர்வின் அளவு, அந்தக் குடும்பத்தின் வருமானத்தை மட்டும் பொறுத்து அமையாமல் மற்றைய குடும்பங்களின் வருமானத்தின் அளவையும் பொறுத்தே அமையும். இதைத்தான் தூசன்பெரி செயல்முறை விளைவு என்று கூறுகிறார். இந்த விதியின் உண்மையை எளிதில் புரிந்துகொள்ள முடியும். சான்றாக ஊரக மக்கள், நகரங்களில் வாழும்போது நகர மக்களின் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கின்றனர். அவர்களின் வருமானம் நகர மக்களின் வருமானத்தை விடக் குறைந்திருந்தாலும் மற்றவர்கனைப் போலத் தாமும் வாழவேண்டுமென்ற அவா அவர்களிடம் எழுகின்றது. அதனால், அவர்களின் நுகர்வின் அளவும் கூடுகிறது. இவ்விதியின் உண்மையை அமெரிக்காவில் வாழும் வெள்ளையர், நீக்கிரோ ஆகிய குடும்பங்களின் நுகர்வின் புள்ளிவிவரங்களை வைத்து ஆராய்ந்தனர். அதில் வருமானம் குறைந்த நீக்கிரோ குடும்பங்கள் வருமானம் கூடிய வெள்ளையர் குடும்பங்களோடு தொடர்புகொண்டு வாழும்போது அவர்களின் நுகர்வின் அளவு வெள்ளையர்களின் நுகர்வின் அளவைப் போலவே மிகுதியாகக் காணப்பட்டது. இதே அளவு வருமானம் உள்ள நீக்கிரோ குடும்பங்கள் நீக்ரோக்கள் மாத்திரம் வாழும் நீக்கிரோ கிராமங்கங்களில் வாழும்போது, அவர்களின் நுகர்வின் அளவும் தரமும் மிகக் குறைவாகவே காணப்பட்டன. அதன்மூலம் வெளிக்காட்டும் விளைவு, நுகர்வின் அளவை மாற்றியமைக்கிறது என்பதும் புலனாகிறது. வெளிக்காட்டும் விளைவினால் நுகர்வு, சேமிப்பு முறைகள் மாறுபடும். பொதுவாக ஒருவன் வருமானம் குறையும்போது நுகர்வு குறைவதாகக் கருதப்படுகிறது. ஆனால் நுகர்வு வெளிக்காட்டும் விளை வினைப் பொறுத்திருப்பதால், வருமானம் குறையும் போது நுகர்வு குறைவதில்லை. இதற்குத் தூசன்பெரி வேறொரு காரணமும் கூறுகிறார். அதாவது, அதிக வருமானம் பெற்ற காலத்தில் அனுபவித்துவத்த நுகர்வின் அளவை வருமானம் குறையும்போதும் மேற் கொள்ளவே மக்கள் விரும்புகின்றனர். அதற்காகச் சிலர்தம் சேமிப்புத் தொகையையும் செலவு செய்ய முன்வருவர். அதாவது மக்கள் பழகிவரும் நுகர்வின் தன்மையைப் பொதுவாக குறைக்க எண்ணுவதில்லை. தூசன்பெரியின் நுகர்வு விதிக்கும், கெயின்சின் நுகர்வு விதிக்கும் உள்ள மாறுபாட்டினை எளிதில் விளக்கமுடியும். கெயின்சின் விதிப்படி நுகர்வு நடப்பு வருமானத்தின் அளவைப் பொறுத்தது. அதனால் வருமானம் கூடும்போது, நுகர்வின் அளவும் கூடும்; வருமானம் குறையும்போது நுகர்வின் அளவு குறையும். ஆனால், தூசன் பெரியின் விதிப்படி, ஒரு குடும்பத்தின் நுகர்வு அந்தக் குடும்பத்தோடு தொடர்புள்ள, வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் முன்னிலையில்<noinclude></noinclude> hyjg4o9yn9oapkbm2c9pt0eatkt21fj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/439 250 648807 1952983 2026-07-13T06:32:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிற்கும் குடும்பங்களைப் பின்பற்றி நிற்பதால், அந்தக் குடும்பங்களின் வருமானம் கூடும்போதோ, குறையும் போதோ, நுகர்வின் அளவில் மாற்றம் ஏற்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயலாராய்ச்சி|411|செயலாராய்ச்சி}}</noinclude>நிற்கும் குடும்பங்களைப் பின்பற்றி நிற்பதால், அந்தக் குடும்பங்களின் வருமானம் கூடும்போதோ, குறையும் போதோ, நுகர்வின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. ஆனால், குடும்பங்களுக்கிடையே உள்ள வருமான விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் நுகர்வின் அளவிலும் மாற்றம் ஏற்படும். செயல்முறை விளைவு அரசாங்கத்தின் பல செயல்களிலும் மாற்றங்களை விளைவிக்கலாம். சான்றாக, நாட்டில் விலைவாசி குறையும்போது அதைத் தடுப்பதற்கு, அரசாங்கம் வரிச்சலுகை அளிக்கிறது. அதனால், மக்களின் வருமானம் கூடும்; பொருள்களின் தேவை அதிகரிக்கும்; விலைவாசி உயரும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், அதற்கு மாறாக நுகர்வுக்கும் வெளிக்காட்டும் விளைவுக்குமுள்ள தொடர்பினால் வருமானம் உயரும் போது, அதற்கு ஏற்றவாறு நுகர்வின் அளவு கூடுவதில்லை. அதுபோல விலைவாசி கூடும்போதும் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதிக வரிவிதிக்கும். அதனால், மக்களின் வருமானம் குறையும்; நுகர்வின் அளவும் குறையுமென்று எதிர்பார்க்கிறது. ஆனால், இது நடப்பதில்லை. மக்களின் வருமானம் குறைந்தாலும், நுகர்வின் அளவு குறைவதில்லை. இதனால் வரித்திட்டத்தைக் கையாண்டு அரசாங்கத்தால் விலைவாசியின் ஏற்றத்தாழ்வுகளை எல்லா நேரத்திலும் கட்டுப்படுத்த முடியாது. செயல்முறை விளைவு பின்தங்கிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தைப் பெருவாரியாகப் பாதிக்கிறது என்பது நர்க்சு (Nurkse) என்ற பொருளாதார வல்லுநரின் கருத்தாகும். இப்பின்தங்கிய நாடுகளில் வருமானம் கூடும்போது மக்கள் சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிறநாட்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குகிறார்கள். இதனால் சேமிப்புக் குறைவதோடு பொருளாதார முன்னேற்றமும் தடைப்படுமென்பது அவர் கருத்து.{{Right|<b>பா.ம.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Dusenberry, J.S.,</b> Income, Saving and the Theory of Consumer Behaviour, Harvard University Press, London, 1949. <section end="செயல்முறை விளைவு"/> <section begin="செயலாராய்ச்சி"/> {{dhr}} <b>செயலாராய்ச்சி</b>: மனித வளர்ச்சியில் ஆராய்ச்சி ஒரு முக்கியமான, வலிமையான கருவியாகும். சீரான ஆராய்ச்சிபின்றி இவ்வளவு வளர்ச்சி ஏற்படவியலாது. எல்லா ஆராய்ச்சிகளும் முன்னேற்றத்தையும் நல்ல வாழ்கையையுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. தனி ஆள் முன்னேற்றத்துக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் நல்ல கல்வி, அடிப்படைத் தேவை என்பதை உணர்த்ததிலிருந்து கல்வியில் ஆராய்ச்சியின் தேவையை அறிய தொடங்கினர். முறையான ஆராய்ச்சியின் மூலம் எடுத்த முடிவுகளால் நேரம், சக்தி, பணம் ஆகியவற்றில் விரயம், தோல்வி, அதனால் வரும் ஏமாற்றம் முதலியவற்றைத் தடுக்க முடியும். கல்வியில் நேரடியாக ஈடுபடக் கூடியவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது அண்மைக் காலத்திய ஒரு குறிப்பிடத்தக்க போக்காகும். ஆராய்ச்சி என்பது நன்கு அனுபவம் வாய்ந்த, பயிற்சி பெற்ற வல்லுநர்களின் செயலாகவே வழக்கமாகக் கருதப்பட்டு வந்தது. இப்போது செயலாராய்ச்சி என்பது ஆசிரியர்களையும் நிருவாகிகளையும் தங்கள் முன்னேற்றத்திற்காக ஆராய்ச்சி செய்வதை ஊக்குவிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆசிரியர்களின் ஆராய்ச்சி நோக்கம் வகுப்பறைச் செயல்களை முன்னேற்றுவதற்கானதாகும். ஒரு ஆசிரியர் தம் கற்பிக்கும் திறமையை மேம்படுத்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ஒரு பள்ளி நிருவாகி தம் நிருவாக முறைகளை முன்னேற்றுவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். செயலாராய்ச்சியில் (Action Research) ஒருவர் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ ஈடுபடலாம். ஆசிரியர்கள் அடிக்கடி பல சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அடிமட்ட ஆராய்ச்சி சில பொதுவான கோட்பாடுகளை வகுக்கின்றன. பொருத்தமான கோட்பாடுகளை மேற்கொண்டு அதிலிருந்து சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், தேவையான கோட்பாடுகளைக் கண்டறிவதே மற்றொரு ஆராய்ச்சியாக அமையலாம். இருப்பினும் அடிப்படைக் கோட்பாடுகள் தெரிந்த பின் அவற்றைப் பரவலான பல சிறிய சிக்கல்களுக்குப் பயன்படுத்த முடிகிறது. சிக்கல்களைத் தனித்தனியே அணுக வேண்டியது இல்லை, கல்வியாளர்களின் பல சிக்கல்களுக்கு உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன. பல சமயங்களில் பொதுக் கோட்பாடுகளிலிருந்து அவற்றிக்குத் தீர்வு காண்பதைவிட, நேரடியாகவே அவற்றை ஆராய்ந்து செயற்படுவது விரைவில் பலன்கள் கொடுக்கும். இவ்வாறு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவாகத் தீர்வுகள் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி செயலாராய்ச்சி எனப்படும். செயலாராய்ச்சியின் கருத்தை வெளிப்படுத்தியவர்களுள் இசுடீபன் எம். கோசி (Stephen M. Corey) என்பவர் முக்கியமானவர். இவருடைய ‘பள்ளிச் செயற்பாடுகளை உயர்த்துவதில் செயலாராய்ச்சியின் பங்கு’ (Action Research to improve<noinclude></noinclude> 8z060e20hltjl6rn4zo9mt3anfq6p9t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/440 250 648808 1952984 2026-07-13T06:43:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "School Practice) என்ற நூல் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றது. ஒரு நல்லாசிரியர் சாதாரணமாகத் தம் முடிவுகளை வழக்கத்தின் அடிப்படையிலோ, மற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயலாராய்ச்சி|412|செயலாராய்ச்சி}}</noinclude>School Practice) என்ற நூல் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றது. ஒரு நல்லாசிரியர் சாதாரணமாகத் தம் முடிவுகளை வழக்கத்தின் அடிப்படையிலோ, மற்றவர் பட்டறிவீன் அடிப்படையிலோ, வல்லுநர்களின் பரிந்துரையின் அடிப்படையிலோ பொது நோக்கின் அடிப்படையில எடுக்கிறார். செயலாராய்ச்சி என்பது இதற்கும் ஒருபடி மேலானதாகும். பல சீரான படிகளைக் கொண்டு தீர்வுகள் கண்டு அதன்பின் மாற்றங்களைக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும். செயலாராய்ச்சியின்போது ஆசிரியர் சிக்கல்களைக் கண்டறிவதிலும், அதற்கான விவரங்களைத் திரட்டுவதிலும், கருதுகோள் அமைப்பதிலும் முடிவுகளை மதிப்பிடுவதிலும் மிக்க கவனத்துடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் ஈடுபடுகிறார். கல்வி ஆராய்ச்சியை இரண்டு கோணங்களிலிருந்து பார்க்கலாம். ஒன்று, எதைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்பது; மற்றொன்று, நோக்கங்களின் அடிப்படையிலானது. கல்வி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு பொருள்களின் தொகுப்புகளை மனத்தில் கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒன்று மக்களைப் பற்றியது. மாணவர்கள் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிருவாகிகள் ஆகியோர் இதில் அடங்குவர். மற்றொன்று அமைப்புகளைப் பற்றியது. வகுப்பறை பள்ளி, சமூகம், அரசு இவை அமைப்பில் அடங்கும். செயல் முறைகளை மேம்படுத்துவதும் அறிவு வளர்ச்சியும் கல்வி ஆராய்ச்சியின் இரு முக்கிய நோக்கங்களாகும். செயலாராய்ச்சி முறையில் பின்வரும் கூறுகள் அடங்கும். :1. நிறைவின்மை-ஆராய்ச்சியாளர் தம் அலுவல் சூழ்நிலை நடைமுறைகளில் நிறைவின்மையும், கவலையும் அடைகிறார். :2. நம்பிக்கை-இருப்பினும் முன்னேற்றங்கள் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். :3. தம் நிறைவின்மையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். :4. சிக்கலை வரையறுக்கிறார். :5. சிக்கல்களின் காரணிகளைக் கண்டறிகிறார். :6. மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும், நடவடிக்கைகளையும் ஆராய்கிறார். :7. கருதுகோளைச் சோதிப்பதற்கான முறையை வரைகிறார். :8. செயலாக்கக் கருதுகோளை அமைக்கிறார். எடுத்துக்காட்டாகக் கடைசிப் பலகையில் உள்ள மாணவர்களில் சிலர் பாடத்தில் கவனம் கொள்ளாது. அடிக்கடி தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக் கொள்வதை ஆசிரியர் கவனிக்கிறார். ஆசிரியர் சிக்கலை உணர்ந்தபின், சிக்கலுக்குரிய கருதுகோளை உருவாக்குகிறார். சிக்கலுக்கான காரணிகளை அனுமானிக்க முயல்கிறார் கருதுகோள் சோதனையை உருவாக்குகிறார்; சிக்கலைத் தீர்க்கிறார். இவ்வகை ஆராய்ச்சியின் பயனாகக் கற்பித்தமில் முன்னேற்றம் ஏற்படுத்தலாம். மனித உறவுகளை மேம்படுத்தலாம். நிருவாகச் சீர்திருத்தங்கள் கொண்டு வரலாம். ஒப்புமைக் கல்வி, முன்னேற்ற வழி வகைகள், வரலாற்று அறிவு ஆகியவற்றில் விருத்தி காணலாம். இதன் மூலம் தத்துவ முறையிலும், சமுதாய முறையிலும், உளவியல் முறையிலும் அடிப்படைகளில் முன்னேற்றம் கொண்டு வரலாம். செயல் ஆராய்ச்சியின் நன்மைகள்: 1. பல சமயங்களில் பொது ஆராய்ச்சியின் பயன்களை, போதுமான ஆராய்ச்சிய பின்னணி இல்லாததன் காரணமாகவும், பல கட்டுப்பாடுகள் விதிப்பதன் காரணமாகவும், வகுப்பறை முறைகளில் பயன்படுத்த முடியாமல் போகிறது. ஆனால் செயலாராய்ச்சியின் பயன்களை எளிதாகப் புரிந்து கொண்டு செயற்படுத்த முடியும். 2. செயலாராய்ச்சியின் காரணமாக ஆசிரியரின் நடத்தையிலும் கற்பித்தலிலும், மாற்றங்கள் வருவதோடு அவருடைய எண்ணங்களிலும், நாட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது ஆசிரியர் தானாகவே ஓர் ஆராய்ச்சியைத் திட்டமிட்டு, நடத்தி, மதிப்பீடும் செய்வதால் உண்டாகிறது. செயல் ஆராய்ச்சியில் எல்லோரும் ஈடுபடும்பொழுது குழு ஒற்றுமையும் உண்டாகிறது. 3) ஆசிரியர்கள் செயலாராய்ச்சியின் திட்டமிடும் பருவத்தில் ஒருவரோடொருவர் கலந்து பேசுவதால் பொதுவான கல்விச் சிக்கல்களைப் பற்றியும், ஆராய்ச்சி முறைகளைப் பற்றியும் நன்கு தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இவர்கள் ஆராய்ச்சித் தொடர்பான பல புத்தகங்களைப் படிக்கத் தூண்டுகிறது. இதனால் பல சிக்கல்களுக்கு ஏற்கனவே வெளி வந்த முடிவுகள் மூலமாகவும், தானாகச் செய்த ஆராய்ச்சிகள் மூலமாகவும் தீர்வுகள் காண முடிகிறது. <b>செயலாராய்ச்சியின் குறைகள்</b>: 1) செயலாராய்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மட்டத்தில், குறிப்-<noinclude></noinclude> prdrarzwk1cs6qpvquxoi5rza05qc50 அட்டவணை:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf 252 648809 1952985 2026-07-13T06:48:37Z Neechalkaran 713 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1952985 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] m6ajau6emdf9kzts57mu0r4ibr3dl4o பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/2 250 648810 1952987 2026-07-13T06:53:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் (1898-1950) தொகுப்பு: வித்துவான் மறை. திருநாவுக்கரசு அவர்கள் மறை. தி.ஆலங்காடன் & மறை. தி.தாயுமானவன் பதிப்பு: ஆ.இரா.வேங்கடாசலபதி மறைமலையடிகள் பதிப்பகம் சென்னை-82.<noinclude></noinclude> ozo5k72g1ncradovxmvbhbmsnpfla7l பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/3 250 648811 1952988 2026-07-13T06:53:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறை. திருநாவுக்கரசு/மறை. தி. தாயுமானவன் விற்பனை உரிமை : திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்., 154. டி.டி.கே. சாலை, சென்னை- 600 018. முதற் பதிப்பு அக்டோபர் 1988 தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககத்தாரின் பொருளுதவியுடன் வெளியிடப்பெற்றது; விலை ரூ.8-00 அப்பர் அச்சகம், சென்னை-108.<noinclude></noinclude> 5fvxi72yl9bt6w8xf0v7zcsebxva791 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/4 250 648812 1952989 2026-07-13T06:54:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 000000000 மறைமலையடிகள் மகனார் பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு<noinclude></noinclude> 9oi0tyc8a7w6a5qshiavr0yzrqkqrnz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/5 250 648813 1952990 2026-07-13T06:54:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பதிப்புரை தனித்தமிழ்த் தந்தை மறைத்திரு. மறைமலையடிகளார் இளமையிலிருந்தே நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவரா யிருந்தார். ஆங்கில மொழி கைவரப்பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் இளமையில் ஆங்கிலத்தில் நாட்குறிப்பு எழுதத் தொடங்கிய அடிகளார் இறுதிவரை ஆங்கிலத்தி லேயே எழுதிவரலானார். நாட்குறிப்பு முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து நூல் வெளியிடுவதாயின் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் மிகும். கால நிலையைக் கருதிச் சுருங்கிய அளவில் நூலை வெளியிட் டுள்ளோம். அடிகளாருடைய திருமகனார் வித்துவான் மறை. திருநாவுக்கரசு அவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு, கையெழுத் துப் படியை உருவாக்கித் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையாரிடம் நூல் வெளியிட உதவி வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார். இடையில் அவர் திடுமென மறையவே, நூள் வெளியீடு தடைபெற்றது. அச்சமயத்தில் அவர்தம் 10சுன் மறை.தி.தாயுமானவன் பொறுப்பை ஏற்றதுடன், அரசும் நிதியுதவ முன்வந்தது. நூலை அச்சிடுமுன் மறைமலையடிகள் நூல்நிலையததின் உதவி நூலகர் திரு. ஆ.இரா. வேங்கடாசலபதியிடம் நாட்குறிப்பு முழுவதையும் மூலத்துடன் ஒப்பிட்டு மொழி பெயர்ப்பினைச் செம்மைப்படுத்தித் தரச் செய்தோம்; அவருக்கு நன்றி. மறைமலையடிகளாரின் மாண்புமிகு மக்கள், பெயரர்கள் உருவப் படங்களையும் குறிப்புகளையும் இதனுள் இணைத் துள்ளோம். பதிப்பகத்தார்.<noinclude></noinclude> 36wmwjiy18324cpbmkhu2ouyqdqovku பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/6 250 648814 1952991 2026-07-13T06:54:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிலம்புச்செல்வர் டாக்டர்: ம.பொ.சிவஞானம். தலைவர் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழு அணிந்துரை மறைமலை அடிகளார் தலைமைச் செயலகம், Qasr one-600 009 18-7-1988 நாட்குறிப்புகள்'' என்னும் பெயருடைய நூலை, மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல், ஆழ்ந்து படித்தேன்.இம் மாதிரி. தமிழில் பெரும் புலமைபெற்ற ஒரு பெரியவருடைய நாட்குறிப்பு நூல் இதுவரை வெளிவந்ததில்லை. அரசியல் வாழ்வில் உள்ளோர். அநேகமாக நாட்குறிப்பு எழுதுவதில்லை. இதற்கு விலக்கானவர் ஓரிருவர் இருக்கலாம். அவர்களையும், தமிழகம் கண்டதில்லை என்பதே த என் கருத்து. ஆனால், மறைமலை அடிகளார் வெறும் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல; துறவியாக வாழ்ந்தவர். சித்தாந்த சாத்தி ரங்களிலே பெரும் புலமை பெற்றவர். வட மொழியிலும் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தார். அத்தகு பெரியாருடைய நாட்குறிப்பு நூல் தமிழகத்தின் சரித்திரக் களஞ்சியத்தில் சேர்க்கத் தக்கதாகும். எனக்கு 83 வயது நடக்கிறது என்றாலும். நான் கண்டறியாத தமிழ்ப் பெரியார்கள் பலரோடு தனக்கிருந்த தொடர்புபற்றி நாட்குறிப்பிலே ஆங்காங்கு அடிகளார் சுட்டிச் சொல்வது, படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. பெரும்பாலோர், அடிகளார் ஆழ்ந்த நாட்டுப் பற்றுடையவர்: காந்தியடிகளிடத்தும் பேரன்பு உடையவர் என்பதை அறிய மாட்டார்கள். அவற்றையெல்லாம் அறிவிக்கிறது இந்நாட் குறிப்பு நூல். செய்திகளை, குவியல் குவியலாக இந்நூலில் காண முடிகிறது.<noinclude></noinclude> tvmmmeslckd9lzf02zxowrdhaw266nw பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/7 250 648815 1952992 2026-07-13T06:54:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 6 வ தமிழரசுக் கழகத்தின் முன்னணிப் புலவர்களில் ஒருவ ராக விளங்கிய மறை.திருநாவுக்கரசு அவர்களின் மகன் மறை. தி. தாயுமானவன் இத்தொகுப்பு நூலை வழங்கியுள்ளார். நாட்குறிப்புகளைத் தொகுப்பது என்பது மிகவும் எச்சரிக்கை யுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாகும். சில குறிப்பு களைத் தருவது இயலாமலும் இருக்கலாம். இந்நூலில் அடிகளாரின் குறிப்புகள் அனைத்தையும் தொகுத்துத் தந்து விட்டார் என்றும் சொல்ல முடியாது. தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றைத் தொகுத்திருப்பார் என்று நம்பு கிறேன். இந்த அரிய பணியை மேற்கொண்டதற்காக திரு . தாயுமானவரைப் பாராட்டுகிறேன். தமிழ் மக்கள். இந்நூலை வாங்கி,தொகுப்பு ஆசிரியரை ஊக்குவிக்க வேண்டும்.<noinclude></noinclude> dcf9famluagmh3q2onsa5xjf4ubosrq பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/8 250 648816 1952993 2026-07-13T06:54:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முன்னுரை தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான திட்டத்தின் இந்நூல் வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.1 கீழ் . இந்நாட்குறிப்புப் பணியைச் செம்மைப்படுத்தி வெளியிட உதவிய ஆ. இரா. வேங்கடாசலபதி, மறைமலையடிகள் நூல் நிலையம் அவர்கட்கு நன்றியை இதன்மூலம் தெரிவிக் கின்றேன். கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுக்கான அணிந்துரையினை வழங்கியுள்ள தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுத் தலைவர், சிலம்புச் செல்வர். டாக்டர் திரு. ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு நன்றி கூறக் மறைமலை அடிகளாரின் ஆலமர விழுதுகளில் ஓர் விழுதான திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ் மணம் பரப்பும் நிழலாகத் தம் கருத்துகளைப் பெருமை யுடன் வழங்கியுள்ளார். அவர்தம் தமிழ்ப் பணிக்கும், உலகி லேயே அதிகமான சிறந்த பழமையான தமிழ் இலக்கிய இலக்கண அனைத்து நூல்களையும் மிகச் சிறந்த முறையில் தமிழ் நல்லுலகத்திற்கு ஆற்றிவரும், சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார், மறைந்த கழக ஆட்சியர் தாமரைத்திரு வ. சுப்பையா ஐயாவிற்குப்பின். அவர்தம் பணியினைச் சிறப்புடன் ஆற்றிவரும் திரு. இரா. முத்துக்குமாரசாமி M.A., B.Lib(MD) அவர்கள் மனமுவந்து அடிகள் நாட்குறிப்பை மிக நன்முறையில் அச்சிட்டு நூல் வெளிவர உதவியதற்காக நன்றி கூறி. தமிழக அரசுக்கும் தமிழ் வளர்ச்சித்துறைக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இங்ஙனம். மறை. தி. தாயுமானவன் நூலாசிரியர் மதன். சென்னை-82.<noinclude></noinclude> q11gw4qt5m2rfzqklzdb4f9umhxju39 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/9 250 648817 1952994 2026-07-13T06:54:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகள் ஆலமர விழுதுகள் உலக உயிர்கள் ஆறு பிரிவைக் கொண்டவை. ஓரறிவு முதல் ஆறறிவு வரை உடையன. மனித உயிரே ஆறறிவு படைத்த உயிர். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறி வழி அறியும் புலனறிவோடு மனனறிவும் - பகுத்துணர்தல் - பெற்றமையால் ஏனைய உயிரினங்களிலிருந்து உயர்ந்தவனாகிறான். மனிதன் மனிதன் பேசும் ஆற்றல் உடையவன். எனவே தன் எண்ணத்தைப் பிறர்க்கும் பிறர் எண்ணத்தைத் தானும் உணர்த்தும், உணரும் வாய்ப்புப் பெற்றவன். மொழியறிவு பெற்ற காரணத்தால் அறிவு முதிர்ச்சியும் ஆய்வும் பெற்றுப் புதியன கண்டு அதன்வழி இன்ப வாழ்வு வாழும் வாய்ப்பைப் பெற்றான். எனவே ஒருலனும் ஒருத்தியுமாகக் கூடி வாழும் பண்பினைக் கொண்டவன். இயற்கை நியதியாகிய ஆணும் பெண்ணும் கூடி இல்வாழ்வு நடாத்தும் பேறு பெற்றான். ஒத்த நலமுடையோர் கூடி வாழுங்கால் இவ்வாழ்வின் தன் நலமாகிய நன் மக்களைப் பெறுதல் பெறும் பேறாகும். ஒருவர் எவ்வளவு பெருஞ் செல்வம் படைத்திருப்பினும், புகழ் படைத்திருப்பினும் தம் மக்கள் மழலை மொழி கேளா தவராயின் அவரது வாழ்வு வெறும் பாலையேயாகும். அன்னாரது வாழ்நாள், வாழ்நாட் பயனை இழந்து பிறந்தும் பிறவாதவராகவே கருதப்படுவார். அன்னார் பற்றற்ற காரணத்தால் அன்பின் பண்பை அறியாராய் எவ்விதப் பழிக்கும் அஞ்சாராய்ப் பிறர்க்குத்<noinclude></noinclude> arwxiyjnlk02cs9ly12cs702lcqur7s பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/10 250 648818 1952995 2026-07-13T06:55:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளாரின் ஆலமர விழுதுகள் மறை. திருஞானசம்பந்தன் ஆசிரியர், இரங்கூன். தோற்றம்: 9 - 3 - 1903 இவர்தம் மகள் மா.கலைச்செல்வி தமிழ்நாடு மின்வாரியம் சென்னை. வி.மாணிக்கவாசகம் தலைமைச் செயலகம் சென்னை.<noinclude></noinclude> cla8vqqigwtyp5nt9ezksooatmd62zd பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/11 250 648819 1952997 2026-07-13T06:55:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறை. மாணிக்கவாசகம் மா நகராட்சிப்பள்ளி ஆசிரியர் இவர்தம் மக்கள் மா மறைக்காடன், M.A.B.L., C,A.I.I.B. • துணைப் பொது மேலாளர் DEUSCHE BANK, BANGOK, தாய்லாந்து. கோடு வளவர்கோன்பாவை M A.,B Ed. தலைமை ஆசிரியர் மாநகராட்சிப்பள்ளி சென்னை. சி.கோட்டீச்சுவரன், B.A., B.L உட்கோட்ட நீதிமன்ற நடுவர் உளுந்தூர்ப்பேட்டை.<noinclude></noinclude> 5o0hx7ln1jt5xopkjtihljfjm4ibe7d பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/12 250 648820 1952998 2026-07-13T06:55:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சு.தாமரை நங்கை இடைநிலை ஆசிரியை பொறையாறு, தஞ்சை. புலவர் சு.கிருட்டினமூர்த்தி M.A., B.O.L., M.Ed. துணைத் தலைமையாசிரியர் பொறையாறு, தஞ்சை. பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு இவர்தம் மக்கள் மறை. தி. ஆலங்காடன், B, A. மண்டல மேலாளர் இந்தியன் வங்கி சென்னை. மறை.தி. திருவுடையன், B.A. இளநிலை உதவியாளர் தமிழ்நாடு வீட்டுவசதிக் கழகம் சென்னை.<noinclude></noinclude> miccoqoh3uou7hcqmyff5p7wvrenixr பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/13 250 648821 1952999 2026-07-13T06:55:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1952999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறை.தி.தாயுமானவன் பணியாளர் கூட்டுறவு வீடு கட்டும் சங்க நிறுவனர்/தலைவர் போர் ஊர்தி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (பாதுகாப்புத்துறை) ஆவடி மறை. தி.மகாதேவன் இளநிலை உதவியாளர் த:நா. வீட்டுவசதிக் கழகம் சென்னை. மறை. தி.சீனிவாசராகவன் இள நிலை உதவியாளர் I. S. R. O. சென்னை,<noinclude></noinclude> 94r6tsc8v19cvvf588j1frrsthm53iw பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/14 250 648822 1953000 2026-07-13T06:55:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறை. திருநாவுக்கரசு மகள், மருமகன் பா. பரவை நாச்சியார் பா. பால்வண்ணலிங்கம், ஆசிரியர். B.A., M.ED. சி.எஸ்.ஐ. உயர் நிலைப்பள்ளி திருவில்லிபுத்தூர்<noinclude></noinclude> gfo3gasf55yya49i10v7gtcv505efjx பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/15 250 648823 1953001 2026-07-13T06:55:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ டாக்டர் மறை. சுந்தரமூர்த்தி இவர்தம் மக்கள் மறை சு. முருகவேள். பொறுப்பாளர் இந்தியா பிஸ்டன் செம்பியம்/தலைவர் அரிமா சங்கம் பெருநகர் கிழக்கு/முகவர் ஆயுள் காப்பீட்டுக் கழகம் பா.புனிதவதி பாலகிருட்டினன், B. Eg வேதியல் மேலாளர் லட்சுமி கெமிக்கல்ஸ் கொல்லம்,<noinclude></noinclude> 76mhld1rhrhy329cuqdi6eb1l0hroij பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/16 250 648824 1953002 2026-07-13T06:55:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலைடிகளாரின் மகள் திரிபுரசுந்தரி அம்மாளின் குடும்பம் திரு.குஞ்சிதபாதம் (வித்துவான்) தமிழாசிரியர், மாநகராட்சிப் பள்ளி, நுங்கம்பாக்கம் திரிபுரசுந்தரி (தலைமை ஆசிரியை) மாநகராட்சிப் பள்ளி, நுங்கம்பாக்கம்<noinclude></noinclude> fv3vkwhu6e82loxq113ra2pwxef5cxv பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/17 250 648825 1953003 2026-07-13T06:55:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கு. ஆளுடைய பிள்ளை, இ.ஆ.ப. வணிகவரி, இந்து அறநிலையத்துறை ஆணையர், செயலர், தமிழ்நாடு அரசு திரிபுரசுந்தரி அம்மாளின் இளைய மகனார் பேராசிரியர் டாக்டர் கு.நம்பியாரூரன், எம் ஏ, எம்.லிட். மதுரைப் பல்கலைக் கழக முன்னாள் இணைப் பேராசிரியர் மறைவு : 10-1-1987 திருமதி கு. சாரதா நம்பியாரூரன் M.A., P.hd. பேராசிரியர் இராணி மேரிக் கல்லூரி, சென்னை.<noinclude></noinclude> 7fugp2ibanwygbtivtkniv1wutb0tst பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/18 250 648826 1953004 2026-07-13T06:55:45Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 9 துணிந்து இன்னல் பல விளைப்பர். அன்னாரை அரசச் செயல் பாடுகளுக்கும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பது திருவள்ளுவர் கருத்தாகும். மக்களைப் பெறுதல் இன்பம், நன்மக்களைப் பெறுதல் பேரின்பம். 'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்ற வள்ளுவத்துக்குப் பொருள் பல கூறலா மாயினும் தகுதியுடையாரை அவரது மக்கட் பேற்றாலும் அறியலாம் என்பதொரு பொருளும் உண்டு, எனவே, தகுதியுடையாரை அவரது நன்மக்கட்பேற் றால் அறியலாம். இந்நிலை தமிழகத்தின் தனிப்பெரும் தனித் தமிழ் அறிஞராகிய தமிழ்க்கடல் மறைமலை அடிக ளாரின் வாழ்க்கையில் மிளிரக் காணலாம். சமயப் பெருந் தாண்டராகிய அன்னார் நம் ஆண் மக்கள் நால்வர்க்கும் சைவ சமயக்குரவர் நால்வரின் பெயரிட்டு அழைத்தனர். பெண் மக்கள் மூவரும் இனிய இல்வாழ்வை ஏற்று மகிழ்ந் தனர். Q தம் மக்களை "தந்தை மகற் காற்றும் நன்றி அவை யத்து முந்தியிருப்பச் செயல்" என்பதற்கொப்ப வளர்த்தனர்; சான்றோராக்கினர். அவர்களும் "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்'' என்பதற்கொப்ப அறிவாலும் பாடறிந்தொழுகும் பண் பாலும் தந்தையார்க்கு மிகு புகழை ஈட்டினர். அவர்களது கால்வழியும் மறைமலையடிகளாரின் பெயரன் பெயர்த்தியர் மற்றும் பெயரன் பெயர்த்தியின் மக்கள். பெயரர் எனப் பல்கிப் பெருகி வாழையடி வாழை பாக நிலை பெற்று ஆல் போல் தழைத்து அருகுபோல்<noinclude></noinclude> 9l0oc2hkbf9vgj45zd9c8b66j9eyg0z பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/19 250 648827 1953005 2026-07-13T06:55:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 10 வேரோடி நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நிற்கும் நிலை உலகின் வேறு எந்த ஒரு தலைவனுக்கோ அறிஞனுக்கோ இல்லாத ஒன்று என்பதை அவரது மரபு வழி வரலாற்றைக் கண்டு உணரலாம், மகிழலாம். மறைமலையாகிய ஆல மரம் கிளை பல பெற்று நிறை விழுதுகள் கொண்டு ஒப்புயர்வற்ற பெருங் குடும்பமாகத் திகழ்வதால் அவரைத் தக்கார் எனக் கூறல் சாலப் பொருந்தும். வாழ்க மறைமலையடிகள் புகழ்! வளர்க மறை மலையடிகள் குடும்பம்! அன்பன் புலவர் சு. கிருட்டினமூர்த்தி, எம்.ஏ.,பி.ஓ.எல்., எம்.எட், துணைத் தலைமையாசிரியர். த.நா. மேனிலைப்பள்ளி, பொறையாறு, தஞ்சை மாவட்டம் - 609 308. (அடிகளாரின் பெயர்த்தி கணவன்)<noinclude></noinclude> ltdwsukl7hbcetll3r0bd83u4mhz9by பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/20 250 648828 1953006 2026-07-13T06:55:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பதிப்பாசிரியர் முன்னுரை நாட்குறிப்பேடு என்பது தனிமனிதன் ஒருவனின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள், அவனோடு தொடர்புடை யோர் பற்றிய செய்திகள். அவனுடைய சிந்தனைகள் முதலானவற்றின் நாட்பதிவே ஆகும். தனிமனிதன் சமூகத் தின் ஓர் அலகு (unit); அவன் ஒரு சமூக உயிரி (social being). சமூகத்தோடு அவன் கொள்ளும் உறவைப் பொறுத்தே அவனது வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது; அவனுடைய நாட்குறிப்புகளும் சமூகத்துக்குப் பயன்படுகின்றன. அதிலும் குறிப்பாக. அவன் வரலாற்று மாந்தனாக, அறிஞனாக இருப்பின் அவனுடைய நாட்குறிப்புகள் மேலும் மதிப்புப் பெறுகின்றன. அவ்வகையில் மறைமலையடிகளாரின் (1876-1950) நாட்குறிப்புகள் தமிழர்க்குக் கிடைத்த மிக அரிய வரலாற்று ஆவணம் ஆகும். நாட்குறிப்பு எழுதுவது மேலைநாட்டு வழக்கமாகும். மேலைநாட்டு மக்கள் பெரும்பான்மையோர்க்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. அவை முக்கியத்துவம் உடையன வெனில் நூலாக வெளியிடப்படுகின்றன. அவ்வாறு சமூகத் துக்குப் பயன்படத்தக்க நாட்குறிப்புகள் அல்லவென்று கருதப்பட்டாலுங்கூட அவை குடும்பச் சொத்தாகவும் நினைவுச் சின்னமாகவும், நாட்குறிப்பாளனின் வழியினரால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. நாட்குறிப்புக்களும் கடிதப் போக்குவரத்தும் பிற ஆவணங்களும் அடங்கிய குடும்ப ஆவணக் காப்பகங்கள் (private archives) மேலை நாடுகளெங்கிலும், குறிப்பாசு இங்கிலாந்தில், மிகுதியாக உள்ளன.<noinclude></noinclude> gr1q6ehkp4504b7er2jguc4b5jhoshc பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/21 250 648829 1953007 2026-07-13T06:56:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 12 மேலைநாட்டு மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில், நாட்குறிப்பேடுகள் பல நூல்களாக வெளிவந்துள்ளன். சாமுயேல் பெபிஸ், ஜான் எவெலின் முதலானோரின் நாட் குறிப்புகள் மிகப் புகழ்பெற்றவை. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இந்நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலக்கிய வாணர், அறிஞர் பலரின் நாட்குறிப்பேடுகள் அச்சேறி உள்ளன. நாட்குறிப்பும் இலக்கிய வடிவங்களுள் ஒன்றாகக் கருதும் நிலை உருவாகியுள்ளது. பாஸ்வெல்லின் ஸ்காட் லாந்துப் பயணக் குறிப்பேடு, சுவிப்ட், எமர்சன் முதலானோ ரின் குறிப்பேடுகள் செவ்விலக்கியங்களாக மதிக்கப்படு கின்றன. பிரான்சு காஃப்காவின் நாட்குறிப்புகள். ஆந்திரே jது. ஆல்பர் காம்யு ஆகியோரின் குறிப்பேடுகள், ழான் பால் சார்த்தரின் போர்க்காலக் குறிப்பேடுகள், சே குவாராவின் பொலிவியக் குறிப்பேடு முதலானவை அண்மைக் காலத்தில் பேர்பெற்ற சில நாட்குறிப்பேடுகளாகும். நாட்குறிப்பேடு . எழுதும் வழக்கம் தமிழ்ச் சமூகப் பண்பாட்டில் இருந்ததில்லை. 18 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சு புதுவை வாழ்க்கையைக் கூர்மையாகவும் விரிவாக வும் சித்திரிக்கும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் மட்டுமே நாமறிந்து இதுவரை வெளிவந்துள்ளன. (ஆனந்த ரங்கம் பிள்ளை தமிழில் எழுதிய நாட்குறிப்புகளும்கூட முதலில் பிரெஞ்சு மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் வெளி வந்த பின்னரே தமிழ் மூலவடிவத்தில் வெளியிடப்பட்டன. பிரெஞ்சு முதற்பதிப்புக்கும் தமிழ் மூலப்பதிப்புக்கும் இடைப் பட்ட காலம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாகும் என்பது மனங்கொள்ளத்தக்கது. இந்நூலும்கூட, தமிழ்மக்களால் பரவலாகப் படிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது.) நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தமிழ் மக்களுக்கு இல்லை என்பதோடு, தமது குடும்பத்தோடு ஆவணங்கள். கடிதங்கள், பழம் படங்கள் பாதுகாக்கும் பண்பும் இல்லை என்றே வாரிசு முறையும் இதற்கொரு காரணம். தொடர்புடைய முதலானவ வற்றைப் சொல்லிவிடலாம்.<noinclude></noinclude> 908wgkqzvu0wwxmz61ujgynqg0we1eu பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/22 250 648830 1953008 2026-07-13T06:56:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 13 இப் பின்னணியில் மறைமலையடிகளாரின் நாட்குறிப்பு: நூலாக வெளிவருவது சிறப்புமிக்க சமூக நிகழ்ச்சியாகும். அடிகளார் பெருந்தமிழறிஞர் என்பதோடன்றித் தமிழரின் முதன்மையான சமூக-அரசியல் இயக்கங்களுக்கு அறிவுலக முன்னோடி; அறிவுத் தந்தை. அவ்வகையில், அடிகளாரின் நாட்குறிப்புகள் வெளியிடப்படுவது தமிழரின் பேறு. 1898ஆம் ஆண்டு தொடங்கி 1950இல் தாம் மறைவ தற்கு ஒரு திங்கள் முன்புவரை அடிகளார் நாட்குறிப்பு எழுதியுள்ளார். அவை அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்புகள் தமிழாக்கப்பெற்று இந்நூலாக வெளிவருகின்றன; 1898ஆம் ஆண்டிலிருந்துதான் அடிகளார் நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார் என்பது பின்வரும் குறிப்பிலிருந்து தெளிவாகின்றது (ப.73) 11-12-1931 இன்று முழுவதும் மேசை இழுப்பறை களைத் தூய்மைப்படுத்தினேன்... ஆண்டு வைத்தேன். நாட்குறிப்பேடுகளையும் நூல்களையும் 3.3 ஒழுங்குற அடுக்கி எந்நோக்கம் கருதி அடிகளார் நாட்குறிப்புகள் எழுதி னார், அவற்றை ஏன் ஆங்கிலத்தில் எழுதினார் என்பன தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால், தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பதிவேடாக அவற்றைப் பயன்படுத்தியுள்ளார் என்பது இரண்டு குறிப்பிலிருந்து தெரியவருகின்றது. தம் மாணவர் மணி-திருநாவுக்கரசு முதலியார் மறைந்த பொழுது அடிகளார் எழுதியது வருமாறு (ப.72) : 28-5-1931 மறைந்த மாணவர் மணி-திருநாவுக் கரசைப் பற்றிய குறிப்புகளுண்டா என்றறிய 20 ஆண் டுக்கு முன்னர் எழுதிய என் நாட்குறிப்பேடுகளைத் தேடினேன். குறிப்பெதுவும் கிடைக்கவில்லை...<noinclude></noinclude> ro9omnxrkun5fkcqq2dl1jf2aaeo1m6 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/23 250 648831 1953009 2026-07-13T06:56:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 14 அவ்வாறே தம் ஆசிரியர் சோமசுந்தர நாயகரின் வரலாற்றை எழுதுங்கால் அடிகளார் எழுதிய குறிப்பு வருமாறு (ப.80): 5-9-1936 எனது பழைய நாட்குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்து, என் ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்தேன். சீரிய நாட்குறிப்புக்களுக்குரிய இரண்டு தன்மைகள் அடிகளார் எழுதியவற்றில் உண்டு. முதலாவது கமுக்கம். பின்னாளில் வெளியிடப்படும் என்ற உணர்வோடு எழுதப் படும் நாட்குறிப்புகள் முழுப்பயன் தரமாட்டா. இவ்வுணர்வு அடிகளார்க்கு இருந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எடுத்த உடனே சொல்லிவிடலாம். நேர்மை என்பதும் இன்றியமையாத பண்பு. தம்மளவில் அடிகளாரின் நாட் குறிப்புகள் நேர்மையானவை. இந்நூலைப் படிக்கும் ஒவ் வொருவரும் இதனை உணரலாம். தமிழியல் ஆய்வுலகம் இன்று விரிந்தும் வளர்ந்தும் வரு கின்றது. இந் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சமூக, அரசியல், இலக்கிய இயக்கங்களைக் குறித்து ஆய்வுகள் பெருகிவரு கின்றன. குறிப்பாக, அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வா ளர்கள் இதில் முனைப்பாக நிற்கின்றனர். இச் சூழ்நிலையில் அவ்வகை ஆய்வுகளுக்குரிய சான்று மூலங்களுக்குப் சேர்க்கையாக இந்நூல் அமைகின்றது. புதிய என அடிகளாரின் நாட்குறிப்புகள் பலவகையிலும் பயன் படும். மறை. திருநாவுக்கரக அவர்களின் மறைமலை யடிகள் வரலாற்று நூல் விரிவாக அமைந்தமைக்கு அவர்தம் நாட்குறிப்புகள் பயன்படுத்தப்பட்டமையே காரணம் லாம். அடிகளாரின் வரலாறு மேலும் செழுமையடைவ தற்கு இந்நூல் பயன்படக்கூடும். அடிகளாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு, அவர்தம் எழுத்துகளை முழுமையாகத் தாகுப்பதற்கும், அவரோடு தொடர்புகொண்டிருந்த பெரு<noinclude></noinclude> hsvuojnmp3xjs5q6lggum4caa1162ff பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/24 250 648832 1953010 2026-07-13T06:56:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 15 மக்கள் யாவர், அவர் படித்த நூல்கள் யாவை என்பன வற்றையும் அறிவதற்கு இந்நூல் வழிசெய்யும். இவற்றுக் கெல்லாம் மேலாக அடிகளாரின் சிந்தனைப் போக்கு, மன வியல் போக்கு ஆகியவற்றையும் அறிவதற்கு இந் நாட் குறிப்புகள் உதவக்கூடும். மேலும், அடிகளார் காலத்துச் சமூகம், அரசியல், இலக்கியம் முதலான துறைகளில் ஆய்வு செய்வோர்க்கும் இந்நூல் பொதுவாகப் பயன்படும். இந்நூலை வெளியிடுவதற்கென அடிகளார் எழுதிய நாட்குறிப்புகளிலிருந்து சில முக்கிய பகுதிகள் தேர்ந் தெடுக்கப்பட்டுத் தமிழில் பெயர்க்கப்பட்டன. இதற்கு முன்னோடியாக அமைந்தது மறைமலையடிகளாரின் திருமகனார் திரு.மறை. திருநாவுக்கரசு அவர்கள் தொகுத்து வைத்திருந்த தொகுப்பு. இவ்வேலையின் ஒவ்வொரு கட்டத் திலும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் மேற்பார்த்து, நூலைச் செம்மைப்படுத்தினார். இந்நூல் இவ்வகையில் வெளிவருவதற்குரிய பொறுப்பும் பெருமையும் அவர்களுக்கே உரியது எனல் மிகையன்று. சில பகுதிகளை மேற்பார்த்தும். தம் கருத்துகளைக் கூறியும் இந்நூல் செழுமையடைவதற்குப் பாவலர் த.கோவேந்தன் அவர்கள் உதவினார். அவர்க்கும் என் நன்றி உரியது. ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பாசிரியர் மறைமலையடிகள் நூல்லிலையம், சென்னை.<noinclude></noinclude> 9gsnxw9cdjg3ht0k0zrf21fqog60c8j பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/25 250 648833 1953011 2026-07-13T06:56:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 1898 3-1-1898 முதற்குறள்வாத நிராகரணம்' ஏறத்தாழ 20 பக்கம் எழுதினேன். 4-1-1898 அறுவகைமரபிற் பார்ப்பனப் பக்கம் என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தை மனப்பாடம் செய்தேன். 5-1-1898 ஸ்ரீலஸ்ரீ சோ:மசுந்தர நாயகரிடமிருந்து அஞ்சலட்டை வந்தது... சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப் பாடம் செய்தேன். 6-1-1898 முதற்குறள்வாத நிராகரணம்', இன்று எழுதி முடித்தேன்; அதனையும் 'முதற்குறள்வாதத்தையும். சூனியவாதி மறுப்பு என்னும் துண்டறிக்கையையும் பரங்கிமலைச் செயல்பாட்டுப் பொறியாளர் அலுவலகத்தில் எழுத்தராயிருக்கும் திரு. மகாதேவப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன். சித்தியாரின் ஏழாம் சூத்திரத்தை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன். 7.1.1898... பகவத் கீதையைத் தமிழ்ப்பாடல் வடிவில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்: இன்று மூன்று பாடல் எழுதினேன்... 8-1-1898 சென்னை அரசாங்க மொழிபெயர்ப்பாளர் தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்களுக்கு அஞ்சலட்டை விடுத்தேன். 12-1-1898 பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண் டாடினேன்...<noinclude></noinclude> 1eymf09vkn2w3z5ambluco86683bxq0 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/26 250 648834 1953012 2026-07-13T06:56:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் 15-1-1898 திரு.வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, பி.ஏ., அவர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர் களுக்கும் இன்று மாலை அஞ்சலட்டை விடுத்தேன். 16-1-1898 என் புரவலர் திரு. பெ. சுந்தரம் பிள்ளை யவர்கள் எழுதிய 'திருஞானசம்பந்தர் காலம்' முதல் ஐந்து பக்கம் படித்தேன். எளியேன் என்னைக் காண வீரப்ப செட்டியாரவர்கள் இன்று மாலை வந்தார். மாறு 25-1-1898 திருவாவடுதுறை மடத்துக்குச் செல்லு ஆணையிட்டு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் எழுதிய மடல் வந்தது... 26-1-1898 திருவாவடுதுறை தம்பிரான் அவர்களைப் பற்றிய செய்யுள் ஒன்றை இன்று காலை இயற்றினேன்... மாலையில் வீரப்ப செட்டியாரவர்களைக் காணச் சென் றேன். அவர் என்னைச் சுப்பராய முதலியாரிடம் அழைத்துச் சென்று திருவாவடுதுறை தம்பிரான் அவர்கட்கு ஒரு மடல் பெற்றுத் தந்தார். 27-1-1898 இன்று காலை 10-00 மணியளவில் திருவா வடுதுறை நோக்கிச் சென்றேன். பொன்னம்பலம் செட்டியாரவர்கள் அனைத்து வசதிகளையும் செய்தார். 28-1-1898 பண்டார சந்நிதியவர்களைக் காண பொன்னம்பலம் செட்டியாரவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. கடந்த திங்கட்கிழமையன்று என் மனைவி ஈன்றெடுத்த மகவு இன்றிரவு இறந்தது. 29-1-1898 7-00 மணியளவில் பண்டார சந்நிதியவர் களைக் கண்டோம். எந்தத் துறையில் எனக்குப் புலமை உண்டு என அவர்கள் வினவினர். தமிழில் மட்டுமே எனக்குப் புலமை உண்டென விடையிறுத்து, தமிழ் நூல்களை எடுத்துரைத்தேன். நான் கற்ற 30-1-1898 பண்டார சந்நிதியவர்கள் இன்று மாலை எனக்குச் சால்வை போர்த்தினர்....<noinclude></noinclude> 0uge7dzucsn9tc8qn4788nrnesmrtvo பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/27 250 648835 1953013 2026-07-13T06:56:45Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புக்கள் 3 1-2-1898 சென்னைக் பண்டிதர் சூரிய நாராயண அஞ்சலட்டை வந்தது. கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் சாஸ்திரியவர்களிடமிருந்து 3-2-1898 திருவாவடுதுறைக்கு நான் சென்றமை அறிந்து மகிழ்ந்தும், சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பண்டிதர் வேலை எனக்குக் கிடைக்கும் என்று வாழ்த்தியும் தண்டலம் பாலசுந்தர முதலியாரவர்கள் விடுத்த வரப்பெற்றேன், 4-2-1808 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர மடல் நாயகரவர்களைப் பற்றிப் பாடல் புனைந்தேன். 5-2-1898 என்னருமை நண்பர் சூரியநாராயண சாஸ்திரியவர்கள் எழுதிய 'தற்காப்பு நியமம்' படித்தேன். ணை 6-2-1898 இன்றிரவு தொல்காப்பியம் புறத்தின யியல் மனப்பாடம் செய்து முடித்தேன். 7-2-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர் என்னைக் காண வந்தார். அவருடன் கடற்கரை சென்றேன். 12-2-1898 கலெக்டருக்கு மனு எழுதுவதற்காக எனிய னான என்னைக் காண வீரப்ப செட்டியார் வந்தார். 16-2-1898 மேலாளர் தாமசைக் காண வெசுலியன் மிஷன் கல்லூரி எழுத்தர் என்னை அழைத்துச் சென்றார். என்னைத் தமிழ்ப்பண்டிதராகப் பொறுப்பேற்க வேண்டினார்: இணங்கினேன். 17-2-1898 திரு. சுமித்துக்கு இலக்கணம் கற்பித்தேன்... 21-2-1898 வசுலியன் மிஷன் கல்லூரிக்குச் சென்று திரு.சுமித்துக்குத் தமிழ் பயிற்றுவித்தேன். 23-2-1898 சிலப்பதிகாரப் ருக்கையில் திரு. மருதையா பிள்ளையவர்களும் மகாதேவப் பிள்ளை யவர்களும் என்னைக் காண வந்தனர். குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் பாடம் நடத்திக்கொண்டி<noinclude></noinclude> 24cjg4m4wplq7df9k5kuohm2vmcgy81 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/441 250 648836 1953015 2026-07-13T06:56:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிட்ட எண்ணிக்கையில் செய்யப்படுவதால் கல்வி அறிவியலை வளர்ப்பதில் அதன் பங்கு முதன்மையானது என்று கூறமுடியாது. செயலாராய்ச்சியின் முடிவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயலாராய்ச்சி|413|செயலே செப்பும்...}}</noinclude>பிட்ட எண்ணிக்கையில் செய்யப்படுவதால் கல்வி அறிவியலை வளர்ப்பதில் அதன் பங்கு முதன்மையானது என்று கூறமுடியாது. செயலாராய்ச்சியின் முடிவுகளை ஒன்று சேர்த்து ஒரு பொதுக் கருத்தைக் கொண்டு வர முடியும் என்றாலும் இவ்வகை முயற்சி இதுவரை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. 2) செயலாராய்ச்சியின் முக்கியக் குறைபாடு, பொது ஆராய்ச்சியுடன் ஒப்பீடும்போது அதன் குறைந்த தரமாகும். 3) செயலாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளைப் பொதுமைப் படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட செயலாராய்ச்சியின் முடிவுகளை அடுத்த ஆண்டு மாணவர்களுக்குப் பயன்படுத்துவது சரியானதாகாது. 4) ஏற்கனவே வேலைப்பளு மிகுந்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த வேலையும் சேர்க்கப்படும் பொழுது அவர்களின் பொறுப்பு மேலும் மிகுதியாகிறது என்பது செயலாய்வைப் பற்றிய பொதுவான விமரிசனம் ஆகும். இக்குறைகள் இருப்பினும் செயலாராய்ச்சி என்பது சுட்டாயம் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தங்களுடைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆசிரியர்கள் நேரடியாக ஈடுபடுவதோடு பலவகை சிக்கல்களின் தீர்வுகளுக்கும் காரணமாக அமையும். தற்காலிகமான கருதுகோள்கள் அமைப்பது, தற்காலிகமாகப் பொதுமைப்படுத்துவது இவற்றின் மூலம் கல்வி அறிவியலின் முன்னேற்றத்துக்கு, செயலாராய்ச்சி சிறப்பான பங்காற்றி வருகிறது. இவ்வகை ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஆசிரியர்களின் வேலைத் திறனையும் மேம்படுத்துகிறது. ஆனால் இந்த நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிய இப்போதைய ஆர்வத்தைப் பற்றிக் கவலைப்படும் மேல்நிலைக் கல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஒருசிலர் இதன்பால் கவரப்படாமல் அடிப்படை ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும் நடைமுறைப் பயன்கள் அடிப்படை ஆராய்ச்சியின் உயிர்த்தன்மையை மாசுபடுத்துகின்றன என்பது இவர்களின் கவலையாகும். ஓர் ஆக்க சக்தி வாய்ந்த சிந்தனையாளன் வேலை, ஒவ்வொரு மனித முயற்சியிலும், அதன் உள்ளார்ந்த மதிப்பைக் கூடப் புறக் கணித்து, உடனடி முடிவுகள் எடுப்பதன்று என்று இவர்கள் கருதுகிறார்கள். இது ஒரு தீர்க்க முடியாத சிக்கலல்ல. கல்வித் துறையில் எல்லா மட்டங்களிலும் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அடிப்படை ஆராய்ச்சியிலும் பயன்படுத்தும் ஆராய்ச்சியிலும் பயிற்சி பெற்ற ஆராய்ச்சி மாணவனையும், சாதாரணமாகப் பயன்படுத்துபவரையும் ஒரே சமயத்தில் ஈடுபடுத்தலாம்.{{Right|<b>சி.ஆர்.வ.</b>}} <section end="செயலாராய்ச்சி"/> <section begin="செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்"/> {{dhr}} <b>செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்</b>: சங்கப் புலவர்களுள் ஒருவராகிய இப்புலவர் அகநானூற்றில் இடம்பெறும், ‘தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்’ எனத் தொடங்கும் பாடலை (அகம்.177) இயற்றியுள்ளார். இப்பாடல் பாலைத் திணையில் அமைந்துள்ளது. ‘பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது’ என்ற துறையில் அமைந்த இப்பாடம் சொன்னயம், பொருணயம் மிக்குத் திகழ்கிறது. ‘இயற்கை எழில் அழியுமாறு - நம்மை விட்டு நீங்கிச் சென்ற நம் தலைவர் இன்னும் வரவில்லை என்று மிகுதியாக வருந்துதலை ஒழிக’ என முதற்கண் தோழி அமைதி கூறிச் செய்தியினைப்பின் விளக்குகின்றாள். ஆசிரியர் இப்பாடலில் அருஞ்சுரத்தின் வெம்மையினையும், இரும்பிடித் தடக்கையினை ஒத்த ஐம்பால் குழல் கற்றையினையுடைய மகளிர் மலர் கொய்வதற்காகச் செல்லும் கல் நெறியின் கடுமையினையும் அழகுறச் சித்திரித்துள்ளார். பாகற் கனியினை விரும்பியுண்ணும் கடுஞ்சூல் கொண்ட கானமயில் பெருவங்கியம் போல் ஒலி செய்து உலவும் காட்டினைக் கடந்து சென்றோர் உரிய காலத்தில் வாராது காலம் நீட்டித் தாராயினும் கவலற்க என்று தோழி தலைவியினைத் தேற்றுகின்றாள். மேலும், இப்பாடலில் சோழ நாட்டுப் பண்ணன் சிறப்பு நன்கு விளக்கப்பட்டுள்ளது.{{Right|<b>கி.கோ.</b>}} <section end="செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்"/> <section begin="செயலே செப்பும், பொருளே புகளும்"/> {{dhr}} <b>செயலே செப்பும், பொருளே புகளும்</b>: ஒருவரது கவனமற்றத் தன்மையை அவரது செயலே வெளிப்படுத்துவது, செயலே செப்பும் பொருளே புகலும் (Res Ipsa Loquitur) என்பதாகும். செயலே செப்பும் பொருளே புகலும் என்பது, ஒரு சட்ட விதி அன்று; ஒரு செயலின் தன்மையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்புப் பெயரேயாகும். செயலே செப்பும் பொருளே புகலும் என்பதில், எதிர்வாதியின் கவனமின்மையை வாதி மெய்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. எதிர்வாதியே அதனை மெய்ப்பிக்கக் கடமைப்பட்டவராவர். வாதி ஒருவர், இவ்விதியின் கீழ், எதிர்வாதி ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் போது, எதிர்வாதி தாம் அவ்வாறு கவனமற்று இருக்கவில்லை என்பதை மெய்ப்பிக்க வேண்டும். அவர் அவ்வாறு மெய்ப்பிக்கத் தவறும்போது, வாதிக்கு இழைத்த தீங்கிற்கு அவர் (எதிர்வாதி) பொறுப்பாவார்.{{nop}}<noinclude></noinclude> ballk0qm5fb0fdtnz0i2klmgzq3ecga பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/28 250 648837 1953016 2026-07-13T06:56:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் 25-2-1898 மார்ச்சு 4ஆம் நாளன்று கிறித்தவக் கல்லூரித் துணைத் தமிழ்ப் பண்டிதர் பொறுப்பை ஏற்பேன் என்று அரங்கைய செட்டியாரவர்களுக்கு மடல் விடுத்தேன். 3-3-1898 4மணி தொடர்வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டேன். 4-3-1898 இன்று காலை சென்னை வந்தடைந்ததும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் இல்லம் சென்றேன். இன்று நல்ல நாள் இல்லையாதலால் கிறித்தவக் கல்லூரியில் பொறுப்பேற்கவில்லை... மாலையில் சூரியநாராயண சாஸ்திரி யவர்களைக் காணச் சென்றேன்... 9 - 3 - 1898 11 மணிக்குச் சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்றேன்... பாடம் நடத்தினேன்.... 16-3-1898 என் மனைவியும், திரு.சபாபதிப் பிள்ளையும் அவர்தம் மனைவியும் நாகப்பட்டினத்திலிருந்து. வந்தனர்.ஸ்ரீ அருணாசலம் கோயிலுக்குரிய வீட்டில்மாலைக்குள் எல்லாப் பொருள்களையும் என் மனைவி எடுத்துவைத்தாள். கிறித்தவக் கல்லூரியிலிருந்து 8 மணிக்குத் திரும்பினேன். 22-3-1898 (தொண்டை மண்டல மேல்நிலைப் பள்ளித்] தமிழ்ப் பண்டிதர் சிவப்பிரகாச ஐயர் நன்னூல் விருத்தியுரையும் சீவக சிந்தாமணியும் பாடம் கேட்க வந்தார். 30-3-1898 சிவாசல நான்மணிமாலையைத் தருவதற் கென ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் இல்லம் சென்றேன். I-4-1898 திரு. சூரியநாராயண சாஸ்திரி சிவாசல் நான்மணிமாலைக்குச் சாற்றுக்கவி அளித்தார். 5-4-1898 'முதற்குறள் வாத நிராகரண'த்தின் மெய்ப்புப் படிகளுடன் ஒரு கடிதத்தையும் ஸ்ரீலஸ்ரீ நாயகர வர்கள் கொடுத்தனுப்பினார். 11-4-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைக் காணச் சென்றேன். 'வினாவிடை' ஒன்றைச் சரிபார்ப்பதில் மாலைவரை நேரம் சென்றது.<noinclude></noinclude> 1qtvj04kpvz9qrqxxw7lz4wpmatlsdh பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/29 250 648838 1953017 2026-07-13T06:56:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 15-4-1898 இன்று மாலை சி. என். அச்சகம் சென்று 'முதற்குறள்வாத நிராகரணம்' அச்சடித்த முழுப்படியைப் பெற்று வந்தேன். 16-4-1898 திரு. சூரியநாராயண சாஸ்திரியைக் கண்டேன். நெடுநேரம் உரையாடினோம். எனது 'முதற் 'குறள்வாத நிராகரணம்' படித்து மிக மகிழ்ந்தார். 24-4-1898 இன்று விடியற்காலை திரு. சூரிய நாராயண சாஸ்திரியவர்களைக் கண்டு, அவரையும் திரு. அனவரதவிநாயகம் பிள்ளையவர்களையும் திரு. பாலசுந்தர முதலியாரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். தமிழ்ச் சைவ சித்தாந்த சபை ஒன்றைத் தொடங்குவது குறித்து நெடுநேரம் கலந்துபேசினோம். மாலையில் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்கள் இல்லத்தில் கோழிக்கோடு 'தினகரன்' திரு. அரங்கசாமி நாயரைக் கண்டேன். 2-5-1898 சம்பளம் ரூ 25 பெற்றுக் கொண்டேன். 15-5-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைக் காணச் சென்றேன். தமக்குப் பதிலாக என்னைச் சொற் பொழிவாற்றுமாறு அவர் கூறினார். 10-6-1898 வீட்டுப் பொருளனைத்தையும் 11, முதலித் தெரு இல்லத்துக்கு மாற்றினேன். 2-7-1898 திரு. சீனு (எனக்கு உடல்நிலை சரியில்லாதமையால்] சூரியநாராயண சாஸ்திரியவர்கள் என்னைக் காண வந்தார். தம் தமிழ் ஆசிரியர் திரு. சபாபதி முதலியார் இறந்துவிட்ட துயரச் செய்தியை அறிவித்தார். 19-7-189 8 'ஞானபோதினி'க்குக் கட்டுரை தருமாறு சூரிய நாராயண சாஸ்திரியவர்கள் என்னைக் கேட்டார். 'தொண்ணூறு தொள்ளாயிரம்' குறித்து எழுதுவதாக ஒப்புக் கொண்டேன்.<noinclude></noinclude> 567g6do8ubhifehkf54rvtnissbkkah பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/30 250 648839 1953018 2026-07-13T06:57:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் சூரிய 27-7-1898 ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே என வலியுறுத்திக் கட்டுரை வரைந்தேன். நாராயண சாஸ்திரியவர்களால் இதனை மறுக்க இயலவில்லை. 4-8-1898 பண்டிதர் வே.சாமிநாத ஐயர் பதிப்பித்த 'மணிமேகலை' இன்று வெளிவந்தது. 5-8-1898 கும்பகோணம் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் திரு. சாமிநாத ஐயரவர்களுக்கு மடல் விடுத்தேன். 8-8-1898 பிரும்மஸ்ரீ சாமிநாத ஐயரிடமிருந்து கடிதம் வந்தது. 'மணிமேகலை'ப் படியை நான் பெற்றுக்கொள்ளற் பொருட்டு அதனுடன் திரு. முருகேச முதலியார்க்குச் சிறு கடிதம் இருந்தது. அவ்வாறே அவரிடமிருந்து நூலைப் பெற்றுக்கொண்டேன். 10-8-1898 குறுந்தொகை முழுமையும் படியெடுத்து சாஸ்திரியவர் விட்டு ஓலைச்சுவடியைச் சூரியநாராயண களுக்குத் திருப்பித் தந்தேன். 27-8-1898 விருதுப்பட்டி சிவஞானயோகிகளின் நூலுக்குப் பன்னிரண்டு பாக்கள் சிறப்புப் பாயிரம் எழுதி னேன். என் குரு ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் பெயரில் சிறப்புப் பாயிரமாக ஆசிரியப்பா ஒன்றை அதே நூலுக்கென எழுதி னேன்: 16-9-1898 பிரும்மஸ்ரீ சாமிநாத ஐயரவர்களிடமிருந்து மடல் வந்தது. சூரியநாராயண சாஸ்திரியவர்களிடமிருந்து மணிமேகலைப் படியைப் பெற்றுத் தண்டலம் பாலசுந்தர முதலியாருக்குத் தருமாறு என்னைக் கேட்டுக்கொண்டிருந் தார்.! 18-9-1898 இன்று காலை மாவட்ட முன்சீபு நல்லசாமிப் பிள்ளை வந்தார். அவர் என்னைக் காண விழைவதாக பாலசுந்தர முதலியாரவர்கள் சொன்னார்.<noinclude></noinclude> 9o4d9oumca7vg0rq9pzc3admxane3xe பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/31 250 648840 1953019 2026-07-13T06:57:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 3-10-1898 கடந்த வார 'நீலலோசனி' இதழ் வந்தது. இன்று மாலை சம்பளம் பெற்றேன். 'கிறித்தவக் கல்லூரி இதழுக்குரிய கையொப்பமாக ரூ2/- மறைத்திரு கின்னரிடம் (Skinner) கொடுத்தேன். மிச்சத் தொகை ரூ 1-8-0 அடுத்த திங்கள் தருவதாகச் சொன்னேன். இதழுக்கென என்ற என் 19-10-1898 சித்தாந்த ஞானபோதம்' 'நித்திலமணி 'மாயாவாதி மதக்குழப்பம்' கட்டுரைகளைத் திரு. நாராயணசாமி நாயகர் பெற்றுச் சென்றார் 27-10-1898 இந்த மாத 'ஞான போதினி' வந்தது: சிந்தாந்த தீபிகையில் வெளியான சித்தியாரின் தருக்கப் பகுதிக்குரிய என் உரையைக் கண்டித்து இராமநாதபுரம் சாமிநாத பிள்ளை எழுதியிருந்தார். 29-10-1898 'திராவிட கலா போதினி சங்க'த்தில் 'இல் வாழ்க்கை" எனும் பொருள் பற்றி நடந்த கூட்டத்திற்குத் தலைமை ஏற்றேன்; 17-11-1898 கலிங்கத்துப் பரணி' படியைச் சூரிய நாராயண சாஸ்திரியவர்கள் கொடுத்தனர். 25-11-1898 'சித்தாந்த தீபிகை புத்துரை விளக்கம்.' வேற்றுமை மயக்கம்' என்ற என் கட்டுரைகள் வெளிவந்த 'ஞானபோதினி'யைச் சூரியநாராயண சாஸ்திரியவர்கள் கொடுத்தார். 5-12-1898 'மக்லீன் கையேட்'டைப் படிப்பதற்கென அரசாங்கத் தமிழ்மொழி பெயர்ப்பாளர் அலுவலகம் சென்றேன்.* * அக்காலத்தில் அரசாங்கத் தமிழ் மொழிபெயர்ப்பாள ராகப் பணியாற்றியவர் தண்டலம் பாலசுந்தர முதலியா ராவார். [w-d:]<noinclude></noinclude> r6geb5tsax9nvqoqspo0rwft5t021xp பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/32 250 648841 1953020 2026-07-13T06:57:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 00 மறைமலையடிகளார் 6-12-1898 இன்று கல்லூரிக்குச் சென்று கால்டுவெல் லின். திராவிட மொழி ஒப்பிலக்கணம்' படித்தேன். 8-12-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் என்னைக் காண வந்தனர். 'சித்தாந்த ஞானபோதத்' துக் கென, தலையங்கமும், தாயுமானவரின் முதல் பாட்டுக்கு உரையும் எழுதிக் கொடுத்தேன்: 1899 6-1-1899 இன்று பிற்பகல் தெலுங்கு கற்றுக்கொள்ளும் நல் வாய்ப்புக் கிட்டியது. கூட்டிப் படிக்கத் தொடங்கினேன். எழுத்துகளைக் எழுத்துக் நெடுநேரம் 7-1-1899 இந்துஸ்தானி முன்ஷியுடன் உரையாடினேன். குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக்களை அவர் வாயிலாக அறிந்து கொண்டேன். பெரியார் 13-1-1899 கி.பி. 986 இல் வைணவப் இராமநுச ஆசாரியார் பிறந்தார். பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடினோம். 22-1-1899 மில்டனைப் பற்றிய மெக்காலேயின் கட்டு ரையைப் படித்தேன். 12-2-1899 ஜே. எம். நல்லசாமி பிள்ளையவர்களின் சகோதரர் நாகரத்தினம் பிள்ளையவர்களுடன் னேன். உரையாடி 13-2-1899 என்னிடம் பாடம் கேட்பதற்கென இன்று முதல் நாகரத்தினம் பிள்ளையவர்கள் வரத் தொடங்கினார். 14-2-1899 வேதாரணியப் புராணத்துக்குப் பாடல் வடிவில் முன்னுரை எழுதி. நாளை சூளைக்கு வந்து சந்திக்கு மாறு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் கூறினர்.<noinclude></noinclude> s8dcyw2cbsgfxk8431s3t83m69r5ge2 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/33 250 648842 1953021 2026-07-13T06:57:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 18-2-1899 (அரசாங்கத்] தமிழ் மொழிபெயர்ப்பாளர் பொறுப்பு திரு. அரங்காச்சாரியவர்களுக்கு அளிக்கப்பட்ட தென்று அறிந்தேன். 19-2-1899 திரு அனவரதவிநாயகம் பிள்ளை, [சேக்ஸ் பியரின் ] Tempest with notes எனும் நூலைக் கொடுத்தார். பிரதாப முதலியார் சரித்திரத்தை அவர்க்குப் கொடுத்தேன். படிக்கக் 10-3-1899 திருச்சிராப்பள்ளி எஸ். பி.ஜி. கல்லூரியில் வேலை வாய்ப்பு உள்ளதென அறிந்து விண்ணப்பம் விடுத் தேன். 16-3-1899 எனது தமிழ் நாவலின் முதல் அத்தியாயத் தைப் படியெடுத்தேன். அதை வெளியிடுவதற்குரிய இதழ் வெளிவந்துவிட்டதால் பயனில்லாமல் போயிற்று. 19-3-1899 இருசமய விளக்கத் தெளிவின் திருத்தப் படியை எழுதினேன் ; ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களுக்குப் படித்துக் காட்டியதும் அவர்கள் விளக்கவுரை அளித்தனர். . 23-3-1899 இன்று திரு. கோபாலாசாரியார் வரவில்லை யாதலால் ஆறு வகுப்பு எடுத்தேன். 30-3-1899 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் 'அருத்தாபத்திப் பிரமாணத் தின் வண்டிக்காரன் மெய்ப்புப் படிகளைக் கொணர்ந்தான் ; நான் திருத்திக் கொடுத்தேன். 3-4-1899 என் தமிழ் நாவலை அச்சிடுவதுபற்றி என் தமிழ்ப்புரவலர் த. பாலசுந்தர முதலியாரவர்களுடன் பேசி னேன்; மெய்ப்புப்படிகளைத் திருத்தித் தருவதாக ஒப்புக் கொண்டார். 23-4-1899 திரு.ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையவர் களுடன் நெடுநேரம் உரையாடினேன். 6-5-1899 Some Sovereigns of Travancore' எனும் அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் நூலை சென்றார். பெற்றுச்<noinclude></noinclude> sxw8496eic7f1wjnk3a2u450i8eppr2 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/34 250 648843 1953022 2026-07-13T06:57:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 10 மறைமலையடிகளார் 3-6-1899 தாம்சன் அண்டு கம்பெனிக்குச் சென்று 11 அணாவுக்கு ஜியார்ஜ் ரேனால்டு எழுதிய இரண்டு நாவல்கள் வாங்கினேன். பின்னர், பூரணலிங்கம் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன். 29-6-1899 பூரணலிங்கம் பிள்ளையவர்கள் அனுப்பி . வைத்த நித்திலமணி என்னும் நாடகக் காப்பியக் சுருக்கத் தின் மெய்ப்புப் படிகளைத் திருத்தினேன். ஜி. கதைச் 3-7-1899 ஆக்சுபோர்டில் உள்ள மறை. டாக்டர் யு.போப் விடுத்த மடல் கிடைக்கப் பெற்றேன். 9-7-1899 மறை. ஜி.யு.போப் அவர்கட்குக் கடிதம் எழுதி விடுத்தேன். 18-8-1899 கல்லூரியின் 'திராவிட பாஷா சங்க'த்தில் தலைமையேற்றேன். 31-8-1899 திருச்சி புனித சூசைக் கல்லூரியில் தலை மைத் தமிழ்ப் பண்டிதர் வேலை வாய்ப்பு உள்ளதென்று சீனி வாசாசாரியார் தெரிவித்தார். 2-9-1899 460f1 $5 சூசைக் கல்லூரி விண்ணப்பம் விடுத்தேன். 29-9-1899 கோமளீசுரன்பேட்டை முதலியாரவர்களுக்குக் கடிதம் விடுத்தேன். முதல்வர்க்கு கலியாணசுந்தர 27-10-1899 கிறித்தவக் கல்லூரியின் 'திராவிட இலக் கியச் சங்கத்தில், என் தலைமையில் அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் பெரும் உரையாசிரியர் நச்சினார்க்கினி யரைப் பற்றிய தமது ஆய்வின் சுருக்கத்தைப் படித்தார், 3-11-1899 நானும் அனவரதவிநாயகம் பிள்ளையவர் களும் சென்று அருணாசலக் கவிராயரைக் கண்டோம். 4-12-1899 தண்டலம் பாலசுந்தர முதலியாரவர் களைக் காணச் சென்றேன். நான் படிப்பதற்கென திராவிட பிரகாசிகையைக் கொடுத்தார்.<noinclude></noinclude> msuv08qn1xa4yr08viwkif959swtj8o பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/35 250 648844 1953023 2026-07-13T06:57:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 11 24-12-1899 நல்லசாமிப் பிள்ளையவர்கள் சென்னை வந்ததும் என்னைக் காண விரும்பினார். அவரைக் காணச் சென்றேன். அவ்வாறே 1900 2-1-1900 அசலாம்பிகை அம்மாள் என்னும் பெண்பாற் புலவரை இன்று பிற்பகல் அனவரதவிநாயகம் பிள்ளையவர் களுடன் காணச் சென்றேன். 8-1-1900 பிற்பகல் அசலாம்பிகை அம்மாளைக் காணச் சென்றேன். 21-1-1900 திரு.இராசாராமுக்கு இரவல் துள்ள நூல்களாவன: கொடுத் நைடதம், பரமதபங்க வினாவிடை. திரு.வேங்கடகண்ணன் பெற்றுச் சென்ற நூல்கள்: திருவிளையாடல் வசனம், கலாவதி, ரூபாவதி. 31-1-1900 'முனிமொழி'யைப் பற்றி திரு. சபாபதி நாவலர் எழுதியவற்றை மறுத்து நான் எழுதிய 'முனிமொழிப் பிரகாசிகை எனும் துண்டறிக்கையைச் சூரியநாராயண சாஸ்திரியவர்கள் பாராட்டினர். 2-2-1900 எனது 'திருவொற்றியூர் மும்மணிக்கோவை' யின் பதினாறாவது அகவலைச் சிறிது எழுதினேன். 7-2-1900 பேராசிரியர் லாடின் (Lodd) பொழிவு களைக் கேட்க சீட்டும் அறிக்கையும் திரு. கின்னர் கொடுத் தார். இன்று விடியற்காலை 3: 11 முதல் 3: 14 வரை சிறு நில அதிர்வு ஏற்பட்டது. 8-2-1900 பேராசிரியர் லாடின் உரையைக் கேட்டேன்; சாரமற்று இருந்தது. 11-2-1900 ஞானபோதினிக்கென 'நக்கீரனார் தெய்வப் புலமைமாட்சி' கட்டுரை எழுதினேன்.<noinclude></noinclude> 9atb1ef4ypp443ccutfszjd8jihigbz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/36 250 648845 1953024 2026-07-13T06:57:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 12 மறைமலையடிகளார் 18-2-1900 பிற்பகல் பாலசுந்தர முதலியாரவர்கள் கடிதம் கொடுத்தார்; அதனை மறை. லாசரஸ் பாதிரியாரிடம் எடுத்துச் சென்றேன். குறளிலும் இராமாயணத்திலும் கேள்வி கேட்டார். அவற்றுக்குத் தக்க விடை அளித்ததால் எஸ்.பி.ஜி. கல்லூரி முதல்வர்க்கு என்னை வலுவாகப் பரிந் .துரைத்தார். 19-2-1900 பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களும் த. பாலசுந்தர முதலியாரவர்களும் அளித்த சான்றிதழ்களை யும், லாசரஸ் பாதிரியார் கொடுத்த கடிதத்தையும் இணைத்து எஸ்.பி.ஜி. கல்லூரி முதல்வர்க்கு விண்ணப்பம் விடுத்தேன். சூரியநாராயண சாஸ்திரியவர்கள் தமது 'வேம்பத்தூரார் திருவிளையாடல்' கைப்படியை எனக்குக் கொடுத்தார். 21-2-1900 தமது கல்லூரியில் காலி இடம் இல்லை யென்றும், இருப்பினும் என் விண்ணப்பத்தைப் பதிந்து விட்டதாகவும் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி. கல்லூரி யிலிருந்து எர்பர்டு சுமித் கடிதம் எழுதியிருந்தார். 25-2-1900 திரு. சீனிவாசம் பிள்ளையும் திரு. வேங்கட கண்ணனும் என்னைக் காண வந்தனர். நெடுநேரம் உரை யாடினேன். பிரித்தானிய அரசையும் அதன் அரசியையும் வாழ்த்தி திரு. அனந்தராம பாகவதர் நடத்தவிருக்கும் கச்சேரிக்கு என்னைப் பாடல் எழுத வேண்டினர். 26-2-1900 அவ்வாறே பாடல்கள் இயற்றினேன். 3-3-1900 மாக்சு மூலரின் இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 12-3-1900 விடியற்காலை த. பாலசுந்தர முதலியாரவர் களைக் காணச் சென்றேன். நக்கீரரைப் பற்றிக் கட்டுரை அனுப்பவேண்டி கனகசபை பிள்ளைக்குக் கடிதம் எழுதுமாறு அவரைக் கேட்டேன்.<noinclude></noinclude> flh03zr6ixo0v86tsaf5ezx7ngtaskx பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/37 250 648846 1953025 2026-07-13T06:57:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புக்கள் 16-4-1900 அருங்காட்சியகம் சென்றேன்; 13 ஆனால் மதராஸ் ரிவியு' கிடைக்கவில்லை. எனவே காட்சியகத்தைச் சுற்றி அங்குள்ள பொருள்களைக் கண்டு மகிழ்ந்தேன். சு 18-4-1500 இன்று விடியற்காலை ஸ்ரீலஸ்ரீ நாயகரவர் களைக் கண்டு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கட்கு ஓர் அறிமுகக் கடிதம் பெற்று, அவரைக் கண்டேன். அன்புடன் பேசினார். அகநானூற்றுப் பணிக்கு என் உதவியை அளிக்க முன்வந்தேன். 20-4-1900 பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் பத்துப்பாட்டைப் பற்றிய கட்டுரையைச் சென்னைக் கிறித்தவக் கல்லூரி மலரிலிருந்து படித்தேன். 22.4-1900 சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கட்கு அஞ்சலட்டை விடுத்தேன். 23-4-1900 மாக்ஸ் மூலரின் 'India: what it can teach us' எனும் நூலைச் சூரியநாராயண சாஸ்திரியவர்கள் ரூ.2.3-6 விலைக்கு எனக்கென வாங்கி வந்தார். 17-5-1900 எழுத்தரிடம் சென்று ரூ. 28- 10-0 சம்பளம் பெற்றேன். இத்திங்கள் தொடங்கி எனக்குச் சம்பளம் ரூ 30/- 3-7-1900 எனது 'திருவொற்றியூர் மும்மணிக்கோவை யின்' இருபத்தெட்டாவது செய்யுளின் ஒரு பகுதி எழுதினேன், 6-7-1900 செண்டிரல் புத்தகக் கடைக்குச் சென்று, மாக்சு மூலரின் 'Three Lectures on the Science of Language' எனும் நூலைப் பெற்றுத் தருமாறு அதன் மேலாளரிடம் வேண்டினேன். 26-8-1900 முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி யில் 'திருவிடைமருதூர்க் கலம்பகம்' பற்றி இன்று மாலை உரையாற்றினேன். 30-8-1900 பேராசிரியர் மாக்சு மூலரின் 'Comparative Philology' படித்தேன்.<noinclude></noinclude> htn49q6nyk8ov1jaht4grjyvz3yit07 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/38 250 648847 1953026 2026-07-13T06:57:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 14 மறைமலையடிகளார் 2-9-1900 Introduction to the Science of Language' இரு தொகுதிகளை அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் படிக்கக் கொடுத்தார். 8.9-1900 இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பற்றிய திரு. செல்வராசா வின் அருமையான பொழிவு கேட்டேன். 5-10-1900 சூரியநாராயண சாஸ்திரியவர்களின் நாடக இயல்' சூத்திரங்களைத் திருத்தினேன். 17-10-1900 பேரா. மாக்சு மூலருக்கு நான் எழுதிய கடிதத்தை அஞ்சலில் விடுத்தேன். 19-10-1900 மாலையில் பச்சையப்பன் (கல்லூரிக்குச்) சென்று செல்வகேசவராய முதலியாரவர்களைக் கண்டேன்; திராவிடப் பிரகாசிகையைத் திருப்பித் தருமாறு னேன். வேண்டி 30-10-1900 நேற்று பேரா. மாக்சு மூலர் மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டு வருத்தமும் வியப்பும் அடைந் தேன். 2-11-1900 ஜியார்ஜ் டபிள்யூ. எம். ரேனால்டுசின் 'Necromancer' நூலைத் திரு.வேங்கடகண்ணன் பரிசளித்தார். எனக்குப் 5-11-1900 எனது 'மும்மணிக்கோவை'யின் மெய்ப்புப் படிகளை சி. என். அச்சகம் சென்று படித்தேன். 17-11-1900 ஜி.யு.போப் அவர்களின் திருவாசக மொழிபெயர்ப்பைக் கண்டேன். 3-12-1900 'வே தாகமோக்த சைவ சித்தாந்த சபை யைத் தொடங்குவதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன்.<noinclude></noinclude> 621ct3y07l26ljpy5vdqgshmj5d2sm9 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/39 250 648848 1953027 2026-07-13T06:57:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 15 1901 7-1-1901 மும்மணிக்கோவை' யில் ஆங்கிலத்தில் ஒரு பாடல் (Sonnet) புனைந்தேன். சேர்ப்பதற்கென மேதகு இறை விக்டோரியா அரசி இறந்து விட்டார் என்ற துயரச் செய்தியை இதழ்களிலிருந்து அறிந்தேன். 21-3-1901 நம் தாய்நாட்டின் 27-1-1901 ஆங்கிலத்திலும் . தமிழில் ஓர் இரங்கற்பா எழுதி அதனை பெயர்த்து, ன்னை அனுப்புமாறு திரு. நல்லசாமிப் பிள்ளையவர்கள் பாலசுந்தர முதலியார்க்கு மடல் விடுத்திருந்தார். 6-2-1901 [அலெக்சாண்டர்] போப். ஆகியோரைப் பற்றிய நூல்களை வாங்கினேன். கார்லைல் 18-2-1901 கும்பகோணம் தமிழ்ப் பண்டிதர் சாமிநாத ஐயர்க்கு மும்மணிக்கோவை'யை தேன்: அஞ்சலட்டையும் விடுத்தேன். நூலஞ்சலில் விடுத் 22-2-1901 [ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர]நாயகர் மறைந்தார். 23-2-1501 என் மனைவியுடன் சூளை சென்றேன்.... உடல் எடுக்கப்படும் முன்னர், அழுதுகொண்டே ஓர் யாற்றினேன். றேன். உரை 25-2-1901 சாமிநாத ஐயரிடமிருந்து மடல் வரப்பெற் 27-2-1901 சிங்காரவேலு முதலியாரவர்களிடமிருந்து மடல் வரப்பெற்றேன்; உடனே பதில் விடுத்தேன். 6-3-1901 மறைந்த ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர் களைப்பற்றிப் பாடல்கள் புனைந்து கொண்டிருந்தேன். மடல் 7-3-1901 நல்லசாமிப் பிள்ளையவர்கள் சில வரிகளை எழுதியனுப்பி அவற்றைப் பாடலாக்கித் தருமாறு விடுத்தார். உடனே அவற்றைப் பாடலாக்கி விடுத்தேன்.<noinclude></noinclude> f2galf03y543bl4rtyg4zrrd9sa60zc பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/40 250 648849 1953029 2026-07-13T06:58:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 16 மறைமலையடிகளார் 10-3-1901 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் காரியத்துக்குக் குடும்பத்துடன் சென்றேன். ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தனர். அவர்தம் பெருமை உரைத்துக் கற்றோர் பலர் செய்யுள் பாடினர். இறுதியில் என் பாடல்களைப் பாடிக் காட்டினேன். நாயகரவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பு வது குறித்துச் சிற்றுரையாற்றினேன் 12-3-1901 தம்மால் சென்னைக்கு வர இயலவில்லை என்று அறிவித்த சிங்காரவேலு முதலியாரவர்களின் தொலை வரி ஞாயிறன்று கிடைத்தது. படிகளைக் அனுப்பி 14-3-1901 (சோமசுந்தரக்] காஞ்சியின் 2 கும்பபோணம் கல்லூரி சாமிநாத ஐயரவர்களுக்கு னேன் ; மறைந்த ஸ்ரீலஸ்ரீநாயகரவர்களைப் பற்றி மேலும் சில பாடலை அனுப்புமாறு கேட்டேன். 18-3-1901 எங்கள் கல்லூரியின் திராவிட மொழிச் சங்கக் கூட்டத்தில் தலைமையேற்று, 'தமிழின் தனித்தியங் கும் தன்மை" (The Independence of the Tamil எனும் பொருள் பற்றி உரையாற்றினேன். Language) 20-3-1901 The Light of Asia நூலை வாங்கினேன். 25-3-1901 உபநிடதங்கள்' வாடகை நூலசுத்தி லிருந்து பெற்றேன். 15-4-1901 தொண்டை மண்டல [பள்ளியில் ] சிற று கூட்டம் நடத்தினோம். மறைந்த ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் நினைவு நிதியத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற் குப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. 19-4-1901 Sir Monier Williams யின் Religions Thou- ght and Life in India' நூலை நூலகத்திலிருந்து எடுத்தேன். 27-4-1901 Native Student's Union ஆதரவில் நடந்த கூட்டத்தில் முதற் குறளின் அடிப்படையில் கடவுளைப் பற்றி உரையாற்றினேன்.<noinclude></noinclude> 63bmeysy6fhyl2e0y2prxmb3bv7jipu பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/41 250 648850 1953030 2026-07-13T06:58:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 29-4-1901 எனது 'சோமசுந்தரக் Representative இல் யாரோ மறுப்பு அறிந்தேன். 9-5-1901... 'சோமசுந்தரக் 17 காஞ்சிக்கு' Tamil எழுதியிருப்பதாக காஞ்சியாபாச'த்துக்கு ஒரு மறுப்புரை எழுதி, வெளியிடுவதற்கென சூரியநாராயண சாஸ் திரியவர்களிடம் கொடுத்தேன். 15-5-1901... பேரா. மாக்சு மூலரின் Six Systems of Hindu Philosophy' வாங்கினேன். 25-5-1901... எனது 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம்" வெளிவந்த Tamil Representative இதழ் கிடைத்தது. 3-7-1901... லார்டு டெனிசனின் கவிதைகள், மில்ட்ட னைப் பற்றிய அடிசனின் திறனாய்வுக் கட்டுரைகள், எட்மண்டு ஸ்பென்சரின் கவிதைகள், கதே பற்றிக் கார்லை லின் கட்டுரை ஆகியவற்றை வாங்கினேன். 8-7-1901... இன்று முதல் என் மகளைச் சர்ச் மிசன் பெண்கள் பள்ளிக்கு அனுப்பினேன். 11-7-1901... பர்க்கு வின் 'The Sublime and Beautiful வாங்கினேன். 29-7-1901 ...கிரேயின் Ode on Eaton college மொழி பெயர்ப்பை 'ஞானபோதினி'யில் வெளியிடுவதற்கென சூரிய நாராயண சாஸ்திரியவர்களிடம் கொடுத்தேன். 25-8-1901 'சோமசுந்தரக் முறை எழுதத் தொடங்கினேன், காஞ்சியாக்கத்தை மறு 15-10-1901 'சிவ பஸ்ப வைபவம்'10 படிகள் தூத்துக்குடி சிவஞான பிரகாச சபைக்கு அனுப்பினேன். 5-11-1901... பாபு விபின் சந்திர பாவரின் 'இராம் மோகன் இராயை'ப் பற்றிய பொழிவுக் கூட்டத்துக்குச் சென்றேன். ம.நா 2<noinclude></noinclude> kpk0pgm0vnijydpnnz14mxy5c2nh5fa பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/42 250 648851 1953031 2026-07-13T06:58:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 18 மறைமலையடிகளார் 13-11-1901...பண்டித சவரிராயப் பிள்ளையவர்களிட மிருந்து மடல் பெற்றேன்..... 18-11-1901... நெல்லையப்ப கவிராயரவர்கட்கு நூலஞ் சலில் சில நூல்கள் விடுத்தேன்.... 27-11-1901...ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்களிடமிருந்து மடல் வரப்பெற்றேன். .... 3-12-1901... ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்கள் எழுதிய நூல்களனைத்தையும் அஞ்சலில் வரப்பெற்றேன். 12-12-1901... 'தமிழின் தோற்று'த்தைக் குறித்தொரு கட்டுரை வரைந்தேன். 17-12-1901... தமிழ்ச் சொற்களின் தோற்றம் பற்றிக் கட்டுரை எழுதினேன். 2212 1901... விவேகானந்தரின், A 'பக்தியோகம்', 'கருமயோகம்', 'ஆத்மா' ஆகிய நூல்களை வாங்கினேன். • ... 1902 சென்று 2-1-1902 இன்று காலை. சி. என். அச்சகம் ஞானசாகரம்' இதழுக்கான அறிக்கை அச்சிடக் கொடுத் தேன். 6-1-1902... மயிலாப்பூர் சென்று சபாபதி நாவவரவர் களைக் கண்டேன். தமிழிலும் சைவசித்தாந்தத்திலும் எனக் கிருக்கும் நுண்ணிய புலமையை வியந்தார். 8-1-1902... திரு. இரத்தினவேலு முதலியாருடன் காவல் துறை ஆணையாளர் அலுவலகம் சென்று 'ஞானசாகர' இதழுக்கு ஆசிரியன் என்று அறிவித்தேன்... 31-1-1902 (i) பாண்டித்துரைத் தேவர்.(ii) ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை... ஆகியோர்க்கு மடல்களும் இதழ்களும் அனுப்பப்பட்டன.<noinclude></noinclude> 07uhgd95yyzy1xp2rikd2ejxoam4d24 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/43 250 648852 1953032 2026-07-13T06:58:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 19 13-2-1902... இன்று பிற்பகல் 2:00 மணிக்கு என் மனைவி பெண் மகவு ஈன்றாள். 10-3-1902...ஆர்பத்நாட் 800 வைப்பில் சேர்த்தேன். 16-3-1902.நானும் கம்பெனிக்குச் சென்று திரு. மோகன முதலியாரும் சேர்ந்து என் நூலகத்திலுள்ள நாயகரவர்களின் நூல்கள், துண்டறிக்கைகள் ஆகியவற்றின் பட்டியல் அணியம் செய் தோம். 18-3-1902... நூலகத்திலிருந்து Muir's Sanscrit Texts vol. I எடுத்து வந்தேன். 3-5-1902 யாழ்ப்பாணம் ஸ்ரீமத் கனகசபாபதி அய்யர்க்கு மடல் விடுத்தேன். 18-9-1902 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் ஒரே மகன் சில பாதம் இன்று மாலை 4 : 00 மணிக்கு உயிர்நீத்தார். 26-9-1902... 7, இருளப்பன் தெரு, பிளாக் டவுன் புது வீட்டுக்கு மாறினோம். 10-12-1902 ... 7, இருளப்பன் தெரு வீட்டிலிருந்து. முத்தியாலுப்பேட்டை, 197, இலிங்கிச் செட்டி தெரு வீட்டுக்கு மாறினோம். 26-12-1902 'திராவிடத் தமிழர் தொல்பொருள் ஆய்வுச் சங்கத்துக்கு நான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். 3-1-1903 'தமிழ்க் வகுக்கப்பெற்றன. 11-1-1903 வந்தது. 1903 கழக'த்துக்குரிய விதிமுறைகள் கந்தசாமிக் கவிராயரிடமிருந்து கடிதம் 16-1-1903 ... மதுரையிலிருந்து 'செந்தமிழ்' (வந்தது]<noinclude></noinclude> rgmcfyzz14e69cx5gcog4inxueuy8x8 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/44 250 648853 1953033 2026-07-13T06:58:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 20 மறைமலையடிகளார் 22-1-1903 பேரா. சூலியன் வின்சனுக்கு மடல் விடுத்தேன். லாளர் 2-2-1903... 'சிவனடியார் திருக்கூட்டத்தின்' செய என்னைச் சைவப்பிரசாரகராக இருக்குமாறு வேண்டினார்; இணங்கினேன். 26-2-1903 டப்ளின் (Dublin) பல்கலைக்கழகத்தின் செயலாளர்க்கு மடல் விடுத்தேன். 27-2-1903 'மதராஸ் மெயில்' நாளேட்டுக்கு கட்டுரை விடுத்தேன்... தேன். ஒரு 7-3-19/3 பரிமேலழகரைப் பற்றிக் கட்டுரை வரைந் 9-3-1903 இலண்டன் மெட்ரிகுலேசன் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினேன். 18-3-1903... 11 & Dutt's Civilization of India' நூல் வாங்கினேன். 6-6-190 குலாம் காதிறு நாவலரவர்களும் பிச்சை இப்ராகிம் புலவரவர்களும் என்னைக் காண வந்தனர். 14-6-1903 புறச்சமயத்தவர்க் கிருளாய்' முதல் இரண்டடிகளைப் பற்றி அருமையான உரையாற்றினேன்.... 24-6-1903 திருவடிக்குச் சென்று 'சைவசமயமே சமயம் என்று உரையாற்றினேன். 29-6-1903 எனது சொற்பொழிவைப் பற்றி ஸ்டாண் டர்டு.''இந்து' ஆகிய இதழ்களுக்குச் செய்தி விடுத்தோம். 13-7-1903 என்னுடைய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளை எடுத்துத் தம் கட்டுரைகளில் கையாண்டதை ஒப்புக்கொள்ளுமாறு வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி யவர்களுக்குப் பதிவஞ்சலில் மடல் விடுத்தேன்... 22-7-1903... என் உயிரைக் காப்பீடு செய்துகொண் டேன்; என் அகவை 27 ; உயரம் 5 அடி 6 அங்குலம் ; முதுகில் ஒரு மச்சம்; என் பெயர் இராமசாமி சொக்கநாத சலம் பிள்ளை... வேதா<noinclude></noinclude> p0b4lhr2zov7ffunk8ravzkmwjb5lis பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/45 250 648854 1953034 2026-07-13T06:58:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 21 24-7-1903.... பெரும்புலவர் ஸ்ரீமத் சபாபதி நாவல் ரவர்கள் இறந்தார் என்று அறிந்தேன். 1-8-1903 ... யாழ்ப்பாணம் நா. கதிரைவேலுப் பிள்ளை என்னைக் காண வந்தார்; எம் கல்லூரியில் அவர்க்கு இடம் தேடித் தருமாறு வேண்டினார். அவரை அன்புடன் வரவேற் றேன். அவர்மீது எவ்வகையான வெறுப்பும் எனக்கில்லை என்றுரைத்தேன். என்னால் இயன்றதைச் செய்வேன் என்று உறுதியளித்தேன். 15-8-1903 "மாணிக்கவாசகர் கால'த்தைத் திரு. பீட்டர் எனக்காக ஆங்கிலத்தில் பெயர்த்தளித்தார்.... 31-8-1903 திரு.வி.எம்.சடகோபராமாநுசாசாரியாரின் சொற்பொழிவு கேட்டேன் : அதிலிருந்த பொருந்தாத கருத் துகளை மறுத்தேன். 4 1-9-1903 'சுதேசமித்திரன்' ஆசிரியர்க்கு ஒரு கட்டுரை அனுப்பினேன்.. 3-9-1903 சில பகுதிகள் நீக்கப்பட்டு என் கட்டுரை 'சுதேசமித்திரனி'ல் வெளிவந்தமை கண்டு மனநிறைவெய்தி னேன். 12-9-1903... முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையின் முதற் படிவ மெய்ப்புத் திருத்திக் கொடுத்தேன். 20-9-1403 அப்பாவு செட்டியாரவர்களுடனும் பிறரு டனும் சிந்தாதரிப்பேட்டை கூட்டத்துக்குச் சென்றேன்; அருட்பாவைப் பற்றிய வழக்கமான விவாதம் நடைபெற வில்லை : கதிரைவேலுப் பிள்ளை மட்டுமே ஏதேதோ குற்றஞ் சொல்லிக்கொண்டிருந்தார். 27-9-1903 அரங்கசாமி நாயகரவர்கள், அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் ஆகியோரோடு சிந்தாதரிப் பேட்டை கூட்டத்துக்குச் சென்றேன் : ஆனால் விவாதத்தை நடத்துவதற்கு கதிரைவேலுப் பிள்ளை வரவில்லை. அதனால் நான் உரையாற்றினேன். 4-10-1903... சிந்தாதரிப்பேட்டை மணிக்குத் திரும்பினேன். சென்று ஒன்பது<noinclude></noinclude> e8qje7uwdi1y997y8j3et111k3530zp பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/47 250 648855 1953036 2026-07-13T06:58:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 23 தின் செயலாளர் எம்மை அழைத்துப் போக வந்திருந்தார். ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களைக் காணச் சென் றோம். 6-6-1904 மீண்டும் இராமநாதபுரம் வந்தோம். பாண்டித்துரைசாமியவர்களைக் காணச் சென்றேன். இரா. இராகவையங்காரவர்களைக் கண்டேன். அங்கு 6-7-1904...'ஞானசாகரம்' ஒரு மாத விளம்பரத்துக் கென 'சுதேசமித்திர'னுக்கு மூன்றரை உரூபா கொடுத்தேன். 13-7-1904 பேரா. சூலியன் வின்சனுக்கென விருத்தியுரை' வாங்கினேன்ற நன்னூல் 24-8-1904 'திருக்குறளாராய்ச்சி' எழுதுவதில் ஈடுபட் டிருந்தேன். 2-9-1904... இரவிவர்மா படங்கள் உரூ.1-13 அணாவுக்கு வாங்கினேன்... பயனற்ற கல்லூரி வேலையில் வெறுப்பே ஏற்படுகின்றது. 16-9-1904 கதிரைவேலுப் பிள்ளையவர்கள் மீது கொண்டு வந்த அவதூறு வழக்கில் சான்று கூறுவதற்கு வழக்கு மன்றத் துக்குச் சென்றேன்; 17-9-1904. செந்தமிழ்' கிடைத்தது. திருக்குறட் பெயர்க்காரணம்' எனும் என் கட்டுரையின் பகுதி ஒன்று அதில் வெளிவந்திருந்தது. 20-10-1904 ஞானசாகரம் ஆறாவது இதழ் வெளி வந்தது; 28-1-1905 கடந்த சனிக்கிழமையன்று (21 ஆம் நாள்) 242, தம்பு செட்டித் தெரு மேல்மாடிக்குக் குடிபுகுந்தோம். 12-2-1905... அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார் என்னைக் காண வந்தார்.<noinclude></noinclude> 0mpm4stspznqz0hgotyqenjmcad8zgq பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/48 250 648856 1953037 2026-07-13T06:59:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 24 மறைமலையடிகளார் 1905-1906 29-4-1905 Y.M.H.A.வில் கர்னல் ஆல்காட்டின் உரையைக் கேட்கச் சென்றேன். 3-5-1905 (பாலகங்காதர திலகரின்] Arctic Home in the Vedas படிக்கத் தொடங்கினேன்.... 5-5-1905 நாளை மாலை 5:30 மணிக்கு நடக்க விருக்கும் மரக்கறியுண்போர் சங்க'த்தில் உரையாற்ற இணங்கினேன்; 13-5-1905 ஆரியர், தமிழர் ஆகியோரின் வரலாற்றைப் பற்றிய ஆங்கில நூல் பல படித்தேன். சுவாமி விவேகானந்தரின் 'ஞானயோகம்' வாங்கி இரண்டு உரை படித்தேன். அவை நுண்ணியனவாகவும் அருமையாகவும் இருந்தன. 14-5-1905 அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெய்கண்டார் வரலாற்றை வெளியிட்டேன். பழந்தமிழரும் ஆரியரும்' கட்டுரையைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். 25-5-1905 (மதுரைத் தமிழ்ச் சங்க] இரண்டாவது கூட்டம் நடந்தது; கனகசபைப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. இராகவையங்கார் 'வேளிர்' பற்றிக் கட்டுரை படித்தார். பழந்தமிழரும் ஆரியரும்' பற்றி நான் உரையாற்றினேன். 28-5-1905 விடியற்காலை தூத்துக்குடி அடைந் தோம். 29-5-1905. சிதம்பரம் பிள்ளையவர்களின் இல்லத்தில் சுவாமி வள்ளிநாயகம் அவர்களுடன் இரவுணவு உண்டோம். 30-5-1905. பகலுணவும் பிள்ளையவர்கள் வீட்டில்.... இரவுணவும் சிதம்பரம்<noinclude></noinclude> gx0ljol6vjzn4rcnp7g9u7y1jc4xvjq பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/49 250 648857 1953038 2026-07-13T06:59:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 25 25-6-1905... திரு.இரத்தினசபாபதி, திரு. உருத்திர கோடி, திரு. ஞானரத்தினம் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர்; கடற்கரை சென்றோம். சென்னையில் தமிழ்ச்சங்கம் தொடங்குவது பற்றிக் கலந்து பேசினோம். 1-9-1905 இன்று நல்ல நாள் ஆகையால் 134, செங் கழுநீர்ப் பிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். 4-9-1905 ..திருவருட்பிரகாச சபைக்குச் சென்று தலைமையுரை ஆற்றினேன். ... 10-9-1905 சிவனடியார் திருக்கூட்ட அரங்குக்குச் சென்று 'சிவனடியார் சிறப்பு'க் குறித்து உரையாற்றினேன். அதன் முடிவில், கதிரைவேலுப் பிள்ளையின் ஏற்பாட்டில் ஒருவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினார். கூட்டத் திலிருந்தோர் அவரைக் கண்டித்தனர். என் நிலையை விளக்கிப் பேசினேன். 25-9-1905 புனித சூசைக் கல்லூரியின் மறைந்த தமிழ்ப் பண்டிதர் அமிர்தம் பிள்ளையவர்களின் 'தமிழ் விடு தூது' க்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்னையில் ஒரு சைவசித்தாந்த சபையை ஏற்படுத்துவது குறித்து என் வீட்டில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. 30-9-1905 சிறு 17-10-1905 சுதேசிய இயக்கத்தைப் பற்றி நான் புனைந்த பாடல்களைப் பெற்றுக்கொள்ள இராமசேட அய்யரவர்களும் பிறரும் வந்தனர்; அவற்றின் எளிமையை வியந்தனர். 18-10-1905 சுதேசிய இயக்கத்தைப் பற்றிய பாடல்கள் கணபதி கம்பெனியால் அச்சிடப்பெற்று மாலைக் கூட்டத்தில் தரப்பட்டன. 30-10-1905 Leadbeaterயின் Clairvoyance படித்து முடித்தேன். Goatesயின் How to Mesmerise படிக்கத் தொடங்கினேன்.<noinclude></noinclude> sb1q3bitvh8duoithwhmnlcw3csumwf பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/50 250 648858 1953039 2026-07-13T06:59:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 26 மறைமலையடிகளார் 27-11-1905... Myerயின் Human Personality and its Survival after Death நூலை வாங்கினேன். 2-12-1905 ஈசோபநிடதத்துக்குத் தமிழ் விளக்க வுரை எழுதி முடித்தேன். 12-12-1905 தியோசபி அலுவலகத்திலிருந்து Dod's Six Lectures on Mesmerism வாங்கினேன்.. 25-1-1906... 1905 ஆம் ஆண்டுக்குரிய, மாண்புமிகு கோகலேயின் காங்கிரஸ் மாநாட்டு அறிக்கையைப் படித் தேன். 17-3-1906 காளிதாசரின் சாகுந்தல இரண்டாவது அங்கத்தை மொழிபெயர்த்தேன்... நாடகத்தின் 12-4-1906இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவசித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாகும்... 1906 19-4.1906... "இந்தியாவின் பாதுகாவலர்' சுரேந்திர நாத் பானர்ஜி அவர்களை வங்காள அரசு அநியாயமாகத் தண்டித்ததைக் கண்டிக்கும் வகையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அச்சிட்டு விநியோகிப்பதற்கென சுரேந்திர நாதரைப் பற்றி ஆங்கிலத்தில் பாடல் (Sonnet) புனைந்தேன். ஆங்கில அரசாங்கம் தன்னிச்சைப்படி அதிகாரம் செய்து வருகிறது. 20-4-1906 அப் பாடலைப் பெற்றுக்கொள்வதற்கென இராமசேட அய்யரவர்கள் வந்தார். தேன். 27-5-1906 பட்டினப்பாலை விளக்கவுரை எழுதி முடித் 29-5-1906... (மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டுக் கூட்டத்துக்குச் சென்றேன். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய உ.வே. சாமிநாத ஐயரவர்கள் ரண்டு மணிநேரம் ஏதேதோ<noinclude></noinclude> gfrebnlhrk1be8nztpt4ydxmyjdykua பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/51 250 648859 1953040 2026-07-13T06:59:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 27 10 பேசினார்... 4-30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மணிக்கே முடிந்தது. ஒருவரையொருவர் புகழ்ந்துகொள்வது பொறுக்க முடியாததாகவுள்ளது. இதே போல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டில் சங்கம் மறைந்துவிடும். 4-6-1906... திருஞானசம்பந்தரைப் பற்றி அரியதோர் உரையாற்றினேன்.... பொறாமை மிக்க இருவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினர் - அவர்க்குத் தக்க விடையிறுத் CST.... 4-7-1906... 14 அணாவுக்கு 24 சு தேசி மெழுகுவத்தி கொண்ட ஒரு கட்டு வாங்கினேன். 1-8-1906 திருவனந்தபுரம் மகாரா ஜா சுல்லூரி முதல்வர்க்கு ஒரு விண்ணப்பம் விடுத்தேன்.... 27-10-1906 Harry Gazeus How to live forever படித்து வருகிறேன். 4-11-1906 Victor Segnoவின் How to live 100 years படித்து முடித்தேன். 8-12-1906... நூல்கள் வாங்குவதற்கு நான் ஏராளமாகப் பணம் செலவழிப்பதால் என் மனைவி பேசவில்லை. முகம் கொடுத்துப் நான் என் செய்வது ? புதிய நூல்கள் வாங்கு வதில் எனக்குள்ள வேட்கை அளப்பரிது! 22-12-1906... பிராணாயாமம் பற்றிய உரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்....* 27-1-1907 1907 (தவத்திரு ராசானந்த சுவாமிகள்] எனக்கு நிட்டை அருளினார். பிரபவ ஆண்டுக்குரிய (1906-1907) இந் நாட்குறிப்பேட் டில் திசம்பரி 1908 வரையே நாட்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. 1907ஆம் ஆண்டுக்குரியன அதற்கடுத்த நாட்குறிப்பேட்டில் உள்ளன.<noinclude></noinclude> a27qopzjob4izdv4z62ae0lxseubrgv பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/52 250 648860 1953041 2026-07-13T06:59:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ $28 மறைமலையடிகளார் 5- 2 - 1907... Randall இன் Psychology எனும் யான நூலைப் படித்து வருகிறேன். அருமை 30-4-1907... விபீன் சந்திர பாலர் [சென்னை] வந்தார். அவருடன் மாணவர் பலர் ஊர்வலமாகச் சென்றனர். 1-5-1907... திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று, 'புதிய இயக்கத்தைப் பற்றி பாபு விபின் சந்திரபாலர் ஆற்றிய உரையைக் கேட்டேன். அலைகளின் இரைச்சலோடு அவர் தம் வெண்கலக் குரல் போட்டியிட்டது. ஏறத்தாழ 5,000 பேர் குழுமி இருந்தனர். 2-5-1907... கல்கத்தா பற்றிய நூலை வாங்கினேன். காங்கிரஸ் நடவடிக்கைகள்' கடற்கரை சென்று 3-5-1907... திருவல்லிக்கேணி சுதேசி இயக்கத்தைப் பற்றி பாபு விபின் சந்திர பாலரின் அருமையான ஆங்கிலப் பொழிவைக் கேட்டேன். இரவு பத்து மணிக்குத் திரும்பினேன். 21-6-1907 பேராசிரியர் மானின் (Mann) Central School of Psychology அஞ்சல்வ வழிக் கல்வியில் பயிலத் தொடங்கினேன். 12.8-1907 சம்பந்த முதலியாரவர்களின் தலைமையில் கல்லூரித் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடந்தேறியது. கம்பனைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் கோபாலா சாரியார் பேசினார்; வரம்பில்லாமல் புகழ்ந்தார். இப் புகழ் கம்பனுக்கு உரியதன்று... 1-9-1907 என் வகுப்புத் தோழன் பாலசுப்பிரமணிய னுக்கு விவேகானந்தரின் இராச, பக்தி, கரும, யோக நூல்களையும், பாலரின் உரைகளடங்கிய நூலையும் படிக்கக் கொடுத்தேன். 27-10-1907 'கிழக்கும் மேற்கும்' பற்றி எழுதினேன். 27-11-1907 Herbert Spencer@r Principles of Psycho logy, w. Morrisஇன் Barthly paradise ஆகியன வாங்கி<noinclude></noinclude> cajtgilipjxqdg1bqthplgua3t8lebo பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/53 250 648861 1953042 2026-07-13T06:59:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 29 னேன்... சிவஞானபோதத்துக்கு விரிவான் உரை எழுதுவதற் கென தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன். தமிழில் ஒரு பெருங்காவியம் எழுதுவதற்கென, கவிதை - திறனாய்வு களை வாங்கிவருகிறேன். 1-12-1907. திருமதி அன்னி பெசன்ட்டின் நூ ல் தலைமை யுரை கேட்பதற்கென அடையாறு சென்றேன். 25 நிமிடம் தாமதமாகச் சென்றதால் 5 நிமிடம் மட்டுமே கேட்க முடிந் தது. பொழிவு நன்றாயில்லை என்று அறிந்தேன். 5-12-1907 சிதம்பரத்தில் சைவ சித்தாந்த மாநாட் டைக் கூட்டுவதற்கென ஈசன் அருளால் பெரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.... 12-12-1907 The Evolution of Cosmos எழுதினேன். 14-12-1907 சை. சி. மாநாட்டுக்குத் தலைமையேற்கத் பாண்டித்துரை அவர்களிடமிருந்து தாம் இணங்குவதாக தொலைவரி வந்தது. 1908 11-3-1908...இன்று நல்ல நாளாகையால் 68, அரண் மனைக்காரத் தெரு மேல்மாடி வீட்டுக்குச் குடிபெயர்ந் தோம். 13-4-1908 அடிசனின் Vision of Marraton மொழி பெயர்க்கத் தொடங்கினேன். -5.1908 அடிசனின் Vision of Marraton தமிழில் Gallery பெயர்த்து முடித்த பின்னர் அவர் எழுதிய Picture எனும் மற்றொரு கட்டுரையைப் பெயர்க்கத் தொடங்கினேன். 19.5-1908...குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரையை எழுதிக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude> l6ak1plrrcreexzfczdq9aouu22prer பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/54 250 648862 1953043 2026-07-13T06:59:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 30 மறைமலையடிகளார் 25-6-1908 வங்காள மொழிப் பாடலான 'வந்தே மாத ரத்தை'த் தமிழில் பெயர்த்தேன்.* 6-7-1908 அடுத்த திங்கள் இறுதியில் நான் தொடங்க விருக்கும் 'The Oriental Mystic Myna' எனும் ஆங்கில இதழுக்குக் கட்டுரைகள் அனுப்புமாறு என் நண்பர்களுக்கு மடல் விடுத்தேன். என் முயற்சி வெற்றி பெற இறைவன் அருளட்டும்! என் தாய்மொழி தமிழுக்கும், என் சமயத்துக்கும் தமிழ் மொழி வாயிலாகக் கடந்த பத்தாண்டுகளாக நான் ஆற்றி வந்த பணிகள், படிக்கும் தமிழ் மக்கள் இல்லாமையால் பயனற் றுப் போயின. 23-7-1908 இந்தியாவின் பெருந்தலைவர் பால கங்காதர திலகர் அரச நிந்தனை புரிந்தார் எனும் போலிக் *வந்தே மாதரம் குற்றச் ருக்கும் ''கோயில்தொறும் கோயில்தொறும் அருட்கோலங் கொண்டி தாய்துர்க்கே தமியேம்நின் படிவமற்றே பரவுவதே பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே; மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால் சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே; (1) அன்னாய் வாழி, யரும் பொன்னாள் வாழி, ஒப்பில் மின்னாள் வாழி, கனி நீரும்வாழி, வந்தே மாதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னகை துலங்க விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின் இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய் வந்தே மாதரம்'' (2). (மறைமலையடிகளார் பாமணிக்கோவை)<noinclude></noinclude> 37iplzs40q5xwe1us7hvwzqiw0d5j4r பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/55 250 648863 1953044 2026-07-13T06:59:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 32 சாட்டின்பேரில் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார் என்ற துயரச் செய்தி அறிந்தேன். இந்தப் பெரும் தேசபக்தர் நம்மை விட்டுப் பிரிவதை எண்ணித் துயருற்றோம். ஓ, பாரதத் தாயே ! நின் மைந்தர் இத்துணை அல்லலுற வேண்டுமோ ! 26-8-1908 இன்று பிற்பகல் இரத்னசபாபதி முதலியா ரவர்களுடன் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் சென்று என் ஆங்கில இதழுக்கு அறிவிப்புச் செய்தேன்.... I-9-1908 விவேகானந்தர் அச்சகத்திலிருந்து Mystic Myna 300 படிகள் பெற்று வந்தேன். Oriental 27-9-1908 எனது ஆங்கில இதழுக்கென The Milk-sea Myth எழுதத் தொடங்கினேன். 8-10-1908... என் அருமை நண்பர் தண்டலம் சுந்தர முதலியார் ரங்கூனில் மறைந்தார் செய்தி அறிந்தேன். பால் எனும் துயரச் 3-12-1908 The Uaiversal Religion எனும் ஆங்கில உரையை எழுதத் தொடங்கினேன். 1909 7-1-1909... டாக்டர் ஆனந்த கே. குமாரசாமிக்கு மடல் விடுத்தேன். 29-3-1909... சம்பந்த முதலியாரவர்களைக் கண்டேன். சுதேச மொழிகளை (vernaculars) (பாடத்திட்டத்திலிருந்து) விலக்குவதைக் கண்டித்து ஒரு பெரிய பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவரைக் கேட்டேன். 18-7-1909 பிற்பகல் அடையாறு சென்று ஆனந்த குமாரசாமியைக் கண்டு உரையாடி னேன். டாக்டர் 25-7-1909 ஆசிரியர் குழுவில் எனக்கு வேலை தர முடியுமா என்று வினவி இதழாசிரியர் இருவர்க்கு எழுதினேன். 10-9-1909 ஈசனும் உமையுமே கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடவுளரிடம் வேண்டுவதன்<noinclude></noinclude> gdwwuzjd05moquu0e9th77trezu01ew பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/56 250 648864 1953045 2026-07-13T06:59:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 32 மூலம் மறைமலையடிகளார் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண் டத்தில் உள்ளது. மேன்மைபெற்ற ஆன்மாக்களான கடவுள் ரால் மனிதர்க்கு ஏதேனும் செய்யமுடியும் என்று அனைத்தும் நம் முயற்சிகளையே தோன்றவில்லை. துள்ளன. எனக்குத் சார்ந் 27-8-1909 'பகவத்கீதையும் சமூக முன்னேற்றமும்' எனும் பொருள்பற்றி வரும் ஞாயிறு, 29ஆம் நாள். பரங்கி மலை சரசுவதி இலக்கியக் கழகத்தில் உரையாற்ற கொண்டேன். ஒப்புக் 29-12-1909 திருச்சியில் சைவ சித்தாந்த மாநாடு தொடங்கிற்று. 1910 14-1-1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். நீலகண்ட பாடியத் தின் ஒரே நல்ல தமிழ்ப் பெயர்ப்பு இதுவே. மொழிபெயர்ப் பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பா டுடையர். 9-2-1910 தமிழ்த் தட்டச்சுப் பொறியை உருவாக்கி யுள்ள ஜே. வி. சுந்தரம் அய்யர் அழைப்புக்கிணங்க அவர்தம் இல்லம் சென்றேன். அப்பொறியைக் கண்டேன். மனநிறை வளிக்கும் முறையில் இருந்தது. அவர் கேட்டுக்கொண்டபடி ஒரு நற்சான்று அளித்தேன். 10-7-1910 சென்னைத் தமிழ்ச் சங்கச் செயற்குழுக் கூட்டத்துக்குச் சென்றேன். 21-7-1910 என் மனைவியுடன் திருவல்லிக்கேணிக் கடற்கரையிலுள்ள மீன் காட்சியகத்துக்குச் சென்றேன். இறைவனின் படைப்பிலுள்ள வியப்புகளை விளம்பல் அரிது !... 6-8-1910 சுவாமி விவேகானந்தரின் *கர்ம யோகம் எனும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு<noinclude></noinclude> jixofqsqgcoropdek8cg9h20od5v502 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/57 250 648865 1953046 2026-07-13T07:00:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புக்கள் 33 கருத்துகளைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை யுருக்கும் தன்மையனவாய், சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன. 16-9-1910 மாலையில் திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளிக்குச் சென்று பழந்தமிழர் நாகரிகம் பற்றிப் பேசினேன்.... 25-9-1910 பல்லாவரம் இருப்புப்பாதை அருகே வீடு கட்டுவதற்குரிய மனையைத் தேர்ந்தெடுக்க நானும் அண்ணா மலையும் ஞானசம்பந்தனும் திருநாவுக்கரசும் சென்றோம்... 30-10-1910. விருதை சிவஞான யோகிகள் இல்லம். வந்தார். ... 19-11-1910. [கல்லூரி] வேலை அடுத்த ஆண்டுடன் முடிவதால், புதுச்சேரிக்குக் குடிபெயர்வது தோதுப்படுமா என்றறிய என் அன்னையையும் மனைவியையும் அங்கு அனுப்பி வைத்தேன்... 3.12-1910 பிற்பகல் பல்லாவரம் சென்று ரூ.90க்கு ஒரு மனை வாங்க ஏற்பாடு செய்தேன். 1911 31-1-1911 மார்ச்சுத் திங்கள் 31 ஆம் நாளுடன் என் பணிக்காலம் முடியும் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். பல்கலைக்கழக விதிமுறைப்படி இவ்வாறு நடக்கும் என்று அறிவேனாயினும், துறவறம் பெறலாம் என்ற எண்ண முடையவனாக இருப்பினும் இச்செய்தி சிறிது கலக்கத்தைத் தந்தது. 18-2-1911 இன்று விடியற்காலை பிரஞ்சுக்காரன ஒருவன் ஓட்டிய வானவூர்தியை நாங்கள் அனைவரும் கண்டோம். மனிதரின் இக்கண்டுபிடிப்பை எண்ணி வியந்தேன். 15-3-1911... சிவஞானபோத ஆராய்ச்சி'யை அச்சுக்குக் கொடுத்தேன். ம.நா.-3. .<noinclude></noinclude> snrbb521ilaqt6pfv0dueka5qx4aljy பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/58 250 648866 1953047 2026-07-13T07:00:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 84 மறைமலையடிகளார் 22-4-1911 ... 'சமரச சன்மார்க்க நிலையம்' ஏற்படுத்தி னேன். 30-4-1911 பல்லாவர வீட்டுக்குக் குடிபெயரும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினேன். 12.5-1911 'கோகிலாம்பாள் கடிதங்கள்’ தொடங்கினேன். 30-5-1911 எழுதத் டவுடனின் ஷெல்லி வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்து வருகிறேன். ஷெல்லி அருமையான கவிஞன்; அவனுடைய வாழ்க்கை என் வாழ்க்கையுடன் பெரும்பான்மை ஒத்து வருகின்றது. 8-6-1911 என் மகள் சிந்தாமணியின் திருமணம் ஈசன் அருளால் இன்று காலை 8:30 மணியிலிருந்து 10:30 வரை நடந்தேறியது... 25-6-1911 செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சென்று ஈசன் பரமேசுவரரை வழிபட்டோம். பண்டாரத்தின் கையிலிருந்து இரு கழுகுகள் உணவருந்துவதைக் கண்டோம்... அந்தப் பூசாரிகள் சொல்வதுபோல் அவை காசியிலிருந்து வரவில்லை; அருகிலிருக்கும் குன்றுகளிலிருந்தே வருகின்றன. அவை பழக்கப்படுத்தப்பட்டவை என்று எண்ணுகிறேன். 5-8-1911 அவர் விரும்பினால் 'சித்தாந்த தீபிகை'க்கு (Light of Trutb) ஆசிரியப் பொறுப்பேற்பேன் என்று ஜே.எம். நல்லசாமிப் பிள்ளைக்குப் பதில் விடுத்தேன்.... 27-8-1911 ... துறவிக்குரிய துவராடை புனைந்தேன். 8-9-1911 சுவாமி உருத்திரகோடீசுவரரும் நானும் காவல்துறை ஆணையாளர் ராவ்சாகிபு சரவண பவானந்தம் பிள்ளையவர்களைக் கண்டு நெடுநேரம் உரையாடினோம். இப்பண்பாளர் என்னோடு இனிமையாகப் பழகினார்; இவர்க்குத் தமிழில் தேர்ந்த புலமையும் ஆர்வமும் உள்ளன. தம்முடைய 'அரிச்சந்திரன்' நூலை அன்புடன் அளித்தார்.<noinclude></noinclude> 3z05abmf3mt07zznfhurgiae8wjb8rp பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/59 250 648867 1953049 2026-07-13T07:00:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 35 3-10-1911 வருகிறேன். 7-12-1911 ...மலைபடுகடாம் ஆராய்ச்சியுரை எழுதி ...மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரையவர்கள் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். 11-12-1911 சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க தில்லியில் நடக்கவிருக்கும். இந்தியப் பேரரசர் ஜார் ஜின் முடிசூட்டு விழாவை வாழ்த்திப் பதிகம் புனைந்தேன். 12-12-1911 பல்லாவரத்தில் முடிசூட்டு விழா ஊர் வலத்தில் கலந்துகொண்டேன்..... 29-12-1911 சூளையில் சைவசித்தாந்த மாநாடு; முடிவு வரை கலந்து கொண்டேன். அசலாம்பிகை அம்மையார் என்னோடு அன்புடன் பேசினார். அவருடைய உரை நன்றாக இல்லை என்றாலும், அவரைப் போல் சாதனை புரிந்த பெண்கள் வெகு சிலரே ஆவர். 1912 22-1-1912 வேலூர். என் தலைமையில் ஒரு சித்தாந்த சபை உள்ளூரில் தொடங்கப்பெற்றது. சைவ 1-2-1912 ... பிற்பகல் ஒரு மணியளவில் வடலூர் வந்தடைந்தேன்... இராமலிங்க அடிகள் கட்டிய பெருங் கோயிலைக் கண்டதும் மலைப்பும் வியப்பும் கலந்த உணர்வு ஏற்பட்டது. 2-2-1912 இராமலிங்க அடிகள் சபையில் சன்மார்க்கம் பற்றிப் பேசினேன் அடிகள் ஏற்படுத்திய முறைகளை மாற்றி சடங்குகளை வேண்டுமென்றே சில வைதீகர்கள் நலத்துக்காக நுழைத்துள்ளனர் என்று கடிந்து பேசினேன். தங் 29-2-1912 மூட்டைப்பூச்சி, கொசுத் தொல்லை யினாலும் சாக்கடை நாற்றத்தினாலும் நேற்றிரவு உறங்கவே இயலவில்லை.... சென்னையில்<noinclude></noinclude> 9lus7l8xkrbl8nna6kgtuaormp08tiz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/60 250 648868 1953050 2026-07-13T07:00:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 36 மறைமலையடிகளார் 26-3-1912 'விவேகபாநு'வில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதிவேறு பாடுகளைச் சாடி,கட்டுரை எழுதி வருகிறேன். சாதிமுறையை அழித்து, மனிதரிடையே சமன்மை கொண்டுவரவேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகட்கு அருளட்டும்! 3-4-1912...' போலிச் சைவரும் னும் கட்டுரை எழுதி முடித்தேன். ஈசன் சாதிவேறுபாடும்' 2-6-1912 The Elevating of Depressed Classes' எனும் ஆங்கிலப் பொழிவு எழுதினேன். 20-7-1912 புன்லூர்... காவல்துறையினர் என்னைக் கண்காணித்து வந்தனர். நான் சமயச் சொற்பொழிவாளன் மட்டுமே - காவலர் என்னைக் கண்காணித்தல் மடமை, பிரித் தானிய அரசு தொடர்ந்து ஆட்சிபுரிவதையே நான் விரும்பு கிறேன்... 17-10-1912 பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் என்னைக் காண வந்தார். நற்றிணையை அவர்தம் உரையுடன் வெளியிடுவதற்கென, சென்னை நண்பர்களைக் கண்டேன்... கொள்வதிலேயே 27-10-1912 ...கடிதத் தொடர்பு பெரும் பகுதி நேரம் கழிந்துகொண்டிருக்கிறது. 1913 24-1-1913.. மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று ; என்னைக் படுத்திக்கொண்டேன்.... கட்டுப் 9-2-1913 மகாஜன சபை அரங்கில் இன்று மாலை திராவிட நாகரிகம்' பற்றிய எனது இரண்டாவது பொழிவு நிகழ்ந்தது.....<noinclude></noinclude> eqedqj5akc5r456tmmuvc4q4camrleo பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/61 250 648869 1953051 2026-07-13T07:00:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 37 3-3-1913 இலக்கணத்தில் தமக்குள்ள ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கென, திரு.மணி. திருநாவுக்கரசு முற்பகல் வந்தார்.... 7-3-1913 பூரியில் நடக்கலிருக்கும் அனைத்திந்திய சமய மாநாட்டுக்கு அதன் சார்பாக நான் செல்ல வேண்டுமென்று தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையிலிருந்து தொலைவரி வந்தது. 13-3-1913 பூரி மாநாட்டுக்கென 'சாங்கியமும் சித்தாந்த மும்' எனும் பொழிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்..... 21-3-1913... கல்கத்தா மெயிலில் புறப்பட்டேன்.''* 30-3-1913.. பூரி வந்தடைந்தேன். எனும் 5-4-1913 கல்கத்தாவில்.... 'உலகெலாம்...' பெரிய புராணப் பாடலை ஆங்கிலத்தில் பெயர்த்தேன்.... 16-4-1913 கல்கத்தாவில் 'சாங்கியமும் சித்தாந்தமும் எனும் பொருள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன்... 7-5-1913 கல்கத்தாவிலிருந்து புறப்பட்டேன்... 9-5-1913 காசிக்கு வந்தேன்.. 11-7-1913 சென்னைக்கு வந்துசேர்ந்தேன்.... 13-7-1913...'இந்தியன் ரிவியு' இதழுக்குக் கையொப்ப மிட்டேன். 19-7-1913... இராயபேட்டை சித்தாந்த சபையைச் சார்ந்த திரு. சச்சிதானந்தமும்,திரு.(வி.) கலியாணசுந்தர மும் அவர்தம் தமையனும், திரு.நமசிவாயமும், திரு. கோவிந்தராச முதலியாரும் என்னைக் காணவந்தனர்.... 20-7-1913 மயிலாப்பூர் இரானடே அரங்கில் எனது இராய வடநாட்டுப் பயணத்தைப் பற்றிய கூட்டத்துக்கு பேட்டை சங்கம் ஏற்பாடு செய்திருந்தது... அன்புள்ளம்<noinclude></noinclude> 9mxytghyn5od7czh7z8s7f59982dwaz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/62 250 648870 1953052 2026-07-13T07:00:37Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 38 மறைமலையடிகளார் கொண்ட இளஞ்சைவர் பண்டித கலியாணசுந்தரம் வீட்டில் இன்றிரவு தங்கினேன். 25-7-1913 தமிழ் மூலிகைகளுக்கு பெயர்களை எழுதினேன். ஆங்கில- இலத்தீன் 6-8-1913... நாகை சொ. தண்டபாணி என்னைக் காண வந்தார். 22-9-1913 இராயபேட்டை திருவாளர் திரு. வி.கலியா ணசுந்தர முதலியார் என்னைக் காண வந்தார். 17-12-1913... 'போட் மெயிலி'ல் இன்று மாலை தூத்துக் குடிக்குப் புறப்பட்டேன். திருவாளர். திரு. வி. கலியாண சுந்தர முதலியார் உடன் வருகிறார்.... 20-12-1913 தூத்துக்குடி சைவ மா நாடு. 1914 29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங்கினேன். இசாவசியத்தைத் தமிழில் பெயர்க்கத் தொடங்கினேன்...... 30-2-1914... இரவில் திருவாளர் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் வந்தார்; நெடுநேரம் உரையாடி 16-4-1914... பவணந்தி முனிவரைப் பற்றிய என் துரை 'வைசியமித்திர'னில் வெளிவந்தது. னாம். கருத் 4-5-1914 பொள்ளாச்சியில் தாசில்தார் நெல்லையப்ப பிள்ளை தம் இல்லத்துக்கு அழைத்தார்; இணங்கினேன். இவர்க்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும் ஞான சபையில் (Theosophical Society) அதிக கொண்டு, வீணாக அதனை நம்பி வருகிறார்.... பிரும்ம ஆர்வம் 16-5-1914...24 ஆண்டுக்கு முன்னர் நான் தொடங்கிய (நாகை] இந்துமதாபிமான சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்துக் குத் தலைமையேற்க இணங்கினேன்<noinclude></noinclude> 7tr3riv7xcr7ir95lpofzg8u316a4c5 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/63 250 648871 1953053 2026-07-13T07:00:43Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 23-6-1914... வேதாந்த சூத்திரங்கட்கு சங்கரர். இராமாநுசர், மாதவர், பாலதேவர் உரைகளை ஒப்புநோக்கி எழுதி வருகிறேன். 39 நீலகண்டர், ஆகியோரின் 7-8-1914... அவர்மீது அவதூறு செய்தேன் என்று சோம சுந்தர பாரதியார் வாயிலாக மகிபால கதிரேசன் செட்டியார் பதிவு அஞ்சலில் அறிவிப்பு அனுப்பியிருந்தார். உண்மையில் அவர்தாம் என்னை அவதூறு செய்தார். ஈசன் அவரைத் தண்டிக்கட்டும் என்று விட்டுத் தள்ளினேன். அவரை அமை திப்படுத்துமாறு என் முன்னாள் மாணவர் பாரதியார்க்கு மடல் விடுத்தேன். 17-8-1914. கதிரேசன் செட்டியாரிடம் மன்னிப்புக் கேட்குமாறு ச.சோ.பாரதியார் மடல் எழுதினார். அநியாய மென்பதால் நான் ஒப்புக் கொள்ளவில்லை. இஃது 19-8-1914... கோட்டை மன்னார் சித்தி விநாயகப்பதிகம் எழுதி முடித்தேன். 23-9-1914... நேற்று 'எம்டன்' கப்பல் சென்னை நகரைத் தாக்கிற்று என்றறிந்தேன். 24-9-1914 தூத்துக்குடி விரைவு வண்டியில் மதுரையி லிருந்து சென்னைக்குப் புறப்பட்டேன். உடன் பயணம் செய் பவர் ஒருவரிடமிருந்து Madras Times நாளேடு வாங்கி ஜெர்மனிய கப்பல் 'எம்டன்' சென்னையை வெடிகுண்டு கொண்டு தாக்கியதைப் பற்றிய செய்திகளைப் படித்தேன்; அமைதியான சென்னைக்குத் தொல்லை விளைக்கும் ஜெர்மனியர் எத்துணைக் கொடியர்: காட்டுமிராண்டிகள். 12-10-1914. பெல்ஜிய நாட்டின் கோட்டை எனத் தகும் ஆண்ட்வர்ப்பை ஜெர்மானியர் கொடூரமாகத் தாக்கி, அதனைக் கைப்பற்றினர் எனும் துயரச் செய்தி அறிந்தேன். போரால் உண்டாகும் தீமைகளை ஈசன் என்றே தீர்ப்பான்<noinclude></noinclude> qut8zg6jlgvwl6bblqhix03p56gqmoj பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/64 250 648872 1953054 2026-07-13T07:00:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் 1915 3-1-1915. சுந்தசாமிக் கவிராயர் என் மேல் கொண்டு வந்த மானநட்ட வழக்குத் தொடர்பாகச் சோமசுந்தரம் பிள்ளையவர்களுடன் கலந்துபேச திருநெல்வேலி வந்தேன். தேவாரப் பாடல்களை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்தேன். 7-1-1915 விருதுப்பட்டி... இவ்வூர் நாடார் சமூகத்தினர் வளர்ந்து வருகின்றனர். கல்வியில் அவர்கள் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு வேளாளர் உரிய மதிப்பு அளிப்பதில்லை. இது வருத்தத்துக்குரியது. 15-1-1915 11ஆம் நாள் காலை 7:30 மணிக்குச் சோழ வந்தான் அ. சண்முகம் பிள்ளை (அரசஞ் சண்முகனார்) மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். தமிழுலகம் பெரும் புலவரை இழந்துவிட்டது ; அதனை ஈடு செய்தல் அரிது. 21-8-1915 'சைவ சமய மாட்சி' மெய்ப்புப் பார்த்தேன். 31-8-1915..கந்தசாமிக் கவிராயரால் என்மேல் கொண்டு வரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை தூத்துக்குடி முன்சீபு வழக்குமன்றத்தில் தொடங்கிற்று. 30-9-1915... எனக்கு உதவிபுரிவதாக வாக்களித்துக் காவல்துறைத் துணை ஆணையாளர் ச. பவானந்தம்பிள்ளை மடல் விடுத்தார். 4-10-1915 சென்னைக்குச் சென்று திரு. சரவண பவானந் தம் பிள்ளையவர்களைக் கண்டேன். தாம் பதிப்பிக்கவிருக் கும் Q தால்காப்பியப் பொருளதிகாரம், இறையனார் அகப் பொருள் ஆகியவற்றுக்கு மெய்ப்புப் பார்ப்பதற்கு இம்மாதம் ரூ.30-உம் அடுத்த மாதம் ரூ. 40 உம் தர ஒப்புக் கொண்டார். 13-11-1915. கந்தசாமிக் கவிராயரும் அவர்தம் வக்கீல் சோ. பாரதியாரும் சாட்சியங்களுடன் வந்தனர். மகாமகோபாத்யாயர் வே. சாமிநாத அய்யரும். மு. இராக வையங்காரும் எனக்கெதிராகப் பல சொன்னார்கள்....<noinclude></noinclude> 6t1hnbnx4yufngqv4v7mp1q4knbpaoo பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/65 250 648873 1953055 2026-07-13T07:00:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 41 18-11-1915 என் வக்கீல் விசுவநாத சாஸ்திரி மு. இராக வையங்காரைக் குறுக்குக் கேள்விகள் கேட்டார். வக்கீலின் திறமையைக் கண்ட வே. சாமிநாத அய்யர் சமரசம் செய்ய முன்வந்தார்.... சமரசம் ஆயிற்று. 26-12-1915... ரேனால்டின் அருமையான புதினம் Leila வை 'குமுதவல்லி' என்னும் தமிழ்ப் புதினமாக மொழியாக் கம் செய்துவருகிறேன். 1916 2-1-1916 தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் திரு. வேதியப்பிள்ளையுடன் என்னைக் காண விரும்பு வதாகத் திரு.வ.உ. சிதம்பரம் பிள்ளை அஞ்சலட்டை விடுத்தார். வரும் திங்கள் அல்லது புதன் கிழமையில் என்னைச் சந்திக்கலாம் என்று விடையிறுத்தேன். 5-1-1916 திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளையும், திரு. வேதியப் பிள்ளையும் என்னைக் காண வந்தனர். மே திங்களில் தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் இந்து மாநாட்டுக்கு என்னைத் தலைமையேற்குமாறு திரு. வேதியப் பிள்ளை வேண்டினார். அரைமனத்துடன் ஒப்புக்கொண்டேன். 19-1-1916 என் மகள் நீலாம்பாளின் திருமணம் தொடர்பாகவ. திருவரங்கம் அவர்கட்கு மடல் விடுத்தேன்... 24-1-1916 .இலக்கியம், தத்துவம் முதலானவற்றைப் பற்றித் திரு. சுபவானந்தம் பிள்ளையுடன் நெடுநேரம் உரையாடினேன். 9-3-1916 ச.பவானந்தம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் பதிப்பிக்கும் இறையனார் அகப்பொருளுரைக்கு ஆங்கில முன்னுரை எழுதி வருகிறேன்... 26-3-1916 ...பண்டிதை கிருட்டிணவேணி அம்மாளும், அவர்தம் பெற்றோரும் ஆசிரியரும் என்னைக் காண வந்தனர்.<noinclude></noinclude> 8nwow3sq5ez8or4f6rdczj13sppq1oi பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/66 250 648874 1953056 2026-07-13T07:01:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 42 மறைமலையடிகளார் 29-3-1916 இராயபேட்டை திருவாளர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் தம்முடைய தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் விரைவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதி விடுத்தேன் தமிழ்ப் பண்டிதர் வேலைக்கு முயன்று வருகின்றார்... ... 22-4-1916 ... பண்டித சவரிராயப் பிள்ளையவர்களிட மிருந்து Tamilian Antiquary இதழ்கள் சில வந்தன... அச்சகம் ஒன்று தொடங்குவது குறித்துத் திருவாளர் திரு. வி.உலகநாத முதலியாரவர்களுடன் கலந்துரையாடினேன்; எல்லா வகை யான உதவியும் செய்வதாக வாக்களித்தார். 30-4-1916 'பயாஸ்கோப்' பார்ப்பதற்கென என் பிள்ளைகளையும் என்னையும் தண்டபாணி அழைத்துச் சென்றார். மாலை 6:15க்குத் தொடங்கிய காட்சி 9:00 வரை தொடர்ந்தது.... 5-8-1916 ...பிற்பகல் திருவாளர் திரு. வி. கலியாண. சுந்தர முதலியாரும், திரு. நடேச முதலியாரும் வந்தனர்.. தம் பெண் மகவு இறந்துவிட்டதென்று திரு. வி. க. கூறினார்; மனம் வருந்தினோம். 6-8-1916 இராயபேட்டை சென்று திருவாளர் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் மனைவிக்கு ஆறுதல் கூறினோம். 21-8-1916 தமிழ் மொழியையும் சமயத்தையும் பரப்பு வதற்குச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பவானந் தம் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்... 30-8-1916 ...மகாபாரதப் போர் நடந்த காலத்தை அறுதியிட்டுக் கூறுவதற்கெனப் பல நூல்களைப் படித்து வருகிறேன். பாலகங்சாதர திலகர் தம்முடைய Arctic Home in the Vedas' நூலில் குறிப்பிடும் காலமே பொருத்தமானது என்றெனக்குத் தோன்றுகிறது. *திரு.வி.க.வின் தமையனார்.<noinclude></noinclude> lb5u9jkcdao2n56nw6tqaxm87ihe6u9 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/67 250 648875 1953057 2026-07-13T07:01:08Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 43 1917 17-1-1917 ... திரு. சச்சிதானந்தம் பிள்ளை வந்தார். எனது சிவஞான போத ஆராய்ச்சியுரையை ஆங்கிலத்தில் பெயர்த்துத் தர ஒப்புக்கொண்டார். 28-2-1917 ...பாளையங்கோட்டை இளைஞர் சிலர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். பாளையங் கோட்டை சிவன் கோயிலில் நான் பேசுவேன் என்று துண்ட றிக்கைகள் பரப்பப்படுகின்றன. என் அருமை வ. திருவரங்கத்தின் இளவல் வ. சுப்பையா இதில் முன்னிற் கின்றார்.... 2-3-1917 வ.சுப்பையாவின் அழைப்புக்கிணங்க அவர் தம் இல்லம் போந்து உணவருந்தினேன். 17-3-1917 மதுரை ... அமெரிக்கன் கல்லூரியில் பேரா சிரியராக இருக்கும் என் மாணவர் திரு. சோமசுந்தரம் பிள்ளை வந்தார். நேற்று நான் ஆற்றிய உரையைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி, பார்ப்பனரல்லாதாரின் இதழான 'ஜஸ்டிசு'க்கு அனுப்பி வைத்தார்... 4.4.1917 ...தம் மாமனார் ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை பற்றிய நூலைக் குறித்து என் கருத்தை அறிய தஞ்சை ஞானசிகாமணி வந்தார். தமிழில் என் கருத்தை எழுதித் தந்தேன். 30-4-1917 உடன்பிறந்தார் ஒற்றுமை' எனும் துண்டறிக்கையை எழுதி முடித்து அச்சுக்குக் கொடுத்தேன். 5-5-1917 ... மிகுந்து விட்டது... போர் காரணமாக நூல்களின் விலை 23-5-1917 கொழும்பு வந்தடைந்தேன் கொழும்பு சமரச சன்மார்க்க சங்கத்தினரும், என்னருமை வ.திருவரங் கமும் அன்புடன் வரவேற்றனர்...<noinclude></noinclude> mdkxnqxqzdh87pw8f3bh2ltl3fkobdb பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/68 250 648876 1953058 2026-07-13T07:01:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 44 மறைமலையடிகளார் காண 25-5-1917...யாழ் தமிழர் பலர் என்னைக் வந்தனர். அவர்களுட்சிலர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் என் மாணவராக இருந்தோர் ஆவர்... 3-6-1917 ... யாழ்ப்பாணத் தமிழ்ப் பண்டிதர்கள் சிவர், பொறாமை காரணமாக என்மேல் மாசு கற்பிக்க முயல் கின்றனர்; மனிதரின் பொதுநலம் கருதாமல் தந்நலம் மிக்கோராகவும் குறுகிய மனப்பான்மையினராகவும் உள்ளனர். இடைக்காலச் சிற்றிலக்கியத்தில் மட்டுமே இவர் கட்குப் புலமை உண்டு. 21-6-1917 எனது 'பெரியபுராண ரைவிளம்பர'த் துக்கு வந்த மறுப்பைக் கண்டித்து நான் சொல்லிய வற்றைத் திரு. கனகராயர் எழுதிக் கொண்டார்... 10-7-1917 திரு. ஜெயதிலகா பெளத்த கோயில் சில வற்றுக்கு என்னை அழைத்துச் சென்றார். பாலி, வடமொழி களில் மாணவர் சிலர் படித்துக்கொண்டிருந்தனர். மலைப்பை உண்டாக்கும் அழகிய பௌத்த சிலைகள் அங்கிருந்தன. சுவரோவியங்கள் சிறப்பாக இருந்தன. மன அமைதி தரும் சூழல் நிலவியது. இத்தகைய கோயில்கள் சைவர்க்கும் வேண்டும் என்பதென் விழைவு... 14-7-1917 ... சிவஞானபோதத்தின் தோற்றம் பற்றி ஆங்கிலத்தில் எழுதி முடித்தேன். தம் பெயரில் வெளியிடு வதற்கெனத் திரு. கனகராயர் அதனைப் படியெடுத்துச் சென்றார். 5-9-1917 இசைத் தமிழைப் பற்றிய தமது பெருநூலை இராவ்சாகிபு ஆபிரகாம் பண்டிதர் அனுப்பி வைத்தார்.... 13-9-1917... தமிழ்ப் பார்ப்பனரல்லாதாரின் நலனைக் காக்கும் பொருட்டுப் புதிதாகத் தொடங்கப் பெற்றிருக்கும் 'திராவிடன்' இதழின் நேற்றைய பதிப்பில் 'சிறுதேவ தைகட்கு உயிர்ப்பலியிடலாமா' எனும் என் கட்டுரை வெளி வந்தது...<noinclude></noinclude> oz6uwle0uqyahthiox0b87tzdv2zt24 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/69 250 648877 1953059 2026-07-13T07:01:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 45 14-9-1917 கொழும்புச் சிறையில் இருக்கும் சங்கர நாராயணப் பிள்ளை என்பாரின் உருக்கமான வேண்டுதலுக்கு இணங்க 'ஞானசாகரம்' ஏழாம் தொகுதியை இலவசமாகப் பதிவஞ்சலில் விடுத்தேன். இறைவன் திருவருளால் என் எழுத்துகளை அம் மனிதன் படித்து, சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் திருந்தட்டும்!... 25-9-1917... திராவிடனின் நேற்றைய இதழில் என் உடன்பிறந்தார் ஒற்றுமை' வெளிவந்தது... 14-11-1917. துணை ஆட்சித்தலைவர் (Deputy Collect or) கேட்டுக் கொண்டபடி இன்று பிற்பகல் 'போர் நிதிய'க் (war fund) கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசாங்கத்துக்கு நாமனைவரும் உதவவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினேன். 21-11 1917...என் மாணவர் திரு. வையாபுரிப் பிள்ளை பல சுவடிகளுடன் ஒப்புநோக்கித் தம் கலித்தொகை நூலில் செய்த திருத்தங்களை என் படியிலும் குறித்துக்கொண் டேன்... 23-11-1917... திரு. வையாபுரிப் பிள்ளையின் 'கலித் தொகை'யைத் திருநெல்வேலி சி. வீரவாகு பிள்ளைக்குப் பதிவு நூலஞ்சலில் விடுத்தேன்... 1918 10-1-1918.அரசாங்கத்துக்கு இலங்கையரின் விண்ணப் பத்தை மொழிபெயர்த்து முடித்தேன். எளிய, அழகிய, தூய் மையான தமிழில் அதனை அமைக்கப் பெருமுயற்சி எடுத் துள்ளேன். இனிய, மிகத் தூய்மையான தமிழில் எழுதுவது. எனக்குப் பெரும் இன்பத்தை அளிக்கின்றது. 17-1-1918 அருள் திரு கலியாணசுந்தர யதீந்தரர் என்னைக் காண வந்தார்... 18-1-1918...'ஞானசாகரம்' எட்டாம் தொகுதிக்குரிய கையொப்பதாரரின் புதிய பட்டியலை அணியம் செய்தேன்<noinclude></noinclude> 2w8bewy30v96spvdupw2whifufhp2se பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/70 250 648878 1953060 2026-07-13T07:01:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 46 மறைமலையடிகளார் இன்றுவரை 150 பேர் மட்டுமே கையொப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். சைவ சித்தாந்தத்தையும் தமிழ்மொழி யையும் பரப்புவதற்கென ஓராயிரம் கையொப்பதாரரை- யேனும் ஈசன் அருளட்டும் ! 12-3-1918... தமிழைச் செம்மொழியாக (Classical Language) ஏற்றுக்கொள்ளல் வேண்டும் என்று அரசாங்கத் துக்கு விண்ணப்பம் விடுப்பதற்கென பச்சையப்பன் கல்லூரி யில் 15ஆம் நாள் நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்., வேண்டினார்.... 17-3-1918 Qeir ener நகரம் மிக மோசமான தாக ஆகிவிட்டது. கொசுக் கடியும், சாக்கடை நாற்றமும் வெள் ளிக் கிழமையன்று என்னை உறங்கவிடவில்லை... 20-3-1918...வியாபாரக் கூட்டுறவு' எனும் துண்டறிக் கையை எழுதத் தொடங்கினேன்... மேலும் 3-4-1918... கடந்த 3 ஆண்டாக ஐரோப்பாவில் நடந்து வரும் பேரழிவுமிக்க போர் சென்ற பத்து நாளில் தீவிரமடைந்துள்ளது என்று அறிந்தேன். கிறித்துவின் சமயம் முழுத் தோல்வியடைந்துள்ளது! 18-4-1918...'தமிழ்த்தாய்' எனும் துண்டறிக்கை எழுதி முடித்தேன்... 20-4-1918.. பிற்பகலில் திரு. சேதுப் பிள்ளை என்னைக் காண வந்தார். இணையமுடியாத வகையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருக்கும் தமிழ் மக்களுக்குப் புத்துயிர் அளிப்பது எங்ஙனம் என்பது பற்றி நெடுநேரம் உரையாடி GENIT LA... 31-7-1918... தம்மைக் காண வருமாறு திரு ஆபிரகாம் பண்டிதர் அறிவித்தார். அவர் ஏன் என்னை வந்து சந்திக் கக்கூடாது? அவர் செல்வராயிருக்கலாம் ; நான் அறிவுச்<noinclude></noinclude> 7g88nzqncjoish76kp00regkogam6bo பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/71 250 648879 1953061 2026-07-13T07:01:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் செல்வம் மிகவுடையேன். எனவே அவரைச் சென்று மறுத்தேன்... கா 47 சாதி 24-8-1918. பலர் என்னைக் காண வந்தனர். வேற்றுமை பாராட்டாமல், கீழ்நிலை மக்களுக்கும் கல்வி கட்டி. அவர்களை மேல் சாதியினர் எனும் நிலைக்குக் கொண்டுவர வேண்டியதன் தேவை, முதன்மை நெடுநேரம் பேசினேன். 28-8-1918(குலசேகரப்பட்டினம்]... என் மாணவர் திரு. அறம்வளர்த்தநாத பிள்ளையின் கியனபற்றி முன்னாள் மேற்பார் வையில் நடக்கும் இடை நிலைப் பள்ளிக்குச் சென்றேன். பிள்ளைகட்குக் கற்பிக்கும் முறை பாராட்டத்தக்கதாக உள்ளது.... 2-9-1918... தமிழைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் என்ற சைவ மாநாட்டுத் தீர்மானத்துக்குக் கையொப்ப மிட்டு. சென்னையின் மேதகு ஆளுநர்க்கு அனுப்பி வைத்தேன். 3-9-1918... தேவகவிஞன் ஷெல்லியின் 'Rosalind and Helen' எனும் துயரக் கவிதையைப் படித்து முடித்தேன். அஃது என் மனத்தைத் தொட்டது ; கவிஞனின் உணர்வு கள் என் உள்ளத்திலும் தோன்றின. எனக்கு ஏற்பட்டாற் போன்ற அதே துயர உணர்வுகளை ஷெல்லியும் வெளியிட் டான் போலும், என் அநுபவங்களை விவரித்து இத்தகைய பாடல் ஒன்று எழுத எண்ணியுள்ளேன். 6-9-1918 குலசேகரப்பட்டினம். புறாக்களும் கிளிகளும் குயில்களும், சப்பாத்திக் கள்ளிச் செடிகளும் பனை மரங் களும் ஏராளமாக உள்ளன. நகரம் முழுவதும் கடற்கரை மணல் பரந்துள்ளது. ஒரு காலத்தில் இந்நகரம் கடலடியில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, 26-9-1918 பாளையங்கோட்டை திராவிட இளைஞர் கழகத்தில் 'பழந்தமிழர் நாகரிகம்' பற்றிப் பேசினேன்...<noinclude></noinclude> mialdh6658jtqrdndgenmr5e5q7bd74 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/72 250 648880 1953062 2026-07-13T07:01:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 48 மறைமலையடிகளார் 4-10-1918.. என் மூத்த மகள் சிந்தாமணி மகப்பேற்றுக் காலத்தில் மறைந்தாள்... 6-10-1918... எங்கும் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. புதுவகையான காய்ச்சல் கண்டு பலர் இறந்துவருகின்றனர்; மனித இனத்தை எம்பெருமான் காக்க! 28-10-1918 எங்கும் உணவுப் பற்றாக் குறையாக உள்ளது ; இப் பகுதியில் மழையே பலரைக் கொண்டு செல்கின்றது... இல்லை; காய்ச்சல் மிக நல்லவர் 29-10-1918... திருநெல்வேலிச் சைவர்கள் கள். தமிழ், சித்தாந்த அறிஞர்களிடம் அவர்களுக்கு இயல் பாகவே மதிப்பு இருக்கிறது. 29-12-1918 அட்டாவதானம் கலியாணசுந்தர யதீந்தரர் நேற்றிரவு மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்... 1919 27-1-1919 ..இறைவன் அருளால் ரேனால்டின் புகழ் பெற்ற ஆங்கிலப் புதினம் Leilaவின் இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்து முடித்தேன். இது கடினமான வேலையாக இருந்தபோதும் என் அருமைத் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் முகமாக இவ்வுயரிய நூலைப் பெயர்த்தேன். இந்நூலை முழுமையாகப் பெயர்க்க வேண்டும் என்ற அவா எனக்குள்ளது. 29-1-1919 கொழும்பு சர்.பி.அருணாசலம், வோர்ட்சு வர்த்தின் Education of Nature எனும் கவிதையைத் தமிழில் பெயர்த்து, அதனைத் திருத்தித் தருமாறு எனக்கு விடுத்திருந் தார். மொழிபெயர்ப்பு நன்றாக இல்லாமை கண்டு நானே அதனை மீண்டும் பெயர்த்து அவர்க்கு அனுப்பினேன். 28-2-1919 மூன்றாம் பதிப்புக்குரிய முறையில் எனது முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையைத் திருத்தத் தொடங்கி னேன்...<noinclude></noinclude> d63u7gbbkxez9t4z8b2uexghwsocbxz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/73 250 648881 1953064 2026-07-13T07:01:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 49 3-3-1919 குன்னூர் சிவத்யானந்தரிடமிருந்து Social Reform Advocate இரண்டாம் தொகுதி வரப்பெற்றேன். நடைமுறை சமூக சீர்திருத்தம் பற்றிய அவர் கட்டுரையைப் படித்தேன்; அவர்தம் கருத்துகள் எனக்கு ஏற்புடையனவாக இருக்கக் கண்டேன். சைவர், அசைவர் என்ற பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் கூடா என்று நானும் எண்ணுகிறேன்; மரக்கறி உண்போரின் எண்ணிக்கையைப் பெருக்கவேண்டும். 19-3-1919 என் இளமைக் காலப் பாடல் 'திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை'க்கு உரை யெழுதும் திரு. முத்துசாமிப் பிள்ளைக்கு, அப் பாடலில் பயின்றுவரும் சில சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்த இணங்கி அவர்க்கு மடல் விடுத்தேன்.... தமிழில் பிறமொழிக் கலப்பு' எனும் கட்டுரை எழுதத் தொடங்கினேன்... " 20-4-1919 வடஇந்தியாவிலிருந்து ... திடுக்கிடும் செய்தி.* * இந்திய ய அரசாங்கம் தேவையில்லாமல் மக்களை ஒடுக்கியும், அப்பாவி மக்களைச்சுட்டுக் கொன்றும் வன்முறை யைத் தூண்டுகிறது. 25-4-1919 ..வடஇந்தியா பெருந்தொல்லையில் அகப் பட்டுள்ளது. பூனை, நாய்களைப்போல் மக்களை அரசாங்கம் கொன்று வருகிறது. எல்லாம்வல்ல ஈசன் இத்தொல்லை களிலிருந்து நம்மை விடுவித்து, அமைதியும் பொதுநலச் சிந்தனையும் அருளட்டும். 30-4-1919 திரு.சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ. எம். எல்., என்னைக் காண வந்தார். சிவஞான சுவாமிகள் குரு பூசை நிமித்தம் விக்கிரமசிங்கபுரம் சென்று உரையாற்ற வேண்டினார்; நான் இணங்கவில்லை... *ஜாலியன் வாலாபாக்--பஞ்சாப் படுகொலையைப் பற்றிய குறிப்பு இது. (ப-t) LD. T.-4<noinclude></noinclude> 75dfctm9g5f6eb4ejwy87lzys14kv19 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/74 250 648882 1953065 2026-07-13T07:01:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 50 மறைமலையடிகளார் 25-6-1919 ...கனகச கசபையின் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்', லாசரசின் 'தமிழ்ப்பழமொழிகள்' ஆகிய வற்றைத் திருவரங்கம் அவர்கள் எனக்கென வந்தார்.. வாங்கி 10-11-1919 'தமிழ் ஒலியியலைப் பற்றி எழுதுவதற் கென கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணமும், சீனிவாச அய்யங்காரின் தமிழ் ஆய்வுகளும் படித்து வருகின்றேன். 11-11-1919 ...சீனிவாச அய்யங்காரின் Tamil Studies நூலில் தமிழ் எழுத்தைப் பற்றிய பிரிவைப் படித்தேன்; அவர்தம் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. 3-1-1920... காஞ்சி 1920 நாகலிங்க முதலியாரவர்கள் 'செங் என்னைக் காண வந்தார்; தாம் தொடங்கவிருக்கும் குந்தர்' எனும் இதழுக்குத் தலையங்கம் எழுதுமாறு வேண்டி னார்; நான் இணங்கினேன்... 15-1-1920... தமிழ் ஒலியியல் பற்றி மாணிக்க நாய்க்கர- வர்கள் நாளை பேசவிருக்கும் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்க வேண்டி, திரு. சுப்பிரமணியப் பிள்ளை. எம்.ஏ, எம்.எல். அவர்களின் மடலுடன் திரு. இராமசாமி இன்று விடியற்காலை வந்தார். நான் இணங்கினேன். 16-1-1920... மாநிலக் கல்லூரிக்குச் சென்று, தொல்காப் பியத்திலிருந்து தாம் புதிதாகக் கண்டுபிடித்துள்ள தமிழ் ஒலி யியல் முறை பற்றிய மாணிக்க நாய்க்கரவர்களின் சொற் பொழிவுக் கூட்டத்துக்குத் தலைமையேற்றேன். அவர் பேரறிஞர். அவர்தம் உரை அனைவரும் வகையில் அமைந்தது. ஒரு ஏற்றுக்கொள்ளும் 17-1-1920... நேற்றைய கூட்டத்தில் நான் தூய தமிழில் பேசினேன்... பின்னர் மாணிக்க நாய்க்கரவர்களுடன் நெடு<noinclude></noinclude> crvkbl91xkp10n5epd5b2n3zdrfexz9 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/75 250 648883 1953066 2026-07-13T07:01:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 51 நேரம் உரையாடினேன். என் ஒத்துழைப்புக் கிடைக்குமா யின் அறிவுலகத்தைத் தம்வயப்படுத்திவிட முடியும் என்று அவர் கூறினார்... 17-2-1920... Bombay Humanitarian League வெளியிடும் The Indian Humanitarian சனவரி இதழில் 'Man in Nature's Kingdom' எனும் என் கட்டுரை, என் ஒளிப்படத்துடன் வெளிவந்தது.... 8-4-1920... மதுரைநாயகம் பிள்ளை மறைந்தார் எனும் செய்தியை அவர்தம் மைந்தரின் மடல் வாயிலாக அறிந்தேன். அவர் என் இளமைக் கால நண்பர் ; என் சிந்த னையை உருவாக்கியதோடு ஒழுக்க நெறியிலும். சைவ சித்தாந்த வழியிலும் என்னை ஆற்றுப்படுத்தினார். 7-6-1920. என் கடைசி மகளை அவர்தம் பள்ளியில் சேர்த்துக்கொள்ள யலுமா என வினவி சுப்புலட்சுமி அவர்கட்கு மடல் விடுத்தேன்.. ... 11-7-1920. தம் இந்து விடுதியில் என் மகளைச் சேர்த் துக் கொள்ள இணங்கி சுப்புலட்சுமி அம்மாள் எழுதிய கடிதம் வரப்பெற்றேன்.... ... 12-7-1920. திருவல்லிக்கேணி கடற்கரைக்கு அருகே இருக்கும் 'ஐசுஅவுசு' சென்று சுப்புலட்சுமி அம்மாளைக் கண்டேன் என் மகளைச் சேர்த்துக் கொள்வது பற்றி இந்துப் கண்காணிப்பாளரிடம் பேசுவதாகக் பெண்கள் பள்ளி'க் கூறினார் · 23-8-1920... தம் தந்தையார் ஜே. எம். நல்லசாமிப் பிள்ளை மறைந்த செய்தியை அறிவித்த அவர்தம் மைந்தர் ஜே.என். இராமநாதனுக்கு இரங்கற் கடிதம் விடுத்தேன்... 1-9-1920. திருவல்லிக்கேணி அரசாங்கப் பெண்கள் பள்ளியில் நீலாவைச் சேர்த்தேன்... நீலா தங்கியிருக்கும் இந்து விடுதிக்குக் கிருட்டிணவேணி அம்மாள் கண்காணிப்பாள ராக அமர்த்தப்பட்டமை எங்கள் நல்லூழ் என்றே சொல்ல<noinclude></noinclude> 6zo4fkspadolt4bu7ylz44omnjteigk பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/76 250 648884 1953067 2026-07-13T07:02:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 52 மறைமலையடிகளார் வேண்டும். நீலாவின் நலத்தில் சுப்புலட்சுமி அம்மாள் சிறப்பு அக்கறை காட்டினார்... திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்... 5-12-1920... 'ஆனந்த போதினி உரிமையாளர் திரு.முனுசாமி முதலியார் முற்பகலில் என்னைக் காண வந்தார்... 8-12-1920... தம் மாகாணத்தில் மகாத்மா காந்தி அவர் கள் ஓர் இந்துப் பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறார். அவர் தம் பெரு முயற்சி வெற்றி பெறுவதாக! 1921 8-1-1921... சென்ற நாகபூர் காங்கிரஸ் மாநாட்டில் திரு. விசயராகவாச்சாரியார் ஆற்றிய தலைமையுரையைப் படித்தேன். அருமையான அவ்வுரை, ஒத்துழையாமை பற்றி நான் கொண்டுள்ள கருத்துகளை எதிரொலிக்கிறது. திரு.காந்தியின் பல கருத்துகள் முடியாதவை...... என்னால் ஏற்றுக்கொள்ள 10-1-1921. டர்பன் திரு.சி.விருத்தாசலம் (பிள்ளைக்கு என் நூல்களை அனுப்பி வைத்தேன்.... 11-1-1921...8 ...காங்கிரஸ் மாநாட்டு உரைகளைப் படித் Ca... மடல் 26-1.1921... அகலிகை வெண்பா' வரப்பெற்றமை குறித்துத் திரு. வெ. ப. சுப்பிரமணிய முதலியார்க்கு விடுத்தேன்... 11.2-1921. வட இந்தியாவில் ஒத்துழையாமை இயக் கம் வலுவாக உள்ளது. கல்கத்தா மாணவர் பெரும்பாலா னோர் கல்லூரிகளை விட்டு வெளியேறிவிட்டனர். மகாத்மா காந்தியும், திரு.சி.ஆர்.தாசும் அருமையான வேலை செய்து வருகின்றனர். திரு.சி.ஆர்.தாசு பெருந் தியாகம் செய்துள் ளார். ஈசன் இருவர்க்கும் அருளட்டும்! தென்னாடு வற்று உள்ளது. செய<noinclude></noinclude> pveasjfw0ulyr4nureudzst65526ich பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/77 250 648885 1953068 2026-07-13T07:02:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 12-4-1921..."திராவிட'னுக்கு 53 மீண்டும் ஆசிரியராக அமர்த்தப்பட்டதை வாழ்த்தித் திரு. பக்தவத்சலம் அவர் கட்கு மடல் விடுத்தேன்.... 22-5-1921...ஞானசாகரம் 9ஆம் தொகுதியின் கடைசி மூன்று இதழுக்குள் முடித்துவிடவேண்டுமென்று 'கோகிலாம் பாள் கடிதங்களை நாளும் எழுதிவருகிறேன். 22-6-1921..அரசாங்கம் தானாக முன்வந்து அழைத் தால் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என்று கொழும்பு வேலுப் பிள்ளையவர்கட்கு மடல் விடுத்தேன்... ... 28-6-1921 திருக்கழுக்குன்றம்... வழக்கம்போல் இரண்டு கழுகுகள் வந்தன. பண்டாரம் அவற்றுக்கு உணவளித் தார். பின்னர் அவை பறந்து சென்றன. இத்தனை ஆண்டு களாக இதே கழுகுகள் நாளும் வருவதென்பது இறையருளே யாம் 1... . 5-7-1921... யாழ்ப்பாணம் கனகராயரிடமிருந்து ஊக்கந் தரும் கடிதம் வந்தது. 13-9-1921... மலபார், சென்னை, வட மாகாணங்கள் ஆகிய இடங்களில் நிலவும் குழப்ப நிலை எனக்குத் துன்பத் தைத் தருகின்றது. பஞ்சமர்க்கும், பிற சாதி இந்துக்களுக் கும் இடையே நிலவும் பகைமையும், * மலபார் மாப்பிள்ளை மாரின் சீற்றமும் வருந்தற்குரியன. ஈசன் அருளட்டும் !... 24-12-1921 கீரிமலை, யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணத் தைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் அருமையாக உள்ளன. வீடுகள் அருகருகே உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும், முழுக் குடும்பத்தைப் புரக்கும் அளவுக்குத் தென்னை, பனை மரங்கள் உள்ளன. ஏழைகள் மிகக் குறைவு. அனைவரும் நல்ல உழைப் 1921 ஆம் ஆண்டு சூன் முதல் நவம்பர்வரை சென்னை பின்னி ஆலைகளில் நடந்த வரலா ற்றுப் புகழ்மிக்க வேலைநிறுத்தம் பற்றிய குறிப்பு இது.<noinclude></noinclude> b4hskyzotni05x0m4zx1kzrklhjl7t5 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/78 250 648886 1953069 2026-07-13T07:02:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 54 மறைமலையடிகளார் பாளிகள். தூய, அழகிய தமிழை அவர்கள் பேசினாலும், ஒலிப்புமுறை நன்றாயில்லாமல், தெளிவற்றதாக உள்ளது. கைம்பெண்களுக்கு எளிதில் திருமணம் நடக்கிறது. கணவனுக் கும் மனைவிக்குமுள்ள உறவு நெகிழ்ந்து காணக்கிடக்கின்றது. அவர்கள் திருமணமுறிவு பெற்று மறுமணம் செய்துகொள்ள லாம். இது ஒரு நல்ல முறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர்... 26-12-1921... பண்டித நவநீதகிருட்டிண பாரதி தமது தமிழ்ப் பாடல்களைக் காட்டி, அவற்றுக்குச் சாற்றுக்கவி தருமாறு வேண்டினார். அவை கடினமான செய்யுளாக இருக் கின்றனவேயன்றி. கலையழகு சிறிதும் இல்லை. எனவே, சாற்றுக்கவி எழுதித் தர மறுத்தேன்... 1923 5-1-1923 என் நூல்களை அச்சிடுவதற்கு உதவியாக டாக்டர் (ஆனந்த] குமாரசாமி அவர்கள் ரூ 100உம். திரு. சி. அரிய நாயசும் ரூ 200 உம் சில நாளுக்கு முன்னர் அனுப்பினர். என் ஆழ்ந்த நன்றியை வெளியிட்டு அவர்கட்கு மடல் விடுத்தேன். 2-1-1923 என்னுடைய மனிதவசியம். நூலில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழ்ச் சொற் களைப் பெய்தேன்.... சொல்லொணா ன்பம் 2-2-1923 ... ஒரு புது நூலை வாங்கும்போது, இறைவன் அருளைப் பெற்றாற்போன்ற அடைகின்றேன்... 20-2-1923 ... மெய்கண்டான்' எனும் திங்களிதழில். எனது திருவாசகவுரையை ஆதரித்தும், என் கருத்துகளைக் கண்டிக்காமல் தனிப்பட்டமுறையில் என்னை வசைபாடிய ஒருவரைக் கண்டித்தும் என் நண்பரொருவர் எழுதியுள்ளார். ஈசன் அவர்க்கு அருளட்டும்!<noinclude></noinclude> b9tg5na86utgoqvnlgwrjlpaa8i8p0g பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/79 250 648887 1953070 2026-07-13T07:02:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ தாட்குறிப்புகள் 55 21-3-1923 பெரியபுராண இடைச் செருகல்களைப் பற்றிய என் கட்டுரைக்கு வந்த கண்டனத்துக்கு மறுப்பு எழுதி வருகிறேன். 23-4-1923 என் மகள் நீலா எழுதிய 'தனித்தமிழ்ப் பாதுகாப்பு' எனும் கட்டுரையைத் தேன்... 1-7-1923 'மாணிக்கவாசகர் தொடர்ந்து எழுதி வருகிறேன்.... சமயங்களுங் - கொல்லாமை 'திராவிடனு'க்கு விடுத் வரலாறும் காலமும் 7-7-1923 யாழ்ப்பாணம் 'தேசாபிமானி' இதழுக்குச் கட்டுரை அனுப்பி வைத்தேன்... புலாலுண்ணாமையும்' எனும் 6-8-1923 வேளாளர் சூத்திரரேயென்றும், தாமும் தம் சாதியினருமே வைசியர் என்றும் எழுதிய 'தனவைசிய ஊழியனின் ஆசிரியர் கூற்றை மறுத்து 'வேளாளர் யார்' எனும் கட்டுரை எழுதி வருகிறேன்.. 26-8-1923 'வேளாளரை’ப் பற்றிய என் கட்டுரையின் ஒரு பகுதி நேற்றைய 'திராவிட'னில் வெளிவந்தது... 13-9-1923 கண்டனம் ஒன்றுக்கு மறுப்பு எழுதி வருகிறேன். இவ்வகைத் தொல்லை என் வேலைக்குத் தடை யாகவுள்ளது.. 21-10-1923 ... தேவாரப் பாடல்களை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்தோம். 6-12-1923 'செந்தமிழ்ச்செல்வி'யில் திரு. கா.சுப்பிர மணியப்பிள்ளை எழுதியுள்ள . திருநான்மறை விளக்கம் கட்டுரை படித்தேன்; அவர்தம் கருத்துக்கள் என்றன் கருத்து களுடன் ஒத்துப்போகின்றன... 1924 2-1-1924 ... Gilbert Slaterஇன் .The Dravidian Element in Indian Culture' எனும் புதிய நூலைப் படித்து<noinclude></noinclude> 4l1mtuoxxu2laa230pzks3b4lko67a9 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/80 250 648888 1953071 2026-07-13T07:02:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 56 22 ஆண்டாக மறைமலையடிகளார் நான் சொல்லிவரும் வருகிறேன். சென்ற கருத்துகளை நூலாசிரியர் எதிரொலிக்கிறார்... ... 5-1-1924 தமிழ் நடை பற்றிய 'தமிழகம்' இதழ்த் துணையாசிரியரின் தவறான கோட்பாட்டை நீலாவுக்காகக் கட்டுரை எழுதிவருகிறேன். மறுத்து 12-1-1924 நேற்றைய 'திராவிடன்' இதழ் வாயிலாக, என் புரவலர் கொழும்பு சர்.பி. அருணாசலம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்தேன். இச் செய்தி திடீரென வந்து என்னைத் தாக்கிற்று. நெகிழ்ந்த மனத்தோடும் நீர் பெருகும் கண்களோடும் இக் குறிப்பை எழுதுகின்றேன். தமிழாய்ந்த புரவலரையும், உண்மை நண்பரையும் நான் இழந்தேன்.... 14-1-1924 ...' வேளிர் வரலாறு' படித்து முடித்தேன். பல வரலாற்றுச் செய்திகள் நிரம்பியுள்ளதெனினும், கருது கோள்களும் முடிவுகளும் பொருளில்லாமலும் சான்றுகளின்றி- யும் உள்ளன. 22-1-1924 சோழப் பெருமன்னன் கரிகாலனின் காலத்தை உறுதிசெய்வதற்கென இன்று முழுவதும் ஆய்ந்து கொண்டிருந்தேன். 20 ஆண்டுக்கு முன் நான் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சியுரையில் குறித்தவாறே கி.மு. முதல் நூற்றாண்டென்று முடிவு செய்தேன். ஈசன் அருளால், என் இளமையிலிருந்து செய்துவரும் இலக்கிய எழுத்துகளில் பிழை நேராமல் இருந்துவருகின்றது. அடிப்படைச் செய்திகள் எவற்றிலும் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதுடன் காலம் செல்லச்செல்லப் புதிய அவற்றுக்கு வலிமையே சேர்க்கின்றன... 5-2-1924...Q5 இதழில், தமிழர் உண்மைகள் சமயத்தைப் பழித்து எழுதிய திரு. வி. வி. இரமணனின் கட்டுரைகளைத் திரு, கா.சுப்பிரமணியப் பிள்ளை அனுப்பி வைத்தார். 3-3-1924 ...இன்றைய ' திராவிடன்' இதழில் 'வேளாளர் யாவர்' நூலுக்கு நன்மதிப்புரை வெளிவந்தது.<noinclude></noinclude> 3hzg6x2mp0df3tcb8fpx0m1yew698xr பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/81 250 648889 1953072 2026-07-13T07:02:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புக்கள் 22-3-1924 . 'திராவிட'னின் 57 தலைமை ஆசிரியர் திரு. ஏ.சண்முகம் பிள்ளை 3:00 மணிக்கு வந்தார். 5:00 மணி வரை உரையாடிக்கொண்டிருந்தோம்... 13-4-1924 ... சட்டக் கல்லூரிப் பேராசிரியர் திரு. பாலகிருட்டிணப் பிள்ளை என்னைக் காண வந்தார். ஆங்கிலக் கவிஞர், உரைவாணர் சிலருடைய படைப்புகளின் தமிழாக்க மான 'பருந்தும் நிழலும்' எனும் நூலை என் மதிப்புரைக் காகக் கொடுத்தார்... 4-6-1924 செந்தமிழ் 15 ஆம் தொகுதியில் மூன்றாம் சங்கம்' பற்றிய சங்கர அய்யரின் கருத்தாழமிக்க கட்டுரையையும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்காரின் Some Contributions of South India to Indian Culture' நூலையும் படித்து வருகிறேன்.... 5-6-1924 ... சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றும் பேராசிரியர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு ஒரு நெடுமடல் பதிலாக விடுத்தேன்; பார்ப்பனரைப் பற்றிச் சமய குரவரின் எண்ணங்களையும், அவர்தம் சிந்தனை, செயல் ஆகியன பற்றியும், சைவவைணவம் ஆகிய வற்றுக்கிடையேயான அடிப்படை வேறுபாடுகளையும் விளக்கி அவருக்கு எழுதினேன்... சைவ 6-6-1924 டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் கேட்டுக்கொண்டபடி 'மாணிக்கவாசகர் வரலாறு' என்ற எனது புதிய நூலையும் சைவசித்தாந்த ஞானபோதம் நூலை யும் என் மகன் திருநாவுக்கரசு மூலமாக அனுப்பிவைத்தேன். 4--71924 எனது 'மாணிக்கவாசகர் வரலாறு' நூலைப் படித்து மகிழ்ந்ததாகவும், அதற்கு ஒரு முன்னுரையைத் தாம் எழுதக்கூடும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் மடல் விடுத்திருந்தார். அவ்வாறு அவர் எழுதவிருக்கும் முன்னுரையில், தனித்தமிழை வளர்த்து, வளப்படுத்துவதன் தேவையை வலியுறுத்தி எழுதுமாறு வேண்டி அவர்க்குப் பதில் விடுத்தேன்...<noinclude></noinclude> 93vcshtaxwyp9uvpkxyvlbuf2powf25 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/82 250 648890 1953073 2026-07-13T07:02:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 58 மறைமலையடிகளார் 24-7-1924 ... துயரச்செய்தி. தென்னிந்தியா முழுவதை யும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.... இசை 19-8-1924 ...இரவீந்தரர் தம் கவிதைகளை நயத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது படிப்பதற்கு மிக இனிமையாக இருக்கின்றது. உள்ளடக்கத்- தைவிட அவர்தம் ஆங்கில நடையே சுவையாக இருக் கின்றது.* 3-9-1924 ...இரண்டாம் வரகுண பாண்டியனின் படிப்பதற்கென கன்னிமாரா நூலகம் கல்வெட்டைப் சென்றேன்... 24.9-1924 தூத்துக்குடி செகவீரபாண்டியனார் கேட்டுக்கொண்டபடி அவர்தம் *திருக்குறட் குமரேச வெண்பா' வுக்குக் கருத்துரை எழுதி விடுத்தேன்... 10-10-1924 ...பாம்பன் சுவாமிகளின் 'நாலாயிரப் பிரபந்த விசாரம்' படித்துவருகிறேன். என் குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வழியில் நுணுகி ஆராய்ந்து, இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 15-10-1924 கீழைத்தேய மாநாட்டுக்கென The Conc- eption of God as Rudra' எனும் பொழிவு எழுதத்தொடங்கி னேன். பேச்சுக்குரிய பொருளாக இதனை எடுத்துக்கொள் எஸ்.கிருஷ்ணசாமி டாக்டர் வதற்கு இணங்கினார்... அய்யங்கார் 23-12-1924 ...கீழைத்தேய மாநாட்டில் என் கட்டுரைக் காகப் பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிக்கும் திரு.சாஸ்திரியின் கடிதம் மிகத் தாமதமாக வந்தது.... தம்முடைய 'கீதாஞ்சலி' நூற்பிரதியின் இறுதியில் அடிகளார் 22-8-1931 எனும் நாளிட்டு எழுதியுள்ள குறிப்பு வருமாறு: "மாணிக்கவாசகரின் நெஞ்சுருக்கும் பாடல் ஊற்றில் ஆழ்ந்த நமக்குக் கீதாஞ்சலி'ப் பாடல்கள் சுவையற்று இருக்கின்றன.'<noinclude></noinclude> kb9jchfrcybhys3w7c8flr06t1tvfl0 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/83 250 648891 1953074 2026-07-13T07:02:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 59 27-12-1924 அனைந்திந்திய கீழைத்தேய மாநாட்டுக்கு என்னை அழைக்காதிருந்தமைக்குக் காரணம் கூறிய பின்னரே அவரைச் சென்று காண முடியும் என்று டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப் பதில் விடுத்தேன்... 1925 3-1-1925... எனக்கு அழைப்பிதழ் வராமைக்கான காரணத்தை விளக்கி டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் மடல் எழுதியிருந்தார்... என்னை 5-1-1925 ... விசையுந்தில் மயிலாப்பூர் சென்றேன். டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் வரவேற்றார். கடவுளின் தாயும் தந்தையுமான நிலை. சிவலிங்கம் ஆகியன பற்றி நெடுநேரம் உரையாடினோம். என் வாதத்தில் உள்ள வன்மையை அவர் ஏற்றுக்கொண்டார். அனைத்திந்திய கீழைத்தேய மாநாட்டினர் வழங்கிய பொன்னாடையை அவர் என்னிடம் ஒப்படைத்தார். 18-1-1925 இலங்கையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், 'சிந்தனைக் கட்டுரைகள்' நூலை இரண்டாம் பதிப்புக்கெனத் திருத்தத் தொடங்கினேன். 19-3-1925 இறைவன் அருளால் நீலாவின் 'தனித்தமிழ்க் கட்டுரைகள்' நூலின் முதற்படிவம் 1000 படி அச்சாயின... 23-4-1925 'தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது. எனும் நீலாவின் கட்டுரையைத் 'திராவிடன்', 'தமிழ்நாடு' இதழ்கட்கு அனுப்பினேன்... மகன் 25-4-1925 தமிழ்நாடு' வார இதழில் நீலாவின் கட்டுரையை வெளியிடுவதன் தொடர்பில், டாக்டர் பி. வரதராசுலு நாயுடுவைக் காண என் மூன்றாம் சென்றான்; எம் கட்டுரைகட்கு ஊதியம் வழங்க அவர் இணங்கினார்.<noinclude></noinclude> do0kkcu41g119xll2n0t1qx67x3ouui பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/84 250 648892 1953075 2026-07-13T07:02:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 60 மறைமலையடிகளார் 26-4-1925 நேற்றைய 'திராவிடனில்' நீலாவின் கட்டுரை வெளி வந்தது. ஆனால், அச்சுப் பிழைகள் மிகுதி எனவே, அதன் ஆசிரியர் கண்ணப்பர்க்கு மடல் விடுத்தேன்... பார்ப்பனரல்லாதாரின் பெருந்தலைவர் சர்.பி. தியாகராய செட்டியார் நேற்று உயிர் துறந்தார் எனும் செய்தியை ஆழ்ந்த வருத்தத்தோடும் துயரோடும் பதிவு செய்கின்றேன்... 30-4-1925 5-5-1925 பார்ப்பனரல்லாதாரின் தன்னலமில்லாப் பெருந்தலைவர் சர். பி. தியாகராய செட்டியார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் மருத்துவகுலச் சங்கத்தின் சார்பில் பண்டிதர் ஆனந்தம் அவர்கள் இல்லத்தில் நேற்று நடந்தது. தலைமையேற்க நான் அழைக்கப்பட்டேன். அப்பெருமகனைப் பற்றி 15 மணித்துளி உரையாற்றினேன்... 17-6-1925 ...எங்கள் கட்டுரைகட்கு ரூ 5/- வழங்கப் படுமென்றும், பதிப்புரிமை எங்களிடமே இருக்கும் என்றும் அறிவித்துத் 'தமிழ்நாடு' துணையாசிரியர் சொக்கலிங்கம் கடிதம் எழுதியிருந்தார். 7-9-1925 ..'தமிழ்நாடு' அலுவலகத்திலிருந்து திரு சொக்கலிங்கம் பிள்ளையும், திரு. தண்டபாணி பிள்ளையும் என்னைக் காண வந்தனர்..... 3-1-1926 1926 திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி யில் நிகழ்ந்த உலகச் சமய மாநாட்டில் கலந்துகொண்டு 'The Soul's Emancipation' எனும் கட்டுரை படித்தேன்... 5-1-1926... திராவிட'னில் மெய்ப்புத் திருத்துநராக என் மகன் திருநாவுக்கரசு சேர்த்துக்கொள்ளப்பட்டான்... 20-1-1926 தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், அதனைப் பயிலவேண்டியதன் முதன்மையயுைம் வலியுறுத்தி என் கருத் தைத் தமிழ்ப் பல்கலைக்கழகக்குழுவின் துணைச் செயலா ளர்க்கு மடல் விடுத்தேன்.<noinclude></noinclude> pnnplqt35l63yykm0sdaev3hhbflari பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/85 250 648893 1953076 2026-07-13T07:02:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 10-2-1926 மேதகு அரசரின் 61 அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக ஒன்று 'தமிழ்ப் பேரகராதி'யின் முதலிரு தொகுதி வரப்பெற்றேன்... எங்கள் சிற்றூரின் மேல் வானூர்தி பறந்து சென்றது. 16-2-1926... என் மகள் படிக்கும் 'வித்யோதயா' பள்ளி யின் ஆண்டுவிழாவுக்குச் சென்றோம். விழா நன்கமைந்தது என்றபோதும் பிள்ளைகள் அனைவரும் ஐரோப்பிய முறை யில் வளர்க்கப்பட்டுள்ளதால் நம் முறையில் அவர்கள் ஒழுகு வதில்லை. அவர்தம் அயல்நாட்டுப் படிப்பும் நாகரிகமும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் எதிர்பார்த்தபடியே, கூட்டத் தலைவர் திரு.தி.இ. மாயர் இவ்வகைக் கல்வியைக் கண்டித்தார்; குடும்பத்தை நன்கு பேணுதற்கு உரிய யையே பெண்மக்களுக்கு வழங்கல் வேண்டும் என்றார். கல்வி 9-3-19 26... இரவீந்தரநாத தாகூரின் 'சித்ரா' எனும் அருமையான நாடகத்தைப் படித்தேன் ! என் மனத்தைத் தொட்டது. என் படைப்பாற்றலை இந்நூல் தட்டி எழுப்பி யுள்ளது. ஆதிமந்தியைக் கதைத்தலைவியாகக் கொண்டு தமிழில் இத்தகையதொரு நாடகம் எழுத எண்ணியுள்ளேன்... காண 27-4-1926... கல்வியும் சமயப்பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் இரவு 8:30 மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்... வந்தனர். 14-5-1926... ஞானசாகரம்' 13ஆம் தொகுதிக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரிடமிருந்து கையொப் பக் கட்டணம் ரூ.4 வந்தது... 16-5.1926... இன்று பிற்பகல் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் அவர்தம் நண்பரொருவரும் என்னைக் காண வந்தனர்... 1-7-1926. கரந்தைப் பண்டிதர் வேங்கடாசலம் பிள்ளைக்கு மடல் விடுத்தேன் ..<noinclude></noinclude> rn1qt5h6910w044erzuzznsniucqcgz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/86 250 648894 1953077 2026-07-13T07:03:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 62 மறைமலையடிகளார் 22-7-1926... பிற்பகலில் திரு. சுரேந்திரநாத ஆரியா என்னைப் புரசைவாக்கத்திலுள்ள தமது படிப்பறைக்கு அழைத்துச் சென்றார். அங்குச் சைவசித்தாந்தம் குறித்து நெடுவரை ஆற்றினேன்.. 25-7-1926...ரூ. 200 மாதச் பேரகராதியின் ஆசிரியர் குழுவில் சம்பளத்துக்குத் தமிழ்ப் என்னைப் பணியாற்று மாறு பண்டிதர் கோவிந்தராச முதலியாரும் பண்டிதர் கண்ணையா நாயுடுவும் வேண்டினர். இறையடிச் சேவையை விட்டு மனிதர்க்குப் பணிபுரிதல் இயலாதென்று மறுத்தேன்... 10-8-1926.... தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றி என் கருத்தறிய விரும்பிய தமிழ்ப் நிறுவுவதைப் பல்கலைக்கழகக் குழுவின் செயலாளர்க்கு. அவ்வாறு நிறுவுவதன் தேவை யின்மையை வலியுறுத்தி எழுதினேன்.... 24-8-1926 'No Need for a Tamil University' எனும் கட்டுரையை 'மதராஸ் மெயில்', 'இந்து', 'ஜஸ்டிஸ்' ஆகிய இதழாசிரியருக்கு அனுப்பி வைத்தேன்... 28-8-1926 'கலிகாலக் கொடுமைகள் எவ்வெவை? எனும் என் கட்டுரையைக் கந்தரோடை கந்தையாப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன்..... 20-9-1926... என் மாணவர் [நாரண.) துரைக்கண்ணன் பிற்பகல் என்னைக் காண வந்தார்.... 26-9-1926... செல்வ நிலையினராக இல்லாதிருப்பினும், தமிழார்வம் மிக்கவராயிருக்கும்... மாணவர் கிருஷ்ணாம் பேட்டை துரைக்கண்ணனும் இன்று பாடங் கேட்க வந்தார்... 23/24-10-1926 பாலூர் மணவழகு மாணவர் மன்றக் கூட்டம் சீத்தனஞ்சேரியில் நடப்பதாக இருந்தது. ஆனால், அழைப்பிதழின்படி பாலூரிலேயே கூட்டம் நடத்தல் வேண்டும் என்று என் மாணவர் பண்டித மணி. திருநாவுக்கரசு வலியுறுத்தினார். இதைப் பற்றித் திரு. வையாபுரிக்கும் திரு.மணி.திருநாவுக்கரசுக்கும் இடையே சிக்கல் எழுந்தது...<noinclude></noinclude> lvrbxmicthx7famxwl321sekptorqhv பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/87 250 648895 1953078 2026-07-13T07:03:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 63 முதலில் சீத்தனஞ்சேரி கோயிலில் ஒரு மணி நேரம் உரை யாற்றினேன். பின்னர், பாலூர் சென்றேன். அங்கே கிராம முன்சீபின் தோப்பில் திரு. இராமசாமி முதலியாரின் தலை மையில் நீதிக் கட்சிக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இருப்பினும், என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் மணவழகு மாணவர் சங்கக் கூட்டம் என் தலைமையில் நடந் தது ... திரு. பி. கண்ணப்ப முதலியார் பேசினார்.... 8-12-1926... திராவிட ஆய்வு மைய இயக்குநர் (Director of the Board of Dravidian Studies) பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேனா என்று திரு. வ. சுப்பையா பிள்ளை வாயிலாக திரு. கா.சுப்பிரமணிய பிள்ளை வினவினார். இறைப் பணிக்கு என்னை ஆட்படுத்திக்கொண்ட பிறகு அவ்வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்றும், பதிவாளரே அப் பொறுப்பை எனக்கு அளித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் பதில் விடுத்தேன். 1927 8-1-1927... வேப்பேரி சென்று திரு. பவானந்தம் பிள்ளை யைக் கண்டேன். அன்புடன் பேசினார். சில காலத்துக்கு முன்னர் நான் திருத்திக் கொடுத்த தொல்காப்பியப் பதிப் பின் பிற பகுதிகள் மூன்றையும் கொடுத்தார். 28-1-1927 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' நூலின் ஒரு பகுதியான தொல்காப்பியர் கால'த்தைச் 'செந் தமிழ்ச் செல்வி' யில் வெளியிடற்கு அதன் வெளியீட்டாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கட்கு அனுமதியளித்தேன்... 13-2-1927 இன்று முழுவதும், திரு.பா.வே. மாணிக்க நாய்க்கரின் Betwixt Ourselves' in the Madras Zoo எனும் நூலுக்கு ஆங்கில மதிப்புரை எழுதிக்கொண்டிருந்தேன் 17.2-1927 பேரூர். சாந்தலிங்க சாமிகள் மடத்தின் சத்வித்ய சன்மார்க்க சங்கத்தின் மாநாடு. தலைமையேற் றேன்.... திருச்சி அ. சரவண முதலியார் இனிமையான தமிழில் மாணிக்கவாசகரைப் பற்றிப் பேசினார். இவ்வறிஞ<noinclude></noinclude> oj3ynmzehdkun7pcki2ext0rpl1cxsw பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/88 250 648896 1953079 2026-07-13T07:03:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 464 மறைமலையடிகளார் ரின் பேச்சு என் மனத்தைத் தொட்டது. பின்னர், திரு. சச்சி தானந்தம் பிள்ளையவர்கள் பேசினார். சில செய்திகளைத் தெளிவுபடுத்திப் பேசி, மாநாட்டை முடித்து வைத்தேன். ‘கலா 27-3-1927... தாம் மீண்டும் தொடங்கவிருக்கும் சிந்தாமணி' இதழுக்கு மயிலாப்பூர் மாணிக்கவேலு முதலி யார் என்னிடம் கட்டுரை கேட்டார். 'தமிழ் நாடு' பொங்கல் சிறப்பிதழில் வெளியான 'மக்கள் கடமை' கட்டுரையை மறு வெளியீடு செய்ய அனுமதியளித்தேன்... 12-7-1927... காலையில் தஞ்சை சந்திப்பு வந்தடைந் தேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரன் பிள்ளையும் செயலாளர் வேங்கடாசலம் பிள்ளையும் என்னை வரவேற்றனர்... ... 24-7-1927 கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா தலைமையேற்பு... பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையாசிரியர் பற்றிச் சொற்பொழிவாற்றினார். சிலப்பதிகாரக் கதைமாந்தரைப் பற்றித் தெளிவுபட விளக்கிக் கூறி விழாவை முடித்து வைத்தேன்....திருவள்ளுவரும் பரிமேலழகரும் குறித்து நுணுக்கமான பொழிவைப் பண்டிதர் கதிரேசஞ் செட்டியார் ஆற்றினார். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலப்பது பற்றிய அவர்தம் கருத்துகளை வன்மையாகக் கடிந்து பேசினேன். இடையிடை அவர் குறுக்கிட்டுப் பேசியதால் சினங்கொண்டு மேலும் கடுமை யாகப் பேசினேன்.... பின்னர்க் கதிரேசஞ் செட்டியாரவர்கள் தம் குற்றம் உணர்ந்து என்னிடம் மன்னிப்பு வேண்டினார்... 5-8-1927 மாலையில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை வந்தார். என் மகள் நீலா-திரு. திருவரங்கம் ஆகியோர் திருமணம் பற்றிப் பேசி முடித்தோம்.... 2-9-1927 ...மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது... புகழ்மிக்க நண்பர் பலர் மணமக்களை வாழ்த்தினர். சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவர்க்கும் விருந்திடப்பட்டது. ....<noinclude></noinclude> jgtl89gz9vce9zmepduokl5hnexiio8 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/89 250 648897 1953080 2026-07-13T07:03:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 65 14-10-1927 திருச்சி சந்திப்பு வந்தடைந்தேன் சைவசித்தாந்த சபை உறுப்பினர்களும் பண்டிதர் அ.மு. சரவண முதலியாரும் என்னை வரவேற்றனர்... பண்டிதர் வேங்கடசாமி தூட்டாரும் பிறரும் என்னைக் காண வந்தனர்... 30-12-1927 ஆர்வமிக்க தமிழ்மாணவர்கள் ஜீவானந்தமும் திரு கும்பலிங்கமும் என்னைக் காண வந்தனர். காந்தியின் நடைமுறைப்படுத்த இயலாக் கோட் பாடுகளைப் பற்றியும், பார்ப்பனரின் கைப்பாவையாக அவர் இருப்பதால் தமிழர்க்கு அவரால் ஏற்படும் ஊறு பற்றியும் நெடுநேரம் பேசினேன் .... 1928 15-1-1928 கொழும்பு 'விவேகானந்தன்' ஆசிரியரின் ஆரிய வேதங்களைப் பற்றிய கட்டுரைக்குரிய மறுப்பு எழுதி னேன்.... 19-2-1928 திரு.வி. கலியாணசுந்தர முதலி யாரவர்கள் என்னைக் காண வந்தார். 2-3-1928 ...'குமரன்' ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியாரும் 'லோகோபகாரி' ஆசிரியர் திரு. நெல்லையப்ப பிள்ளையும் பிற்பகல் என்னைக் காண வந்தனர்... 30-4-1928 ...பண்டிதர் சதாசிவ பண்டாரத்தார் பிற்பகல் என்னைக் காண வந்தார். நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்... 27-5-1928 ... திரு. வி.கலியாணசுந்தர முதலி யாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியினரும் சைவ சமயத்துக்கும், சைவசமய குரவர்க்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவது குறித்து நெடுநேரம் உரையாடினோம். இவற்றை எதிர்த்துத் தென்னகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் என் சொற்பொழிவுகட்கு LO. BIT.5 .<noinclude></noinclude> p0269oezwh24xvo0xxliwlnok92h513 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/90 250 648898 1953081 2026-07-13T07:03:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 64 மறைமலையடிகளார் ரின் பேச்சு என் மனத்தைத் தொட்டது. பின்னர், திரு.சச்சி தானந்தம் பிள்ளையவர்கள் பேசினார். சில செய்திகளைத் தெளிவுபடுத்திப் பேசி, மாநாட்டை முடித்து வைத்தேன். 'கலா 27-3-1927...தாம் மீண்டும் தொடங்கவிருக்கும் சிந்தாமணி' இதழுக்கு மயிலாப்பூர் மாணிக்கவேலு முதலி யார் என்னிடம் கட்டுரை கேட்டார். 'தமிழ் நாடு' பொங்கல் சிறப்பிதழில் வெளியான 'மக்கள் கடமை' கட்டுரையை மறு வெளியீடு செய்ய அனுமதியளித்தேன்... 22-7-1927...காலையில் தஞ்சை சந்திப்பு வந்தடைந் தேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரன் பிள்ளையும் செயலாளர் வேங்கடாசலம் பிள்ளையும் என்னை வரவேற்றனர்... 24-7-1927 கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா... தலைமையேற்பு... பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையாசிரியர் பற்றிச் சொற்பொழிவாற்றினார்... சிலப்பதிகாரக் கதைமாந்தரைப் பற்றித் தெளிவுபட விளக்கிக் கூறி விழாவை முடித்து வைத்தேன்.... 'திருவள்ளுவரும் யரிமேலழகரும் குறித்து நுணுக்கமான பொழிவைப் பண்டிதர் கதிரேசஞ் செட்டியார் ஆற்றினார். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலப்பது பற்றிய அவர்தம் கருத்துகளை வன்மையாகக் கடித்து பேசினேன். இடையிடை அவர் குறுக்கிட்டுப் பேசியதால் சினங்கொண்டு மேலும் கடுமை யாகப் பேசினேன்.... பின்னர்க் கதிரேசஞ் செட்டியாரவர்கள் தம் குற்றம் உணர்ந்து என்னிடம் மன்னிப்பு வேண்டினார்... 5-8-1927 ...மாலையில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை வந்தார். என் மகள் நீலா -திரு. திருவரங்கம் ஆகியோர் திருமணம் பற்றிப் பேசி முடித்தோம்... 2-9-1927 ...மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது... புகழ்மிக்க நண்பர் பலர் மணமக்களை வாழ்த்தினர். சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவர்க்கும் விருந்திடப்பட்டது....<noinclude></noinclude> 85lrsjs9t533a7516j13egmm6y2fe4p பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/91 250 648899 1953082 2026-07-13T07:03:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 65 14-10-1927 திருச்சி சந்திப்பு வந்தடைந்தேன். சைவசித்தாந்த சபை உறுப்பினர்களும் பண்டிதர் அ.மு. சரவண முதலியாரும் என்னை வரவேற்றனர்... பண்டிதர் வேங்கடசாமி நாட்டாரும் பிறரும் என்னைக் காண வந்தனர்... திரு. 30-12-1927 ஆர்வமிக்க தமிழ்மாணவர்கள் ஜீவானந்தமும் திரு கும்பலிங்கமும் என்னைக் காண வந்தனர். காந்தியின் நடைமுறைப்படுத்த இயலாக் கோட்- பாடுகளைப் பற்றியும், பார்ப்பனரின் கைப்பாவையாக அவர் இருப்பதால் தமிழர்க்கு அவரால் ஏற்படும் ஊறு பற்றியும் நெடுநேரம் பேசினேன்.... 1928 15-1-1928. கொழும்பு 'விவேகானந்தன்' ஆசிரியரின் ஆரிய வேதங்களைப் பற்றிய கட்டுரைக்குரிய மறுப்பு எழுதி னேன். 19-2-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலி யாரவர்கள் என்னைக் காண வந்தார். 2-3-1928 ...‘குமரன்’ ஆசிரியர் திரு.முருகப்ப செட்டியாரும் 'லோகோபகாரி' ஆசிரியர் திரு. நெல்லையப்ப பிள்ளையும் பிற்பகல் என்னைக் காண வந்தனர்... 30-4-1928 பண்டிதர் சதாசில பண்டாரத்தார் பிற்பகல் என்னைக் காண வந்தார். நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம் 27-5-1928 ... திரு.வி.கலியாணசுந்தர முதலி யாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியினரும் சைவ சமயத்துக்கும், சைவசமய குரவர்க்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவது குறித்து நெடுநேரம் உரையாடினோம். இவற்றை எதிர்த்துத் தென்னகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் என் சொற்பொழிவுகட்கு ம.நா.--5<noinclude></noinclude> e6mh51nki6hcn5e4q85ybs2vdw50fi7 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/92 250 648900 1953083 2026-07-13T07:03:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 66 மறைமலையடிகளார் ஏற்பாடு செய்யுமாறு அவரை வேண்டினேன். அவர் ஒப்புக் கொண்டார்... கலியாணசுந்தர முதலி 5-6-1928 ...திரு.வி. யாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியினரும் செய்துவரும் கடவுள்மறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பது குறித்துக் கலந்துரையாடினோம். கூட்டம்போட்டு. அவர்தம் வாதத்தின் ஆழமின்மையை வெளிப்படுத்தலாம் என்று நான் கூறினேன்... 16-6-1928 ...திரு.வி.கலியாணசுந்தர முதலி யாரவர்கள், அவர்தம் அண்ணன், 'தமிழ்நாடு' ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாய்க்கர் நடத்திவரும் நாத்திகச் சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு எதிர்த்து முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்துபேசினர்... 27-6-1928 இராமசாமி நாய்க்கரின் 'சுயமரியாதை இயக்கமும்' பிற வைணவரும் சைவ சமயத்துக்கெதிராகச் செய்துவரும் குறும்புகளைக் கண்டித்துக் கட்டுரை எழுதி னேன். 29-6-1928 ... கோடம்பாக்கம் சானகிராமப் பிள்ளை யும் அவர்தம் நண்பரொருவரும் என்னைக் காண வந்தனர்; இராமசாமி நாய்க்கர் தொடங்கியிருக்கும் சுயமரியாதை இயக்கம் பற்றி என் கருத்தை உசாவினர். அவ்வியக்கம் குறும்புத்தனமானது என்றும், விரைவிலேயே அழிந்துவிடும் என்றும் கூறினேன். பிற்பகல் திரு.வி.உலகநரத சுயமரியாதை முதலி யாரவர்கள் நான் சொல்லியபடி வந்தார். வைணவரின் குறும்புச்செயலே இயக்கமாகும் என்ற கருத்துடைய எனது கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். தமது கிழமையிதழில் இதனை வெளியிட இயலாது என்றும், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதுகுறித்துத்தம் தம்பி யிடம் கலந்து முடிவெடுக்கலாம் என்றும்கூறி அக்கட்டுரையை எடுத்துச் சென்றார்....<noinclude></noinclude> 1yh4rn3pv0boclvhvu4e54xwif9zkxk பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/93 250 648901 1953084 2026-07-13T07:03:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 67 5-7-1928 ... சுயமரியாதை இயக்கத்தின் குறும்புத் தனம் பற்றிய என் கட்டுரையைத் திரு. வி. உலகநாத முதலி யாரவர்கள் திருப்பிக் கொடுத்தார். இவ்வியக்கத்தின் தலைவர் எனப்படுபவரும் அவர்தம் தோழர்களும் சைவ சமயதீதையும் குரவரையும் அவதூறு செய்கின்ற கொடுமை யைத் தடுக்கவேண்டும் என எந்தச் சைவரும் எண்ணு வதில்லை. சைவரின் மெத்தனத்தை என்னென்பது!... 16-7-1938 ...' சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும் துண்டறிக்கையைத் தொடர்ந்து எழுதினேன் .... திரு. வி. கலியாணசுந்தர பிரச்சார பயணத்தில் முதலியாரவர்கள் வந்தார்; அண்மையில் தாம் தெற்கு மாவட்டங்களில் மேற்கொண்ட செய்த சைவசமயப் பணி பற்றி என்னோடு பேசினார். 22-7-1928 ...இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை ஆண்டு விழாத் தலைமையேற்று, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், எனும் பொருள் பற்றிப் பேசு கையில் திரு. இராமசாமி நாய்க்கரின் கடவுள்மறுப்புக் கோட்பாடுகளையும், அவர்தம் சுயமரியாதை இயக்கத்தின் குறும்புகளையும் வன்மையாகக் கடிந்து கூறினேன். 23-7-1928 நேற்றுக் கூட்டத்தில் நான் உரையாற்று கையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தண்டபாணி பிள்ளை என்பார் கேள்விகள் கேட்டுக் குறுக்கிட்டார்.... திருஞானசம்பந்த சுவாமிகள் சமணரைக் கொடுமைப் படுத்தினார் என்று சொல்வதற்குரிய சான்று ஒரு துளியும் இல்லை என்று சொல்லி அவர் கேள்விகட்குத் தக்க விடை அளித்தேன். என் விடைகள் தண்டபாணிப் பிள்ளைக்கும் கூடியிருந்தோர்க்கும் நினறவு தந்தன. பொழிவு முடிந்ததும் எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவர் சென்றார்... 24.7-1928 நேற்றுப் பல்லாவரத்துக்குத் திரும்பு கையில் எழும்பூர் சென்று திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை கண்டோம்; நீதிக் கட்சி குறித்து எச்சரித்தோம், யைக்<noinclude></noinclude> 0yjtyd25wg608h78dwe3hbrra7e8fc6 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/94 250 648902 1953085 2026-07-13T07:03:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 68 மறைமலையடிகளார் அக் கட்சியில் நம்பிக்கை வைப்பதை விடுத்து, வழக்குரை ஞராகப் பணியாற்றுமாறு வெளிப்படையாகக் கூறினோம்.... 4-8-1928 திரு.சாமி. சிதம்பரனார் தொகுக்கும் உரை நடைக்கோவையில் 'பேய்களும் ஆவேசங்களும்,' 'சமரச சன் மார்க்கம்' ஆகிய கட்டுரைகளைச் சேர்க்க அவர்க்கு அனுமதி யளித்தேன். 10-8-1928...எனது 'சைவமும் சுயமரியாதை இயக்க மும்' கட்டுரை 'லோகோபகாரி', 'சிவநேசன்' ஆகிய கிழமை யிதழில் வெளிவந்தது... 20-8-1928... என் மாணவர் நா. துரைக்கண்ணன் 'தமிழ்நாட்டில்' எழுதிய கட்டுரையைத் துண்டு வெளியீட டாக அச்சிட்டு, சுயமரியாதை இயக்கத்துக்கு எதிராகத் திருநெல் வேலி அன்பர்கள் பரப்பிவருகின்றனர். என்னை 24-8-1928... மாலையில் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்களும், திரு. பாலசுந்தர முதலியாரும், திருச்சி [கி.ஆ.பெ.விசுவநாதப் பிள்ளையும் ஈ.வே. இராமசாமி நாய்க்கரோடு சமரசம் செய்துவைக்க வந்தனர்; நட்புப் பாங்குடன் நாய்க்கர்க்கு என்னைக் கடிதம் எழுதித் தர வேண்டினர். அவ்வாறே கடிதமெழுதித் திரு.விசுவநாதப் பிள்ளையிடம் கொடுத்தேன். 26-8-1928... திரு. ஈ.வே. இராமசாமி நாயக்கர்க்கு நான் எழுதிய கடிதத்தைத் 'திராவிடன்' ஆசிரியர்... வெளி யிட்டுவிட்டதைப் பற்றி உசாவ திரு. வ. சுப்பையா பிள்ளை வந்தார்... 6-9-1928 தவறான முறையில் என்னுடைய கடிதத்தைத் 'திராவிட'னில் அதன் ஆசிரியர் வெளியிட்டமைக்கு மன்னிப் புக் கோரி திரு. ஈ. வே. இராமசாமி நாய்க்கர் எழுதி இருந்த 'குடியரசு' இதழை என் மருகர் திரு. வ. திருவரங்கம் பிள்ளை கொண்டு வந்தார்...<noinclude></noinclude> cxk465ec5ei5qfy57z49oryqxdbk4nb பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/95 250 648903 1953086 2026-07-13T07:04:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ தாட்குறிப்புகள் 10.9-1928... இறைவன் அருளால் நான் எழுதிய முக்கியமான நூல் 'மாணிக்கவாசகர் வரலாறுங் கடைசிப் படிவம் இன்று அச்சாயிற்று... 69 மிக காலமும் ஆங்கிலக் வரப்பெற்றமைக்குத் 24-11-1988 புதிதாகத் தொடங்கப்பெற்ற கிழமை இதழ் 'Revolt' திரு. ஈ.வே. இராமசாமி நாய்க்கர்க்கு மடல் விடுத்தேன்... 7-12-1928... 'Revolt ' இதழுக்கென The Story of Rama- yana' கட்டுரை எழுதத் தொடங்கினேன்... என் 1929 6-1-1929... மாயவரம், கும்பகோணம். மகன் திருவிடைமரு தூர் ஆகிய இடங்களில் தம் தலைமையின் கீழ் உரையாற்றிய திருநாவுக்கரசுவின் பேச்சாற்றலைத் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வியந்தார்... 1-2-1929... மறைந்த நண்பர் திரு. வி. கோ. சூரிய நாரா யண சாஸ்திரியின் மகன் வந்தார். தம் தந்தையாரைப் பற்றித் தாம் எழுதவிருக்கும் வரலாற்று நூலில் இணைப்பதற் கென என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தருமாறு வேண்டி னார். நான் இணங்கினேன்... 13-3-1929... என் பழைய மாணவர் திருநெல்வேலி [டி. கே சிதம்பரநாத முதலியார், பி. ஏ. பி. எல். எம். எல்.சி. என்னைக் காண வந்தார். . 14-3-1929 அடுப்பெரிக்கும் விறகுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பக்கிங்காம் கால்வாய் செப்பனிடப்பட்டு வருவ தால் விறகு சுமந்துவரும் படகுகள் செல்ல முடியவில்லை... 19-3-1929 திருவையாறு வடமொழிக் கல்லூரியிலிருந்து பண்டிதர் உலகநாதப் பிள்ளை மடல் விடுத்தார். என் மகன் திருநாவுக்கரசு படிப்பில் ஆர்வம் செலுத்தாமல், திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் சொற்பொழிவாற் டங்களுக்கெல்லாம் சென்று தானும் உரையாற்றுவ றும்<noinclude></noinclude> f0qywlc0w9zc9k1guuz9wyos9us3phh பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/96 250 648904 1953087 2026-07-13T07:04:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 70 மறைமலையடிகளார் தோடு, கட்சித்தொடர்பான உரையாடல்கள், சிக்கல்களிலும் ஈடுபடுகிறான் என்று அவர் எழுதியிருந்தார். அக் கடிதத்தை என் மனைவிக்குப் படித்துக் காட்டி மனம்வருந்தினேன். 26-3-1929... சைவ சித்தாந்த மகாசமாஜச் செயலாளர் முதலியாரவர்களும் திரு.வி.கலியாண பாலசுப்பிரமணிய மாநாட் சுந்தர முதலியாரவர்களும் திருநெல்வேலிச் சைவ டுக்கு என்னை அழைத்தனர். வர இயலாது என்று சொன்ன மையால், நான் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களை எழுதித் தருமாறு வேண்டினர் ; இணங்கினேன்... 17-5-1929... திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் மடத்தில் தென்னிந்திய சைவர் மாநாடு கூடிற்று... தலைமையேற்றேன்... 30-5-1929. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மறைந் தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்... 5-9-1929...LOT TUT மாணவர் நா. துரைக். கண்ணன் வந்தார்; சிவஞானபோதமும் பாடங்கேட்கத் தொடங்கினார்... 1930 சிலப்பதிகாரமும் காலமும் முடிந்து 14-2-1930 'மாணிக்கவாசகர் வரலாறுங் நூலுக்குரிய முன்னுரை ஆறாம் படிவம் அச்சாகி விட்டது. ஆங்கில வாசகர்க்கென ஆங்கிலத்தில் ஓர் அறிமுக வுரை எழுதிவிட்டால் வேலை முடிந்துவிடும். 21.2-1930... திருப்பாதிரிப்புலியூர் தென்னிந்திய சைவ மாநாட்டில் நான் ஆற்றிய தலைமையுரையைக் கண்டித்த திரு.பி.முத்தையா பிள்ளைக்குத் திரு. நா. துரைக்கண்ணன் எழுதிய மறுப்பு நேற்று கிடைத்தது. அதனை மேற்பார்த் துச் சில திருத்தம் செய்தேன்... 8-5-1930... அண்மையில் நடந்த சேலம்சேவாப்பேட்டை பைந்தமிழ்க் கழக மாநாட்டின் சிறப்பு என்னவென்றால்,<noinclude></noinclude> 820centzblbbb9s3vx3s8t2yh4qd5ic பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/97 250 648905 1953088 2026-07-13T07:04:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 71 சொற்பொழிவாளர்க்கும் என் கருத்துப்படி ஒவ்வொரு பயணச் செலவுக்கும் உணவுச் செலவுக்கும் மேலாக உரூ.10 வழங்கப்பட்டது. ஒவ்வொரு மன்றமும் இவ்வாறு செய்தால் தமிழாய்வுக்கு ஊக்கம் கிடைக்கும். 25-5-1930 என் மாணவர் துரைக்கண்ணன் தாம் எழுதிய 'மனோகரி' எனும் தமிழ்ப் புதினத்துக்கு முன்னுரை வேண்டு மென்று கேட்டார். அந்நூலிலுள்ள இலக்கண, மரபுப் பிழை களையும் தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட வடமொழிச் சொற்களையும் சுட்டிக்காட்டி, இப்பிழைகள் இல்லாமல் எழுதினால் அவர்தம் அடுத்த நூலுக்கு முன்னுரை தருவேன் என்று கூறினேன். அவர் மீண்டும் வற்புறுத்தினார் ; அடுத்த முறை வரச்சொன்னேன்... 23-7-1930 கோவில்பட்டியிலுள்ள விருதை சிவஞான யோகிகள் எழுதிய 'கோயில்புரி புராண'த்தை வாழ்த்தி அவர்க்கு மடல் விடுத்தேன்... 25-9-1930... LDG ஆணைக்குழு அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்ப்பது குறித்து வருவாய்த்துறை ஆய்வா ளர் என்னுடன் கலந்து பேசினார். அதற்குரிய செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அவ் வேலையைச் செய்வேன் என்று கூறினேன்... 14.11-1930... திருவாசகத்தை அகவற்பா வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்... 1931 12-2-1931.... மறைந்த நண்பர் சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் மகனும், இலயோலா கல்லூரித் தமிழ்ப் பேராசிரி யருமான திரு. முத்துக்குமாரசாமி தம் கல்லூரித் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமையேற்குமாறு னார்: இணங்கினேன்.... வேண்டி 24-2-1931...கா. காந்தி கட்சியினர் நடத்திவரும் மறியல் பாராட்டம் சென்னையில் தீவிரமடைந்துள்ளது. அவர்<noinclude></noinclude> 54er1embuyr6265jnbjrhqp1y7w4l8t பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/98 250 648906 1953089 2026-07-13T07:04:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 72 மறைமலையடிகளார் களுக்கும் காவலர்க்கும் இடையிலான சண்டை வகையிலுள்ளது. பாடில்லை. காந்தியின் அச்சந்தரும் திட்டம் எனக்கு உடன் 7-4-1931... தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப் புக் கழகத்தின் ஆண்டு விழாவை என் தலைமையில் நடத்து வதற் குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.... 10-4-1931 ஓய்வுபெற்ற தாசில்தாரும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கெளரவத் தலை வருமான திரு. மா. வே. நெல்லையப்ப பிள்ளை விருந்துக்கு அழைத்தார்.நானும் திரு. திருவரங்கமும் சிந்துபூந்துறையி லுள்ள அவர்தம் அருமையான வீட்டுக்குச் சென்று விருந் துண்டோம். நல்ல பேச்சாளரும், தமிழறிஞரும், அண்ணா மலைப் பல்கலைக்கழகக் கல்லூரி விரிவுரையாளருமான திரு. சேதுப் பிள்ளையும் எங்களுடன் விருந்துண்டார்... 23-5-1931 நுரையீரல் நோயினால் என் மாணவர் மணி திருநாவுக்கரசு மறைந்தார் எனும் துயரச்செய்தி அறிந்தேன்; நானும் என் மனைவியும் அழுதோம்.... 28-5-1931... மறைந்த மாணவர் மணி திருநாவுக்கரசைப் பற்றிய குறிப்புகளுண்டா என்றறிய 20 ஆண்டுக்கு முன்னர் எழுதிய என் நாட்குறிப்பேடுகளைத் தேடினேன். குறிப் பெதுவும் கிடைக்கவில்லை... 7-7-1931 என் கடைசி மகன் பம்பாயிலிருந்து திரும்பி னான். காந்தி இயக்கம் முழு வீச்சிலிருக்கிறது என்றும், கடைகள் அனைத்தும் மூடியிருக்கின்றன என்றும், அவன் கூறினான்... 16-7-1931... திரு. சுரேந்திரநாத் ஆரியா என்னைக் காண வந்தார். இறைவன் நடராசனைப்பற்றித் தாம்-எழுதிய நூலை எனக்குக் கொடுத்தார்... 23-7-1931... திரு. சுரேந்திரநாத் நடராச தரிசனம்' சிறு நூலைப் படித்தேன்; ஆரியா எழுதிய வடசொற்கள்<noinclude></noinclude> kj9afef23ydq5gnnklzkjfqgy1pqiit பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/99 250 648907 1953090 2026-07-13T07:04:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 73 ஏராளமாகக் கலந்து, பிழைமிக்க நடையில் எழுதப்பெற்றி ருக்கும் இந்நூற்கு அவர் கேட்டுக்கொண்டபடி நன்மதிப்புரை எழுதித் தருவது எப்படி என்று தெரியவில்லை. சில 23-10-1931... பெரும் அறிவியல் அறிஞர் எடிசன் நாளுக்கு முன்னர் மறைந்தார் எனும் துயரச்செய்தி அறிந் தேன். அரியதொரு மேதையை உலகு இழந்துவிட்டது. 11-12-1931 இன்று முழுவதும் மேசை இழுப்பறை களைத் தூய்மைப்படுத்தினேன் ; பழைய மடல்களைக் கிழித் தெறிந்தேன்... நூல்களையும் 33 ஆண்டு நாட்குறிப்பேடு களையும் ஒழுங்குற அடுக்கி வைத்தேன்... 1932 1-1-1231 Him that giveth goid and true bliss. Him that uniteth enjoyment and riches, Him that removeth all my sins, Him whoes real nature eludes under- My Father that came easily. standing, The Dweller in Aroor beautiful with swan - living fields, can i forget ?'' [பொன்னும் மெய்ப்பொருளும்]. 4-1-1932.. பிற அரசியல் தலைவர்களுடன் மகாத்மா காந்தி இன்று கைது செய்யப்பட்டார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். சாதியில் உழலும் இந்திய மக்களுக்காகக் காந்தியவர்கள் அடிக்கடி சிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூட நம்பிக்கை, பார்ப்பனவழிபாடு முதலானவற்றில் உழன்று, சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக்குரிய தகுதியில்லை. எங்கும் கலகம் ஏற்பட்டுள்ளது. கொடுமையான அடக்குமுறைகளை அரசாங்கம் கைக்கொண்டுள்ளது. நம் மக்களுக்கும் அரசாங் கத்துக்கும் நல்லறிவூட்டி மீண்டும் அமைதி தழைக்க அருள்புரிவானாக t ஈசன்<noinclude></noinclude> n7u9o4nlp7koemv2fx27tcaf5tu431k பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/100 250 648908 1953091 2026-07-13T07:04:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 74 மறைமலையடிகளார் 11-1-1932.காங்கிரசுக்காரரையும் தொண்டரையும் அரசாங்கம் கொடுமைப்படுத்தும் செய்திகளை நாளேடுகளில் படித்தும் கேள்வி மூலமாக அறிந்தும் மனவேதனை அடை கிறேன்... 14-1-1932... திரு. அரங்கசாமி என்னைக் காண வந்தார். அரசாங்கத்துக்கெதிரான அரசியற் கிளர்ச்சியின் பயனின்மை குறித்து நெடுநேரம் உரையாடினோம்... 15-1-1932. சைனா பசாருக்கருகே காங்கிரசுத் தொண்டர் ஒருவரைக் காவலர் எனும் துயரச் செய்தி அறிந்தேன். மறியல் செய்த கொன்றனர் 1-3.1932 கைவல்ய சுவாமிகள் என்னைக் காணவந்தார். சமயம், சீர்திருத்தம் ஆகியன பற்றி நெடுநேரம் உரையாடி னோம். என் கருத்துகளை அவர் ஏற்றுக்கொண்டார்... 3-3-1932. கழகத்தின் இதழான 'செந்தமிழ்ச்செல்விக்கு ஒவ்வொரு திங்களும் கட்டுரை எழுத இயலுமா என்று வினவி என் மாப்பிள்ளை கடிதம் எழுதியிருந்தார்... 7-3-1932 20 ஆம் தேதிக்குப் பிறகு, என் மூன்றாம் மகன் காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கத்தில் சேர விருப்ப தாக என் மாணவர் வீரையன் மடல் எழுதினார். இயக்கத் தில் சேராமல் நேராக வீடு வந்து சேருமாறு நானும் என் மனைவியும் எம் மகனுக்குக் கடுமையாகக் கடிதம் எழுதி னோம்... 18-6-1932 என் கடைசி மகள் திரிபுரசுந்தரிக்கும் என்னருமை மாணவர் குஞ்சிதபாதத்துக்கும் திருமணம் நடத்தது 25-9-1932 இன்று பிற்பகல் திரு.வி.கலியாண சுந்தர முதலியாரவர்கள் வந்தார். அவர் முன்னிலையில் என் மூன்றாவது மகன் என் விருப்பாவணைத்தைப் படித்துக் காட்டினான்.<noinclude></noinclude> kj008ww3nsni72s9oggz8bt7jpb4ujm பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/101 250 648909 1953092 2026-07-13T07:04:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 75 25-10-1932... திருவண்ணாமலை இரமணர் ஆசிரமத் திலிருந்து சுவாமி கிருஷ்ணானந்தர் வந்தார். இரமண மகரிஷி என் நூல்களைப் படிப்பார் என்றும், அவற்றைப் பாராட்டியும் என்னைப் புகழ்ந்தும் பல கூறுவார் என்றும் அவர் கூறினார். 1933 25-1-1933 இறைவன் அருளால் என் இரண்டாவது பெருநூலான 'மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை' எழுதி முடித்தேன்.... 3-2-1933 சூலை 1909இல் தொடங்கிய மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி?' பல தடைகளுக்குப் பிறகு இப்போதே எழுதி முடிக்க இயன்றது. இறைவன் அருளை என்னென்பது! 22-3-1933 என் மாணவர் இளவழகன் வந்தார். தாம் தொடங்கவிருக்கும் 'முல்லைக்கொடி' இருவார இதழுக்கு என்னைக் கட்டுரை எழுதுமாறு வேண்டினார்... 20-5-1933 ..தமது தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் பெறுவதற்கெனத்திரு.[தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, அவர்களும், அவருடன் திரு. அண்ணாமலையும் வந்தனர். நெடுநேரம் உரையாடி னோம். சான்றிதழ் தருவதற்கு இணங்கினேன். 29-5-1933 திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கெனச் சான்றிதழ் எழுதினேன்.உடன் ஒரு கடிதமும் எழுதினேன்... 18-6-1933 தீரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை வந்தார். சான்றிதழ் கொடுத்தமைக்கு நன்றி கூறினார். தாம் எழுதிய 'வள்ளுவரும் மகளிரும்' எனும் நன்னூலைக் கொடுத்தார்... 10-9-1933 தமக்குத் திருமணம் நடக்கவிருக்கும் செய்தியை என் மாணவர் நா. துரைக்கண்ணன் தெரிவித் தார்...<noinclude></noinclude> qrugdvrjhy61ahvrlcks2hq9lhx76wu பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/102 250 648910 1953093 2026-07-13T07:04:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 76 மறைமலையடிகளார் 16-10-1933 தமது பட்டினத்துப் பிள்ளையார் பாடல் களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு என்னை முகவுரை எழுதுமாறு வேண்டி சுவிட்சர்லாந்திலிருந்து திரு.சு. ஆரியா விடுத்த கடிதம் வரப்பெற்றேன். 18-10-1933 ....ஆரியாவின் நூலுக்கு முகவுரை எழுதி வருகிறேன்.... 1934 5-1-1934 நானே ஆசிரியனாகவும், அச்சடிப் போனாகவும், வெளியீட்டாளனாகவும், மெய்ப்புத் திருத்து வோனாகவும், எழுத்தராகவும், பணியாளனாகவும் வேலை செய்யவேண்டியிருப்பதால், உண்டு. உறங்கி, ஓய்வெடுப் பதற்கும் கூட எனக்கு நேரம் இருப்பதில்லை... 9-4-1934 வரும் சூன் திங்கள் இடையில் நான் தொடங்கவிருக்கும் 'Ocean of Wisdom' அறிவிப்பை எழுதி, அச்சுக்குக் கொடுத்தேன்.... இதழுக்குரிய 11-6-1934 திருநெல்வேலி. என்தலைமையில் சென்னை மாகாணத் தமிழறிஞர் மாநாடு கூடியது... 14-6-1934 நீலா அணியம்செய்த வடசொற்றமிழ் அகரவரிசையைப் படித்துத் திருத்தினேன்.... 22-6-1934 சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டுச் செயவாளர் பண்டிதர் இ. மு. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் என்னைக் காணவந்தார்... 24-6-1934 பெருந்தமிழ் மருத்துவர் பிச்சாண்டிப் பிள்ளை என்னைக் காண வந்தார்... 11-9-1934 ..தமிழர் பெரும்பாலோர் பொய் யராகவும் நேர்மையற்றோராகவும் உள்ளனர். தமிழ் கற்றுக் கொள்வதிலோ தமிழ் நூல்களை வாங்குவதிலோ அவர்களுக்கு நாட்டம் இல்லை. என்னுடைய நாற்பதாண்டுப் பணியின் மூலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலருக்கு மேல்<noinclude></noinclude> 5jekkqtb8itovpilrv5pcboqg9kuv6s பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/103 250 648911 1953094 2026-07-13T07:04:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் IT வேறு யார் மீதும் என்னால் பாதிப்பு ஏற்படுத்த இயல் வில்லை: 17-9-193 தொகுதி 1 முதல் தொகுதி 6 பகுதி 1 வரை தமிழ்ப் பேரகராதி வரப்பெற்றமையை அறிவித்துத் திரு. ச. வையாபுரிப் பிள்ளைக்கு மடல் விடுத்தேன்... 1935 1-1-1935 ...நான் தொடங்கவிருக்கும் ஆங்கில இதழுக்குரிய தலையங்கக் குறிப்பை எழுதலானேன். 8-2-1935 மிகுந்த முயற்சிகள் எடுத்துப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த தமிழறிஞர் உ. வே. சாமிநாத அய்யரின் எண்பதாமாண்டுப் பிறந்தநாள் விழா மார்ச்சு 6இல் நிகழவுள்ளது. அவ்விழாவில் என்னைப் பங்கேற்க திரு கே.வி. கிருட்டிணசாமி அய்யர் அழைப்பு விடுத்தார்... 22-4-1935 சுந்தர ஓதுவா மூர்த்திகள் மாலையில் வந்தார். தம் தேவாரப் பாடல்களையும் சிறுத்தொண்டர் கதையையும் இசைத்தட்டில் இசைத்தும், திருவாசகத்தைப் பாடிக் காட்டியும் இரவு 1 மணி வரை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 18-5-1935 எனது 18 ஆம் அகவையில் குறள் முழு வதும் மனப்பாடம் செய்தேன். இப்போது 40 கழித்து அவற்றில் பாதிக்கு மேல் நினைவிலிருக்கின்றன... ஆண்டு 7-6-1935 தமிழில் ஜஸ்டிஸ் இதழ் கொண்டுவரவிருப் பதை வாழ்த்தி ஜஸ்டிஸ் அச்சகச் சிறப்புச் செயலாளர்க்குக் கடிதம் விடுத்தேன்... 22-6-1935 ஞானியார் சுவாமிகள் எம் இல்லம் வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றோம். நகர் முழுவதும் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றோம்; அப்பர் சுவாமிகளைப் பற்றி அவர் உரையாற்றினார்...<noinclude></noinclude> nqakil3km4xdxiz40gihiq3dw53zhre பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/104 250 648912 1953095 2026-07-13T07:04:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 78 மறைமலையடிகளார் 28-6-1935 சென்னைப் பல்கலைக்கழக இடைநிலைத் தேர்வுக்குரிய பாடப்புத்தகங்களிலிருந்து என் 'அறிவுரைக் காத்து' நூலை விலக்க வேண்டும் என்று எழுதிவரும் தினமணி, சுதேசமித்திரன் போன்ற ஏடுகட்கு எதிராக எனக்கு ஆதரவு நல்குமுறையில் நேற்றைய 'விடுதலை. தழ் தலையங்கம் வரைந்தது... 9-8-1935 கோவை சி.கே. சுப்பிரமணிய முதலியா நூலையும் ஒரு ரவர்கட்குச் 'சிந்தனைக் மடலையும் விடுத்தேன்.... சென் கட்டுரைகள்' 20-8-1935 எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூல்களுக் திரு. ஈ.வே. இராமசாமி நாய்க்கர்க்கு விடுத்த ரூ 3-10-0 பணவிடை திரும்பவந்தது. அந்நூல்கள் அன்பளிப் பாக அனுப்பப்பட்டனவென்று அவர் மடல் எழுதினார்... என் 25-8-1935..(கே.பி.) சுந்தராம்பாளின் 'பக்த நந்த 'னார்' திரைப்படக் காட்சியைப் பார்ப்பதற்கென மனைவி, மகள், வீட்டுப் பணிப்பெண் ஆகியோரை அனுப்பி வைத்தேன்... 1-9-1935 இறைவன் அருளால் 'தொலைவிலுணர்தல்' இன்று எழுதி முடித்தேன். பல தடைகள் ஏற்பட்டமையால் ந்நூலை எழுதுவதற்கு ஏறத்தாழ 25 ஆண்டாயின... 21-9-1935. மயிலை வேங்கடசாமியவர்களும், அவர் தம் நாட்டுக்கோட்டை நண்பர் இருவரும் மாலையில் என்னைக் காண வந்தனர். நெடுநேரம் உரையாடினோம்... 3-11-1935....'ஊழியன்' இதழிலிருந்து திரு. பழநியாண்டி குருக்களும், திரு. இ. சிவமும் என்னைக் காண வந்தனர் ; பொங்கல் சிறப்பிதழுக்குக் கட்டுரை தருமாறு வேண்டினர்..... 1936 13-1-1936.... வரும் சூலைத் திங்களில் எனது அறுப தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்குரிய ஏற்<noinclude></noinclude> 0dofxpy7h1l6tb0covv54fr3uu0px57 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/105 250 648913 1953096 2026-07-13T07:05:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 79 பாடுகளை முடிவு செய்தற்கென அமைச்சர் பி. டி. ராசன் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் கூட்டம் நடத்தப் பட்டது என்று அறிந்தேன். 21-1-1936. அரசர், மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் நேற்றிரவு மறைந்தார் எனும் துயரச் செய்தியறிந்தேன்... 10-2-1936.... கெயிட்டி நந்தனார், பார்த்தேன். 'பக்த திரையரங்கு சென்று சுந்தராம்பாளின் அருமையான நடிப்பு, சமய உணர்வு மிக்கதாய் உளத்தை நெகிழ்த்தி விழுமிய நிலையை அடையச் செய்தது. 13-2-1936... சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அண்ணல்தங்கோ என்ற கவிஞரும் அவர்தம் நண்பரும் நேற்று என்னைக் காண வந்தனர். தமிழின் சிறப்பைப் பற்றிய அவர்தம் அருமையான பாடல்களை அவர் படித்துக் காட்டினார். எனது தமிழ் இதழில் அவற்றுக்கு மதிப்புரை வரைவேன் என்றேன். நெடுநேரம் உரையாடினோம். 15-3-1936 13ஆம் நாளன்று, தமது அறுபதாவது அகவையில் பண்டிதர் கா. நமசிவாய முதலியார் மறைந்தார் என்றறிந்தேன். ஈகைப் பண்புமிக்கவர் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஆன்மா அமைதிபெறட்டும்! 15-4-1936 Ocean of Wisdom' நான்கு இதழ்களுடன் ஒரு கடிதமும் நாகர்கோயில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சிதம்பரம் பிள்ளையவர்கட்கு விடுத்தேன். தமது திராவிடரும் ஆரியரும்' நூலில் என்னைப் பற்றி இவர் விதந்து போற்றி எழுதியுள்ளார்.... 20-4-1936...ஆங்கிலம் படித்த இளைஞர் ஏராள மானோர் வேலையின்றி இருக்கின்றனர். பல்கலைக்கழகப் படிப்பால் இவர்கட்கு ஒரு பயனும் இல்லை. வேலை வாய்ப்புப் பெறுவதற்கென்று அனைவரும் ஏன் கல்வி பயில வேண்டும். வேளாண்மை, வணிகம், தொழில்துறை போன்ற வற்றில் இவர்கள் ஏன் இறங்கக் கூடாது?<noinclude></noinclude> 4245eq957x6fw2df1figbqvyz34heaj பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/106 250 648914 1953097 2026-07-13T07:05:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 80 மறைமலையடிகளார் 28-5-1936... திரு. வையாபுரிப் பிள்ளையின் பரிந்துரை மூலமாகத் தமிழ்ப் பேரகராதியின் கடைசி மூன்று பகுதிகளை அரசாங்க அச்சகக் கண்காணிப்பாளரிடமிருந்து வரப் பெற்றேன்... 8-7-1936.... தண்டபாணி தேசிகர் அவர்களின் ஏற்பாட் டின்பேரில் பட்டினத்தார்' திரைப்படம் சென்று பார்த்தோம். 14-7-1936...என் முன்னாள் மாணவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரு திரு. சோமசுந்தர பாரதியாரிடமிருந்து அன்பான கடிதம் வரப்பெற்றேன். மான 5-9-1936...எனது பழைய நாட்குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்து, என் ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்தேன். 8 13-9-1936 திரு. மயிலை வேங்கடசாமி வந்தார். என் நூலகத்திலுள்ள நூல்களையும், என் நூல்களையும் படித்தார். இடையிடையே இலக்கியம் பற்றிப் பேசி னோம் 12-12-1936...எட்டாம் எட்வர்டு அரசர் தம் காதலிக் காக அரியணையைத் துறந்தார் என்று அறிந்தேன். அரசரின் காதல் உண்மையானதாக நீடித்து நிற்குமாயின், அவர்தம் அளப்பரிய தியாகம் மேன்மை பெற்றதாய் என்றென்றும் நிலைத்து நிற்கும். 1937 2-1-1937 ...Ocean of Wisdom 2ஆம் தொகுதிக்குரிய கையொப்பக் கட்டணமாக வெ. ப. சுப்பிரமணிய முதலியாரிட மிருந்து ரூ 3-4-0 பணவிடை பெற்றேன். 9-1-1937 Why Hindi Should not be made the common language of India'' எழுதத் தொடங்கினேன்.<noinclude></noinclude> 1mc8evn8g1s1jmkxy9tmewt9cofp0mz பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/107 250 648915 1953098 2026-07-13T07:05:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 4 நாட்குறிப்புகள் 21-1-1937 ...மாலையில் திரு. வந்தார். அறிவுரைக் கொத்து' #1 சீனி. வேங்கடசாமி வாங்கினார். தமது கிறிஸ்தவமுந் தமிழும் நூலுக்கு 'ஞானசாகர'த்தில் மதிப்புரை எழுத வேண்டினார்.... 12-7-1937 .. பண்டித மு. கதிரேசன் செட்டியாரவர் களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அண்ணாமலை முதலியாரவர்களும் வந்தனர்... பிள்ளையவர்களும், என்னைக் காண 5-9-1937 திரு.சோமசுந்தர பாரதியார் என்னைக் காண வந்தார். தமது திருவள்ளுவரும் தொல்காப்பிய ஆராய்ச்சியும்' நூலை எனக்குக் கொடுத்தார்... 4-10-1937 சென்னை கோசுலே அரங்கத்தில் நடத்த இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்றுத் தனித் தமிழில் உரையாற்றினேன். 5.10-1937 நேற்றிரவு 11 மணிக்கே வீடு திரும்ப முடிந்தது.திரு.சோமசுந்தர பாரதியார் உட்பட பதின்மர் எனக்குப் பிறகு உரையாற்றினர். நான் முடிவுரை கூறினேன்.. 21-11-1937 ...வெ.ப.சுப்பிரமணிய முதலியாரவர் ளின் குறிப்புரையுடன் கூடிய ஆரணிய காண்ட சாரம், கிட்கிந்தா காண்ட சாரம் வரப்பெற்றேன். க 1938 1-1-1938 என் ஆசிரியர் சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறேன். 26-2-1938 ... கெயிட்டி திரையரங்கு சென்று 'அம்பி காபதி' பார்த்தோம். இறுதிப் பகுதி மட்டும் துயரமிக்க தாய் நன்றாக இருந்தது. இடைப் பகுதிகள் தேவையற்றன வாய் மோசமாக இருந்தன.. 15-3-1938 'விநோதரசமஞ்சரி'யும், கோவை'யும் வாங்கினேன். 10. ST.-6. 'பலதுறைக்<noinclude></noinclude> 3sfqux18nb9z0vcgo3qq7o7mgvzw4d7 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/108 250 648916 1953099 2026-07-13T07:05:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 82 மறைமலையடிகளார் 24-4-1938 ஆறுமுக நாவலரைப் பற்றிய என் பாராட்டுரை வெளிவந்திருக்கும் 'நாவலர் நினைவு மலர் படியை யாழ்ப்பாணம் பண்டிதர் கே.பி. இரத்தினம் எனக்குக் கொடுத்தார்.... 3-6-1938 மாலையில் என் மகன் மாணிக்கம் மகிழுந்து அழைத்து வந்தான். கோடம்பாக்கம் சென்றோம். ழியில் சி.டி. நாயகம் அவர்கள் வீடு சென்றோம். தென்னிந்தியப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்குவதைக் கண்டித்துக் கடந்த 34 நாளாக உண்ணாநோன் பிருக்கும் திரு. செகதீசனைக் கண்டோம். எலுமிச்சம் பழச்சாறு மட்டுமே சிறிது உண்டுவருவதால் அவர் உடல் வலுவிழந்து காணப்பட்டார்; பிறர் உதவியுடனே கொஞ்சம் நடக்க இயன்றது. முதன்மை அமைச்சர் இராசகோபாலாச் சாரியின் வீட்டுக்கெதிரே இரவும் பகலும் 4 நாளாக உண்ணா நோன்பிருக்கும் திரு. பொன்னுசாமியையும் கண்டோம். உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழரின் களைத் தன்னேரில்லாத தியாகத்தின் வாயிலாக இவ்விளைஞர் இருவரும் தட்டி எழுப்பியுள்ளனர். உணர்வு 4-8-1938 சைதாப்பேட்டை இந்தி எதிர்ப்பு மாநாடு நேற்று மாலை என் தலைமையில் வெற்றியுடன் நடந் தேறியது.... சண்முகானந்த சுவாமியும், அருணகிரி சுவாமியும். தெலுங்குப் புலவர் அனுமந்தராவும் எனக்குப்பின் பேசினர். கூட்டம் முடிந்ததும் சுவாமிகள் இருவரும் இராசகோபாலாச் சாரியின் வீட்டுக்கு முன்பு மறியல் செய்யப் புறப்பட்டனர். 21-6-1938 என் மூன்றாவது மகன் திருநாவுக்கரசு, மூன்று திங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபடப்போவதாக அறிந்தேன். 57 நாளாக உண்ணாநோன்பிருந்து தமிழுக்காக உயிர் துறக்கப்போகிறார் திரு.செகதீசன். இறைவன் அவர்க்கு அருளட்டும்! 26-6-1938 ..'தமிழ் வாழ்க', 'இந்தி ஒழிக' என்று முழக்கமிட்டுக்கொண்டு ஏராளமான மக்கள் கூட்டத்துக்குச் செல்வதறிந்து மகிழ்கிறேன். கடற்கரைக்<noinclude></noinclude> 9qaopc0xosevtfg2tba16894jh0q28p பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/109 250 648917 1953100 2026-07-13T07:05:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 83 9-8-1938 . தமிழ்த் தாயைக் காக்கும்பொருட்டு இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசிய என் மகன் திருநாவுக்கரசுக்கு ஆறுமாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. தமிழுக்குத் தீங்கிழைப்போர்க்கு உருத்திரன் தக்க தண்டனை வழங்கட்டும்! 11-9-1938 ...திருவல்லிக்கேணிக் கடற்கரையில் என் தலைமையின் கீழ் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டம் நடத்தப் பெற்றது. ஓர் இலட்சத்துக்கும் மேலான கூட்டம் குழுமியிருந்தது. ஒலிபெருக்கி மூலமாக அனைவரும் கேட்கு மாறு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. 10-10-1938 இராவ்சாகிபு வெ. ப. சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா' அன்பளிப்பாக பெற்றேன்... வரப் 15-11-1938 சைதாப்பேட்டை துணை மாஜிஸ்டி ரேட்டிடம் சென்றேன். 21ஆம் தேதியன்று கோவை நீதி மன்றத்தில் 'குடிஅரசு' ஆசிரியர் திரு. ஈ. வே. கிருட்டிணசாமி நாய்க்கருக்கும், விடுதலை ஆசிரியர் திரு. முத்துசாமிப் பிள்ளைக்கும் சான்றுகூற வேண்டும் என்றார்.... 25-12-1938 ....பண்டித கோவிந்தராச முதலியார் எழுதிய 'அம்பிகாபதி நாடகம் வரப்பெற்றேன். படித்தேன். கலைத்தன்மை சிறிதும் இல்லை. கதைமாந்தரைக் கையாண்ட பாங்கும் நன்றாக இல்லை. வரலாற்றுக் கதை என்றாலும், அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சுவையையும் ஆர்வத்தையும் ஊட்டுவனவாக இல்லை. அம்பிகாபதியைப் பற்றி ஒரு புது நாடகம் தானே எழுத எண்ணியுள்ளேன். 26-12-1938 .... சுயமரியாதை, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தலைவர் திரு. ஈ. வே. இராமசாமிப் பெரியாரை வாழ்த்தி நான் எழுதிய கடிதம் அவர்தம் வார ஏடான குடிஅரசு'வில் வெளியாயிற்று.<noinclude></noinclude> sm3mj6y3nz4n76yz4e534gsr2k922ob பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/110 250 648918 1953101 2026-07-13T07:05:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 24 1939 மறைமலையடிகளார் 18-3-1939 என் அருமை நண்பர் தவத்திரு விருதை சிவஞான யோகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து (அவர் தம் மனைவியார் இலக்குமி அம்மையார்க்கு மடல் விடுத் Cser... 29-3-1989 திரு. கனகராயருடன் 'பாரகன்' திரை யரங்கு சென்று 'இராமலிங்க சுவாமிகள்' திரைப்படம் பார்த் தேன். நெஞ்சை உருக்கும் இனிய காட்சி. இராமலிங்கராக நடித்தவரும் சிறுவர் இருவரும் அருமையாக நடித்தனர். தமிழ்ப் பாடல்களை இனிய தமிழ்ப் பண்களில் இசைக்காமல் இந்துத்தானி பாணியில் பாடியமையே படத்தில் உள்ள குறை பாடு. 29-6-1939...என்னிடமிருந்து விநாயகப் புராணச் செய்யுள் நூலைப் பெற்றுச்செல்வதற்கெனத் திரு. கா.சுப்பிர மணியப் பிள்ளை வீட்டுக்கு வந்தார். . 16-7-1939.: தமிழ்த் திருமண மாநாட்டு அமைப்பா ளர்கள் என்னை கோகலே அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர். வரவேற்புக் குழுத் தலைவர் கா. சுப்பிர மணியப் பிள்ளையவர்களும், சோ. பாரதியாரவர்களும் என்னைப் புகழ்ந்து சில சொல்லி, கூட்டத் தலைமை வேண்டினர். தமிழ், ஆரிய திருமண முறைகளைப் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினேன். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர்க் கூட்டம் முடிந்தது. ஏற்க பற்றி 23-7-1939. இன்றைய Sunday Observer இதழில் The Tamilian and Aryan Thought' எனும் என் கட்டுரையும் தமிழ்த் திருமண மாநாட்டுத் தலைமையுரையும் வெளி வந்தன; 29-8-1939... ஈ.வே. இராமசாமி நாயக்கரவர் களைப்பற்றித் திரு.சாமி. சிதம்பரனார் எழுதிய வரலாற்று நூலுக்கு என் முன்னுரை வேண்டி சுயமரியாதை இயக்கத்<noinclude></noinclude> gzui0ixh4c04v1zj48uxvb3k39226pi பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/111 250 648919 1953102 2026-07-13T07:05:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ தாட்குறிப்புகள் 85 தினரான திரு. குருசாமி என்னைக் காண வந்தார். இதைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுப்பதாகக் கூறினேன். 7-11-1939.. என் மகன் மறை. திருநாவுக்கரசு எழுதிய ''இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்" எனும் நூல் வரப்பெற்றேன். நன்றாக எழுதப்பட்டுள்ளது. 28-12-1939 சிறு அனைத்திந்திய தமிழ்ச் சமய மாதாடு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கென சுவாமி சண்முகா னந்தா சுவாமி அருணகிரி, திரு. வி. கலியாணசுந்தர முதலி யார். பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை, சண்முகம் முதன் யார் ஆகியோர் வந்தனர் 1940 2 -1 - 1940... மாலையில் திரு.வேலாயுதம் வந்தார். டாக்டர் சி.ஆர். ரெட்டியின் மணிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு வேண்டினார். 18-5-1940 திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, தமது 'தமிழர் சமயம்' நூலைக் கொடுத்தனுப்பினார். 18-10-1940.. நாளை மாநாட்டில் கொண்டுவரவிருக்கும் தீர்மானங்களைப் பற்றிப் பேச சுவாமி அருணகிரி. சுவாமி சண்முகானந்தா, திரு.வி. கலியாணசுந்தரமுதலியார், திருச்சி விசுவநாதம் ஆகியோர் வந்திருந்தனர். மாநாடு 19-10-1940 அனைத்திந்திய தமிழ்ச் சமய் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. உமாமகேசுவரன் பிள்ளையவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள். திரு.சோமசுந்தர பாரதியார் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் பொறுப்புக்கு என் திரு.முத்தையா பிள்ளை தலைமைப் பெயரை முன்மொழிந்தார். திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும், செட்டி நாடு குமாரசாமி ராஜா அவர் பாராட்டிப் பேசி வழிமொழிந்தவர்; பின்னர் நான் நெடுவுரையாற்றினேன். களும் என்னைப்<noinclude></noinclude> 2i8vs6o6t95pqn1prhwhtp1cpidzhk0 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/112 250 648920 1953103 2026-07-13T07:05:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 86 மறைமலையடிகளார் நான் 20-10-1940 இன்றைக்கும் மாநாடு நடந்தது. தலைமை ஏற்றேன். ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றத் தொடங்கியபோது சுயமரியாதை இயக்கத்தினர் குறுக்கிட்டுக் குழப்பம் விளைவித்தனர்... 1941 சென்று பார்த் 8-1-1941,3.'வெஸ்ட் எண்டு' திரையரங்கு தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றிய ஆங்கிலப் படம் தேன். தமிழ்த் திரைப்படங்களைப்போல் ஆங்கிலத் திரைப் படங்கள் எனக்கு இன்பம் பயப்பதில்லை. ஏனெனில் அவற் றில் உரையாடல்கள் தெளிவாக இருப்பதில்லை; பாடல்களும் இருப்பதில்லை. 29-1-1941... தேவார இசையறிஞர் திரு. தண்டபாணி தேசிகர்க்கு இசைத் தொடர்பான சொற்கள் சிலவ ற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்கள் தேவை என்று துரைவேலு கேட்டார். அவற்றுக்கு உரிய சொற்களைக் கூறினேன். 4-3-1941... பல்லாவரத்தில் ஏராளமாக ஏற்படுத்தப் பட்டுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து நாளும் நாற்றம் எடுக்கின்றது. காற்றும் மாசுபடுத்தப்பட்டு, மூச்சி ழுப்பதே சிக்கலாகிவிட்டது... 14-5-1941 கரந்தைத் ... தமிழ்ச் சங்கத் தலைவர் என் த.வே.உமாமகேசுவரன் பிள்ளையவர்கள் வட இந்தியா வில் இத்திங்கள் 9 ஆம் நாள் மறைந்த செய்தியறிந்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அதன் செயலாளர் நீ; கந்த சாமிப் பிள்ளையவர்கட்கு மடல் விடுத்தேன். 23-6-1941 எனது 'Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge' நூலைத் திரு. சக்கரைச் செட்டியார் அவர்கட்கு அனுப்பி வைத்தேன். 29-11-1941 புதுவை அரவிந்த ஆசிரமத்திலுள்ள திரு.ப.கோதண்டராமனுக்கு 'ஞானசாகரம்' 19ஆம் தொகுதி 1-6 இதழ்களும் அஞ்சலட்டையும் விடுத்தேன்.<noinclude></noinclude> t6zojdcpdf7odcw254385q5d9bwt1j4 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/113 250 648921 1953104 2026-07-13T07:05:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 87 18-12-1941... உணவுப் பொருள், விறகு ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்துவிட்டதால் இப்பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் உழைக்கும் ஏழைமக்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டு, கடைத் தெருவைச் சூறை யாடியுள்ளனர். ஏழைமக்களுக்கு ஐரோப்பிய முதலாளிகள் உதவி செய்யக் கூடாது என்று தடுத்த அதிகாரிகள் நையப் புடைக்கப்பட்டனர். இறைவன் ஏழை மக்கட்கு அருள் புரிந்து அனைவர்க்கும் அமைதி வழங்கட்டும்! 1942* 13-1-1942... பவானந்தர் கழகத்துப் பண்டிதர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்களிடமிருந்து தொல்காப்பியம் சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியம் வரப்பெற்றேன். 24-1-1942 - ஜப்பானியர்க்கு அஞ்சி, சென்னை வாழ் மக்கள் தம் இருப்பிடங்களை விட்டு வேறிடங்கட்குப் பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். 13-3-1942 கல்லூரியில் என் மாணவர், தற்போதைய சென்னை மாநகராட்சியின் மேயர் திரு.சக்கரைச் செட்டி யார்க்குப் பரிந்துரைக் கடிதம் தருமாறு துரைவேலு கேட் டார்... 16-6-1942 மதுரை... மாலையில். அமெரிக்கன் கல்லூரிப் பண்டிதர் கார்மேகக் கோனாரவர்கள் வந்தார். அவர்தம் கருத்துகளும் என்றன் கருத்துகளும் ஒத்திருக்கக் கண்டேன். 30-8-1942... இந்தியாவில் போர் ஆயத்தங்கள் பொது மக்களின் வாழக்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. உணவுப் பொருள்களின் விலை மிகவும் உயர்ந்துவிட்டது. நம்மைக் காக்கட்டும்! ஈசன் *1942ஆம் ஆண்டுக்குரிய குறிப்புகள் கழகத்தின் திருக்குறள் நாட்குறிப்பேட்டில் எழுதப் பெற்றுள்ளன. (ப-ர்.)<noinclude></noinclude> 1is7jp17pvpk8zp3843is6ltbnz3it0 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/114 250 648922 1953105 2026-07-13T07:05:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் 1-9-1942 மேதகு சென்னை ஆளுநரின் தலைமையில் விக்டோரியா பொதுக் கூடத்தில் வரும் 6 ஆம் நாள் நடை பெறவிருக்கும் தேசிய வழிபாட்டுக் கூட்டத்துக்கு ஆளுநரின் சார்பில் என்னை அழைப்பதற்கென திரு. ஆல்பட்டு யேசுதாசு வந்தார்... 4 - 9 - 1942.. மணிப்பொறிகளை ஒருமணிநேரம் குறைத்து வைக்குமாறு அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. 6-9-1942 விக்டோரியா பொதுக் கூடத்திற்குச் சென் றேன். இராவ்சாகிபு யேசுதாசன் என்னை வரவேற்று, மேதகு ஆளுநர் அர்தர் ஓப் (Arthur Hope) அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், நேய நாடுகள் வெற்றி பெறவேண்டி, தேசிய வழிபாட்டுக் கூட்டம் தொடங் கிற்று. ஆளுநர் தொடக்கவுரைக்குப் பிறகு வழிபாட்டைத் தொட டங்குமாறு என்னை வேண்டினர். வழிபாட்டை ஆங்கிலத்தில் நடத்தினேன். அப்பெருங் கூட்டத்தில் பல சமயத்தவரும் கலந்துகொண்டனர். 3-10-1942.... தண்டபாணி தேசிகரின் 'பக்த நந்தனார்' திரைப்படம் பார்த்தேன். சுந்தராம்பாளின் நந்தனார் படத்தைப் போல் இது அத்துணைச் சிறப்பாக இல்லை. 24-10-1942 ரூபாய்க்கு 2படி 7 ஆழாக்கு என்ற அளவில் ஆறு ரூபாய்க்கு அரிசி வாங்கினேன். அரிசியும் பிற உணவு தானியங்களும் மிக அதிகமான விலைக்கு விற்கின்றன. ஏழை மக்கள் எப்படி உயிர் வாழ்கின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது. 31-10-1942 பெரியபுராண இடைச் செருகல்களைப் பற்றித் தம் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்கென பண்டிதர் மா. இராசமாணிக்கம் பிள்ளை என்னைக் வந்தார்... 1943 3909 19 8-1-1943, செப்புக் காசுகள் கிடைப்பதே அரிதாகி விட்டது. பேராசைமிக்க வணிகர்கள் அவற்றைச் சேர்த்து<noinclude></noinclude> mjezff6365gjuxp17ql9rwdico0p490 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/115 250 648923 1953106 2026-07-13T07:06:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 89 வைத்து, போர்க் கருவிகளையும் குண்டுகளையும் செய்வதற் கென விற்றுவிடுகின்றனர். இவை கிடைக்கப் பெறாமையி னால் ஏழைமக்கள் அல்லலுறுகின்றனர். 23-4-1943... அம்பிகாபதி' என்னும் நாடகத்தை எழுதி வருகிறேன். 16-9-1943 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரு. கா.சுப்பிரமணியப் பிள்ளையின் தலைமை யில், தமிழ் - தமிழரின் தோற்றம், வளர்ச்ர், இன்றைய சீர் குலைந்த நிலை பற்றி விரிவாக உரையாற்றினேன்... 26-10-1943 திரு. தேவநேயப் பாவாணரும், திரு. இராசமாணிக்கம் பிள்ளையும் வந்தனர். அடுத்த ஞாயிறு சென்னையில் கூடவிருக்கும் தனித்தமிழ் மாநாட்டின் தொடக்கவிழாவுக்கு என்னைத் தலைமையேற்க வேண்டினர். நான் இணங்கினேன். 1944 என்னை 15-2-1944 காஞ்சி நாகலிங்க முனிவர் என்னைக் காண வந்தார். தமது எண்பதாண்டு விழாவை ஒட்டி வாழ்த்துரை எழுதித் தர வேண்டினார். எழு 3-3-1944 உடல்நலமின்மையால் சில காலமாக தாது நிறுத்திவைத்திருந்த 'அம்பிகாபதி அமராவதி' மீண்டும் எழுதத் தொடங்கினேன். இந்நூலை விரைவில் முடித்து, கோவலன் கண்ணகி' முதலான நூல்களை எழுத ஈசன் அருள் புரிவானாக ! 10-3-1944 சுவாமி சிவானந்த சரசுவதி என்னைக் காண வந்தார்... 21-4-1944 திரு. இராசமாணிக்கம் . பிள்ளை தம் நண்பர் இருவருடன் வந்து, தமது 'பல்லவர் வரலாறு' நூலை எனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.<noinclude></noinclude> hgl5bz64s1xqbebmqd4krtmh2mab3lu பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/116 250 648924 1953107 2026-07-13T07:06:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 90 மறைமலையடிகளார் 30-4-1944 என் மகள் நீலாவின் கணவர் திரு.வ. திருவரங்கம் 28ஆம் நாளன்று மறைந்தார் என்னும் செய்தி வரப்பெற்றேன். 12-8-1944...இராவ்சாகிபு கு.கோதண்டபாணி பிள்ளை என்னைக் காண வந்தார். அவர் கேட்டுக்கொண்டபடி, அவர்தம் நெடுநல்வாடை' உரையையும், குறட்பாக்களையும் எவ்வெவ்லகையில் செழுமைப்படுத்தலாம் என்று சில கருத்து களைக் கூறினேன். 22-8-1944 Liberator இதழின் உதவி ஆசிரியர் திரு.(கா.) அப்பாத்துரைப் பிள்ளை என்னைக் காண வந்தார்.... 1945-46* எழுதி 17-2-1945 தொல்காப்பியப் பதிப்பாசிரியர் சி.வை? தாமோதரம் பிள்ளையைப் பற்றிப் பாராட்டுரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த என். சிவபாத சுந்தரனுக்கு அனுப்பிவைத்தேன்.... திரு, நாள் 18-3-1945.திரு. பாரதிதாசனின் பிறந்த விழாக் கொண்டாட்டக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்கு மாறு திரு.கா. அப்பாத்துரைப் பிள்ளையும் அவருடன் வந்த அவர்தம் நண்பரும் வேண்டினர். நான் இணங்கவில்லை. 11-4-1945 ... முல்லைப் பதிப்பகம் திரு.முத்தையா தம் நண்பர்களுடன் என்னைக் காண வந்தார். என் நூல்களை வாங்கினார். பாரதிதாசனின் 'எதிர்பாராத முத்தம்' நூலைக் கொடுத்து. எனது கருத்தை எழுதிவிடுக்கு மாறு வலியுறுத்திக் கூறினார்; 13-4-1945 பாரதிதாசனின் நூலைப் பற்றி என் கருத்தை வெளியிட்டுத் திரு.முத்தையாவுக்கு மடல் விடுத்தேன்... *5-2-1945 தொடங்கி 7-9-1946 வரையான குறிப்புகள் ஒரே நாட்குறிப்பேட்டில் உள்ளன . fப -ர்.]<noinclude></noinclude> fhi9zyeoaltskcu50521lpnjhx61xod பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/117 250 648925 1953109 2026-07-13T07:06:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 9F 27-4-1945 ... என் பேரப்பிள்ளைகள் வள்ளி, முருகன், நம்பி (ஆரூரன்] ஆகியோர் தம் விடுமுறை நாள்களைக் கழிப்பதற்கென இன்று வந்தனர். 6-5-1945 கோபிசெட்டிப்பாளையம் கூட்டத்தின் இரண்டாம் நாள் தமிழ்ச் சங்கக் வேத, உபநிடத சாரம் எனும் பொருள் பற்றி நான் உரையாற்றினேன். ... என் உரை தொடங்குவதற்கு முன்னர், திரு. கா.சுப்பிரமணியப் பிள்ளையின் மறைவு குறித்து இரங்கல் உரைகளைச் சங்க உறுப்பினர் சிலர் ஆற்றினர். இந்தப் பெரும் தமிழறிஞர் மறைந்ததால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி நான் பேசினேன்... 7-5-1945 மூன்றாம் நாள் கூட்டம். சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் திரு. தேவநேயப் பாவாணர் சில தமிழ்ச்சொற்களின் பிறப்பு குறித்து ஆழமான உரையாற்றினார். அவர்தம் உரையில் பொதிந்திருந்த ஆழ்ந்த அறிவும் நகைச்சுவையும் கேட்போரைப் பிணித்தன. 4-7-1945 தம் தமையனார் திரு. வி.உலகநாத முதலியாரவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தியைத் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் சொல்லியனும் பினார்... 12-7-1945 குடவாசல் காவிரி நீர் பாயும் வளமான வயல்களிலெங்கும் நெற்பயிர் விளைந்து நிற்கின்றது. இருப்பினும் வெய்யிலைத் தாங்க முடியவில்லை. உழைப்பாளர் கடுமையாக உழைத்தாலும் ஆண்டைகள் அவர்கட்கு உரிய வற்றைத் தருவதில்லை. அவர்கள் நன்றாக உண்பதும் உடுத்துவதும் இல்லை. கூரை வேய்ந்த குடிசைகளே எங்கும் நிறைந்துள்ளன... 19-7-1945 மறைத்திரு. அருள் தங்கையாகவும், மறைத்திரு. சவரிமுத்துவும் முற்பகல் வந்தனர்; சைவ சித்தாந்தம் பற்றி நெடுநேரம் உரையாடினோம்...<noinclude></noinclude> a1l18vw61c0zxvztx4cd7di4vuieqsk பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/118 250 648926 1953110 2026-07-13T07:06:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 92 மறைமலையடிகளார் 23-10-1945 'தமிழ் இந்தியா' நூலை எழுதிய திரு. த.சி.கந்தையாப் பிள்ளை என்னைக் காண வந்தார். தாம் அண்மையில் எழுதிய 'நமது நாடு' எனும் நூலைக் கொடுத்து, என் கருத்தை அறிய விரும்பினார். நெடுநேரம் உரையாடி னோம். 6-11-1945 என் மகள் நீலா நேற்று மறைந்தாள் என்ற துயர்மிகு செய்தியைக் கழகத்திலிருந்து திரு. நாயுடு கொண்டு வந்தார். அழுதேன் .... 28-1-1946 பிற்பகல் காரைக்குடி இராய. சொக்க லிங்கம் தம் நண்பர்களுடனும், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களுடனும் என்னைக் காண வந்தார். நெடு நேரம் உரையாடினோம்... வரை 25-2-1946 ...ஒன்றுக்கும் உதவாத பங்கீட்டு அரிசி வழங்கல் தொடர்பாகச் சென்னை முதல் பரங்கிமலை யான இருப்புப்பாதை நெடுகவும் தொழிலாளர் குழப்பம் விளைத்தனர். ப 19-3-1946 இன்றைக்கும் பங்கீட்டு அரிசி கிடைக்க வில்லை. ஆனால், இறைவன் அருளால் எம் வீட்டுப் பணிப் பெண்ணின் தந்தை ரூ.2-8 அணாவுக்கு 4 படி புழுங்கல் அரிசி வாங்கி வந்தார்... 30-3-1946 திரு. கா. அப்பாத்துரைப் பிள்ளையும். திரு.மா.இராசமாணிக்கம் பிள்ளையும் என்னைக் காண வந்தனர். திரு. இராசமாணிக்கம் பிள்ளையைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு சர். ஏ. இராமசாமி முதலியார்க்குப் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். கொடுத்தேன். தம்முடைய 'சேக்கிழார்', *சங்ககாலப் புலவர்கள்' ஆகிய நூல்களை அவர்கள் கொடுத்தனர். தம் 19-4-1946 பண்டிதர் தேவநேயப் பாவாணர் வந்தார்: தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் வழங்குமாறு<noinclude></noinclude> omu9mbp4afj8grjrffn6dgloz7q4o4g பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/119 250 648927 1953111 2026-07-13T07:06:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புகள் 93 வேண்டினார். கொடுக்க இணங்கினேன்... தம்முடைய நூல் களான 'திராவிடத்தாய்'. 'கட்டுரை வரைவியல்', 'சுட்டு விளக்கம்' ஆகியன எனக்குக் கொடுத்தார். 1946-1949* 8-10-1946 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மௌனச்சாமி யார் என்பார் வீட்டுக்கு வந்தார்... 9-10-1946 மௌனச்சாமியார் தமக்கு ஓர் அறிமுகக் கடிதம் தருமாறு கேட்டார். அவர்க்குத் தமிழிலும் ஆங்கிலத் திலும் நல்ல புலமை உண்டென்பதால் அவ்வாறே கொடுத்தேன்.... 15-1-1947 பண்டிதர் கண்ணப்ப முதலியாரை அழைத்துக் கொண்டு திரு. மா. இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். மூன்று தொகுதிகளாகத் தமிழில் தாம் எழுதிய சோழர் வரலாற்று நூலை எனக்களித்தார்... தவாலி 9-2-1947 தமது நூல் வெளியீட்டாளர் மே. சக்கர வர்த்தி நயினாரை அழைத்துக்கொண்டு பண்டிதர் யூர் கந்தையா என்னைக் காண வந்தார். தாம் எழுதிய 'தமிழர் யார்?', 'தமிழர் சமயம் யாது' எனும் நூல்களை எனக்கு வழங்கினார்... 22-7-1947 ..தமிழ் மொழியைப் பற்றிப் பொருளில் லாமல் ஏதேதோ சொல்லியுள்ள திரு. காந்திக்கு ஒரு மறுப்புக் கட்டுரை எழுதத் தொடங்கினேன். 15-8-1947 ... இப்பகுதிவாழ் மக்களும் தலை நாளைச் சிறப்புறக் கொண்டாடினர். 16-9-1947 அச்சறைகளையும் பிற அச்சகப் பொருள் களையும் சென்னை 'தினத் தந்தி' மேலாளர்க்கு விற்று விட்டேன்... 9-9-1946 முதல் 6-11-1949 வரையான குறிப்புகள் இக்காட் குறிப்பேட்டில் உள்ளன: [u - ¢.]<noinclude></noinclude> li765xs9lrtw02fzk1re6rvtp0m97x0 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/120 250 648928 1953112 2026-07-13T07:06:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகளார் கட்டுரை என்னை 22-9-1947... பண்டிதர் மா. இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். தாம் வெளியிடவிருக்கும் 'ஆராய்ச்சிக் கள்' நூலின் கையெழுத்துப் படியைக் கொடுத்து முன்னுரை எழுதித் தருமாறு வேண்டினார். எழுதித் தருவதற்கு இணங்கினேன். ஒரு வாரத்தில் 30-11-1947 ... 'பொன்னி' இதழின் ஆசிரியரும் திரு.சொக்கலிங்கமும் என்னைக் காண வந்தனர். 15-12-1947 கடந்த மூன்று நாளாகப் பங்கீட்டு அரிசி எங்கட்குக் கிடைக்கவில்லை. மக்கள் பட்டினியால் வாடுகின் றனர். சேர்ந்து வாழ விரும்பாமல் இந்துக்களும் இசுலாமி யரும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்பு ணர்வையும் ஈசன் என்றே அருள்வானோ? துயரச் 31-1-1948 நேற்று மாலையில் திரு. காந்தியை மராத் திய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொன்றான் என்ற செய்தியை அறிந்தேன். இக்கொடுஞ்செயலின் விளைவு எப்படியிருக்குமோ? எங்கும் விடுமுறையே. முற்பகலுக்குப் பிறகு மின்சாரத் தொடர்வண்டி ஓடவில்லை. காந்தியின் ஆன்மாவுக்கும் மக்கள் அனைவர்க்கும் ஈசன் அமைதி வழங் கட்டும்! 28-2-1948 ... ரு.கா.அப்பாத்துரைப் பிள்ளை வந்தார். நான் முன்னுரை வழங்குவதற்கெனத் தாம் எழுதிய *India's Language Problem' எனும் நூலைக் கொடுத்துச் சென்றார். அதனைப் படித்துத் திருத்தங்களைச் வருகிறேன். 11-5-1948 ... செய்து திரு. மயிலை. சீனி. வேங்கடசாமி வந்தார். என் உடல் நலம் சரியில்லாததால் அவர்தம் நூலைப் படித்து முன்னுரை தர முடியாத நிலையிலிருக்கின் றேன் என்று சொல்லி 'எழுவகைத் தாண்டவம். நூலைத் திருப்பிக் கொடுத்தேன்.<noinclude></noinclude> 2v9nbyuj50rjxvzuvtvtojt2wyb7hgh பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/121 250 648929 1953113 2026-07-13T07:06:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நாட்குறிப்புக்கள் 95 17-7-1948 இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குச் சென்றேன். பெரியார் இராமசாமி நாய்க்கரவர்களும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாரவர்களும் வேறு சில பெரியோரும் என்னைத் தலைமையேற்க வேண்டினர். என் மகள் திரிபுர சுந்தரி தன் கணவனையும், மகன் நம்பியையும் அழைத்துக்கொண்டு மாநாட்டுக்கு வந்தாள். ... மடல் 31-7-1948 திரு.சோமசுந்தர பாரதியாரின் எழுபதாம் ஆண்டுப் பிறந்த நாளை ஒட்டி அவரை வாழ்த்தி விடுத்தேன்... ஒரு 5-11-1948 திரு. ஈ. வே. இராமசாமியைப் பற்றி பாராட்டுரை எழுதி புதுவை ஞாயிறு நூற் பதிப்பகத்துக்கு விடுத்தேன்... 22-12-1948 கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டி யாரவர்களுக்குப் பரிந்துரைக் கடிதம் பெறவேண்டி பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். எழுதிக் கொடுத்தேன். நாடகக் 25-12-1948 டி. கே. எஸ். சகோதரர்கள் கம்பெனியாரை என் மாணவர் நாரண. துரைக்கண்ணன் அழைத்து வந்தார்... 5-2-1949 பகவத் கீதையை அருமையாகச் செந்தமிழில் மொழிபெயர்த்த கொழும்புப் புலவர் பாண்டியர்க்கு வாழ்த் துரைக் கடிதம் விடுத்தேன். 16-4-1949... பிரம்பூர் பாரக்ஸ் திரையரங்கில் 'வேலைக்காரி" பார்த்தோம். முற்பகுதியை விடப் பிற் பகுதியே நன்றாயிருந்தது. 1-7-1949 டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். பண்டிதர் இராசமாணிக்கம் ஆகியோரின் பெயர்களைக் பிள்ளை, திரு. தேவநேயன் குறிப்பிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்க்குப் பதில் விடுத்தேன்.<noinclude></noinclude> ryl67d4qhv61b6w8wbwlsd49webhx9y பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/122 250 648930 1953114 2026-07-13T07:06:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 96 மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 4-7-1949 -சைவ சித்தாந்தத்தை'ப் பற்றிக் கட்டுரை எழுத இணங்கி, கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர்க் குக் கடிதம் விடுத்தேன்... 1949 1950 * 23-11-1949. வால்டாக்சு சாலையிலுள்ள அரங்குக்குச் சென்று டி. கே. எஸ். சகோதரர்கள் நடத்தும் 'சேரன் செங்குட்டுவன்' நாடகம் பார்த்தேன். கண்ணகி வரலாற் றின் இறுதிப் பகுதி இதில் சேர்க்கப்படவில்லையாதலால் நாடகம் சுவையாக அமையவில்லை. 20-1-1950 திருக்குறளுக்கு உரையெழுதத் தொடங்கி னேன். முற்றிலும் குறட்பாக்களாலான 'வாழ்க்கைக் குறள் எனும் நூலையும் எழுதத் தொடங்கினேன். பணிகளையும் முடிக்க இறைவன் அருளட்டும்! இவ்விரண்டு 14-2-1950...என் ஒளிப்படம் கொண்ட அச்சுக் கட்டையை (block) அனுப்பி வைக்குமாறு தமிழ் நாடு இதழாசிரியர் கி.ஆ.பெ.விசுவநாதம் மடல் விடுத்திருந் தார். 18-3-1950. கெயிட்டி திரையரங்கு சென்று முடி பார்த்தேன். அருமையாக இருந்தது.. 4-8-1950 பெரியார் 'பொன் ஈ.வே. இராமசாமி நாய்க்கர், ஆடலரசுவுடன் என்னைக் காண வந்தார். ஒரு மணி நேரம் உரையாடினோம். *இந்நாட்குறிப்பேட்டில் 7-11-1949 முதல் 14-8-1950 வரை யான குறிப்புகள் உள்ளன. அடிகளார் 15-9-1950 ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். (ப-ர்.]<noinclude></noinclude> m6gakudzte4tqev1ii0b8dnkozxqw45 பக்கம்:மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்.pdf/123 250 648931 1953115 2026-07-13T07:06:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கிடைக்குமிடம்: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட். தலைமை நிலையம்: 154, டி. டி. கே. சாலை ஆள்வார்பேட்டை, சென்னை-18. கிளை நிலையங்கள்: 79. பிரகாசம் சாலை (பிராடுவே). சென்னை-108. திருநெல்வேலி.6. கோயமுத்தூர்-1. திருச்சிராப்பள்ளி-2. மதுரை கும்பகோணம்-1. சேலம் -9. விலை ரூ.13 - 00 அப்பர் அச்சகம், சென்னை-108.<noinclude></noinclude> qz3s6f9zbb16qkj8inwg9jogghu2akm அட்டவணை:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf 252 648932 1953120 2026-07-13T07:20:09Z Neechalkaran 713 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953120 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] m6ajau6emdf9kzts57mu0r4ibr3dl4o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/442 250 648933 1953122 2026-07-13T07:24:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>எ-டு</b>: மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் கடை, பண்டக சாலை வைத்திருப்போர், வீதியில் நடந்து செல்வோருக்குத் தீங்கு ஏற்படுமளவுக்குப் பொரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற் கோட்பாடு|414|செயற்பாட்டியல்}}</noinclude><b>எ-டு</b>: மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் கடை, பண்டக சாலை வைத்திருப்போர், வீதியில் நடந்து செல்வோருக்குத் தீங்கு ஏற்படுமளவுக்குப் பொருள்களை ஒருங்கின்றி வைத்திருப்பது (Byrne V. Boadle (1863) 2H & C 722); அறுவை மருத்துவம் செய்யப்பட்ட இடத்திலிருந்து மருத்துவர் துண்டித் துணியை அகற்றாது விடுவது; வீதியில் சென்று கொண்டிருக்கும் பேருந்து வண்டி நடைபாதையின் மீது ஏறி, அங்கு நின்று கொண்டிருக்கின்றவர்கள் மீது மோதிக் காயத்தை ஏற்படுத்தி விடுவது போன்ற செயல்கள் எதிர்வாதியின் கவனமின்மையைச் செப்புவனவாகும்.{{Right|<b>பு.வே.</b>}} <section end="செயலே செப்பும், பொருளே புகளும்"/> <section begin="செயற் கோட்பாடு"/> {{dhr}} <b>செயற் கோட்பாடு</b>: முதியவர்கள் பற்றிய கோட்பாடுகள் சில வளர்ச்சி உளவியலில் உள்ளன. அவற்றுள் செயற்கோட்பாடு (Activity Theory) ஒன்றாகும். பணிமுதிர்வு பெற்று ஓய்வுபெறும் நிலை எய்திய முதியவர்கள், தங்கள் பிணைப்புகளை அறுத்துக் கொண்டு ஒதுங்கியிருப்பார்கள் என்பது ஒரு கோட்பாடு. மற்றையது இதற்கு மாறான கருத்தைக் கொண்ட செயற் கோட்பாடு ஆகும். இதனை வலியுறுத்துபவர் மேடாப்சு என்னும் உளவியலாளர் ஆவார். ஒருவர், தம் வளர்ச்சிப் பருவத்தில் இயல்பாகவே சுறுசுறுப்பாகவும், செயல்திறன் கொணடவராகவும், மனநிறைவு உள்ளவராகவும் இருப்பின் அவர்கள் முதுமைப் பருவத்திலும் மனநிறைவு கொண்டவர்களாகவும், பொது நிகழ்ச்சிகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் செயல்துடிப்பு மிக்கவர்களாகவும் விளங்குவர் என்கிறார். ஒதுங்கி வாழ்கின்ற தன்மை என்பது சமூகமும் குடும்பமும் அவர்களைப் பயனுள்ள வழிகளில் ஈடுபடுத்திக் கொள்ளாததன் விளைவேயாகும். முதியவர்களுக்குப் போதுமான ஊக்கமும், வாய்ப்பும் அளித்தால் அவர்கள் செயல்களைச் செய்வதில் ஆர்வம் காட்டுவர் என்பதே இக்கோட்பாடு வலியுறுத்தும் கருத்தாகும்.{{Right|<b>ஜி.இரா.</b>}} <section end="செயற் கோட்பாடு"/> <section begin="செயற்பாட்டியல்"/> {{dhr}} <b>செயற்பாட்டியல்</b>: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூகவியலின் கருத்தாய்வுத் தொகுதியின் (Sociological Theory) அமைப்பு முறையில் ஒரு மகத்தான மேம்பாட்டுக் கட்டம் ஏற்பட்டது. அந்தக் கட்டம்தான் செயற்பாட்டியல் (Functionalism) என்று அழைக்கப்படும் செயற்பாடு பற்றிய பகுப்பாய்வின் தோற்றம், ஒரு சமூக நிகழ்வை எவ்வாறு புறவயமாக, அறிவியல் அடிப்படையில் தெளிவாக ஆராய்ந்து விளக்கம் தருவது என்ற நிலையில் சமூகவியல் அறிஞர்கள் குழம்பி நின்ற வேளையில் எழுந்ததுதான் செயற்பாட்டியல் ஆகும். ஒரு கருத்தியல் கண்ணோட்டத்தில் ஒரு காரணியை மட்டும் நிருணயக் கூறாகவைத்துக்கெண்டு சமூக நிகழ்வுகளை ஆராய்ந்து ஏற்பட்ட கருத்தாய்வுத் தொகுதிகளும், சமூக நிகழ்வுகளை முழுமையாக ஆராயாமல் பகுதியாகவே ஆராய்ந்து வெளிவந்த கருத்தாய்வுத் தொகுதிகளும் அப்பொழுது சமூகவியல் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. இந்நிலையில் ஒரு வலுவான, விளக்கமான, முழுநிறைவான அணுகுமுறையாகச் செயற்பாட்டியல் எழுந்து சமூக நிகழ்வுகளை அவற்றின் செயற்பாடுகளின் உருவகையில் ஆராய்ந்து முழு நிறைவான விளக்கம் தரும் போக்கிற்கு வழிவகுத்தது. செயற்பாட்டியல் சமூக நிகழ்வுகளை அவற்றின் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆராய்கிறது. ஆயினும் இந்த அனுகுமுறை சமூகவியலின் கண்டுபிடிப்பு அன்று. உயிரியல் அறிவியல்களின் இந்த அணுகுமுறை முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. ஓர் உயிரியல் நிகழ்வைச் செயற்பாட்டியல் மூலமாக உயிரியல் அறிவியல்கள் ஆராய்ந்து கொண்டிருந்தன, அவற்றிடமிருந்து சமூக மானிடவியல் சமூகவியல் ஆகிய துறைகளின் அறிஞர்கள் இந்த அணுகு முறையைப் பெற்றுச் சமூகவியல் துறையில் புகுத்தினார்கள். ‘செயற்பாடு’ (Function) என்ற கருத்தே உயிரியல் அறிவியல்களிடமிருந்துதான் பெறப்பட்டது. உயிரியல் அறிவியல்களில் ஓர் உயிரினப் பொருள் நிலைபெற்று இயங்க உதவிடும் ஓர் ஆதாரமான செயற்பாங்கை (Process) உயிரியல் அறிவியலறிஞர்கள் செயற்பாடு என்பார்கள். இந்தக் கருத்தைச் சமூக அறிவியல் அறிஞர்கள் கடன் வாங்கிச் சமூக அறிவியல்களில் குறிப்பாகச் சமூக மானிடலியல், சமூகவியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தினார்கள். தொடக்கத்தில் சமூகவியல், சமூக மானிடவியல் துறை அறிஞர்கள் தாம் கடன்வாங்கிய ‘செயற்பாடு’ என்ற சொல்லை உயிரியல் அறிவியலறிஞர்கள் பயன்படுத்திய அதே பொருளிலேயே பயன்படுத்தினர் ஒரு சமூகக் கூறு தான் சார்ந்துள்ள சமூக அமைப்பு முறை நிலைபெற்று நிற்க உதவும்முறையில் ஆற்றிலும் பங்கைச் செயற்பாடு என்று குறித்தனர். அதாவது ஒரு சமூகக் கூற்றின் நடவடிக்கை (Operation) அல்லது செயலாக்கம் அது சார்ந்துள்ள சமூக அமைப்பு முறை நிலைபெற்று நிற்க உதவும் சமயத்தில் அந்த நிலைமையைச் செயற்பாடு என்று குறித்தனர். தொடக்கக் கட்டத்தில் எல்லாச் சமூகக்கூறுகளும் சமூக அமைப்பு முறை நிலைபெற்று நிற்க உதவும்<noinclude></noinclude> 896yj2x9dptxed4t1b7b8k23fjn75du பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/2 250 648934 1953123 2026-07-13T07:32:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> puwaov7bo8i7dfc0kbue813urs2wb8r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/3 250 648935 1953124 2026-07-13T07:32:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கழக வெளியீடு: சுககூ அ.சதீஷ் ஓம் சிவம் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் ST. MANICKAVACHAKAR - HIS LIFE AND TIMES பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைத்திரு. சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்றியது திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி. சென்னை-1.<noinclude></noinclude> 48tzeuk0iv39n8xuhq0zlk8w3bahk22 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/4 250 648936 1953125 2026-07-13T07:32:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ First Edition: (Author) 1930. Reprint: (Kazhagam) Dec., 1957. MANICKAVACHAKAR VARALARUM KAALAMUM [All Rights Reserved] Published by THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD., 1/140, BROADWAY, MADRAS-1. Head Office: 98, EAST CAR STREET, TIRUNELVELI. Appar Achakam, 2/140, Broadway, Madras-1-C. 1100.<noinclude></noinclude> 1jm3oxekrdll4y6201chelz7a5dn304 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/5 250 648937 1953126 2026-07-13T07:32:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பதிப்புரை ஒரு நாட்டின் உண்மையான வரலாற்றை ஓர்ந்துணர் தற்குக் கருவியாக நிற்பது அவ்வந்நாட்டுச் செந்நாப்புலவர் நடுநின்றாய்ந்து ஒருபாற்கோடாது நெடுநுகத்துப் பகலாணி போன்று வடுவின்று மொழிந்த வரலாற்று ஆராய்ச்சி பொதுளும் வாய்மைப் பெரு நூலேயாகும். நம் செந்தமிழ் நாட்டு வரலாற்றினை ஆராயப்புகுந்தார் பலருள்ளும் பெரும்பாலோர் அயன்மொழிப் பற்றும், அத்தகைய பற்றுக்கொண்டார்பாற் பயின்ற பயிற்சிச்சார்பும், தம் தாய் மொழியினும் அயன்மொழி மிக்கதென மருளாற்கொண்ட திரிபுணர்வின் ஏர்பும் கூடியவராய் நின்று ஆராய்வா ராயினர். அதனால் அவர்தம் ஆராய்ச்சிகள் அனைத்தும் பெரியதோர் தலைதடுமாற்றமாய்ப் பெருங்குழப்பத்தினை யுண்டுபண்ணிப் புரைப்படுவவாயின. மேலும் அவர்தம் அடிப்படையிற் கொண்டெழுந்த கடும்பற்றுள்ளம், அவர் உண்மையெனக் கண்டுவைத்தும் உண்மைக்கு மாறாக முன்னுக்குப்பின் முரணாய்த் திரிவு படுத்தி மொழியத்தூண்ட அவரெல்லாம் அதற்கு அடிமையாய் அங்ஙனம் மொழிந்து இடர்ப்படுவாராயினர். இங்ஙனமாயுள்ள பெரியதோர் இன்னற்காலத்து ஆசிரியர் மறைமலையடிகளார் இறைவன் அருளால் தமிழ்த்தாயின் தவத்திருமகனாராய்த் தோன்றினர். தோன்றித் தம் கட்டிளமைக் காலத்தே செந்தமிழ்க்கடலும், பரந்துபட்ட ஆங்கிலக் கடலும், கரந்துநின்ற ஆரியக்கடலும் சீரிதின் உணர்ந்து முந்நீர் கடந்த செந்நீரராய்த் திகழ்ந்தனர். “ மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்" என்னும் இவ்வரும் பெருநூல் செந்தமிழ்க் களஞ்சியம், சிவநெறிக்<noinclude></noinclude> n4jxdt21pgzcoz1usw6cksf4jwdpgd5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/443 250 648938 1953127 2026-07-13T07:32:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வகையில்தான் செயல்படுகின்றன என்ற கருத்து நிலவியது. இந்த அடிப்படையில்தான் செயற்பாட்டியல் கடைப்பிடிக்கப்பட்டுச் சமூகக் கூறுகள் ஆராயப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டியல்|415|செயற்பாட்டியல்}}</noinclude>வகையில்தான் செயல்படுகின்றன என்ற கருத்து நிலவியது. இந்த அடிப்படையில்தான் செயற்பாட்டியல் கடைப்பிடிக்கப்பட்டுச் சமூகக் கூறுகள் ஆராயப்பட்டன. முதன்முதலில் இக்கண்ணோட்டத்தில் சமூகக் கூறுகளை ஆராயும் முயற்சி சமூக மானிடவியலில் ஏற்பட்டது. அம்முயற்சிக்கு வித்திட்டவர்கள் பிரானிசுலா மலினோவ்சுகி (Branislaw Malinowski 1884-1942) என்ற அறிஞரும் ஆர்தர் ஆர். இராட்கிளிப் பிரவுன் (Arthur R.Radcliffe-Brown) என்ற அறிஞரும் ஆவர். ஆயினும் இவர்களுக்கு முன்னரே சமூகவியலில் செயற்பாட்டியல் தொடர்பான ஒரு கருத்து நிலவியிருந்தது. ஆகசுட்டு கோம்டு (Auguste Comte 1798- 1857) என்ற அறிஞர் சமூகத்திலுள்ள ஆக்கக் கூறுகள் தம்மிடைய ஓர் இசைவிணக்கமான உறவுகொண்டு செயல்படுகின்றன. அதன் விளைவாகச் சமூகம் ஓர் ஒழுங்கை எய்துகிறது என்றார். அவருக்குப் பின்வந்த எர்பர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer 1820-1903) ஓர் உயிரினப் பொருளில் இருப்பதைப் போலவே ஒரு சமூகத்தில் இருக்கிற உறுப்பு அங்குகள் இணைந்து செயல்பட்டுச் சமூகத்தை இயங்கவைக்கின்றன என்றார். வில்பிரெடோ பாரெட்டோ (Vilfredo Pareto 1848-1923) என்ற அறிஞர் சமூகத்தில் பல்வேறு கூறுகள் நிலவுகின்றன. அவை ஓர் இணக்கமான முறையில் இயங்கிச் சமூக அமைப்பு முறையின் சமன்பாட்டு நிலையைத் தக்க வைக்கின்றன என்றார். எமிலி தர்க்கைம் (Emile Durkheim-1858-1917) என்ற அறிஞர் ஒரு சமூகக் கூற்றுக்கு விளக்கம் தரமுற்பட்டால் அதை உண்டாக்கிய காரணங்களோடு அது ஆற்றிடும் செயற்பாட்டையும் ஆராய்ந்து அந்த அடிப்படையில் விளக்கம் தரவேண்டும் என்றார். ஒரு சமூகக் கூறு செயல்படும்போது அதன் நிகழ்வினால் ஒரு சமூக உயிரினப் பொருளின் (சமூக அமைப்புமுறையின்) பொதுத் தேவை நிறைவேறுகின்ற விளைவு ஏற்பட்டால் அந்த விளைவே அதன் செயற்பாடு ஆகும் என்கிறார் தர்க்கீம். அதாவது ஒரு சமூக உயிரினப் பொருளின் பொதுத் தேவையை நிறைவேற்றும் தன்மையில் தான் ஒரு சமூகக்கூற்றின் செயற்பாடு அமைகிறது என்கிறார் தர்க்கீம். ஒருசமூக உயிரினப் பொருளின் பொதுத் தேவை என்பது அதன் கட்டொருமைப்பாடு (Solidarity) ஆகும் என்பது தர்க்கீமின் கருத்து. சமூகக் கூறுகள் இந்தப் பொதுத் தேவையை நிறைவேற்றும் வகையில் அதாவது சமூகத்தின் கட்டொருமைபாட்டை ஏற்படுத்தும், வலுப்படுத்தும், நிலைநிறுத்தும் வகையில் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக வேலைப் பங்கீட்டு முறை உறுப்பினர்களிடையே ஒரு பரசுபரச் சார்பு நிலையைத் தோற்றுவித்து அவர்களிடையே கட்டொருமை பாட்டை ஏற்படுத்துகிறது. இவ்வாறே மதமும் மதச் சடங்குகளிலும், நிகழ்ச்சிகளிலும் எல்லோரும் பங்கு பெறும்வண்ணம் அனைவரையும் திரட்டிவைத்து அவர்களைக் கட்டொருமைப்படுத்துகிறது. ஒரு குற்றவாளிக்குத் தரப்படும் தண்டனைகூடச் சமூகக் கட்டொருமைப்பாட்டுக்கு உதவுகிறது. மேற்பார்வைக் குத்தண்டனை ஒரு குற்றவாளியைப் பழிவாங்கும் வகையில் அமைகிற நடவடிக்கையாகத் தோன்றக் கூடும். ஆயினும் அதன்மூலம் சமூகம் போற்றிடும் கூட்டுணர்வுகள், விழுமியங்கள் நசுக்கப்படாமல், மீறப் படாமல் பாதுகாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன. இந்த விளைவே தண்டனையின் செயற்பாடு ஆகும் என்கிறார் தர்க்கீம். இவ்வாறு சமுகவியல் அறிஞர்கள் செயற்பாட்டியலுக்கு ஒரு பின்னணியை ஏற்படுத்தி அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்திருந்தாலும் செயற் பாட்டியல் ஒரு கொள்கையளவில் மேம்பாடு அடைந்தது மலினோவ்சுகி, இராட்கிப் பிரவுன் ஆகிய சமூக மானிடவியல் அறிஞர்கள் காலத்தில்தான். இவர்கள்தாம் செயற்பாட்டியலுக்கு வடிவம் தந்து, மேம்படுத்தி, அதை ஒரு கொள்கையாக உருமாற்றினார்கள். மலினோவ்சுகி சமூக, பண்பாட்டுக் கூறுகள் அமைப்புகளாகவோ, நிறுவனங்களாகவோ, செயற்பாங்குகளாகவோ, விழுமியங்களாகவோ, நெறிகளாகவோ எவ்வாறாக இருந்தாலும் சரி அவை மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக் ஏற்படுத்தப்பட்டவை. ஆகவே அவை மனிதர்களுடைய வாழ்வுத் தேவைகளை நிறைவேற்றுகின்றன. இந்தவகையில் அவற்றின் செயலாக்க விளைவுகள் அதாவது செயற்பாடுகள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைகின்றன என்கிறார். மனிதர்களுடைய தேவைகள் தனித்தனியே பிரிந்து நிற்பது கிடையாது. அவை ஒன்றோடொன்று தொடர்புகொண்டு இணைந்திருக்கும். இப்படிப்பட்ட தேவைகளை நிறைவேற்றுகின்ற சமூக பண்பாட்டுக் கூறுகளும் பரசுபரத் தொடர்புகொண்டு இணைந்து நிற்கும். ஆகவே அவை செயலாற்றிடும்பொழுது இணைந்தே செயலாற்றிடும் என்கிறார் மலினோவ் சுகி. ஆனால் இராட்கிளிப் பிரவுன் சமூகக் கூறுகள் தனி மனிதர்களுக்காகச் செயல்படுவது கிடையாது. அவை ஒட்டுமொத்தமான சமூகத்திற்காகச் செயல்படுகின்றன என்கிறார். செயற்பாடு என்பது அமைப்புடன் (Structure) தொடர்புடையது. ஆகவே அமைப்பைத் தெரிந்து கொண்டாலொழியச் செயற்பாட்டைப் புரிந்து<noinclude></noinclude> b9qcuggutrhh4k1d7qwa25toe63uvep பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/6 250 648939 1953128 2026-07-13T07:32:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> puwaov7bo8i7dfc0kbue813urs2wb8r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/7 250 648940 1953129 2026-07-13T07:32:43Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பதிப்புரை 7 சேரலாதனைப் பாடிய தலைச்சங்கப் பாட்டின் காலமும் விளக்குமுகத்தான் அப்பாடலுக்கும் பன்னெடுங்காலம் முந்தியதாகிய "தொல்காப்பிய "க் காலம் இற்றைக்கு ஐயாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாம் என வலிய பல சான்றுகளுடன் விளக்கியுள்ளார்கள். மேலும் தெய்வப்பெற்றி வாய்ந்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல் காப்பிய முனிவரனாரும், திருவள்ளுவ நாயனாரும் பண்டைச் செந்தமிழ்ச் சிவநெறியினர் என்னும் மெய்ம்மையினை அகச்சான்று புறச்சான்றுகளுடன் துணிந்து தெளிவுற மொழிந்துள்ளார்கள். சிவ பண்டைச் செந்தமிழர் செம்பொருளாம் வழிபாட்டினரென்பது தொல்காப்பியத்திற் காணப்படும் “சேயோன்" என்னும் மொழியாலும், புறநானூற்றில் தலைச்சங்கத் திருப்பாட்டாகிய காரிகிழார் பாடலிற் காணப் படும் "முக்கட்செல்வர்" என்னும் முதுமொழியானும் மறுக்கொணா வாய்மையுடன் வலியுறுத்தி விளக்கியுள் ளமையால் ஐயுறவின்றித் தெளியலாம். சிவபெருமான் பண்டைச் செந்தமிழ் முன்னோரால் 'முக்கட்செல்வராய்' வழுத்தப்பட்டு அம்மரபு இன்றுகாறும் நின்று நிலவும் உண்மை, தொல்காப்பியத்தின்கண் கொடிநிலை கந்தழி வள்ளி" எனத் தொடங்கும் புறத்திணையியல் முப்பத்து மூன்றாம் நூற்பாவால் தெளிவுறுத்தப்படும் சிறப்பினை விளக்கி அந்நூற்பாவுக்கு மெய்யுரையும் விரித்துள்ளார்கள். "ஒன்றே குலமும் ஒருவனே தேவலும் " என்னும் ஒப்பில் மெய்ம்மையும், முத்தி வேட்கும் முறைமையும், முப்பொருள் உண்மையும், நான்மறை மேன்மையும், கொலையும் புலையும் நீத்த நிலைத்தவவாழ்க்கையும், மெய்யறிவு நூல் ஆய்வும், பொய்யா வொழுக்கமும், தொய்யா நாகரிகப் பண்பும் தொன்றுதொட்டு இன்றுகாறும் இடையறாது<noinclude></noinclude> eqefbma45z9huua9x288nlbqsq0pu9y பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/8 250 648941 1953130 2026-07-13T07:32:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 8 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் கைக்கொண்டு ஒழுகிவருபான்மையும் நன்கு விளக்கியுள் ளார்கள். இவையனைத்தும் தனித்தமிழ்ப் பண்பே என் பதும், ஆரியர்பால் பெற்றவை அல்ல என்பதும் அவ் வாரியரே இவற்றுட் சில தமிழர்பால் பெற்றுள்ளார் என் பதும் கூறியுள்ளார்கள். ஆரியர் சிறுதெய்வ வழிபாட்டினர் என்பதும், கொலைபுலை குடிமிகு வேள்வியினர் என்பதும், மெய்யறிவு சாலாதாரென்பதும், பொய்யும் புனைசுருட்டும் நிரம்பிய கட்டுக்கதைப் புராணமே சிறந்த தெய்வமொழி யெனப் பாராட்டித் திரிபவரென்பதும், தெய்வங்கட்குப் பிறப்பு இறப்புக் கொண்டாடுபவரென்பதும், தங்களைத் தேவரெனக் கூறிச் செருக்குறுவரென்பதும், பிறப்பால் மக்கட்குள் உயர்வு தாழ்வு கற்பித்து ஒற்றுமையைக் கெடுத்து வேற்றுமையைப் பெருக்குபவரென்பதும் விளக்கி யுள்ளார்கள். < இறையனாரகப்பொரு 'ளுரை கடைச்சங்கப் புலவர் நக்கீரனுர் உரையேயாம் என்பதும், ஆனால் அதன்கண் பிற்காலத்தார் புனைந்து சேர்த்துள்ள உரைகளும், கட்டளைக்கலித்துறைகளும் கொள்ளத்தக்கன அல்ல என்பதும் பிரித்தெடுத்துக்காட்டியுள்ளார்கள். மாணிக்க வாசகப் பெருமான் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதை வலியுறுத்தி வைரத்தூண்போல் நிலை நாட்டியுள்ளார்கள். அதன்பொருட்டு வரலாற்று முறைக்கு மாறாக வழுப்பட எழுதி வெளிப்படுத்துள்ள எல்லா ஆராய்ச்சியுரைகளையும் அளவை நான்முறை வழுவாது தக்க சான்றுகள் எடுத்துக்காட்டி மறுத்துள்ளார்கள். அவ் வுரைகளுட் சில வருமாறு: தமிழ் வரலாறு, 'சேரன் 6 6 செங்குட்டுவன், ஜி. யூ. போப்புரை,''திருமலைக் கொழுந்துப் பிள்ளையுரை, 'இன்ஸ்துரையுரை, 'சுந்தரம் பிள்ளையுரை,'து. அ.கோபிநாதராவ் உரை' முதலியன்.<noinclude></noinclude> c40e0l30787owu0xe842octamczcd32 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/9 250 648942 1953131 2026-07-13T07:32:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பதிப்புரை 9 இனிப் பாமுறையானும் 'மாணிக்கவாசகப் பெரு மானார்' காலத்தை முன்னதென்றே விளக்கியுள்ளார்கள். புத்தரும், மாவீரரும் பிறந்த சாக்கிய குலத்தார் வட நாட்டின் கண் சிவபெருமானைத் தொன்றுதொட்டு முழு முதலாக வழுத்தியுள்ளார் என்பதையும் விளக்கியுள் ளார்கள். திருமுறை வகுத்தமைத்த வாய்மையினை நனி மிகப் பொருத்தங்காட்டித் தெரித்துள்ளார்கள். கல்வெட் டுக்கள் தோன்றிய காரணமும், முன் தோன்றாமைக்குக் காரணமும் விளக்கினர். இன்னும் பலவும் நூலின்கண் புகுந்து கற்பார் உணர்வாராக. இந்நூல் அடிகளாரால் எழுதிச் சேர்க்கப்பட்ட தமிழ் ஆங்கில முன்னுரைகளுடனும் திகழ்கின்றது. அவர்கள் இந்நூலை விரித்தெழுதுவதற்குப் பல ஆண்டுகளுக்குமுன் தம் 'அறிவுக் கடல்' என்னும் திங்கள் வெளியீட்டிலும், சென்னைக் கிறித்துவக்கல்லூரித் திங்கள் வெளியீட்டிலும் வெளிப்படுத்தியுள்ள 'மாணிக்கவாசகர் கால ஆய்வு' இரு பகுதிகளையும் இதன்கண் பின்னிணைப்பாகச் சேர்த் துள்ளோம். அடிகளார் மிகவும் முற்காலத்தே எழுதி யவை இவ்விரு பகுதிகளும். ஆதலால் அவற்றின்கட் களையப்படாமல் உள்ள ஒன்றிரண்டு ஆரியச் சொற்களை இருந்தவாறே பதிப்பித்துள்ளோம். எல்லாமாக் கூடி ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களைக் கொண்டு திகழ்கின்றது இந்நூல். இந்நூல் செந்தமிழ் அன்பர்கள், செந்நெறிச் செல்வர்கள், வரலாற்றுண்மை காணும் வேட்கையினர், வரலாறு வழுவின்றி எழுதப்பயில்வார், இலக்கண இலக்கிய நுண்பொருள் காணும் நோக்கத்தார், ஆசிரியர், மாணவர் ஆகிய எத்திறத்தார்க்கும் எய்ப்பில் வைப்பாம் பெரும்பொரு<noinclude></noinclude> dy0uabj05luxa0e4ud5bvpvlnlcnzur பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/10 250 648943 1953132 2026-07-13T07:33:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 10 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் ளாகும். பல்கலைப் பாடத்திட்டத்தில் பகுதி பகுதியாகப் பிரித்துக் கல்லூரிப்பாடமாக அமைப்பது நாடு மொழி நன்னெறியின் நல்வளர்ச்சிக்குப் பெரும்பயன் உடைய தாகும். எல்லா நூல்நிலையங்களிலும், படிப்பகங்களிலும், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், திருக்கோவில்களிலும், தொழுகைக் கூடங்களிலும், வீடுகளிலும் இன்றியமையாது என்றும் நின்று விளங்கவேண்டிய பேரணியாகும். எனவே எல்லாரும் இதனை வாங்கியும் வாங்குவித்தும் கற்றும் கற்பித்தும் இறையருளால் முறைநலம் பெற்று இன்புற்று வாழ்வாராக. அடிகளாரால் ககூ௩0-ஆம் ஆண்டில் முதற்பதிப்பாக முந்நூறு படிகளே அச்சிடப்பட்டுள்ளன. அதனால் அந் நூல் தமிழ்நாடெங்கணும் பரவித் தக்க பயன் விளைவிக்கும் வாயில் இல்லாது போயிற்று. அடிகளார் ககூரு - செப்டெம்பர்த் திங்கள் கூ-ஆம் காள் எழுதிவைத்துள்ள விருப்ப ஆவணத்தின்படி இப் பொழுது இரண்டாம் பதிப்பாக இதனை இரண்டு பகுதி களாக்கி வெளியிடுகின்றோம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.<noinclude></noinclude> 4lszwhrzc76nrnmarf11xprhk6cwpul பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/11 250 648944 1953133 2026-07-13T07:33:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உள்ளுறை பதிப்புரை ஆங்கில முகவுரை தமிழ் முகவுரை பொருளடக்கம் மாணிக்கவாசகர் வரலாறு மாணிக்கவாசகர் காலம் பின் இணைப்பு: மாணிக்கவாசகர் காலம் (முதற் பகுதி) பக்கம் 5 13 37 i-lxxiv அகூகூ மாணிக்கவாசகர் காலம் (இரண்டாம் பகுதி) கூகள் இவ்வாராய்ச்சிக்கு அரண் செய்யும் அப்பர் அருட்பாடல் பிழை திருத்தம் கூசஉ<noinclude></noinclude> c1ziua9266dumvlmf9tzafxcdhr2var பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/12 250 648945 1953134 2026-07-13T07:33:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மறைமலையடிகள் 1876-1950<noinclude></noinclude> 7c77pfe2jv8wi4gcubvj37hrjhlopxh பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/13 250 648946 1953135 2026-07-13T07:33:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ENGLISH PREFACE The Tamil work on St. Manickavachakar's Life and Times' which appours in the following pages, is the fruit of six years' arduous labour almost unremitting except on a few occasions when it had to be laid aside for a short period of a month and a half cach time, in order to make room for the preparation of smaller works that demanded my exclusive attention on such occasions. The work was begun on the 16th of August, 1922 and completed only on the 5th of September, 1928. During this long interval, the first call came to me from the Secretary of the All-India Oriental Conferance for the contribution of a paper in English on the system of Saiva Siddhanta, to be read at its sittings that were to commence then in Madras ou the 23rd of December, 1924. In response to the call, I prepared a paper in English or "The Conception of God as Rudra' but at the end of a month and a half when the work had progressed to three-fourths of the whole, the secretary pressed me for the paper. I, therefore, sent a copy of it so far written and after the emergency was over, left it incomplete and returned to this my Tamil work, for its subject-matter was ever present in my mind and interes- ted me more than anything else. Again in the first quarter of the year 1926, many of my readers and friends repeatedly expressed their LOIT.<noinclude></noinclude> ihw6zuoar6z7trwfsyflfx5qohfh4fs பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/14 250 648947 1953136 2026-07-13T07:33:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 14 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES wish for a second edition of my Tamil treatise on Caste and its Evil which was long out of print. And in compliance with their wish I had to leave the present work for a time and direct my attention to rewriting the book on Caste and its Evil. To keep it abreast of the times, much new and additional matter was intro- duced into it, and the book grew four times in size its first edition and appeared in June, 1926, in its full and final form. > Again, from the time my Tamil work on 'Personal Magnetism began to appear part by part in my maga- zine Jnanasagaram,' demands for it in a complete book- form increased so much that towards the end of 1926, I found it no longer possible to delay its publication. And so, I took up that most useful work, completed and published it in book-form in Feb., 1927. In the middle of 1923, a hot controversy was opened in the Tamil papers on the subject whether the Velala people should be included in the Vaisya, the mercantile caste or in the Sudra, the slave caste of the Aryan classification. I was called upon to decide this moot point, and consequently a critical and historical study of that interesting question was made on the basis of facts gathered from Tamil and Sanscrit literatures. I traced the origin and growth, the rank and station of the Velala community and the resmits were published in a book-form in Nov., 1923. The copies of the first edition having sold off in three years and a half, the<noinclude></noinclude> gsc6vtrwjx3raaxy4fzkwrazvv2doz4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/15 250 648948 1953137 2026-07-13T07:33:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 15 second edition was called for early in 1927, and was, with a few more additions, published in July, 1927. Besides these interruptions caused by literary works, many a public function, which I was called upon to perform, delayed the present work still more. Every now and then I had to go to Perur, Tanjore, Trichino- poly, Madras and Thiruppathirippuliyoor, for presiding over the grand annual celebrations of Tamil Sangams and Saiva Siddhanta Societics that were held in those places. In the midst of such varied activities, I was also for a time striving my utmost to print my English lecture on Saiva Siddhanta as a philosophy of practical know- ledge,' but the printing of it could not be finished as yet, since some of its parts require expansion which I can do only after my present literary works leave my hands. In addition to being the author and publisher, I have to be the printer of my own writings. This causes me no little trouble and allows me not ever sufficient time for taking necessary rest. With all these troubles, difficulties and frequent interruptions, it gives me no small pleasure to think that I was enabled by the grace of Lord Siva to complete this most important work of mine after so long a time. This work comprises two parts. The first part treats of the Life of St. Manickavachakar and the second of the times in which he lived. The method pursued in<noinclude></noinclude> 3tq2nq8589rjubkrgnu7cbty0wr31q3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/16 250 648949 1953138 2026-07-13T07:33:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 16 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES dealing with the two subjects would seem to be quite novel to the present day Tamilians who, having, for the last four or five centuries, come under the influence of the Aryan priesthood, have lost their independent and rational way of thinking and have become slaves to the Aryan laws, customs and manners. They now remain. hopelessly unprogressive and inimical to all kinds of salutary reforms. Their observances of rites, of religious practices and social customs are formal and inflexible, for they care little to understand the significance of what they so strictly but unwittingly observe. This slavishness, this petrified conservatism has so thickened the gloom of their ignorance as to render them thorough- ly impervious to the ray of light coming from the critical and historical spirit of the modern culture. Even the few who have acquired an extensive knowledge of Tamil grammar and modern Tamil literature, are unable to recognize the great value and importance of the critical and historical methods of inquiry, for a clear comprehension of the subject they have taken to study. This is due partly to their want of acquaintance with the pure subject-matter of the ancient Tamil classics which depict nature and human nature as they truly appear, and partly also to their indiscriminate under standing of the later Puranic literature which contains nothing but exaggerated and distorted accounts of national conflicts as well as the mythical and legendary histories of gods and goddesses. These Puranic stories being quite foreign to the Tamil genius which keeps<noinclude></noinclude> iqgt78p97h734ng8hsos3ykyax6ricp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/17 250 648950 1953139 2026-07-13T07:33:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 17 itself strictly close to nature, are either things imported iuto Tamil from Sanscrit, or fabricated by self-interested persons after the fashion of Sanscrit narratives. In this state of our Pandits' knowledge, it is no wonder that my way of treating the history of our St. Manicka- vachakar should appear novel, nay, even strange to their mind. But it is most gratifying to note that, within the last three decades, from the time I began the publication of my Tamil magazine Jnanasagaram in which for the first time appeared not only my essays on comparative religion, science of language and literary criticism, but also historical studies of ancient authors and Tamil translations of some notable works in Sanscrit and English, a new inquiring spirit has been kindled percep- tibly in the minds of educated youngmen but impercep- tibly in the aged Tamil scholars, in a way that it has forcibly opened the eyes of the latter to recognise the merit of this kind of study to an appreciable extent. At the present time there are many here and there who can understand and admire works of this kind, although those who can produce the like of which are still few and far between. The fact, however, cannot be denied that, during the past ten or fifteen years, a few books in English and a very few in Tamil purporting to deal with the history of the Tamil language and literature did come out; but it is deplorable that many of them bear no marks of<noinclude></noinclude> brgj1g53jsnf36jjkkz22oi4t4s82lc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/18 250 648951 1953140 2026-07-13T07:33:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 18 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES originality nor do they indicate that their authors possessed much first-hand knowledge of the sources from which they pretend to have drawn the materials for their works. As the only exception to this charge might be cited an earlier English work, called The Tamils Eighteen Hundred Years Ago' but it treats of the Tamils that lived before the third century A. D., and leaves out of account the important period-important from a religious point of view, which intervened between the third and the twelfth century A. D., and in which the language, the religion, the literature and the social conditions of the Tamils had undergone a marked change by the introduc- tion of the Buddhist, the Jain, and the Brahmanical religions into this country. This defect might have been removed by a later English work called Tamil Studies' in which the treat- ment of this period, though not full, is correct, in many respects; but sadly the merit of it has been detracted by the brahmanical bias and haughtiness which drove the author most unjustifiably to stigmatize the whole Tamil people as liars and extol the whole of brahmins as the only truth-tellers. Further, the author's mind is prepossessed with a strong desire to attribute the civiliza- tion of the Tamils solely to the influence of the Aryans that migrated to the south. For a true, impartial, and sympathetic study of an ancient civilized race as the Tamils, I need hardly say that such a biased state of<noinclude></noinclude> lhrbtw44teh1kjhx8uwcp2nj9fan5m3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/19 250 648952 1953141 2026-07-13T07:33:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 19 mind is quite unfit. In the body of this work, I have gone fully into a discussion of such malicious views and opinions expressed in Tamil Studies' and have exposed their fallacy and shallow reasoning, by drawing parallel pictures of the Tamils and the Aryans ethical and religious lives. This is done either by quoting my authorities from the literatures of the two languages cr by referring to the chapter and verse of the works in which they occur and in this way the contrast that have existed from early times between the moral and religions life of the one race and that of the other is set forth, I believe, as clearly as possible. From such unjust and uncharitable estimates of a nation's life and gross racial prejudices against a highly civilized race, Dr. Krishnaswamy Iyengar's Ancient India, and Some Contributions of South India to Indian Culture may be regarded as free to a large extent, though not in toto. For, in these too is visible the tendency to attribute to the Aryan influence whatever is excellent in the ancient and modern Tamil classics. Of course, this tendency of the author might have been due either to his brahmanical caste-prejudice or simply to an inadvertence to take cognizance of the schemes and methods of government and of the social, moral, philosophical and religious ideas that were cominon in olden times to the ruling powers and thinkers, both in the southern and the northern parts of India. There are clear evidences to prove that almost all the kings<noinclude></noinclude> 3x1kncs72oowlxuv8bzhrzt93dexplz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/20 250 648953 1953142 2026-07-13T07:33:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 20 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES who ruled over India in the past, were of the Tamilian stock, whom the Aryan priests had called the Kshattriyas. Should any system or scheme of government be found mentioned in the sacred Kural of St. Thiruvalluvar in Tamil and should the same be found also in the Artha Sastra of Kautilya in Sanscrit, one bearing a striking resemblance to the other, an able historian as Dr. Krishnaswamy would not be justified, as he has done in his Contributions,' in concluding from that and that alone that Thiruvalluvar borrowed his know- ledge of it from Kautilya. You must show several other coincidences, not one or two stray points of similarities as in the present case, before you venture to establish the indebtedness of the one to the other. The fact must not be forgotten that ancient writers on politics were in a large measure recording in their works not their own ideas with regard to what ought to be the principles of an administrative system and how they have to be carried into execution, but only the ideas. they had observed to prevail already among the kings and to guide their ruling operations. Unfortunately this has been overlooked by Dr. Krishnaswamy when, in his eagerness to establish the influence of the Aryan writers over the Tamilian, he had lighted on a passage in the sacred Kural of St. Thiruvalluvar which makes reference to a state-craft, resembling that in the Artha Sastra of Kautilya. 1. Some Contributions of South India to Indian Culture' p. 124.<noinclude></noinclude> 103rrk6mtttz4bf2gou2jenb8opfe67 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/21 250 648954 1953143 2026-07-13T07:34:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 21 The root-cause of such a misapprehension even on the part of great scholars who have imbibed the ideas of refined western education, lies deep in the high opinion which one forms of himself, and of his caste at the expense of others and other castes. It is a lamentable fact that, in spite of their extreme reluctance to mingle with the brahmins of the north, the South Indian brah- mins identify themselves with the former, thinking it derogatory to their birth-right to admit relationship with the Tamils. Still, there is not a shadow of proof to establish their claim of descent from the Aryans of the north. Probably they imagine that their caste-superio- rity can be maintained only by keeping themselves entirely aloof from the people of this country and by claiming only Sanscrit as their own language which, being dead and therefore little understood by the people, serves their purpose to make it the language of the celestials and the exclusive repository of revealed scri- ptures. Further, they repudiate the very idea that any one, not born brahmin, can be intelligent and any language other than Sanscrit can contain works of original thoughts and higher sentinents. Whoever calls himself a brahmin, even though his mind be imbued with the culture of European learning, is scarcely free from this feeling of his caste-supremacy. His mind has become so saturated with it that it has become part and parcel of his being. He cannot, therefore, brook the thought that anything excellent or original can exist outside the pale of the brahmin caste and brahmin litera-<noinclude></noinclude> 81neskwx65ki9dv4adru7ve79lmal7t பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/22 250 648955 1953144 2026-07-13T07:34:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 22 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES ture. This extremely self-conceited state of the brahmin mind has so frequently and so prominently shown itself in almost all branches of Sanscrit literature that it has not escapod even the admiring eyes of some great oriental scholars. Forced by its undue prominence, they have not disdained to avow their disapproval of it. To quote one instance: Zenaide Ragozin observes: "At a lator period, the followers of Vasistha and his descen- dants represent the narrowly orthodox brahmanic school, with its petty punctiliousness in the matter of forms, rites, observances, its intolerance of everything un- Aryan, its rigid seperatism." It is no wonder then that Dr. Krishnaswamy should attempt, of course with- out success, to make the divine sage Thiruvalluvar, the most original of Tamil poets and ethical philosophers and the reputed author of the sacred Kural, the crest- jewel of Tamil classics, a debtor to Kautilya whose existence prior to the first century A. D., the age of Thiruvalluvar, is still in dispute." Apart from such flaws-fortunately they are very few, the writings of Dr. Krishnaswamy dealing with the history of Tamil kings and poets, form, on the whole, a reliable source of valuable information, although the dates assigned by him to the Vaishnava Alwars are incorrect as is shown in the following work of mine. 1. Vedic India,' p. 320. 2. Prof. A. B. Keith assigns 'The Artbasastra of Kautilya? to the third century, A. D., see his History of Sanscrit Literature, pp. 458-462.<noinclude></noinclude> qy6z4hlot6jivju401zg8j8cyn7vzh5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/23 250 648956 1953145 2026-07-13T07:34:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 23 Coming now to a few Tamil books and magazine articles that have appeared within the last one or two decades, treating of the history of Tamil literature, I find only two books which require special mention here, for in the whole range of the following work, no other views than what were advocated in the two, have had to be taken for a searching criticism and an elaborate discussion. In the course of his perusal, the reader cannot fail to notice the necessity which impels me to meet at every turn the arguments set forth in both the works. Of these two works, one is A History of Tamil Literature by Mr. K. Srinivasa Pillai and the other is The Life of Seran Senguttuvan' by Pandit M. Raghava Iyengar. The first is replete with errors resulting from guesses and conjectures and from twisted interpretations hut by the author on the verses quoted in support of his views. Apart from the matter taken out of the excellent exegetical editions of Tamil classics brought out by the veteran Tamil scholar Pandit V. Saminatha Iyer and some others, what constitutes the original contribu- tions of the author is, I am vory sorry to say, mostly erroneous. Had such matter beon presented at least in a style as artistic and as fascinating as that in the histori- cal writings of J. A. Fronde, the reader would have been benefited to a degree. Even such a compensating virtue cannot be met with in this History of Tamil Litera ture. Its Tamil style is impure, commonplace, insipid and ungrammatical, while the matter is mostly incorrect.<noinclude></noinclude> hd5cl1t56vooajwis81txxh2ysf9vje பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/24 250 648957 1953146 2026-07-13T07:34:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 24 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES The subject-matter of my book, being necessarily related to all that is treated in this book, it has become indis- pensable for me to expose the errors lurking in it and give a true and connected account of almost all the standard Tamil works that preceded and succeeded the time of St. Manickavachakar. For Manickavachakar lived at a time that stands midway between the classical and mediaeval periods of Tamil literature and one who inquires into the characteristic features of his age and its literary productions cannot do full justice to his subject without comparing them with the nature and conditions of the works that were produced both before and after his time. Now, the second treatise not only relates the life of the powerful Sera monarch Senguttuvan, but also attempts to fix his age, as well as the ages of the classi- cal epics the Silappadhikaram and the Manimekhalai, of the prose commentary of Nakkirar on the Tamil poetics called Iraiyanar Ahapporul, and of the lyrics composed by the poet Mamoolanar. The biographical portion of the book is admirable in every way, whereas the histori- cal is grounded mainly on bare suppositions, wild conjectures and on wrong interpretations of verse-quota- tions. If a student who has familiarised himself with the classical Tamil poems and the old exegetical prose writings, would take the trouble to inquire into the conditions of time that called them into being, he cannot but be struck with the author's fruitless endeavour to reduce the antiquity of the above mentioned classics to a<noinclude></noinclude> 2qn59tx5tulmjjgqgcv49d7x45rswfv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/25 250 648958 1953147 2026-07-13T07:34:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 25 comparatively later age. The brahmins, as a whole, hold that there cannot exist in any language, except in their own Sanscrit, any valuable intellectual product that can claim high antiquity. Should any irrefutable facts be forthcoming to prove the contrary, they evince a pronounced tendency to twist their meaning and charac- ter so as to render them conformable to their own favourite views and opinions. This tendency of the brahmins to distort the meanings of the original text that contain matter unpalatable to them may best be seen in the commentaries written skilfully by their forefathers on several old works in antique Sanscrit. In the present instance the same is what we find to be the case with the author of the treatise called Seran Senguttuvan.' In the following work I have reviewed one by one all the facts he brought in proof of his views, and have considered them in the light of the indisputable evidence furnished by Tamil aad Sanscrit literatures and by epigraphical records, to see whether they lend any support to his theories. The result is that my conclusions have reached a position diametrically opposed to those he arrived at in his treatise Seran Senguttuvan. I have placed before the reader all my evidence drawn from a first-hand knowledge of the original sources, with the help of which he can himself test the points of difference between us and can easily distinguish what is true from what is untrue. Thus the two treatises and several others that had equally claimed my attention in the matter of correctly<noinclude></noinclude> lukf65nnmz8h6ju8rrwsnilvl7ewhv3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/26 250 648959 1953148 2026-07-13T07:34:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 26 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES fixing the time of St. Manickavachakar, have had to be unavoidably subjected to a searching criticism and analysis, simply for the sake of truth. My first attention to the subject was awakened in this wise Twenty seven years ago when Dr. G. U. Pope's excellent and scholarly English translation of Thiruvachakam made its appearance, the learned transla- tor's opinion as regards the date of St. Manickavachakar, gave a strong impulse to an investigation of the views held on the subject by Tamil Pandits and by some English scholars who possessed also a knowledge of Tamil. Between the first and the ninth century A. D. did the opinions of these two distinct classes of learned people oscillate for the age of our Saint. At that time I was running the first volume of my Tamil periodical 'Jnanasagaram, and the question of our Saint's age, being then discussed everywhere in educated circles, drew my attention to it and kindled my interest so much that I immediately made a careful study of it and published the results in an article contributed to that organ. This article was also translated into English by my student Mr. F. T. Peters, B. A. (then in the Madras Christian College, now Deputy Post-Master General) and was published in The Christian College Magazine' for 1904. A little later the epigraphist Mr. Gopinatha 1. Dr. Pope indifferently assigns the date of Manicka- vachakar to the 9th century in one place and to the 10th in anther. See his English translation of The Thiruvachakam', p. LXVII and p. LXXV.<noinclude></noinclude> nkf0m8egjcwog34sxddbda7y3ilagtm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/27 250 648960 1953149 2026-07-13T07:34:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 27 Rao, M. A. contested my arguments and published his views on the same subject in the same magazine. And a rejoinder to it was written by me in my Jnanasagaram for 1908 and with that the controversy about the age of St. Manickavachakar was set at rest. But after a long time it was raked up by Mr. Srinivasa Pillai in his History of Tamil Literature'. Of course for the edification of Tamil students, the same subject may be brought up for discussion any number of times, I am far from objecting to it, but every time that it is thus brought up, it must be made to gain ever so much greater light and show the way to a truc historical knowledge based on a sound co-ordination of literary and epigraphical evidence. On no account must the writer of a historical treatise allow himself to be carried away by conjectures and fancied theories about literal facts so as to live in a sphere unreal but agreeable to his own favourite purposes but must restrain himself in order that the facts them- selves may make room for the emergence of truth and help it live there. But sadly the author of the work in question betrays a want of this sound historical sense. For a just and adequate treatment, the history of Tamil literature still awaits the hand of a MaxMuller or a Weber, a Macdonell, or a Ragozin. In the following work, I have, to the best of my ability, surveyed the whole extent of Tamil titerature beginning with the Tholkappiam the age of which goes back to 3500 B. C., and ending with the Sivajnanabodham of the 12th century A. D. For the time of St. Manickavachakar<noinclude></noinclude> eqa88bxup0noomv0wzm78sosgfwvy5l பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/28 250 648961 1953150 2026-07-13T07:34:45Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 28 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES stands midway between the close of the ancient pure classical Tamil period and the beginning of a some-what mixed kind of literary Tamil period, and cannot be adequately treated of without entering fully into the causes that led to the formation of a wholesome literature and into those that introduced extraneous matter into its system and made way for its decay. I believe I have not passed over any point of importance in fixing the times of several literary and religious strata and if any one will have the kindness to point out omission of any important point, I shall be very thankful to him and shall not fail to notice it in the second edition. I have to say a word concerning the way in which the life of our Saint is treated here. Of the verse. compositions that narrate the life of cur Saint, only four have been taken for a comparative study of his life. Of these four, The Thiruvilaiyadal Puranam by Perumpatrap puliyoor Nambi is the carliest, being, as has been shown by its learned editor Pandit Saminatha Iyer, composed in the eleventh century A. D. The author of this treatise seems to have had a fair historical sense, since many of his accounts, I find to my great astonishment, are reliable. Next in point of time comes The Thiru- vilaiyadal Puranam' by Paranjoti, a contemporary of the king Ati Vira Rama l'andian whose reign began between 1562 and 1563 A. D. (See Dr. Krishnaswmi Iyengar's Ancient India, p. 375). The author of this work being much influenced by the Sanscrit Puranas, gives not only a false colouring even to historical incidents but<noinclude></noinclude> hys5bjegik42a3x3mflcjqqo1qqti34 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/29 250 648962 1953151 2026-07-13T07:34:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 29 introduces also many things new and unhistorical and unauthorized by previous works. And the third one is The Thiruvathavurar Puranam' written by Kadavul- mamunivar at the beginning of the 19th century A. D. Unlike the above two, this is devoted exclusively to a graphic account of the life of our Saint; and this for the most part follows what is given in the first-mentioned treatise, but enters fully into the last part of our Saint's life which is touched but very briefly and incompletely in the other. And the last one 'The Thirupperunthurai Puranam by Meenakshisundarampillai, was written in the latter half of the 19th century and possesses little or no historical value for our purpose. Though the four treatises agree in giving a general description of his life as a whole, points of differences in details are many and numerous among them. Wherever it seemed useful and necessary to note the differences between one narrative and the other, I have not only shown them but also argued for and against the one or the other and chose what was possible and reasonable under the circumstances. pertaining to our Saint's life. In many a place I have quoted the very words of our Saint to make clear why I have chosen one account in preference to another. For, fortunately for us and for the whole religious world, the sacred lyrical utterances themselves of our Saint are interspersed with a number of incidental references to all the important events of his life, so that a careful student who studies them with a critical understanding cannot but notice the points which, if picked up and LOIT.-<noinclude></noinclude> jbw88j05276ewt91t5jv50ii94dmfxe பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/30 250 648963 1953152 2026-07-13T07:34:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 30 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES strung together, will constitute a coherent and genuine autobiography of a great soul that saw God face to face and attained spiritual perfection. In the matter of studying the lives of such great religious founders as Gautama Buddha, Jesus Christ, Mahomed and others, it is not given for us to rely upon the words uttered by the teachers themselves-for they were irretrievably lost unrecorded, but are left to look up to the accounts given by interested persons who came long after them. The description of a rose-flower by a poet, however glowing it may be, cannot set before us the exquisite beauty of its form and its colour and the sweetness of its perfume, as the flower itself can directly do. So too the accounts given of a great saint by others, even though they be his intimates, can never draw a true picture of his real self, nor can express the inner workings of his heart as faithfully as he himself can do. Nothing in the world is more mysterious than the ways of a saintly person who struggled through the experience of this lower world to that of a higher one which transcends the knowledge of ordinary mortals. Unless a man can reach the summit of self-realization attained by that great soul, he cannot hope to place himself in a standpoint different from his own, and view the extent as well as the profound depth of that great mind. For a true comprehension, there- fore, of the essential nature of sanctified souls, the history written of them by others who stand not only much below their level but also far from their time, cannot help us much. If we be so fortunate as to<noinclude></noinclude> gowm66jn5bhlj6rzetp2c7d304ij9da பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/31 250 648964 1953153 2026-07-13T07:35:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 31 possess the very utterances of such holy men, as in the case of St. Manickavachakar and other great Saiva Saints, we may with the necessary equipment, venture to enter into the sacred precincts of their life and hope to obtain the inexhaustible treasures of spiritual experi- ence they so surely acquired within so short a time. The glory of Tamil literature consists in its posses- sion of such spiritual legacies as have come down to us directly from our great Saints and Sages as Manicka- vachakar, Appar, Thirujnanasambandar, Sundarar and Meikandadevar. The like of which, we are sorry to say, have not been bequeathed to posterity by any other Saint or religious founder in any language, literature, or religion so far as our knowledge goes. The value of a literary production that has come from a great soul who saw God in a visible form and described Him in a way that makes it easier for us all to bring his image before our mental eye, cannot be rated too highly. One can estimate the value of our Saint's utterances only by bringing before his mind the great and irreparable loss the world sustains in ignoring them. So long as humanity blindly follows the precepts of the so-called world-teachers, who, according to their own followers, seem to have long groped for the Supreme basic principle of the universe, but who, finding at last their efforts fruitless, gave them up in despair, and took to preaching what they deemed best under such circumstances; so long the humanity can have no true conception of the Personality of God, nor can they know anything definite<noinclude></noinclude> lbhmf1rk92hdovcg7xehi86onn5kih1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/32 250 648965 1953154 2026-07-13T07:35:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 32 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES of Him to fix their mind upon. Without a form physical or ideal before him, man will never be able to think of God in the true sense of the term. It is this necessity of his nature that makes him create from his crude imagination a multitude of fantastic forms and ascribe them to God. But God has a personality of his own which man can never perceive, unless God himself appears before him and reveals it by His grace. In the case of St. Manickavachakar and St. Thirujnanasamban- dar we have strong internal evidence in their hymns to establish that God appeared before them in the form of. a resplendent person uniting in itself the rose-coloured side of the father and the blue coloured side of the mother. I have given a scientific treatment of this dual aspect of Godhead in my paper on The Conception of God as Rudra' and so I do not like to enter again into this subject in a preface like this. To the reader it will be now plain how clear, how definite has been the manifestation of God's Personality to St. Manicka- vachakar, and how graciously, how mercifully God him- self came to the Saint and touched his lips with the Heavenly breath and made him pour forth the warblings of his joyous heart. Instead of indulging their imagina- tion in their own grotesque conceptions of God's Personality, it would be better for mankind to meditate on His gracious form that revealed itself to Manickava- chakar and is described by him in vivid and unambiguous words. For it is plainly laid down in the Isavasyopa- nished that those who worship the forms and images of<noinclude></noinclude> itk0s44utgrl1grvthpr1eapk1wpy7r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/33 250 648966 1953155 2026-07-13T07:35:14Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 33 their own make mistaking them for the real Person of God, enter, at their death, into the regions of blinding darkness. Therefore let those who hanker after the salvation of their souls, accomplish it by a whole-hearted devotion of their mind to the contemplation of the one Almighty Parent of the universe as He is depicted in the Sacred Utterances of St. Manickavachakar. C Now, with the object of presenting the life of Manickavachakar in the form in which it discloses itself incidentally in his own hymns addressed to Lord Siva, I studied his Thiruvachakam and Thiruchitrambalak- kovaiyar for days and nights together in a way quite different from that in which his Puranic biographers and others have viewed it. And the method of my study will be clearly seen in the extreme closeness in which the following narrative is bound up with the quotations taken from the two poems just mentioned. In spite of my ceaseless efforts to enter fully into a description of the life and experiences of our Saint, I cannot claim to have exhausted the subject in the large work that follows. As my study deepens, new facts are daily coming into light, and I cannot hope to embody them all in a single treatise of this kind. If God be willing I may be spared to publish the present work in a much more enlarged form, say, in three or four volumes. When I first entered upon this work some seven or eight years ago, I never thought that the work would swell to its present size of more than thousand pages. Within the last twenty seven years from the time when<noinclude></noinclude> o2kmfez3s2uw8d2xjxrekd2niw16p1g பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/34 250 648967 1953156 2026-07-13T07:35:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 84 ST. MANICKAVACHAKAR HIS LIFE AND TIMES its present size. my interest was first kindled in the investigation of our Saint's Life and Times, many a magazine-article, many a book and booklet, came from able hands, and most of these I had to study and criticize from time to time, in order to reach definite and positive conclusions as regards the two. This was how the work increased to After so careful and comprehensive a study of the subject, it gives me no small pleasure to find that my position remains the same as it was nearly three decades back, that nothing that came in the interval from any has shaken it in the least, and that other theories, however antagonistic to my own, have, when viewed in their proper perspective, only tended in the end to bring the truth of my conclusions into fuller relief. My study of the evidences then led me to fix the age of Manickavachakar in the third century A. D., and now the same conclusion is ratified by further evidences that have come to light during this long interval. To the following Tamil work I have prefixed an English introduction epitomizing the salient points in the Life and Times of our Saint, so that it my serve as a guide to the English knowing students who do not possess a scholarly knowledge of Tamil but who ardently wish to acquaint themselves with the treasures in Tamil literature. It is my belief that those who have imbibed English education can appreciate better the method of historical criticism used in this book than most of the Tamil Pandits who do not and want not to know what is. history, and what is myth.<noinclude></noinclude> i45zj3kvpi0bghhleauer4jl47wtcva பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/35 250 648968 1953157 2026-07-13T07:35:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ PREFACE 35 Finally I wish to call the attention of the reader to the pure Tamil style of the treatise, which is entirely free from Sanscrit and other foreign words. Let him judge from it whether a living and at the same time a very ancient language, which can deal with all the higher aspects of human thought, without borrowing words from any other language, can be called poor and ordinary. Let him remember that Tamil is the only living language on this globe that unites in itself the glories of the vanished past with the culture of the living present. And let him therefore endeavour his best to spread Tamil learning and uplift his Tamil brethren in the social, moral, intellectual and religious culture that is within the easy reach of them all. The Sacred Order of Love, Pallavaram, 22nd Jan., 1930. VEDACHALAM.<noinclude></noinclude> czmmfao0wczcm5kxvu42lmz513ui900 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/36 250 648969 1953158 2026-07-13T07:35:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்—ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்)<noinclude></noinclude> 7dg28lbpnr5v1o7d813jb58w0r4fgbz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/37 250 648970 1953159 2026-07-13T07:35:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ C உ முகவுரை வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலத்து வட்டாமல் இனிப்பதுவே." வருமொழிசெய் மாணிக்க வாசகரின் வாசகத்தில் ஒருமொழியே என்னையுமென் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில் இனிச் சாதகமேன் சஞ்சலமேன், குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே." (இராமலிங்க அடிகள்.) மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திரு வாசகத் தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சியினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவரா யிருப்பினும், அவர் வேறெங்கும் காணாத ஒரு பேரின்பம் எய்தித் தம் உடம்பும் உயிருமெல்லாம் அதன் வயமாய் நிற்கப் பெறுவரென்பதூஉம், மக்களாற் காணவுங் கருதவும் இயலாத இறைவனை அவர் எளிதிலே தமதகத்துக் கண்டு அவனோடு ஒருமைப்பட்டு நின்று பேரின்ப வாழ்விற் பிரிவின்றி வாழ்வரென்பதூஉம் நன்கு தெருட்டப்பட்டமை காண்க. இங்ஙனமாகத், தன்னை ஓதுவா ருள்ளத்தையும் உணர்வையும் உயிரையுமெல்லாம் பேரின்ப வுருவாக் க்கு திறம் ஏனை எந்த நூல்களுக்கும் வாயாமல் திருவாசகத் திற்கு மட்டும் வாய்த்ததென்னை யெனின்; இவ் வுலக வாழ்க்கையில் வரும் இன்ப நுகர்ச்சிகளில் எங்கும் புலனாகாத ஒரு பேரின்பம் இதனை யோதுவா ரெல்லா<noinclude></noinclude> skluqdl4vhl0xmg3c5bodgsjg4jloth பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/39 250 648971 1953160 2026-07-13T07:35:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 39 அஃது எல்லாம்வல்ல கடவுளே வலியவந்து அவரை ஆட்கொண்ட போருட்டிறத்தின் பெருவிளைவா தல் புலனாகா நிற்கும். கடவுள் ஒருவர் உண்டு என அதன் இருப்பை மட்டும் உணர்வார்க்குப் பொதுவகையால் ஒரு மெய்யறிவு விளங்குமேயல்லாமல், அதனின் மேற்பட்ட ஓர் இன்ப வுணர்வு தோன்றாது. கடவுளின் பேரறிவு விளக்கத்தினை அவனாற் படைக்கப்பட்ட புற்பூண்டுகள்முதல் மக்க ளுடம்பு ஈறாக வுள்ளவற்றிற் கண்டு கண்டு வியப்பார்க்கு அவ் வறிவுக் காட்சியில் ஒருவகை மகிழ்ச்சியுங் களிப்புந் தோன்றுமேயல்லாமல் அதனின் மேற்பட்ட மாறா இன்ப நிலை தோன்றாது. தமது சிறுமையுங் கடவுளின் பெருமை யும் அறிந்து தமக்கு வேண்டுவனவெல்லாந் தந் தலைவன்பாற் கேட்க அறியாத என்பில்லாப் புழுமுதல் எல்லா உயிர் கட்குந் தானாகவே உளங்கனிந்து பலவேறு வியத்தகு யாக்கைகளையும் அவற்றின் நுகர்ச்சிக்குப் பலவேறு வியத் தகு பண்டங்களையும் அமைத்துவைத்த முதல்வனின் அருட்பெருந் தகைமையினை ஆராய்ந்து நினையுந்தொறும் நினையுந்தொறும் அங்ஙனம் நினைவார்க்கு முன்னில்லாத ஓர் உள்ளக் சுசிவும் ஓர் உள்ளக் களிப்புந் தோன்றுமே யல்லாமல், அதனின் மேற்பட்டு என்பெலாம் புரைபுரை யுருக்கும் பேரின்பநிலை தோன்றாது. இவ்வாறு நம்மனோர் தமது சிற்றறிவு முயற்சி கொண்டு எத்துணைதான் கடவுள் நிலையினை உணர்வாராயினும், அவர் அங்ஙனம் உணரும் உணர்ச்சிதான் இறைவனை அண்முதற்கு ஒரு வழியினைத் தோற்றுவிக்குமே யல்லாமல், அவன்றன் உண்மை நிலை யினை வருவித்துக் காட்டமாட்டாது. மற்றுத் தமது சிற்றறிவுமுயற்சி அவிந்து சிவத்தையே களைகணாய்ப் பற்றி ஏசற்றிருப்பார்க்கே, சிவம் தானே முனைந்து தோன்றித் தன் முழுமுதல் இன்ப விளக்கத்தை அவரது உள்ளத்தில்<noinclude></noinclude> p8z3zy4pd5qzw6sl0o9b4i87bsr9z3j பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/40 250 648972 1953161 2026-07-13T07:36:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 40 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் ஏற்றிவைத்துத், தன் உண்மைநிலை முற்றும் அவர்க்கு நன் கினிது புலனாமாறு செய்யும். . இவ்வாறு, சிவம் தானேவந்து அருள்செய்யப் பெற்றார் தம்முள் மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பெற்ற அப் பெறலரும் பேற்றைத், தம்மைச்சார்ந்த எம்போல்வா ரெல் லாம் எளிதிற்பெற் றின்புற்றிருக்குமாறு தாம் திருவாய் மலர்ந்த திருவாசகச் செந்தமிழ் மாமறைவழியே வழங்கிய வள்ளன்மை யுடையராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனிமுதன்மை யுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல் உ இறைவனைக் கண்டு அவனருளை முற்றப் பெற்றார் பலர் அவர்க்கு முன் இருந்தது உண்மையா யிருக்கலாமேனும், அவரெல்லாந் தாங் கண்ட அருட்பெருங் காட்சிகளையும், அவற்றால் தாம் பெற்ற பேரின்ப நிலைகளையும், இறைவன் தமக்குச் செய்த அருட்பேறுதவிகளையும், தாம் இறைவற்கு ஆளாய் நின்று உருகின வகைகளையும் இவர்போற் செந் தமிழ்ப் பாக்களில் நிறைத்து யாமெல்லாம் பருகிக் களிக்க வழங்கியவரல்லர். மாணிக்கவாசகராற் "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை கண்டபின் '' என்று உயர்த்துப் பாடப்பெற்ற கண்ணப்பநாயனார்தம் ஒப்பற்ற அன்பின் நிலையினையும் பிறர் வாயிலாக அறியப்பெறுகின்றனமே யன்றி, அவர் உற்ற அவ் வன்பின் நிகழ்ச்சிகளை அவர் வாயிலாகவே அறியப்பெறுகின்றனம் இல்லையே! மற்று, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் இறைவனைக் கண் டடைந்த இன்ப நிகழ்ச்சிகளை யெல்லாம் நெஞ்சம் நெக்கு நெக்குருகக் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் குழைந்து குழைந் தலறித் தம் அருந்தமிழ்ச் செய்யுட்களில் மிழற்றுகின்றார். இவரது இந் நிலையினை எளிதிலுணர விழைவார்க்கு,<noinclude></noinclude> jfdriz0xsjggzeuia98llmod6oct69x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/41 250 648973 1953162 2026-07-13T07:36:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை "ஓய்விலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தான் தந்து, காயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைான் னெறி காட்டித், தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனி காணேன், தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.'' 41 என்று அவரருளிச்செய்த ஒரு திருவாசகச் செய்யுளே போதும். ஏனை எல்லா மக்கட்கும் புலனாகாத அருவ நிலையில் நிற்கும் இறைவன் தம்பொருட்டுக் கட்புலனாம் மேதகும் அருளுருவிற் றோன்றித் தமக்கு அருள்செய்து உடனே மறைந்து சென்றமையால், அவ்வருளுருவினை எந்நேரமுங் காணப்பெறாத ஆற்றாமையினை 'நனிகாணேன்' என்னும் அருமைத் திருமொழிகளாற் புலப்படுத்தி அழுது அலறும் இச்செய்யுள், அவர் இறைவனைக்கண்டெய்திய பேரன்பின் பெருக்கினை எத்துணை வெளியாகக் காட்டிக், கல்லினும் வல்லென்ற நெஞ்சினையும் எத்துணையெளிதிற் கரைக்குந் தகையதாய் மிளிர்கின்றது! தம்மாற் காணப்படாத ஒருவரின் குணநலங்களைக் கேட்டு அவர்பால் அன்புமீதூரப் பெற்ற மற்றொருவர் அவர் மாட்டு எத்துணைதான் அன்பு பூண்டு ஒழுகுவாராயினும், அவர்க்குள்ள அவ்வுள்ள நெகிழ்ச்சி அந் நண்பரை அவர் நேரே காணப்பெறுங்கால் அடையும் பேரின்பப் பெருக் கிற்கு ஒரு சிறிதும் ஒவ்வாது; அவரைக் காணாமுன் வைத்த அன்பு அவரைக் கண்டபின் கரைகடந்து பெருக, அதனை ஆற்றாராய் அம்மற்றவர் கண்ணீர் உகுத்துக் கதறியழுது ஆடிப்பாடித் தன்னை மறந்த தன்மையினராய்க் குழைந்து நீராயுருகும் நிலையினை நேரிற் கண்டுணர்ந்தவர்க்கே யாங்<noinclude></noinclude> br9ddorincbhpr3i3fo82ydmjmvh2i6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/42 250 648974 1953163 2026-07-13T07:36:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 42 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் கூறும் இவ் வுண்மை தெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனமே, முழுமுதற் கடவுளின் அருட்பெருந் தன்மை களை நேரே காணப்பெறாமல் உய்த்துணர்ந்தறிந்து அவ் வாற்றால் அவர்பால் அன்பு நிகழப் பெற்றார்க்குள்ள அன்பின் நிலை, அக்கடவுளைத் தம் கண்ணெதிரே கண்டு அவர்மாட்டுக் கரையிகந்து பெருகும் அன்புடையராயி னார்க்கு மீதூரும் பேரின்ப நிலைக்கு ஒரு தினைத்தனையும் ஈடாகாது. மாணிக்கவாசகர் தாங் கண்ட இறைவன் திரு வுருவினையும், அவ் வுருவின் நிறத்தினையும், அவ் வுருவின் அடையாளங்களையும் தாம் அருளிச்செய்த திருவாசகத்திற் பலகாலும் பலவிடத்தும் அடுத்தடுத்து ஒதுகின்றார்; அவற்றுட் சில இங்கே காட்டுதும்:- "எந்தாய் உன்றன் வண்ணந்தான் அதுகாட்டி வடிவுகாட்டி மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே." அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ வென் எம்பிரான்." என்று நீருச்சதகத்தும், "கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேயன வளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித் தாட்கொண்டவா நயந்து செஞ்சஞ் சினவேற்கண் நீர்மல்கத் தென்ளேணங் கொட்டாமோ." என்று திருத்தெள்ளேணத்தும், "நான் தனக்கு அன்பின்மை கானும்தானும் அறிவோம் தான் என்னை யாட்கொண்டது எல்லாருந் தாமறிவார்.''<noinclude></noinclude> a83efrzurp5gteq5fw7xl5d8mai77f9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/43 250 648975 1953164 2026-07-13T07:36:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.' 43 'நானும் என்சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம் தானுந் தன்தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்." என்று திருக்கோத்தும்பியினும் போந்த அருமைத் திரு மொழிகள் என்றும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இங்கனமாக, எவரானுங் காணப்படாத அரும்பெரும் பேரின்பக்கடலினை நேரேகண்டு அதன்கட் டிளைத்துப் பேரின்ப வுருவான அடிகள் அருளிச்செய்த திருவாசகம் அவர் துகர்ந்த அப்பேரின்பத் தேறலைத் தன்னிற் பொதிந்து வைத்திருத்தலின், அதனைப் பருகுவா ரெல்லாம் அப் பேரின்ப நிலையினை எளிதில் எய்துவரென்பது சொல்லவும் வேண்டுமோ? இத்துணை விழுமிதான திருவாசக ஓதியும் உருகாத ஒருயிர் இருக்குமாயின், அதனைச் கல்லென்று கழறுதுமோ, அன்றி மண்ணென்று வகுக் குதுமோ, இரும்பென்று இயம்புமோ, சொன்மின்கள்! சகத்தை மேலுங், கடவுளை நேரே காணாதவர்கள்,காணாமையின், அதன் பேரின்பத்தை நுகர்ந்தறியா தவர்கள், பிறதுறையில் எவ்வளவுதான் சிறந்தவர் களாயிலும், அவர்கள்பால் யாம் அப்பேரின்பச் செல்வத்தைப் பெறுதல்கூடுமோ? கூடாது. பெரும்பொற்றிகள் புதைந்ததோர் இடம் இக் கானகத் தின்கண் உளதென்று மட்டும் ஒருவாற்றானறிந்து, அதன்கண் அஃதுள்ள இடம் இதுதான் என்று குறித் துணரமாட்டாது அல்லும் பகலும் அப் பொருளுக்காக ஏக்கற்று நின்று வருந்தும் ஒரு வறிஞன் மற்றையொரு வறிஞனுக்கு அதனை எடுத்துத்தரமாட்டுவனோ? இங்ஙனமே கடவுளைக் காணப்பெறாத ஆசிரியர்களைப் பின்பற்றிச்<noinclude></noinclude> fplxzqv2ys2she7dawl79uqoatsr308 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/44 250 648976 1953165 2026-07-13T07:36:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 44 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் செல்வாரெல்லாருந் தாம் கருதிய பயனைப் பெறாமல் ஏமாந்து, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினவரோடு ஒப்பத் தம் அரும்பெறற் பிறவிப்பயனையும் இழப்பர். "ஒருவன் உலகம் எல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன் ?" என்று மேனாட்டு ஆசிரிய ரொருவர் வினாவியாக்குக், கடவுள் அல்லாத மற்றைப் பொருள்களின் உண்மையெல்லாம் ஒருவன் ஓராசிரியர்பால் உசாவித் தெளிந்தானாயினுந், தன் னுயிர்க்குயிராய் நின்று பிறவிகடோறுந் தனக்குப் பெருந்துணையா யிருந்து உதவுங் கடவுனின் உண்மைநிலையைத் தெளிந்திலனாயின், யாது பயன்? பொறுத்தற்கரிய விடாய்கொண்டு தீம்புனல்வேட்டு வருவான் ஒருவனுக்கு, அவன் வேண்டிய அந் நீரினைக் காட்டாமல்,நீரின் நலங்களைமட்டும் விரித்து உரைத்துக் கொண்டிருப்பான் ஒருபேதை எதிர்ப்படின், அவன் இவன் சொல்லை ஒரு பொருட்டாகக் கருதிக் கேட்டு நிற்பனோ? நில்லானன்றே; தான் வேண்டிய குளிர்ந்த நீர்நிலையைக் காட்டும் ஏனையொருவனை நாடியேயன்றோ செல்வன். அதுபோல், நம்மைப் படைத்த நம் அப்பனைக் காணும் விழைவு மிக்கு அதனை ஆற்றாதே நிற்கும் நாமும், அவனைத் தாம் கண்டு ஈமக்குங் காட்டவல்ல உண்மை யாசிரியரைச் சார்ந்தன்றோ அப் பெறலரும் பேற்றைப் பெறுதல் வேண்டும். அத்தகைய உண்மையாசிரியன்மார் மாணிக்கவாசக ரும் அவர்க்குப்பின் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரருமே யாதலை அவர்கள் அருளிச்செய்த திருவாசகந் தேவாரம் என்னும் அருட்செம் பாடல்களால் நன்கறியப் பெறு கின்றேம். கடவுளைக் கண்டவரின் நிலைகளும் அவர் கண்ட காட்சிகளும் அவர்தாமே எடுத்துரைக்க வல்லுநரன்றி, ஏனையோர் வல்லுநர் ஆகார். புதிது விரிந்த ஒரு கொழுந்<noinclude></noinclude> awnopk4s2u5dmoacr0ly559ykxcnhac பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/45 250 648977 1953166 2026-07-13T07:36:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை த 45 தாமரை மலரின் நறுமணமும் பெருநலனும் அது தானே நமக்கு விளங்கக்காட்டி நம்மை இன்புறுத்துமல்லால், அவற்றை வாயாற் சொல்வாரொருவர் அங்ஙனம் அவற்றைக் காட்டி நம்மை இன்புறுத்த மாட்டுவரோ? மேலும், ஓராசிரியரின் நிலைகளை எடுத்துரைக்கப் புகும் மற்றொருவர் அவர்பால் மிகுந்த பற்றுடையராயின், அவரை அளவிறப்பப் புகழ்தலோ டமையாது, அவர் காணாதவைகளைக் கண்டன வாகவுஞ் செய்யாதவைகளைச் செய்தனவாகவுஞ் சொல்லி உண்மைக்கு மாறான பொய்களைப் புனைந்து கட்டிவிடுவர். அங்ஙனமே ஓராசிரியர்பாற் பகைமைகொண்டாரொருவருந் தம் பகைமையை வெளிக்காட்டாது அகத்தடக்கி அவர் தம் நிலைகளைக் கூறப் புகுவராயின், இவர் அவரைக் குறிப்பா லிகழ்தலோடமையாது, அவரிடத்தில்லாத குற்றங் குறை களையெல்லாம் ஏற்றிப் பொய்யான பலவற்றையும் புனைந் கட்டிவிடுவர். இவ்வாறாக, ஆசிரியரின் நிலைகளைக் கூறப் புகும் ஏனையோர் இருதிறத்தினராய் அவர்தம் உண்மை நிலைகளைப் புரட்டிவிடும் பெற்றியினராகவே பெரும்பாலுங் காணப்படுதலால், அவருரைகள் ஏற்கற்பாலன அல்ல. கடவுளைக் காண்டற்குரிய பேறு வாயாதவர்களையெல்லாம் அது வாய்த்தவர்களாகக் கட்டிவிட்டுப் பிறர் சொல்லிய கதைகட்கோர் அளவேயில்லை. ஆதலால், அத் தன்மைய வாம் பொய்க்கதைகளுட் சேர்ந்தனவாகாமற், சைவசமய ஆசிரியன்மார் கடவுளை நேரே கண்டு தாம் எய்திய பேரின்ப நிலைகளும், தாம் பெற்ற அப் பேரின்பநிலைகளை இவ் வையக மெல்லாம் பெறல்வேண்டுமெனக் கருதி அவர் செய்த செயற்கருஞ் செயல்களும் அவரருளிச் செய்த திருவாசக தேவாரச் செந்தமிழ் மாமறைகளிலிருந்தே நன்கு புலனாகிக் கமழ்தலால், அவர்தம் வரலாறுகளை ஆய்ந்துணரும் உணர்ச்சியொன்றே பிறவிக்கடலிற் கிடந்துழலும் நம்ம<noinclude></noinclude> 63hsogypt61ul49u32bzjhbn6k6mwyg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/46 250 648978 1953167 2026-07-13T07:36:37Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 46 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் னோரைப் பேரின்பக்கரையில் ஏற்றவல்லதா மென்பதை யாவருங் கடைப்பிடித்தல் வேண்டும். உறத் இனிச், சைவசமயாசிரியன்மார் நால்வருள்ளுந் திரு ஞானசம்பந்தப் பெருமான் மூன்றாண்டுச் சிறுகுழந்தையா யிருந்தபோதே அம்மையப்பராம் இறைவன்றன் அரு ளுருவினை நேரே கண்டு, அருட்பால் ஊட்டப்பெற்றுப், பதினாறாயிரஞ் செந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பொழிந்து, கடவுள் இல்லையென்று பாழ்ங் கொள்கை பேசிய சமணராற் கடவுளை நம்பினார்க்கு இழைக்கப்பட்ட கொடுந் தீங்குகளை யெல்லாம் வியத்தகு கடவுளருள் நிகழ்ச்சிகளாற் சுவட தொலைத்து, எல்லாம்வல்ல இறைவ னருட்பேற்றிற்கு எல்லாரும் உரியராம்படி அவ் வருள் ஒளியை இத் தமிழ் நாடு யாங்கணுந் திகழச்செய்த அளப்பருந்தெய்வமாட்சியில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இலராயினும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தெய்வப் பாக்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த 'திருவாசகத் தைப்போல் ஒதுவார் நெஞ்சத்தை உருக்குந் தகைய அல்ல. அஃது ஏனென்றால், திருஞான சம்பந்தர், இந் நிலவுலகின்கண் மக்கள் வாழ்க்கையில் அடுத் தடுத்துவருங் கவலை நோய் காமம் வெகுளி பொய் புரட்டுக் கொலை களவு துயர் முதலான பல்வேறு அல்லற் படுகுழி களைக் கண்டு, அவற்றின்கட் கிடந்து துன்புறும் மக்கட் பகுப்பினர்தம் நிலைகளையெல்லாம் உணர்ந்தவர் அல்லர். இவ் வுலகவாழ்க்கையின் இடர்களை உணர்வதில்லாச் சிறு குழவிப்பருவத்திலேயே, அம்மையப்பர் அருளுருவினை நேரே கண்டு அதன்கட் டமது உணர்வு முற்றும் பதியப் பெற்றவர். உலக இயற்கைத் தோற்றங்களிலுள்ள அழகு களும், இறைவன்றன் அருள்மாட்சிகளுமே இவர்தம் பாடல்களிற் பெரும்பாலுங் காணப்படுதற்கு இதுவே ஏது வாகும். இவர் குழவிப்பருவங் கடந்து இளமைப்பருவத்தை<noinclude></noinclude> hbwaqgbppy9t22frsosb5hngc1brfsb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/47 250 648979 1953168 2026-07-13T07:36:43Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 47 எய்தியகாலத்தே, உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்கள் சில இவரது உணர்வுக்குப் புலனாகத் துவங்கினவென்பது, அப்போது அவரருளிச்செய்த சில திருப்பதிகங்களால் உய்த்துணரக் கிடப்பினுந், துன்பம் நிறைந்த இவ் வுலக வாழ்விற் பெரிதும் வெறுப்புற்று, அவர் தமது திருமணம் நிகழ்ந்த அஞ்ஞான்றே இறைவன் றிருவருளிற் கலந்திட்டா ராகலின், மக்களின் துன்ப நிலைகளையும், அவற்றினின்று திருவருளுதவியால் மீண்டு இறைவனருளைத் தலைக்கூடும் வகைகளையும் மாணிக்கவாசகரைப்போல் அத்துணை உருக்க மாக எடுத்து விரித்துப் பாடுதற்கு அவர் இடம்பெற்றிலர். மற்று, மாணிக்கவாசகரோ அவரைப்போல் தமது குழவிப் பருவத்திலேயே இறைவனைக் கண்டு, சிறிதுகாலத்தில் அவனருளிற் கலந்தவரல்லர்; ஏனை மக்களுட் சிறந்த குடிப் பிறந்த மகாரைப்போல், அஞ்ஞான்றுள்ள கலைகளை யெல்லாம் பல்லாண்டுகள் முயன்று கற்று அறிவு நிரம்பித், தாய்தந்தையர் சுற்றத்தவரால் மணஞ் செய்விக்கப்பெற்று, அவரிடையே செல்வவாழ்க்கையில் வாழ்ந்து, பின் பாண்டிய அரசற்கு அமைச்சராய் அமர்ந்து, உலகியலுள் விரசிக் காணப்படும் நலந் தீங்குகளையெல்லாம் மாறிமாறி நுகர்ந்து, பின்னர்ச் சடுதியிலே திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்ணாரக் காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானவர்; இவ்வாறவர் உலகவாழ்வி னூடுசென்று சிவபிரான் றிரு வருளைப் பெற்ற குறிப்பு, 66 மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்து என்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி, ஆடுவித்துஎனது அகம்புகுந்து ஆண்டதோர் அற்புதம் அறியேனே."<noinclude></noinclude> me5plv2e7ep9jiwhgvr0xlcfc6lp4bm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/48 250 648980 1953169 2026-07-13T07:36:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 48 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்று அவர் தாமே அருளிச்செய்த திருப்பாட்டால் நன்கு விளங்காநிற்கின்றது. இத்தகையதொரு செய்யுளைத் திரு ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிற் காண்டல் அரிதினும் அரிது; மற்றுத், திருவாசகத்திலோ இன்னோ ரன்ன கருத்துக்கள் உள்ளடங்கிய செய்யுட்கள் பற்பல. இங்கனம் மக்கள் வாழ்க்கையில் எங்குங் காணப்படுங் குற்றங் குறைகளை ஒருவர் நினைந்து, அத்துணைத் தீங்கு களையும் பொறுத்து எத்துணையுந் தூயனாகிய இறைவன் எத்துணையும் எளிய தம்மை ஒரு பொருட்டாக்கி ஆளும் அருட்டிறத்தையும் நினைந்து, அவை இரண்டனையும் ஒப்பிட்டு நோக்கி நெஞ்சம் நெக்கு நெக்குருகி அலறிப் பாடுவராயின் அவர் பாடும் அச் செய்யுட்களே, நமது சிறுமையினையும் எல்லாம்வல்ல ஐயன்றன் அருட் பெரும் பெருமையினையும் மறுதலைப்படுத்துக் காட்டி நம துள்ளத்தை உருக்கி நம்மை இறைவன் றிருவடிக்கு ஆளாக்குவனவாகும். இவ்வாறு மக்கட்பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி, அம் மக்களுள்ளத்தைக் கரைத்துத் தூய்மை செய்தற்கண் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு ஈடாவதொரு நூல் எம்மொழியினுமே இல்லை. இதற்கு, 16 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நான் எனது எனும்மாயக் கடித்த வாயிலே நின்றுமுள் வினையிருக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்நின்றுஅப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்து அடித்து அக் காரம்முன் தீற்றிய அற்புதம் அறியேனே." என்னும் ஆரமிர்தன்ன அடிகளின் திருப்பாட்டே பின்னும் ஒரு சான்றாம்.<noinclude></noinclude> q870zr28x6k7915yiisvqghw31ttvm0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/49 250 648981 1953170 2026-07-13T07:36:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உ முகவுரை 49 மேலும், அடிகள் இறைவனை முன்னிலைப்படுத்து அழுதுரைக்கும் பாக்களைப் போல்வன, ஏனை ஆசிரியன்மார் தேவாரத் திருப்பதிகங்களில் மிகுதியாயில்லை. அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களெல்லாம் பெரும்பாலுஞ் சிவபிரானைப் படர்க்கையிடத்துவைத்தே பரவுகின்றன. தன் தலைவன் முன்நின்று அவனை முன்னிலைப்படுத்து ஓர் அடியவன் தனக்குள்ள குற்றங் குறைகளை எடுத்து மொழிந்து அவனது அருளை வேண்டுங்கால், அவன் நெஞ்சம் நெகிழ்ந் துருகுமாறுபோல், தன் தலைவனைக் காணாவிடத்தே யிருந்து அவன் எத்துணைதான் தன் சிறுமையினையுந் தன் றலைவன்றன் அருட்பெருமையினையும் நினைந்து பார்ப்பினும் உரைப்பினும் அவன் நெஞ்சம் அத்துணை மிகுதியாய் உருகாது.இவ் வியற்கை மன நிகழ்ச்சிக்கு இசையவே, இறைவனை முன்னிலைப்படுத்துப் பாடிய அடிகளின் திருவாசகமுங் கன்னெஞ்சினையும் உருக்குந்திறம் பெறலாயிற்றென்றும், அவனைப் படர்க்கை யிடத்து வைத்துப் பாடிய ஏனையாசிரியன்மார் மூவரின் திருப்பதிகங்கள் அத்துணை யுருக்கம் பெரும்பாலும் வாயா வாயினவென்றும் அறிந்துகொள்ள வேண்டும். அது வல்லாமலும், இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனுக்கு ஆளான காலந்தொட்டு, மாணிக்கவாசகர் தமக்கு எளியனாய் வந்த அவ் வாண்டவனுருவினைத் தமது அகக்கண் எதிரே ஓவாது கண்டு உருகுதற்கு உரியவரானார். திருப்பெருந் துறையிற் குருந்தமரநீழலில் அடியவர் குழாத்தொடும் போந் தமர்ந்து தம்மை ஆட்கொண்ட குருவடிவினையும், அதன்பிற் குதிரைகள் கொணர்ந்த வாணிகச்சாத்திற்குத் தலைவனாய் ஓரழகிய பரிமீது இவர்ந்து பாண்டியன்முன் போந்து தம்பொருட்டு அக் குதிரையின் பல்வேறு நடைகளையும் அவ் வரசன்முன் நடாத்திக்காட்டிய சேவகன் வடிவினையும்,<noinclude></noinclude> f4z381zqmsxubwmedks9qgnhixk1i70 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/50 250 648982 1953171 2026-07-13T07:37:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 50 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் அதன்பின் மதுரைப் பிட்டுவாணிச்சி பொருட்டு மண் சுமக்குங் கொற்றாளாய்ப் போந்து பாண்டிவேந்தன் கையாற் பிரம்படியுங்கொண்டு மறைந்த ஐயனருமைத் திருவுருவினை யும் மாணிக்கவாசகர் நேரே கண்டவராதலின், பொல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட மக்களுக்காகத், தேவர்க்கும் அரியனான சிவபிரான் அத்துணை எளியனாய் வந்து செய்த போருட்டிறத்தை நினைந்து நினைந்து ஆற்றா நிலையினராகி, அவ் வாண்டவன்பால் வைத்த பேரன்பால் ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் பெற்றார். பலகாற் பல்லாருங் காணவந்து இறைவன் மாணிக்கவாசகர்க்கு அருள்செய்த வா றுபோல் வேறெவர்க்குஞ் செய்திலன். இஃது அடிகளே, "கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை விளங்கா வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சதில்லை யம்பலத்தே கண்டேனே." என்று அருளிச்செய்தவாற்றால் தெற்றென நிற்கின்றது. திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் புலனாய்த் தோன்றிய இறைவனுருவம் வேறெவர்க்கும் புலனாயிற்றில்லை. அப்பர்க்குத் தோன்றியதும் அப்பெற்றியதே. சுந்தரர்க்குப் பார்ப்பன முதியோனாய்த் திருமணப்பந்தலிற் றோன்றிய வடிவமும் பல்லாருங் காண வந்ததொன்றே யாயினும், அது திருவெண்ணெய் நல்லூர்க்கு அவரை ஈர்த்துச் சென்று மறைந்தக்கால், அதனைக் கண்டு தெய்வமெனத் தெளிந்தவர் சுந்தரரைத் தவிர மற்றையோர் அல்லர். மற்று, மாணிக்க வாசகர் பொருட்டுக் குருவடிவிற் போந்து மறைந்த முதல் வனையோ எல்லாருங் கண்டனர்; கொற்றாளாய் வந்து பாண்டியன் கைப்பிரம்பால் அடியுண்டு மறைந்த கோலத் தினையும் அங்ஙனமே ஆண்டிருந்தாரெல்லாருங் கண்டு மெய்ம்மறந்த நிலையினரானார். அதனால், எல்லாம்வல்ல<noinclude></noinclude> pp23kdc9gbbs9erjbnm5m6zjogjtlv4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/51 250 648983 1953172 2026-07-13T07:37:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 51 சிவபிரான் மாணிக்கவாசகர் பொருட்டு எல்லார்க்கும் எதிரே எளியனாய்த் தோன்றி மறைந்தாற்போல், வேறெவர் பொருட்டும் எங்கேனுஞ் செய்ததுண்டோவெனின், அதற் குச் சான்றின்மையின், அவ்வாறு செய்ததில்லை யென்பதே தேற்றமாமென்று முடிக்க. கண்டு அவற்கு இவ்வாறு, எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை நேரே அடிமையாகி அவன்மேற் குழைந்து குழைந்து அழுதழுது பாடிய மாணிக்கவாசகரின் திருவாச் கத்தை ஓதியுருகாதார் நெஞ்சம் வேறெதனாலும் உருகா தென்பதுபற்றி யன்றோ, "திருவாசகத்தின்உருகார் மற்றொருவாசகத்தும் உருகார்." என்னும் பழமொழியும் யாண்டும்வேழங்கிவருகின்றது. நெஞ்சக்கசிவு, நெஞ்சக்குழைவு இல்லாதவர்கட்கு அருளும் அன்பும் இரக்கமும் உண்டாகா; அவையில்லாதவர்கள் தம்மோடொத்த மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்களிடத் தும் அருளும் அன்பும் இரக்கமும் உடையராகார்; இச் சிறந்த மென்குணங்கள் இல்லாதவர்கள் இம்மையிலும் இனிய வாழ்க்கையினை எய்தாராய்ப் பெரிதுந் துன்புற்று மடிவதோடு, மறுமையிலும் இறைவனருளைப் பெறாராய், இழிந்த பிறவிகளிற் சென்று புகுந்து துன்புறாநிற்பர். தமக்கு இப்பிறவியைத் தந்த தலைவன்பால் நன்றிமிக்கு, அவனை உருகி வழுத்தாதவர்க்கு இம்மை மறுமை யிரண்டி அம் இன்பமில்லையாதலாலும், தமக்குப் பேருதவி செய்த தலைவனை வணங்கி வழுத்துதல்விட்டுத் தம் தலைவனல்லாத மக்களையும் ஏனைச் சிற்றுயிர்களையுந் தம் தலைவனாகப் பிழை படக்கொண்டு வழிபடுவார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்கள் வாயாவாதலாலும், தந்தலைவன் இன்ன வன்றான் என்றுணராருந் தமக்குத் தலைவனேயில்லையென்று<noinclude></noinclude> raqb2mwih3dw4mdwu1qqnzgjdprf8dd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/52 250 648984 1953173 2026-07-13T07:37:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 52 மாணிக்கவாசகர் ரலாறுங் காலமும் மறுப்பாருமான போலியாசிரியர்களைப் பின்பற்றி நிற்பார்க் கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பேறுகள் வாயாவாதல் திண்ணமாமாதலாலும், உலகுயிர்கட்கெல்லாம் ஒரே தலைவனாய்த் தாயுமிலி தந்தையிலியாய்த் தனிநிற்குஞ் சிவ பிரானை நேரேகண்டு அவன்பால் என்பெலாம் நெக்குநெக் குருகப் பாடிய மாணிக்கவாசகர்தந் திருவாசகம் ஒன்றே நமக்கு இம்மை மறுமைப் பேறுகளெல்லாம் ஒருங்கே யுதவு மென்று கடைப்பிடித்தல் வேண்டும். இத்துணைச் சிறந்த தெய்வத் திருவாசகத்தையும், அதனை அருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமானையும் இத் தென்றமிழ்நாட்டிலுள்ள நன்மக்கள் முறையே ஒப்புயர் வில்லாத் தமிழ்மறையாகவும் சமயாசிரியராகவும் வைத்து வழிபட்டுவருதல், அவர்தம் மெய்யறிவின் மாட்சியையே விளக்கிக் காட்டுகின்றது. வனை எந்த நாட்டவர்க்கும் வாயாத இவ் வரும்பெரும்பேறு தமக்கு வாய்த்திருத்தலை நன்குணர்ந்த தமிழ்மக்கள், திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயிலில் மாணிக்கவாசகரையே சிவபிரானாகவைத்து வழிபாடு செய்துவருவது பெரிதும் போற்றற்பால தொன்றாம். வேறு நாடகக்காப்பியம் இயற்றிய செகப்பிரியர் என்னும் ஆங்கில நல்லிசைப்புலவர் உயிர்வாழ்ந்த இல்லத் தையும் ஒரு கோயிலாக்கி, இவ் வுலகமெங்கணுமுள்ள ஆங்கில அறிஞர்கள் மெய்யன்புடன் அங்கே சென்று அங்கு அமைத்திருக்கும் அவர்தம் உருவத்தை வணங்கிச் செல்கின்றார்களென்றால், எவராலுங் காணமுடியாத கடவுளைக் கண்டு அவர்க்குந் தமக்கும் உண்டான கெழு தகைமைகளை யெல்லாம் எம்மனோர்க்குத் தெய்வத் தமிழ்ப் பாக்களால் தெளிய அறிவுறுத்திய இத்தெய்வ ஆசிரியர் மாணிக்கவாசகரை, இத்தென்றமிழ் நாட்டவரேயன்றி இவ் வுலகமெங்கணுமுள்ள அறிஞர்களெல்லாரும் வந்து வணங்<noinclude></noinclude> t0ntx8ab538opcthg4b2xetucu4bchd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/53 250 648985 1953174 2026-07-13T07:37:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 53 கிப் பெறற்கரும் பேற்றைப் பெறுகவென் றழைத்தல் எம்ம னோர்க்கு இன்றியமையாத கடமையன்றோ? இவ் வரும்பெருங் கடமையினை நன்கு நிறைவேற்றுதற் பொருட்டாகலே, மாணிக்கவாசகப் வரலாறுங் காலமும் என்னும் இப் பெரு நூலினை மாணிக்கவாசகப் பெருமான் திருவடித் துணைகொண்டு ஆறு ஆண்டுகளாக ஆராய் தெழுதி வெளியிடலானேம். இப்பெருமான்றன் திருவடித் தூசின் மிகச்சிறு துகள் ஒன்றிற்கும் ஒவ்வாத சிற்றறிவினே மாகிய எம்மையும் இம் முயற்சியிற் புகுத்தி, இதனை நிறை வேற்றி வைத்த சிவபிரான் திருவடிப்போதுகளுக்கே இந் நூலை மாலையாக அணிந்து அவற்றை வழுத்துகின்றேம். இனி, இந்நூல் எழுதுதற்கட் கைக்கொள்ளப் பட்ட ஆராய்ச்சிமுறைகள் சிலவற்றைப்பற்றிச் சில கூறவேண் டுவது இன்றியமையாததாகின்றது. மாணிக்கவாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ் வரலாறு நுவலும் நூல் களில் உள்ளபடியே இங்கு எடுத்து எழுதப்படவில்லை. ஏனென்றால், அக் குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே, மற்றொரு புராணத்திற் காணப் படவில்லை; ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படு கின்றன; வேறுசில ஒரு புராணத்திலின்றி மற்றொரு புராணத்தில் மட்டுங் காணப்படுகின்றன. அம் மாறுபாடு களும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக்காட்டி அவற்றுட் கொள்ளற்பாலன இவை, தள்ளற்பாலன இவை யென்பதை நன்கு விளக்கிக்காட்டி விருக்கின்றேம். இவ்வாறு காட்டுமிடங்களிலெல்லாந் திருவாசகச் செந் தமிழ்ப் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சான்றுரை கள், அடிகளின் உண்மைவரலாற்றுக் குறிப்புகள் இவை யென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப்பட் டிருக்<noinclude></noinclude> jgimhp59y4hub5cu9u1528jhcv4j7yo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/54 250 648986 1953175 2026-07-13T07:37:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 54 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் கின் ன்றன. இறைவனை வழுத்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம்வய மின்றியே மொழிந்துவிடுமாறு நேர்வித்த சிவபிரான்றிருவருட்கு எங்ஙனம் நன்றி பகரவல்லேம்! அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுங் குறிப்புகளுடன் வைத்து ஒத்துநோக்கி அவைதம்மை எழுதியிருந்தனராயின், புராணகாரர்கள் அங்ஙனந் தம்முள் மாறுகொண்டுரையார். புராணகாரருரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப்படாத குறிப்புகளை ஆராய்ந்துகண்டு எழுதுகின்றுழியுந், திருவாசகந் திருக் கோவையாரின் இடை மிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவி களாயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவரியற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட் குறிப்புகளையே பெருந்துகையாய்க் கொள்ளும் ஆராய்ச்சி முறை இந் நூன்முழுதும் ஊடுருவி நிற்றல் கண்டுகொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம். இனி, அடிகளிருந்த காலமும் அக் காலநிலையும் உண்மையாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றினுண்மை யும், அவர் அருளிச்செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறியவேண்டி நிற்கும் முற்கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராண கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழுங் கலப்புத்தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல்களின் உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்திவந்த ஒழுக்கங்<noinclude></noinclude> a3b5v8g766844u0t8k1t2bqkleued7i பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/55 250 648987 1953176 2026-07-13T07:37:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 55 களின் உண்மையும் பிறவும் உள்ளவாறறிதல் இயலாது. நூல்களின் காலவரையறை தெரியாதவரையிற், பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும் பொய் மெய்யாகவும், முன்னிருந்த ஆசிரியர் பின்னிருந்தவ ராகவும் பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப் பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடு மாற்றமே தலைவிரித்தாடும். இத் தலைதடுமாற்றப் பேயாற் பிடியுண்டு நிற்கும்வரையில் மக்கள் பொய்யான வழிகளில் அலைந்து திரிந்து மீளாத் துன்பத்திற்கு ஆளாகி நிற்பர். ஆனதனாற்றான், உண்மையை யுள்ளவாறுணர்ந்து இம் மக்கட்பிறவியை உண்மைநெறியிற் செலுத்தி முன்னேற்று தற்கு, அறிவையும் இன்பத்தையும் நமக்கு வழங்கிய நம் மாசிரியரிருந்த காலங்களையும் அக் காலநிலைகளையும் உணர் வதில் ஐரோப்பிய அறிஞர்கள் பெருவேட்கையும் பெரு முயற்சியும் உடையவர்களா யிருக்கின்றனர். முற்காலத் திருந்த அறிஞரின் உண்மைநிலைகளை யெல்லாம் உண்மை யாக ஆராய்ந்தறிந்து, உண்மையறிவில் தலைசிறந்து வருதலி னாற்றான் மேனாட்டு வெண்மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் நாகரிகத்திலும் இன்பவாழ்விலும் நாளுக்குநாள் வளர்பிறை போல் வளர்ந்து, அவ் வுண்மையறிவு வாயாத மற்றை நாட்டவர்களையெல்லாந் தம் அடிக்கீழ்ப் படுத்துச் செங்கோ லோச்சி வருகின்றனர். கால.ஆராய்ச்சி செய்து அவ்வக்கால நிலைகளையும் அவ்வக்காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமையினாற்றான், நம்நாட்டவர்கள் பொய்க் களிலும் பொய்த் தெய்வ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாத வர்களாய், அதனாற் றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழி வகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித், தம்முட் பகைமையும் பொறாமையுங்கொண்டு, நோயிலும் கதை<noinclude></noinclude> 2h4ny5fc45g0f353a3hh3ugnr8s4mw5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/56 250 648988 1953177 2026-07-13T07:37:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 56 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் கால வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போகின்றனர்! எனவே, இம் மக்கட்பிறவியைத் தெய்வப் பிறவி யாக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது, கால ஆராய்ச்சியால் உரங் கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த ஆராய்ச்சிமுறை இத் தமிழ்நாட்டகத்திலுள்ள அறிஞ ரெவராலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு, நந் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலினும் இதுகாறும் விரிவாகக் காட்டப்படாமையின். மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்கவாசகர் காலம் எம்மால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று ள் புதிது புகுந்த தமிழ்ச்சொல் வடசொற்களாலும், முற் காலத்தின்றிப் பிற்பிற் காலங்களிற் றோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன்நூல்களி லின்றிப் பின் நூல்களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராண கதைகளாலும், முற்பிற் காலங்களிற் பொருள் வேறுபட்ட சொற்களாலுஞ் சமயக் கோட்பாடுகளாலுங், காலங்கடோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற் பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம்நூலுள் எடுத் தாளும் வகைகளாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந் தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சி களாலும், அவ்வந் நூல்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக கணக்குச் செய்த தகைகளா லும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயின வற்றிற் புலனாம் அரசரின் காலக்குறிப்புகளாலும், வட மொழி நூல்கள் அயல்நாட்டவர் வரைந்துவைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியரைப்பற்றி நுவலும் பகுதிகளாலும், இன்னோரன்ன பிறவற்றாலுந் தமிழாசிரியர் தமிழ்நூல்களின் காலவரையறைகளும், அவ்வக்கால வியல்பு<noinclude></noinclude> 2gf6z0i54bnk0vhqanefx1crrol5m22 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/57 250 648989 1953178 2026-07-13T07:37:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 57 களும், அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவுபடுத்தப்பட் டிருக் கின்றன. இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப் பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களுஞ் சுட்டிச் சொல்லப்பட்டிருக் கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப்பட்டிருத்தலால், இந் நூலைக் கற்பவர்கள் யாம் செய்துகாட்டும் ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்று களைத் தாமும் எளிதிற்கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும். பெரும்பாலுந் தமிழில் உரை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள், தமது கோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற் கோள்கள் உள்ள நூற்பெயர்களைக்கூட மொழியாதுபோவர்; ஏனென்றால், அங்ஙனங் குறித்துக்காட்டுதற்குப் பொறுமை யும் பேருழைப்பும் நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையுங் காலக்கழிவினையும் பொருட்செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல்வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடி யாகக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் மேற்கோள்களும் அவையுள்ள இடங்களுங் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம் முறையினைத் தாமுங் கையாண்டு உண்மையாராய்ச்சியினை ஒம்புவாராக! இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலுந் தெய்வத்தன்மை யுடையவராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும் பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப்படையாக<noinclude></noinclude> 9sl8xfjkuza9x1tsdjfkbt02t81qday பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/58 250 648990 1953179 2026-07-13T07:37:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் 58 எடுத்துக்காட்டி யிருக்கின்றேம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரே, "அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு.' என்று அருளிச்செய்தமையானுந் தெளியப்படும். ஆகவே, அறிவில் மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோவழிப் பிழைபடுவராயின், அவர் செய்த அப் பிழைகளை உண்மை விளக்கத்தின்பொருட்டு எடுத்துக்காட்டுதல், அவர்பால் யாம் வைத்துள்ள அன்புக்கும் நன்கு மதிப் புக்கும் எள்ளளவும் பழுதுசெய்யாது. ஒரோவொருகாற் பேரறிவினர்பால் மெய்யல்லாதன தோன்றுதலுஞ், சிற்றறி வினர்பால் மெய்யாவன தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சி களிற் காணக்கிடத்தலின், உண்மையா ராய்ச்சி செய் பவர்கள், அவ்வவர்தம் பெருமைசிறுமை பாராது, அவ் வவர்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மை களை ஆராய்ந்து கண்டெழுதுதலே, உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுகலாறாம்; இது தேற்றுதற்கன்றோ ஆசிரியர் திருவள்ளுவனாரும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." 66 என்று அருளிச்செய்வாராயினர்? இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் நில்லாது, இவர் தெய்வத்தன்மைவாய்ந்த ஆசிரியர்; இவரியற்றிய இந்நூலிற் குற்றங் குறையாவது ஏதும் இராது என்று குருட்டுப் பிடியில் உறைத்துநின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையுங் கண்டவாறு புறம்<noinclude></noinclude> 3k60btpw4edwdhjg4yc4j64erwxj4l2 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/59 250 648991 1953180 2026-07-13T07:37:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முகவுரை 59 பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் அத்தன்மையினாருரைகளை ஒருபொருட்டாக மெய்ம்மையாராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் உளர்; வையாது, தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க. மாணிக்கவாசகப் பெருமான் இருந்த காலம் இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகட்குமுன், அஃதா வது கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிகட்படுவதா மென்பதனை, இருபத்தேழு ஆண்டுகட்குமுன் வெளிவந்த ஞானசாகர முதற் பதுமத்தின்கண் வெளியான 'மாணிக்க வாசகர்கால நிருணயம்' என்னுங் கட்டுரையில் நன்கு விளக்கினேம். அக் கட்டுரையும் இந் நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதன்பின் அக் கட்டுரையினைக் கண்டு அதனோடு மாறுபட்டு எழுதினார் கோள்களை ஆராய்ந்து மறுத்து, 'மாணிக்கவாசகர் காலம்' எனப் பெயரிய பின்னுமொரு கட்டுரையினை 1908-ஆம் ஆண்டு வெளியான எமது ஞான சாகர நான்காம் பதுமத்தின்கண் வெளியிட்டேம். அக் கட்டுரையும் இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருக் கின்றது. அதன்பின் இருபஃதாண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூற் கால அளவைகளைப் பற்றியுஞ் சிறப்பாக மாணிக்கவாசகரிருந்த காலவரையைப் பற்றியும் அறிஞர் பலரால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் நூல் களையுஞ் செவ்வனே ஆராய்ந்துபார்த்து, அவற்றுட் பொருந்துவனவும் பொருந்தாதனவும் வேறுபிரித்துக் காட்டிப், பண்டைத் தமிழ்ப்பெரும் பனுவலாகிய தொல்காப் பியம் முதற் பின்றைத் தமிழ்ப் போறிவு நூலாகிய சிவஞான போதம் ஈறாக வந்த தென்னூல் வடநூல்களின் காலங்களை<noinclude></noinclude> egie5b4vsogctjkiwfgejyz5hocm2dz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/60 250 648992 1953181 2026-07-13T07:37:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 60 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் யெல்லாம் வரையறைசெய்து நிறுவி, அம் முகத்தால் மரணிக்கவாசகப் பெருமான் காலம் திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் முதலான சைவசம யாசிரியர் ஏனை மூவர் காலத்திற்கும் முன்னே கி. மூன்றாம் நூற்றாண்டின்கண் மிளிர்வதாதலை இப்போது மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றேம். இங்ஙனம் யாம் எமது இளமைக்காலத்திலேயே இவ் வுண்மையைக் கண்டுணரு மாறு எமதுணர்வுக்கு உணர்வாய் நின்று விளக்கி, அதனை என்றும் நிலைபெறச் செய்த "சிற்றம்பலத்தெங்கள் செல்வப்" பெருமான் திருவடிகட்கு எமது புல்லிய வணக்கம் உரியதாகுக! ஓம்சிவம். பல்லவபுரம், பொதுநிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு கங்க0, மாசி, முதல்சான் மாலை. மறைமலையடிகள்.<noinclude></noinclude> 2q56ya4es1y7ca6q1e8qb75qsr0pquf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/61 250 648993 1953182 2026-07-13T07:38:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் மாணிக்கவாசகர் வரலாறு பக்கம் க-க௯௪ முதல் இயல் மாணிக்கவாசகர் பிறப்பும், அவர் பாண்டிய மன்னற்கு அமைச்சராய்க் குதிரைகொள்ளச்சென்று திருப்பெருந்துறையில் ஞானாசிரியனைக்கண்டு அருள் பெற்றமையும், இரண்டாம் இயல் அருள்பெற்றவரையில் நிகழ்ந்தவற்றின் ஆராய்ச்சிகள், @- கக நம்பியார் திருவிளையாடலும் திருவாதவூரர் புராணமும் அடிகள் திருபெருந்துறையடைந்ததும் அவருடன் போந்த பரிவாரங்களின் அகற்சியைக் கூறுதற்கண் மாறுபடுதல்; அடிகள் தம் குரவனுக்கு ஆளாகித் தம்மை மறந்திருக்கப் பரிவாரங்கள் தாமாகவே அகன்றமையே பொருத்தம். அடிகள் தம் குரவனைக் கண்ட இடத்தைக் கூறுதலிலும் அவ்விரண்டும் முரணல்; மாணிக்கவாசகர் சென்ற காலத்தில் திருப்பெருந்துறையிற் கோயில் இல்லாமை யும், அவர்க்குப்பின் அஃதுண்டானமையும். குரவன் அடிகட்கு மெய் அறிவுறுத்திய வரலாறும் அவை யிரண்டிலும் வேறுபடுதல்; குரவன் 'சிவஞான போதத்தை' அவர்க்கு அறிவுறுத்தினானென்னுந் திருவாதவூரர் புராண உரை பொருந்தாமை; பெரும் பற்றப்புலியூர் நம்பி 'சிவஞானபோதம்' என்னும்<noinclude></noinclude> qu946rsc00hrlbgsuwcja1xh27amjco பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/63 250 648994 1953183 2026-07-13T07:38:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் நான்காம் இயல் பாண்டிமன்னன் தன் அமைச்சரான மாணிக்க வாசகர் தாம் கொண்டுசென்ற தன் பொருளைக் குதிரை கொள்ளுதலிற் செலவிடாது, வேறு துறை களிற் செலவிட்டமை கேட்டு வருந்தி, அவர்க்குத் திருமுகம் விடுத்து அவரை மதுரைக்கு வருளித்த மையும், அடிகள் ஆவணிமூலத்திற் குதிரைத்திரள் வரும் என்றமையும், அரசன் அது வரும்முன் அவரை வருத்தினமையும், உகூ - ஙஎ திருவாசகத்திலுள்ள 'வாழாப்பத்து,' 'அருட்பத்து,' குழைத்தபத்து' என்னும் மூன்றும், அடிகளைப் பாண்டியன் ஏவலர் துன்புறுத்தியகாலையில், அவ ராற் பாடப்பட்டமை. இறைவன் மிழலைநாட்டு நரிகளைப் பரிகளாக்கித் திருப் பெருந்துறையிலிருந்து மதுரைக்குக் கொணர்ந்தமை யும், அதற்குத் திருவாசகத்திற் காணப்படும் அகச் சான்றுரைளும். நரிபரியாக்கியது அடிகள் பொருட்டு நிகழ்ந்ததன்று என் றாருரை சான்றில்லாப் பிழைபாட்டுரையாதல். திருவாதவூரில் அடிகள் சிறையில் இருந்துழிக் குதிரைத் திரள் கொணர்ந்த இறைவன்றன் திருவடிச் சிலம் பொலி அவர் கேட்டமை. ஐந்தாம் இயல் பரித்திரள் வரவுகண்ட காவலர் மாணிக்கவாச கரைச் சிறையினின்றும் விடுதலை செய்ய, அவர் வேந் தன்பாற் சென்று அதனை அறிவிப்ப, அவனும் அவ் வரவுக்கு எதிர்பார்த்தும் பின்னும் வந்திலாமையிற் பின்னும் அவரை வருத்தாநிற்ப,உடனே வாம்பரிகள் iii பக்கம் கூஉ ஙுஎ<noinclude></noinclude> 26j807b1q4wotncmvo558cqpgv1gssn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/64 250 648995 1953184 2026-07-13T07:38:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ iv மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் வந்தமையும், பரித்திரள் கொணர்ந்த குதிரைப் பாகற்கும் மன்னற்கும் இடைநிகழ்ந்த நிகழ்ச்சிகளும், ஙுவு - சரு அடிகள் 'அடைக்கலப்பத்து' பாடியநேரம். பாண்டிமன்னன் குதிரைகளை ஏற்றபின் குதிரைப்பாகற் குப் பொற்பட்டுத்தூசு நல்கிய உண்மையும், இவ் வரலாறுகளைக் கூறுதலிற் பரஞ்சோதிமுனிவர் திரு விளையாடல் பலகாற் பிழைபடுதலும், குதிரைப்பாக னாய் வந்த கடவுளைப் பாண்டியன் தெரிந்துகொள் ளாமையும். அடிகள் 'பிடித்தபத்துப்' பாடியநேரம் ஈது அன்று என்பது. ஆகும் இயல் வந்தபரிகள் அன்றிரவில் நரிகளாய் மாறின மையும், பாண்டியன் ஏவுதலாற் காவலர் அடிகளை வையையாற்று மணலிற் கடுவெயிலில் நிறுத்தி வருத்த வையையாறு பெருகினமையும், சரு நரிகளைக் குதிரைகளாக்கிய நிகழ்ச்சி அடிகள்பொருட்டு நிகழ்ந்தமைக்கு அகச்சான்று. மறித்தும் அரசன் அவரை ஒறுப்பித்த ஞான்று 'எண்ணப் பதிகம்' அவர் அருளிச்செய்தமை; 'திருவேசறவு' அப்போது பாடப்பட்டதெனும் நம்பியார் கூற்றுப் பொருந்தாமை. வையையாறு பெருக்கெடுத்த புதுமையின் ஆராய்ச்சி. ஏழாம் இயல் வையையாற்றின் பெரும்பெருக்குக் கண்டு பாண்டியன் அறிவுதெளிந்து தான் அடிகளை வருத் பக்கம் ௩. அ சஉ مي تاك இ0<noinclude></noinclude> ar3kptb9m0t5mn3jorphgz9epm8a0px பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/65 250 648996 1953185 2026-07-13T07:38:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் தியது பிழையென உணர்ந்து அவரை வருவித்து, உடைந்த வையையாற்றின் கரைகளை அடைப்பித்த முயற்சியும், மதுரைப் பிட்டுவாணிச்சிக்குக் கூலி யாளாய் வந்த இறைவன் றிருவிளையாட்டும், ருசு - சுஉ இறைவன் இங்ஙனம் பிட்டுவாணிச்சிக்குக் கொற்றாளாய்ப் போந்து மண்சுமந்து பாண்டியனால் அடியும் பெற் றமைக்கு அகச்சான்றுரைகள்; இவ் வரலாறு கூறும் புராணங்களின் மாறுபாடுகளும், அவற்றுள் உண்மை யாவது ஈதென்பதும். எட்டாம் இயல் அடிகள் அமைச்சுரிமையின் நீங்கித் திருப் பெருந்துறைக்கு ஏகிப், பின்னர் அங்கு நின்றும் பெயர்ந்து சிவபிரான் திருக்கோயில்கள் பலவற்றைப் பலவூர்களிலுஞ் சென்று வணங்கிக், கடைப்படி யாகத் திருத்தில்லைநகர் சேர்ந்தமை, ௬௩- எ௪ பாண்டியன் அறிவுதெருண்டு தன் பிழையைப் பொறுக்கு மாறு மாணிக்கவாசகர் திருவடிகளில் வீழ்ந்து வேண்டுதல். அடிகள் அரசன்பால் விடைபெற்றுத் திருப்பெருந் துறைக்குத் திரும்பியகாலையில், அவரை ஆட் கொண்ட ஞானகுரவனுந் தொண்டர்களும் அங் கேயே யிருந்தனரென்னுந் 'திருவாதவூரர் புராண உரை பொருந்தாமை; அடிகள் அங்கிருந்து 'திருச் சதகம்' பாடியருளினமை; அங்கே அடிகளின் கன விற்றோன்றி இறைவன் அவர்க்கு இட்ட கட்டளை; இறைவன் தழல்வடிவாய் 'மொய்யார் தடம்பொய் கையிற்றோன்றி அடிகட்குக் காட்சி தந்தமை. பக்கம் 0 சச<noinclude></noinclude> jcukuuc49h15rpou30zbyn8sadm8buw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/66 250 648997 1953186 2026-07-13T07:38:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ vi மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் அடிகள் திருப்பெருந்துறையை விட்டகன்று திருவுத்தர கோசமங்கை சென்று அங்குந் தழல்வடிவிற் றோன் றிய இறைவனைத் தொழுதமையும், 'நீத்தல் விண் ணப்பம்' அங்கேயே அருளிச்செய்தமையும். திருவுத்தரகோசமங்கையினின்றும் புறப்பட்டு அடிகள் சென்று வணங்கிய திருக்கோயில்களும், ஆங்காங்கு அவர் அருளிச்செய்த திருவாசகப் பகுதிகளும். தில்லைமுதூர் சேர்ந்து 'கண்டபத்து' அருளிச்செய்து அடிகள் தவத்தில் அமர்ந்தமை. ஒன்பதாம்: இயல் இலங்கையிலிருந்த பௌத்தகுரு தம் மாணாக் கர் குழாத்தொடுந் தில்லைநகர் புகுந்து சைவரை வழக்கிட அழைத்தமையுஞ், சைவர்கள் மாணிக்க வாசகப்பெருமானை அழைத்துச் சென்று அவர் அவ ரொடு வழக்கிட அமர்வித்தமையும், புத்தகுரு எடுத்துரைத்தமையும், எரு-வுக 'பொன்னம்பலம்' எனுந்திருப்பெயரை ஓவாதுகூறுஞ் சிவ னடியார் ஒருவர் இலங்கை சென்றமையும், பெளத்த குருமார் அவரைத் தம் அரசன்பால் அழைத்துச் சென்றமையும், அவர் 'பொன்னம்பலம்' என்பதன் உள்ளுறைபொருளை அவ்வரசற்கு விளக்கிச் சொன் னமையும். அதுகேட்டு வெகுண்ட புத்தகுரு 'யாம் தில்லை சென்று சைவத்தை ஒட்டி எமது சாக்கிய மதத்தை அங்கு நிலைநாட்டுவேம்' என வஞ்சினங்கூறித், தம் அரச னுடன் தில்லைக்கு ஏகி, அங்கே தில்லையம்பலத்தின் கண் தொண்டுசெய்யுஞ் சைவரை வழக்கிட அழைத் தல். சைவர்கள் சோழவேந்தன் முன்னிலையில் ஒரு பேரவை கூட்டலும், மாணிக்கவாசகரை வழக்கிட அழைக்கு பக்கம் எச எஎ<noinclude></noinclude> gy7gch5u0spn3a2uw2g3jko203jx9es பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/67 250 648998 1953187 2026-07-13T07:38:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் மாறு இறைவன் அந்தணர்க்குக் கனவிற்றோன்றிக் கூறலும்,அடிகள் அங்ஙனமே அவரால் அழைக்கப் பட்டுப் போந்து அப்பேரவையில் எழுந்தருளுதலும். மாணிக்கவாசகர் வினாவியதற்கிணங்கிப் புத்தகுரு தம் பௌத்த மதக்கோட்பாடுகளை எடுத்துரைத்தல். பத்தாம் இயல் அடிகள், பௌத்தகுரு மொழிந்த புத்தசமயக் கோட்பாடுகளை மறுத்துரைத்தல், அ உ கூக முற்கணத்தில் இருந்ததொன்று பிற்கணத்தில் இல்லையா மென்பதன் மறுப்பு. புத்தமுனிவன் பிறவுயிர்களின் துன்பத்தைத் தான் ஏன்று கொள்ளல்வேண்டிப் பல்பிறவி யெடுப்பன் என்பதன் மறுப்பு. புத்தமுனிவன் பிடகநூல் அருளிச்செய்தா னென்றல் பொருந்தாமை. உடம்பும் உயிரும் ஐவகைக் கந்தங்களின் தொகுதியே யல்லாமல், அவை வேறு தனிப்பொருள்கள் அல்ல என்பதன் மறுப்பு. உயிர்கள் பல; உயிர்களின் உள்ளத்தை மறைப்பது அறி யாமை; அவ்வறியாமையை நீக்குதற்குக் கருவி யாவன: உடம்பும், உடம்பினுறுப்புகளும். உலக மும், உலகத்துப் பல்பொருள்களும்; இவற்றைத் தந்து அறியாமை களைவோன் இறைவன்; இறைவன் திருவடிப் பேரின்பத்தை எய்துதலே வீடுபேறு; உணர்வு முழுதுங் கெடுதலாகிய 'நிருவாணம்' வீடு பேறாகாமை. வினையே பிறவியைத் தரும், இறைவன் வேண்டாம் என் னும் புத்தனுரையின் மறுப்பு. vii பக்கம் எது அஉ அஉ. அகு கூ0<noinclude></noinclude> teot4ynvigo7u60on8ul676tibjgrym பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/68 250 648999 1953188 2026-07-13T07:38:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ viii மாணிக்கவாசகர் வாலாறுங் காலமும் பதினேராம் இயல் பௌத்தகுரு வினாவியதற்கிசைந்து மாணிக்க வாசகர் சைவசமயக் கோட்பாடுகளை யெடுத் துரைத்து விளக்கல், கூஉ--க0௬ இறைவன், உயிர் உலகங்களோடு ஒன்றாயும் அவற்றின் வேறாயும் நிற்கும் இயல்பினனென்பது. கடவுள் ஆணும் பெண்ணுமாகிய ஈருயிராய் அம்மையப்ப ராய் நிற்கும் உண்மை. இறைவன் அன்பர்பொருட்டு உருவத்திரு மேனியிற் றோன்றியருளுதலும், அவனெடுக்கும் திருமேனி நம்மனோர்க்குள்ள ஊனுடம்பின் உருப்போலாது அருளுருவாதலும். இறைவனெடுக்குந் திருவுருவந் தீயினுருவை ஒக்கும் உண் மையும், இறைவனும் இறைவியுஞ் செந்நிற நீலநிற முடையராதலும், சிவலிங்கவடிவின் வரலாறுந், திரு நீற்றின் துட்பமும் விளக்கல். பேரின்பப் பேற்றை யெய்துதலே வீடுபேறாதலும், அப் பேரின்பத்திற்கு உறையுளான கடவுள் அதுபற்றியே 'சிவம்' என்னுஞ் சிறப்புப் பெயரால் வழங்கப் படுதலும். சைவசமயத்தவராற் 'சிவம்' என வழிபடப்படுவது, பிறப்பு இறப்பு இல்லாப் பேரின்ப உருவினதான முழுமுதற் கடவுளே யல்லாமல், ஆரியவேதங்களிற் கூறப்படும் இந்திரன் வருணன் மித்திரன் முதலான சிறுதெய்வங்களும் அன்று, பிற்காலத்திற் கட்டப் பட்ட கட்டுக்கதைகள் அடங்கிய புராணங்களுட் சொல்லப்பட்ட பிரமன், விஷ்ணு, உருத்திரன் என் னும் மும்மூர்த்திகளுள் ஒன்றாவதும் அன்று, மற்று இவையெல்லாவற்றிற்கும் மேலதான பேரறிவுப் பொருள் என்பது. பக்கம் கஉ கூகூ கூகூ கூஅ 08<noinclude></noinclude> h185230jasw7aq507ghsnptft3yrzax பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/69 250 649000 1953189 2026-07-13T07:38:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் கொல்லாமையும் கொன்றதன் ஊனைத் தின்னாமையும் சைவத்திற்கே உரித்தாதலும், பெளத்த மதத்திற்கு அவ்வருளொழுக்கம் உரித்தாகாமையும். இறைவன் உயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையுள் நின்றும், புறத்தே தில்லையம்பலத்துள் நின்றுந் திருக் கூத்தியற்றும் நுட்பம். பன்னிரண்டாம்: இயல் மாணிக்கவாசகரொடு வழக்கிட்டுப் பௌத்த குரு தோற்றபின் நிகழ்ந்தவை, க0 சுக்கஉ தோல்வியுற்ற பௌத்தகுரு அறவொழுக்கத்தின் வழுவி அடிகளை வாய்க்கு வந்தவாறு வைது இழித்துப்பேச, அடிகள் அவரை ஊமையாக்கினமை; இலங்கை மன்னன் புதல்விக்குப் பிறவி முதலிருந்த ஊமையை நீக்கி, அவள் வாயாற் சைவசமய உண்மைகளை அடி கள் விளக்கினமை; புத்த குருவும் அவர் மாணாக்கருஞ் சைவசமயந் தழுவினமை. தோற்ற புத்தரைச் சோழவேந்தன் செக்கிலிட்டு அரைப் பித்தான் எனக்கூறும் பரஞ்சோதியார் திருவிளையாட லுரை பொய்யுரை பாதல்; பழைய நம்பியார் திரு விளையாடனுந் திருவாதவூரர் புராணமும் அங்ஙனம் உரையாமை. மாணிக்கவாசகர் மறுத்த 'செளத்திராந்திக புத்தமத' மறுப்புச்,சிவஞானசித்தியார் பரபக்கத்திற் போந்த சௌத்திராந்திக புத்தமத மறுப்பையே ஒத்ததாக இருத்தல் வேண்டுமென்பது. பதின்மூன்றாம் இயல் பௌத்தசமய முதலாசிரியராகிய கௌ தம சாக்கியர் அறிவுறுத்திய அறவுரைகள், சைவசித் ix பக்கம் க0சு க0 ச க0சு க0அ சிகிக<noinclude></noinclude> 246chw33cuujcdx0gipizcdrgvq6e4r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/70 250 649001 1953190 2026-07-13T07:39:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ X மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் தாந்த முதலாசிரியர் அறிவுறுத்திய அறிவுரைகளே யெனக் காட்டுதல், ககஉ -கஉசு பழைய புத்தசமய வேதமாகிய பிடகத்திற் போந்த தீக நிகாயத்'தின் 'தேவிச்சசுத்தத்'தில் செட்டன்' என்னும் பார்ப்பனனுக்குக் கௌதம சாக்கியர் செவி யறிவுறுத்திய அறிவுரை. பல சிறுதெய்வ வணக்கப் பாட்டுகள் பொதிந்த ஆரிய வேதங்களை ஒதுதலும், அச் சிறுதெய்வங்களின் பொருட்டு யாடு மாடு எருமை குதிரை ஆண்மக்களைக் கொலை செய்து வேள்விவேட்டலும் முழுமுதற் கட வுளின் பேரின்பப் பேற்றைத் தரா; அருளொழுக்க மும் அன்புமே அதனைத் தரும் என்னுங் கௌதம சாக்கியர் அறிவுரைக்கு ஒப்பவே, சைவசமய முதலா சிரியரான திருவள்ளுவர் மாணிக்கவாசகர் திருமூலர் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் அறிவுரை கூறு தற்கு அவ்வவர் நூல்களிலிருந்து மேற்கோள். சைவசமயாசிரியர் கூறிய தமிழ்நான்மறை; அவர் தழுவிக் கூறிய ஆரியவேத மென்பன மந்திரம் பிராமணம் என்னும் இருபகுதியும் அல்லாமல் ஒரே முழுமுதற் கடவுள் நிலையை வலியுறுத்தும் பழைய உபநிடதங் களையாதல். ஆரியவேதமும், அதனை ஆக்கியோரும், அதனை ஓதும் பார்ப்பனருங் கடவுளைக் கண்டவர் அல்லரெனப் புத்தர் கூறுமாறு போலவே சைவ சமயாசிரியருங் கூறுதல். புத்தருந் தாம் கடவுளை நேரே காணாமையின் அதனைப் பற்றிப் பேசும் உரிமை தமக்கு இல்லையெனத் தம் மாணாக்கர் மாலாங்கியா புத்தருக்கு எடுத்துச் சொன் ன்மை. பக்கம் ககஉ ககக கூக கஉங கூஉங<noinclude></noinclude> mjqhou7qgj4oaai8sg6mdnnvk61ga5c பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/71 250 649002 1953191 2026-07-13T07:39:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் பதினான்காம் இயல் கடவுளை நேரேகண்டு அவன் றிருவருளைப் பெறும் பெருந்தவம் வாய்ந்த மாணிக்கவாசகர் திரு ஞானசம்பந்தர் முதலான ஆசிரியன்மார் சிலரே கடவுளின் பேரருட்டன்மைகளைப் பிறர்க்கெடுத்து அறிவுறுக்கும் பேருரிமை யுடையாரென்பது, கஉஎ-க௩௬ கடவுளைக் கண்டாரெனக் கூறுங்கதைகள் எல்லாம் நம்பற் பாலன அல்ல; சான்றோர்கள் தாம்பாடிய பாட்டுக் களிலிருந்தே அவ்உண்மை இன்னதென்பது துணியற் பாலது; சைவசமயாசிரியர் கடவுளைக்கண்ட உண்மை அவர் அருளிச்செய்த பாடல்களிலேயே படுதல். காணப் திருஞானசம்பந்தர் பால்பருகுஞ் சிறுமதலையாயிருந்த போது கடவுளைக் கண்டமைக்குச் சான்று. திருமூலருங் கடவுளைக் கண்டவரென்பதற்குச் சான்று. கடவுளைக் கண்ட ஆசிரியர் அறிவுறுக்குங் கடவுள் நிலை களையே எல்லாருங் கடைப்பிடித்தல் வேண்டும்; கட வுளைக் காணாத மற்றை ஆசிரியரைத் தலைவராய்க் கொண்ட மற்றைச் சமயத்தவர் கடவுளியல்புகளைப் பேசுதல் விட்டு அறவொழுக்கங்களை மட்டுங் கைப் பற்றற் பாலார். பதினைந்தாம் இயல் கௌதம சாக்கியர்க்குப் பின்வந்த புத்தகுருக் கள் தம் முதலாசிரியர்க்கு மாறாய்ப் பல பொருந்தாப் பௌத்தக் கொள்கைகள் ஆக்கினமை, ககூகூ - கருக கௌதமர் இறந்த சில ஆண்டுகளிற் பின் வந்தோராற் கிளைத்த மாறான கொள்கைகளைத் திருத்த மகாகாசிய பர் தலைமையில் ஒரு பேரவை இராஜகிருகத்திற் கூட்டப்பட்டமை. க ΣΙ பக்கம் கஉஎ கஙசு<noinclude></noinclude> rex53lps3pgoiphva2o5hszg44iswwq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/72 250 649003 1953192 2026-07-13T07:39:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் அதன் பின்னும் பலப்பலவாய்க் கிளைத்த மாறுபடுகொள் கைகளைத் திருத்த ஒருநூறாண்டு கழித்து மற்று மொரு பேரவை வைசாலியிற் கூட்டப்பட்டமை ; புத்த குருக்கள் தம்முட் பெரிதும் மாறுபட்ட கொள் கையினராய் வழக்கிட்டுப் போராடின்மையை ஹை யூன்ஸ்தாங் என்னுஞ் சீன அறிஞர் நேரே கண்டமை; தமிழ்நாட்டில் வழங்கின புத்தமதங்கள் செளத்தி ராந்திகம், யோகாசாரம்,மாத்தியமிகம், வைபாஷிகம் என நால்வேறு வகைப்பட்டமை. மாணிக்கவாசகரால் மறுக்கப்பட்ட சௌத்திராந்திக பௌத்தமே மிகப் பழைய ஈனயான வழக்காதல்; யோகாசார பெளத்தந் தோன்றிய காலம். மாத்திய மிக பெளத்தந் தோன்றிய காலம்; யோகாசார மாத்தியமிக பௌத்தக் கொள்கைகள்; பெளத்த மதங்களெல்லாம் புறத்தேயுள்ள உலகத்தையும், அகத்தேயுள்ள உயிரையும் இல்பொருள்களெனக் கொள்ளுதலில் ஒருங்கொத்தலின் அவை 'மாயாவா தம்' என வழங்கப்பட்டமை ; சங்கராசாரியார் கொள்கையும் இதுவே யாதல்பற்றி அதுவும் 'மாயா வாதம்', 'பிரசின்ன பௌத்தம்' எனப் பெயர் பெற் றமை; வைபாஷிக பௌத்தம் இற்றைக்கு எழுதாறு ஆண்டுகட்கு மேற்பட்டதாகாமை. மகாயான பெளத்தந் தோன்றிய வரலாறும், ஈனயான பௌத்தக் கொள்கைகள் மக்களியற்கை உலகவியற் கைசுட்குப் பொருந்தாமையும், சைவசமயக் கொள் கைகளே எவ்வாற்றானும் பொருத்தமுடையவாத லும். பதினுறம் இயல் (முன் தொடர்ச்சி) மகாயானம், சைவ சாத்தமதக் கொள்கைக் கலப்புடையதாதலும், இக் கலப்பாற் பௌத்த பக்கம் கூஎ கூகூஎ ககூக கச0<noinclude></noinclude> 652qj984j2jtv20gyn6sa6a1yeotyf5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/73 250 649004 1953193 2026-07-13T07:39:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் மதமும் இந்துமதப் பிரிவாக ஏற்றுக்கொள்ளப் பட்டமையும், கரு0-கருக xiii பக்கம் மாயாவாத வேதாந்தத்தை ஆக்கிய சங்கரருந் தமது சூனிய வாதம் அறிவுடையாரால் ஏற்றுக் கொள்ளப் படாமைகண்டு, அதனையுஞ் சைவசமய அடையாளங் களோடு கலப்பித்து அதனைப் பரவச்செய்த சூழ்ச்சி. கருக மாணிக்கவாசகர் மறுத்த செளத்திராந்திக பௌத்தமே சைவத்திற்கு முழுமாறான பழைய ஈனயான மென் பது. கடுச பதினேழாம் இயல் மாணிக்கவாசகர் பௌத்த குருவுக்கு விளக்கிக் காட்டிய சைவசமய உண்மைகள் எல்லாமக்களும் ஏற்கத்தக்கனவாய் இருந்தனவாகல் வேண்டுமென் பது, உண்மைகாணும் வேட்கையுடையார் இன்னாரென்பது. கருசுக௯0 எல்லா மக்கட்கும் உடம்பாடான கொள்கைகள் மேற் எல்லார்க்கும் ஒத்த கொள்கைகள். ருஎ சமயவுண்மைகள் நிற்கற்பாலன ; பதினெட்டாம் இயல் மாணிக்கவாசகர் 'திருவாசகம்,''திருச்சிற்றம் பலக்கோவையார்' அருளிச்செய்து, தில்லையம் பலத்தே சிவவொளியில் மறைந்தமை, க கூ 0 - ககூச புத்தரை வழக்கில் வென்றபின் அடிகள் அருந்தவத்தில் அமர்ந்தமை. பெரியார் ஒருவர் அடிகள்பாற் போந்து 'திருவாசகம், 'திருக்கோவையார்' எழுதிக்கொண்டு மறைய,<noinclude></noinclude> 2v2zukzd42mq34u59ayrjcn9ol4mcep பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/74 250 649005 1953194 2026-07-13T07:39:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xίν மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் மறைந்த அவர் சிவபிரானேயெனத் தெளிந்து அடி கள் குழைந்தமை திருவாசகந்திருக்கோவையார் எழுதிய ஏடு பொன்னம் பலத்தின் படியிலே இருக்கக்கண்ட புதுமை. கோயிலிலுள்ள அடியார்கள் அடிகட்குஅதனை அறிவித்து, அவற்றின் பொருள் கேட்ப, அவரும் 'அம்பலக்கூத் தனே' பொருளென விளம்பி அருளொளியில் மறைந் தீமை. பக்கம் ககூ0 ககஉ மாணிக்கவாசகர் காலம் ககூரு- கூசக முதல் இயல் தமை, நந்திதேவர் ஒருவர் மாணிக்கவாசகராய்ப் பிறந் கருகஎஉ அடிகளின் காலங் கி. பி. ஒன்பதாம் கற்றாண்டு என்ற வர்கள். மாணிக்கவாசகர் முற்பிறவியிற் சிவபிரான் பக்கலிருந்தவ ரென்பதற்குத் 'திருவாசகத்'திற் சான்று; நந்திகள் நால்வரென்பது. நந்தியே மாணிக்கவாசகராய் வந்தனரென அப்பரும் அரு ளிச்செய்தமை; புராணக் கூற்றுகளின் முரண். 'வாசகன்' என்னுஞ்சொல் அடிகளையே யுணர்த்துதல்; அது 'தூதுவன்' என்னும் பொருளை யுணர்த்துமென் றார் கூற்றுப் பொருந்தாமை. இரண்டாம் இயல் மரணிக்கவாசகர் குறிப்பிட்ட 'வரகுணன்' இன்னனென்பதும், பாண்டிய அரசு வடுகக்கரு நாடராற் கைப்பற்றப்பட்டமையும், கஎஉ - களவு இக எ<noinclude></noinclude> eb2uo5towvnr5748l498aykk66l3aph பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/75 250 649006 1953195 2026-07-13T07:39:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் மாணிக்கவாசகர் தமது 'திருச்சிற்றம்பலக்கோவையாரிற் குறிப்பிட்ட 'வரகுணபாண்டியன், தமிழ்நாட்டிற் கல்வெட்டுகள் உண்டாதற்குமுன் அஃதாவது கி.பி. ச-ஆம் நூற்றாண்டுக்குமுன் இருந்தவன்; கல்வெட்டு களிற் குறிப்பிடப்பட்ட வரகுணபாண்டியர் இருவர்; கல்வெட்டுகள் ஆராய்வோர் செய்த பிழை. ச-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் பழந்தமிழ் நூல்களிலன்றிக் கல்வெட்டுகளிற்காணப் படாமை; கல்வெட்டுகள் தோன்றுதற்குமுன் இருந்த 'கரிகாற்சோழன்' பெயர் பூண்ட மூன்றரசர் கல் வெட்டுகளிற் காணப்படுதல்; பழங்காலத்திற் கல் வெட்டுகள் தமிழ்நாட்டில் இல்லாமைக்குக்காரணம். வடுகக்கருநாடர் வேங்கடமலைக்கு வடக்கேயிருந்து வந்தவ ரென்பதற்குச் சான்றுகள்; சமணமதந் தமிழ்நாட் டிற் பரவிய காலம். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தீர்ந்த 'கின்றசீர் நெடுமாற பாண்டியன்' நெல்வேலியில் வடபுல அரச ரொடு பொருது அவரைத் துரத்தினமை. வடுகக்கருநாடர் பாண்டியனரசை வௌளிய காலம். XV பக்கம் கஎஉ கஎ எரு கஎஎ கஎஎ மூன்கும் சியல் 'கல்லாடம்' என்னும் அரிய அகப்பொருள் நூலின் காலம், கஎவு-கவுவு நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியர் தமது தொல் காப்பிய உரையுட் 'கல்லாடம்,''திருக்கோவையார்' முதலிய நூல்களிலிருந்து மேற்கோள் எடுத்துக்காட் டாத காரணம். கல்லாடத்திற் குறிப்பிடப்பட்ட நாயன்மாருங் குறிப் பிடப்படாத நாயன்மாரும். கஎஅ<noinclude></noinclude> 5w0htsnre2rcezogjvp5ljzjw4tpt79 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/76 250 649007 1953196 2026-07-13T07:39:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xvi மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம் சிவபிரான் எழுதிவிட்ட 'திருமுகப்பாசுரக்' குறிப்புக் கல்லாடத்திற் காணப்படுதலின், அத் திருமுகம் சேர மான்பெருமாள் நாயனார்க்கு விடுக்கப்பட்டதெனும் 'பெரியபுராண' உரை பொருந்தாமை. இறைவனது திருக்கூத்துச் சிலம்பொலியைக் கேட்டவர் சேரமான் பெருமாளே என்னும் 'பெரியபுராண உரை'யும் பொருந்தாமை. இறைவன் திருவடிச் சிலம்பொலிகேட்ட சேரமன்னன் வேறென்பது. பழைய சேரமன்னரிற் பலர் சிவபிரான்மாட்டுப் பேரன் புடையரென்பதற்குக், கண்ணகி காலத்தவனான சேரன் செங்குட்டுவன்' சிவபிரானிடத்துப் பேரன் புடையனாயிருந்தமை சான்றாதல். நான்காம் இயல் கல்லாடகாலத்தொடர்ச்சி; திருஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதிகங்களிற் குறிப்பிட்ட பாண ரென்பார் 'பாணபத்திரரே' யல்லால் திருநீல கண்ட யாழ்ப்பாணர் அல்லரென்பது, கவுவு - உoரு சம்பந்தர் கூறிய 'தாரம்' என்பது ஏழிசையுள் முதற் றோன்றும் இசைக்குப்பெயர்; அஃது ஆகுபெயராய் இறைவன் பாணபத்திரர் பொருட்டுப் பாடிய இசையை உணர்த்திற்று. 'தாரம்' என்பதற்கு வேறு பொருளுரைத்தார் கூற்றுப் பொருந்தாமை. இறைவன் பலகை இடுவித்தது பாணபத்திரர்க்கேயன்றித் அன்றென்பது; யாழ்ப்பாணர்க்கு திருநீலகண்ட இறைவன் திருநீலகண்டயாழ்ப்பாணர்க்குப் பலகை யிட்டானென்னும் 'பெரியபுராண' உரை பொருந் கஅடு க அச கஅசு கஅஅ<noinclude></noinclude> f61i4hu2shzcw6e299azn803iijp78i பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/77 250 649008 1953197 2026-07-13T07:39:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் தாமை; பாணபத்திரர்க்கு இறைவன் பலகையிட்டா னென்னும் 'நம்பியார் உரையே பொருத்தமாதல். திருவிளையாடற்புராண' 'பாணபத்திரர்' கல்லாட காலத்திற்கும் மாணிக்கவாசகர் காலத்திற்கும் முற்பட்டவர். பாணபத்திரர், நக்கீரர், இடைக்காடர் முதலான சிவனடி யார் பலர், சுந்தரமூர்த்திகள் அருளிச்செய்த 'திருத் தொண்டத்தொகை'யிற் கூறப்படாமையின் கார ணம். திருஞானசம்பந்தர் குறிப்பிட்ட பாணபத்திரரைத் தமது 'கல்லாட' நூலிற் குறிப்பிட்ட ஆசிரியர் கல்லாடனார். அங்ஙனமே சம்பந்தரை அதன்கட் குறிப்பிடாமை கொண்டு அவரது காலம் இன்னதென்பது. ஐந்தாம் இயல் கல்லாடகாலத்தொடர்ச்சி; பாவகையாராய்ச்சி யால் 'திருவாசகம்,' 'கல்லாடம்' என்பன இயற்றப் பட்டகாலம் இன்னதென்பது, உOரு - உஉசா தமிழுக்குப் பழமையானது அகவற்பா; கட்டளைக்கலித் துறை, கலிவிருத்தம், ஆசிரியவிருத்தம் முதலிய புதுப்பாக்கள் கி. பி.உ -ஆம் நூற்றாண்டுக்கு முற்பட் டன அல்ல; இப் புதுப்பாக்கள் 'தொல்காப்பியத்'திற் சொல்லப்படாமை; காணப்படாமை. கி.பி. கூ-ஆம் நூற்றாண்டிலிருந்து சு- ஆம் நூற்றாண்டு வரையிற் பழைய பாக்களும், புதிய பாக்களும் வீர விய தமிழ்நூல்கள் எழுந்தமை; 'திருவாசகம்,' 'திருக்கோவையார்' இத்தகைய காலத்தில் எழுந்த வென்பது; ஆறாம் தூற்றாண்டிற்குப் பின்வந்த நூல்கள் பெரும்பாலும் புதிய பாக்களால் ஆக்கப் 'சிலப்பதிகாரத்'தும் இவை t zvi பக்கம் உOஉ உ0உ 2.00,<noinclude></noinclude> nnjjilr67yvip687qbjouwl5sn638xw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/79 250 649009 1953198 2026-07-13T07:40:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் ஆறாம் இயல் கல்லாடகாலத் தொடர்ச்சி; திருவாசகந் திருக் கோவையார் தேவாரம் என்பவற்றிற் காணப்படும் பாவகைகள், கட்டளைக்கலித்துறை இலக்கணம்; இது தேவாரத்தில் 'விருத்தம்' என வழங்கப்பட்டமை. திருவம்மானை, திருவுந்தியார், திருப்பொன்னூசல், திருச் சாழல் முதலான பாவகைகள் பண்டைக்காலத்தன வாதல்; திருவாசகத்திற்போல அதனினும் பழைய 'சிலப்பதிகாரத்'தில் அம்மானைவரி, ஊசல்வரி உள வாதல்; அங்ஙனமே 'திருக்கோத்தும்பி,' 'திருத்தோ ணோக்கம்,''திருச்சாழல்,' 'திருவுந்தி,' 'திருப்பொற் சுண்ணம், 'திருப்பூவல்லி,' 'திருப்பள்ளியெழுச்சி' முதலியனவும் பண்டை இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களில் உளவென்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காட்டினமை. 'கோவை' என்னும் தூல்வகை பிற்காலத்ததென்றாரது உரை பிழையாதல்; 'இந்திரகாளியம்' என்னும் நூலில் உலா, அந்தாதி, மும்மணிக்கோவை என்னும் நூல் வகைகள் குறிக்கப்பட்டமை; அ-ஆம் நூற்றாண் டிலிருந்த சேரமான்பெருமாள் நாயனாராலும், -ஆம் தூற்றாண்டிலிருந்த காரைக்காலம்மையாராலும் இந் நூல் வகைகள் இயற்றப்பட்டமை; இவைபோன்ற நூல் வகைகள் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத் துரைத்த எண்வகை வளப்பினுட்படுதல்; திருக் கோவையாரின் செய்யுட்பொருள்கள் 'அகநானூறு,' 'நற்றிணை' முதலான பழைய அகப்பொருணூல்க ளோடு ஒத்தல். கட்டளைக் கலித்துறை' ௩-ஆம் நூற்றாண்டிற் புதிது புகுந்த தமிழ்யாப்பே யாதல் ; தேவாரத்திற் பழைய தமிழ்ப்பா வகைகள் காணப்படாமற் புதுத் தமிழ்ப் xix பக்கம் உஉ. உஉஎ உஉ.<noinclude></noinclude> ex8k2a9hubh5n5c15zr7zfu1xceb2fr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/80 250 649010 1953199 2026-07-13T07:40:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ II மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பாவாகிய 'விருத்தமே' காணப்படுதல்; இளை தோன்றி வளர்ந்த காலம்: 'கல்லாடம்', 'பெருங் கதை', 'ஞானாமிர்தம்' என்பன பழைய அகவற் பாவால் ஆக்கப்படினும் அவை கி.பி.ஐந்து ஆறாம் நூற்றாண்டுகட்கு முற்பட்டனவாதல் செல்லாமை. 'கல்லாடம்' இ.பி. க௩-ஆம் நூற்றாண்டிற்குப் பின்ன தென்றார் கூற்றுப் பிழையாதல்; கல்லாடர் இயற்றிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' கக - ஆம் நூற் றாண்டிற்கு முற்படுதல்; பரிமேலழகியார் நச்சினார்க் கினியர்க்கு முன்னிருந்தோராதலும், அவர் தாம் நச்சினார்க்கினியர்க்கு முன்னெழுதிய 'திருமுருகாற் றுப்படையுரை'யிற் கல்லாடச் செய்யுட்களை மேற் கோளாக் காட்டினமையும்; இவ்வாற்றால் 'திருவாச கம்', 'கல்லாடம்' என்பவற்றின் காலங் கி. பி. க0- ஆம் நூற்றாண்டிற்கு முற்சென்று முன்னையது ௩- ஆம் நூற்றாண்டிலும் பின்னையது சு-ஆம் நூற்றாண் டிலும் படுதலும். ஏழாம் இயல் திருவாதவூரடிகள் குறிப்பிட்ட 'வரகுண பாண் டியன்' இத் தமிழ்நாட்டிற் கல்வெட்டுகள் உண்டா தற்குமுன் இருந்தோனென்பது, உ௩வு-உசஎ போர்க்களத்தில் புறமுதுகு காட்டாது இறந்துபட்ட மற வர்க்கு மட்டுங் கல்நாட்டும் வழக்கம் பண்டிருந்ததே யல்லால், அரசர்க்குக் கல்வெட் டமைக்கும் வழக்கம் பண்டிருந்திலது; பண்டைத் தமிழர் எழுத்தெழுத அறியார் என்றவருரை அறியாவுரையாதல் ; பண் டைச் சேர சோழபாண்டியரை அசோக வேந்தனுந் தன்கீழ் அடக்கமாட்டாமல் அவரை நண்பராய்க் கொண்டமை; 'பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்' என்னுந் தமிழ்வேந்தன் இற்றைக்கு ஐயாயிர ஆண்டு பக்கம் உங<noinclude></noinclude> tn86qqn583eb6pbhi181g53hh6q6k9l பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/81 250 649011 1953200 2026-07-13T07:40:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் கட்குமுன் வடக்கே சென்று பாண்டவர் கெளரவர் படைக்கு உணவளித்தமை. வடநாட்டிற் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது; பல்லவ அரசர் தமிழ்நாட்டிற் புகுந்த பின்னரே இதன்கட் கல்வெட்டுகள் உண்டாளமை; பல்லவ ராட்சிக்கு முன்னிருந்த தமிழ்வேந்தர்தம் வரலாறு கள் பழைய தனித்தமிழ் நூல்களாலன்றி அறியப் படாமை. 'வடுகக் கருநாடர்' இன்னவரென்பது; பல்லவரும் ஆந் திரரும் உறவினராதல் ; தக்கணதேயத்தின் எல்லை; 'குமரிநாடு' கடல்கொண்ட காலத்து அங்கிருந்த தமிழரே வடமேற்கு வடக்கு வடகிழக்கிற் சென்று 'பிராகுவியர்.''ஆந்திரர்', 'கோடர்", தோடர்,' கோண்டர்', 'நாகர்', 'துளுவர்', 'கருநடர்,''மலையா ளர்,' 'வேளாளர்' எனப் பல்வேறு பெயர் பெற் றமை; பல்லவர் சாளுக்கியர் ஆந்திரர் என்பாரும் வேளாளரும் ஓரினத்தவராதல். காகபட்டினத்துச் சோழன் நாகநாட்டிற் சென்று அதன் கண் அரசுபுரிந்த நாகமன்னன் புதல்வி 'பீலிவளை'யை மணந்து அவள் வயிற்றிற் பிறந்த மகனுக்குத் தன் நாட்டிற் பாதியரசு கொடுத்தமை; ஆதொண்டைச் சோழன் அரசாண்ட நாடு 'தொண்டை நாடு' எனப் பெயர் பெற்றமை; இச்சோழன் வழிவந்த 'தொண் டையரே' பின்னர்ப் 'பல்லவர்' எனப் பட்டனர். எட்டாம் இயல் பல்லவர் வரலாறும், மாணிக்கவாசகர் குறிப் பிட்ட வரகுணபாண்டியன் காலமும், உசவு உஎசு காஞ்சி நகரில் அரசுபுரிந்த 'சிவஸ்கந்தவர்மன்' என்னும் 'ஆதொண்டைச் சோழன்' என்பான், ஆந்திரபிருத் Exi பக்கம் உசஉ உ ச சா உசசு<noinclude></noinclude> 6qmwzkc1tictpku2kc4os7jjtg7ofnu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/82 250 649012 1953201 2026-07-13T07:40:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xxii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் திய அரசரிற் சிறந்த 'புளுமாயி' என்பவன் மகனான 'சிவஸ்கந்தவர்மனின் பேரனென்பது; பீலிவளையின் மகனான இவ் ஆதொண்டைச் சோழனைப் பற்றிக் கூறும் 'மணிமேகலை' வரலாற்றின் உண்மை. சோழன் கிள்ளிவளவனுக்கு முன்னிருந்த சோழவேந்தர் கள், தமது நாட்டில் வடுகமன்னர் புகாதபடி அவ ரைத் தடுத்து ஓட்டினமை. வடுகர் தமிழ்நாட்டிற் புகுதற்கு இடம்பெற்ற காலந் தொட்டுத் தமிழ்மன்னர் வலிசுருங்கினமை; கண் ணகியின் சீற்றத்தாற் சோழபாண்டிய நாடு சீர்குலைந் தமை; கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் கி.பி. உஉ0-ஆம் ஆண்டென்பது. கடைச்சங்கமும் உக்கிரப் பெருவழுதியும் இல்லையாய்ப் போனபின் அரசுக்கு வந்தோன் 'வரகுண பாண்டி யன்' ஆதலும், அவன் சிவபிரான் திருவடிக்கட் பேரன்புடையோன் ஆதலும், அவன் அரச வாழ்க்கை துறந்து இறைவன் திருக்கோயில்கடோறுஞ் சென் றமையும். இவ்வரகுணனுக்குப் பின் வந்த பாண்டியனிடத்தேதான் மாணிக்கவாசகர் அமைச்சரா யிருந்தனரென்பதும், வரகுண பாண்டியன் அரசுதுறந்து தில்லைச் சிற்றம் பலத்தே போந்து இறைவனை வணங்கியிருந்த ஞான்று, மாணிக்கவாசகருந் தமது அமைச்சியற் கடமை துறந்து தில்லைச்சிற்றம்பலம் போந்து அவ் வரசனைக் கண்டு அவன்றன் மெய்யன்பினை வியந்து அவனைத் தமது 'திருக்கோவை'யாரிற் குறிப்பிட் டனரென்பதும். கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்ட வரகுண பாண்டியர் இருவருங் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற் பட்டவராதலும், இவ் விருவருக்கும் முற்பட்ட வனே திருவாதவூரர் குறித்த வரகுணனாதலும். பக்கம் உச அ உரு0 உருஉ உரிச<noinclude></noinclude> 3muyhnscrih0xrdryx0rtkkc7quyisb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/444 250 649013 1953202 2026-07-13T07:40:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொள்ள முடியாது என்கிறார். இராட்கிளிப் பிரவுன் இதற்கு உயிரினம் சார்ந்த ஒப்புமை (Organic Analogy) அதாவது சமூகத்தை ஓர் உயிரினப் பொருளோடு ஒப்பிட்டுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டியல்|416|செயற்பாட்டியல்}}</noinclude>கொள்ள முடியாது என்கிறார். இராட்கிளிப் பிரவுன் இதற்கு உயிரினம் சார்ந்த ஒப்புமை (Organic Analogy) அதாவது சமூகத்தை ஓர் உயிரினப் பொருளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இன்றியமையாதது என்கிறார். ஓர் உயிரினப் பொருள் பல்வேறு உறுப்புகள் இணைந்து இருக்கும்படியான அமைப்பைக் கொண்டிருக்கும். அதன் உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையாய் இணைத்திருக்கும். இதன் காரணமாக உயிரினம் ஓர் ஒருமைப்பட்ட முழுமைத் தொகுதியாக அமையும். உயிரினப் பொருளின் அலகுகள் (உறுப்புகள்) ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செயலாக்கத்தைத் தொடர்ந்து, திருப்பித் திருப்பிச் செய்துகொண்டிருக்கும், எடுத்துக்காட்டாக மூச்சுவிடுதல், செரிமானம், கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல், குருதியைத் தூய்மைப்படுத்துதல் என்று ஒரு குறிப்பிட்ட பணியை அவை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும். இந்தப் பணிகளையும் அவை ஒன்றொடொன்று இணைந்து பரசுபர உறவுநிலையில் புரியும். அலகுகளின் செயலாக்கத்தின் காரணமாக அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ஆதாரமான பணியைச் செய்வதன் காரணமாக உயிரினப் பொருள் உயிர் வாழவும், இயங்கவும், நிலைத்து நிற்கவும் முடிகிறது. இவ்வாறு ஓர் உயிரினப் பொருளில் ஒவ்வோர் அலகும் அது உயிரோடு இயங்கவும், நிலைபெற்று நிற்கவும் பங்காற்றுகிறது. இந்தப் பங்குகளே அவற்றின் செயற்பாடுகள் ஆகும். இவ்வாறே சமூகமும் பல்வேறு அலகுகள் இணைத்திருக்கும்படியான அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதன் அலகுகள் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டவையாய் இணைத்திருக்கின்றன. இதன் காரணமாகச் சமூகம் ஓர் ஒருமைப்பட்ட முழுமைத் தொகுதியாக அமைகிறது. சமூகத்தின் அலகுகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியைத் தொடர்ந்து திருப்பித் திருப்பிச் செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் பணிகளையும் அவை ஒன்றொடொன்று இணைந்து, பரசுபர உறவுநிலையில் புரிகின்றன. அலகுகள் செயலாக்கத்தின் காரணமாகச் சமூகம் இயங்கவும் நிலைபெற்று நிற்கவும் முடிகிறது. இவ்வாறு சமூகத்தின் ஒவ்வொரு கூறும் சமூகம் இயங்கவும், நிலைபெற்று நிற்கவும் பங்காற்றுகிறது. இவ்வாது மலினோய்சுகியும், இராட்கிளிப் பிரவுனும் சமூகக்கூறுகன் ஒவ்வொன்றும் செயற்பாடு உடையவை என்று கூறுகின்றனர். எவ்விதத்தில் அவை செயல்படுகின்றன என்பதில் அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை இருந்தபோதிலும் அவற்றின் செயற்பாட்டுத் தன்மையில் அவர்களுக்கிடையே கருத்து ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் தொடங்கிய செயற்பாட்டுக் கொள்கையைப் பின்னால் வந்த அறிஞர்கள் செம்மைப்படுத்தி மேம்படுத்தி நிலைபெறச் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் இராபர்ட்டு கிங் மெர்டன் (Robert King Merton 1910-) என்ற சமூகவியல் அறிஞராவார். இன்று செயற்பாட்டியல் கொள்கை பின்வரும் கருந்துகளோடு இயங்குகிறது. 1) செயற்பாட்டியல் கொள்கை சமூக அமைப்பு முறை (Social System) என்ற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது. சமூக அமைப்பு முறை ஒன்று இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே தனது ஆய்வை அக்கொள்கை மேற்கொள்கிறது. மார்க்கு ஆபிராம்சன் (Mark Abrahamson) என்பவர் ‘செயற்பாட்டியல் சமூக அமைப்பு முறை என்ற கருத்தைக் கற்பித்து அதை அடிப்படையாக வைத்துக்கொண்டே தனது விளக்கப் பணியை மேற்கொள்கிறது’ என்று கூறுகிறார். இதே அடிப்படையில்தான் இராட்கிளிப் பிரவுனும் அமைப்பு பற்றிய கண்ணோட்டத்தில்தான் செயற்பாடு ஆராயப்பட முடியும் என்கிறார். இதற்காக உயிரினம் சார்ந்த ஒப்புமையைக் கொண்டு சமூகத்தை ஓர் ஒருமைப்பட்ட அமைப்பாக நோக்கி அதில் எவ்வாறு அதன் அலகுகள் சமூக அமைப்பைப் பேணுகின்ற வகையில் செயல்படுகின்றன என்பதை அவர் விளக்குகிறார். 2) சமூக அமைப்பு முறை பல்வேறு கூறுகளைக் கொண்டிருக்கிறது என்பது செயற்பாட்டியலாரின் கருத்து. அதாவது ஓர் உயிரினப் பொருளைப் போலச் சமூக அமைப்பு முறை பல்வேறு அலகுகளை உறுப்புகளாகக் கொண்டு அமைகிறது. 3) இந்த அலகுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. தனித்தனியாக விலகி நிற்காமல் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். ஒவ்வோர் அலகும் பிற அலகுகளுடன் சேர்ந்து செயல்படும். ஒரு பரசுபர உறவுநிலையில் இருந்து அவை செயல்படும். மலிணோவ்சுகியும் இராட்கிளிப் பிரவுனும் ஒரு சமூக அமைப்பு முறையில் அதன் அலகுகள் ஓர் இணக்கமான உறவுநிலையில் தமக்குள் முரண்படாமல், மோதிக்கொள்ளாமல் சமூகமாக ஒன்றிணைந்து ஒரே போக்கிலேயே செயல்படும். இதன் காரணமாக அதாவது அலகுகளின் இணக்கமான கூட்டுச் செயற்பாடு காரணமாக அவை உள்ளடங்கியிருக்கும் முழுமைத் தொகுதியும் (சமூக அமைப்பு முறை) ஒரே சீராக,<noinclude></noinclude> trgblbs14mergjso4k5cwvthw1j4y2e பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/83 250 649014 1953203 2026-07-13T07:40:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் ஒன்பதாம் இயல் திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்திற் குறிப்பிட்ட சில திருவிளையாடல்கள் மாணிக்கவாச கர் பொருட்டே நிகழ்ந்தனவென்பது, உஎ சு - உவுகூ "நரியைக் குதிரை செய்வானும் '' என்ற அப்பர் திரு மொழிக்குச் சிலர் கொண்ட பொருளும், அப்பொருள் பொருந்தாமையும்; இறைவன் அன்பர்க்கு எளியனாய் வந்து அருள்செய்தலின் சிறப்பு. xxiii பக்கம் உஎசு உஎக இத் திருவிளையாடல் இன்னார்பொருட்டு நிகழ்ந்ததென்று நாயனார் கூறாமைபற்றி அது பொதுவாகாமை; இங் ஙனம் ஆன்றோர் கூறுதற்குச் சான்று. ''கழுமலமதனிற் காட்சி கொடுத்தது" பொதுவாதல். "நரியைக் குதிரை செய்வானும்'' என்று அதனை எதிர் காலச் சொல்லாற் கூறுதல் கொண்டு, அந்நிகழ்ச்சி இனி நிகழ்வதாதல் செல்லாமை; இறந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை எதிர்காலச் சொல்லாற் கூறும் வழக் குப் பண்டைய தென்பதற்கு, ஆசிரியர். தொல்காப் பியனார் காட்டிய இலக்கணமும், ஆன்றோர் ஆட்சியும். உஅஉ வரகுணபாண்டிய மன்னன் மாணிக்கவாசகர் காலத்தவ னென்பதற்குத், திருக்கோவையாரில் அவனைக் குறித்த குறிப்பில் நிகழ்காலச் சொற் காணப்படு தலே சான்றென்று கொண்டவர், 'நரியைக் குதி ரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப், பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந் துறையான் " என்று அடிகள் குறித்த குறிப்பிலும் 'ஏற்றும்' என நிகழ்காலச் சொற் காணப்படுதலை அறியாது பிழைபட்டமை. நரி பரியாக்கிய நிகழ்ச்சியும், பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்ச்சி யும் கி.பி .சு- ஆம் நூற்றாண்டின் துவக்கத்ததான 'கல்லாட'நூவிற் காணப்படுதல். உஅஙு உ அரு<noinclude></noinclude> rrfu0epr2ye1g49neugbu335c1xg5dp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/84 250 649015 1953204 2026-07-13T07:40:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xiv மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் "மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும்" என்ற அப்பர் திருமொழிக்கு, இறை வன் மண்சுமந்த திருவிளையாடற் குறிப்பை விட்டு வேறு பொருள் கொண்டார் உரை வழுவாதல். திருப்பெருந்துறை' என்பது தமிழ்நாட்டிற்கு மேல்பால தான மலையாளக்கரையி லுள்ளதெனக் கொண்டாரது கோள் தவறாதல்; திருப்பெருந்துறை தென்னாட்டின் கண்ணதான 'மிழலைக் கூற்றத்'தின்கண் ணுள்ள தென்பதற்குச் சான்றுகள். பத்தாம் இயல் இலங்கைத் தமிழ்மன்னர்களும், மகாயான ஒன் பௌத்தமத வகைகளும், மாயாவாதம் பௌத்தமதமேயாதலும், யான கிறித்து பிறப்பதற்குமுன் முதலிரு அற்றாண்டுகளிலும், அவர்க்குப் பின் ஒன்பதாம் நூற்றாண்டுவரையிலும் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னர்கள். கௌதமர் கூறாத 'செளத்திராந்திக பௌத்தமே' ஈன யானம் என்னும் பெயருடைத்தாய் இலங்கைத்தீவிற் குடிபுகுந்தமையும், சைவசமயத் தொடர்புடைய I 'மகாயான பௌத்தமே' இவ் விந்திய நாட்டில்நில வினமையும், கி.பி. முதல் நூற்றாண்டில் நாடாண்ட அரசர்கள் சிவபிரானிடத்து அன்பராய்த் திகழ்ந்தமையும், மாணிக்கவாசகரோடு இலங்கைப் பௌத்தர்களே வழக்கிட வந்தமையும். 'வேதுல்யமதம்' என்பது சைவசமயத் தொடர்புடைய தாய்க் கி.பி. ங, ச-ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை யிற் பரவினமை; இலங்கைப் பௌத்தர்க்கும் மாணிக்கவாசகர்க்கும் இடையே நடந்த சமய வழக் குக்கி .பி .உரு0-க்கும் கி.பி. உசு-க்கும் நடுவில் நிகழ்ந்ததாகல் வேண்டுமென்பது. பக்கம் உஅஎ உஅஸ் 240 உகூச<noinclude></noinclude> tel6gg8nd5uia1gonins3992p0dvxa5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/85 250 649016 1953205 2026-07-13T07:40:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் பௌத்தமதந் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் பின் ஒடுங் கியது மெல்லாங் கி. பி. உ -ஆம் நூற்றாண்டின் துவக் கம் முதல் ௪-ஆம் நூற்றாண்டின் நடுவரையிலாதல்; கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்ட பின் வரகுண பாண்டியர் இருவர் காலத்திற் பெளத்த சமயம் இல் லாமை; கி .பி .கூ -ஆம் நூற்றாண்டில் அடிகள் இருந் தவராயின் அவர் சேரசோழபாண்டியர்களைக் குறிப் பிட்டதுபோல், அக் காலத்திற் சிறந்து விளங்கிய பல்லவ அரசரையுங் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்; ஆனால் அக் குறிப்பு அவர் நூல்களில் இல்லாமை. 'மணிமேகலைக்'காப்பியம் இயற்றப்பட்டகாலத்தில் அறு வகைச் சமயக்கோட்பாடுகள் இருந்தனவேனும், அவற்றுட் புத்தசமயக்கோட்பாடே அஞ்ஞான்று தலைசிறந்து நின்றமை; மாணிக்கவாசகர் புத்த சம யத்தையன்றிச் சமண்சமயத்தைத் தந்நூலுட் குறிப் பிடாமையும், அப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் ஏனை மூவரும்புத்தத்தொடு சமணத்தையுந்தம் திருப் பதிகங்களிற் குறிப்பிட்டமையும், புத்தமதத்தையே அடிகள் மாயாவாதம் என்றமையும். மாயாவாதம் சங்கராசாரியார்க்கு முன்னிருந்த தென்பது 'திருமந்திரத்துள் அது கூறப்படுவது கொண்டு அறியப்படுதல்; திருமந்திரநூல் எ-ஆம் நூற்றாண் டுக்கு முற்பட்டதாதல். 'சிவம் ஆதல்' என்னுஞ் சொற்றொடர்ப் பொருள்நிலை சைவசமயாசிரியர் நால்வர்க்கும் உரித்து; அச் சொற் றொடர் மாயாவாதப் பொருள் பயவாமை. பதினேராம் இயல் உ 'சிவம் ஆதல்' என்பதற்கு உண்மையில் உரிய சைவசித்தாந்த மெய்ப்பொருள், XIT பக்கம் உகூ கூ உகூஅ 16.00 2.OR<noinclude></noinclude> b4kuy4thccwi9e4vxlssnck0wrvi9no பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/86 250 649017 1953206 2026-07-13T07:40:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xxvi T மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் மலம் மாயை வினையென்னும் மூன்றும் இயற்கையில் இல் லாததே 'சிவம்' என்பதும், அம் மூன்றும் இயற்கை யில் உள்ளனவே 'உயிர்' என்பதும், மலம் மாயை வினையென்பன இவையென்பதும், படைப்பின் நோக்கமும், பேரின்ப வீடுபேற்றினை எய்தும் உயிர் கள் அவ்வீடுபேற்றின்கண்ணும் உளவாதலும். பதி பசு பாசம் மூன்றும் என்றும் உள்ள மெய்ப்பொருள்க ளாதல்; மாயாவாதம் பிரமத்தைத் தவிர ஏனைய வற்றை இல்பொருளென்பது; சைவசித்தாந்தம் மூன்றையும் உள்பொருளென்பது; சிவத்துக்கும் உயிர்கட்கும் உள்ள வேறுபாடு. மூலமலத்தின் பலவேறு தன்மைகளையும் அடிகள் பலவேறு பெயர்களால் வழங்கினமை; அங்ஙனமே சிவத்தி னியல்புகளையும் அவர் பலவேறு அடைமொழிகளால் விளங்கவைத்தமை; வீடுபெற்ற உயிர்கள்பாற் சிவம் முனைத்துத்தோன்றும் முறை. வீடுபெற்ற உயிர்களிற் சிவம் முனைத்துநிற்கும் உண் மையை அடிகள் கூறுமாறு போலவே, திருமூலர், அப்பர், சம்பந்தர், மெய்கண்டதேவர், திருவள்ளுவர் முதலாயினாருங் கூறுதல். இறைவன் திருவடிப்பேறுந் திருவருட்பேறும் ஒன்றேயா தல்; அத்துவிதமுத்தியின் உண்மை; வடமொழி மறைநூல்களிலும் அத்துவிதச்சொல் வழக்கு இப் பொருட்டாதல்; அத்துவிதச் சொல்லின் மெய்ப் பொருள் கண்டவர் மெய்கண்டதேவர் ஒருவரே யாதல். தான் ஒருவனுமே பலவாகி நின்றவா என்று அடிகள் அருளிச்செய்த சொற்றொடர்ப் பொருள் மாயாவாதப் பொருளாகாமை. " "சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம்'' என்றருளிய அடிகளின் திருமொழிப் பொருள் விளக்கம். பக்கம் 5.OF 5.04 06 கூகஉ கூகஎ<noinclude></noinclude> 8xk0eceseci9kz4qovfv7kcqyyl4jg6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/87 250 649018 1953207 2026-07-13T07:40:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் பன்னிரண்டாம் இயல் சைவசித்தாந்தக் கொள்கைகளும், அவற்றைக் கூறுந் தமிழ் ஆகம வடமொழியாகம ஆராய்ச்சி களும், அவற்றின் கால அளவைகளும், ௩௩௪-௩௩ திருஞானசம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்றஞான்று திருமூலரது திருமந்திர ஆகம நூலை ஆண்டுள்ள கோயிலிற் கண்டெடுப்பித்து வழங்கவைத்தமை; ச-ஆம் நூற்றாண்டின் இடையில் இயற்றப்பட்ட திரு மந்திரத்திற் சைவசித்தாந்தக் கொள்கைகள் விளக் கப்பட்டமை ; கூ-ஆம் நூற்றாண்டிற்கு முன்னமே இக் கொள்கைகள் உளவாதல்; அடிகளும் இக் கோட்பாடுகள் உடையர். தேவார காலத்திற்கு முன்னரேயே ஆகமங்கள் உண்மை; முதலிலிருந்த ஒன்பது ஆகமங்களிலிருந்தே இருபத் தெட்டாகமங்கள் பிறந்தமை; சைவாகமங்கள் தோன்றிய காரணம் ; பெளத்த சமய காலத்திற்கு முன்னெழுந்த நூல்கள் சமய ஆராய்ச்சி செய்யாமை; தமிழறிவு நூல்கள் மக்கட்குப் பயன்படுமாறு வகுக் கப்பட்டமை. 'பௌட்கராகமம்' பௌத்தமத மாயாவாதமதக் கொள்கை களை மறுத்தல் ; சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை; 'ஞானாமிர்தம்' ஒரு தமிழ் ஆகமம்; இஞ் ஞான்று வடமொழியில் எழுதப்பட்டு வழங்குங் 'காமிகம்' முதலியன மிகப் பிற்பட்ட காலத்தன வாதல். 'சிவஞானபோதம்' என்னுந் தமிழாகம முதல் நூல் வட மொழியிலிருந்து வந்ததாகாமை சிவஞானபோதச் சூர்ணிகைக் கொத்துப் பொல்லாப் பிள்ளையார் செய்ததென்பது பொய்க்கதையாதல்; 'காமிகம்', 'காரணம்' முதலிய வடமொழியாகமங்கள் xxvii பக்கம் கூகூ எ ஙு Pக கூ சங<noinclude></noinclude> 5nsj248ihdcul3sktra5jje18qei7er பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/88 250 649019 1953208 2026-07-13T07:41:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xxviii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம் தேவார காலத்திற்குப் பின் கோயிற்குருக்களால் ஆக்கப்பட்டமை ; திருமூலர் குறிப்பிட்ட தமிழ் ஆகமங்கள் கி. பி. சு - ஆம் நூற்றாண்டிற்கு முற் பட்டவை. இறைவனை யுணரும் மெய்யுணர்வு ஆகமநூலறிவினா லேயே வரும் என்று சான்றோர் கூறுதலால், மெய்ப் பொருளாராய்ச்சி செய்யாது கோயிலமைக்கும் முறை களையும் வழிபாடாற்றும் வகைகளையும் மட்டும் விரிக்கும் இக்காலத்துக் 'காமிகம்', 'காரணம்' முத லிய ஆகமங்கள் பழைய தமிழ்க் கற்றச்சு நூல்களின் மொழிபெயர்ப்பாகுமென்பது; 'பௌட்கரம் முதலிய உபாகமங்களே பழைய தமிழாகம மொழிபெயர்ப் பாய் மெய்ப்பொருள் தேற்றுமென்பது. 'திவாகர நிகண்டு வடமொழியாகமங்களை எடுத்தோ தாமை; வடமொழி யாகமப் பெயர் ஒன்பது கூறுந் 'திருமந்திரச்' செய்யுள் திருமூலர் செய்ததாகாமை; திருமூலர் செய்யாத பல செய்யுட்கள் 'திருமந்திரத்' திற் கலந்துள்ளமை ; யானைமுகக் கடவுள் வழிபாடு கி.பி.ஈ-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் றோன்றி னமை; மாணிக்கவாசகர் யானை முகமுடைய பிள்ளை யாரை எங்குங் குறிப்பிடாமை ; பிறரால் எழுதித் திருமந்திரத்திற் சேர்க்கப்பட்ட செய்யுட்கள்; பெரிய புராணத்திலும், இறையனாரகப்பொருளுரையிலும் பிறராற் சேர்க்கப்பட்டவை உளவென்பது. உண்மைப் "திருமந்திரம்' சிறந்த தமிழாகமம் ஆதல் ; இதனை வட நூல் மொழிபெயர்ப்பு என்ற பார்ப்பனருரை பழுதா தல்; "தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை' என்னுந் திருமூலர் திருமொழியின் பொருள் ; திருமூலர் வேதங்களென்றவை இருக்கு எசுர் சாமம் ஆகாமை; உபநிடதங்களை யொத்த பழைய மெய்ப்பொருள் நூல்களே அவையாதல் ; ஆகமம் என்றனவும் இஞ்ஞான்றுள்ள 'காமிகம்' கூசுஎ<noinclude></noinclude> jkfnz97dwguuqrqbx8n8swugirv6emc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/89 250 649020 1953209 2026-07-13T07:41:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் முதலியன ஆகாமை ; உபநிடதங்களும் உண்மையில் வேதங்கள் ஆகாமை. வேதாங்கங்கள் அறிவுடையோர் இயற்றியனவென்பது: அறிவுடையோர் இயற்றிய நூல்களைக் கடவுளே இயற்றினாரெனக் கரையும் ஆரியப் பார்ப்பனருரை யின் குற்றம்; தமிழ்ச்சான்றோர், சமயாசிரியர் திரு மொழிகளையும் அங்ஙனம் உரையாத மாண்பின் வாய்மை ; ஆரியப் பார்ப்பனர் தம் ஆரிய எல்களைக் கடவுள் வாய்மொழியென்று கூறுதலின் சூழ்ச்சியும் புரட்டும். பதின்மூன்றாம் இயல் தமிழரைப் 'பொய்யர்', 'ஒழுக்கம் இல்லாதவர்' என்று வைத பார்ப்பனர் உரையின் ஆராய்ச்சியும், ஆரியப் பொய்யும் ஒழுக்கமில்லாமையும், சீநிவாச ஐயங்கார் தமிழரை வைதமை; பழைய தமிழ் நூல்களையும் ஆரிய நூல்களையும் ஒப்பிட்டு நோக்கு தலாற் பழைய தமிழ்மக்கள் உயர்ந்தோராதலும் ஆரியர் இழிந்தோராதலும் விளங்குமென்பது. தமிழ்நாட்டில் ஆரியர் குடியேறியபின் அவர்க்குரிய தீய செயல்கள் இங்குப் பரவினமையின், அத் தீயவற் றைத் தடைசெய்யவே 'திருக்குறள்', 'நாலடியார்' முதலான ஒழுக்க நூல்கள் தோன்றினவென்பது. ஆரியம்மாஞ்சரும் பின்னர்ப் பௌத்தருங் கடவுளை யின்றியே வீடுபேறெய்தலா மென்றதையும், உயிர்க் கொலை குற்றமன்று என்றதையுந் 'திருவள்ளுவர்', 'திருமூலர்' என்னும் ஆசிரியர் மறுத்தல் : ஆரிய நூல் களான இருக்கு எசுர் முதலியனவெல்லாம் உயிர்க் கொலை நிரம்பி யிருத்தல். ΣΧΙΣ பக்கம் 16.40 கூசசு<noinclude></noinclude> rmtlzx43pnzr5ok3hdjd0dzettk1bpq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/90 250 649021 1953210 2026-07-13T07:41:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் ஆரியப் பார்ப்பனர் தம்மைத் தேவரினும் உயர்ந்தோராக உயர்த்துக்கூறித் தாம் எத்தகைய தீய செயலுஞ் செய்யலாமென்று ஆரிய நூல்களில் எழுதிவைத்தமை யும், அங்ஙனம் எழுதிய அவர்தந் தீதுகளைத் தமிழ்ச் சான்றோர் மறுத்தமையும். கட்குடியனான ஆரியன் ஒருவன் தான் குடித்த கள்வெறி யாற் பாடிய பாட்டுஞ், சூதாடுவோனான ஆரியன் மற் றொருவன் தானாடுஞ் சூதுகாய்களை உயர்த்துப் பாடிய பாட்டும் இருக்கு வேதத்தில் உண்மை ; இத்தகைய இழிந்த பாட்டுகளையுடைய இருக்கு முதலிய ஆரிய நூல்களுக்கும், இஞ்ஞான்றை இழிசினர்க்குள் வழங் குங் 'கள்ளுக்கடைச் சிந்து' முதலிய பொல்லாப் பாட்டுகட்கும் ஏதொரு வேறுபாடும் இல்லையாகவும், இவை தம்மை ஆராய்ந்து பாராது இந்நூல்களையெல் லாஞ் சிவபிரானுரை என்பா ருரையின் இழுக்கு; ஆரியத் தலைவரின் காமவெறி; தமிழ்த்தெய்வமான சிவபிரான் காமனை எரித்தமை. தமிழ்மக்கட்குரிய சிறந்த காதலொழுக்கம். பக்கம் கூசுக கூஎஉ கூஎசு ஆரியமாதர்தங் கற்பில்லாக் காமநெறி; நல்லொழுக்கமும் இரக்கமும் இறைவனிடத்து அன்பும், உயர்ந்த நோக்கமும் ஆரியர் உடையரல்லாமை. கூ என பண்டைத் தமிழர்தங் காதலன்பி னைந்திணைவாழ்க்கை ; ஆரியர் வந்தபின் தமிழர்மாட்டுப் பொய்யும் வழுவுந் தோன்றினமையும், அவற்றைக் கடியவே ஒழுக்க நூல்கள் தமிழின்கண் மிகுந்து தோன்றலானமையும். கூஅ0 பதினுன்காம் இயல் 'திருமந்திரம்', பெரியபுராணம்' என்பன வட நூல் மொழிபெயர்ப்பு ஆகாமையும், அகத்தியரே முதன்முதல் தமிழுக்கு இலக்கணஞ் செய்தாரென்<noinclude></noinclude> nrax9h449f7f67pejgvacnqfi25gjgn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/91 250 649022 1953211 2026-07-13T07:41:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் பது கட்டுக் கதையாதலும், பண்டைச் சிவாகமங்க ளெல்லாந் தமிழேயா தலும், ஙவுஉ - ச0வு தமிழ்மண்டலம் ஐந்தில் மட்டும் அஞ்ஞான்று ஞானம் பரவியிருந்தமை; வடநூல்கள் சிலவற்றிலன்றி ஏனைப்பலவற்றில் முழுமுதற் கடவுளான சிவபிரான் வழிபாடு காணப்படாமை; சிவபிரான் றிருக்கோ யில்கள் தமிழ்நாட்டிற் பல்லாயிரக்கணக்காய் இருத் தல்போல் வடநாட்டில் இல்லாமை. 'மந்திரம்' என்னுஞ்சொல் தூயதமிழ்ச் சொல். 'மாலை' என்னுஞ் சொல்லுந் தமிழ். திருவாதவூரடிகளும் திருமூல நாயனாருங் குறிப்பிட்ட வேதம் ஆகமம் என்பன இஞ்ஞான்று அப் பெயரால் வழங்கும் ஆரிய நூல்களாகாமைக்கு ஆரிய கால்களி லிருந்தே பின்னும் பல சான்றுகள். xxxi பக்கம் கூ9உ கூஅசு ௩அஎ 'தீக்ஷை' ஆகமங்களில் மட்டுமே சொல்லப்பட்டதென்றா ருரையின் பொய்ம்மை; அதர்வ வேதத்திலும்,பாரதத் திலும் அது சொல்லப்பட்டமை. உபமந்யு முனிவரைத் திருநாவுக்கரசர் தமது பதிகத்திற் குறிப்பிட்டமை ; அதனால் 'உபமந்யு பக்தவிலாசம்' அம் முனிவர் செய்ததாகாமை; அங்ஙனமே 'அகத்திய பக்தவிலாசமும்' அகத்தியர் செய்ததாகாமை. அகத்தியரைப் பற்றிய கதைகள் கி. பி.கு-ஆம் ளற்றாண்டு முதல் ஆரியப் பார்ப்பனராற் சுட்டி விடப்பட்டமை ; புறப்பொருள் வெண்பாமாலை'யின் காலம். 'பன்னிரு படலம்' அகத்தியர் மாணாக்கர் பன்னிருவரால் செய்யப்பட்டதென்னுங் கதைப் பொய்மை. தொல்காப்பியனார் அகத்தியர்க்கு மாணாக்கரென்னுங் கதைப் புரட்டு; 'புறநானூறு,' 'அகநானூறு, 'கலித்தொகை' முதலான நூல்களின் செய்யுட்கள் ௩அஅ கூஅஅ R&0 கூகூக<noinclude></noinclude> 67q9lzrrj7yle50jn3xzupug0q0efrf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/92 250 649023 1953212 2026-07-13T07:41:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ Xxxii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் இயற்றப்பட்ட காலத்தில் அகத்தியரென்பார் தமிழ் நாட்டில் இல்லாமை; 'சிற்றகத்தியம்,' 'பேரகத் தியம்' என்பன அகத்தியர் செய்தன அல்லாமை. அகத்தியர் எனப் பெயர்கொண்டார் பலர் இருந்தமை; நக்கீரர் காலத்து அகத்தியர்; மக்கள் யாக்கை மிக நீண்டகாலம் உயிரோடிருந்தமை. அகத்தியரை இராமன் கண்டானென்னுங்கதை பொய் யென்பது; மழைக் கடவுளாகிய இந்திரன் 'ராமன்' எனவும், உழவுசால் 'சீதை'யெனவும் இருக்குவேதத் திற் சொல்லப்பட்ட இயற்கை நிகழ்ச்சியே பின்னர் இராமாயண கதையாகக் கட்டிவிடப்பட்டது. புத்தசமய நூலாகிய 'ஜாதககாதை'யீற் சொல்லப்பட்ட இராமன் கதையில் இராமன் தெற்கேபோந்து இராவ ணனைக்கொன்றான் என்பது சொல்லப்படவில்லை; 'வான்மீகி இராமாயணம்' புத்தசமய நூலாகிய 'ஜாதக காதை'க்குப் பின்னர்ச் செய்யப்பட்டமைக் குச் சான்றுகள். கிறித்துவுக்கு ஒரு நூற்றாண்டு முற்பட்ட பழந்தமிழ்ப் பாட்டுகளில் 'இராம இராவணரைப்பற்றிய குறிப் புக் காணப்படாமை; இவரைக் குறிப்பிட்ட 'ஊன் பொதி பசுங்குடையார்' ஒருவர்மட்டும் இராமாயண கதை தமிழ்நாட்டிற் பரவத்துவங்கிய கி.மு. முதல் தூற்றாண்டிலிருந்தவர்; பெரும்பாலும் உள்ளது கூறும் பாரதக்கதை தமிழ்மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தாற்போல் இல்லதுகூறும் இராமன்கதை கண்ணபிரா அவரைத் தன்வயப்படுத்தியதில்லை; ப்ைபோல் இராமன் உண்மையில் இருந்தோன் அல்லன்; தமிழ்நாட்டிற் கண்ணபிரான் வணங்கப் பட்டாற்போல் இராமன் வணங்கப்படாமை; கி.பி. எ-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இராமவணக்கம் உண்டானமை. பக்கர் கூகூஉ 5.5* கூகூஎ ச00<noinclude></noinclude> 0uxhltmpwqno27njniqelwrma6wia1t பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/93 250 649024 1953213 2026-07-13T07:41:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் வான்மீகிராமாயணத்தில் அகத்தியர் பலர் இருந்தமை துவலப்படுகின்றது; 'அகத்திய ஜாதகத்'திற் சொல் லப்பட்ட அகத்தியர் பௌத்தமுனிவர்; கி.பி. முதல் தூற்றாண்டில் ஆசிரியர் நக்கீரனாரோடு ஒருங்கிருந்த அகத்தியர் கி.பி. அ-ஆம் நூற்றாண்டிலிருந்த சுந்தர மூர்த்திகள் வரலாற்றையும், அவர்க்கு முன்னிருந்த நாயன்மார் வரலாறுகளையும் விரித்து 'அகத்தியபக்த விலாசம்' இயற்றினாரென்பது ஆரியப் பார்ப்பனப் புராணப்புரட்டாதல். காசுமீரத்திற் றோன்றிய 'பிரத்தியபிஞ்ஞாதரிசனமே' சைவசித்தாந்தத்திற்குப் பிறப்பிடமென்ற பார்ப்பன ருரையின் பொய்ம்மை; பிரத்தியபிஞ்ஞைக்கு முதல் எலாகிய 'சிவசூத்திரங்கள்' தமிழ்ச்சிவாகமங்களிற் றோன்றி வடக்கே சென்றமை ; 'சைவசித்தாந்தம்' பிரத்தியபிஞ்ஞைக்கு முற்பட்ட காலத்ததாதல்; 'பௌட்கரம்,' 'மிருகேந்திரம்' என்னும் உபாகமங் களே பழந்தமிழாகம மொழிபெயர்ப்பு; 'காமிகம்' முதலியன பழந்தமிழ்த் தச்சு நூல் மொழிபெயர்ப்பு; கி.பி. சு-ஆம் நூற்றாண்டிலிருந்த (வராகமிகிரர்' தமி ழில் 'நக்நஜித்' என்பவர் இயற்றிய தச்சுநூலைக் குறிப்பிட்டமை; கோயிற்றச்சு நூல்கள் தமிழ் நாட்டிற்கே உரியவை. பதினைந்தாம் இயல் மாணிக்கவாசகர், நம்மாழ்வார் என்னும் இரு வரில் முன்னிருந்தவருந் தெய்வத்தன்மையுடைய வரும் இன்னாரென்னும் ஆராய்ச்சி, ச0கூ - ச௩௩ நம்மாழ்வாரைப்பற்றி வைணவர் கூறுங்கதை. பெரியார் ஒருவரின் உண்மை வரலாற்றைத் துணிதற்குக் கருவியாகும் 'அகச்சான்று,' 'புறச்சான்று'கள்: நம் மாழ்வார் மக்கட்டன்மையுடையரென்பது அவர்தம் xxxiij பக்கம் ச08 ச0கூ<noinclude></noinclude> 6ik1h4m8fgmz9j77t930ui7kscx0bbt பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/94 250 649025 1953214 2026-07-13T07:41:37Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ gxxiv மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் வாய்மொழியினாலேயே பெறப்படுதல்; வைணவர் கூறும் நம்மாழ்வார் வரலாறு, சைவசமயாசிரியராகிய திருஞானசம்பந்தரது உண்மை வரலாற்றுக்கு மாறா கக் கட்டிய பொய்க்கதை. திருஞானசம்பந்தர் மூன்றாண்டுள்ள சிறுபிள்ளையாயிருந்த போதே கடவுளால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற மைக்கு அகச்சான்று. மாணிக்கவாசகர் கடவுளை நேரே கண்டமையாற் கடவுட் டன்மையுடையரென்பதற்கு அகச்சான்று. நம்மாழ்வார் பல நூல்களையும் ஓதியுணர்ந்த ஒரு புலவரே யல்லால், ஓதா துணர்ந்தவர் அல்லரென்பதற்கு அவர் இயற்றிய செய்யுட்களிலிருந்தே சான்றுகள். பழைய தமிழ்நூல் வழக்கிற் காணப்படாமற் பிற்கால வழக்கிற் காணப்படுஞ் சொற்கள் சொற்றொடர்கள் பல நம்மாழ்வார் பாட்டுகளில் விரவியிருத்தல்; இவ் வாற்றால் இவ் வாழ்வார் கி.பி. 10-ஆம் நூற்றாண் டிற்குப் பின்னிருந்தவராதல். திருஞானசம்பந்தர் இறைவனருளாற் பாடினர்; நம்மாழ் வார் பயிற்சியாற் பாடினர்; மாணிக்கவாசகரும் அருள் வயமாய் நின்றே பாடினர். நம்மாழ்வார் முழுமுதற் கடவுளிலக்கணம் அறியாமல், பார்ப்பனர் கட்டிவிட்ட மும்மூர்த்திகளை நம்பினர்; அந் நம்பிக்கையிலுள்ள பிழை; அம் மூவருள்ளும் ஒருவரை அவர் முழுமுதற் கடவுளாக்கிய தவறு; திருமால் வழிபாட்டிலும் அவர் உறைத்து நில்லா மல், அச்சத்தாற் சிவபிரானையும் அவர் வழுத் தினமை. முழுமுதற் கடவுள் அம்மையப்பராய் நிற்றலின் உண்மை விளக்கம். பக்கம் சக0 சகஉ சஉ 0 சஉக உசு<noinclude></noinclude> gody2lvn3kjnxgc0l5a98xk6598c34b பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/95 250 649026 1953215 2026-07-13T07:41:43Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் படைப்பும் அழிப்பும் எனத் தொழில்கள் இரண்டே உள வல்லால், அவற்றின்மேலுங் காப்பு என்ப தொன் றில்லையென்பது. சம்பந்தர் முதலான சைவசமயாசிரியர் மும்மூர்த்திகளை வழுத்தாமல் அம் மும்மூர்த்திகட்கு மேலான சிவத் தையே முழுமுதற் கடவுளாக வழுத்தினமை. சைவசமயாசிரியர்க்கு முன்னிருந்த சான்றோரும் பிறப்பு இறப்பு இல்லாச் சிவம் ஒன்றையே வழுத்தின ரென்பது. பிறப்பு இறப்புக்களுடைய உயிர்களையே தெய்வமாகத் துணிந்து பாடினமை. [தினுறம் இயல் XXXV பக்கம் FD.ST ச௩0 நம்மாழ்வார் சஙச சைவசமயச் சான்றோர்க்கும் பொய்கையாழ் வார்க்கும் உள்ள கருத்தொற்றுமையும்,அவர் வழுத் திய சிவந் திருமாலென்னும் முழுமுதற் கடவுள் உண்மையும். சுகூரு -- சருக மாணிக்கவாசகரும், அப்பரும், பொய்கையாழ்வாருஞ் சிவ பெருமானைப் 'புண்ணியன்' என்று வழங்கினமை; பொய்கையாழ்வார் காலமும், அவர் அம்மையப்ப ருருவினை நேரே கண்ட தெய்வத்தன்மையினராத லும்; இவருஞ் சைவசமயச் சான்றோருந் தாங்கண்ட தெய்வ உருவினைக் கூறுதலில் ஒருங்கொத்தல். தமிழ்ச்சான்றோர் வணங்கிய திருமால் முழுமுதற் கடவு ளாதலும், ஆரியப்பார்ப்பனர் வணங்கிய விஷ்ணு வும், அவர்தம் அவதாரங்களுஞ் சிற்றறிவுடைய மக்களேயாதலும்; பாரத ராமாயணக் கதைகள் தமிழ்நாட்டிற் புகுந்தபின், தமிழர்மதம் 'சைவம், 'வைணவம்' என இரண்டாகப் பிரிந்தமை. கூகூகூ<noinclude></noinclude> 19a1juyxn5t0sx77acnjgubac228c60 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/96 250 649027 1953216 2026-07-13T07:41:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ Xxxvi மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பாரத ராமாயண கதைப்புரட்டுகளைக் காட்டி, இறைவ னுண்மையை நாட்டுதற்கே தமிழ்ச்சான்றோர் சைவ புராணங்கள் ஆகமங்கள் ஆக்கினமை. சிற்றறிவுடையார்க்கு முழுமுதற்கடவுளுண்மைகளை அறி வுறுக்கும்பொருட்டுத் தமிழ்ச்சான்றோர் புனைந்துரை வகையாற் கட்டிய புராண கதைகளே அவர்தம் நோக்கத்திற்கு மாறாய் இஞ்ஞான்று சைவத்திற்கு இழுக்குத்தேடுதல்; திரிபுரம் எரித்த கதையின் நுண்பொருள்; யானைமுகமுடைய பிள்ளையார் பிறப் புக்கூறுங்கதையின் நுண்பொருள். திருமாலுக்குப் பத்துப் பிறவி ஏற்றுங்கதை ஆரியப் பார்ப்பனராற் கட்டப்பட்டமை. திருமால் அம்மை வடிவில் நிற்குங் கடவுளாம் உண்மை; திருமாலை ஆண் வடிவாகக் கருதியதற்குக் காரணம். பண்டைத் தமிழரது தெய்வக் கொள்கை எல்லா மக்க ளானுந் தழுவப்படும் பொதுக் கொள்கையென்பதும், அதுவே பின்றைக்காலத்திற் 'சைவசமயம்' எனப் பெயர்பெறலாயிற் றென்பதும், பொய்கையாழ்வார் பேயாழ்வார் இருவருமே பண்டைத் தமிழ்க்கொள் கையின் வழிப்பட்டவரென்பதும், நம்மாழ்வாரோ ஆரியர் கட்டிய புராணமதவழிப்பட்டு மும்மூர்த்தி களைநம்பினவரென்பதும். பதினேழாம் இயல் சூடிக்கொடுத்த நாச்சியார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் என்னும் வைணவசமயத்து அடியார்களைப்பற்றிய ஆராய்ச்சியும், இவர்கள் காலம் சைவசமயாசிரியர் காலத்திற்குப் பின்ன தாதலும், சுருஉ - சுகூ ரு பக்கம் ச சச௩ சுறுசு சசஎ<noinclude></noinclude> pb084lfjqb1wzzj5wzxc94vrkgypihf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/97 250 649028 1953217 2026-07-13T07:41:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் சூடிக்கொடுத்த நாச்சியாரின் பிறப்பைக் கூறுங்கதைப் பொய்ம்மை; இந்நாச்சியார் முழுமுதற்கடவுளுண் மையை அறிந்தவர் அல்லர்; இவரியற்றிய செய்யுட் களிலும், இவர்தந் தந்தையாரான பெரியாழ்வார் செய்யுட்களிலும் பிற்காலத்துக் கொச்சைத் தமிழ்ச் சொற்கள் வடசொற்கள் கலந்துள்ளமை; இவ் விரு வருங் கி. பி. க0-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தி லிருந்தவர். தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய 'திருப்பள்ளி யெழுச்சிக்கும் மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சிக்கும் உள்ள வேறுபாடு; தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய செய்யுட் களிற் பிற்காலத்துப் புராண வழக்குகளும் வட சொற்களுங் கலந்தமை; சைவசமயாசிரியர் வழங்கிய சொற்பொருள் வழக்குகளையும் பாவகையினையும் இவர் தழுவிப்பாடினமை; இவருங் கி .பி.க0-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தேயிருந்தனரென்பது. திருமங்கையாழ்வாருங் கி. பி.க0-ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலிருந்தவரென்பது; முதலாழ்வார் மூவர் காலத்தில் திருமால் கோயில்கள் இருபதுக்குமேல் இல்லை; திருமங்கையாழ்வார் காலத்தில் அவை எண் பத்தைந்தாகப் பெருகிவிட்டன; மாணிக்கவாசக ராற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் திருக்கோயில்கள் ஐம்பத்துநான்கு; ஏனைச் சைவசமயாசிரியர் மூவராற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் திருக்கோயில்கள் இரு நூற்றெழுபத்து நான்கு. பழையநாளிற் சிவபிரான் கோயிலினுள்ளேயே திருமாலும் ஒருங்குவைத்து வணங்கப்பட்டமை பொய்கை,பேய், பூதம் என்னும் முதலாழ்வார் மூவரிற் பொய்கையார் தொண்டைநாடு விட்டுச் சென்றிலா மையும். ஏனையிருவரும் தமிழ்நாடெங்குமுள்ள திருமால் கோயில்களைச் சென்று வணங்கினமையும்; xxxvii பக்கம் சசுக<noinclude></noinclude> 8p86utv9olmmcbpx54bl4mzwbfytnpz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/98 250 649029 1953218 2026-07-13T07:42:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xxxviii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம் திருமங்கையாழ்வார் பாடல்களிற்கலந்த இராமாயண கதைப் பெயர்கள். பதினெட்டாம் இயல் திருமங்கையாழ்வார் காலமும், வான்மீகிராமா வண ஆராய்ச்சியும், முதலாழ்வார் மூவர்தம் பாடல்களிற் கண்ணன், வாமநன், வராகன், நரசிங்கன்மேற் பாடப்பட்டனவே மிகுக் துள்ளன, இராமன்மேற் பாடப்பட்டன மிகச்சில; இதன் காரணம். மாபாரதக் கதை தென்னாட்டிற் குடிபுகுந்த ஆரியப் பார்ப் பனரால் வரவரப் பெருக்கி யெழுதப்பட்டமை ; கண்ணனுக்குக் குழவிக்கால ஆண்மைச் செயல்களைக் கூறுங்கதைகள் மாபாரதத்தின் பழம்பகுதியிற் காணப்படாமை. இராமாயண கதையும் அங்ஙனமே பற்பலராற் பெருக்கி யெழுதப்பட்டு வந்தமையின், அதன்கண் உள்ள கதைகள் முன்னுக்குப்பின் முரணாய் நிற்றல். வான்மீகிராமாயணத்திற்கு முற்பட்டதாகிய 'தசரஜாத கத்'திற்சொல்லப்பட்ட இராமன் கதையில் இராமன் தெற்கேபோந்த வரலாறு சிறிதுங்' குறிக்கப் படாமை; பழந்தமிழ் நூல்களிலும் அக் குறிப்பு இல்லை; வான்மீகிராமாயணத்துக்கும் 'இரகு வம்சத்' துக்கும் உள்ள கதைமாறுபாடு. அகலியை கல்லுருவாக்கப்பட்ட கதை வான்மீகியில் இல்லை; இராமன் மனிதனேயல்லால் விஷ்ணுவின் அவதாரம் அல்லனென்பது வான்மீகியிற் குறிக்கப் பட்டமை; உத்தரகாண்டத்திற் போந்த இராமாவ தாரக்கதை வான்மீகி ராமாயணத்தொடு முரணுதல்; இராவணன் பத்துத்தலைகளும் இருபது கைகளும் சகஉ சுசுசு சசுஅ<noinclude></noinclude> t17ud5b4yoh1r7esm79siicn7qye2a7 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/99 250 649030 1953219 2026-07-13T07:42:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் உடையனென்பது பழைய வான்மீகிராமாயணத்திற் சொல்லப்படவில்லை; பழைய தமிழ் நூல்களும் அங் ஙனம் உரையாமை; உத்தரகாண்டப் பகுதி பின் வந்தோராற் படைத்துச் சேர்க்கப்பட்டது; பம்பா யிற் பதிக்கப்பட்ட வான்மீகிராமாயணத்துக்கும் வங்காளத்திற் பதிக்கப்பட்ட வான்மீகிராமாயணத் துக்கும் உள்ள பல வேறுபாடுகளும் மாறுபாடுகளும்; தமிழிற் பிற்காலத்தெழுதப்பட்ட கம்பராமாயணம் இன்னும் பலப்பல பிறழ்ச்சிகளுடையது. திருஞானசம்பந்தர் முதலான சைவசமயாசிரியர் பத்துத் தலை இராவணன் கதையை யெடுத்துப் பாடுதல் கொண்டு அக் கதை உண்மையாதல் செல்லா மைக்குக் காரணம்; பொய்யான கதைகளால் மக்களைத் தெய்வமாக்கும் ஆரியப் பார்ப்பனர் தீச் செயலை, முள்ளை முள்ளாற் களைதல்போல், முழு முதற் கடவுளியல்புகளைத் தெரிக்கும் புனைந்துரை கதைகளாற் களைதலே சைவாசிரியர் நோக்க மென்பது. முருகன் சூரனை வென்ற உண்மைக் கதையொன்று தென் னாட்டின்கண் வழங்குதலை, அங்கு வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர் கண்டு, அதனையே இராமன் கதை யாகத் திரித்துக் கட்டிவிட்டமைக்குச் சான்றுகள். கந்தபுராணத்திற் சொல்லப்படும் 'முருகன்கதை' முழு முதற் கடவுளாகிய முருகப்பிரானைப் பற்றியதன் றென்பதும், வடநாடாண்ட அரசன் ஒருவனையே பற்றியதாமென்பதும்; தடாதகைப் பிராட்டியார் கதையும் இங்ஙனமே இறைவியைப் பற்றியதன்று. தக்கன்வேள்வி தகர்த்த வீரபத்திரரும், தாருகாவன இருடி களின் செருக்கடக்கிய பிட்சாடனரும் அங்ஙனமே முழுமுதற் கடவுளாகாமை; இவரெல்லாஞ் சிவபிரான் மாட்டு அன்புபூண்ட விடலை மறவரும் அருந்தவத் xxxi± பக்கப் சசுக ஈஎச சஎஎ சஅக<noinclude></noinclude> twfnmp9udq1v2menq31ogg2pzqc0jyo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/100 250 649031 1953220 2026-07-13T07:42:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் தோரும் ஆதல் ; எல்லாம்வல்ல முமுமுதற் சிவம் இவர்க்கெல்லாம் அப்பாற்பட்டதென்னும் அறிவு நூல்கள். சூரனைக் கொன்ற முருகன் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான 'முருகவேள்' அல்லனென்பதற்கு மிகப் பழைய தமிழ் நூற் சான்றுகள். பக்கம் சஅஉ சஅஎ பரிபாடலிற் சொல்லப்பட்ட முருகன் பிறப்பின் உண்மை. ச அச இந்திரன் என்னும் ஆரிய அரசனும் அவனைச் சார்ந்த ஆரியர்களும், ஆற்றலிற் சிறந்த தமிழ்வேந்தனான முருகனைத் தம்வயப்படுத்திய சூழ்ச்சி; சூரன் என் பான் ஆரியரின் வெறியாட்டு வேள்விகளை யழித்த தென்னாட்டரசனாதல் பற்றி, வடஆரியர் முருகனென் னுந் தமிழ்வேந்தனையே அவற்குப் பகைவனாய்க் கொணர்ந்து அவனை அழித்தமை; அதன்பின் அவ் வாரியர், முருகனுஞ் சிவபிரானடியனாய்த் தமிழ் மன்னனாயிருத்தல் கண்டு, அவன் செய்த ஆண்மைச் செயலை இராமன் செய்ததாக மாற்றி இராமாயண கதை படைத்தமை; அதற்குமாறாய்ச் சைவசமயச் சான்றோர்கள் 'உத்தரகாண்டம்' ஆக்கிளமை. பத்துத்தலையிராவணன் சிவபிரானிருந்த நொடித்தான் மலையைப் பெயர்த்தெடுத்து உடல் நெரிவுண்டகதை ஆசிரியர் கபிலராற் குறிஞ்சிக்கலியிற் குறிக்கப்பட் டிருத்தல் கொண்டு, அக் கதை மிகப் பழையதென்பா ருரை பொருந்தாமை; இதைக்குறித்த ஆசிரியர் கபிலரின் கால ஆராய்ச்சி; கபிலர்க்கு நண்பரான பரணரென்னும் புலவர் பெருமான் இருந்த காலங் கி.பி. முதல் நூற்றாண்டின் இடையிலிருந்து இரண் டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலென்பது. கபிலர் முதியராயிருந்த காலத்துப்பரணர் இளைஞராயிருந் தனரென்பதுங், கபிலரது காலங் கி. பி. முதல் நூற் றாண்டின் முற்பகுதியிற்படுதலும். சக0<noinclude></noinclude> 5yjgy3711wz7440w6xy2l87smptz0qg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/101 250 649032 1953221 2026-07-13T07:42:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் இவ்வாற்றால் இராவணன் நொடித்தான் xli பக்கம் மலையைப் பெயர்த்த உத்தரகாண்டக் கதை கி.மு.முதல் நூற் றாண்டுக்கு முற்பட்டதாகாமை. இராமனைத் திருமாலவதாரமாகக் கொண்டு அவனைத் தமிழ்நாட்டவர் வணங்கலானது கி. பி.எ-ஆம் நூற் றாண்டுக்குப் பின்னதாதல்; இதற்குக் கற்றச்சுக் குறிப்பின் சான்று ; வான்மீகிராமாயணம் எ-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே தமிழ்நாட்டிற் பரவி னமை ; முதலாழ்வார் மூவர் பாடல்களிலுங் கண்ணன், நரசிங்கன், வாமநன் என்பார் மிகுத்து வழுத்தப்பட்டாற்போல் இராமன் வழுத்தப்படா மை; இராமாயண கதைக் குறிப்புகளைத் தம்முடைய பாட்டுகளில் விரித்துப் பாடிய திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் முதலான ஏனை ஆழ்வார்களின் காலங் கி.பி. அ-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தாதல். பத்தொன்பதாம் இயல் திருமங்கையாழ்வார் இருந்த காலத் திட்டமும், பழைய வடநூல்களிலெல்லாஞ் சிவபிரான் முழு முதற்றன்மையே நுவலப்படுதலும், சகூ கூ - ருஙகூ நந்திப்போத்தவர்மன்' அரசாண்ட காலம்; இவ்வரசற்கு முன்னிருந்த பல்லவ மன்னர்களை, அவர் தமக்குப் பகைவரான தக்கண சாளுக்கியர் வெல்லமாட்டா திருந்தும், இவன், தன் காலத்திருந்த சாளுக்கிய வேந்தனான இரண்டாம் விக்கிரமாதித்தனாலும், இவன் மகன் 'கந்திவர்மனும் அங்ஙனமே ராஷ்ட்ர கூட மன்னன் மூன்றாங் கோவிந்தனாலும் வெல்லப்பட் டமை; இவ்வாறு பல்லவராட்சி சீர்குலைந்த நிலைமை யினைச் சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்டமை ; இவ்வாற்றால் துணியப்படுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் காலம். சக்தி சகச<noinclude></noinclude> j8zn2h612422bpfvp6qhu55luocj6dv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/102 250 649033 1953222 2026-07-13T07:42:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xlii மாணிக்கவாசகர் வரலா றுங் காலமும் பக்கம் திருமங்கையாழ்வார் தம் பதிகங்களிற் குறிப்பிட்ட பல்லவ வேந்தன், 'நந்திக்கலம்பகங் கொண்ட மூன்றாம் நந்தி வர்ம பல்லவன் ஆவனென்பது; திருமங்கையாழ்வார் இவன் காலத்திற்குச் சிறிது பின்னே, 'வைரமேக பல்லவன்' காலத்திருந்தனரென்பதற்குச்சான்றுகள். 60உ கண்ணன் வாணனை அழித்த கதையைத் திருமங்கையாழ் வாரும் முதலாழ்வாரான பேயாழ்வாரும் எடுத்தாளும் வகையில், திருமங்கையாழ்வார் கூறுவது சிவபிரானை இழித்துரைக்கும் இயல்பிற்றாதலும், பேயாழ்வார் கூறுவது அவ்வியல்பிற்றன்றாதலும்; இவ்வாற்றால் முதலாழ்வார் காலத்தில் இல்லாத சைவப் பகைமை திருமங்கையாழ்வார் காலத்தும் அவர்க்குப் பின் வந்த வைணவர் காலத்தும் வரவர மிகுந்தமை அறியப்படு மென்பது; திருமங்கையாரைவிடத் திருமழிசையாழ் வார் சிவத்தின்மேற் கொடும்பகை கொண்டு பாடி னமை: சைவசமய ஆசிரியர்களாற் பெளத்த சமண மதங்கள் ஒடுக்கப்பட்ட பின், வைணவ மதங் கிளர்ச்சி பெற்றமை; திருமழிசையாழ்வார் பாடல் களிற் காணப்படும் இழிசொற்களும் வடசொற் களும்; திருமழிசையாழ்வார் காலங் கி.பி.10-ஆம் நூற்றாண்டென்பது. பிற்காலத்து வைணவப் புலவர் வடமொழியினையே பெரிதுகொண்டாடித் தமிழையுஞ் சைவசமயத்தை யுங் கீழறுக்கலானமையுஞ், சைவசமயச் சான்றோர் கள் இற்றைஞான்றுவரை தமிழைப் பாதுகாத்து வருதலும்; பௌத்தம், சமணம், மாயாவாதம். வைணவம் என்னும் மதங்கள் தமிழ்நாட்டவர்க்குப் புறம்பாதல் பற்றியே அவை புறச்சமயம் எனப் பொது நூலுள்ளுங் குறிக்கப்பட்டமை; சிவபிரானை இகழும் வாணன் கதை கி. பி. க0 -ஆம் நூற்றாண்டிற் புதிதாக வைணவர்களாற் படைக்கப்பட்டுப் பாரதத் தில் நுழைக்கப்பட்டமை. இக0<noinclude></noinclude> 0aaqusb7b6niew0j6o51qjo119ws74j பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/103 250 649034 1953223 2026-07-13T07:42:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் வடமொழிப் பழம்புராண கதைகளான 'மற்சம்', 'வாயு' என்பன சிவபிரான் முழுமுதற்றன்மையினையே நாட்டு கின்றன; இவற்றிற்குப் பின்வந்த அக்நி, இலிங்கம், ஸ்கந்தம், வாமநம், கூர்மம், தேவிபாகவதம், பிர மாண்டம், மார்க்கண்டேயம், பவிஷ்யம் முதலான புராணங்களுஞ் சிவபிரான்றன் முழுமுதன் மாட்சி யினையே எடுத்து விரிக்கின்றன. விஷ்ணுபுராணம், பிரமபுராணம், பத்மபுராணம், விஷ்ணு பாகவதம், நாரதபுராணம், பிரமவைவர்த்தபுராணம், வராகபுராணம், கருடபுராணம் முதலாயின கி. பி. க0-ஆம் தூற்றாண்டிலிருந்து இயற்றப்பட்டமை யும், அவை பழைய பதினெண்புராணங்களிற் சேரா மையும், சிவபிரான்றன் மாட்சி விரிக்கும் பழைய புராணங்கள் கி.பி.உ-ஆம் நூற்றாண்டிலிருந்து சு-ஆம் தூற்றாண்டு வரையில் இயற்றப்பட்டனவாதலும். புராணங்களிலும் முற்பட்டது 'வான்மீகிராமாயணம்' என்பதும், இதன்கட் பல இடங்களிலுந் தேவர்கள் சிவபிரானையும் அம்மையையும் வழுத்திப் பேறு பெற்றமை நுவலப்பட்டிருக்கின்றது என்பதும், விஷ்ணுபாதத்திலிருந்து வீழ்ந்த கங்கையைச் சிவ பிரான் முடிமேல் ஏற்றனர் எனத் திருமழிசையாழ்வார் ஒரு பொய்யான கதை கட்டிச்சினத்தை இகழ்ந்தனர் என்பதும், விஷ்ணுபாதம்' என்னுஞ் சொற்றொட ரின் உண்மைப் பொருளும், விஷ்ணு மூவுலகளந்த கதையின் உண்மையும், திருப்பாற்கடல் கடைந்த காலத்தெழுந்த நஞ்சைப் பருகித் தம்மையெல்லாங் காக்கும்படி விஷ்ணு சிவபிரானை வேண்டினமையுஞ். சிவபிரான் தக்கன் வேள்வி தகர்த்தமையும். வான்மீகிராமாயணத்திற்கு முற்பட்டது 'மாபாரதம்' ஆதலும், அதன்கட் சிவபிரான்றன் இறைமைத் தன் மையை நாட்டும் பழம் பகுதிகளும், வைணவர்கள் புதிதாகக்கட்டி அதனிடையிடையே புகுத்திய புதுப் xliii பக்கம் நிகச இச்சா<noinclude></noinclude> lgts9l66g7r5zppwfwy6vc8kia93lwm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/104 250 649035 1953224 2026-07-13T07:42:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xliv மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பகுதிகளும், அவற்றுட் சிவபிரானை வாணன்கதை யில் தொடர்பு படுத்திய பொய்க் கதையும் ஒன்றாத லும் சிவபிரான்றன் முழுமுதன் மாட்சியினை விரிக்கும் மாபா ரதப் பகுதிகள் பழையன வென்றற்கு, மாபாரதத்தி னும் பழையதாகிய 'கேநோபநிடதத்'திற் சான்று. உபநிடதங்களினும் பழையனவாகிய 'ஐதரேய பிரா மணம்,' 'கௌஷதசி பிராமணம், 'சதபத பிரா மணம்' என்பவற்றுள்ளுஞ் சிவபிரானே முழுமுதற் கடவுளாதலும், பிரஜாபதி, விஷ்ணு முதலான தேவர் கள் சிற்றுயிர்களே யாதலுந் தெரிக்கப்பட்டமை. வடமொழி நால்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழைய தாகிய 'இருக்குவேதத் திற் சிவபிரானே 'உருத்திரன்' எனும் பெயரால் முழுமுதற் கடவுளாக வைத்துத் தெளித்தோதப்பட்டமை. பழைய வடநூல்களெல்லாஞ் சிவபிரான்றன் முழுமுதற் றன்மையினை நாட்டுதலில் ஒருமுகமாய் ஒத்துநிற்க, அவற்றிற்கு மாறாக விஷ்ணுவையும் விஷ்ணுவின் அவதாரங்களாகக் கண்ணன் இராமனையும் உயர்த்துக் கூறிச் சிவபிரானை இழிக்கும் மாபாரதப் பகுதிகள் ஒருசிலவும், லிஷ்ணு புராணம், பாத்மோத்தரம், வைணவபாகவதம், பிரமாண்டபுராணம், இராமோப நிஷகம், நாராயணோபநிஷதம், ஆத்மோபநிஷதம், ஆங்கீரஸோபநிஷதம்,மகோபநிஷதம்,பைங்களோப நிஷதம் முதலியனவுங் கி.பி. கூ -ஆம் நூற்றாண்டுக் குப் பின்பொய்க்கதை புனைந்து இந்து மக்களின் ஒற் றுமை கலைத்து மதச்சண்டை வீளைக்க வைணவர்க ளாற் கட்டப்பட்ட புரட்டு நூல்களாதல். சிவபிரான் திரிபுரமெரித்ததையும், நஞ்சமுண்டதையுந், தக்கன் வேள்வி தகர்த்ததையுந் திருமங்கையாழ் வாரே தம் பாடல்களில் எடுத்துரைக்கின்றார். பக்கம் GR.0 உஅ ருகூஉ<noinclude></noinclude> bd8k3nl0v1og4u3ypxsiewn7db89vo1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/105 250 649036 1953225 2026-07-13T07:42:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் சிவபிரானுந் திருமாலும் பிரிவின்றி ஒரு வடிவினராயிருத் தலையும் அவர் பலகாற் பாடுகின்றார்; இவ் வாழ்வார் தமது இறுதிக் காலத்திற் பாடிய 'பெரிய திருமடல்' என்னும் பாட்டிற் சிவபிரான்றன் முழுமுதற் றன் மையை எடுத்தோதி அகங்கரைந் துருகுகின்றார். பரசுராமனைத் திருமாலவதாரமாக்கி, அவன் அரசர் கூட் டத்தை இருபத்தொரு முறை அழித்ததாகப் பார்ப் பனர் ஒரு பொய்க்கதை கட்டலானது கி.பி.கூ -ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததென்பது. 'திவாகரங்கண்'டின் திட்டமான காலங் கி.பி.க0-ஆம் நூற்றாண்டென்பதும், முதலாழ்வார் மூவருந் தம் பாடல்களிற் பரசுராமனைக் குறித்திலரென்பதுங் 'சுற்கியவதார'மும் அங்ஙனமே 30-ஆம் நூற்றாண்டு முதற் படைக்கப்பட்ட தென்பதும், பரசுராம கற்கி யவதாரங்களைத் தம் பாடல்களில் லழுத்திய திருமங் கையாழ்வார் கி. பி. க 0 -ஆம் நூற்றாண்டிற்கு முன் னிருந்தவராதல் செல்லாதென்பதும், பரசுராமனை வணங்கிப்பாடாத குலசேகர ஆழ்வார் திருமங்கை யாழ்வார்க்கு முன்னும், இவரைப்போல் அப்பரசு ராமனை வணங்கிப் பாடிய பெரியாழ்வாருஞ் சடகோ பருந் திருமங்கையாழ்வார் காலத்தோ அல்லதவர்க் குச் சிறிது பின்னோ இருந்தாராவ ரென்பதும். இருபதாம் இயல் பன்னீராழ்வார்களின் காலவரையறை, பொய்கை பேய் என்னும் ஆழ்வாரிருவரும் ஒரு காலத்தின ராய்க் கி.பி.அ-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பூதத்தாழ்வார் அவர்க்குப் பின்னே அந் நூற்றாண் டின் நடுவிலும் இருந்ததற்குச் சான்றுகள். குலசேகர ஆழ்வார் வரலாறுங் காலமும். xly பக்கம் ருங<noinclude></noinclude> tvgpm59btfy8l0dtqww0mbf49cp6jyi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/106 250 649037 1953226 2026-07-13T07:42:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xlvi மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் தொண்டரடிப் பொடியாழ்வாருங் குலசேகரரும் ஒரே காலத்தினர். திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார் காலம். திருமங்கையாழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வாரைக் கண்டு தொழுதமை. பெரியாழ்வார், சூடிக்கொடுத்த திருமங்கையாழ்வார்தம் முதுமைக்கால இயற்கை. பக்கம் இசக இசஉ நிச நாச்சியாரின் காலம்; சூடிக்கொடுத்த நாச்சியார் 'திருவாசகத்தை நன்கு பயின்றவ ரென்பதற்குச் சான்றுகள். நம்மாழ்வா ரென்னுஞ் சடகோபரின் காலம்; பெரியவாச் சான்பிள்ளை முதலான நாலாயிரப்பிரபந்த உரைகாரர் காலத்துக்குச் சிறிது முன்னே இவர் இருந்தமைக்குச் சான்றுகள்; இவர்காலத்தில் உண்டான இலக்கண வழுச்சொற்கள் இவர்தம் பாடல்களிற் கலந்தமை. குசசு 'களவழி' பாடிய பொய்கையாரும், 'இன்னிலை' பாடிய பொய்கையாரும், பொய்கையாழ்வாரும் வெவ்வேறு காலத்திருந்தவ ரென்பதற்குச் சான்றுகள். இன்னிலை'யைப் பதிப்பித்தவர், இன்னிலையாசிரியர் பொய் கையாரும் பொய்கையாழ்வாரும் ஒருவரே யென்று நாட்டுதற்குப் புகுந்து, அவரின் வேறான 'களவழி' பாடிய பொய்கையாரை இழித்துப் பேசியவை பொருந்தாவென்பது. பொய்கையாழ்வார் பாடிய பாட்டின் றன்மை. 'இன்னிலைச்' செய்யுள்கட்கும் 'முதற்றிருவந்தாதிச்' செய் யுள்கட்கும் இன்னிலைப் பதிப்புரைகாரர் காட்டிய ஒற்றுமை பொருந்தாமையின் அந் நூல்களை இயற் றிய பொய்கையார் இருவரும் வெவ்வேறு காலத்தவ ரென்பதுங், 'களவழி' இயற்றிய பொய்கையார் இவ் விருவர்க்கும் முற்பட்டவரென்பதும். சஎ குருசு<noinclude></noinclude> 1yqhms0dch5z7avnrgmqqohsnadwthy பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/107 250 649038 1953227 2026-07-13T07:42:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் 'இன்னிலை' இயற்றிய பொய்கையார் கி.பி. உ-ஆம் நூற் றாண்டிற்கு முற்பட்டவரல்ல ரென்பதற்குப் பின்னும் ஒருசான்று. 'முதற்றிருவந்தாதிக்'கும் 'இன்னிலைக்'கும் இன்னிலைப் பதிப்புரைகாரர் காட்டிய வேறு சில சொல்லொற் றுமை பொருளொற்றுமைகளும் பொருந்தாமை. பேராசிரியர் தாம் தொல்காப்பியச் செய்யுளியலுக்கு எழுதிய உரையிற் பொய்கையாழ்வாரது முதற்றிரு வந்தாதியை எடுத்துக் கூறியது கொண்டு அதனைக் கடைச்சங்க நூலாகத் துணிந்தார்தம் பிழைபாடு. இளம்பூரணர், பேராசிரியர் என்னுந் தொல்காப்பிய உரை யாசிரியர் இருவரும் இருந்த காலவரையறைகள். கைலைபாதி காளத்திபாதியந்தாதி' பாடிய நக்கீரர், கடைச்சங்க காலத்துக் கணக்காயனார் மகனார் நக்கீர னார் அல்லரென்பது; 'இன்னிலை' பாடிய பொய்கை யார் கி. பி உ -ஆம் நூற்றாண்டிலும், 'முதற்றிருவந் தாதி' பாடிய பொய்கையாழ்வார் கி. பி. அ-ஆம் நூற் ருாண்டிலும் இருந்தாரென்பது. களவழி பாடிய பொய்கையார் இவ்விருவர்க்கும் முன்னே கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தமைக்குச் சான்று கள். ஆழ்வார்களெல்லாருஞ் சைவசமயாசிரியர் அருளிச்செய்த தேவார திருவாசகங்களை நன்@பயின்று அவற்றின் சொற்பொருட் பாநலங்களைப் பொன்னே போற் போற்றி அவைதம்மிற் சில பலவற்றைத் தம் பாடல் களிற் றழீஇயமைத்தன ரென்பதற்குச் சான்றுகள். திருமங்கையாழ்வார் தேவார திருவாசகங்களை நன்கு பயின்றவரென்பதற்குச் சில குறிப்புகள். திருஞானசம்பந்தர்க்கு உத்0 - ஆண்டு பிற்பட்டிருந்த திரு மங்கையாழ்வார், சம்பந்தப் பெருமானைக் கண்டு xlvii பக்கம் குஎசு இஎகூ ருஅஉ<noinclude></noinclude> 5xc1whby2r4s31o3kez73i7oq0nvsmr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/108 250 649039 1953228 2026-07-13T07:43:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ xlviii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் அவரொடு வழக்கிட்டனரென வைணவப் புலவர் கட்டிவிட்டகதை முழுப்பொய்யாதல் ; சீநிவாச ஐயங் கார் வைணவர் கதைகள் அத்தனையும் பொய்யென் நுரைத்தமை; மாணிக்கவாசகர் நாலாயிரப் பிரபந்தத் தைப் பார்த்துத் திருவாசகம் பாடினாரெனத் 'தமிழ் வரலாறு' எழுதினவர் உரைத்த உரை ஆராய்ச்சியில் லாத் தலைதடுமாற்ற உரையென்பது. இருபத்தோராம் இயல் மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்ககால ஆராய்ச்சி, ருவுசூ - சுச0 மதுரையிலிருந்த கடைச்சங்கங் கி. பி. அ-ஆம் நூற்றாண் டின்கண் இருந்ததாகலின், அதனைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர் அந் நூற்றாண்டுக்குப் பின்னே இருந்தாராகல் வேண்டுமென்றார் உரையின் பிழை. சேரன் செங்குட்டுவன்' நூலாரும், 'தென்னிந்திய சைன மத ஆராய்ச்சிகள்' நூலாரும் மதுரைத் தமிழ்ச்சங்கங் கி. பி .ஈ-ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாகா தென்று கூறிளமை ; கி .பி . எ 0 -ஆம் ஆண்டில் 'வஜ்ரநந்தி' என்பார் மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் நிறுவினராகலின், கடைச்சங்கம் அதற்கு முற்பட்ட தென்பது; கடைச்சங்கம் நிலைகுலைந்தமைக்குக் காரணம். 'உக்கிரப் பெருவழுதி' எனப் பெயர்கொண்ட பாண்டி மன்னர் இருவரின் வரலாறுங் காலமும். கி.பி.௩-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் அரசுக்கு வந்த 'வரகுண பாண்டியன்' காலம் முதல், வடுகக்கருநாடர் சோழ மன்னரது துணைபெற்றுப் பாண்டிநாட்டின்மேற் படையெடுத்து வந்து, அவன்றன் பேரன்காலத்திந் பாண்டியரரசைப் பற்றிக் கொண்டமை; பாண்டிய பக்கம் ருஅஎ ருஅ கூ<noinclude></noinclude> gzow5y4c5x0cr66r0b5sovbytnb1oz1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/109 250 649040 1953229 2026-07-13T07:43:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் ரரசு நிலைகுலைந்த க -ஆம் நூற்றண்டிற்குப் பின் கடைச்சங்கம் இருந்ததாகாமை; கருநட அரசர் சமண் மதத்தினரென்பது; கருநடர் ஆட்சி மதுரையிலிருந்த காலம்; 'வஜ்ரநந்தி' வகுத்த தமிழ்ச்சங்கங் கருநட அரசரது ஆட்சி முடிவிற் றோன்றினமை; இவ்வாற் றால் மதுரைக் கடைச்சங்கமிருந்தது கி.பி. உ-ஆம் நூற்குண்டிற்கு முன்னென்னும் முடிவு. மேற்குறிப்பிட்ட 'செங்குட்டுவன்' நூலாரும் பிறரும், வடநாட்டுமோளியர் தென்னாட்டின்மேற் யெடுத்துவந்தது கி. பி.ச-ஆம் நூற்றாண்டிலென் றும், அம்மோரியர் படையெடுப்பினைத் தமது பாட லிற் குறிப்பிட்ட மாமூலனாடும் அவரிருந்து கடைச் சங்கமும் - ஆம் நூற்றாண்டிலிருந்த தாகுமென்றுங் கூறிய பிழைபாட்டுரையின் ஆராய்ச்சி. படை மேலும், அச்செங்குட்டுவன் நூலார், கங்கையாறு பாடலி நகரை யழித்தசெய்தி மாமூலனாரால் குறிப்பிடப் பட்டதெனக் காட்டிய உரைப் பொய்ம்மையும், மாமூலனார் குறித்த செய்தியின் உண்மையும். நக்கீரனார் சேரன் செங்குட்டுவன் காலத்தினரென்று மேற் குறித்த செங்குட்டுவன் நூலார் கூறியது பொருந்தா வுரையாதன். இறையனாரகப் பொருளுரை நக்கீரனார் உரைத்ததன்று என்ற செங்குட்டுவன் நூலாரது கூற்றுப் பிழை யாதல் காட்டும் முகத்தால், இறையனாரகப் பொரு ளுரையில் நக்கீரனா குரைத்த உரைப்பகுதிகள் இவை யென்னும் வரையறையாராய்ச்சி. இருபத்திரண்டாம் இயல் இறையனாரகப் பொருளுரை யாராய்ச்சியின் தொடர்புந், தமிழ்முச்சங்க வரலாறுந், தொல்காப் பிய காலமும், § சூசு0 - எகூரு xlix பந்தம் சுக<noinclude></noinclude> 9zpivtsd1x2vvmbnozqnt2q0whlol4r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/110 250 649041 1953230 2026-07-13T07:43:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 1 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் தலைச்சங்கத்திற் சிவபிரான், முருகவேள் இருந்தார் என் னும் வரலாறும், அதுவும் இடைச்சங்க கடைச்சங்க மும் நடைபெற்ற காலவளவை தெரிக்கும் பகுதியும் நக்கீரனாருரையாகாமை. கடைச்சங்க வரலாறும் நக்கீரனார் வரைந்ததன்றென்பது. முச்சங்க வரலாறு கூறும் உரைப்பகுதி முற்றும் பொய் யாகாமைக்குச் சான்றுகள்; மாபாரதப்போர் நிகழ்ந்த காலம் இற்றைக்கு 6000-ஆண்டுகட்கு முன்னரென் பது; தலைச்சங்கம் அழிந்துபட்டதுங் குமரிநாடு கடல்கொண்டதும் இற்றைக்கு #000-ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள். *சதபதபிராமணத் திற் சொல்லப்பட்ட கடல்கோள் பண்டைத்தமிழகமான குமரிநாட்டைக் கவர்ந்த தொன்றே என்பதற்குச் சான்றுகள். பாரதப்போரிற் பாண்டவர் படைக்குச் சோறு வழங்கிய 'உதியஞ்சேரல'னும் அவனைப்பாடிய 'முரஞ்சியூர் முடிநாகராயர்' என்னும் புலவர்பெருமானுங் கிறித்து வுக்குமுன் ந. கதே -ஆம் ஆண்டிலிருந்தனரென்பது. ஆசிரியர் தொல்காப்பியனாரைச் சமண்மதத்தவர் என்றா ருரையும், அவர் கி.மு.௩ அல்லது ச-ஆம் நூற்றாண் டிலிருந்தா ரென்றாருரையும், அவர் கி. பி.எ-ஆம் நூற்றாண்டிலிருந்தாரென்றாருரையும் ஒன்றினொன்று மாறான பெரும் பிழைப்பாட்டுரைகளாதல் காட்டும் முகத்தால் விரிந்த பேராராய்ச்சியின் முதற்பகுதி 'படிமை' என்னுஞ்சொல் 'ப்ரதிமா' என்னும் வடசொற் றிரிபாய்த் 'தெய்வத்தோடொத்த வடி'வினையும், 'அருந்தவத்தோர் வடி'வினையும், 'அருந்தவ வொழுக் கத்தினை'யும் உணர்த்துமென்பது. அந்தணரின் தவவொழுக்கமே பண்டைத்தமிழ் நூல் பக்கம் உ சசசு அசி அ விசசு ரு0 () களிற் 'படிவம்' எனப்பட்டமை. கருச<noinclude></noinclude> dv0mmowpy3u6kgohryl9td48q1fxhvb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/111 250 649042 1953231 2026-07-13T07:43:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் அந்தணர் தவவடிவம் இறைவன் வடிவத்தையொத்தமை; 'கொடிநிலை,''கந்தழி,' 'வள்ளி' என்னும் மூன்றும் முத்தீக்கள் ஆதல்; இவற்றை ஞாயிறு தீ திங்கள் என வெளிப்படைச் சொற்களால் ஆசிரியர் தொல் காப்பியனார் கூறாத காரணம். முத்தீ வழிபாடு கடவுள் வழிபாட்டை யொப்பது; தமி ழந்தணர் ஆற்றிய முத்தீ வேள்வியின் வரலாறு; முத்தீ வழிபாட்டை முதன்முதற் கண்டறிந்தவர் பண்டைத்தமிழ் மக்களேயென்பதற்குத் தமிழ்வட நூற் சான்றுகள். இருக்குவேதத்திற் சொல்லப்பட்ட 'பரதர்' என்பார் தமிழ்நாகரிக மக்களென்பதும், அவர் ஆண்ட இந் நாடு 'பரதகண்டம்' எனப் பெயர் பெற்றமையும்; வடக்கிருந்துவந்த ஆரியர் இவ் விந்தியநாட்டுட் புகாதபடி இப் பரதர் எதிர்த்து நின்றமை; பரதர்க் குதவியாக நின்ற பக்தர்கள், பலாநர்கள், அலிநர்கள், சிவர்கள் விஷாநியர்கள் என்பார் ஐவகைப் பழங் தமிழ்க்குடிகளாம் உண்மை; ஆரியர் தமிழரைவென்றா ரென்னும் உரை பொய்யென்று ஐரோப்பிய ஆசிரிய ரான 'ராகொசின்' விளக்கினமை. வசிட்டமரபினரே ஆரியராதலும் விசுவாமித்திரமரபினர் தமிழராதலும், சிவபிரான் வழிபாட்டை ஆரியர் இகழாநிற்கத் தமிழர் அதனை விடாப் பிடியாய்க் கொண்டொழுகினமையும். இருக்குவேதகாலத்து ஆரியர் முத்தீவேள்வி வேட்க அறி யாமையும், எசுர்வேத சாமவேதகாலத்து ஆரியர் அதனைத் தமிழாசிரியருதவிகொண்டு வேட்கலான மையும்; அதனை வேட்கத் தெரிந்தபின் ஆரியர் அவ் வேள்விகளில் உயிர்க்கொலைபுரிந்து கட்குடித்துச் சிறு தேவதைகளை வணங்கினரென்பது; தமிழர் வேட்ட வேள்விகள் உயிர்க்கொலையில்லாது கடவுளை li பக்கம் கஉ கூ எ<noinclude></noinclude> lh85ijhkft8t5fjft61sat660x6y9no பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/112 250 649043 1953232 2026-07-13T07:43:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ lii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் நோக்கிச் செய்தனவாதலும், ஆரியர் வேள்விகள் கொலையுங் குடியும் வாய்ந்து சிறு தெய்வங்களை நோக் கிச் செய்தனவாதலும். ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்தை வலியுறுத்துஞ் சைவசமயாசிரியர் கொள்கைகளுக்கு மாறாகப், போலிச் சைவர்கள் ஆரியர் சூழல்களில் அகப்பட்டு ஆரிய வேதங்களைப் பகுத்தறிவின்றிப் பாராட்டும் முறை; ஆரியர் வணங்கிய தெய்வங்கள் சிற்றறி வுடைய மக்களாதலும், ஆரிய நூல்களிற் கூறப் பட்ட ஆரிய வொழுக்கங்கள் தீயவாதலும், அத் தீமையை மறைக்கப் போலிச்சைவர் செய்தமுயற்சி பயனிலதாதலும். வடக்கிருந்துவந்த ஆரியர், நாகரிகத்திற்சிறந்த தமிழரைத் தாம் வெல்லமாட்டாமை யுணர்ந்து, தம்மைத் தேவ ரெனவுந் தமது மொழியைத் தேவமொழியெனவுஞ் சொல்லிப் பல சூழ்ச்சிகளால் தமிழரைத் தம் வயப் படுத்தித் தமக்கு அடங்கச்செய்த வரலாறுகள். ஆரியர் சூழ்ச்சிகளிற் சிக்காத பண்டைத் தமிழ்வேந்தர், ஆரியமுறைகளை மறுத்து உண்மை தெருட்டி 'உப நிடதங்கள்' இயற்றினமை; தமிழ் முனிவர் பலர் ஆரியச் சிறுதெய்வ வெறியாட்டு வேள்ளிகளைத் தொலைப்பான் வேண்டிச், சிவபிரான்மேற் பலபதி கங்கள் ஆரியமொழியிலேயே யியற்றி, அவைதம்மை ஆரிய நூல்களிற் சேர்த்தமை; அஞ்ஞான்றைத் தமி பூர் ஆரியமும் பேசினமைக்குச் சான்று; அறிவும் ஆற்றலுஞ் செல்வமும் மிக்க தமிழரைத் தாம் கொண்டாடுவதுபோற் காட்பு- அவரை 'க்ஷத்திரிய,' 'வைசிய' பெயர்களால் வழங்கி, உண்மையில் அவர் களை ஆரியர் தங்கீழ்ப்படுத்தமை. க்ஷத்திரியர்,வைசியர் எனத் தாங் கொண்டாடிய தமிழரை யுந், தாம் வேண்டாத காலங்களில் 'தஸ்யுக்கள்'அல் லது 'சூத்திரர்' என்று இழிபுபட அவ் வாரியர் வழங் பக்கம் எஅ அசு சாஅஎ<noinclude></noinclude> tqxy03jzlmsjcjpwjen7cyajqjdj47r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/113 250 649044 1953233 2026-07-13T07:43:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் கினமை; பொருள் அவாவினால் ஆரியர் எத்தகைய கொடுந்தொழிலுஞ் செய்ய முன்வந்தமை; தமிழர் ஆரியர்மாட்டும் இரக்கமுடையராய் ஒழுகினமை; ஆரிய வேதத்தின் வேறாகத் தமிழர்க்குத் தெய்வத் தன்மை வாய்ந்த மற்றொரு வேதம் இருந்ததென்று 'ஐதரேய பிராமணம்' புகன்றமை ; தமிழ் வேந்தரை யுந் தமிழ் வகுப்பினர் எல்லாரையும் க்ஷத்திரிய ரெனக் கொண்டாடிய ஆரியர் பின்னர் அவரைத் 'தஸ்யுக்கள்' என இகழ்ந்தமைக்குச் சான்றுகள்; இஞ்ஞான்றைப் பார்ப்பனரின் ஒழுகலாறுகளும் பண்டை ஆரியர்தம் ஒழுகலாறுகளை ஒத்தல்; ஆரியர் வழிப்பட்ட தமிழர் தம்மினத்தவர்க்குச் செய்யுந் தீதுகள்; வடமொழியில் ஆரியர் இயற்றிய நூல்கள் இவை, தமிழ்ச்சான்றோர் இயற்றிய நூல்கள் இவை என்பதும், அவற்றின் பொருள்வேறுபாடும். உலக இயற்கையிற் காணப்படும் ஞாயிறு முதலிய ஒளிப் பொருட் டோற்றமே இறைவனாக வைத்து உருவகப் படுத்தப்பட்டமை ; 'சிவன்,' 'முருகன்' என்னும் பெயர்ப்பொருட் காரணம்; திருநீறு, முத்தலைவேல், புலித்தோலுடை முதலிய அடையாளங்களின் உண் மைப்பொருள்; 'சேயோன்,' 'மாயோன்' என்னுந் திருவருவ வியல்பு; குமரிநாடு கடல்கொள்ளப்படு தற்கு முன் இறைவனை 'முக்கண்ணன்' என வைத் துத் தமிழர் வணங்கினமை. உருத்திரன்மேற் பாடப்பட்ட இருக்குவேதப் பதிகங்கள் சிலவற்றிலுங்கூட இறைவன் 'முக்கண்ணன்' எனக் கூறப்பட்டிலன்; 'சதருத்திரியத்திலும் அவன் அங் ஙனங் கூறப்பட்டிலன்; பழைய தமிழ்வடநூல் களில் 'மும்மூர்த்திகள்' நுவலப்படாமை; இறைவ னைப் பழநூல்கள் 'சடையன்' என வழங்கினமை; இறைவன் திருமுடிமேற் பிறை விளங்குதலின் உண்மை. பக்கம் கஅஅ எ0உ<noinclude></noinclude> l5g438q1d37s6usf6ch5u2195pc57li பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/114 250 649045 1953234 2026-07-13T07:43:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ liv 7 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் அந்தணர்கொண்ட தவ வடிவத்தின் உண்மை. 'படிமை, 'படிவம்' என்பன சமணரின் தவவொழுக் கத்தை யுணர்த்துதற்குப் பழைய தமிழ் நூல்களிற் சான்றில்லை; பழைய தமிழ் நூல்களிலெல்லாம் அச் சொற்கள் அந்தணரின் தவவொழுக்கத்தையே உணர்த்துதற்குச் சான்றுகள்; 'அங்குத்தரநிகாயம்' என்னும் புத்தசமய நூலுள்ளும் அந்தணரின் தவக் கோலந், தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டபடியே காணப்படுகின்றது; 'படிமா' என்னுஞ் சொற் பழைய சமண் நூல்களிற் காணப்படவில்லை; கி.பி. -ஆம் நூற்றாண்டிற்குப் பின்னெழுந்த சமண் நூல் களிற் காணப்படும் 'படிமா' என்னுஞ் சொல்லும் பொருளுஞ் சைவ அந்தணர்தம் வழக்கிலிருந்து சமண்புத்த வழக்கிற்கு வந்தமை; ஆசிரியர் தொல் காப்பியனார் சைவ அந்தண முனிவரென்பது. F கௌதம சாக்கியரும் மகாவீரருந் தோன்றுதற்கு முன் னமே சாக்கிய வகுப்பினர் சிவபிரானை வணங்கி வந்தமைக்குக் கல்வெட்டுச்சான்று; இறைவனை ஒரு திருவுருவத்தில் அமைத்து வணங்கும் முறை இருக்கு வேதத்திலேயே காணப்படுகின்றது; தெய்வத்தோ டொக்கச் செய்த வடிவம் 'ப்ரதிமா' என எசுர்வேதத் தில் நுவலப்பட்டமை. பண்டைச் சைவ வேளாள அரசர் கொல்லா அறத்தினர்; கௌதம சாக்கியரும் மகாவீரருந் தமிழ வேளாள மரபிற் பிறந்தவர்; ஆரியர் வடநாடு புகுந்து குடி. யேறியபோது, அவர்க்கு முன்னேதொட்டு அங்கே பதினாறு நாடுகளில் அரசு புரிந்தோர் தமிழவேளாள அரசரேயென்பது; ஐவகை உயிர்ப்பாகுபாடுகள் முதன்முதல் தமிழ்ச்சான்றோரால் வகுக்கப்பட்டது; சமண்முனிவர் வகுத்த நால்வகையுயிர்ப் பாகுபாடு, நிலன்நீர் நெருப்புக் காற்று என்னும்நால்வகையிடத் தைப் பற்றியதென்பது; உயிர்களை இடவகையாற் பக்கம் எ0டு எச்ச<noinclude></noinclude> 30964jofctxwfwe8n0lqwnnaelioies பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/115 250 649046 1953235 2026-07-13T07:43:45Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் பகுத்து ஓதாத ஆசிரியர் தொல்காப்பியனார் சமண் மதத்தின ரல்லரென்பது. தொல்காப்பியனார் சமண்முனிவர் அல்லரென்பதற்குப் பின்னுஞ் சில சான்றுகள். இருபத்துமூன்றம் இயல் தொல்காப்பிய காலத்தொடர்ச்சி,எஉ௩ - எண்ரு தொல்காப்பியம்' இடைச்சங்க தூலென்றாருரை பொருந் தாமைக்குச் சான்றுகள்; 'குமரிநாடு' கடல்கொள்ளப் படும்முன் இருந்த 'பாண்டியன் பல் யாகசாலை முது குடுமிப்பெருவழுதி'யின் காலம்; அவன்மேற் பாடப் பட்ட பழம்பாட்டொன்றில் ஞகரத்தை முதலாக வுடைய ‘ஞமன்'' என்னுஞ்சொற் காணப்படுதலுந் தொல்காப்பியனார் காலத்தில் அத்தகைய சொற்கள் வழங்காமையும்; தொல்காப்பியனார் தலைச்சங்க காலத்தவர். !v பக்கம் எக்கூ எஉகூ 'ஐந்திர' வியாகரணஞ்செய்த இந்திரனும், 'அட்டாத்தி யாயி' செய்த பாணினியும் ஒரே காலத்தவரென்றா ருரையின் பிழை; வடமொழியில் முதல் இலக்கண ஆசிரியன் இந்திரனேயல்லாற், பாணினி அல்லனென் பது; அவ் விந்திரனுக்கும் பாணினிக்கும் இடையே வரிசையில் வந்தார் அறுபத்து நால்வர் இலக்கண ஆசிரியரென்பது; இந்திர ஆசிரியனது காலம் இற் றைக்கு ச00- ஆண்டுகட்கு முன்னதாதல்; தொல் காப்பியச் சிறப்புப் பாயிரத்திற் குறிக்கப்பட்ட ஐங் திரமாவது, 'காதந்தரம்' அல்லது 'ஜைநேந்திரம்' ஆதல் வேண்டுமென்றா ருரையின் பொய்ம்மை. பாணினி முனிவர் காலங் கி.மு. ௩-ஆம் நூற்றாண்டு என்றா ருரை பொருந்தாமை; அவரது காலங் கி.மு.ஏ-ஆம் நூற்றாண் டென்பதே பொருத்தமுடைத்தாதல்; தொல்காப்பியச் சிறப்புப் பாயிரச் செய்யுள் தொல் காப்பியனார் காலத்திலேயே செய்யப்பட்டதென்பது. எஉ அ எஉ<noinclude></noinclude> 5sd8lvxzj11gq3p3zslfv74zryrossq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/116 250 649047 1953236 2026-07-13T07:43:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ lvi மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் 'பத்ரபாகு' என்னுஞ் சமண் முனிவர் இயற்றிய 'ஜைநே இரமே' சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டதெனக் கரைந்தார் கூற்றின் பொய்ம்மை. சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டது 'காதந்தரம்' என் னும் வியாகரண நூலாதலுஞ் செல்லாமை; ஆண்டுக் குறிக்கப்பட்டது இந்திரன் எனப் பெயரிய அரச னொருவனாற் செய்யப்பட்டு வீட்டுதாற் பொருளை அறிவுறுத்துவதாமென்பது. இலங்கைத் தீவின் வரலாற்றிற் குறிக்கப்பட்ட மூன்று கடல்கோள்களிற் கி.மு.க -ஆம் நூற்றாண்டில் கேர்ந்து மூன்றாங் கடல்கோளுக்குச் சிறிது முன்னே தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டதா மென்றார் உரை யும் பொருந்தாமை ; குமரிநாட்டைக் கவர்ந்த கடல் கோள் முதற்கடல்கோளே யாமென்பதும், அதற்கு முன்னேதான் தொல்காப்பியம் இயற்றப்பட்டதாகு மென்பதும், இதற்குக் குமரிநாட்டிற் செய்யப்பட்ட தாகிய 'செங்கோன்றரைச் செலவு' என்னும் நூலி னும் 'சிலப்பதிகாரம்' என்னும் நூலினும் அதன் உரையினும் உள்ள சான்றும். இப்போதுள்ள 'இந்தீய மாக்கடல்' பல்லாயிர ஆண்டு கட்குமுன் 'குமரிநாடு' எனும் பெருநிலனாயிருந்த மைக்கு ஆங்கில நூலாசிரியர் காட்டுஞ் சான்றுகள் ; வட ஆப்பிரிக்காவிலுள்ள 'சகாரா' எனும் பெரும் பாலைநிலங் கடலாயிருந்த ஞான்று, இந்திய மாக்கடல் நிலனாயிருந்ததென்பதும், பின்னர் அப் பாலை நிலத் தில் நின்ற பெருநீரே குமரிநாட்டைக் கவர்ந்ததென் பதும். மக்கட்டோற்றத்திற்குப் பின் எழுந்த கடல்கோள்களுட் குமரிநாட்டை வாய்ப்பெய்துகொண்ட கடல்கோளே மிகப் பெரியது; அக் கடல்கோளுக்கு முன் இயற்றப் பட்டதே 'தொல்காப்பியம்' என்னும் முடிபு. பக்கம் எகூ0 எகூஉ எஙச<noinclude></noinclude> lv1s5hcy41o9ptykts8eaz56r3064re பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/117 250 649048 1953237 2026-07-13T07:43:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருள் டக்கம் தொல்காப்பியத்துட் போந்த 'ஓரை' என்னுஞ் சொல்லைக் கிரேக்க மொழியெனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தைக் கணக்குச் செய்யப் புகுந் தார்தங் கூற்றுப் பொருந்தாமை ; கி.மு.-ஆம் நூற்றாண்டிற்குமுன் இயற்றப்பட்ட இரேக்க நூல்வட நூல்களில் அச்சொற் காணப்படாமை: கி.மு. உ -ஆம் நூற்றாண்டிலிருந்துதான் வான்நூளராய்ச்சி கிரேக் கருட் டோன்றினமை; 'தொல்காப்பியம்' கி. மு. 6-ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டதென நாட்டப் புக்கவர், கி.மு.உ-ஆம் நூற்றாண்டிற்கு முன் கிரேக்க மொழியிற் காணப்படாத 'ஓரை' என்னுஞ் சொல்லை அம் மொழிக்கு உரியதெனத் துணிந்த செயலின் இழுக்கு; 'ஓரை' என்பது தூய தமிழ்ச்சொல்லேயா மென்பது: இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன் னமே தமிழ்நாட்டவர்கள் கடல்தாண்டிச் சென்று மேல்நாட்டவர்களுடன் வாணிகம் நடாத்தினமைக் குச் சான்றுகள்; அதனால் தூய தமிழ்ச் சொற்கள் மேல்நாட்டவர் மொழிகளிற் கலந்தனவென்பது. அவ் பண்டை நாளில் வான்துலாராய்ச்சி 'பாபிலோனியர்' 'சாலடியரிபால் இருந்ததென்பாருரை பழுதாதல்; அக்நாளில் இப் பரதநாட்டின் கண்ணும் வாராய்ச்சி இருந்தமைக்குச் சான்றுகள்; பண்டைத் தமிழர் அறிந்திருந்த 'பகல்வழியளவு', 'மதிவழி யளவு ' என்னும் இருவகைக் கோளாராய்ச்சியுட் பகல்வழியளவைப் பாபிலோனியர் சாலடியரும், மதி வழியளவை ஆரியரும் அவர்பாற் கற்றறிந்தமைக்குச் சான்றுகள்: 'ஓரை' எனுஞ் சொல்லைக் கிரேக்கரும் ஆரியருந் திரித்து வழங்கின முறை 'வட்டெழுத்துக்'களிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டு களின் ஆராய்ச்சியால் தொல்காப்பிய காலத்தை நாட்டப்புகுந்தார் செய்த பிழை; வட்டெழுத்துக்கள் வடநாட்டில் வழங்கிய 'பிராமி' எழுத்துக்கவில் திரி lvii பக்கம் எசசு<noinclude></noinclude> 5luw0kuk3eka3i4qwy5mxxxdi464trk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/118 250 649049 1953238 2026-07-13T07:44:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ lviii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பாகாமை; இதற்கு வரலாற்று நூலாசிரியர் காட்டுஞ் சான்றுகள்; வட்டெழுத்துக்கள் &000 ஆண்டுகளாக வழங்குவன ; பிராமி யெழுத்துக்கள் உ௩00 ஆண்டு களாக வழங்குவன. கி. பி. அ-ஆம் தூற்றாண்டுக்கு முன் வட்டெழுத்திற் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றுதானுங் காணப் படாமைக்குக் காரணம்; பண்டைத் தமிழர் நாகரிகம் ஏட்டுச் சுவடிகளால் நடைபெற்றமை; பண்டை நாளிற் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் உண்டாகா திருந்து, பின்றைநாளில் உண்டானமைக்குக் கார ணம்; சமஸ்கிருத மொழியிற் பொறிக்கப்பட்ட கல் வெட்டுக்களுங்கி. பி. உ - ஆம் நூற்றாண்டிற்குப் பின் னரேதான் உண்டாயினமை; பண்டைக்கால வரலாறு களை உணர்தற்குப் பண்டைத் தமிழ் ஆரிய நூல் களே உதவியாமல்லது, கல்வெட்டுகள் உதவி யாகாமை. குமரிநாடு கடல்கொள்ளப்படும்முன் தொல்காப்பியம்' இயற்றப்பட்டமைக்குப் பின்னுஞ் சில சான்றுகள்; தொல்காப்பியனார் குறித்த வேனிற்காலக் கொடுமை யும் பெரும் பாலைநிலமும் இப்போதுள்ள தமிழ்நாட் டில் எங்குங் காணப்படாமையின், அவை வெம்மை மிகுந்த நடுக்கோட்டை (liquator)ச் சார்ந்து குமரி நாட்டில் இருந்தனவென்பது; பாலைநிலத்துக்குரிய ஒட்டகம் அக் காலத்திருந்த தமிழர்களாற் பெரிது பயன்படுத்தப் பட்டமையின், தொல்காப்பியனார் அவ்விலங்கைக் குறிப்பிட்டனரென்பது ; 'ஒட்டகம்' வடநாட்டு விலங்கு அன்று; தொல்காப்பிய காலம் குதி00 - ஆண்டுகட்கு முன்னென்பது முடிபு. இருபத்து நான்காம் இயல் இறையனா ரகப்பொருளுரை யாராய்ச்சித் தொடர்பு, எண்ரு - எகூ௩ பக்கம் எசுச<noinclude></noinclude> gghmvesiag7t94o7axgqi22ip28c224 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/119 250 649050 1953239 2026-07-13T07:44:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் இடைச் சங்கம் இருந்தது கபாடபுரத்தென்ற இறையனா ரகப்பொருட்பாயிர உரை உண்மை வரலாறாதல் ; வான்மீகி ராமாயணத்திற் குறிக்கப்பட்ட 'கபாட புரம்' என்பது திருச்செந்தூர்க்குப் பக்கத்தேயிருந்து கடல்கொண்டழிந்த 'திருச்சீரலைவாய் என்னும் நகரேயாமென்பது. கடைச்சங்கம் நடைபெற்றஞான்று பாண்டிநாடு கஉ ஆண்டு மழையின்றி வறந்த வரலாறும் உண்மை யாதல்; இதற்குச் சமண் நூற் சான்று; கடைச்சங்கம் நடைபெற்ற காலம் சுகு ஆண்டுகளாமென்பது. இறையனாரகப்பொருள்' வந்த வரலாறு தெரிக்கும் உரைப் பகுதி நக்கீரனார் வரைந்ததாகாமைக்குச் சான்று. இறையனாரகப்பொரு ளுரையின்கண் நக்கீரனார் எடுத்துக் காட்டிய மேற்கோட் செய்யுட்களும், பின்னையோர் எடுத்துக்காட்டாச் சேர்த்த செய்யுட்களும் இவ் விவை யென்பது. மாணிக்கவாசகர் அருளிச் செய்த 'திருச்சிற்றம்பலக் கோவையார்' செய்யுட்களை மேற்கோளாய் எடாது, வேறு புதிய செய்யுட்களைப் படைத்துப் பின்னை யோர் அவ்வுரையிற் சேர்த்தமைக்கு ஏது; புதிய வாய்ச் சேர்க்கப்பட்ட கட்டளைக் கலித்துறைச் செய் யுட்கள் அத்தனைக்கும் பாட்டுடைத் தலைவனாவான் அவநிசூளாமணிமாறன்' என்னும் பாண்டி.மன்னனே யாவன் என்பதற்குச் சான்றுகள்; இம் மன்னன், திரு ஞானசம்பந்தர் காலத்தவனான 'நின்றசீர்நெடுமாற பாண்டியனுக்குப் பாட்டனாவனென்பது; அவநிகுளா மணிமாறன்மேற் பாடிய துறைச்செய்யுட்களை அவ னது காலத்துப் புலவர் ஒருவர் இறையனாரகப் பொருளுரையிற் சேர்த்தனரென்பது ; 'நயப்பு' என் பதற்கு மேற்கோளான துறைச்செய்யுளும் அதன் உரையும் நக்கீரர் செய்தன ஆகா. lix பக்கம் எசஎ எஎடு எஎசு<noinclude></noinclude> e08ughbnjeznw4aombxghml88lma5lf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/120 250 649051 1953240 2026-07-13T07:44:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 1x மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் இறையனாரகப்பொருளுரைக் கலித்துறைச் செய்யுட் களிற் குறிப்பிடப்பட்டோன், செப்புப்பட்டையங் களிற் குறிப்பிடப்படும் 'அரிகேசரி பராங்குசனே என்பாருரையின் பிழை: அவ்விருவரும் வெவ்வேறு காலத்தவரென்பது; அக் கலித்துறைச் செய்யுட்கள், தென்னாட்டிற் பல்லவராட்சி நிலைபெறுவதற்கு முன் இயற்றப்பட்டன வென்பது; 'மாறன்' என்னும் பெயரடுத்த பாண்டியர் மூவரும் அவரது காலமும்; 'அவநிசூளாமணிமாறன்'றன் மகனான 'சேந்தன்'றன் அவைக்களத்திற் 'சூளாமணி' என்னுஞ் செந்தமிழ்க் காப்பியம் அரங்கேற்றப்பட்டமை; கலித்துறைச் செய்யுட்கள் களவியலுரையிற் செருகப்பட்ட காலம் கி. பி.ஈ-ஆம் நூற்றாண்டின் இடையிலென்பது. களவியலுரைத்துத்தலைமுறை வரை வாய்ப்பாடமாக வந்ததென்றாருரையின் பிழைபாடு; எழுத்தெழுதத் தெரியாத ஆரியர்போலன்றிப், பண்டைத் தமிழர் எழுத்தெழுதத் தெரிந்தவரென்பது; களவியலுரை ஆசிரியர் மாணாக்கர் பரம்பரையில் வந்த வரலாற்றின் உண்மை; மாணுக்கர் வரிசையினைக் கூறும் உரைப் பகுதி நீலகண்டனார் எழுதியிருக்கலாம்; களவிய லுரைக் கலித்துறைச் செய்யுட்களைச் சேர்த்தவர் நீலகண்டனார் அல்லரென்பது ; நீலகண்டனாரது காலங்கி .பி .ச -ஆம் நூற்றாண்டின் நடுவென்பது : இதுகொண்டு கடைச்சங்கத்திருந்த நக்கீரனாரது காலங் கி. பி. முதல் தூற்றாண்டென்னும் முடிபு. இருபத்தைந்தாம். இயல் ---- கடைச்சங்க காலத் தொடர்ச்சி, எகூங - வுறரு சேரன்செங்குட்டுவன் தன்னைப் பழித்துப் பேசிய ஆரிய மன்னரான கனகவிசயர் 'மேற் படையெடுத்து வடக்கே சென்றஞான்று, அவனுக்குத் துணைபுரிங் தோர் 'நூற்றுவர்கன்னர்' என்னும் வடபுல் மன்ன பக்கம் எஅச எஅஅ<noinclude></noinclude> 7undn10118bhxuu79q4hprupz31uo9h பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/121 250 649052 1953241 2026-07-13T07:44:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் ராவரென்று 'சிலப்பதிகாரம்' நுவன்றமை; அவன் திரும்பிப் போந்து கண்ணகிக்குக் கோயில் சமைத்து விழவெடுத்தபோது, அவனாற் சிறைவிடுவிக்கப்பட்ட ஆரியமன்னருங் குடகக்கொங்கரும், மாளுவவேந்த ரும், இலங்கைக் கயவாகு மன்னனும் அங்ழவுக்கு வந்திருந்தனரெனச் சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் அந் நிகழ்ச்சியினை நேரே கண்டு குறித்தமை; நூற்றுவர் கன்னரும் மாளுவவேந்தரும் வடக்கே வெவ்வேறு நாட்டையாண்டவரென்பது; 'சேரன்செங்குட்டுவன் நூலார்' நூற்றுவர்கன்னரையும் மாளுள வேந்தரையும் ஒன்றுபடுத்துரைத்த உரை யின் பிழை: சமுத்திரருப்தனும் அவன் மகன் இரண் டாஞ் சந்திரகுப்தனும் அரசாண்ட கி. பி. -- ஆம் நூற் முண்டி மாளுவகாடு குடியரசின்கீழிருந்தது; இளங் கோவடிகள் காலத்தில் அத்தாடு வேந்தராட்சியில் இருந்தது; வெவ்வேறு கால நிகழ்ச்சிகளைச் 'செங் குட்டுவன் துலார்' ஒருங்கு குழப்பி சுழக்கினமை; அடிகன் குறித்த மாளுவ வேந்தர் 'சகசத்திரபதி' மன்னன் ஒருவனும், ஆந்திர அரசனான 'கௌதமீ புத்ரயஜ்ஞஸ்ரீ' என்பவனுமே யாவரென்பது இளங்கோவடிகள் நூற்றுவர் கன்னரையும் மாளுவ வேந் தரையுஞ் சிலப்பதிகாரத்தில் வேறு வேறெனக் கொண்டன ரென்பது; 'நூற்றுவர்கன்னர்' கண்ணகி விழவுக்கு வராத காரணம்; இலங்கைக் மன்னன் காலமும், மாளுவ வேந்தரென அடிகள் குறிப்பிட்ட சகசத்திரபதி மன்னன், கௌதமீ புத்ர யஜ்ஞஸ்ரீ என்னும் ஆந்திர மன்னன் இருந்த கால மும் ஒன்றாதற்கு வரலாற்று நூற் சான்று; இவ்வாற் றாற் கடைச்சங்ககாலங் கி.பி. உ-ஆம் நூற்றாண்டின் நடுவுக்கு முற்பட்டதென்பது. கயவாகு முதற்கயவாகு வென்னும் இலங்கையரசன், செங்குட்டுவ வேந்தன் காலத்திருந்தோனாதலை மறுத்தற்குச் 'செங் எ lxi பக்கம் எக்கு எகூகூ<noinclude></noinclude> 2n6sx5sn8lgwgmgk0qoomc6c3c6y9gr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/122 250 649053 1953242 2026-07-13T07:44:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ lxii மாணிக்கவாசகர் வாலாறுங் காலமும் குட்டுவன் நூலார்' செய்த வெறுமுயற்சி பயன் படாமை: முதற்கயவாகு, சேரன் செங்குட்டுவன் காலத்தினனென்பதற்குப், பழைய இலங்கை வர லாற்று நூல்களிற் சான்று. பக்கம் அ0உ தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் காலத்தவனான 'திதியன்' என்னுந் தமிழ் மன்னனையும், இலங்கையை அரசாண்ட 'ததியன்' என்னுந் தமிழ்மன்னனையும் ஒன்றுபடுத்த முயன்ற செங்குட்டுவன் தூலாரது' முயற்சியும் பழுதாதல்; மாணிக்கவாசகர் குறிப்பிட்ட தமிழ்ச்சங்கங் கி.பி. -ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்னும் முடிபு. அசே உ= இருபத்தாரும் இயல் திருத்தொண்டத் தொகையுந் திருவாதவூரடி வுoரு-வுஉக ளும், திருத்தொண்டத் தொகையிற் போந்த 'பொய்யடிமை யில்லாத புலவரைத்' தொகையடியாரென நம்பியாண் டார் நம்பி கொண்டமை,சுந்தரமூர்த்தி நாயனார் கருத்தறிந்து செய்ததாகாது; தொகையடியாரைத் தொகுத்துக் கூறுவது 'பத்தராய்ப் பணிவார்கள்' என்னுஞ் செய்யுளாதலும், பொய்யடிமையில்லாத புலவரைக் கூறுவது தனியடியாரைக் கூறுஞ் செய்யு ளாதலும்; திருத்தொண்டத் தொகையின் முதற் செய்யுளிலுள்ள "தில்லைவா ழந்தணர் என்னுஞ் சொற்றொடர் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தல்லாமை ; தில்லைவா ழந்தணர்' என்னுஞ் சொற் றொடரினை இறைவன் எடுத்துக் கொடுத்தா னென் பதற்குப் பிறர் கூறுவது; தில்லைவா ழந்தணரை முதற் செய்யுள் முதலில் ஆசிரியர் எடுத்தோதிய கருத்து. அபகு<noinclude></noinclude> 427weaso3nl0ub1httrj2tko51uh2ta பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/123 250 649054 1953243 2026-07-13T07:44:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் சாதியுயர்வு தாழ்வு குறித்துத் தில்லைவா ழந்தணரை முதற்கண்ணும், திருநீலகண்டத்துக் குயவனாரை அவர்க்குப் பின்னும் வைத்து ஆசிரியர் அருளிச்செய் தார் என்பாருரை பொருந்தாமை; முதல்நிற்கும் அச் சொற்றொடர் இறைவ னெடுத்துக் கொடுத்ததாகா மல் ஆசிரியரே அமைத்ததெனக் கொள்வார்க்கும், அது முதல் நிறுத்தப்பட்ட கருத்துப், பின்றொடருந் தனியடியார் வரிசையினின்றும் அதனை வேறு பிரித் தற்கேயெனக் கொள்ளல்வேண்டும். ஆசிரியர் அருளிய பொய்யடிமையில்லாத புலவர்' என்பார் மாணிக்கவாசகப் பெருமானே யாவரென்பது. நாயன்மார் வரலாறுகளை நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையார்பாற் கேட்டுணர்ந்தார் என்பது கட்டுக் கதையாதற்கு ஏதுக்கள். lxiii பக்கம் அக்க அகஉ அகஉ சேக்கிழார் காலத்தில் அக்கட்டுக் கதை வழங்கவில்லை யென்பது; பெரிய புராணச் சிறப்புப் பாயிரத்திற் சேக்கிழார் செய்த செய்யுட்களும், பிற்காலத்தார் சேர்த்த செய்யுட்களுங் கலந்துநிற்கும் உண்மை; நம்பியாண்டார் நம்பிகள் சிறந்த சிவநேயம் அடியார் நேயம் உடையராயினும், அவரைத் தெய்வப் பெற்றி யுடையரெனக் கோடற்குச் சான்றில்லாமை; எத் துணைப் பெரியாரும் பிழைபடுதல் இயல்பு; நம்பிகள் பொருட்டுப் பொல்லாப் பிள்ளையார் நிகழ்த்தியன வாகச் சொல்லப்படும் அற்புதங்களுக்கு நம்பிகள் இயற்றிய நூல்களில் அகச்சான்று சிறிதும் இல் லாமை; இவ் வற்புதங்களைக் கூறுந் 'திருமுறைகண்ட புராணம்' உண்மை நூலாகாமையும், அது சந்தான குரவரான உமாபதி சிவாசாரியார் செய்ததாகாமையும். அகரு நம்பியாண்டார் சொல்லை நம்பித், தெய்வப் பெற்றி யுடையரான சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திரு மொழிக் கருத்தைத் திரித்துச் சொல்லுதல் குற்ற<noinclude></noinclude> 5vh551gxvlb3lba74c972o7ivv49rus பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/124 250 649055 1953244 2026-07-13T07:44:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ixiv மாணிக்கவாசசர் வரலாறுங் காலமும் மாதல்: 'பொய்யடிமையில்லாத புலவர்' என்னுஞ் சொற்றொடர்க்கு நம்பிகள் கொண்ட பொருளைச் சேக்கிழார் தழுவாமை. பொய்யடிமையில்லாத புலவரைச் சேக்கிழார் மாணிக்க வாசகப் பெருமானையெனத் துணிந்துரையாமையின் ஏது; சுந்தரமூர்த்திகள் காலத்திற்கு முன்னிருந்த தமிழ்ச் சான்றோர், மாணிக்கவாசகரைச் சைவசம யாசிரியராய்க் கொள்ளாமைக்குக் காரணம்; பட்டி னத்தடிகள் காலத்திலேதான் அவர் சமயகுரவரில் நாலாமவராகச் சேர்க்கப்பட்டன ரென்பது. மாணிக்கவாசகர் சமயகுரவரில் நாலாமவராக வைக்கப்பட் டிருப்பது, அவர் ஏனை மூவர்க்குப் பிற்பட்டவராதல் பற்றி என்ற தமிழ் வரலாறுடையார்' கூற்றுப் பொருந்தாமை; திருமூலர் அருளிய 'திருமந்திர நூல்' மூவர் அருளிய தேவாரத்திற்குப் பின் வைக்கப்பட் டிருத்தல் பற்றி அது பிற்காலத்ததாகாமை; சமய குரவரில் திருஞானசம்பந்தர் முதல் வைக்கப்பட் டிருப்பது அவர்க்குள்ள தனிப்பெருஞ் சிறப்புப் பற்றியேயல்லால், அவர் அருள்ஒளியில் முதற் கலந்தார், அப்பர் பீன் கலந்தாரென்னும் போலி யாராய்ச்சி பற்றியன்றென்பது; சேக்கிழார் சம்பந் தரை அப்பரினும் பார்க்கச் சிறப்பித்துக் கூறல்; அப் பருஞ் சம்பந்தரைத் தம்மினும் உயர்ந்தவராக வைத் துப் பாடிய உண்மை; சுந்தரரும் அவர்க்குப் பின் வந்த அடியாரெல்லாருஞ் சம்பந்தரையே மிகுத் தெடுத்து வழுத்துதல். இருபத்தேழாம் இயல் அப்பர் சம்பந்தர் இருந்த கால ஆராய்ச்சியும், நால்வரும் அவரருளிய தவார திருவாசகங்களும் நிறுத்தப்பட்ட முறையும், பக்கம் அகஅ அஉடு அஉ<noinclude></noinclude> 9jqzfovmwsa1w7bch32cuab3uxcy5cb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/125 250 649056 1953245 2026-07-13T07:44:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் அப்பர் சமண் சமயம் விட்டு மீண்டுஞ் சைவ சமயந் தழு விய காலையில் முதுமைமிக்கிருந்தா ரென்பதற்குச் சான்றுகள்; இவ் வாராய்ச்சியில் 'தமிழ் வரலாறுடை யார்' செய்த குழறுபாடுகள்; அப்பர் முதன்முதல் திருஞான சம்பந்தப் பெருமானைச் சீர்காழியில் வந்து கண்டு வழுத்தியஞான்று முதுமைமிக்கிருந்தமை; அப்பர் சமண் சமயம் வீட்டுச் சைவம் புகுந்தஞான்று முதியரா யிருந்தமைக்கு அகச்சான்று; அப்பருஞ் சம்பந்தரும் அருளிச்செய்த திருப்பதிகத் தொகைக் கணக்கு; இவ்வாற்றால் அப்பர் மீண்டுஞ் சைவஞ் சார்ந்தபின் இருந்த திட்டமான காலம். மேற்காட்டிய வரலாறுகள் கல்வெட்டு ஆராய்ச்சியால் அறியக்கிடக்கும் பல்லவ அரசர் பாண்டிய அரசர் வரலாறுகளானும் உண்மையாதல்; முதலாம் மகேங் திரவர்ம பல்லவன் அப்பர் அருளாற் சமண்மதம் விட்டுச் சைவனாகிச் சிவபிரான் திருக்கோயிற் றிருப் பணி செய்தமை. சம்பந்தப் பெருமான் முதன் முதல் அப்பரைக் கண்ட ஞான்றுந், திருப்புகலூரிற் சிறுத்தொண்டரைக் கண்டஞான்றும் நாலாண்டுடைய சிறுமதலையா யிருந் தமைக்குச் சான்று; அவர் மதுரைக்கு எழுந்தருளி மங்கையர்க்கரசியாரைக் கண்டு பாண்டியனுக்கு வெப்புநோய் தீர்த்துச், சமணரை வழக்கில் வென்ற ஞான்று ஐந்தாண்டு வளர்ந்த சிறுபிள்ளையாயிருந்தன ரென்னும் உண்மைவரலாறும் அதற்கு அகச் சான்று புறச் சான்றுகளும். கூன்பாண்டியன் சம்பந்தப் பெருமானால் வெப்புநோய் தீர்க்கப்பட்ட காலங் கி.பி. சுஉங-ஆம் ஆண்டென் பதற்குக் கல்வெட்டுச் சான்று; நின்ற சீர்நெடுமாற பாண்டியன் நெல்வேலிப் போரில் மாற்றாரை வென்ற காலமும், அவன் இறைவன் திருவடிநீழல் எய்திய காலமும்; நெல்வேலிப் போர்க்களத்தில் நின்றசீர் lxv பக்கம் அகூ0 அகூசு அகூஅ<noinclude></noinclude> 1k1j806dnpjqwi764k890jy8jmx95v1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/126 250 649057 1953246 2026-07-13T07:44:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ lxvi மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் நெடுமாறனால் முறியடிக்கப்பட்டுத் தோல்வியுடன் சென்றோன் வடநாட்டுச் சாளுக்கிய வேந்தனான இரண்டாம் புலிகேசனாவ னென்னும் ஆராய்ச்சி. ந்நெல்வேலிப் போர் நிகழ்ந்தது திருஞானசம்பந்தப் பெருமானால் வெப்புநோயுஞ் சமண்நோயும் நீங்கி, நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்தைத் தழுவிய பின்னரே யாமென்பது; சம்பந்தர் கி.பி. கூகூசு அல்லது சுஙஅ - ஆம் ஆண்டில் அருளொளியிற் கலந் தமைக்கும், அதற்கு நாலாண்டுகளின்முன், அஃதா வது கி.பி. சுகூஉ அல்லது சுங ச - ஆம் ஆண்டில் அப்பர் அருளொளியிற் கலந்தமைக்குச் சான்றுகள்; 'தமிழ் வரலாறுடையார்' இவ் வுண்மைகளை மாறு படுத்திப் பிழைபட்டமை. சம்பந்தப் பிள்ளையார்க்குப் பூணூற்சடங்கு நடத்தப்பட்ட காலையில் அவர் ஏழாண்டுடைய ராயிருந்தா ரென்ற 'தமிழ் வரலாறுடையாரின் கூற்றுப் பிழையாதல்; சம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்குச் சென்ற காலங்கி .பி . ஈச -ஆம் ஆண்டென்ற அவர் கூற் றும் பிழைபடுதல்; வாதாவிப் போர் நிகழ்ச்சிக்கு முன்னமே சிறுத்தொண்டரையுஞ் சீராளரையுஞ் சம்பந்தப் பெருமான் கண்டளவளாவினமை ஆராய்ச் சியிற் புலனாதலின், இவ் வுண்மையைப் பெரிய புராணந் திரித்துரைத்துப் பிழைபட்டமை; சம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்குச் சென்றது கி.பி. சுஉஉ -ஆம் ஆண்டென்பது; சம்பந்தர்க்கு முன்னமே அப்பர் அருளிற் கலந்தமையின், சம்பந்தர் திருமணத் திற்கு வந்திருந்த அடியார் பெயர்வரிசையில் அப்ப ரின் பெயர் காணப்படவில்லை யென்பது; மாணிக்க வாசகர் ஏனைமூவர்க்கும் பின்வைக்கப்பட்டது; அவர் அவர்தங் காலத்திற்குப் பின்னே இருந்தமையால் அன்று என்பது. தேவார திருவாசகம் முதலிய தமிழ்மறைகள், ஆரிய வேதாகம வரிசையோ டொப்பவைத்து முறைப்படுத் பக்கம் அசுஉ அரசு<noinclude></noinclude> 7t6swn3nnk3uojy3snw1qe4l7v5fo63 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/127 250 649058 1953247 2026-07-13T07:44:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் தப்பட்டமை; தமிழ்மறை அருளிச்செய்த ஆசிரியரும் அந் நூல்வரிசைக் கிணங்கவே முன்பின்னாக வைக்கப் பட்ட உண்மை. மாணிக்கவாசகர் வடநாட்டின்கணிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீர சைவ மரபிற் றோன்றியவர் என்பதற்குச் சான்றுகள்; மாணிக்கவாசகரின் முன் னோர்கள் 'கஞ்சம்' மாகாணத்தின்கண் உள்ள 'மகேந் திரமலைப் பக்கத்திருந்தவர்களென்பது; கைலாயமலை வேறு மகேந்திரமலை வேறென்பது; கைலையில் இறை வன் செய்த அருட்செயல்களை அவன் றிருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் இடங்களிலும் நிகழ்ந் தனவாகக் கூறும் ஆன்றோர் மரபு; தமிழகத்துச் சொற்கள் அல்லாத வடுகுமொழிச் சொற்கள் திரு வாசகத்தின்கட் காணப்படுதல்; சிவலிங்க அருட் குறியினைத் தம்மேனிமேல் அணியும் வீரசைவ மர பினரின் அடையாளம் மாணிக்கவாசகர்பாலுங் காணப்படுதற்கு அகச்சான்று; திருத்தொண்டத் தொகையுட்போந்த 'பொய்யடிமை யில்லாதபுலவர்' மாணிக்கவாசகரே யாவரென்னும் முடிபு. இருபத்தெட்டாம் இயல் மாணிக்கவாசகர் காலத்திட்டத்திற்குப் பின்னுஞ் சில சான்றுகள் காட்டி முடித்தல், வுசுக-வுகூவு இறையனாரகப்பொருளுரை யாசிரியரான நக்கீரனார். மாணிக்கவாசகர்க்கு முன்னிருந்தவராகலின், அவர் தமதுரையில் 'திருச்சிற்றம்பலக்கோவையார்' செய் யுட்களை மேற்கோளாக எடுத்துக்காட்டல் இய லாமையும், அதனால் 'தமிழ்வரலாறுடையார்' கூற் றுப் பெரிது பிழைபடுவதாதலும். கி.பி .சு-ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தவரான உரை யாசிரியர் இளம்பூரணர் தமது தொல்காப்பிய உரை Ixvii பக்கம் அசுக அசுச<noinclude></noinclude> 4f9yicway6zzlkt512l9tvux3g4c902 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/128 250 649059 1953248 2026-07-13T07:44:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ Ixviii யில் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் திருச்சிற்றம்பலக்கோவையார் செய்யுட்களை எடுத்துக்காட்டாமை கொண்டு, மாணிக்கவாசகர் அவர்க்குப் பின்னிருந்தாரெனக்கூறிய 'தமிழ் வரலா றுடையாரின் உரைப்பிழை; எல்லார்க்கும் பொது வான இலக்கண நூலுரைகளை இயற்றிய தொல் லாசிரியர் ஒரு சமயச் சார்பான நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடாமை; மாணிக்கவாசகர்க்குப் பின் னிருந்தவராகத் துணியப்படும் உரைகாரருந் தொல் காப்பிய உரைக்குத் திருச்சிற்றம்பலக்கோவையாரி லிருந்து மேற்கோள்கள் எடுத்திலர். திருவாசகந் திருக்கோவையாரில் கடவுளாகிய எங்கும் யானைமுகக் 'கணபதி'யைப் பற்றிய குறிப்பாதல் வணக்கமாதல் காணப்படாமை: யானை முகமுடைய பிள்ளையார் வணக்கங் கி. பி. இ-ஆம் நூற்றாண்டிற்கு முன் இல்லையாய் அதன் இறுதியிலிருந்து தோன்றின மைக்குச் சான்றுகள்: கி. பி. உ -ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றப்பட்ட பழந்தமிழ்ச் சங்கநூல்களில் எங்கும் பிள்ளையார் வணக்கங் காணப்படாமை; கி.பி . சு-ஆம் நூற்றாண்டிலிருந்துவந்த சைவசமய ஆசிரியரும் பிறரும் எல்லாம் யானைமுகப் பிள்ளை யாரைக் குறிப்பிடுதலுந் தம் நூன்முகத்து வணங்கு தலுஞ் செய்து போதரும் உண்மை. மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைநகருக்கருகே நின்ற நடல், திருஞானசம்பந்தர் காலத்தே வற்றி எட்டிச் செல்ல அதன் மருங்கே உப்பங்கழி யிருந்தமையும், இஞ்ஞான்று அக்கழியும் இல்லையாய் அக் கடல் அந் நகருக்கு ஏழுகல் விலகிப்போய்விட்டமையும்; இவ் வாறு கடல்நீர் எட்டிச்செல்லுதற்கு வேண்டுங் காலக்கணக்கு; இங்ஙனமே, மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்றகாலத்தில் திருப்பெருந்துறை யருகே நின்ற கடல், இப்போது அதனை விட்டுப் பதினான்கு கல் விலகிச்சென்ற காலஅளவை; இவ்வாற்றால் திரு பக்கர் அசுஅ<noinclude></noinclude> 7z0z1387dn0jp103xzsb0xktyr13loc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/129 250 649060 1953249 2026-07-13T07:45:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் வாதவூரடிகள் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில், ஏனை மூவர்க்கு முன்னிருந்தவரென்பது. திருமூலர் திருமந்திரத்திலும், ஏனை மூவர்தந் தேவாரங் களிலும் உள்ள சொற்கள், சொற்றொடர்கள், குறி யீடுகள், பா அமைப்புகள், பொருள்கள் முதலியன ஒரு சிறிதுந் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப் படாமையுந், திருவாசகந் திருக்கோவையாரில் உள்ள அவைகள் பலவுந் திருமந்திரந் தேவாரம் என்பவற் றிற் காணப்படுதலும்; திருவாசகமுந் திருமந்திரமுஞ் சைவசித்தாந்தக் கொள்கையளவில் ஒற்றுமை யுடையவாயினும், மூலமலத்தின் பெயரான 'ஆண் வம்' என்னுஞ் சொல்லுஞ், சுத்தமாயையின் பெய ரான 'மாமாயை' என்னுஞ் சொல்லுந் திருமந்திரத் திற் காணப்படுமாறுபோலத் திருவாசகந் திருக் கோவையாரில் யாண்டுங் காணப்படாமை. திருவாசகந் திருக்கோவையாரிலுள்ள சொற்கள், சொற் றொடர்கள், பொருள்கள் மூவர்தேவாரத்தில் அமைந் திருத்தற்கு எடுத்துக்காட்டுகள். திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுங் 'கட்டளைக் கலித்துறை' என்னுங் கலிப்பாவகையி லிருந்தே. தேவாரத்திலும் அதற்குப் பிற்காலத்து களிலும் பெரிது வழங்கும் 'விருத்தப்பா' தோன்றி நூல் னமை; மாணிக்கவாசகர் அருளிச்செய்த நூல் வழக் குப் பண்டைத் தமிழ்வழக்கிற்கு அணுக்கமாய் நிற் றலுங், கி.பி. சு- ஆம் நூற்றாண்டிற் றோன்றிய 'சூளாமணி'க் காப்பிய காலமுதல் பண்டைத் தமிழ் வழக்கினின்று பெரிது விலகிய பின்றைத் தமிழ் வழக்குத் தோன்றுதலும்; கி. பி. உஅ0-ஆம் ஆண்டுக் குப் பின் ஐந்தாம் நூற்றாண்டின் நடுவரையில் மதுரையிற் பாண்டியர் அரசு இல்லாமையின், அடிகள் அமைச்சராயிருந்தது கி.பி. உஅ0-ஆம் ஆண்டுக்குமுன் அரசுபுரிந்த வரகுணபாண்டியன் மகனது ஆட்சியிலாமென்பது. lxix பக்கம் அஎக அஎெ அஅஎ<noinclude></noinclude> 26y6nmebmdvv71fv7dj0hgd8b893c2u பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/130 250 649061 1953250 2026-07-13T07:45:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ixx மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் கி. பி உ -ஆம் நூற்றாண்டுக்குமுன் தமிழ் நாட்டிலிருந்த சிவபிரான் திருக்கோயில்கள் மிகச்சிலவேயாதலும், அதற்குப்பின் அவை வரவரப் பெருகலானமையும்; தமிழ் மூவேந்தரிற் சோழ அரசர்களே சிவபிரான் றிருக்கோயில்களை வரவரப்பெருக்கினமை; மாணிக்க வாசகர் குறிப்பிட்ட திருக்கோயில்கள் ருச; ஏனை மூவருங் குறிப்பிட்டவை உஎரு; இவ்வாற்றானும் அடிகள் காலங்கி. பி. ௩-ஆம் நூற்றாண்டாதல். அறுபத்துமூன்று நாயன்மாருள் மாணிக்கவாசகராற் குறிப்பிடப்பட்டவர் இருவரேயாதலும், அப்பர் சம் பந்தராற் குறிப்பிடப்பட்டவர் பதினால்வராதலுங், கி. பி. சு - ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட 'கல்லாட' நூலிற் குறிப்பிடப்பட்டவர் கால்வ ராதலும். மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திரு விளையாடல்களைக் 'கல்லாட' நூல் எடுத்து நுவன் றமை; இன்னோரன்ன பல ஏதுக்களால் மாணிக்க வாசகர் காலங் கி. பி. உ -ஆம் தூற்றாண்டின் முற் பாதிக்கண்ண தென்னும் முடிபு திண்ணமாய் நாட் டப்பட்டதென்னும் முடிபு. முதற் பகுதி, எ [பின் இணைப்பு] மாணிக்கவாசகர் காலங் கி. பி. 10-ஆம் நூற்றாண்டின் கண்ணதென்றும், இவர்க்கு ஒரு நூற்றாண்டு பின்னே திருஞானசம்பந்தர் முதலான ஏனை மூவருந் தோன் றினாரென்றும் போதுரை கூறினமை; கடைச்சங் கத்தில் திருக்குறள் அரங்கேறிய கி.பி. முதல் நூற் றாண்டுக்குச் சிறிது பின்னே மாணிக்கவாசகர் இருங் தாரென்று திருமலைக்கொழுந்து பிள்ளை கூறினமை; பக்கம் அஅகூ அகஉ அகசு<noinclude></noinclude> ev4s31wqzx7zuibclnz5vhk8ygy2vcq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/131 250 649062 1953251 2026-07-13T07:45:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருஞானசம்பந்தர் பொருளடக்கம் கி. பி. எ-ஆம் நூற்றாண்டி லிருந்தாரென்னுங் கல்வெட்டாராய்ச்சி வல்லார் கூற்றை யுடம்பட்டு, அவர்க்கும் அப்பர் சுந்தரர்க்கும் பின்னே மாணிக்கவாசகர் இருந்தாரென இன்ஸ் துரை மொழிந்தமை; இங்ஙனமே சுந்தரம்பிள்ளையும் ஐயுற்றமை; வரலாற்று நூலாராய்ச்சியில்லாத் தமிழ்ப்புலவர், திருஞானசம்பந்தர் சு000 ஆண்டு கட்கு முன்னும், மாணிக்கவாசகர் சம்பந்தர்க்கு முன் னும் இருந்தாரெனக் கரைந்தமை. திருமுறை வகுப்புச் செய்த 'நம்பியாண்டார் நம்பி களும், அதனைச் செய்வித்த 'இராசராச அபயகுலசேகர சோழ'னுங் கி.பி. க0-ஆம் நூற்றாண்டின் ஈற்றில் இருந்தமை; அதனாற் சமயாசிரியர் நால்வரும் கூ-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல். சிறுத்தொண்ட நாயனார், 'முதலாம் நரசிம்மவர்ம'னுக்குப் படைத்தலைவராய், வடக்கே வாதாவியாண்ட 'இரண் டாம் புலிகேச' அரசன்மேற் படையெடுத்துச் சென்று அவனையும் அந்நகரையும் அழித்த வரலாறு 'பெரியபுராணத்'திலுங் கல்வெட்டுகளிலுங் காணப் படுதல்; புலிகேச அரசன் இறுதிக்காலங் கி.பி. கூசஉ. என்பதுஞ், சிறுத்தொண்டரைத் திருச்செங் காட்டங்குடியிற் கண்டு அளவளாவிய திருஞான சம்பந்தர் கி.பி. சுசஉ -க்கு முன்னேயிருந்தாரென்ப தும்; முதல்நரசிம்மவர்மன் தந்தையான 'குண பரன்' அல்லது 'முதலாம் மகேந்திரவர்மன்' என் பான் காலம்முதல் அப்பர் இருந்தமை. அப்பர் குறித்தருளிய 'நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடல்' மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்ந்ததென் பது; இவ்வாற்றால் மாணிக்கவாசகர் காலங் கி.பி. - ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல். திருவாசகந் திருக்கோவையார் என்பன கடைச்சங்க காலத்து நூல்கள் ஆகாமைக்குச் சான்றுகள்; அடி ixxi பக்கர்: 0க க0உ<noinclude></noinclude> 6yaxx32zemz6vehtjeuit2li7uj5pr9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/132 250 649063 1953252 2026-07-13T07:45:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ Ixxii மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் களே கடைச்சங்க காலந் தமக்கு முற்பட்டதென்பது போதர அருளிச்செய்தமை; அதனாலுந் திருவாசகச் செய்யுள் வழக்காலும் அடிகள் காலங் கி.பி.௩-ஆம் தூற்றாண்டாதல்; 'கல்லாட நூல்' கடைச்சங்க காலத் த்து ஆகாமை; அங்ஙனமே, அது மூவர் காலத் திற்குப் பிற்பட்டதூஉம் ஆகாமை; அக் கல்லாட நூலிற் குறிக்கப்பட்ட திருவிளையாடல்கள். பக்கம் கூ0அ அப்பருஞ் சுந்தரரும் மாணிக்கவாசகரை வெளிப்படை யாகக் கூறாமற் குறிப்பாற் கூறிய காரணம்; வீர சைவர்கள் மாணிக்கவாசகரை முதலாசிரியராய் வைத்துத் தொன்று தொட்டு வழிபட்டுவரும் இயல்பு; பழைய சங்க நூலாகிய திரிகடுகத்தில் வீரசைவர்கள் 'இலிங்கிகள்' என வழங்கப்பட்டமை; நம்பியாண்டார் நம்பிகள் 'திருவாசகந் திருக்கோவை யாரை ஒன்பதாந் திருமுறையாகக் கோத்தமை; திரு வாசகந் திருக்கோவையாரென்பன தமிழ்த்தொன்மை வழக்கே தழீஇயினவாதலுந், தேவாரந் தமிழ்ப் புது வழக்கே தழீஇயின வாதலும்; அதனால் திருவாசகந் திருக்கோவையாரும் அவைதம்மை அருளிச்செய்த மாணிக்கவாசகருங் கடைச்சங்க காலத்தை யடுத்த கி.பி.கூ -ஆம் நூற்றாண்டிலிருந்தா ரென்னும் முடிபு. கூக இரண்டாம் பகுதி, கூகஎ - கசக கோபிநாதராவ் என்பார் எழுதிய மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி பிழை மலிந்திருத்தல். நரிபரியாக்கிய திருவிளையாடல் தம்பொருட்டே நிகழ்த்தப் பட்டதென அடிகளே பலவிடத்துந் திருவாசகத்தில் அருளிச்செய்தமை. 'நரியைக் குதிரை செய்வானும்'' என்னுந் திருப்பாட்டில் மாணிக்கவாசகர் பொருட்டும், ஏனையடியார் சிலர் சுகஎ<noinclude></noinclude> 5d62ez8tj45j3pod8aidl4jm78uc38a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/133 250 649064 1953253 2026-07-13T07:45:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருளடக்கம் பொருட்டும் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் களை அப்பர் தொகுத்தருளிச் செய்தமை. கல்வெட்டுகளில் திருவாதவூரடிகள் பெயர் காணப்பட வில்லையென்ற ராவ் 'திருவலஞ்சுழிக்' கல்வெட்டு ஒன்றில் அவரது பெயர் காணப்படுகின்றதென முன் னொடுபின் முரண உரை நிகழ்த்தினமை. பழந்தமிழ் மன்னர் வரலாறுகளும் புலவர் வரலாறுகளும் பழந்தமிழ் நூல்களாலன்றிக் கல்வெட்டுகளால் அறியப்படாமை; பண்டைக்காலத்திற் கல்வெட்டு கள் இல்லாமைக்குக் காரணம். மாணிக்கவாசகர் இருந்த காலத்தில் திருப்பெருந்துறை யிலுந் திருவுத்தரகோசமங்கையிலுஞ் சிவபிரான் திருக்கோயில்கள் இல்லாமை; மாணிக்கவாசகர் திருப் பெருந்துறையில் திருக்கோயில் எடுப்பித்தாரென் பதும் பொருந்தாமை; திருவுத்தரகோசமங்கையும் அத் தன்மையதே; அப்பர் சம்பந்தர் சுந்தரர் காலத் தும் அவ்வூர்களில் திருக்கோயில்கள் இருந்திலவென் பது; நால்வர்க்கும் பின்னே தான் அங்குத் திருக் கோயில்கள் உண்டாயினமை. அடிகள், சம்பந்தரையுஞ் சுந்தரரையுந் தாமருளிச் செய்த 'திருவாசகத்'திற் குறிப்பிட்டாரென்ற ராவ் உரை பொருந்தாமை; அடிகள் குறித்ததெல்லாந் தங் குருநாதனுடன் போந்த அடியார்களையேயாதல். ஏனை மூவரினும் பார்க்க அடிகளே திருவிளையாடல்களை மிகவெடுத்துக் கூறினரென்ற ராவ் உரையும் வழுவா தல்; அப்பர் சம்பந்தரே திருவிளையாடல்களை மிக வெடுத்துரைத்தன ரென்பது. கி.பி.க0ச-இல் அரசு செலுத்திய 'பராந்தகச்சோழன்' தில்லைச்சிற்றம்பல முகட்டுக்குப் பொற்றகடு வேய்ந்த பிறகே, தில்லையம்பலம் 'பொன்னம்பலம் எனப் பெயர்பெற்றதென்ற ராவ் உரையின் பிழை; அப்பர் lxxiii பக்கம்: கூட் O உஉஉ கூஉஉ கூகூக 2.<noinclude></noinclude> ktqko5sf7md97ppxi8v647j9u5rvua4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/134 250 649065 1953254 2026-07-13T07:45:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ lxxiv மாணிக்கவாசகர் வரலா றுங் காலமும் அருளிய திருப்பாட்டுகளிற் போந்த "பொன்னம் பலம்' என்பதற்குப் 'பொன்போன்ற அம்பலம்' எனப் பொருளுரைத்தல் பிழைபடுதல்; பண்டு தொட்டே தில்லையம்பல முகடு பொற்றகடு வேயப் பட்டு வந்ததென்பது. 'தக்ஷிணாமூர்த்தி யுபாசனை' மாணிக்கவாசகர்க்குப் பின் உண்டாயதென்பதும் பிழையாதல். தில்லையம்பலத்தே மாணிக்கவாசகர்க்கும் புத்தர்க்கும் வழக்கு நடந்தஞான்று, அவ்வவையில் வந்திருந்த சோழமன்னற்குப் பாண்டிய அரசன் திறை கொணர்ந்து செலுத்தினானென்ற ராவ் கூற்று முழுப் பொய்யாதல். மாணிக்கவாசக சுவாமிகள் குறித்த 'வரகுணபாண்டியன்' கி. பி.க-ஆம் நூற்றாண்டின்கண் இருந்தானென்னும் சாவ் உரை பொருந்தாமை புத்தமதங் கி. பி ஈ-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் இருந்ததென்பதனால் மாணிக்கவாசகர் காலம் அவ் வொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னையதென்றல் ஆகாமை. மாணிக்கவாசகர் கி. பி.அ-ஆம் நூற்றாண்டிற்கு முன் கி.பி. ௩-ஆம் நூற்றாண்டில் இருந்தாரென்னும் முடிபு. திருப்பெருந்துறை'யைப் பற்றிய குறிப்பு அப்பரடிகள் திருப்பதிகத்திற் காணப்படுதல். பக்கம் கW 4:0<noinclude></noinclude> mri3sznwit74eemrnkhmmj4p5vsdmwx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/135 250 649066 1953255 2026-07-13T07:45:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஓம் புகழ்ப் பாடல்கள் "விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேதம் ஓதின் வீழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண் கிலேம் திருவா சகமிங் கொருகால் ஓதின் கருங்கள் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுநர் அன்றி மன்பதை உலகின் மற்றையர் இலரே.' "தானே முத்தி தருகுவன் சிவனவன் அடியன் வாத வூரனைக் கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே." (க) () - துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள். "வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே." (எ) வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையுமென் னுடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பி அயல் கூறுவதேன் கூறுதியே.' (அ)<noinclude></noinclude> bbznv8k0m2yrqy224wbg4yxw4vqovw5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/136 250 649067 1953256 2026-07-13T07:45:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 2 "பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றதுமோர் மாறன் பிரம்படியாற் புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே. 7 "தேவர் குறளுந் திருநான் மறைமுடிவாம். மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்." திருவருட்பா, நல்வழி, 10. திருநான்மறையாம் மூவர் தமிழும்; திருநான்மறைமுடிவாம் கோவை திருவாசகமும். பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப் பெற்றி நோக்கிக் கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத் துரியநிலை கடந்து போந்து திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து இருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூரடிகளடி இணைகள் போற்றி.'' (கரு) --காஞ்சிப்புராணம்<noinclude></noinclude> i81j5glas0nnyo9wdmcnj12ao7o4zni பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/137 250 649068 1953257 2026-07-13T07:45:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஓம் மாணிக்கவாசகர் வரலாறு க.மாணிக்கவாசகர் பிறப்பு பாண்டிநாட்டில் வைகையாற்றங்கரையில் உள்ள திரு வா தவூரின் கண் மானமங்கலத்தில் மறையோதும் ஓர் அந்தணர் குடியில் மாணிக்கவாசகப்பெருமான் பிறந் தருளினார். இவர் தாய்தந்தையர் பெயர் புலப்படவில்லை. இவர் தந்தையார் பெயர் சம்புபாதாசிரியர் எனவும், அன்னையார் பெயர் சிவஞானவதியார் எனவும் இஞ்ஞான் றுள்ளார் சிலர் கூறினும் இப்பெயர்கள் நம்பியார் திரு விளையாடலினும், திருவாதவூரர் புராணத்தினுங் காணப் படாமையானும், இத்தகைய வடமொழிப்பெயர்கள் பழைய நாளிலிருந்த தமிழர்க்குள் வழங்காமையானும், திருஞான சம்பந்தப் பெருமான் தந்தையார் பெயராகக் கூறப்படுஞ் சிவபாதவிருதயர் என்பதன் மொழிபெயர்ப்பாகச் சம்பு பாதாசிரியர் என்னுஞ்சொற் காணப்படுதலோடு அவர்தம் அன்னையாரின் பெயரான பகவதி என்பதைப்போற் சிவ ஞானவதி என்னும் மொழியுங் காணப்படலானும் இப் பெயர்கள் பிற்காலத்தார் எவரோ புனைந்து கட்டிவிட்டன வாதல் தேற்றமாம். இனி, இவர் பிள்ளைப்பருவத்தினராய் இருந்தஞான்று இவர்க்கு வழங்கிய பெயரும் இன்ன தென்று புலனாகவில்லை. 'திருவாதவூரர்' என்பதும் அவர் திருவாதவூரிற் பிறந்தமைபற்றிப் பிற்றை ஞான்று வழங் கியதொன்றேயல்லது, அஃது அவர்தம் இயற்பெயரன்று. இனி 'மாணிக்கவாசகர்' என்பதும் அவர் அருளிச்செய்த நூல்களின் சொல் விழுப்பம்நோக்கிப் பின்வந்த பெயராக விளங்குதலின், அதுவும் அவரது இயற்பெயரன்று, அது நிற்க.<noinclude></noinclude> n6f7o1qoqwmsj2veywbn2jch1sz5n37 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/138 250 649069 1953258 2026-07-13T07:46:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உ மாணிக்கவாசகர் வரலாறு திருவாதவூரடிகள் பிள்ளைப்பருவத்தே இயற்கை நுண்ணறிவு மிக்கவரா யிருந்தமையாற், பதினாறியாண்டு நிரம்புதற்குள் தமிழ் ஆரியம் முதலான மொழிகளில் உள்ள கருவிநூல்களும் அறிவு நூல்களுமெல்லாம் முற்றக்கற்று மறுவற்ற முழுமதிபோற் செயற்கையறிவும் நிறைந்து திகழுவாராயினார். அக்காலத்து மதுரையிற் செங்கோ லோச்சிய பாண்டிய மன்னன் அடிகளின் நுண்ணறிவை யுங் கல்விப்புலமையையும் ஏனை நல்லியல்புகளையும் ஆன் றோர் பலர் வியந்துரைக்கக்கேட்டு, அவரைத் தன்மாட்டு வருவித்துப் பார்த்து, அவ்வான்றோர் உரைத்ததற்கு மேலாய் அவரியல்புகள் இருத்தல் உணர்ந்து அவர்பாற் பேரன்புபூண்டு, அவர்க்குச் சிறந்ததொரு பட்டப்பெயருஞ் சூட்டி, அவரைத் தனக்கோர் அமைச்சராகவும் அமர்த்திக் கொண்டான். இங்ஙனந் தன்மாட்டு அவர்க்கு அமைச் சுரிமை நல்கிய பாண்டியமன்னன் பெயர் பழைதாகிய நம்பியார் திருவிளையாடலிலாதல் திருவாதவூரர் புரா ணத்திலாதல் எடுத்துக் கூறப்படாமையின், பிற்காலத் தினரான பரஞ்சோதிமுனிவர் அவன் பெயர் அரிமர்த்த னன் எனச் சொல்லியதற்குத் தக்க சான்று இதுதான் என்று துணிதல் ஏலாது. பழையநாட் பாண்டியமன்னர் பெயர்களெல்லாம் பெரும்பாலுந் தூய தமிழ்ச்சொற்களா யிருக்க, 'அரிமர்த்தனன்' என்னும் இது வடமொழியா யிருத்தலும் ஐயுறற்பாலதொன்றாம். இனி, அடிகள் அமைச்சராயிருந்தபொழுது எல்லாச் செல்வ வளங்களும் உடையராய், எல்லா இன்பங்களும் நுகர்ந்திருந்தாரென்பது மேற்குறித்த இரு புராணங்க ளாலும் விளங்குதலோடு, திருவாசகந் திருக்கோவையாரில் அவர் ஆங்காங்கு அருளிச்செய்திருக்குங் குறிப்புகளானும் நன்கு புலப்படும். இவர் பிறவியிலேயே உளந்தூயராய்ச் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புபூண்டு ஒழுகினமை யின், உலகவின்பங்களை. ஆரத்துய்த்து, அவற்றின் கண் உவர்ப்பு வரப்பெற்றாராய்த், தம்மைத் திருவருணெறிக்கட் படுவித்துத் தம் பிறவிவேர் அறுப்பானாகிய மெய்க்குரவ<noinclude></noinclude> nfp5xv5rzg7d58mat09enlqwipm3igi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/139 250 649070 1953259 2026-07-13T07:46:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் பிறப்பு னைத் தேடியடையும் வேட்கை மீ தூரப்பெற்றார். ஞானாசிரிய னைப் பெறுதற்கு மேன்மேலெழும் வேட்கை ஒருபால் ஈர்க்க, அரசன் தம்மேல் வைத்த அமைச்சியற் றொழிற் கடன் மற்றொருபால் ஈர்க்க இங்ஙனம் இவ்விரண்டன் இடையே சிவபிரான் றிருவருள் உதவியை எதிர்நோக்கிய படியாய் அடிகள் ஒழுகிவரலானார். இங்ஙனம் இருக்க, ஒருநாட் பாண்டியமன்னன் அத் தாணி மண்டபத்தின்கண் வந்து வைகியவழிக், குதிரைத் துறைக்காவலர் அவன் திருமுன்போந்து பணிந்தெழுந்து 'ஐயனே! அளவிறந்த குதிரைகள் நோயால் இறந்து வீழந்தன ; எஞ்சி நிற்பனவும் பிழைக்குமோ பிழையாவோ என்னும் நிலையில் இருக்கின்றன ; இதனாற் குதிரைப்படை கேடுறுமாதலால், உடனே ஓரிலக்கங் குதிரைகள புதிய வாய்க் கொண்டுவந்து சேர்த்தற்குத் திருவுளம்பற்றி யருள்க!" என மொழிந்தனர். அதன்மேல் அரசன் குதிரை கள எங்கே விலைகொள்ளலாம் என்று உசாவச், 'சோழ நாட்டில் திருப்பெருந்துறையை யடுத்த கடற்கரைப்பட்டி னத்திலே மிலேச்சநாட்டு ஆரியர்கள் உயர்ந்த குதிரை களைத் திரள் திரளாகக் கொண்டுவந்து இறக்கியிருக்கின்ற னர்; அவற்றை யாங்கள் கண்டுவந்தோம், பெருமானே' என்று ஒற்றர் சிலர் தொழுது கூறினர். அதுகேட்ட அரசன் தனக்கு முதல் அமைச்சராய்த் திகழும் மாணிக்க வாசகரைத் தன்மாட்டு வருவித்து 'நங் குதிரைத்துறைக் காவலர் நம் பரிகள் பெரும்பாலும் நோயால் இறந்தன வென் றறிவித்தார். ஆதலால், நீர் நமது களஞ்சியத்தி லிருந்து வேண்டியவளவு பொன் எடுத்துச்சென்று, பரி நூல் இலக்கணத்திற்கு ஒத்த உயர்ந்த குதிரைகள் விலை கொண்டு வருதல்வேண்டும்' என்று மொழிந்தான். அடி களும 'அங்ஙனமே விரைவிற் செய்வேன்' எனக்கூறி விடை பெற்றுப் போந்து, கருவூலத்தைத் திறந்து, வேண்டும் பொருள் எடுப்பித்துக்கொண்டு, எடுத்த பொருள் இவ் வளவெனக் கணக்கிலும் பதிவித்துப், பரிவாரங்களைப் பயணத்திற்கு ஒழுங்குசெய்கவெனக் கற்பித்துக், கூடலால்<noinclude></noinclude> gaqtdpbcrkiit4w73a3mg5wtsr1qgg8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/140 250 649071 1953260 2026-07-13T07:46:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு C வாய்க் குழகனையும் அங்கயற்கண்ணியையுந் தொழுதற்கு& கோயிலுட் சென்றார். சென்று இறைவனையும் இறைவியை யும் அன்பால் அகங்கரைந்து பணிந்து அம்மையே அப்பா, ஒப்பிலாமணியே, பாண்டியமன்னன் ஏவல்வழிச் செல்லும் அடியனேற்குச் செல்லும்வினை தீதின்றி இனிது கைகூடுமாறு அருள்செயல் வேண்டும்; எளியனேற்கு நின்னையல்லாற் பிறிது துணையுண்டோ பெம்மானே !' என வேண்டிப் பணிந்து திரும்புகின்றபொழுது,ஓர் அந்தணன் அவரெதிரே போந்து உவப்புடன் திருநீறு அளிக்க, அதனைப்பெற்று அணிந்து 'மேற்கொண்டவினை கை கூடும்' என மனங்களித்துவந்து, தமது சிவிகையிலேறிக் கூடப்போதுவார் குழாம் சூழ்ந்துவர, மதுரைவிட்டு அகன்றார். அகன்று பரிவாரங்களோடும் பெருவழிகடந்து திருக் கானப்பேர் என்னுஞ் சிவபிரான் திருக்கோயில் கொண் டருளிய ஊருக்கு வந்துசேர்ந்தார். அங்கே பரிவாரங்களுந் தாமுமாக இறங்கி நாட்கடன்கள் கழிப்பிச் சிவபிரானை வழிபட்டு, அயர்வு தீர்ந்தபின், அவ்வூரைவிட்டுப் புறப் பட்டு வழிச்செல்வாராயினார். இவ்வாறு நெடுவழி போய், முடிவாகத் திருப்பெருந்துறை என்னும் ஊருக்கு அணித் தாக வந்தனர். அவ்வூர்க்கு மிக அருகில் வந்துசேர்தலும், நெஞ்சமும் உரையும் வேறு தன்மையை அடைய, அன்பு கரைகடந்து எழக், கண்களில் நீர்ஒழுக, அனல்சேர் மெழுகென உள்ளங் கரையப்பெற்றார். இதற்குமுற் செல்வத்தின் மேலிருந்த அவாவானது அற்றுப்போகத் தமது நெஞ்சம் ஒருவழி யொடுங்குதலைக் கண்டு மிகவும் வியப்புற்று, 'இவ்விடத் தின்கண் ஏதோ ஒரு புதுமை இருத்தல் வேண்டும் என்று உணர்ந்தாராய், அவ்வூரின்கண் ஒரு பூஞ்சோலை யின் பக்கமாய் அடிகள் தம் பரிவாரங்களோடுஞ் செல்வுழி, அச் சோலையினின்றும் அறிவுநூல் ஓதுவார்தம் ஒலி யானது வரக்கேட்டுத், தம் ஏவலர் சிலரை யழைத்து 'அஃதென்னை என்று பார்த்து வம்மின் !" என ஏவினார்.<noinclude></noinclude> lpazj8t5hqvtoinixda1u2z5ab4ybir பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/141 250 649072 1953261 2026-07-13T07:46:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அருள்பெற்றவரையுள்ள ஆய்வு அவ்வேவல்வழிச் சென்றார் மீண்டு வந்து 'ஒரு குருந்தமர நீழலிலே அடியார் பலர் புடைசூழச் சிவபிரானை யொத்தவ ரான ஒரு பெரியார் எழுந்தருளியிருக்கின்றார்' என்று கூறினார்கள். அதுகேட்டதும், அவரைக் காணும் வேட்கை பெரிதுடையராய் அக் காவினருகே சென்று, சிவிகைவிட்டு இழிந்து, அதனுட்புகுந்து, அம்மெய்க்குரவனைக் கண்ட வளவானே தஞ்செயலற்று, உடல் நடுங்கி நிலத்தின்மீது விழுந்து பன்முறை பணிந்துநின்றார். அவ்வாசிரியனுந் தனது திருநோக்கத்தான் அடிகளை முடிமுதல் அடிகாறும் நோக்கி, அவரைப் புனிதராக்கித், தன தருகே அழைத்துப் பலகாலும் முறுவலித்து, அவர்தம் முடிமிசைத் தன் திருவடிகளைச் சூட்டித், திருவைந்தெழுத்தின் உண்மையை அவரது செவிப்புலத்து அறிவுறுத்தருளினான். உ. அருள்பெற்றவரையுள்ள ஆய்வு இதுவரையிற்போந்த வரலாற்றின்கண் ஆராய்ந் தறியற்பாலன சில உள. நம்பியார் திருவிளையாடலிலும், கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணத்திலுங் காணப் படும் இவ் வரலாற்றுப் பகுதியிற் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அடிகள் திருப்பெருந்துறைக்கு அருகில் வருத லும் தந்நெஞ்சம் ஒடுங்கி அன்பின்வழிப்படுதல் கண்டு, அவ்விடத்தின்கண், தாமெடுத்துவந்த பொருட்டிரளோ டும் வைகுதற்குக் கருதித், தம்முடன்வந்த பரிவாரங்களை யெல்லாம் நோக்கி 'ஆவணித்திங்களிற்றான் குதிரைகள் வந்திறங்கும்; அப்போது அவற்றை யான் விலைகொண்டு வருவேன்; நீங்கள் இப்போதே பாண்டியமன்னன்பாற் சென் ன்று இச்செய்தியை அறிவிமின்கள்!' என்று சொல்லி விடுத்தருளினாரென்று நம்பியார் திருவிளையாடல் கூறா நிற்கும். மற்றுத் திருவாதவூரர் புராணமோ, அடிகள் அங் கெழுந்தருளிய மெய்க்குரவனால் ஆட்கொள்ளப்பெற்றுத், தாம் மேற்கொண்டுவந்த மன்னனது வினையை மறந் திருக்க, அவருடன் போந்த பரிவாரங்கள் அவரை யழைத்<noinclude></noinclude> 6y7xw63qyu4siza6hozm0udyq6rkefj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/142 250 649073 1953262 2026-07-13T07:46:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு தும், அவர்களை இன்னாரென்றறியாமல் அப்புறம் அகல்க வென்றுரைக்க, அவர்கள் தாமாகவே பாண்டியன்பாற் சென்றனரென்று கூறும். இவ்வாறு முரணும் இவ்விரு. வேறு வரலாறுகளையும் ஆராய்ந்து பார்க்குங்கால் திரு வாதவூரர் புராணவுரையே இவ்விடத்திற்குப் பொருத்த மாகக் காணப்படுகின்றது. என்னை? திருப்பெருந்துறையை அணுகியவுடன் தமக்கு நேர்ந்த உள்ள உருக்கத்தைக் கண்டு, சடுதியில் தம் பரிவாரங்களைப் பாண்டியன்பால் திருப்பிவிட்டனரென்னும் நம்பியார் கூற்று ஆராய்ந்து செய்யாக்குற்றத்தை அடிகள்பால் ஏற்றுவதாய் முடிது லானும்,எதனையுந் தீரத்தெளிந்து செய்யும் அமைச்சியற் றிறத்தில் தலைநின்றார் அடிகளென்பது இரு புராணங் களுக்கும் உடன்பாடாகலின் அவரது அத்தன்மைக்கு. இழுக்காகாமல் அவர் தம் ஆசிரியனால் அடிமைகொள்ளப் பட்டபின் தாம் மேற்கொண்டுவந்த வினையை மறந்தி ந்திருக்க அப் பரிவாரங்கள் தாமாகவே அவரை அகன்று பாண்டி யன்பாற் சென்றனவென்று மற்றுத் திருவாதவூரர் புராணங் கூறுதலானும் என்பது. தஞ்செயலற்றுச் சிவன்செயலாய் நின்று உலகியல் நிகழ்ச்சிகளை மறந்திருப் பாரைக் குற்றங் கூறுவார் யாண்டும் இலர். பேய் பிடி யுண்டாரையும் வெறிபிடித்தாரையுந் தங் கடமைகளின் வழீஇயினார் எனக் குறைகூறுதல் எவர்க்கும் உடன்பா டன்று. இனி, அடிகள் தம் பரிவாரங்களையெல்லாம் போக்கிய பின் தாம் திருப்பெருந்துறையிலுள்ள திருக்கோயிலுட் புக, அங்கு ஒருபக்கத்தே அடியார் புடைசூழ மெய்க் குரவன் எழுந்தருளியிருத்தலைக் கண்டார் என நம்பியார் திருவிளையாடல் கூறத், திருவாதவூரர் புராணம் அடிகள் திருப்பெருந்துறையில் ஒரு பூஞ்சோலைப் பக்கமாய்ப் போது கையில் அதனினின்று அடியார் ஓதும் அறிவு நூல்ஒலி வருதல்கேட்டு, ஒற்றரைவிடுத்து, அவர் வந்துரைத்ததன் மேல், அச்சோலையுட்புக்கு ஆசிரியனையும் அவனைப் புடை சூழ்ந்த அடியார் குழாத்தினையுங் கண்டாரெனப் புகலும்.<noinclude></noinclude> 0ujab9jfhx4dlsr4zpiheac333tbdvk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/143 250 649074 1953263 2026-07-13T07:46:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அருள்பெற்றவரையுள்ள ஆய்வு இவ் வரலாற்றுப் பகுதியிலும் நம்பியார் திருவிளையாடல் பிழைபடுகின்றது. திருப்பெருந்துறையில் அடிகள் சென்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்த தில்லையென்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் இல்லாமையும், ஆண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகப் பெருமாற்கும் அவரை ஆண் டருளிய ஆசிரியன் வைத்துச்சென்ற திருவடிச்சுவட்டிற் குமே ஆற்றப்படுதலும், திருவிழாவென்னுஞ் சிறப்பு வழிபாடு மாணிக்கவாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க. தம்மைத் திருப்பெருந்துறையில் இறைவன் ஆசிரிய வடிவிற் றோன்றி அடிமைகொண் டருளியவாற்றினையே அடிகள் திருவாசகத்தின்கண் அருளிச்செய்கின்றனரன்றி, ஆண்டுத் திருக்கோயில் உண்டெனக்கொண்டு அதன் கட் சிவபிரானை வழுத்துந் திருப்பதிகங்கள் அருளிச்செய்யா மையும், "திருப்பெருந்துறையில் நிறைமலர்க்குருந்தம் மேவியசீர் ஆதியே" என்றருளிச்செய்தாரல்லது திருக் கோயிலுட் குருந்தம் மேவியசீர் ஆதியே என்று அருளிச் செய்யாமையுங் கருதற்பாலனவாம். மாணிக்கவாசகப் பெருமாற்கு அருட்பாடு நிகழ்ந்த பல நூற்றாண்டுகட்குப் பின்னரேதான் திருப்பெருந்துறையில் திருக்கோயில் அமைக்கப்பட்டதென்பது தேற்றமாம். அற்றன்று, அடி கட்கு முன்னும் ஆண்டுத் திருக்கோயில் உண்டெனின் அதன்கண் இன்றுகாறுஞ் சிவலிங்கவடிவம் இல்லாமை யும்,அடிகட்கு முற்காலத்ததாயின் ஆண்டுச் சிவலிங்க வடிவம் இருந்ததாதல் வேண்டுமாகலின், அது பின் இல்லையாதல் இசையாமையும் தேர்ந்துணரவல்லார்க்கு அவ்வாறுரைத்தல் பொருந்தாது என்க. எனவே, அடிகள் திருப்பெருந்துறை சென்றஞான்று தம் மெய்க்குரவனைக் கண்டது ஒரு பூங்காவிலேயாமென்னுந் திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாமென்று கடைப்பிடிக்க. இனி, அடிகள் தம் ஆசிரியனைக் காண்டலும் மெஞ்சம் உருகப்பெற்றாரேனும், அவரை மனத்தினால் வணங்கி<noinclude></noinclude> cttyjxx58u0xtpetetvk08vigulguek பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/144 250 649075 1953264 2026-07-13T07:46:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அ மாணிக்கவாசகர் வரலாறு மெய்யினால் வணங்காராய் அவரெதிரே சென்று அவர்தந் திருக்கையில் உளதாகிய ஓர் ஏட்டுச்சுவடியைக் கண்டு, அஃது யாது?' என்று வினவினாரென்றும், 'அது சிவ ஞானபோதம்' என்று ஆசிரியன் விடையளிக்க அடிகள் மறித்தும் 'சிவமாவது யாது?" ஞானமாவது என்னை? போதம் என்பது எதனைக் குறிப்பது?' என்று கேட்க ஆசிரியன் 'சிவமென்பது ஒன்றேயாம், ஞானமாவது அச் சிவத்தினியல்பை உள்ளவாற்றிவது, போதமோ வென்றால் அங்ஙனம் உணர்ந்ததனைத் தன்வயிற் றெளியக் காண்ட லாம்.? என்று விளக்கி விடை மொழிந்தருளினரென்றும், அவ்விளக்கவுரையைக் கேட்டு அடிகள் ஆசிரியன் திருவடி. களில் வீழ்ந்திறைஞ்சித் தம்மை யடிமைகொள்கவென வேண்டினாரென்றும், அதற்கிணங்கி ஆசிரியன் அப்பூங்கா வில் தம்மடியார் பலரையும் ஏவிப், பட்டினாலும் பூமாலைக் ளாலும் ஓர் அழகிய கோயில் சமைப்பித்து அதன்கண் மாணிக்கவாசகரோடு தனியிருந்து சிவஞானபோதப் பொருள் முழுவதூஉம் விரித்துரைத்து அவரை அடிமை கொண்டருளினாரென்றுங் கடவுண்மாமுனிவர் திருவாத ஆரர் புராணத்தின்கட் கூறினார். ஆனால், இங்ஙனமொரு வரலாறு பெரும்பற்றப்புலியூர்நம்பி திருவிளையாடலிற் காணப்படுகின்றிலது. பெரும்பற்றப்புலியூர்நம்பி. கடவுண்மாமுனிவர் காலத் திற்கு மிக முற்பட்டிருந் தவரென்பது நன்கு புலனாகின்றது. குருந்தமரநிழலில் எழுந்தருளிய குரவன் அடிகளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்துவதாகக் கடவுண்மாமுனிவர் தாங் கூறிச்செல்லும் பகுதியிற் சிவஞானசித்தியில் உள்ள வாறே உயிரினியல், மலத்தினியல், இருவினையியல், இறை வன்றன் அருவுருவினியல், சரியை, கிரியை, யோக ஞானங் களினியல், வீடுபேற்றினியல் முதலாயினவெல்லாந் தெளித்தெடுத்துக் கூறுதலின், அவர் சிவஞானசித்தி யாக்கியோரான அருணந்தி சிவனுர்க்கும் பிற்பட்டவராதல் ஒருதலை.இனி,அருணந்திசிவனார்க்கும் அவர்தம் ஆசிரி யர் மெய்கண்டதேவ நாயனார்க்கும் முற்பட்ட காலத்தே,<noinclude></noinclude> o4at28a49jz4sh1x2l8g6nzzy0ldqd5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/145 250 649076 1953265 2026-07-13T07:46:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அருள்பெற்றவரையுள்ள ஆய்வு திருவிளையாடலியற்றிய பெரும்பற்றப்புலியூர் நம்பி இருந்தா ரென்பது அதன் பதிப்பாசிரியர் அவரது காலம் ஆராய்ந் துரைத்த பகுதியால் நன்கு விளங்கா நிற்கின்றது. சிவ ஞானபோதநூல் அருளிச்செய்த மெய்கண்டதேவ நாயனார் காலத்திற்குப் பின்வந்தவரான கடவுண்மாமுனிவர் அச் சிவஞானபோதங் குருந்தமரநிழலில் எழுந்தருளிய ஆசிரி யன் திருக்கையில் இருந்ததெனக் கூறுதலும், மெய்கண்ட தேவர் காலத்திற்கு முற்பட்ட பெரும்பற்றப்புலியூர்நம்பி சிவஞானபோத நூலையாதல் அந்நூலிற்போந்த பொருளை யாதல் அம் மெய்க்குரவன் அடிகட்கு அறிவுறுத்தருளினா னென்று சிறிதாயினுங் கூறாமையும் என்னென்று புடை படவைத்து ஆராய்ந்து உணர்வார்க்குக் கடவுண்மா முனிவர் ஈண்டுக் கூறிய இவ்வரலாறு உண்மையன்றென் பதூஉம், அஃது அவரே கட்டிச் சொன்ன தாமென்பதூ உம் நன்கு விளங்காநிற்கும். தமது காலத்திற் சிவஞான போதநூல் இருந்ததாயின், அதனையே குருந்தமரநிழலில் எழுந்தருளிய குரவன் மாணிக்கவாசகப் பெருமானுக்கு அறிவுறுத்தருளியது உண்மையாயின் அவ்விரண்டனை யும் பெரும்பற்றப்புலியூர்நம்பி தமது திருவிளையாடலில் நன்கு எடுத்து மொழிந்திருப்பார். அவர் காலத்தில் அந் நூலும், அந்நூலை அறிவுறுத்தருளினாரென்னும் வரலா றும் வழங்காமையின் அவர் அவற்றைக் கூறிற்றிலர். உ மற்றுக், கடவுண்மாமுனிவர் மெய்கண்டதேவ நாய னார் காலத்திற்குப் பிற்பட்டிருந்தமையின், அக் குரவன் அடிகட்கு அறிவுறுத்தது சிவஞானபோத நூலாயிருக்கலா மென்று தாமாகவே கருதி அங்ஙனம் உண்மையல்லாத தொன்றைப் புனைந்துகட்டிச் சொல்லினார்; அதுவேயு மன்றிச், சிவஞானபோத நூல் அளவை நூன்முறையொடு படுத்து முப்பொருளுண்மையினைப் பரக்க ஆராய்ந்து அதனைத் தேற்றுங் கடப்பாடே பெரும்பான்மையும் உடைத்தாய், உயிர் மாசுதீர்ந்து தூய்தாகி இறைவன் திரு வருளோடு இரண்டறக்கலந்து நிற்குமாற்றினைச் சிறு பான்மை கூறுவதன்றி அதனைதான் எடுத்துக்காட்டுவ<noinclude></noinclude> 1mizt5gs4f8i9ejidpkt64snqzzfchp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/146 250 649077 1953266 2026-07-13T07:46:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க0 மாணிக்கவாசகர் வரலாறு தன்று. அவ்வருளோடு தலைக்கூடி நிற்கும்நிலை அருட் குரவன் நேரே எழுந்தருளி அடையாளங்களான் அறிவுறுக் கும் முகத்தானன்றி வாயாது. அவ்வருணிலை முடிபே ஐந்தெழுத்தின் குறிகளால் ஆசிரியன் அறிவுறுத்தத் தெளியப்படும் முடிபொருணிலையாம். நன்மாணாக்கனது மிக முறுகிய அன்பின் பதத்தினையறிந்து அருட்குரவன் நேரே யெழுந்தருளிக் காட்டுவது ஐந்தெழுத் தருணிலையே யாகுமல்லாமல், இதன்கீழ் அறிவுநிலையாய் நிற்கும் பரந்த முப்பொருளாராய்ச்சி யாகாது. அம் முப்பொருளாராய்ச்சி முற்றும் அறிவுநூலாசிரிய னுதவிகொண்டு பலகாலும் பலநாளும் ஆராய்ந்து தெளிந்து மெய்யறிவு விளங்கி, இறைபணி பேணி, அன்புமிக முறுகி முதிர்ந்து, அறிவு நிலைக்கு மேற்கண்ணதான அன்புநிலையிற் சென்றுவைகிய மாணாக்கற்கு அருட்குரவன் தானே எழுந்தருளி வந்து, ஐந்தெழுந் தருணிலை காட்டி, ஒரு நொடிப்பொழுதில் அவனைத் தனக்குரிமையாக்கி ஆண்டுகொள்வன். ஆத லால், இங்ஙனம் நடைபெறுவதாகிய அருளுரை மரபுக்குப் பொருந்த நம்பியார் திருவிளையாடல் 'அடிகள் அருட்குரவ னைக் கண்டஞான்றே அவனால் ஐந்தெழுத்துண்மை அறி வுறுக்கப்பட்டு அருளொடு தலைக்கூடினார் என்னும் வரலாற்றுரையே உண்மைநெறி திறம்பாததாமென்க. மற்று, அடிகள் தாம் இளைஞராயிருந்த காலத்தும் அமைச்சராயிருந்த காலத்தும், வடமொழி தென்மொழி களிலுள்ள கருவிநூல் அறிவுநூற்பொருள்களெல்லாம் ஒருங்காராய்ந்து அவற்றிற்கோர் எல்லையாய் நின்றாரென் பது இவரது வரலாற்றினைக் கூறும் எல்லாப் புராணங் கட்கும் ஒப்பமுடிந்தமையின், அவர் குருந்தமரநிழலில் அருட்குரவனைத் தலைப்பட்டு அவனால் ஆட்கொள்ளப் பட்ட வழியும் அவ்வறிவுநூற் பொருளாராய்ச்சியே அறிவுறுத்தப்பட்டாரெனக் கொண்டு அம் முப்பொரு ளாராய்ச்சியினை விரித்துக் கூறும் கடவுண்மாமுனிவரது திருவாதவூரர் புராணவுரை ஈண்டும் பிழைபடுகின்றதென ஆராய்ந்துணர்ந்து கொள்க. இவ்வாற்றால், திருவாதவூ<noinclude></noinclude> 30f1l6v0cr862fghoxfchyu18b64q57 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/147 250 649078 1953267 2026-07-13T07:46:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு கசு ரடிகட்கு அருட்குரவன் அறிவுறுத்தது ஐந்தெழுத்தரு ணிலையே யாமென்பதூஉம், அவர் காலத்துச் சிவஞான போதம் என்பதொருநூல் இருந்ததில்லையென்பதூஉம், அதனால் அந்நூல் அறிவுறுக்கப்பட்டதென்னும் வரலாறு பொருந்தாமையோடு அந்நூற்பொருள் அறிவுநூலாராய்ச் சிக்கட் படுவதாகலின், அவையெல்லாம் முன்னரே முற்று முணர்ந்துபோந்த அடிகட்கு மறித்தும் அவற்றையே மெய்க்குரவன் செவியறிவுறுத்தருளினா னென்றல் அரு ளுரை மரபொடும் மாறாமென்பதூஉம் இனிது பெறப்படும். அடிகளும் செத்திலாப்பத்தில் "என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்' எனத் தெரித்துரைத்தலும்,சிவ புராண முதலில் "நமச்சிவாய" எனத் தொடங்கிக் கூறுத லும் அவர்தம் ஆசிரியன்பாற் பெற்றது ஐந்தெழுத் துண்மையேயா தலைத் தெற்றெனப் புலப்படுக்குமென்க. ௩. ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு இனி, அடிகள் இவ்வாறு அருட்குரவனால் ஆட் கொள்ளப்பெற்று அன்புருவாகி ஆசிரியனை வழுத்திய படியாய் அவனை அகலாதிருந்துழிக், குரவனாய் எழுந்தரு ளிய பெருமான் தன்னைப் பாடுகவென்று கட்டளையிட்டரு ளச் 'சென்னிப்பத்தும்', அச்சோப்பத்தும்' அங்ஙனமே அரு ளிச்செய்தார் என்று நம்பியார் திருவிளையாடல் கூறா நிற் கும். இறைவனே அருட்குரவனாய் எழுந்தருளித் தம்மை ஆண்டுகொண்ட அருட்டிறத்தைச் சென்னிப்பத்தில், "பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ் செய்வான் எத்த னாகிவந் தில்பு குந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே'' என்று அடிகள் தாமே அருளிச்செய்தல் காண்க. இறைவன் அங்ஙனம் அருட்குரவனாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டதுந் திருப்பெருந்துறையிற் குருந்த<noinclude></noinclude> 633mfoo84b82tf465b9za6e3vper1i0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/148 250 649079 1953268 2026-07-13T07:47:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஉ மாணிக்கவாசகர் வரலாறு மரம் ஒன்றன் நீழலிலேயாம் என்பதனை அடிகளே திரு வாசக அருட்பத்தில், "திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை எம்பிரான் என்றென் றருந்தவா நினைந்தே ஆதரித்தழைத்தால்'' என்றருளிச் செய்தவாற்றானும் நன்கு பெறப்படும். இவ்வாறு அடிகள் இறைவனைத் தலைப்பட்டு அவன் றிருவருட்பேற்றிற் குரியரானபின், அவருள்ளம் முழுதும் அருள்வழிப்பட்டு முன்னை இயல்பு முற்றுந் திரிபுற்றுப் பேரின்ப வெள்ளந் தேக்கப் பெற்றமையிற், புன்சிரிப் புடையராய்க், கண்களில் இன்பநீர் வார்ந்திழியத் திரு நீற்றை மேனியெங்கும் பூசிக், குறுவியர் பொடித்த மெய் யுடன், அன்பின் பெருக்கால் உரை தழுதழுப்ப உள்ளம் பொங்கித் திருவாசகம் ஓதி உருகியபடியாய் நின்றார். பின்னர் அவ்வருட்குரவன், தன்னொடும்போந்து அங்கு மறையோதிக்கொண்டிருந்த அடியார் குழாத்தினைச் சென்று காண்கவென்று அடிகளைப் பணிப்ப, அங்ஙனமே அவர் அவ்வடியார் கூட்டத்தை யடைந்து, அத்தன் ஆண்டு தன் அடியரிற்கூட்டிய அதிசயங்கண் டாமே" என்பதனை ஈறாகவுடைய அதிசயப்பத்தைப் பாடியுருகி னார். சொல்விழுப்பமும் பொருள்விழுப்பமுந் துறும, அன்புநறை யொழுக, அரும்பெருஞ் செந்தமிழ்ப் பாடல் கள் அருளும் அடிகளின் ஒப்புயர்வில்லாத் திறத்தினை உலகம் உணர்ந்து உய்தற்பொருட்டு அவ்வருட்குரவன் அடிகளை "மாணிக்கவாசக!" என்றழைத்து "நம்மைத் வந்துகாண்; இப்போது 45 தில்லையம்பலத்தின்கண்ணே இங்குநில்!" என்று கட்டளையிட்டுத் தன்னடியார் குழுவி னொடும் மறைந்தருளினன். இவ்வாறு தம்மை இந்நில வுலகத்தே நிறுத்தித் தன்னொடும்போந்த அடியார் குழாத் தொடும் இறைவன் மறைந்து சென்ற வரலாற்றினைக் கீர்த்தித்திருவகவலில்,<noinclude></noinclude> sjtxmecbnt85t98pjp8iz9kkro0y5lj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/149 250 649080 1953269 2026-07-13T07:47:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு "நாயி னேனை நலமலி தில்லையுட் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்குஒழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும் " என்று அடிகளே அருளிச்செய்தல் காண்க. ககூ அருட்குரவனாய் எழுந்தருளிய இறைவன் அடிசு ளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுத் தருளியபின், திருப்பதி கங்கள் பாடுமாறு அவருக்குப் பணித்து, அங்ஙனமே சில பாட, அவற்றைக் கேட்டு உவந்து, அவரை விடுத்து மறைந்தருளினான் என்று நம்பியார் திருவிளையாடல் கூறு மாற்றால், இறைவன் அடிகளை ஆட்கொண்டருளிய அஞ் ஞான்றே மறைந்தருளினானென்பது பெறப்படும். மற்றுக், கடவுண்மாமுனிவர் புராணமோ, மாணிக்கவாசகருடன் போந்தவர், அவர் துறவொழுக்கத்தினராய் மாறியது கண்டு, பாண்டியமன்னன் வினைமேற்கொண்டுவந்த கட மையை நினைவுறுத்தி அவரை யழைப்பவும், அவர் அன்னார் சொற்களை உணராமல் தம்மை மறந்திருத்தல் தெரிந்து திரும்பிப் பாண்டியமன்னன்பாற் சென்று நிகழ்ந் தமை அறிவிப்ப, அவன் பெரிதும் வெகுண்டு அடிகட்கு ஒரு திருமுகம் எழுதிவிடுப்ப, அடிகள் அதனை ஏற்றுத் தம்மையாண்ட நல்லாசிரியன் முற்சென்று வைக்கப், பின்னர் அவ்வருட்குரவன் அவரை அஞ்சாவண்ணந் தேற்றி, அவர்க்கு மணிக்கலன்கள் பலவும் நல்கி " "ஆவ ணித்திங்கள் மூலநாள் அன்று பரித்திரள் வரும் என்று மீனவன்பாற்சென்று இயம்புதி, யாமே அந்நாளில் அழகிய வாம்பரித்திரள் கொண்டுவருவம்" எனக்கூறி விடுத்த னன் என்றுரைக்குமாற்றால், அவ்வாசிரியன் அடிகளை அடிமைகொண்டருளிய பின்னும் பலநாட்கள் அத்திருப் பெருந்துறைப் பூங்காவின்கண் அமர்ந்தருளினானெனக் கொள்வதாயிற்று. இங்ஙனம் முரணும் இவ்விருவேறு வரலாறுகளுள் எது மெய்யென்று ஆராயின், நம்பியார் உரையே உண்மையாமென்பது புலனாம். மாணிக்கவாசகம்<noinclude></noinclude> cfboxea28htfidvikpon2cwf6pi6l2y பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/150 250 649081 1953270 2026-07-13T07:47:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கச மாணிக்கவாசகர் வரலாறு பெருமானை ஆண்டருளிய ஆசிரியன் இந்நிலவுலகத்து மக்களுள் ஒருவனாயின், அவன் பலநாள் இந்நிலமிசைத் தங்கினான் என்றால் பொருத்தமேயாம். மற்று, ஆங்ஙனம் எழுந்தருளிய குரவன் இறைவனே என்பது நன்கு புலப்பட, "ஈறி லாதநீ எளியை யாகி வந்து ஒளிசெய் மானுட மாக நோக்கியுங், கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே.'' என்று அடிகளே அருளிச் செய்தமையின், அவன் அடி களை யாட்கொண்ட பின்னும பலநாள் இம் மண்மிசைத் தங்கினானென்றல் அமையாது. அதனால், அவரை அடிமைகொண்டு ஐந்தெழுத்துண்மை உணர்த்திய ஞான்றே இறைவன் மறைந்தருளினான் என்னும் நம்பியார் உரையே வாய்வதாமென்க. அடிகளும தம் ஆசிரியனைப் பலநாளுங் காணப்பெறாது கதுமெனப் பிரிந்தமையாற் பெரிதும் ஆற்றாராய், "ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள் தந்து நாயி வாகிய குணத்திலுங் கடைப்படும் என்னைநன் னெறி காட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே." என்று நைந்தழுது பாடுதல் காண்க; இதனுள் 'மிகுதி யுங் காணேன்' எனப் பொருள்படும். "நனிகாணேன்" என்னுஞ் சொற்றொடர் அடிகள் தம் ஆசிரியனைப் பல நாளுங் காணப்பெறாது பிரிந்ததனை நன்கு புலப்படுத்து தல் உணர்ந்து கொள்க. 1. திருவாசகம், திருச்சதகம், ஙக.<noinclude></noinclude> p7jug077p8fd107zj3qnk29xhngr93w பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/151 250 649082 1953271 2026-07-13T07:47:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு இனிக், குதிரைத்திரள் விலைகொள்ளும் பொருட்டுக் கொணர்ந்த பொருட்குவையும் பிறவும், தாம் இறைவனால் அடிமைகொள்ளப்பட்டஞான்று அடிகள் தம் ஆசிரியன் திருவடிக்கீழ் வைத்துத், தம்முயிரையும் உடம்பையுங் கூடச்சேர்த்து எல்லாவற்றையும் அவற்கே உரிமையாய்க் கொடுக்க, ஆசிரியனும் அவைதம்மை யெல்லாம் ஒருங் கேற்றும், பின்னர்ச், செல்வப்பொருளை அடிகளுக்கே நல்கி " இப்பொருளை யெல்லாம் கோயில்கள் எடுப்பித்தற் கும் அவற்றைப் பழுதுபார்ப்பித்தற்கும் பிறவற்றிற்கும் ஆகப், பல திருப்பணிகட்குக் கொடுமின்! மேலான அருந் தவத்தினர்க்கு வழங்குமின் ! நுகர்தற்கின்றி வறுமை யான் நலிந்தார்க்கு உதவுமின் !" என்று அருள்செய்து மறைந்தமையின், அடிகளும் அப்பொருண் முழுமையும் அங்ஙனமே செலவிட்டார். உ அடிகள் தம்மையுந் தமக்குரிய பொருளையுந் தம் ஆசிரியனுக்கு உரிமையாக்குதலே பொருத்தமாமன்றித், தம்முடையவல்லா அரசன் பொருளை அவற்குரிமையாக் குதலும், பின்னர் அவன் பணித்தவாறு செலவிட்டு அழித்தலும் அமைச்சியற் கடமையின் வழுவுதலாதலொடு பிறர் பொருளைக் கவர்ந்து செலவழித்த குற்றத்தினையும் அடிகள்பால் ஏற்றுமன்றோவெனின்; அற்றன்று, அடிகள் அமைச்சராய் நின்றநிலையில் அரசனது பொருளைத் தாம் வேண்டியவாறு செலவழித்தாரல்லர்; குருவடிவிற்போந்த இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றுத் தமது பழைய நிலைமாறி அவன்றன் திருவடித்தொண்டரானபின் தமது முன்னைநிலையை முற்றும் மறந்து அன்புவடிவினரானமை யின், அஞ்ஞான்று தம்மையுந் தம்மோடு உடனிருந்தவை களையும் தம்மை யடிமைகொண்ட தலைவற்கு உரிமை யாக்கிப் பின்னர் அத்தலைவன் ஏவியபடியே தம்பாலுள்ள பொருண்முழுதுஞ் செலவிட்டார். அன்புவடிவாய்த் திரி புற்ற அடியவர் செயலும் பேய்பிடியுண்டோர் மருள் கொண்டோர் இளஞ்சிறார் என்னும் இவர் செயலுந் தம்முள் ஒக்குமென்பது பேரன்பின் றிறம் அறிந்தார்க்கெல்லாம் ஒப்பமுடிந்ததொன்றாம். இவ்வுண்மை,<noinclude></noinclude> 8cm3bbagedd7xsqzpveic47vkz3w4vz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/152 250 649083 1953272 2026-07-13T07:47:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு "ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரிமச் செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை கோலமிலை புலனில்லை கரண மில்லை குணமில்லை குறியில்லை குலமு மில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினோ டாடலிவை பயின் றிடினும் பயில்வர்.'' என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டில் தெருட்டப்பட் டமை காண்க. அடிகள் தம் ஆசிரியனைத் தலைப்பட்டு அவற்கு அடித்தொழும்பரானபின் தமது முன்னைநிலை முற்றும் மாறி அன்புருவானாரென்பது, திருவாதவூரர் புராணத்தில், "அன்புடன் நோக்கி நிற்பர் அழுவர்கை தொழுவர் வீழ்வர் இன்புற வெழுவர் பின்பால் ஏகுவர் இரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காணார் ஞான நல் வடிவே கண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார்." எனவும், "ஐயர்நீர் வருதல் வேண்டும் என்றவர் அழைத்த போதிற் றெய்வநீ றணிவார் தானைத் திறத்தினர் தம்மை நோக்கி மையலாம் உணர்வின் மிக்கீர் யாவர்நீர் மாயா பேதப் பொய்யெலாம் உரைத்தல் வேண்டா போமினி யகல வென்றார். எனவும், "மீனவன் எழுது மோலை கேட்டபின் மின்பால் அன்பர் ஆனவர் அடியார் எம்மை யடிமையா உடைய ரல்லால் தான்எனக் கண்ணல் என்றுந் தன்னையான் பிழைத்தே னென்றும் மாநில மன்னன் சொன்ன தென்னென மனத்தி லெண்ணி." எனவும் போந்த செய்யுட்களால் நன்கு விளங்கா நிற்கும். தமதுநிலை மாறிநின்ற அடிகள் திறம் அறியாது, அவர் அரசன் விடுத்த திருமுகங் காண்டலுந் தாஞ்செய்த பிழை யினை நினைந்து உளங்கலங்கினாரெனக் கூறும் நம்பியார்<noinclude></noinclude> k9emj8cq38wejaupn0veibe9prgfwdh பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/153 250 649084 1953273 2026-07-13T07:47:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு கஎ திருவிளையாடலுரையும், பரஞ்சோதியார் திருவிளையாட லுரையும் இவ்விடத்திற்குப் பொருத்தமில்லனவாய்க் காணப்படுகின்றன. அடிகள் இறைவனால் அடிமை கொள்ளப்பட்டபின் தந்நிலை திரியாது முன்னையுணர்வொடு நின்றனராயின், தாம் மேற்கொண்டு வந்த அமைச்சியற் கடனை மறந்திரார். மற்று அவர் அவ்வாறின்றித் தம துணர்வு முற்றும் மாறிச் சிவவுணர்வினராய் நின்ற றமை, "நவமாய செஞ்சுடர் நல்குதலு நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ."" என்று தாமே தமது திருமொழியிற் கிளந்துகூறுதலா னும்,தாம் நின்ற அந்நிலையினுண்மை தெரியாமற் பிறர் தம்மை யிகழ்ந்துரைத்தமையினையும் "ஏசாநிற்பர் என்னை யுனக் கடியானென்று பிறரெல்லாம் பேசாநிற்பர்' எனத் தாமே மொழிந்தருளுதலானும், தம்மை 'உன்மத்தன்' என்றே கொண்டு அஞ்ஞான்றுள்ளார் தத்தம் மனத்திற் குத் தோன்றியவாறெல்லாந் தம்மை ஏசிப் பேசினமையும், "உத்தமனத்தன் உடையா னடியே நினைந்துருகி மத்த மனத்தொடு மால்இவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊர்ஊர் திரிந்தெவருந் தத்த மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே.'16 என்னுந் திருப்பாட்டிற் றாமே குறிப்பிடுதலானும் அவரது பின்னைநிலையைக் கூறுதற்கண் திருவாதவூரர் புராண வுரையே பொருத்தமுடைத்தாதல் தெளியப்படும். பிறர் பழிதூற்று முரையைக் கேட்குங்கால் வருந்துமுணர்வுங் கெடுதல் வேண்டுமென இப்பாட்டின்கண் அடிகள் வேண் டுதலும் நினைவுகூரற்பாற்று. எனவே, தஞ்செயல் இழந்து அருட்செயல் வழியராய் நின்று தம்பாலிருந்த பொருட் டிரளையெல்லாஞ் செலவு செய்தமையின், அஃது அடிகள் பாற் குற்றமாகாதென்று தெரிந்துணர்ந்து கொள்க. 1. திருத்தெள்ளேணம்,ச. 2. கோயின்மூத்த திருப்பதிகம், சு. 3. திருச்சதகம் ௩. LDIT. Q.-2<noinclude></noinclude> grfxtibaka2pbgddklhrgfqht7ewzpa பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/154 250 649085 1953274 2026-07-13T07:47:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅ மாணிக்கவாசகர் வரலாறு அடிகள்பால் அது குற்றமாகாதாயினும், குரவனாய் வந்து அவரை அடிமைகொண்ட இறைவன் நடுநிலை வழீ இ அரசனுக்குரிய அப்பொருளைப் பலதுறைகளிற் செலவிட்டு அழிக்கும்படி ஏவியது அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காகாதோவெனின்; எண்ணிறந்த வுலகங்களுக்கும், அவ்வுலகங்களிலுள்ள எல்லையில்லாப் பொருள்களுக்கும் எஞ்ஞான்றும் உண்மையில் உரியவன் முழுமுதற் கடவுள் ஒருவனேயாம்; இவ்வுலகங்களில் இடையிடையே வந்து போம் மக்களெல்லாரும் அவனருளால் அவற்றிற் சிறிது சிறிது பெற்றுச் சிலகாலம் அவற்றைக் கையாண்டு கழியும் கீரர் ஆவர். ஆகவே, இறைவன் அவர்க்கிரங்கித் தனது பெரும்பொருளில் ஒரு சிறுகூற்றை அவர்க்குச் சிறிது காலத்திற்கு நல்கியதுபோலவே, மீட்டும் அவர்பானின் றும் அதனைப் பிரிப்பித்துத், தன் மெய்யடியார் வேண்டும் போது அவர்க்குப் பயன்படுமாறு அதனை வழங்குதலுஞ் செய்வன். இங்ஙனமே ஒருகாற் பாண்டிய மன்னனுக்கு நல்கிய பெரும் பொருளில் ஒரு பகுதியைப் பிறிதொருகால் அடியவர்க்குப் பயன்படுமாறு அவனினின்றும் பிரிப்பித் துச் செலவிடுவித்தது இறைவற்குக் குற்றமாதல் செல் லாது. அற்றன்று, பாண்டியனுக்கென்றே தந்தபொருளை அவன் வேண்டியவாறு செய்யவிடுதலே முறையாமல்லது, அவனது கருத்துக்கு மாறாக அவனை ஏமாற்றி அதனை வாங்கிச் செலவிடுவித்தல் முறையாகா தாலெனின்; மக்கள் முதலான உயிர்கட்கும் இறைவற்கும் உள்ள உறவு ஒரு தந்தைக்கும் அவன் புதல்வர்க்கும் உள்ள உறவு போல்வதாம. புதல்வர்க்குப் பகுத்துக்கொடுத்த பொருள்களை அவர் தம்மிற் சிலர் நல்வழியிற் பயன் படுத்தாது தமது சிற்றறிவால் தீயவழிகளிற் செலவு செய்து தமக்கும் பிறர்க்குங் கேடு சூழகுவராயிற், பேரறிவும் பேராற்றலுமுடைய தந்தையாயினான் அது கண்டு வருந்தி, அவர்க்குத் தான் றந்த அப்பொருளை அவர்பானின்றும் பிரிப்பித்து வேறு நல்லார்க்கு நல்ல துறைகளிற் பயன்படுத்துவானல்லனோ? அதுபோலவே, தான் பாண்டிய மன்னனுக்குத் தந்தபொருளை அவன்<noinclude></noinclude> 12ro7blotexikolpcas5tmgcmh5n14v பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/155 250 649086 1953275 2026-07-13T07:47:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு ககூ தன் குதிரைப் படையைப் பெருக்கி வலிவாக்கி அதன் றுணையால் வேற்று வேந்தர்மேற் படையெடுத்துச் சென்று அவருடைய நாடு நகரங்களைக் கைக்கொள்ளல் வேண்டினானல்லது, அப்பொருளால் நாட்டை வளம் படுத்துக் குடிகளைக் கல்வியிலுஞ் செல்வத்திலும் அன்பிலும் வாழ்வித்தற்கு முயன்றான் அல்லன். அதனால், குதிரைத் திரள் கொள்ளுதற்கு அவன் தந்த பொருளை வேறு நல்ல துறைகளிற் பயன்படுத்துமாறு செய்தது இறைவற்குக் குற்றமாகாதென்க.நன்னெறியிற் பயன்படுத்தாத பிள்ளைகளின் பொருளை அவர்தந் தந்தை அவர்பானின்றும் வலிந்து பற்றியாதல் மறைவாய்ப் பற்றி யாதல் வேறு பயன்படு நெறிகளிற் செலவு செய்தலைக் குற்றமெனக் கூறுவார் இவ்வுலகத் தியாரும் இலர். திருவாதவூரடிகளை அமைச்சராய்க் கொண்டிருந்த பாண்டியமன்னன் போரில் மிகு விருப்புடையனாய், வேற்றரசர் நாடு கவரல்வேண்டியே தனது குதிரைப் படையைப் பெருக்கி வலிவாக்கக் கருதினானென்பது, "பொற்பிலங்கு புதுப்பரி இங்கு நங் கொற்றம்ஒங்க விரைவிற் கொளப்படும்" என்றும், "மண்ணின் நீள்மறு மண்டலங் கொள்பவர்க் கெண்ணி லங்கொர் இலக்கம் இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத்தகும்." என்றுங் குதிரைத் துறைக்காவலர் கூறியதாக நம்பியார் திருவிளையாடல் கூறுமாற்றால் நன்கு பெறப்படும். மேலும், இவன், சிவபிரானிடத்துஞ் சிவனடியாரிடத்தும் அன்புடையன் அல்லன் என்பதற்குத், திருவாதவூரடிகள் இறைவனால் அடிமை கொள்ளப்பட்ட வியத்தகு நிகழ்ச் சியும், அவர் தாங் கொண்டு சென்ற பொருட்டிகளை யெல்லாஞ் சிவனடியார்க்கும் சிவபிரான் றிருக்கோயிற் றிருப்பணிக்கும் செலவிட்டுத் தம்மை மறந்து சிவபிரான் திருவடிப் பேரன்பில் மூழ்கியிருந்த நிலையுங் கேள்வியுற்றும்<noinclude></noinclude> gmxqq88zasymsolhst1o34oyicjn8ft பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/156 250 649087 1953276 2026-07-13T07:47:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு மனங்கசியப் பெறானாய் எடுத்துச் சென்ற பொருளுக்குத் தக்க குதிரைகள் விலைகொண்டு உடனே வாரீரேல், நுமக்குப் பழுதுநேரும்' என அவன் கடிந்து அவர்க்கு ஒரு திருமுகம் எழுதி விடுத்தமையும், பரிகளெல்லாந் திரும்ப நரிகளாய ஞான்று நடுநிலை வழீஇ அடிகளைப் பெரிது வருத்தினமையுமே சான்றாம். இஃதிங்ஙனமாகவும், "ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப், பாடின என்று படாம்பல அளித்த' வரகுண பாண்டிய மன்னனே அடிகளை அமைச்சராய்க் கொண்டிருந்தவன் ஆவன் என்று ஒருவர் கூறியது நகையாடற்பாலதா மென்க. சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்துங் கரை கடந்த பேரன்புடையராய் விளங்கிய வரகுண பாண்டியரே அடிகளை அமைச்சரா வுடையராயின் தமது அரசுரிமைச் செல்வமெல்லாம் அவர் தந் திருவடிக் கீழ்வைத்து அவர் வேண்டியவாறு செலவிடக் கொடுத்திருப்பாரல்லது, சிவபிரான் திருவடிப் பேரன்பிற் பிணிப்புண்ட அடிகளைச் சிறிதும் வருத்தி இரார். ஆகலான், அடிகளை அமைச்சராய் உடைய பாண்டிய மன்னன் வரகுணர் அல்லன் என்பது ஒருதலை ; இன்னும் அவ்வரலாற்றினை, அடிகள் காலத்தை ஆராய்ந்து வரையறுக்கும் மூன்றாம் பகுதியில் நன்கு விளக்கிக் காட்டுதும். இனி, அடிகள் நனவே தமைப்பிடித்தாண்ட அருளா சிரியன் திருவடிப்பேரன்பாற் றமதுள்ளந் தேக்கப்பெற்றுத், தமக்குள்ள இவ்வுலகத் தொடர்புகளை முற்றும் மறந் தாராய் என்பெலாம் புரை புரை கனிய அன்புரை ததும்புந் திருவாசகத் திருப்பதிகங்கள் பல அருளிச்செய்தபடியாய்த் தாம் அருள்பெற்ற குருந்தமரத்தி னருகிருப்பா ராயினர். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. அரசனுக்குரிய வினை மேற்கொண்டு குதிரைத்திரள் விலைகொள்ளச் சென்ற தங் காதலர் பல நாட்களாகியுந் திரும்பிவராமை கண்டு, திருவாதவூரடிகளின் கற்பிற் சிறந்த மனைவியார், அவரோடு உடன் சென்று மீண்டாரை வினாவி, அவர் சிவபிரான் திருவடித் தொண்டராகித், தமது முன்னை நிலை<noinclude></noinclude> 0grkf1s6j1bqxksq1q3fg9rkbybinfw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/157 250 649088 1953277 2026-07-13T07:47:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்ட நிகழ்வு உக திரிபுற்றமை தெரிந்து, அவரைப் பிரிதல் ஆற்றாராய், உடனே திருப்பெருந் துறைக்குப் போந்து, தம் அருமைக் கொழுநரான அடிகளை வணங்கி அன்பினால் நெஞ்சம் நெக்குருகி வருந்தாநிற்பத், திருவருள் இயக்கத்தால் அதனை உணரப்பெற்ற அடிகள், தம் ஐயன் திருவடிக்கட் பதிந்த தமதுணர்வு சிறிது அதனினின்றும் மீண்டு புறத்தே இவ்வுலகியல் நிகழ்ச்சிகளிற் செல்லப்பெற்றார்; பெற்றுத் தங் கற்புடை மனைவியார்க்கிரங்கி அவரைத் தேற்றி அவர்க்குச் சிவபெருமான் திருவருட் பாங்குகளை விரித்தோதா நின்றார். தமது பிரிவாற்றாமையால் வந்து வருந்திய தங் கற்புடை மனைவியார்பொருட்டே, இறைவன் றிருவருளால் உந்தப்பட்டு அடிகள் இவ் வுலகியலுணர்வு மீளப்பெற்றார் என்பதற்கு, "முடித்தவாறும் என்றனக்கே தக்கதேமுன் அடியாரைப் பிடித்தவாறுஞ் சோராமற் சோரனேன்இங் . கொடுத்தீவாய் துடித்தவாறுந் துகிலிறையே சோர்ந்தவாறும் முகங்குறுவேர் பொடித்தவாறும் இவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே.''] என்று அவர் தாமே அருளிச் செய்தமையே சான்றாம். மாதரை நோக்கிக் கூறுவனவாக அடிகளால் அருளிச் செய்யப்பட்ட திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன் னூசல் என்னும் பத்துள்திருச்சாழல் ஒழிய ஏனைய வெல்லாந் தங் கற்புடை மனைவியாரும் அவர்தம் அன்புடைப் பாங்கிமாரும் தம் இறைவற்கு ஆட்படல் வேண்டி அவர் தம்மை நோக்கியே அருளிச் செய்யப் பட்டனவாகப் புலனாகின்றன; இவை பத்தின் ஈற்றி லுள்ள அன்னைப்பத்து அடிகள் தம் அருமைப் புதல்வியை 1. திருச்சதகம், இஎ<noinclude></noinclude> 0962skcp2rdsmb8nl38ps0ik747omhr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/158 250 649089 1953278 2026-07-13T07:48:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉ மாணிக்கவாசகர் வரலாறு நோக்கி அருளிச் செய்தாராகல் வேண்டுமெனவே கருதற் பாலதாயிருக்கின்றது; இளஞ்சிறார் தம் அன்னையை நோக்கிக் கூறுவதாக அடிகள் அதனை அருளிச் செய்தி ருப்பதே அதற்குச் சான்றாமென்க. சிவபிரான் றன் அளப்பரிய அருட்பெருமைகளை அடிகள் எடுத்தோதக் கேட்ட அவர்தம் மனைவியார் தாமும் அப்பெருமான்பாற் பேரன்பு மீதூரப் பெற்றாராதல், " ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஓவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறு" என்று அடிகளே ஓதுமாற்றால் நன்கு தெளியப்படும். இனித், திருவெம்பாவையை அடிகள் அருளிச் செய்தது திருப்பெருந்துறையிலேயாம்; இதன் பதி னோராஞ் செய்யுளில் "மொய்யார் தடம்பொய்கை புக்குமுகே சென்னக், கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி" எனத் திருப்பெருந் துறையிலுள்ள 'மொய்யார் தடம் பொய்கை என்னுந் திருக்குளத்தில் நீராடுமாறு சொல்லப்பட் டிருத்தலின், இது திருப்பெருந்துறையி லன்றித், திருவண்ணாமலையில் அருளிச் செய்ததாக மாட்டாது; அதனால், இதன் றலைப்பின் கண் 'திருவண்ணா மலையில் அருளிச் செய்யப்பட்டது' என எவரோ குறித்து வைத்தது தவறுடைத்தாமென்க. இதற்கடுத்த திருவம்மானை திருவண்ணாமலையில் அருளிச் செய்ததாகல் வேண்டும்; என்னை? "பே பேணு பெருந்துறையிற், கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட் கொண்ட, அண்ணாமலையானைப் பாடுதுங்கா ணம்மானாய்" என்று தாம் பெருந்துறையில் ஆட்கொள்ளப்பட்டதனை இறந்த காலத்தும், அண்ணாமலையானைப் பாடுதலை எதிர் காலத்தும் வைத்து அடிகள் ஓதுதலின் என்பது; மேலும், 1. திருவெம்பாவை,<noinclude></noinclude> a2vunj9lihdx0o5mzh5ridnkir0zj9f பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/159 250 649090 1953279 2026-07-13T07:48:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கொள்ளப்பட்டபின் நிகழ்வு உங இதன்கட், "பந்தம் பரியப் பரிமேற் கொண்டான்" எனவும், கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டக் கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய்." எனவும் நரியைப் பரியாக்கி அதன்மே லெழுந்தருளிய இறைவன்றிறத்தையும், மதுரையிற் பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியனால் அடியுண்ட ஐயனருள் விளையாட்டையும் அடிகள் எடுத்தோதுதலின், அவர் அவை யிரண்டும் நிகழ்ந்தபின் மதுரையைவிட்டுப் புறம்போந்து திருவண்ணா மலையில் இறைவனைத் தொழுதிருந்தக்கால் அருளிச்செய்த தாகுமென்பது பெற்றாம். இதற்கடுத்த திருப்பொற்சுண்ணம் என்பது, "அணிதில்லை வாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே," "அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ண மிடித்து நாமே,'' "சிட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச் எனத் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடி." அது தில்லைவாணனைப் பலகாற் பாடுதலின், தில்லையி லருளிச் செய்யப்பட்டதா தல் விளங்கா நிற்கும். இதற்கடுத்த திருக்கோத்தும்பி என்பதூஉந் தில்லையம் பலவனையே பலகாலுங் குழைந்துருகிப் பாடுதலின் அதுவுந் தில்லைக்கண் அருளிச் செய்யப்பட்டதெனவே கருதற்பாற்று. இதற்கடுத்த திருத்தெள்ளேணம் என்பதூஉந் தில்லை யம்பலவன் மேற்றாய் வருதலின் அதுவுந் தில்லைக்கட் பாடப்பட்டதெனவே கோடற்பாற்று. இதற்கடுத்த திருச்சாழல் என்பது ஈழ மண்டலத்தி னின்றும் போந்த புத்தரும் புத்த அரசனும் தில்லைக்கண்<noinclude></noinclude> j91dc6qvo3bto174itxunyesnq2qchl பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/160 250 649091 1953280 2026-07-13T07:48:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு அடிகளோடு வழக்கிட்டுத் தோல்வியுற்றாராக, அப் புத்த மன்னன் வேண்டுகோட்கியைந்து ஊமையாயிருந்த அவன் புதல்வியை வாய்பேசச்செய்து, அவள் வாயிலாக விளக்கிய சைவ வுண்மைகளை அடிகள் வினாவும் விடையுமாக வைத்துப் பாடியருளினாராகலின் இதுவுந் தில்லைக்கண் அருளிச்செய்ததென்பது தானே போதரும். பணிகொண்ட' இதற்கடுத்த திருப்பூவல்லியில் "மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் றன்னைப் வரலாறு கூறப்படுதலின் இஃது அதற்குப் பின் பாடப்பட்டதா மென்பதூஉம், அம்பல வனையே பெயர் கிளந்தோதிப்பாடுதலின் இதுவுந் தில்லைக் கண்ணேதான் அருளிச் செய்யப்பட்டதா மென்பதூஉம் பெறப்படும். இதற்கடுத்த திருவுத்தியாரின் இரண்டாஞ் செய்யுளில் ஏகம்பர் ஒருவருமே குறித்துச் சொல்லப்படுதலானும், இதன்கண் வேறெங்கும் வேறு திருக்கோயில்களிலுள்ள சிவபெருமான் சிறப்புப் பெயர்களுள் ஏதும் அங்ஙனங் குறித்துச் சொல்லப்படாமையானும் இது திருக்கச்சியே கம்பத்திற் செய்யப்பட்டதென்பது பெறுதும்; இது தில்லையிற் செய்ததென்பது பிசகு. இதற்கடுத்த திருத்தோணுேக்கம் என்பது தில்லையம் பலவன் மேற்றாய் வருதலின் இது தில்லைக்கண் அருளிச் செய்ததாகு மென்க. இதற்கடுத்த திருப்பொன்னூசலில் ஒவ்வொரு செய்யுட் கண்ணுந் திருவுத்தரகோச மங்கை கிளந்தெடுத்துப் பாடப்படுதலின், இஃதத் திருப்பதியின்கட் செய்யப்பட்ட தாகுமன்றி, எவரோ இதன் றலைப்பிற் குறித்து வைத்தவாறு இது தில்லைக்கண் அருளிச் செய்யப்பட்ட தன்று. இதன்கண் எட்டாஞ் செய்யுளில் "ஞாலம் மிகப் பரிமேற்கொண்டு நமை யாண்டான்" என்று அடிகள் ஓதுதலின், இவர் தமது அமைச்சுரிமையை முற்றும் விட்டுத், திருவுத்தரகோசமங்கை போந்த பின் இதனை<noinclude></noinclude> c4slsrld2k5phjxkcxq6uycl1mrsfl1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/161 250 649092 1953281 2026-07-13T07:48:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆட்கொள்ளப்பட்ட நிகழ்வு அருளிச் செய்தாராகல் வேண்டுமென்பதூஉந் தானே பெறப்படும். இதற்கடுத்த அன்னைப்பத்து இளஞ்சிறுமகார் தாம் அன்னையோ டுரையாடும் பரிசாகவைத்து அடிகள் இதனை யருளிச் செய்திருத்தலின், அடிகள் தம் அருமைச் சிறு புதல்வியின் பொருட்டு இதனைப் பாடினாரென்றல் இழுக்காது. இதன்கண் ஏழாஞ் செய்யுளிற் "பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல் கொண்டென், உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும்" என்று தம்பொருட்டு மதுரையிற் குதிரைமேல் வந்த பெருமானைக் குறித்த லானும், ஆறாஞ் செய்யுளில் உத்தரகோச மங்கைப் பெருமானை எடுத்து மொழிதலானும் இதுவும் உத்தர கோச மங்கையில் அருளிச் செய்யப்பட்ட தல்லது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டதன்று இதன் மூன்றாஞ் செய்யுளிற் "றென்னன் பெருந்துறை அத்த "ரை நினைவு கூரும் அவ்வளவே சொல்லப்படுதலின் இஃது அங்கு அருளிச்செய்த தாகாது. இங்ஙனம், 'திருவெம்பாவை' திருப்பெருந்துறை யிலும், 'திருவம்மானை' திருவண்ணாமலையிலும், திருப் பொற்சுண்ணம்,' 'திருக்கோத்தும்பி, திருத்தெள் ளேணம்,' 'திருச்சாழல்,' 'திருப்பூவல்லி,' 'திருத்தோ ணோக்கம்' என்னும் ஆறுந் தில்லையிலும், 'திருவுந் தியார்' திருக்கச்சியேகம்பத்திலும், 'திருப்பொன்னூசல்,' 'அன்னைப்பத்து' என்னும் இரண்டும் திருவுத்தரகோச மங்கையிலும் ஆக ஐந்து வேறு திருப்பதிகளில் அவை பதினொன்றும் அருளிச் செய்யப்பட்டனவாயினும், தம்மைப் பிரியாது தம்மோ டுடன்போந்த தம் காதற் கற்புடை மனைவியாரும், அவர்தம் இன்னுயிர்ப் பாங்கிமாரும், ஈழமண்டலத்துப் புத்தமன்னன் மகளாரும், தம் அருமைச் சிறு புதல்வியாரும் ஆகிய மகளிர் பொருட்டுச் செய்யப் பட்டமையால் அப்பதினொன்றும் ஒரு தொகுதியாய் ஒருங்கு வைக்கப்பட்டமை பொருத்தமேயா மென்க.<noinclude></noinclude> rucieokdyceej4re98giz3ekct5cv0k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/162 250 649093 1953282 2026-07-13T07:48:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு இனி, அடிகளைப்போலவே அவர்தம் மனைவியாருந். தன் றிருவடிக்கண் அளவுபடாப் பேரன்புவைத்து ஒழுகுதல் கண்ட சிவபெருமான் அவர்க்குமிக இரங்கி அவர் பொருட்டு அடிகளின் உணர்வைச் சிறிது நெகிழ்த்திப் புறத்தே செல்லவிட, அடிகளுந் தம்பால் வந்து குழுமிய தம் மனைவியார்க்கும் பிறர்க்கும் சிவபிரா னுடைய அருட்பெரும் பரிசுகளைச் செழுந் தமிழ்ப்பாக் களில் எடுத்தோதி எல்லா ருள்ளங்களையும் பேரன்பாம் பெரும்பெருக்கிற் படிவித்துத் தாமும் அதிற் றலைநின்று வரலானார். சு. ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் இஃதிவ்வாறிருப்ப, அடிகளோடு உடன்போந்த ஏவலாளர், அவர் தம்மை மறந்து அன்பால் என்புநெக் குருகிக் கண்ணீர்வார ஆடுதலும் பாடுதலுஞ் செய்து மால்கொண்டார்போ லிருத்தலைக் கண்டு 'இவர் பித்துப் பிடித்தவரானார்' எனக் கருதி, அவரை விட்டுப் பிரிந்து, மதுரையிற் பாண்டியன்பாற் சென்று அவனுக்கு அடி களின் வேறுபட்ட நிலையை அறிவித்தார். அதுகேட்ட அம்மன்னன் அடிகளின் உண்மைநிலை யுணராமே புடை படக் கவன்று, நாணாளுந் தன் ஒற்றரை விடுத்து, அடிகள் உணர்வு தெளிந்திருக்கும் நிலையை அவரால் தெரிந்து கொண்டபின், "தென்னவர் பரவுந் தென்னவன் எழுதும் ஓலை தென்னவன் பிரமராயர் காண்க! பொன் நிறைந்த பொருட் களஞ்சியத்திற் பல பொருள் எடுத்துக்கொண்டு பரித்திரள் கொள்வதற்குப் பரிவொடு சென்ற நீர், இன்னுந் திரும்பி வந்திலாமை யாது நினைந்து? அமைச்சற்கு இப்படிச்செய்தல் தக்கதாங்கொல்! இது காண்டலும் வலிமை மிக்க வாம்பரித்திரள் கொண்டு விரைந்து வருதலே செயற்பாலது; இல்லையேல் அது நுமக்குப் பழுதாம்" என்றெழுதி அடிகட்கு ஒரு திருமுகம் விடுத்தான். அதனை எடுத்துவந்த தூதுவர் அதனை<noinclude></noinclude> cmmnt2uaxkaiezzdv43k836be60k4jn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/163 250 649094 1953283 2026-07-13T07:48:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் உஎ நினைவு அடிகள்பால் உய்க்க, இப்போது தமது புறத்துணர் வோடும் இருந்த அடிகளும் அதனை வாங்கிப் பார்த்துத் துணுக்குற்றுத், தாம் திரைத் திரள் கொள்ளும் பொருட்டுப் பாண்டியனது பெரும் பொருட்குவையை எடுத்துவந்த தமது முன்னைவகையெல்லாம் கூர்ந்து, உள்ளஞ் சிறிது கலங்கிப், பின்னர்த் தாம் தம்மையாண்ட ஐயன் அருள் வழியொழுகினமை நினைந்து தேறித், தங் குருமுதல்வன் எழுந்தருளிய குருந்தமரத்தி னெதிர்சென்று தங்குரவனைத் தமது அகக்கண்ணிற் கண்டு தொழுது அழுது தமது குறையறிவிப்பாராயினர்; "அருள்வளர் விளக்கே, ஏழை அடி டியேனை யாட்கொண்ட அருந்தவப் பேறே, தேவர்தந் தேவே, பாண்டிய மன்னன் பரிமாக்கொண்டு வல்லே வருகவெனப் பணித்திட்டான்; அடியனேன் அவன் பணித்தவாறு அவன்பாற் செல்லுமாறு யாங்ஙனம்? அருள்செய்யாய், குருந்தின் மறைந்த மறைக்கொழுந்தே!" என்று கூறி இரப்ப, ஐயனும் அம்மெய்த்தவர்க்கு இரங்கி "நினக்கு யாம் உண்டு, உள்ளத்தில் அச்சங்கொள்ளேல், உயர்ந்த புரவிகள் விரைவில் வருமெனப் பாண்டிய மன்னனுக்கு ஓர் ஓலை யெழுதிவிடு" என்று அவரது செவிக்கு மட்டும் புலனாகக் கட்டளையிட்டருளினார். அதுகேட்ட அடிகளும் தம்மிறைவனைப் பணிந்து போந்து, ''புகழ்மிக்க பாண்டிய அரசர்க்கு அடியனேன் வாதவூரன் தெரிவிப்பதைத் தாம் திருவுளத்து ஏற்றருளல் வேண்டும்; பிறர் கூறும் புறங் கூற்றுரைகளைக் கேட்ட லாகாது; ஐந்தாறு நாட்களிற் றிரண்ட குதிரைகள் வரும்; அவை தம்மைக் கட்டி வைப்பதற்குப் பந்திகளும், அவை அருந்துவதற்குத் தண்ணீர்த் தடங்களும் அமைத்துத், தெருக்களையும் நகரங்களிலுள்ள வையாளிகளையும் ஒப்பனை செய்வித்து, அடியேனைக் குற்றமாக நினையாமற் பண்டு போல் மெய்யாகத் தெளிந்து அன்பு பாராட்டல் வேண்டும்" என எழுதிய திருமுகத்தைத் தூதுவர் கையிற் கொடுத்து விடுத்தபின், அமைந்த வுள்ளத்தோடுங் குருந்தமரத்தின்<noinclude></noinclude> 3kysar4mm30w9jlb4cerd5cqf7m8gfx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/164 250 649095 1953284 2026-07-13T07:48:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு மருங்கே, அகமுகமாய்த் திரும்பிய வுணர்வைத் தம் குரு முதல்வன் திருவுருவின்கண் நிறுத்தி அறிதுயிலில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரையாண்ட ஐயன் அவரது அகக்கண்ணெதிரே தோன்றி, "நாம் குதிரை களைப் பாண்டியற்குச் சேர்ப்பித்தல் திண்ணம்; அவற்றை யாம் சேர்ப்பிக்குமுன் நீ பாண்டியன்பாற் சென்று, மனத் திட்பத்தோடும் அவன் களிகூரத்தக்க சொற்களைச் சொல்லிக்கொண்டிரு" என்று புகன்று மறைந்தருளினான். அடிகளும் அவ்வறிதுயில் நிலையினின்றும் விழித் தெழுந்து, தங்குரவன் தம்மை அடிமைகொண்ட குருந்த மரத்தினையுந் திருப்பெருந்துறையினையும் பிரிதற்கு ஒருப் படாராய்ப் பெருக வருந்திப், பின்னர்த் தம் ஆண்டவன் கட்டளையை நினைந்து ஒருவாறுளந்தேறி மதுரைக்குத் திரும்பினார். தாம் வருதற்குமுன் எழுதி விடுத்த திருமுகத்தைக் கண்டு சினம் அவிந்தபாண்டியமன்னனும், அடிகளை அன்பாக ஏற்றுத் தன தரசிருக்கை மண்ட பத்தில் தன தருகே அவரை இருத்தி, ஏனை யமைச்சரை யெல்லாம் போகவிட்டு, அவரோடு தனி யிருந்து, "எடுத்துச்சென்ற பொருளுக்குக் குதிரை எவ்வளவு கொண்டீர்? அக்குதிரைகள் வந்திறங்கிய துறைமுகங் களும் நாடுகளும் எவ்வெவை? அக்குதிரைகள் எவ்வளவு உயரமும் எவ்வெந் நிறங்களும் உடையன? அவை தம்முள் எமக்கு இசைந்தது யாது? அதன் இலக்கணங்கள் யாவை? கூசாமற் சொல்லல்வேண்டும்" என்றுகேட்ப, அடிகளும் வெள்ளியம்பலப் பெருமானை நினைந்து, "மன்ன ரேறே, மாராட்டகம் காம்போசம் ஆரியம் சாம்பிராணி சைந்தவம் முதலான நாடுகளிலிருந்து போந்த குதிரை களையே மிகுதியாய்க் கொண்டேன். அவை சொல்லுதற் கரிய விரைந்த செலவினையுடையவை; கடலலையினும் அதன் முழக்கத்தினும் ஒன்றுக்கொன்று மிக்கெழுபவை; அவை தமக்கெல்லாம் இம்மதுரைமா நகரும் இடம் போதாது. அவற்றின் இலக்கணங்களையும் வகைகளையும் விரைந்த செலவினையும் விரித்துரைக்கப் புகுந்தால் அவை<noinclude></noinclude> 3i4blbra53z9y4g3nu957cyuc6utkz8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/165 250 649096 1953285 2026-07-13T07:48:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் என் ஒரு நாவினால் உரைக்கப் படுந் தகையவல்ல. அப்பரிகளை நேரே காணும்போது மாட்சிமையுடையீரே நன்குணர்வீர்,யான் இவ்வாறு விலைகொண்ட பரித் தொகுதியெல்லாம் மதுரை எகுதற்கு நன்னாள் ஆவது எதுவென்று கோள் நூல் வல்லாரை உசாவ, அவர் ஆவணித் திங்களின் மூலநாளே அதற்கு ஏற்பதாமென் றுரைத்தமையின் அந்நாளை எதிர்பார்த்தவாறாய்த் திருப்பெருந்துறையிலே யிருந்தேன், நும் படைஞரோ வென்றால் தாம் மதுரைக்கு மீளும் விருப்பால் என்னைவிட் டகன்று இங்கே முந்துறப் போந்தார். போந்தவர் என்மேற் பொய்யானவைகளைப் புனைந்துகட்டி நுமக்கு உரைப்ப, நீரும் எளியேன்மேற் பெரிதும் வெகுண்டு, 'கடிது வருக'வென ஓலை வரைந்து விடுத்தீர்; அதுகண்டு உடனே இங்குப் போந்தேன். குறிப்பிட்ட நாளிற் சிறந்த புரித்தொகுதி இங்கு வரும்." என்று விடை கூறினார். அச்சொற்களைக் கேட்ட அரசன் மிகவும் உள்ளங் களித்தானாய், "நுமக்கும் எமக்கும் உண்டான நட்பினைச் சிதைக்க நினைந்த கரவுடையார் சொற்களைக் கேட்டு, அங்ஙனம் அன்பிலாதேம்போல் எழுதிவிடுத்தேம். அது பற்றி இனி நீர் வருந்துதல் ஒழிமின்!" என்று பழைய நட்புரிமை பாராட்டிப் பேசி, மணிக்கலன்கள் குதிரைகள் வெண்பட்டுக்குடை முத்துமாலை பொற்சரிகை மிடைந்த போர்வைகள் பட்டாடைகள் முதலியனவெல்லாம் அடி கட்கு வழங்கி, அவர் தமது மனையகம் ஏகவும் விடை கொடுத்தான். அடிகள் அதுபெற்றதும், சொக்கப் பெருமான் திருக்கோயில் புக்குக் கரைகடந்த அன்பினால் நெஞ்சம் நெகிழ்ந்து நீராய் உருக இறைவனை இறைஞ்சி யேத்தி, "நாயிற் கடைப்பட்ட அடியேனையும் ஒரு பொருட் படுத்தி யாண்ட தாயினுஞ் சிறந்த பரிவுடைப் பெருமானே, குதிரைகள் வருமெனப் பாண்டியற்கு உரைசெய்தேன்; அவன் தந்த பொருள்களையோ அடியார் தமக்குப் பயன் படுத்திவிட்டேன்; இனி ஆமாறு சொல்லாய் அருளுடை யரசே, நின்னை யன்றி வேறு புகலிடங் காணேன் அம்பலத்<noinclude></noinclude> g6nxtfjkshsjr90akee6zee9lcc0k69 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/166 250 649097 1953286 2026-07-13T07:48:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 4.0 மாணிக்கவாசகர் வரலாறு தெய்வமே'' என்று கூறி யழுது குறையிரப்ப, 'அஞ்சற்க' எனும் ஓர் ஓசை அடிகளுக்குச் செவிப் புலனாயிற்று. அது கேட்டலும் ஆறுதல் உடையராய் அடிகள் தம் மனையகஞ் சென்று தம் மனைவியார் மக்கள் சுற்றத்தாரிடை அமர்ந் திருந்தார். அப்பொழுது அடிகளின் சுற்றத்தாரெல்லாம் ஒருங்கு திரண்டு அவர்பாற் போந்து, 'அரசற்குரிய வினைமேற்கொண்டு குதிரைகொள்ள எடுத்துச்சென்ற பெரும்பொருட்டிரளை யெல்லாம் வறிதே செலவிட்டது பெரிதும் ஏதமாம், வேந்தன் சீறின் யாதாய் முடியுங் கொல்!' என்று இடித்துரைப்ப, அடிகள் அவர் சொற்களுக்கு அஞ்சாது, "எம்பெருமானே மக்கள் வடிவிற் போந்து எளியேனை யாட்கொண்டருளினான்; அதனால் எனது பிறவித் துன்பமும் அற்றேன்; மன்னவற்குப் பிழைசெய்தல் ஆகாதென்பதுபற்றி இங்கு மீண்டேன்; அவற்குரிய பெரும் பொருட் கடனை ஒருவிரகாற் போக்குவேன்; இதற்கோர் ஐயம் இன்று. நீவிர் யார்? யாம் யார்? எல்லீரும் எமக்கு அயலவரே யாவீர்; இம்மா நிலத்தின்கண் எம்மை வெறுப்பார் யார் ! உவப்பார் யார்! நீவிர் நுமக்குரிய வினைமேற் சென்மின்!" என்று கூற, அவரெல்லாரும் அடிகளை யகன்றுபோயினார். மற்றை ஞான்று, அரசற்கு நெருங்கிய ஏவலாளராய் உள்ளார் அடிகள்பாற் போந்து ''புரவிகள் வந்தனவோ?" எனத் தொழுதுவினவ, அவர் 'அவை மெய்யாகவே வரும், இப்போது விரைதல்வேண்டாம்; தெருக்களை யெல்லாம் கோடித்து வைக்கச் சொல்லுமின்! யாம் உரைத்தசொல் தப்பாது; அரசற்குக் கூறுமின்!" என்று சொல்லிவிடுப்ப, அவ்வேவலரும் அரசன்பாற் சென்று அடிகள் கூறியவற்றை அங்ஙனமே எடுத்துச்சொல்ல, வேந்தனும் மகிழ்ச்சி மிக்குத் தெருக்கடோறும் பசிய வாழைமரங்கள் நாட்டி, நிறைகுடங்கள் வைத்து, நறுமணங் கமழும் பூமாலைகள் தொங்கவிட்டு, இடங்கடோறுங் விளக்குகள ஏற்றிப், பட்டாடைகளை மேன்மறைப்பாகக் கட்டிக், குதிரைப் பந்திகள் வையாளிகள் கழக<noinclude></noinclude> rz1nhnwaoclsm4yfng9nfmcut83wvh3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/167 250 649098 1953287 2026-07-13T07:48:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் கூக மண்டபம் பண்டாரங்கள் மாடங்கள் திருமடங்கள் கோபுரங்கள் சொக்கப்பிரான் திருக்கோயில் அதன் வாயில்கள் முதலியனவெல்லாம் அழகுமிக்கு விளங்கக் கோடித்து, அம்மதுரைமாநகர் வான்நகரே யென்னப் பொலிவுறச் செய்தான். இப்பெருஞ் சிறப்புக்களையெல்லாங் கண்ட அமைச்சரில் ஒருவன், பாண்டிய மன்னன் தனித் திருக்கும் நேரம் பார்த்து அவனுழைச் சென்று வணங்கி, "எம் பொருநை நாட்டரசே! அடியேன் கூறுவதொன் றுண்டு; நும்பாற் சிறப்புப் பெயர்பெற்ற திருவாதவூரர் குதிரைகொள்ளும் பொருட்டுச் சோழநாட்டை யடைந்தவர் நீறு பூசிய சிவனடியார் கையில் நின்பொருளையெல்லாங் கொடுத்துச் செலவு செய்துவிட்டார். நீர் விடுத்த தூதுவர் ஏகி நுமது ஓலையைக் காட்டியபின்னர், அவர் நும்பால் வந்து நுமது சீற்றத்தைத் தணித்துத் தாம் பிழைக்கல் வேண்டி அன்புடையார்போல் நின்று ஆவணி மூலத்திற் பரித்திரள் வருமெனக் கூறினார்; அவர் கூறிய வெல்லாம் பொய்யுரைகளாகும் மன்னரேறே!' என்று புகன்றானாக, அச்சொற் கேட்ட பாண்டியன் அருகுநின்ற தூ துவரை, வெகுண்டு நோக்கி "நீவிர் திருப்பெருந் துறைக்கு விரைந்துபோய் அங்கே குதிரைகள் உளவோ வெனக் கண்டு விரைந்துவந் துரைமின்!" என்று பணித்தான். உயிர் உடனே, வலிய தூதுவர் வல்லே திருப்பெருந்துறை சென்று அதன் கண்ணும் அதனைச்சூழ்ந்த பிறவூர்களின் கண்ணுந் தேடிப் பார்த்துங் குதிரைகளைக் காணாமையின் வருத்தத்தோடுந் திரும்பிவந்து "பெருமானே! பரிகளைக் கண்டிலேம்" எனப் பகர்ந்தார். பகர்தலும், பாண்டியன் மிகச் சினந்து தண்டத் தலைவரை நோக்கி, "நமது வினையைத் தான் முடிப்பதாகச் சொல்லி நமக்கு இடரே செய்வானாகிய அவ்வாதவூரனைத் துன்பறுத்திச் சிறையி லிட்டு நம்முடைய பொருளையெல்லாம் அவன்பானின்றும் வாங்குமின்கள்!" என்று கட்டளையிட்டான். அத்தண்டத் தலைவர்களும் உடனே அடிகளின் எதிரே சென்று முனிவு<noinclude></noinclude> rh3pvchqtb9e3oef73j5nlm5rxakfm6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/168 250 649099 1953288 2026-07-13T07:48:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 1.2. மாணிக்கவாசகர் வரலாறு கொண்ட முகத்தினராய் நின்று, 'சீற்றமுடைய நம் மன்னன் அந்நாள் நுமக்குக் குதிரைகொள்ளக் கொடுத்த பொருளையெல்லாம் நும்பால் நின்றும் வாங்கும்படி எமக்குக் கட்டளையளித் திருக்கின்றனன். அரசன் இங்ஙனங் கூறியது என்னையெனின், மன்னவனால் ஏவப் பட்ட ஒற்றர் பெருந்துறை சென்று அங்கே குதிரைகளைக் காணாராய்த் திரும்பி வந்து கூறிய மாற்றங்கேட்டு அரசனும் நும்பால்வைத்த நேசத்தை விட்டான்; இனி நீர் அமைச்சராயிருந்து அரசாளுதற்கும் விடான்; இனிமேல் நீர் அரசற்குரிய பொருளையெல்லாந் தருதல்வேண்டும்" என உரைப்ப, அடிகள் ஏதுங் கூறமாட்டாராய் வாளா இருப்ப, அவரை வலிந்துபற்றிச் சென்று சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைப்பித்த அத்துணையிற் பாண்டிய மன்னன் சினம் அடங்கானாய்ப் பின்னும் அவரை வருத்துதற்பொருட்டுப் பிரம்படி காரரை ஏவ, அவரும் அவர்பாற் போந்து, அவரை அடித்துத் துன்புறுத்துதற்கு நெருங்கினவர் அவர்பால் வியக்கத் தக்க சில கடவுள் நிகழ்ச்சிகளையும் குழைந்துருகும் அன்பின் பெருக்கையுங் கண்டு அவரை அடித்துத் துன்புறுத்தமாட்டாராய் அஞ்சிநிற்ப, அஃது ஒற்றரால் உணர்ந்த அரசன் கூற்றினுங் கொடிய சிலரை எவ அவர் போந்து அவரைக் கடுவெயிலில் நிறுத்தி, அவரது அருமைத் திருமேனியை வளைத்து வருத்துவாரானார். அக்கொடுந் துன்பம் பொறுக்கமாட்டாமற், "பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய், சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே, யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருள் இலை யானால், வார்கடல் உலகின் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே." என்பதை முதலாக உடைய வாழாப்பத்தும்,<noinclude></noinclude> 4r9a6kntf9a0np683r5hzcp1icb3ojc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/169 250 649100 1953289 2026-07-13T07:49:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் நீற்றாய் பங்கத் தயனும்மால் அறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தம் மேவியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே." றது. என்பதை முதலாகவுடைய அருட்பத்தும் அருளிச்செய்து அடிகள் மிக நைந்துருகினார் என்பது புலனாகின்ற இவ்வாறு துன்புறுத்தப்பட்ட காலத்திலேயே 'குழைத் தாற் பண்டைக் கொடுவினை நோய்'' எனத் துவக்குங் குழைத்தபத்தையும் அடிகள் அருளிச் செய்தாரென நம்பியார் திருவிளையாடல் உரையாநிற்கும். ள இவ்வாறு திருவாதவூரடிகள் அரசன் ஏவிய வன் கண்ணரால் துன்புறுத்தப்பட்டு அத்துன்பம் பொறாமல் அழுது பாடுதலும், அடியார் துயர்நீக்குந் திருப் பெருந்துறை யாண்டவன் அவ்வூர்க்குப் பக்கத்தேயுள்ள மிழலைநாட்டு நரிகளையெல்லாம் வருவித்து, அவை தம்மை யெல்லாம் அழகிலும் நடையிலுஞ் சிறந்த வாம்பரிகளாக உருமாற்றிக், கட்புலனாகாத நுண்ணுடம்பில் அணுக்கராய் நிற்குந் தன் றிருவடித் தொண்டரைக் குதிரைச்சாத்தாய்க் கட்புலனாம் உருவில் வருமாறு கற்பித்துத், தானுமோர் அளவுபடாச் சிறப்பினையுடையதொரு புரவிமீது அமர்ந்து, அக் குதிரைத் திரளும் அதனை நடாத்தும் வணிகச் சாத்துந் தன்னைப் புடைசூழ்ந்துவரத், திருப்பெருந்துறையி லிருந்தும் புறப்பட்டு, அவ்வூர்க்கு மேல்பால் உள்ளதாகிய மதுரைமாநகரை நோக்கி விரைந்து வந்தனன். இவ்வாறு வந்தமையினை அடிகளே, குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்." 1.கீர்த்தித் திருவகவல், உஎ, உஅ. மா. வ.-3<noinclude></noinclude> sww5hx1uo3ascmx3mq3pkjgxjyzvy9k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/170 250 649101 1953290 2026-07-13T07:49:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூச மாணிக்கவாசகர் வரலாறு என்று கூறுதல் காண்க. திருப்பெருந்துறையிலிருந்தே சிவபெருமான் குதிரை கொண்டு குதிரைச்சேவகனாய் வந்தருளினா னென்பதூஉம், ''பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி.' 1 எனவும், "மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன்.'' 2 எனவும், "ஆடலமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறையாதி அந்நாள் ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார்."1 எனவும், "வண்சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறையாளி அன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறிவார்." எனவும், 4 "பரியின் மேல்வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை.'' எனவும், "நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை-வீட்டி அருளும் பெருந்துறையான்" 16 எனவும், 1.திருவம்மானை, உ0. 2.. குயிற்பத்து,எ. 3. திருவார்த்தை, ஈ. 4. திருவார்த்தை, க0. 5. பண்டாய நான்மறை, உ. 6. பண்டாய நான்மறை, ௩.<noinclude></noinclude> dsuy7zysh6oc197l57gxdvfw5tsgs09 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/171 250 649102 1953291 2026-07-13T07:49:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையான்.'''1 கூரு எனவும், அடிகளே பலகாலும் பலவிடத்தும் அருளிச் செய்திருத்தல் கொண்டு நன்கு தெளியப்படும். அங்ஙனந் திருப்பெருந்துறையிலிருந்து கொணர்ந்த சிவபிரான் குதிரைகள் நரிகளால் ஆக்கப்பட்டனவோ மென்பதூஉம் இறுதியிற் காட்டிய "நரியைக் குதிரைப் என்பதனாலும், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்'' பரியாக்கி" ''ஒருங்குதிரை உலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே.'' என்பவற்றாலும் நன்கு தெளியப்படும். எ இவ்வாறு இறைவன் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொணர்ந்தது திருவாதவூரடிகள் பொருட்டே யாமென்ப தூஉம், "ஞாலம் மிகப் பரிமேற்கொண்டு நமையாண்டான்.'''' எனவும், "பரிமேற் கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி உருவறியாது என்றன் உள்ளமதே.'' எனவும், "இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன் கழலிணைகள் ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேஉன் பேரருளே." 1. ஆனந்தமாலை, எ. 2. கீர்த்தித் திருவகவல், உரு, உசு. 3. திருவேசறவு,க. 4. திருப்பொன்னூசல், அ. 5. திருப்பாண்டிப் பதிகம்,க.<noinclude></noinclude> 44tbol28h29ldflo0xzdcqik7fthmld பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/172 250 649103 1953292 2026-07-13T07:49:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு எனவும் அடிகளே தம் அருமைத் திருமொழிகளால் எடுத்தோதுதல் கொண்டே தெற்றென விளங்கற் பாலதாம்; இம்மூன்று மேற்கோள்களுள் முன்னையது 'மாயம் மிகக் குதிரைமேல் எழுந்தருளிவந்து நம்மை ஆண்டு கொண்டான்' என்றும், அடுத்தது 'குதிரைமேல் எழுந்தருளி வந்த பாகனார் ஒருவரையல்லாமல் வேறொரு வரது உருவத்தினை என் உள்ளமானது அறியமாட்டாது என்றும், மூன்றாவது, 'இரும்பை யொத்த மனத்தினை யுடைய என்னை இழுத்து இழுத்து, என் என்பினையும் உருகச்செய்து, கரும்பின் சாற்றை யொத்த பேரின்பச் சுவையை நின்றிருவடித் துணைகளால் எனக்குக் காட்டி யருளினை; அஃது ஒன்றோ, முழுதுங் கங்கைநீர் உலவுஞ் சடையினை உடையானே! நரிகளையெல்லாம பெருங் குதிரைகளாக்கிய வாற்றானும் அந்நாளில் உனது பேரருளை எனக்குக் காட்டினை' என்றும் பொருள் தந்து அடிகள் பொருட்டே இறைவனால் நரிகள் பரிகளாக்கப் பட்டன என்னும் உண்மையினை நன்கு வலியுறுத்திக் காட்டுதல் காண்க; மூன்றாஞ் செய்யுளின் ஈற்றடிகட்கு 'நரிகளையெல்லாம் பெருங் குதிரைகளாக்கிய வகையானு மன்றோ உனது பேரருளை எனக்குக் காட்டினை என்று பொருளுரைப்பினும் ஆம். இவ்வரிய பெரிய மேற்கோள் களாலும், அடிகள் வரலாற்றினைக் கூறும் எல்லாப் புராணங்களாலும் 'நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடல்' அடிகள் பொருட்டாகவே ஒருகாலத்து " ஒரு முறையே நிகழ்த்தப்பட்டமை வெள்ளிடை மலைபோல் இனிது விளங்கிக் கிடப்பவும், இவற்றுக்கெல்லாம் முற்றும் மாறாக ஏதொரு மேற்கோளும் இன்றி 'நரிபரியாக்கியது' அடிகள் பொருட்டாகவன்றி அவர்க்கும் முற்பட்ட காலத்தே பிறிதொன்றும் நிகழ்ந்திருக்கலாம் எனத் தமக்குத் தோன்றியவாறே பிழைபடக் கூறிப் பெரிது மகிழ்வாருஞ் சிலர் உளர். ஒரு மேற்கோடானும் இன்றி முன்னை நூல்கட்கெல்லாம் முழுதும் முரணாகக் கூறும் இவரது பிழையுரை தான் ஆராய்ச்சியுரை பேரலும்! இவர் தம் இப் பிழைப்பாட்டுரையை அறிவுடையார் கண்டு<noinclude></noinclude> 14n9dvrwidtn5c936wu9iyds8d84ft1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/173 250 649104 1953293 2026-07-13T07:49:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆவணி மூலத்திற் குதிரைவருமென்றல் நகுதலே செய்வராகலின் அதுபற்றி வரக்கடவதோர் இழுக்கின்று. இப் பிழைபாட்டுரையின் இயல்பை, அடிகள் காலம் இதுவென்று வரையறுக்கும் மூன்றாம் பகுதியிற் பரக்க ஆராய்ந்தொழிப்பாம். இனி, இறைவன் பரிமீதிவர்ந்து வராநிற்ப, அடிகளோ தாம் பிறந்தருளிய திருவாதவூரின்கண்ணே சிறையில் இடப்பட்டு வருந்தாநின்றார். அடிகள் திருப்பெருந் துறையினின்றும் மீண்டபின், பாண்டியனுக்கு அமைச்சரா யிருந்து அரசாளுதலில் விருப்பில்லாமையின், மதுரைமா நகரில் இருத்தலைவிட்டுத் தமது திருவாதவூரில் தமது உரிமை மனையகத்தே வந்திருந்தாரென்பதும், திருப்பெருந் துறையிற் குதிரைகள் இல்லாமையை வேவுகாரரால் உணர்ந்த பாண்டியன் தன் தண்டற்காரர்களை ஏவி அவரைச் சிறையில் அடைப்பித்துப் பலவாற்றானும் வருத்தியது திருவாதவூரிலேயா மென்பதும் நம்பியார் திருவிளையாடலை உற்றுநோக்குதலாற் புலப்படுகின்றன. குதிரைத்திரளை நடாத்திவந்த பெருமானோ வாதவூர்ப் புறமாய்ப்போந்து, தனது திருவடிச் சிலம்பின் ஒலியை எழுப்ப, அதனைச் சிறையிலிருந்தவாறே கேட்ட அடிகள் "ஈதென்னையாண்ட எம்பெருமான் திருச்சிலம் போசையே யாம்' எனத் தெளிந்து இறைவனை வழுத்தி, மதுரைக்கு ஒரு காதந் தொலைவில் உள்ள தமதூரின்கட் பரிகள் வந்தமை யறியாராய் அவை வருதலை வேண்டி அழுது குறையிரப்பாரானார். இங்ஙனம் வருந்தாகின்ற அடிகளின் திருச்செவிகட்குப் புலனாகக், குதிரைமேல்வந்த பெருமான் தனது திருச்சிலம்போசை எழுப்பிய அருட்டிறத்தை, " வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்'"1 என்று அடிகளே அருளிச் செய்திருத்தல் காண்க, 1. சீர்த்தித் திருவகவல், ®உ,<noinclude></noinclude> njw9n6j1lsr5oaz3dzrscd6fxram1s8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/174 250 649105 1953294 2026-07-13T07:49:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ரு. குதிரைப்பாகற்கும் மன்னற்கும் இடை நிகழ்ந்த நிகழ்ச்சி இனி, வாதவூரிற் சிறைக்காவலரா யிருந்த தூதுவர் பரித்திரள் வருகையைக் கண்ட அளவானே மனம் மகிழ்ந் தாராய், உள்ளே அடிகள்பாற் சென்று புரவிகள் வந்தமையினை அறிவித்து அவற்றின் வருகையைப் பாண்டிய மன்னற்குச் சென்று அடிகளே நேரிற் றெரிவிக்குமாறு ஏவி, அவரைச் சிறையினின்றும் விடுதலை செய்தார். அதனைக் கேட்டதும், அடிகளும் அளவில்லாத மகிழ்ச்சிமிக்காராய், மதுரை ஏகிப் பாண்டிய மன்னனை நெருங்கித்'தென்னர் பெருமானே! நுமது சீற்றந் தணிதல் வேண்டும்; நமது மதுரைப்புறத்தே குதிரைத் திரள்வந்த தென்று தூதுவர் வந்து கூறினார்" என்றுரைப்ப, அம்மன்னனுங் குதிரைகளின் வரவை எதிர்நோக்கித், தெருவின் கண்ணதோர் அழகிய மண்டபத்தில் வந்து வைகினான். வைகி நெடுநேரங் காத்திருந்தும், இறைவனது திருவிளையாட்டாற் பரிகள் வந்தில. அதனால், அரசன் மனம் புழுங்கி ஒற்றரை ஏவ, அவரும் மதுரைப் புறத்தே நாற்பாலுஞ் சென்று நோக்கி மீண்டு 'பரிகளின் வரவை எப்பக்கத்துங் காணகிலேம்' என்று கூறினார். அச்சொற் கேட்ட மன்னன் வெஞ்சினம் மிக்கு "ஐயகோ! நமக்கு நல்ல அமைச்சன் வாய்த்தான்! நம்பொருளையெல்லாம் எடுத்துச் சென்று வீணே அழித்ததல்லாமலும், 'வென்றி மிக்க குதிரைகள் இப்போது வரும்! இதோ வந்தன!? எனவும் பொய்த்து உரையாடா நின்றான். குறும்பனாகிய இவ்வமைச்சனை ஊர்க்குட் கொண்டுபோய் நிறுத்திப் புளிய மிலாறுகளால் இவனை முதுகின்மேல் அடித்துத் துன்புறுத்துமின்கள்! அங்ஙனஞ் செய்தற்கு நீவிர் அஞ்சிக் கூசாதீர்கள்! இது நீவிர் அரசற்குச் செய்ய வேண்டிய கடமையாம்" என்று கூறிவிடுப்ப, அவர்களும் அங்ஙனமே அடிகளை ஈர்த்துப் போய் அவரை அடிப் பதற்கு நெருங்கக்கண்டு, விழிகளில் நீர் ஒழுகத் திருமுகம் எ<noinclude></noinclude> 1d6r0e9ljtvvj4nlhxr3iggvmnwrnti பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/175 250 649106 1953295 2026-07-13T07:49:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ குதிரைப்பாகற்கும் மன்னற்கும் நிகழ்ந்த நிகழ்ச்சி கூ வியர்க்கச் சிவபெருமானை நினைந்து அடைக்கலப்பத்துப் பாடுவாரானார். இதனோடு, குயிற்பத்தும் இவ்விடர்ப் பாடான நேரத்திலேயே அடிகள் அருளிச் செய்தாரெனக் கூறும் நம்பியார் புராணவுரை ஈண்டைக்குப் பொருத்த முடைத்தாகக் காணப்படவில்லை; யாங்ஙனமெனிற், குயிற் பத்தின் ஏழாஞ் செய்யுளின்கண் "மன்னன் பரிமிசை வந்த வள்ளல்" எனப் பரிமேல் வந்ததனை இறந்த காலத்தில் வைத்துக் கூறுதலின்; இப்பதிகம் அடிகள் மதுரையை விட்டகன்று திருவுத்தரகோச மங்கை சென்றபின் அருளிச் செய்ததாகல் வேண்டும். ஓசை இனி, அடைக்கலப்பத்துப் பாடி அடிகள் உள்ளம் நைந்து வேண்டியவளவிலே பரித்தொகுதிகள் தாம் வாவி வரும் விரைவால் எழுப்பிய புழுதிகள் வானத்தை மறைப் பவும், தம்மேல் வருவார் ஊதும் எக்காள மதுரைமா நகரிலுள்ளார் செவிகளைச் செவிடுபடுத்தவும் எல்லாருங் காண நகர்க்குள்ளே வந்து புகுந்தன. இதனைக் கண்ட பாண்டியமன்னன் பெரிதும் வியப்படைந்து, கேட்போர் உள்ளம் உருகியுகுமாறு திருவாசகச் செழும் பாடல்கள் அழுதழுது கூறும் அடிகளை அழைத்து அருகு இருத்தி, அவர் தங் கண்ணீரைத் துடைத்துத், தாஞ் செய்த பிழையினைப் பொறுக்கும்படி வேண்டினான். இதற்குட் சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய அப் பரி களைச் செலுத்திக்கொண்டு குதிரைச்சாத்தவர்கள் அம் மதுரைமா நகரின் கோமறுகினூடே வந்தார்கள். கடலின் அலைகள்போற் பிடரிமயிர் குலுங்கப், பல்வகை நடையும் ஓங்கிய எழிலும் கடிவாளம் பொருத செவ்வாயும் உடைய வாய் வந்த அக் குதிரைகளின்மேல் இருந்த சாத்தவர்கள் எல்லாரும் தலையிற் பாகையும் உடம்பிற் குப்பாயமும் கையிற் சம்மட்டியும் உடையராயிருந்தனர். அவர்கட்கு நடுவே, மழமழவென மிளிரும் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் அமர்ந்து, தோள்மிசை நித்திலமாலை புரள மாணிக்கக் குழைகள் செவியினகட் சுடர்விரிந்து விளங்கப் பளபளப்பான குப்பாயம் உடம்பின்கண் மினுமினுவென்று.<noinclude></noinclude> ge5fyl9y6tldrmnma0yyxlbbj6k3vdu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/176 250 649107 1953296 2026-07-13T07:49:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வாறு திகழ அவர்கட்குத் தலைவனான ஒருவன் தன் குதிரையின் கடிவாளங்களை ஒரு கையில் வலித்துப் பிடித்து மற்றொரு கையிற் செண்டு ஏந்தியபடியாய் அதனை வலமிடமாகச் செலுத்திக்கொண்டு வந்தனன். 6 இங்ஙனம் வரும் இத் தலைவனது பேரழகினைக் கண்டு அத்தெருவின்கண் நிறைந்த மகளிர் ஆடவர் என்னும் இருபாலாரும் அவன்மேற் கரையிகந்த பேரன்பு கொள்ளப் பெற்றார். இங்ஙனம் பரிமேல் வந்த பாகனாரைக் கண்டு மங்கையர் தம்முட் காதல்கொண் டுரையாடினமை பொரு ளாகக் கொண்டு அடிகள் அன்னைப்பத்து' இயற்றி யருளினாரென்னும் நம்பியாருரை பொருத்தமாகக் காணப் படவில்லை ; என்னை? குதிரைப்பாகன கோலத்தோடு யலியேற்ற கோலத்தினையும் புணர்த்துக்கூறுதலின்; அந் நேரத்திற் செய்யப்பட்டதாயிற் பரிப்பாகன் கோலம் ஒன்றுமே கூறுதல் வேண்டுமென்க. கண்டாரெல்லாங் காதல்கொண்டு உள்ளம் வியப்பத் தோன்றிய இப் புரவித் தலைவனும் அவன்றன் சாத்தவர்களும், அரசனால் முன்னமே வகுத்து ஒப்பனை செய்யப்பட்டிருந்த வையாளிப் பெருந் தெருவின்கண் வந்து நிரல்பட நின்றனர். அவர்க டமமைக் கண்ட பாண்டிய மன்னன், அத் தலைவ னும் அவனுடன் போந்த சாத்தவர்களும் உருவம் பருவம் அணி படை முதலிய எல்லாவகையிலும் ஒருங்கொத் திருத்தல் நோக்கி வியப்புற்று, "இவர்களுள் தலைவர் யார்?" என்று வினவப், பக்கத்திருந்த வாதவூரடிகள், இதோ அவர் எதிரில் வருவர்," என்று விடைபகர்ந்த அளவிலே, அத்தலைவனும் தன்னிரண்டு கால்களாலுந்தன் குதிரையின் விலாப்புறங்களை அதுக்கிக், கசைக்கோலால் அதன்புறத்தில் அடித்துக், கடிவாளத்தைச் சிறிது தளர்த்திப் பிடித்தபடியாய் பாண்டியன் எதிரே வந்தனன். அதனைக் காண்டலும் பாண்டியவேந்தன் அடிகளைநோக்கி, இவ் வாரியப் பாகர் இவ் வையாளிப் பெருந்தெருவின்கட் பலபடியாய் அதனை நடத்திக்காட்டுமாறு சொல்லும்!" என்று கூற, அச் சொற்கேட்ட அடிகள் எல்லாம்வல்ல 44<noinclude></noinclude> qj0atpbekfe0x6c7p532o5mp68odwhs பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/177 250 649108 1953297 2026-07-13T07:50:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ குதிரைப்பாகற்கும் மன்னற்கும் நிகழ்ந்த நிகழ்ச்சி சக தம் பெருமானைத் தாம் ஏவும்படி கற்பித்தானே யென்று உள்ளம் நைந்து, ஆயினும் அதனைப் புறத்தே காட்டா ராய் அக்குதிரைப்பாகன்பாற் சென்று அவனை மனத்தாற் றொழுது, "எம்பெருமானே ! கல்லாத புல்லறிவிற் கடைப் பட்ட நாயினேன் பொருட்டாகக், கடவுளரானுங் காண்டற் கரிய நுமது திருவுருவத்தைப் புழுத்தலை நாயினேன் கண்ணாரக் காண எத்தவம் புரிந்தேன்! பெம்மானே ! நீர் இப்போது எழுந்தருளியபடியாக நுமது திருவுருவத் தைக் கண்டு வணஙகும் அவ்வளவேயல்லாமல், வேறு எவ்வாற்றால் எவர்தாம் நுமது வடிவினை யறியவல்லார்! எல்லையற்ற இவ் வருட்பெருக்கினைக் கண்டன்றோ உயர்ந்தா ரெல்லாருந் தேவரீரை அடியார்க்கு எளியர் என்பர்!" என்று கண்ணீர் யாறாய்ப் பெருகப் பலவாறு வழுத் துரை கூறிப், பாண்டியனது விருப்பத்தைத் தெரிவித் தருளினார். குதிரைப்பாகனாய் வந்த ஐயனும் அவரது வேண்டு கோளைத் திருச்செவியேற்றுக், குதிரையேற்றத்தில் மிக வல்லுநராயிருப்பவரும இதற்குமுன் எங்கும் காட்டியிராத அத்துணைப் புதுவகையா லெல்லாம் அதனைத் திறம்உற நடாத்திக்காட்ட, அவற்றையெல்லாங் கண்ட மன்னன் வியப்பினாலுங் களிப்பினாலுந் தன்னை மறந்தானாய்க் கைகள் தலைமேற்குவிய அப் பெருமானை வணங்குதற் கெழுந்தவன், பின்னர்த், தன்னுணர்வுபெற்று அரசன் ஒரு குதிரைப்பாகனை வணங்குதல் தக்கதன் றெனத் தன்னைத்தான் தடுத்திருந்தான்; மற்று அங்குநின்ற பிற ரெல்லாந் தமமை மறந்து ஐயனைத் தொழுதார். அதன்பின், அக் குதிரைப்பாகன் வென்றிவேந்தர் கொள்ளத்தக்க பரிகளுக்கு ஆகும் இலக்கணங்களும் ஆகா இலக்கணங்களும் விரிவாக வகுத்து விளக்கித், தான் கொணர்ந்த புரவிகள் எத்தகைய குற்றமும் இல் நற்பரியினத்திற் சேர்ந்தவாதலையும் எடுத்துக் காட்டி, அப் பரிகளெல்லாம் அம் மன்னன் ஏறுதற் கிசைந்தனவேயா மென்பதும் உணர்த்தித், தான் திரட்டி லாத •<noinclude></noinclude> faxiq9np4tjvnsnp0c3mg3z9nzo6o51 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/178 250 649109 1953298 2026-07-13T07:50:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சஉ மாணிக்கவாசகர் வரலாறு வந்த குதிரைகள் ஓரிலக்கத்திற்கும் விலைகள் இவ்விவ்வள வாயின வெனவுங் கணக்குச் சொல்லி மாற்றாரை வெல்லு தல் வேண்டிய அரசர்க்குச் சிறந்த குதிரைப்படை இன்றி யமையாததாதலும் அக்குதிரைகளைத் தான் சிறிது காலங் தாழ்த்துக் கொணர்ந்தமை இறைவன் திருவிளையாட் டாதலும் அவன் ஏற்கக்கூறி, அக் குதிரைகளைக் கயிறு மாறிக் கொண்டபின் வரும் நன்மை தீமைகள் அரசன் பாலவே யாகுமல்லால் தன்பால் ஆகா எனவும் வற் புறுத்தி அப் பரித்திரள் முற்றும் பாண்டியன் கையில் ஒப்படைத்தான். பாண்டிய மன்னனும், அக் குதிரைத் தலைவன் சொல்லியவற்றிற்கெல்லாம் முழுதும் உடன்பட்டு, 'நாம் இவை விலைகொள்ளுதற்குக் கொடுத்த பொன் முழு தும், இவற்றுள் ஒரு குதிரைக்கும் போதாது' என்று எண்ணினவனாய் அவற்றைக்கைக்கொண்டான்; கொண்டு, பரித்துறைக் காவலாளரைக் கூஉய், அப் புரவிகளை யெல்லாம் அவர்பால் ஒப்புவித்து, அவை தம்மையெல் லாம் பந்திகளிற் சேர்ப்பிக்குமாறு கட்டளையிட்டான். பின்னர்க், கிடைத்தற்கரிய துள்ளுவாம்பரிகள் கிடைக்கப்பெற்ற பெருங்களிப்பினாலும், அக் குதிரைப் பாகன் காட்டிய குதிரையேற்றத்தைக் கண்டு அவனை வியந்த வியப்பினாலும் பாண்டிய மன்னன் விலையிடுதற் கரிய பொற்பட்டாடை ஒன்றைத் தன் கையாலெடுத்து அதனை அக் குதிரைத் தலைவற்கு நல்க, அத் தலைவன் அதனைத் தன் சாட்டைக்கோலின் முனையால் வாங்கித், தன்னடியாரான வாதவூரர் பொருட்டு அதனைத் தன் முடிமிசைப் புனைந்துகொண்டான். இங்ஙனங், குதிரைத் தலைவன் குதிரையேற்றங் காட்டித் தான் கொணர்ந்த புரவிகளின் குற்றமற்ற இலக்கணங்களையெல்லாம் விரித் துரைத்து அவை தம்மையெல்லாம் பாண்டிய மன்னன் பால் ஒப்படைத்தபின், விலைவரம்பற்ற பரிகளைப் பெற் றமைக்கும் அவற்றுள் ஒன்றை வியக்கத்தக்கவாறாய் நடாத்திக்காட்டிய பெருந்திறமைக்கும் மிக உவந்து இறுதியில் அம் மன்னன் அத் தலைவற்குப் பொற்பட்டுத்<noinclude></noinclude> idfog9gbvhoimvq49s1vlbrd05ayvmk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/179 250 649110 1953299 2026-07-13T07:50:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ குதிரைப்பாகற்கும் மன்னற்கும் நிகழ்ந்த நிகழ்ச்சி சங தூசு நல்கினான் என்று நம்பியார் திருவிளையாடல் உரையா நிற்கத், திருவாதவூரர் புராணமோ அக் குதிரைப்பாகன் தன் புரவியை நடாத்திக்காட்டிய அளவிலே பெரிது மகிழ்ந்து அரசன் அவற்குப் பட்டுத்தூசு நல்கினானென்று கூறும். குதிரையேற்றங் காட்டி அவற்றின் இலக்கணங் களும் முற்றவுரைத்து அவை தம்மைப் பாண்டியன்பால் ஒப்படைத்தபின், அவன் அக் குதிரைத் தலைவற்குப் பொற்றூசு வழங்கி அவனை வழிவிடுத்தா னென்றலே இயற்கை நிகழ்ச்சிக்கு ஒத்ததாகலின் நம்பியாருரையே ஈண்டைக்குப் பொருத்தமுடைத்தாதல் காண்க. இனிப், பாண்டியன் விலைவரம்பற்ற அப்பொற்பட்டினை எடுத்து நல்கியக்கால், அக்குதிரைத்தலைவன் அதனைத்தன் செண்டுக்கோலின் முனையால் வாங்க, அதுகண்டு மன்னன் சினங்கொள்ள, அருகிருந்த அடிகள் அஃது அவரது நாட்டு வழக்கம் " என்றுகூறி அவனது சினத்தைத் தணி வித்தார் என்று நம்பியார் திருவிளையாடலும் திருவாத வூரர் புராணமுங் கூறாநிற்கப், பரஞ்சோதி முனிவர் திரு விளையாடலோ அங்ஙனம் பாண்டியன் நல்கிய துகிலினை அக் குதிரைத் தலைவன் தன் குதிரையினின்றும் இறங்கிப் பணிவுடன் ஏற்றுத் தன் தலைமேற் சூடிக்கொண்டான் எனக் கூறும். நம்பியார் திருவிளையாடல் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்கும் திருவாதவூரர் புராணத்திற் கும் மிக முற்பட்ட பழைய காலத்தே இயற்றப்பட்ட தொன் றாகலானும், அதனகட் கூறப்படும் வரலாறுகள் ஆராய்ந்து பார்க்குங்காற் சிற்சில வகைகளிற் றவிரப் பெரும்பாலும் பொருத்தமாகவே காணப்படுதலானும், அதற்குப் பின்வந்த திருவாதவூரர் புராணமும் அந் நூலுட் கூறுமாறே இவ் வரலாற்றினைக் கூறுதலானும், இவ விரண்டு நூல்கட்கும மாறாகப பரஞ்சோதியார் திரு விளையாட லுரைக்குமுசை கொள்ளற்பால தன்றென மறுக்க. ஆராய்ந்து பார்க்குந்தோறும் பரஞ்சோதியார் திருவிளையாடல் ஒருகாற் சிலகாலன்றிப் பலகாலும் பிழை படக் காண்டலின் முன்னை நூல்களோடு முரணும் இடங்<noinclude></noinclude> at52t15v64v2itarmump1bfmyz0lt2o பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/180 250 649111 1953300 2026-07-13T07:50:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சச மாணிக்கவாசகர் வரலாறு களிலும், ஆராய்ச்சிக்குப் பொருந்தா இடங்களிலும் இதனுரை உண்மையெனத் துணியற்பாற்றன்று. இனிக் குதிரைமேல் வந்த அத் தலைவன் சிவபிரானே யென்பதூஉம், நேரே கண்டு வைத்தும் அவன் அப் பெரு மானாதலைப் பாண்டியன் சிறிதும் உணர்ந்தில னென் பதூஉம் அடிகளே, " ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அல்லன்.": என அருளிச் செய்தவாற்றால் நன்கு பெறப்படும். இது கொண்டு, இப் பாண்டிய மன்னன், வேப்பங் கனிகளையுஞ் சிவலிங்க வடிவாய்க் கண்ட வரகுண பாண்டியன் அல்ல னென்பதூஉம் மேலுமேலும் வலியுறுத்தப்படுதல் காண்க. இனிக், குதிரைமேல் வந்த இறைவன் ஆரியர்க்குரிய குப்பாயச்சட்டை அணிந்திருந்தானென்பதூஉம், "பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்.''' என்று அடிகளே ஓதுமாற்றாற் பெறப்படும். இனிப், பாண்டிய மன்னன் அக் குதிரைத் தலைவனோ டுடன்போந்த சாத்தவர்கட்கெல்லாம் உயர்ந்த தூசுகள் நல்கி எல்லாரையும் விடைகொடுத்துப் போக்கியபின், திரு வாதவூரடிகட்குப் பொற்பட்டம் முதலான வரிசைகள் அளித்து அவரையும் மனைக்கேகப் பணித்துத், தானுந் தன் அரண்மனைக்கட் புகுந்தான். குதிரைச் சேவகனாய் வந்த பெருமான் பாண்டியன்பால் விடைபெற்று ஏகத் துவங்குகையில் அடிகள் 'பிடித்தபத்துப்' பாடியருளினா ரென்னும் நம்பியாருரை பொருத்தமாகக் காணப்பட வில்லை; என்னை? தம்மையுந் தம் மனைவிமக்கள் முதலான குடும்பத்தாரையும் உலக வாழ்க்கையில் வாழவொட்டாது 1. திருப்பாண்டிப்பதிகம், சு. 2. அன்னைப்பத்து,எ.<noinclude></noinclude> 92z2j7z942ed63ov689c5zamj0x5wxe பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/181 250 649112 1953301 2026-07-13T07:50:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நரி பரியாக்கியது அடிகள் பொருட்டே பிரித்துத் தனது திருவடிப் பேரின்பவாழ்வில் வாழவைத்த இறைவனது திருவருட்டிறத்தை வியந்து, "ஊத்தையேன் றனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே.'' என்று அதன்கட் டாம் அமைச்ச வாழ்க்கையினின்றும் விடுவிக்கப் பட்டமையினை நன்கெடுத்துக் கூறுதலானும், தாம் இறைவற்குத் திருவடித் தொண்டரான சிறப்பும் தம் பொருட்டுக் குதிரை கொண்டு குதிரைமேல் வந்த எல்லாம வல்ல பெருமானின் உண்மையும் அறியாமல் தம்மை அமைச்சராகவும தம்பொருட்டு வந்த ஆண்டவனைக் குதிரைச் சேவகனாகவுமே நினைந்து அதற்கேற்பவே ஒழுகிய அம் மன்னன் முன்னிலையில் தம்மியல்பையுந் தம் தலைவனியல்பையுந் தமக்குள்ள அன்பின் பெருக்கையுந் தெற்றெனப் புலப்படுத்தி அப்பிடித்தபத்தினை அருளிச் செய்தல் ஆகாமையானும் என்பது. அது நிற்க. சு. நரிபரியாக்கியது அடிகள் பொருட்டே இனி, அரசனையுள்ளிட் டெல்லாருந் தத்தம் இருக்கை சேர்ந்தபின் பகலவனும் மேல்பால் மறைந்தனன். குதிரைத்துறைக் காவலரும் அக் குதிரைகளைப் பந்தி களில் நிரல்படக் கட்டி, அவை தமக்கு உணவாகப் பருப் பும் நெய்யுங் கருப்புக்கட்டியும் சேர்த்துக் கலந்து, இனிய புல்லைக் கொணர்ந்து இட்டுப், பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரையுங் கழுவி வேவுவித்துப் பையில் நிறையப் பெய்து கட்டி எவ்வளவோ முயன்று தீனி கொடுத்தும், அவைகள் அவற்றை அயின்றில. பின்னர் வரவர இருள்மிகுந்து நடுயாமம் ஆதலும், வந்த அப் புதுப்பரிகளெல்லாம் நரிக 1.பிடித்தபத்து,க. .<noinclude></noinclude> n5udxn6dv51zzvv638w4k4aoxzh0bpi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/182 250 649113 1953302 2026-07-13T07:50:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு ளாக உருமாறி, அப் பந்திகளில் தமக்கு முன்னரேயிருந்த குதிரைகளின் அடிவயிற்றைக் கடித்து உள்ளுள்ள குடர் களைப் பிடுங்குவனவும், கழுத்தைக் கடித்து இரத்தத்தை மாந்துவனவும், உயிர்துறந்து கீழ்வீழ்ந்த பழங் குதிரை களின் உடம்பைக் கிழித்து உள்ளுள்ள தசை நிணம் மூளை முதலியவற்றைக் கிண்டிக்கிளறித் தின்பனவுமாய்ப் பந்தியி லிருந்த பழங் குதிரைகளையெல்லாம் ஒருமிக்கக் கொன்று, பிறகு அவற்றினின்றும் புறப்பட்டுத் தெருக்களிலும், ஆவணங்களிலும், அங்கணங்களிலும், வீடுகள் மடங்கள் சாவடிகளென்னும் இவற்றின் முற்றங்களிலுந் திரள் திரளாய்ச் சென்று ஊளையிட்டு ஓடுவவாயின. இந் நிகழ்ச்சி யைக் கண்டு வெருக்கொண்ட பரித்துறைக் காவலரும் நகர் காவலரும் அவற்றை அடித்துக் கொல்லுதற்குப் படைக் கலங்களோடு எதிர்த்தும், அந் நரித்தொகுதிகள் அவர்க்கு அஞ்சாவாய்த் தாமும் அவரை எதிர்ப்பவாயின. இதற்குள் ஊரிலுள்ள குடிமக்களெல்லாருந் துயிலினின்று திடுமென எழுந்து கூக்குரலிடுவாராயினர். இது, 'நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறை யான்.''1 என்று அடிகளே ஓதுமாற்றால் உண்மையாதல் தெளியப் படும். நரிகளின் ஊளையொலியும், காவலர் அவற்றை வெருட்டும் ஒலியும், நகரமாந்தர் துயில்நீங்கி எழுந்து அச் சத்தாலிடுங் கூக்குரலொலியும் ஒருங்குசேர்ந்து பேரிரைச் சலை விளைக்கவே பாண்டிய மன்னனுந் துயிலினின்று திடுக்கிட்டெழுந்து அவ் விரைச்சல் நிகழ்தற்கு ஏது வென்னையென்று தன் மெய்காப்பாளரையும் வாயில் காவல ரையும் வினவாநிற்கப், பரித்துறைக் காவலரிற் சிலரும் விரைந்து வந்து அவனை வணங்கி, "நேற்றுவந்த புதுப் பரிகளெல்லாம் இன்றிரவின் நடுயாமத்தில் நரிகளாக 1. ஆனந்தமாலை, எ.<noinclude></noinclude> fw3u25y3g935exq1h69x5wf9okw7won பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/183 250 649114 1953303 2026-07-13T07:50:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நரி பரியாக்கியது அடிகள் பொருட்டே சஎ மாறிப் பழம்பரிகளையுங் கொன்று பிடுங்கித்தின்று கூட்டங் கூட்டமாய் ஊளையிட்டுக் கொண்டு ஊரெங்கும் உலவா கின்றன" என்று அவ்வகைகளையெல்லாம் விரித்துச் சொல்லி முறையிட்டார். அச் சொற் கேட்ட மன்னவன் இடிமுழக்கங்கேட்ட அரவென மனம் மடிந்து ஆற்றொணாத் துயரமும், அதனூடேயூடே, 'பரிகள் நரிகளானவாறு யாங்ஙனம்!' என வியப்புங் கொள்வானானான். சிவபிரான் தன் மெய்யடியார் பொருட்டுச் செய்யும் அருட்டிறங்களை யும், அவற்றை அவனாற் செய்வித்துக்கொளளும் மெய்யடி யார் உண்மைகளையும் அறியமாட்டாத அப் பாண்டிய மன்னன், "இத்தகைய மாயஞ் செய்தற்கு வாதவூன் இந்திரசாலங் கற்றவனா யிருத்தல் வேண்டும். நாம் தந்த பொருட்டிரளை யெல்லாம் வீணே செலவிட்டு, அவற்றிற்கு ஈடுகட்டுவான்போல் நரிகளையெல்லாம் பரிகளாக உருமாற் றிக் கொணர்வித்து நம்பால் ஒப்படைத்தான்!" என்று தன்னுள்ளே எண்ணிச் சீற்றங்கொண்டான். இதனாலும், இவன் "வெள்ளை நீறு மெய்யிற்கண்டு, கள்ளன்கையிற் கட்டு அவிழ்ப்பித்த' வரகுண பாண்டிய மனனன் ஆகான் என்பது பின்னும் வற்புறுத்தப்படுதல் காண்க. இவ்வாறு பாண்டியன் சீற்றமுந் துயரமும் வியப்புங் கொண்டிருக்கையில் புலரிக்காலம வந்தது; பகலவன் தன் அலர்கதிர்களைப் பரப்பிக்கொண்டு கீழ்பாலிற் செம் பொற்றிரளைபோற் றோன்றினான். திருவாதவூரடிகள் அன்றைக்காலையில் மிக்கதொரு மனமகிழ்வோடும் எழுந்து செய்கடன்கள் கழிப்பிப், பாண்டியனைக் காண்டற்குத் தமது வாதவூரினின்றும் புறப்பட்டுச் சிவிகை யூர்ந்து வந்தார். வந்து அரண்மனை புகுந்து பாண்டிய அரசனை வணங்கி அவனது முகத்தை நோக்கினவர், அது தழ லிடைப்பட்ட தாமரைபோல் வாடியிருக்கக் கண்டு, "பெரு மானே! வாடியிருப்ப தென்னை?" என்று வினவினார். அதற்கவன் சினநகை புரிந்து, "நீநல்ல அறிவுடைய அமைச்சன் ! தேடிப்பார்த்தால் உன்னையொப்பார் யாவர்! நல்ல பரிகள் கொண்டுவந்தனை! நீ தேடிச் செய்த<noinclude></noinclude> 92t0dc5zj8nuex7u8n3m9lr79ukog9a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/184 250 649115 1953304 2026-07-13T07:50:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சவு மாணிக்கவாசகர் வரலாறு அருமை சிறிதோ! பொல்லாங்கும் வேறுண்டோ!" என்று கடுகடுப்போடு கூறினான். அதுகேட்ட அடிகள் துணுக்குற்று, "வேந்தர் பெருமானே! சிறந்தனவாக ஆராய்ந்து தெரிந்தெடுத்துக் கொணர்வித்த குதிரை களுள் ஏதேனும் பழுதுண்டோ? நேற்று அவைகளை ஒவ்வோரின மாய்ப் பிரித்துணர்ந்து அறிஞர் முன்னிலையில் அகமகிழ்ந்து கைக்கொண் டீரன்றோ?" என்று வினவினார். அச் சொற்களைச் செவிமடுத்த மன்னன் நெருப்பில் நெய் சொரிந்தாலொப்ப மேன்மேற் சினங்கிளர்ந்து, நெஞ்சம் அஞ்சாமல் என்னை யணைந்து இவற்றைக் கூறுகின் றனையோ? நேற்று நீ கொணர்வித்த பரிகளெல்லாம் நரிகளாகி முன்னமேயுள்ள எம்முடைய குதிரைகளையுங் கொன்று பிணமாக்கி ஊளையிட்டுத் திரிகின்ற செய்தியைப் பித்தா, நீ உணர்ந்திலையோ! ஆசிரியர்மாட்டும் அரச ரிடத்தும் தூய அருளாளர்பாலும் அன்பிற்சிறந்த தோழர் மாட்டும் அருந்தவத்தோ ரிடத்தும் நெஞ்சம் அஞ்சாமற் கரவு செய்வோர்க்குக் கொலையல்லாது வேறு செய்யத் தக்கதோர் ஒறுத்தல் உண்டோ! நரிகளை யெல்லாம் பரிகளாக்குவித்து அழைத்து எம்முடைய குதிரைப்பந்தி களிற் கட்டுவித்தாய்! அறிவை மயக்கி இந்திரசாலஞ் செய்வது எம்மிடத்திலேயோ! வேந்தர்க்குரிய பொற் றிரளை அழிப்போர் தாமோ வீடுபேற்றினை யடையும் நல்லோர்! மாவேறிக் காட்டிய குதிரைச் சேவகன் எங்கே? அவனுடன போந்த சாத்தவர்கள் எங்கே! நீ மறைநூல்கள் ஓதினமை யெல்லாம் இங்ஙனம் செய்தற் குத்தானோ! நின்னுடம்பினை வருத்தி ஒறுத்தலே செயற் பாலது," என்று கொடுஞ் சொற்களை வாரி இறைத்துக் கூற்றினுங் கொடியரான தண்டக்காரர்களை விளித்து, 'இவனைக் கொண்டுபோய்ச் சிறையிலிட்டு வளைத்து, இவன் நமக்குத் தரவேண்டும் பொருள்களையெல்லாம் வாங்குமின்கள் !" என்று ஏவினான். அவர்களும் அங்ஙனமே செய்தற்கு அவரை அழைத் துச் சென்றவர்கள் அவரது பேரன்பின் நிறத்தைக் கண்டு<noinclude></noinclude> 6d3lwz1p49lqv4deystztnep9h6y8l5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/185 250 649116 1953305 2026-07-13T07:50:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நரிப்ரியாக்கியது அடிகள் பொருட்டே உள்ளம் உருகி, அவரது உடம்பினை வருத்துதற்கு மனம் இசையாராய், அவரை ஒறாமல் விடினும் அரசன் தமக்குத் தீங்குபுரிவானென உன்னி அச்சத்தால், அவரைச் சிறையில் அடைத்து வளைத்துவைத்தார்கள். இவ்வாறு சிறையில் வளைத்துவைக்கப்பட்ட அடிகள் அத் துன்பம் பொறுக்க மாட்டாமற் "பாருருவாய பிறப்பறவேண்டும்," என்பதனை முதலாகவுடைய எண்ணப்பதிகம் அருளிச்செய்து அழுது குறையிரந்திருக்கலா மென்று கருதற்கு இடமிருக்கின்றது. திருப்புலம்பலும் இந் நேரத்தில் அருளிச்செய்ததா யிருக்க லாமேனும்,அதன் முதற் செய்யுளில் திருவாரூர் குறிக்கப் பட்டிருத்தலால், அஃது அத்திருக்கோயிலை வணங்கு தற்கு அடிகள் சென்றபோது அருளிச்செய்ததா யிருக்கலாமோ என்று ஐயுறு தற்கும் இடஞ்செய்கின்றது. மற்று, இந் நேரத்தில் அவர் அருளிச்செய்தது "இரும்புதரு மனத் தேனை ' என்னுஞ் செய்யுளை முதலாகவுடைய திருவேசறவே யாம் என்று நம்பியார் திருவிளையாடல் உரைக்குமேனும், அப் பதிகத்தின்கண் அடிகள் தாம் துன்புறுவதனைக் கூறாமல், தாம் துன்பங்கள் பலவற்றிற்கு ஆண்டவன் றிரு வருளாற் றப்பிப் பிழைத்தமையினையும், ஆண்டவன் தம்மை 'அஞ்சேல்' என்று ஆண்ட திறத்தினையுமே, உ L நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் உய்ஞ்சேன்எம் பெருமானே யுடையானே அடியேனை அஞ்சேல் என்று ஆண்டவா றன்றே." என்றாற்போல அத்திருப்பதிகத்தில் அடுத்தடுத்து ஓதுத லானும், அதன் ஒன்பதாஞ் செய்யுளில், " அருள் எனக்கு இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே." எனத் திருவிடைமருதூரைக் கிளந்து கூறுதலானும் அப் பதிகம் இந் நேரத்தில் அருளிச்செய்யப்படாமல், அடிகள் மதுரையையும் அமைச்சுரிமையையும் விட்டகன்று திரு விடைமருதூர்க்குச் சென்றபோது அருளிச்செய்யப்பட்ட தாகுமென்பதே தேற்றமாம். மா.வ.-4<noinclude></noinclude> qlf60mr18o3v5wxlapk6iliy70b0u1c பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/186 250 649117 1953306 2026-07-13T07:50:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு இனி, அரசனேவலால் அவன் தண்டற்காரர் அடி களைக் கொண்டுபோய்ச் சிறையிலிட்டு வளைத்துவைத்தா ரென்று நம்பியார் திருவிளையாடல் கூறுமேனும், அடி களின் துயர் நீக்கும்பொருட்டு இறைவன் வைகையாற்றிற் பெருவெள்ளத்தைப் பெருகவிட்ட பின்நிகழ்ச்சியை ஆராய்ந்து காணுமிடத்து அரசன்றன் ஏவலர் அடிகளைக் கொண்டுபோய் வைகையாற்று மணவில் நண்பகற்போதிற் கடுவெயிலில் நிறுத்தி, அவரது அருமைத் திருமேனியை வளைத்து முதுகின்மேல் கருங்கல்லை ஏற்றிவைத்து வருத்தி னாராதல் வேண்டுமென்பதே கருதற்பாலதாயிருக்கின்றது. இத்தகைய பொல்லாக் கொடுந்துன்பத்தைப் பொறாமல் அடிகள் நைந்தழுது புலம்புதலைக் கண்ட எல்லாம்வல்ல சிவபிரான் மிக இரங்கித் தன் றிருவருளாணையால் உலகினைக் கெடுப்பதும் எடுப்பதுஞ் செய்யும் முகிற்குழாங் களை நினைந்து அவை பெருமழை பொழிகவெனத் திரு வுளத்தெண்ணினான். எண்ணுதலும் அளவுக்கு மிஞ்சிய பெருமழை அன்றைக்குப் பொழிந்தது. இங்கொன்று ஆராயற்பாற்று. சித்திரை வைகாசி ஆனி ஆடி என்னும் நான்கு திங்களுமே கதிரவன் கடு வெயில் எறிக்கும் வேனிற்காலமாம். ஆவணித் திங்களோ கார்காலந் துவங்குங்காலமாம். அடிகள் மதுரைமாநகர்க்குக் குதிரை கொணர்வித்தது ஆவணித்திங்கள் மூலநாளி லேயாமென்பது நம்பியார் பரஞ்சோதியார் என்னும் இருவர் தம் திருவிளையாடற் புராணங்கட்குந், திருவாத வூரர் புராணத்திற்கும் ஒப்பமுடிந்தது. ஆவணி மூலத் திற்கு அடுத்த நாளிலேயே பரிகளெல்லாம் நரிகளாகி மதுரைமாநகரைப் பித்தேறச் செய்தமையால், அன் றைக்கே பாண்டியன் அடிகளைத் தன் ஏவலரிடம் ஒப் பித்து வருத்தினானாதல் வேண்டும். அங்ஙனம் அவரை வருத்திய அந்நாளும் அத்திங்களும் கார்காலத்து வான் தலைப்பெயலை நிறையப்பெய்தற்குரிய காலமேயா தலீன், அவ்வாறு கார்காலத்தில் இயற்கையாகவே மழை மிகப் பெய்து வைகையாறு பெருகியதனை இறைவனருளால்<noinclude></noinclude> 9hc2c9kmmr0kasm4a8eluhc3zqhd6cj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/187 250 649118 1953307 2026-07-13T07:50:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நரி பரியாக்கியது அடிகள் பொருட்டே நிகழ்ந்ததெனக் கூறுதல் யாங்ஙனமெனிற் மாணிக்கவாசகப் ருக கூறுவாம். பெருமானை அமைச்சராகப் பெற்ற பாண்டியன் சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்தும் முதிர்ந்த பேரன்பு கொண்டவன் அல்லன்; வேற்றரசர் மேற் படையெடுத்துச்சென்று அவரை வென்று அவர் தம் நாடுகளைக் கைப்பற்றுதலிலேயே கருத்துடையவன். குடிக ளிடத்து வாங்கிய இறைப்பொருள்களை அவர்களுடைய நன்மைகளுக்காகப் பயன்படுத்தாமல், அவற்றைக் கொண்டு உயர்ந்த வாம்பரிகள் திரட்டித் தனது குதிரைப் படையை வலிதாக்கி வேற்றரசரோடு போர்புரிதற்கு முனைந்தான். அந் நினைவுடைய அவன் றந்தபொருள் அவனோடு ஒத்தநினைவுடைய ஓர் அமைச்சர் கைப்படாமற், சிவபிரான் றிருவடிக்கட் பேரன்புபூண்டு பிறவி வேரறுக் கும் நினைவுடைய அடிகள் கையிற்பட்டமையால், அந் நற்பொருள் பலவகையான அறங்களுக்கும் பயன்படுத்தப் பட்டது. தன் பொருளாகாமல் தன் குடிகளால் தரப் பட்ட அப்பொருள் அக் குடிமக்களின் நன்மையின் பொருட்டே செலவழிக்கப்பட்டதனை உணர்ந்தும் பாண்டி யன் அதற்குடன்படாமல் அப்பொருளுக்குக் குதிரை கொள்ளுதலிலேயே கருத்துவைத்து, அக் கருத்தின்படி நடவாராயின் அடிகளை வருத்துவதற்கே உறுதி கொண் டிருந்தான். ஆகவே, தன்னடியவரைப் பாதுகாத்தற் பொருட்டும், பாண்டியனது போர் வேட்கையை அவித்து அவனது செருக்கை அடக்குதற்பொருட்டுமே இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணரத் திருவுளம் இசைந்தான். இனிப், பரிகள் திரும்ப நரிகளாய் உருமாறி ஓடிப் போகக் கண்டும் அப் பாண்டியன் உளந்திருந்தி அடிகளின் பெருமை யுணரானாய் அவரைப் பெரிதும் வருத்துவ னென் பதும், அங்ஙனம் வருத்தும்வழி மழையை மிகப் பொழி வித்து வைகை யாற்றைப் பெருக்கி வெள்ளம் கரைபுரண் டோடி நகர்க்குட் புகுமாறு செய்வித்தால் அவ்வரசன் உணர்வு தெளியப் பெறுவன் என்பதும், அவ்வாறு மழை பொழிவித்தற்கு ஏற்றதாக உலக இயற்கையில்<noinclude></noinclude> asrxjm3ryo35pai1vj2ua4h6e446y8l பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/188 250 649119 1953308 2026-07-13T07:51:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ருஉ மாணிக்கவாசகர் வரலாறு தன்னால் வகுக்கப்பட்ட காலம் ஆவணித் திங்களே யாதலின் இந் நிகழ்ச்சிகட்கு இசைந்துவருமாறு குதிரை களை அத் திங்களின் மூலநாளிலேயே கொண்டு செல்லல் வேண்டுமென்பதும் எல்லாம்வல்ல இறைவன் முன்னரே தன் றிருவுளத்தடைத்துக் கார்காலத்தின் கண்ணேயே அங்ஙனம் மழையை நிரம்பப் பெய்வித்துத் தான் கருதி யதை முடித்தானென்க. அற்றேல், நரிகள் பரிகளாகவும், அப்பரிகள் திரும்ப நரிகளாகவும் உலகவியற்கை நிகழ்ச் சிக்கு மாறாய்ச் செய்து காட்டியதுபோலக், கார் மழை பெய் தற்கு ஏற்றதல்லாத வேனிற்காலத்தில் அதுபொழியுமாறு செய்துகாட்டா தவா றென்னையெனின்; முதன் முறை இயற்கை நிகழ்ச்சிக்கு மாறாய்ச் செய்துகாட்டிய நரிபரி மாற்றத்தின் அருமையையே உய்த்துணரமாட்டாது அதனை இந்திரசாலமென இகழ்ந்து அடிகளை வருத்திய அப் பாண்டிய மன்னனுக்கு மேலும் அங்ஙனம் ஒன்று செய்து காட்டுதலாற் போதரும் பயன் ஒன்றின்மையா னும், தன்னடியரைக் காத்தலே இறைவன் றிருவுளக் குறிப்பாகலானும், இரண்டாமுறை அவரைக் காத்தல் வேண்டி இயற்கை நிகழ்ச்சியோடு ஒப்பவே வைத்து மழை யைப் பொழிவித்தானென்க. ஒன்றை இயற்கை நிகழ்ச்சி யோடு ஒவ்வாமல் வைத்துக் காட்டியது தன்னடியவரின் பெருமை தோற்றுவித்து அவரைப் பாதுகாத்தற்கும், மற்றொன்றை அந் நிகழ்ச்சியோடு ஒப்பவைத்துக் காட்டி யது முன்னையதால் உணர்வு தெளியப் பெறாத அம் மன்னனை ஒறுத்துத் தன்னடியவரைப் பாதுகாத் தற்குமேயா மென்க. அல்லதூஉம், கீழ்கடற்கரை மருங்கேயுள்ள ஊர் களிற் கார்காலத்தில் மழை தப்பாது பெய்தல் போலக், கடற்கரையை மிக அகன்றிருக்கும் உள்நாடுகளில் அக் காலத்திலும் மழை தப்பாது பெய்தல் இல்லையாகும். பாண்டிநாடு கீழ் கடற்கரைக்கு அருகிலில்லாமல் எட்டி உள்ளிடத்தில் இருப்பதொன் றாகையால், அதன்கட் கார் காலத்தில் மழைபெய்யாது போதலும், அதனால் அந்<noinclude></noinclude> doxbrbr092266738894iouwrgpb8q9r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/189 250 649120 1953309 2026-07-13T07:51:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நரிபரியாக்கியது அடிகள் பொருட்டே ருகூ நாட்டில் அடுத்தடுத்து வற்கடம் உண்டாதலும் பழைய நூல்களானும் உலகத்தார் உரையானும் அறியப்பட் டனவேயாம். இந் நிகழ்ச்சியுண்டான அப் பழையகாலத் திலுங்கூட மதுரைமா நகரத்திலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் வேனிற்கால வெப்பந் தணியாமல் அஃது ஆவணித் திங்கள் முற்றுந் தொடர்ந்திருந்தமையா லன்றோ பாண்டியன் ஏவலாட்கள் அடிகளை அக்கடு வெயிலிற் கொண்டுபோய் நிறுத்திவைத்து நலிவராயினர். அங்ஙனம் மழைபெய்தல் அரிதாய அவ்வாவணித் திங்களில் அடிகளை அவர் வருத்திய அன்றைக்கு அளவு படாப் பெருமழை பொழிந்து வைகையாறும் உடைப் பெடுத்ததாயின், அஃது அடிகளைக் காத்தற்பொருட் டாகவே இறைவன் ஆணையால் நிகழ்ந்த புதுமையா மென்றே கொள்ளற்பாற்று. அவ்வாறு கொள்ளாம், இயற்கையாய் நிகழ்ந்த அந் நிகழ்ச்சியே அடிகளைக் காத்தற்கும் உதவியாயினது 'காக்கை ஏறப் பனம்பழம் வீழ்ந்த' நிகழ்ச்சியோ டொப்ப தேயாமெனின்; அடிகளின் பொறுத்தற்கரிய துன்பத்தைப் போக்குதற்கு இன்றியமையாததான அந்நேரத்தில் அம் மழை பொழியுமாறு தொடர்பு படுத்தியது கடவுட்செயலே யல்லாமற் பிறிதென்னை? ஒரு பேரறிவின் செயலால் உந்தப் படாமல் அறிவில்லா மழை தானாகவே அந்நேரத்திற் பெய்ததென்று உரைக்கும் அறிவில்லா வழக்குப் பயனுடையதோ, தன்னடியரைக் காக்கும் பொருட்டு முற்றறிவுடைய ஒரு முழுமுதற் பொருளால் ஏவப்பட்டு அஃது அந் நேரத்திற் பெய்ததென் றுரைக்கும் அறிவுடை வழக்குப் பயனுடையதோ என்று ஆராய்ந்து பார்க்கவல்ல நுண்ணறிவுடையார்க்கு, எல்லா அறிவுமுடைய இறைவ னருளாற் செலுத்தப்பட்டு அஃது அங்ஙனம் பெய்த Q தனக் கொள்ளுதலே வாய்ப்புடைத்தாய்த் தோன்றும். எல்லா அறிவும் ஆற்றலும் உடைய ஒரு கடவுளின் றிருவருளால் உலகமும் உலகத்து நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன வெனக் கூறுதல் தமது அறிவுக்குப்<noinclude></noinclude> f7ah4tg6kkto0ftobu9xjqgsbs7l0r7 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/190 250 649121 1953310 2026-07-13T07:51:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு பெருமையாகாதென்று கருதி, எல்லாம் அறிவின்றி இயற் கையாகவே இயங்குகின்றனவென்று அறியாமைக்கே ஏற்றஞ்சொல்லி மகிழ்வோர் தம்மை ஒருவர் 'அறிவில்லா தவர்' எனவும், 'தாம் செய்வன வெல்லாம் அறிவின் மையேயாம்' எனவுங் கூறியக்கால் அச் சொற்கேட்டு வருந் துதல் என்னையோ? அதனால், அறியாமைக்கு ஏற்றஞ் சொல்லும் அவரது உள்ளமே அவர்தம் கொள்கைக்கு மாறாய் நிற்றலின், உலகத்து நிகழ்ச்சிகள் எல்லாம் எல்லை யற்ற ஒரு பேரறிவால் தொடர்பு படுத்தப்பட்டு நிகழ்கின் றன வென்பதே தேற்றமாம். ஆகவே, அடிகள் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி முன்னைநாட் கொணர்ந்த இறைவனே அவர்க்குப் பின்னைநாள் நேர்ந்த கொடுந் துன்பத்தினையுந் துடைத்தற் பொருட்டு அங்ஙமை பெருமழை பெய்வித்து அருளினானென்று கடைப்பிடிக்க. எ. இறைவன் மண்சுமந்து அடிபடுதல் இவ்வாறு அளவுக்கு மிஞ்சிப் பெய்த பெருமழை யினால் வெள்ளம் பெருகி வைகையாற்றிற் புரண்டு வரலா யிற்று. அடிகளை அவ்யாற்று மணலில் நிறுத்தி வருத்திய தண்டற்காரரும் அவரை விடுத்துத் தத்தம் மனையகம் நோக்கி ஓடினர். தம்மைக் காத்தருளிய சிவபிரான் திரு வருளை நினைந்து நினைந்துருகிய உள்ளத்தினராயும் அழுத கண்ணினராயும் அடிகளும் வைகையாற்றை விட்டு அதன் கரைமீ தேறிச், சொக்கப் பெருமான் திருக்கோயிலுட் சென் று அவனைத் தொழுது வழுத்தியபடியாய் இருந்தார். இதற்குள் அவ்யாற்றின் வெள்ளங் கரைகளை நெடுக உடைத்து மதுரைமா நகர்க்குள் எங்கும் புகுந்து நிரம்பி மேன்மேல் உயர் தல்கண்ட அந் நகரத்து மாந்தரெல்லாங் கூக்குரலிட்டு ஓலமிடுவாரானார். இவைகளை யுணர்ந்த பாண்டிய மன்னன் நெஞ்சங் கலங்கித் "திருவாதவூரடிகளை யான் ஒறுத்துப் பெரும்பிழை செய்தமையால் இ பேரிடர் நேர்ந்தது போலும்! என் செய்வேம் !" என<noinclude></noinclude> g5mwkhaw9a46s8v7ah86m0qt91npit0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/191 250 649122 1953311 2026-07-13T07:51:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ இறைவன் மண்சுமந்து அடிபடுதல் குட்டு உளம் வருந்தித், தன் அமைச்சரை யெல்லாங் கூஉய் "என் றும் வாரா இப்பெருவெள்ளம் இன்றுவந்து இந்நகரை அழிப்பான்புக்க தென்னை! இதற்குடனே செயற்பாலது யாது?'' என்று வினவுதலும், அவரெல்லாம் முன்நாள் பின்நாள் நிகழ்ச்சிகளை நன்குணர்ந்து பார்த்துத், திரு வாதவூரர் சிவபிரான்மாட்டு வரம்பிகந்த பேரன்புடைய ராய்க் காணப்படுதலின், அவரது தன்மையுணராதே அவரை வருத்திப் பிழைசெய்ததனாலே தான் நேர்ந்தது! அவரை வருவித்து வணங்கி அவரது அருளைப் பெற்றால் மட்டும் இவ்வெள்ளந் தணியும்," என விடை பகர்ந்தார்கள். தனது கருத்தும் அவர்களது கருத்தும் ஒத்திருக்கவே பாண்டியன் தான் செய்தவை யெல்லாம் பிழையெனத் தெளிந்து, சொக்கப்பெருமான் திருக்கோயிலி லிருந்த அடிகளை வருவித்துத் தான் செய்பிழையினைப் பொறுக்கும்படி வேண்டி, "வெள்ளம் ஊர்க்குள்ளே புகாமல் வடிந்துபோகும்படி பணித்தருளல் வேண்டும்,' எனக் குறையிரந்து, "உடைப்பட்ட கரைகளையும் ஊரிலுள்ளார் அனைவரும் ஒருங்குவந்து நின்று அடைக்குமாறும் தேவரீரே தலைவராய் நின்று செய்தல் வேண்டு" மெனவும் பணிவுடன் மொழிந்தான். முன்னர் அரசன் தம்மேற் சினந்தகாலத்தும் பின்னர் இப்போது மகிழ்ந்த காலத்தும் வெறுப்பு விருப்பற்று ஒரு நிலையில் நின்ற உள்ளத்தினரான அடிகள் தம்மை யாட்கொண்ட ஐயனருளை வியந்து வெளிப்போந்து, பரிமேல் வந்த பெருமானது திருவுருவத்தை உள்ளத்தில் உருகி உன்னி வெள்ளந் தணிந்து ஏகுமாறு வேண்டியவாறாய் வைகையாற்றங் கரையில், வேந்தன் பணி செய்வாரொடும் வந்து சேர்ந்தார். சேர்ந்து, மதுரைமா நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டாரும் உடைந்துபோன கரையில் இவ் விவ்வளவு இடம் அடைத்துக் கரையை உயர்த்துதல் வேண்டுமென அப் பணியாளராற் பறையறைவித்து, அற்றைநாள் மாலைக்குள் அவரெல்லாம் அவை யடைபடு மாறு செய்விக்கவெனவுங் கட்டளையிட்டருளினார். தன்<noinclude></noinclude> rak3cmw32msop13vymlrnrth3mehjey பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/192 250 649123 1953312 2026-07-13T07:51:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு அடியார் துயர் களையும்பொருட்டு வெள்ளத்தைப் பெருக விட்ட இறைவன் துயர்ஒழிந்த அடிகளின் வேண்டுகோளுக் கிணங்கி அஃது ஊரைவிட்டு வடிந்தேகவுஞ் செய்தான். பறையறைவிப்புக் கேட்ட ஊரவரெல்லாம் விரைந்துவந்து தத்தமக்கு அளந்துவிட்ட கரையினை அடைக்கும் முயற்சி யில் முனைந்து நிற்க, அப்பணியாளர் அவரை அத்தொழி லில் விரைந்தேவுதற்கண் முறுகி நிற்பாரானார். இஃதிங்ஙனம் நடவாநிற்க, அம் மதுரைமா நகரிற் றென்கிழக்கு மூலையிலுள்ள ஒருமனையில் பிட்டுச்சுட்டு விற்றுப் பிழைக்கும் நரைமுதியோளான ஒரு பிட்டு வாணிச்சி இருந்தனள். அவள் சிவபிரான்மாட்டுப் பெருகி முதிர்ந்த பேரன்புடையவள். அவளுக்கு நெருங்கிய உறவினராயிருந்தாரெல்லாம் இறந்துபட்டமையின், அவள் தன்னந் தனியளாயிருந்து பிட்டு விற்பனையில் வரும் மிகச் சிறு ஊதியப் பொருளைக்கொண்டு உயிர் வாழ்ந்து வரும் ஏழையாவள். ஏனையோர்க்கு அளந்துவிட்ட பங்குகளை யெல்லாந் தங் கூலியாட்களைக் கொண்டு அடைப்பிப் போரும், கூலியாட்கள் கிடைக்கப்பெறாவிடின் தாமே யடைப்பாருமாய் நிற்க, இப்பிட்டுவாணிச்சிக்கு அளந்து விட்ட பங்கோ முதுகு கூனி வலிவிழந்த அவள் தன்னால் அடைக்கக் கூடாமலும் தக்க கூலிகொடுக்கப் பொருளில் லாதவளாகலின் கூலியாள்கொண்டு அதுசெய்ய இயலாம் லும் வறிதே கிடந்தது. அதனைக் கண்ட வேந்தன் பணியாளர் அவள்பாற் சென்று அவளை நெருக்க, அவள் அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் தனது நிலைமைக்கேற்ற கூலியாள் கொள்ளும் பொருட்டு அந்நகரெங்கும் மெல்லமெல்ல உழன்று திரிந் தும் எவருங் கிடைக்கப்பெறாமையால், நெஞ்சம் அஞ்சிக் கலங்கி, மேலும் திரிவதற்கு இயலாமல் இளைப்புற்றுச், சொக்கப்பிரான் திருக்கோயில் வாயிலிற் சென்று நின்று, அழுது குறையிரப்பாளானாள். இவ்வாறவள் நிற்கையில், தலையிற் கவிழ்த்த கூடையும் தோள்மேல் மாட்டிய மண் வெட்டியுங் கொண்டு, புழுதிபடிந்த மேனியனாய், அரையில்<noinclude></noinclude> mutmdiwp2p4izkxzyy8ygq4wfjdjmcf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/193 250 649124 1953313 2026-07-13T07:51:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ இறைவன் மண்சுமந்து அடிபடுதல் ருஎ அழுக்கடைந்த பழந்துணி யுடுத்தவனாய்க் கட்டழகிற் சிறந்த ஓர் இளைய கூலியாள் 'என்னைக் கூலிக்கு ஏவல் கொள்வார் உண்டோ?" எனக் கூறிக்கொண்டு அவ் வழியே வரக்கண்டாள். 44 கண்டதுந், தான் உற்ற துயரஞ் சிறிது தணியப் பெற்றாளாய் அக் கூலியாளை அருகழைத்து, "மைந்தனே! வைகையாற்றங்கரை யுடைப்பில் எனக்கு அளந்துவிட் டிருக்கும் பங்கை அடைத்துத் தருவாயோ?" என்று கேட்டாள். அதற்கவன், "அன்னாய்! அப்படியே அடைத் துத் தருகின்றேன். எனக்கு யாது கூலிகொடுப்பாய்?" என்றான். "அப்பனே! உனக்குக் கூலிகொடுக்க என் கையிற் பொருளில்லை. யான் சுட்டுவிற்கும் பிட்டினையே உனக்குக் கூலியாகத் தருவேன். அது தின்பதற்குச் சுடச் கூட நறுவிதாய் மணமுடையதாயிருக்கும்," என்றனள் அம் முதியோள. அமமே! நீ வட்டமாய்ச் சுட்டுவிற்கும் முழுப்பிட்டுக்கூடக் கொடுக்கவேண்டுவ தில்லை. அப் பிட்டுகளினின்று உதிர்வனவற்றை எனக்குக் கூலியாகக் கொடுத்தால் அவையே போதும். இப்போ தெனக்கு மிகப் பசிக்கின்றது. உதிர்ந்துபோன சுவைப்பிட்டை எனக்கு இட்டால் அதனை முந்தத் தின்று இளைப்பாறிப் பிந்தி நின்கரையைப் போய்க் கட்டுவேன்," என்றான் அக் கூலியாள். அதற்கவள் மகிழ்வுடனிசைந்து அங்ஙனமே தந்த பிட்டினுதிர்வை அவன் ஏற்றுத் தனது அரைத் துணியிற் கட்டிவைத்து, 'இதனையொப்பதொரு சுவைப் பண்டம் வேறில்லை!" எனச் சொல்லியவாறாய் அதனைத் தின்றுகொண்டே வைகையாற்றங்கரை மருங்கு சென்றான். உ அம் முதியோளும் தனக்குரிய கோலறையைக் காட்டும் பொருட்டு அவனோடு கூடவே வைகையாற்றங் கரைக்குத் தானுஞ் சென்றாள். சென்று, அங்குநின்ற அரசன் கணக்கர் அவனைப் 'பிட்டு வாணிச்சியின் கூலியாள்' என்று தமது ஏட்டில் வரைந்துகொள்ளுமாறு செய்வித்து, மனமகிழ்வோடுந் தனது மனையகங் திரும்பிப் பிட்டுச் சுட்டிருப்பாளானாள்.<noinclude></noinclude> rrimhyd2ijh3m1px13stm5u2fkp7zur பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/195 250 649125 1953314 2026-07-13T07:51:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ இறைவன் மண்சுமந்து அடிபடுதல் மணலை அணையாகச் சேர்த்து, மண் கூடையைத் தலை யணையாக வைத்துக்கொண்டு துயில்வானாயினன். இவன் இவ்வாறு துயிலிலிருக்க மாலைப்பொழுதும் வந்தது. ஊரார் எல்லாம் தத்தமக்கு அளந்துவிட்ட கோலறைகளை அடைத்து, யாற்றங்கரையையும் உயர்த்து விட்டனர். பாண்டிய மன்னன் கரைமுழுதும் அடைக்கப் பட்டதாவெனக் காணும்பொருட்டுத், திருவா தவூரடிகளைத் தலைமையாக்கொண்ட அமைச்சர் குழாத்தோடும் வைகை யாற்றங் கரையருகே வந்துசேர்ந்தான். சேர்ந்ததும், அங்குள்ள கரை யுடைப்புகளை யெல்லாம் வரிசையாகப் பார்த்துக்கொண்டு வந்து கடைப்படியாகப்பிட்டுவாணிச்சி பங்கண்டை வருதலும்,அஃது அடைபடாமல் இருக்கவும், அதன் வழியே வெளளம் மிகுந்து பெருகிப் பக்கத்துள்ள கரைகளையும் அறுக்கவுங் கண்டு பாண்டியன் கதுமெனச் சினங்கொண்டு,மருங்கே நின்ற ஏவலரைநோக்கி இஃதேன் அடைக்கப்படவில்லை ?" என்று உறுக்கி வினாவ, அவர் களுள் தலைவனாவான் அரசனைப் பணிந்து 'வேந்தர் பெரு மானே! இது முதியோளான பிட்டுவாணிச்சி கோலறை; அவளுக்குக் கூலியாளாய் வந்த கொற்றாள் ஒருகூடை மண்ணாவது வெட்டியிட்டானில்லை; அவன் இன்று முழு தும் விளையாட்டிலேயே காலங்கழித்தான்; அவனைப் பிடித்து அடித்து வேலைவாங்க எவ்வளவோ முயன்றும் அவன் எம்கையிற் பிடிப்பட்டானில்லை,' என்று அஞ்சிக் கூறினான். அதனைக்கேட்ட அரசன் பின்னும் பெருஞ் சீற்றமுற்று 'ஆ! அப்படியா! அவனை எப்படியாவது தேடிப்பிடித்து என்பாற் கொணர்மின்கள்!' என்று கூறினான். உடனே அரசன் காவலர் பலர் அங்குமிங்குமாய் ஓடித்தேட, அக்கொற்றாள் அக்கரையின் ஓர் ஒதுக் கிடத்தே ஒரு கொன்றைமர நீழலிற் படுத்து உறங்கக் கண்டு அவனைப் பிடித்தற்கு நெருங்கினார்கள். அவர் நெருங்குதலைக் கண்ட அக்கொற்றாள் திடுமென எழுந்து, தன் மண்வெட்டியால் மண்ணையெடுத்துக் கூடையிலிட்டு<noinclude></noinclude> 0hjlem3gcjb4s9fvhryjz30bftzj6jx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/196 250 649126 1953315 2026-07-13T07:51:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு அதனைச் சுமந்துகொண்டு வேலை செய்வான்போல மெல்ல இயங்க, அவ்வேவலர் அவனைப் போய்ப் பற்றிக்கொண் டார்கள். பற்றியவாறே அவனை ஈர்த்துக் கொணர்ந்து பாண்டியனெதிரே நிறுத்த, அவன் அக்கொற்றாளை நோக்கி, 'ஏடா ! பிட்டுவாணிச்சிக்கு அளந்துவிட்ட இக் கோலறையை அடையாமல் நீ இன்று முழுதும் விளையாடிய தென்னை?' என்று சினந்துவினாவ, அவன் ஏது முரை யாமல் வாளாநின்றனன். அதுகண்ட பாண்டியன் பின் னுஞ் சீற்றம் மிக்குத், தன்கையிற் பொற்பிரம்பொன்றை வாங்கி ஓங்கி வீசி அக்கொற்றாளின் முதுகின்மேற் புடைத் தனன். புடைத்ததும் அவ்வடி சுறீரெனப் பாண்டியன் முதுகி லும், திருவாதவூரடிகளை யுள்ளிட்ட அமைச்சர் முதுகிலும், அரசனேவலர்முதுகிலும்,ஊரவர் எல்லார் முதுகிலும், உயி ருடைப் பொருள்கள் எல்லாவற்றின் முதுகிலும் பட்டது; அதே நேரத்தில் எல்லார் வாயில்நின்றும் 'ஓ!' என்னும் ஓர் அலறுதல்ஒலி எழுந்தது; இங்ஙனம் அக்கொற்றாளை அடித்த அடி எல்லார் முதுகிலும் பட்ட ஓர் இமைப்பொழு திற்குள் அவன் தன் தலையிற் சுமந்திருந்த ஒரு கூடை மண்ணையும் உடைபட்டிருந்த பிட்டு வாணிச்சி பங்கிற் கொட்டினான்; அவ்வுடைப்பும் அடைபட்டது; ஆனால் தம் கண் எதிரே சென்ற அக்கொற்றாளை எவருங் கண்டிலர். உடனே, அங்கு நின்ற திருவாதவூரடிகள், அடிபட்டு மறைந்த அக்கொற்றாள் சிவபிரானேயாதல் தெளிந்து, அடியற்ற பனைபோல் நிலத்தின்மேல் விழுந்து புரண்டு "கடவுளர்க்கும் அரியையாகிய நீ நாயினேம்பொருட்டு எளிய கொற்றாளாய்ப் போந்தனையோ ! போந்து திருமுடி மேல் மண்ணுஞ் சுமந்து திருமேனிமேல் அடியும் பட்ட னையோ!" எனப் பலவாறு கூறித் தேம்பித் தேம்பி யழுது புலம்புவாரானார். அவரது ஆற்றாமையைக் கண்டும், கொற்றாளையடித்த அடி எல்லார் முதுகிலும் பட்டமையும், ஓர் இமைப்பொழுதிற்குள் ஒருகூடை மண்ணால் அப் பேருடைப்பினை அடைத்து அவன் மறைக்<noinclude></noinclude> q945kaj0jjd7zqes3n4z7m7l4ebmerq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/197 250 649127 1953316 2026-07-13T07:52:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ இறைவன் மண்சுமந்து அடிபடுதல் சுக தமையும் நேரே பார்த்தும் பாண்டியனும் அவனோடு அங்குநின்றா ரெல்லாரும் கரைகடந்த வியப்பும் ஆற்றாமையு முடையராய் உள்ளங் கரையக் கண்ணீர் யாறாய் ஒழுக அழுது வருந்துவாரானார். இப் பெற்றித்தாக இறைவனைப் பிரிந்து ஆற்றா நேரத்தே, நெஞ்சை நீராய் உருக்கும் 'செத்திலாப்பத்து'ப் போன்ற சிலபதிகங்களை அடிகள் அருளிச்செய்திருக்கலா மென்பது புலனாகின்றது. சிவ பெருமான், தன்பாற் பேரன்பினளாகிய ஒரு பிட்டு வாணிச்சி பொருட்டாகவே ஒரு கொற்றாளாய் வந்து, பிட்டமுதுசெய்து, தன் திருமுடிமேல் மண்ணுஞ் சுமந்த அருட்டிறத்தை நேரே கண்டிருந்தமையாலன்றோ அடிகள், " "ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்.' என்றும், "தீண்போர் விடையான் சிவபுரத்தார் போர்ஏறு மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண் பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ." என்றும், "பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே.'' 332 என்றும் தமது அருமைத் திருவாசகத்திற் பலவிடத்தும் எடுத்தோதுவாராயினர். கொற்றாளாய் வந்த அப்பெருமான் பித்தனைப்போல் ஆடிப் பாடி விளையாடி வேலை செய்யாது திரிந்தமையினைக் கண்ட ஏனையோர் அவனைப் 'பித்தனோ!' என்று கூறினமை தெரித்தற்கே, 1.கீர்த்தித்திருவகல், சசு, சஎ. 2. திருப்பூவல்லி, கசு. 3. திருக்கழுக்குன்றப்பதிகம், உ.<noinclude></noinclude> tt4pi963ees27ggc1f6dav4t2rxw2fo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/198 250 649128 1953317 2026-07-13T07:52:08Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு "பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே.'' என்றருளிச் செய்தார். இனி, அக்கொற்றாள் நாள்முழுதுங் கரையடையாமற் காலம் போக்கினமை கண்டு சினந்து அற்றை மாலையில் அவனை அடித்தவர் அரசன் றன் ஏவலரே என நம்பியார் திருவிளையாட டலும் திருவாதவூரர் புராணமுங் கூறாநிற்கப், பரஞ்சோதியார் திருவிளையாடல் ஒன்றுமே அப்போது அக்கொற்றாளை அடித்தவன் பாண்டியன் எனக் கூறுவ தாயிற்று. மற்றுத், திருவாதவூரடிகளோ, "கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.'' எனவும், "மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ." எனவும், நேரிருந்துகண்டு பாண்டியனே சிவபிரானைத் தண்டாலே அடித்தனனென்று கூறுகின்றமையின், ஏனை இரண்டு புராணங்களின் கூற்றும் இதன்கட் பிழைபடு கின்ற தெனவும், பரஞ்சோதியார் திருவிளையாடற் கூற் றொன்றுமே ஈண்டுப் பொருத்தமுடைத்தாய் நிற்கின்ற தெனவுந் தேர்ந்துணர்ந்து கொள்க. 1. திருவம்மானை, அ. 2. திருப்பூவல்லி, கசு.<noinclude></noinclude> 8qdtizrqmfvw5dz2zntki0b311uzpqv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/199 250 649129 1953318 2026-07-13T07:52:14Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அ. பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் இனிச், சிவபெருமான் கடவுளர்க்குங் காட்டாத தனது அருமைத் திருவுருவைத் தம்பொருட்டுக் காட்டித் திருமேனிமிசை அடியும் உண்ட பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து அடிகள் பெரிதும் ஆற்றாராய் அக் கரைமேற் புரண்டு புரண்டு அலறுதலைக் கண்ட பாண்டி யன் நெஞ்சம் நெக்குருகி, உள்ளம் பொறானாய் அவர் திரு முன்னர்ப்போந்து கீழ்விழுந்து வணங்கி, "வாதவூர் வந்த வள்ளற் பெருமானே ! தேவரீர் தமியனேற்கு அமைச்சராய் வந்தருளியது, எல்லாம்வல்ல சிவபிரான் பரிமீது எழுந் தருளிவந்து ஒன்றுக்கும் பற்றாத புழுத்தலை நாயினேனுக் குந் தனது அருமைத் திருக்கோலத்தைக் காட்டி என்னைப் பிணித்த அறியாமைக்கட்டை அறுத்தற்கேயன்றோ! மறைத்தவக் கொழுந்தே! அன்பின் கனியே! எனது கரு மாளக் காட்டிய அத் திருக்கோலத்தின் அருமை யுணராதே பேயனேன் புல்லிய ஆடையொன்றும் எம் பெருமானுக்கு அளித்துப் பிழைசெய்தேனே! எம்பெரு மானை ஏவல்கொண்ட அடிகளின் மெய்த்தவப் பேரன்பின் பெற்றியை அறியாமே, தீவினைக் கேதுவாகிய செல்வப் பொருளை வேண்டித் தேவரீர் திருமேனியையும் வருந்தச் செய்த கொடியனேன் சிறுமையாற் செய்த பிழைகளை யெல்லாம் பொறுத்தருள் வீரோ! அன்பின் விளக்கே! ஆண்டவனே! முழுமுதற் கடவுளாகிய ஐயன் தூமுடிமேல் மண்ணுஞ் சுமந்து பொல்லாப் பாவியேனது கொடுவினைக் கையால் அடியும்பட்டது தேவரீர் பொருட்டு என்னும் புகழ் ஒன்றுமே தேவரீர்க்குப் போதுமே! இந்நிலத்தை ஆளும் அரசு தேவரீரதேயாக அடியேன் தேவரீருக்கு நாளும் பணிசெய்ெ தொழுகுமாறு கடைக்கணித்தருளல் வேண்டும்!" என்று கண்ணீர்வார அழுது குறை யிரந்தான். அச் சொற்களைச் செவிமடுத்த அடிகள் தாம் அமைச்சுரிமையினின்றும் நீங்கித் திருப்பெருந்துறை<noinclude></noinclude> f2xnb8e2xmnqvffr8ra3n5qnurlu821 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/200 250 649130 1953319 2026-07-13T07:52:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு செல்லுதற்கு இதுவே வாய்ப்பான நேரமெனத் தேர்ந்து எழுந்து, "மன்னர்பிரானே! நுமக்கு யான் அமைச்சனா யிருக்கப் பெற்றமையாலன்றோ நாய்க்குத் தவிசு இட்டா லென்ன யான் இங்ஙனமெல்லாம் என் ஆண்டவன் திரு வருட்பேற்றிற்கு உரியனாகப் பெற்றேன்.நீர் என்னை இவ் வமைச்சுரிமையினின்றும் விடுவித்து, யான் திருப்பெருந் துறைக்கு ஏகுமாறு விடைகொடுப்பதொன்றே எனக்கு அரசவாழ்வு அளிப்பதாகும்," என்றார். அதுகேட்ட மன்னவன் அவரைப் பிரிதற்கு ஆற்றானாய் மிக வருந்தி, எல்லா வுலகங்களுக்கும உயிர்களுக்கும் முதலரசராகிய சிவபெருமான் றிருவடிகளைச் சார்ந்த மெய்யடியாராகிய அவர் இனித் தன்பால் இரார் என்பதைத் தெளிய வுணர்ந்து, தேவரீர் திருவுளப்பாங்கின்படியே செய் தருளுக!" என்று கூறி, அவர் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சித், தன் அரண்மனைக்கு ஏகினான். 66 அதன்பின் உடனே, அடிகள் தாம் அணிந்திருந்த அமைச்சர்க் குரிய கோலத்தைக் களைந்து, சிவபெருமான் திருவடித் தொண்டுபேணும் நற்றவக்கோலம் பூண்டு,ஆல் வாய் அண்ணலுழைச்சென்று அன்பால் அகங் கரைந் துருகி யேத்தி விடைகொண்டு, தம் பெருமான் தம்மைக் குருவடிவிற் போந்து ஆண்டருளிய திருப்பெருந்துறைக்கு விரைந்தேகினார். இவ்வளவில், நம்பியார் திருவிளையாடல் அடிகள் வர லாற்றைக் கூறி மேல் நடப்பனவற்றை இரண்டு செய்யுட் களிற் பாடி முடித்துவிட்டது. பரஞ்சோதி முனிவரோ, மதுரையை விட்டகன்றபின் அடிகள் சிவபிரான் திருக் கோயில்கள் பலவும் இறைஞ்சிக் கடைப்படியாகத் தில்லை யம்பலஞ்சென்று புத்தரை வழக்கில் வென்று சிவபிரான் றிருவடிநீழல் எய்தினாரெனப் பின்வரலாற்றைச் சுருக்கி முடித்துவிட்டார். மற்றுக் கடவுண்மாமுனிவர் இயற்றிய திருவாதவூரர் புராணம் மட்டுமே அடிகளின் பின்வர லாற்றை முற்றவெடுத்துக் கூறுதலின், அதன்வழியே சென்று அதன்கட் பொருந்துவனவற்றை யெடுத்து ஒரு<noinclude></noinclude> lzt71x4vm0aw7lfdalmecst177vrgzw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/201 250 649131 1953320 2026-07-13T07:52:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் கோவைப்படுத்து அடிகளின் பின்வரலாற்றினை வரைகு வாம்: மேற்சொல்லியவாறு அடிகள் மதுரைமாநகரை விட் டகன்று திருப்பெருந்துறைக்கு மீண்டபோது, முன்னே அவரைக் குருவடிவில் வந்து ஆட்கொண்ட பெருமானுந் திருத்தொண்டர்களும் பின்னும் அங்கேயே எழுந்தருளி யிருந்தனரெனத் திருவாதவூரர் புராணங் கூறும். முன்னே குருவடிவில் எழுந்தருளிய முதல்வன் அடிகளையாட் கொண்டு அவர்க்குச் செவியறிவுறுத் தருளியது ஐந் தெழுத்தாலாய ஒரு சொல்லின் முடிந்த வுண்மையேயா மென்பது, "மன்ன என்னையோர் வார்த்தையுட்படுத்துப், பற்றினாய்," என்று அடிகளே ஓதுமாற்றாற் பெறப்படுதலானும், அவ் வாறாட்கொண்டருளியவுடனே அக்குரவன் தன்னடியார் குழாத்தொடும் மறைந்தருளினமை, "தொண்ட னேற்குஉள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. என்று அடிகளே அருளிச்செய்யுமாற்றாற் பெறப்படுதலா னும், அங்ஙனங் குரவன் மறைந்தவழி அடிகளைத் தனியே விடுத்துப் போயினானென்பது, "அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்குஎனை,இருத்தினாய் முறையோ,''8 என்பதனாற் றெளியக் கிடத்தலானும், குருந்தமர நீழலில் முன்னரொருகால் தம் குரவனைக் கண்ட அடிகள் பின்னர் அக் குருவடிவில் அவனை ஒருநாளுங் கண்டிலரென்பது, காணுமாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும்,'' 536 என்னும் அடிகள் திருமொழியானே நன்குணரக் கிடத்த லானும் திருவாதவூரர் புராணக் கூற்று உண்மை நிகழ்ச்சி 1. செத்திலாப்பத்து,உ. 3. திருச்சதகம், கூகூ மா. வ.--5 2. திருச்சதகம், சஉ 4. திருச்சதகம், அச.<noinclude></noinclude> rf4s9ndexol0fnwkd2qhqafz7asx0ad பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/202 250 649132 1953321 2026-07-13T07:52:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு யொடு மாறுபடுகின்றமையின், அஃது ஏற்றுக்கொள்ளற் பாற்றன்று. அஃது அங்ஙன மாயினும், அடிகள் மீண்டுந் திருப் பெருந் துறைக்குச் சென்றபின் தங்குரவன் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட குருந்தமரத்தைப் பிரியாராய், அத னருகிருந்து, தங் குரவனை நினைந்து நினைந்து ஆற்றாமை மிக்கு அழுதழுது திருச்சதகம் பாடியபடியாய்த், தங் குரவ னது அருமைத் திருவுருவிற் றமது நினைவைப் பதித்துத் தம்மைத் தன்பால் இறைவன் வருவித்துக் கொள்ளுமாறு வேண்டியிருப்ப, ஒருநாள் இறைவன் அவர்க்குக் கனவிற் றோன்றி, ஆண்டுள்ள 'மொய்யார் தடம் பொய்கை'யைக் காட்டி "இதன்கண் ஒருநாள் தழல்வடிவிற் றோன்றி நினக் கும் நின்னைச் சூழ்ந்த அடியார்க்குங் காட்சி தந்தருளு வேம்; அப்போது நின்னைச் சூழ்ந்த அடியார் பலரும் அத் தழலின்கட் சென்று வீழ்ந்து மறைகுவர்; ஆனால், நீ மட்டும் அவ்வாறு அதன்கட் சென்று வீழற்க! அதனைக் கண்டு இறைஞ்சிய பின்னர்த் திருவுத்தரகோச மங்கை சென்று ஆண்டும் அங்ஙனமே தோன்றும் தழல் வடிவைக் கண்டு தொழுது, அதன்பின் யாம் எழுந்தருளி யிருக்குந் திருக்கோயில்கடோறுஞ் சென்று வணங்கித், திருக்கழுக்குன்றில் மீண்டுந் தோன்றும் அத்தழலுருவைக் கண்டிறைஞ்சிய பின்னர்த் தில்லைச் சிற்றம்பலம் போதுக!" எனக் கட்டளையிட்டு மறைந்தருளினன். அதன்பிற் சில நாட்கள் காறும் அடிகள் அக் கட்டளைப்படியே ஆங்குத் தவத்திலிருந்து, அதன் நிறைவேற்றத்தை எதிர்பார்த் திருக்கையில், ஒருநாள் அப் பொய்கையினூடே சொல்லற் கரிய பேரொளியோடும் ஓர் அனற்பிழமபு கிளர்ந்து தோன்றி ஒளிர, அதனைக் கண்ட அடிகளை யுள்ளிட்ட அடியார் குழாத்துட் பலர் அதன்கட் சென்று வீழ்ந்து மறைந்தனர். எஞ்சி நின்ற அடிகளும் மற்றுஞ் சிலரும் அத் தழற் பிழம்பைக் கண்டு தொழுதுருகினர். தமக்கு வெளிப்பட்டு அருளல் வேண்டுமெனக் குறையிரந்த அடி கட்கு இரங்கி இறைவன் அழல் வடிவிற் றோன்றினமை,<noinclude></noinclude> 83lv4ez26uw65rx4eh4d76lykfgafqf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/203 250 649133 1953322 2026-07-13T07:52:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் "எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்,'' 371 என்று அடிகளே அருளிச்செய்தவாற்றால் தெளியப்படும். இனி, அடிகள் மட்டும எஞ்சி நின்றமையும் ஏனை அடி யவர்க ளெல்லாரும் அத் தழலிற் புகுந்து மறைந்து இறைவன் திருவடி சேர்ந்த குறிப்பும், எனவும், எனவும், எனவும், எனவும், #4 "விச்சுக்கேடு பொய்க்காகாதென்று இங்கு எனைவைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்.'' அடியேன் அல்லேன் கொல்லோதான் எனை ஆட் கொண்டிலை கொல்லோ அடியாரானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்.'' சிவமாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமோ.'' பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்." " அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே.'' எனவும்* அடிகளே ஓதுமாற்றால் உணரப்படும். 1. அருட்பத்து, ச. 2. திருச்சதகம், அக,அங. அரு, அஎ, அஅ.<noinclude></noinclude> tw0o7e2y0xxue7f7prbacbjydy85k0x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/204 250 649134 1953323 2026-07-13T07:52:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சுஅ மாணிக்கவாசகர் வரலாறு இனி, மொய்யார் தடம் பொய்கையிற் கிளர்ந்து தோன்றிய இறைவனது தழல்வடிவை அடிகள் கண்டு மெழுகாயுருகித் தொழுத பின்னர்த், தன்கட்புக்க அடியா ரோடும் அவ்வனற்பிழம்பு மறைந்தது. இறைவன் தமக் கிட்ட கட்டளையை நினைந்து அடிகள் குருந்தமரத்தின் அடியைப் பலகாலும் வீழ்ந்திறைஞ்சி ஆற்றாமையோடும் அதனைப் பிரிந்து, திருப்பெருந்துறையை விட்டுப் புறப் பட்டுத், திருவுத்தரகோசமங்கையைச் சென்று சேர்ந் தார். அங்கே அடிகள் சின்னாள் இருந்து தவம் இயற்ற, ஆங்குள்ளதொரு குளத்தில் மறித்துந் தழல்வடிவு கிளர்ந்து தோன்றி விளங்கலாயிற்று. இவ்வாறு அங்குத் தோன்றிய தழல்வடிவினையே, "தெங்குலவு சோலைத் திருவுத்தரகோச மங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத் திட்டு.'' இனி, என்று அடிகளும் ஓதியருளினார். உத்தரகோசமங்கையில் அடிகள் தவத்திலிருந்த காலத்து இறைவன் தமக்கு வெளிப்படுதலை வேண்டிக் குறையிரந்து பாடியது 'நீத்தல் விண்ணப்பம்' என்னும் செய்யுட் டொகுதியே யாதல், அதன்கண் முதல் இருபது பாட்டுக்களில் உத்தரகோச மங்கை எடுத்துக் கூறப்பட்டிருப்பதே சான்றாம். ஆண்டு இறைவன் தழலுருவிற் றோன்றி அவர்க்குக் காட்சி தந்து அருளியபின், அடிகள் பாடியது 'திருப்பொன் னூசல்' என்பதூஉம் அறியற்பாற்று. இத், 'திருப்பொன் னூசல்' தில்லையில் அருளிச் செய்யப்பட்ட தென்று எவரோ வரைந்து வைத்தது சிறிதும் பொருந்தாது; என்னை? அத் திருப்பொன்னூசல் ஒன்பது செய்யுட் களிலும் திருவுத்தரகோச மங்கையே விதந்தெடுத்து வைத்துப் பாடப்படுதலின என்க. அடிகள் திருவுத்தர கோச மங்கையிற் றோன்றிய தழற்பிழம்பைக் கண்டு தொழுதபின்னர், அங்கே தமது தவம் நிறைவேறம் பெற்றார். 1. திருப்பொன்னூசல், கூ.<noinclude></noinclude> awtzo77o85y55f9qvf8e8yaqhfpo9nv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/205 250 649135 1953324 2026-07-13T07:52:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் இறைவன் தமக்குப் பணித்தருளியவாறே திருவுத்தா கோச மங்கையை விட்டகன்று, பாண்டிநாட்டிலுள்ள திருக்கோயில்கள பலவற்றிற்குஞ் சென்று ஆண்டாண்டு இறைவனை வணங்கிக் கொண்டு, பின் சோழநாட்டின் கண்ணதான திருவாரூரை அடைந்து சிவபிரானைத் தொழுது 'திருத்தெள்ளேணத்தில் முதற் பத்துப்பாட் டும், 'திருப்புலம்பலில்' முதற் பாட்டும் பாடியருளினார். இங்கே திருவாதவூரர் புராணக் கூற்று மாறுபடுகின்றது. பாண்டிநாட்டை அகன்றபின் அடிகள முதலிற் சோழ நாட்டில் திருவிடைமருதூரை அடைந்தார் எனவும், அதன்பிற் றிருவாரூரை அடைந்து ஆண்டுத் 'திருப் புலம்பல்' முற்றும் ஓதினார் எனவும் அப்புராணங் கூறா நின்றது. மற்று மதுரையைவிட்டு வடக்கு நோக்கிச் சோழ நாட்டுத் திருக்கோயில்கட்குச் செல்வார் முதலிற் றிருவா ரூரை யடைந்தே, அதன்பின் அதற்கும் வடக்கேயுள்ள திருவிடைமருதூர் செல்ல வேண்டு தலின் அப் புராணத் திற் கூறியமுறை பொருந்தாதென் றுணர்ந்து கொள்க. அதுவேயுமன்றித், 'திருப்புலம்பல்' மூன்று பாட்டுக்களில் முதற்பாட்டொன்றுமே திருவாரூர் மேலதாய்ப் பாடப்பட் டிருப்பதல்லாமல், இரண்டாம் பாட்டுத் திருப்பெருந்துறை மேலும் மூன்றாம் பாட்டுத் திருக்குற்றாலத்தின் மேலும் பாடப்பட்டிருத்தலின் இவை மூன்றும் ஒருகாலத்து ஒருங்கே திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டன வென்றல் பொருத்தமில் உரையாம். ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொருகால் ஒன்றுஞ் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுக்களே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத் தும் வகுத்தும் வைக்கப்பட் டிருக்கின்றன. இவையெல் லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா. திருத்தெள்ளேணத்தில் பிற் பத்துப்பாட்டுக்கள் சிலவற்றில் தில்லையம்பலங் கூறப் பட்டிருத்தலின் அவை பத்தும் ஆண்டுச் செய்யப்பட்டன வென்பது பெறுதும்; முற்பத்தின் இரண்டாஞ் செய்யுளில்<noinclude></noinclude> jvgnq4hl1qzmhman7fx93o2717z22kx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/206 250 649136 1953325 2026-07-13T07:52:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ TO மாணிக்கவாசகர் வரலாறு திருவாரூர் கூறப்பட்டிருத்தலின் அவை பத்தும் ஆண்டுச் செய்யப்பட்டன வென்பது பெறுதும்; அற்றாயின், அவ்வத் திருக்கோயிற் பெயர் மட்டும் உடைய செய்யுட்கள் மட்டுமே ஆண்டாண்டுச் செய்யப்பட்டன, ஏனைய அல்லவெனக் கொள்ளாமோவெனிற்; கொள்ளாம். ஒரு திருக்கோயிலைப் பாடுங்கால் அதன்மேற் பெரும்பாலும் பத்துச் செய்யுட்கள் இயற்றுதல் தொல்லாசிரியர் முறையாய்ப் போதரலின், திருவாரூர்ப் பெயர் சொல்லிய செய்யுள் ஒன்றாயிருப்பினும் அதனோ டியைந்த எனை ஒன்பது திருத்தெள்ளேணச் செய்யுட்களும் அக்கோயின் மேலனவாகவே இயற்றப் பட்டனவாகு மெனக் கோடல் இழுக்காது. 4 இங்ஙனமே அதன் பிற்பத்துச் செய்யுட்களும் தில்லை யம்பலத்தின் மேலவாதல் கொள்ளப்படும். இனித், திரு வேசறவு'ஒன்பதாஞ் செய்யுளில், " அருள் எனக்கு இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே." என்று திருவிடைமருதூர் கூறப்பட்டிருத்தலின் அச் செய்யுட்கள் பத்தும் அங்கே அருளிச்செய்யப்பட்டமை பெறப்படும்; அற்றேல், அதன் ஏழாஞ் செய்யுளில், "தென்பாலைத் திருப்பெருந்துறை யுறையுஞ் சிவபெருமான்." என்றுரைக்கப்பட்ட தென்னையெனின்; தமக்கு இறைவன் ஆண்டுக் குருவடிவில் எழுந்தருளி அருள்செய்ததனை நினைந்துரைத்த அத்துணையே யல்லது, இங்கு இடை மருதே இடங்கொண்ட அம்மானே" என்னும் அதன் ஒன்பதாஞ் செய்யுளிற் போலக் கூறாமையின், அப்பதிகம் திருப்பெருந்துறையிற் செய்ததாகாதென் றுணர்ந்து கொள்க. இனி, அடிகள திருவிடைமருதூரை விட்டகன்று 'திருக்கழுமலம்' என்னும் சீர்காழியை அடைந்து ஆண்டு இறைவனை வணங்கினார். இவ்விடத்தே 'பிடித்தபத்து' அருளிச்செய்தார் என்று திருவாதவூரர் புராணங் கூறும். ஆனால், அப் பிடித்தபத்துப் பாட்டுக்களில் எங்குஞ் சீர்<noinclude></noinclude> po13i6yftjur0vwn236twhinjwr8pxb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/207 250 649137 1953326 2026-07-13T07:53:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் எக காழியைப் பற்றிய குறிப்பு ஏதுங் காணப்படாமையால் அவை அங்கே தான் இயற்றப்பட்டனவென்று துணிந்து கூறல் இயலாததாயிருக்கின்றது. சிலநாட் சீர்காழியில் வைகி, அதன்பின் தில்லையம்பலம் இருக்கும் மூலைநோக்கி வணங்கிக்கொண்டு, தமக்கு இறைவன் பணித்தவாறே அடிகள் 'திருக்கழுக்குன்றஞ்' செல்லும்வழி மேற்கொள் வாரானார். அவ் வழியினிடையே 'திருமுதுகுன்றம், 'திருவெண்ணெய் நல்லூர்' என்னுந் திருப்பதிகளையுஞ் சென்று அடிகள் வணங்கினாரெனத் திருவாதவூரர் புராணங் கூறுமேனும், அக் கோயில்களின் பெயரேனும் குறிப்பேனும் திருவாசகந் திருக்கோவையாரில் எங்குங் காணப்படாமையின் அவ்வுரை கொள்ளற்பாலதன் றென்க. மற்றுத் திருக்கழுக்குன்ற நோக்கிச் செல்லும் அவ் வழியினிடையே அடிகள் 'திருவண்ணாமலை ' சென்று, அங்கே இறைவனை வணங்கியுறையும் நாட்களில், மார்கழித் திங்கள் வந்தது. அங்கே சிவபிரான் கோயிலிற் றிருத் தொண்டு செய்யும் மாதர்கள் அத்திங்களின் புலரிக்காலை யிலே துயில் நீங்கி யெழுந்து, அங்ஙனம் முன் எழாது இன்னுந் துயிலிலிருக்குந் தம்மினத்தவரில் மற்றையரைத் துயிலெழுப்பிச் சென்று நீராடுஞ் சிறப்பைக்கண்ட அடிகள், அவர் கூறுமாறாகச் சிவபிரான்றன் அருட்டிறங்களைப் பாட விழைந்து, அவரையுந், தம்மோடுடன் போந்த தம் மனைவியார் அவர்க்குப் பாங்காயினார் முதலியோரையும் முன்னிலைப் படுத்தித் 'திருவெம்பாவை' அருளிச்செய்தார். இஃது இத் திருக்கோயிலின்மேல் அருளிச் செய்யப்பட்ட தென்பதற்கு, இதன் பதினெட்டாஞ் செய்யுளில் "அண்ணா மலையான் அடிக்கமலம் 1 என்று போந்த குறிப்பே சான்றாம். இஃது அக் கோயிற் றிருத்தொண்டு புரியும் மாதரை நோக்கிச் சொல்லப்பட்டமைக்கு அதன் பத்தாஞ் செய்யுளிற் கோதி குலத்தரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள் 39 என்று அவர்களை விளித்து அடிகள் அருளிச்செய்தமையே சான்றாம். இனி, அதன் பதினைந் தாம் செய்யுளில், 66<noinclude></noinclude> m79vx7ckabe1dkpjlokdd4o6plixho9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/208 250 649138 1953327 2026-07-13T07:53:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ Tஉ மாணிக்கவாசகர் வரலாறு "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஓவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையர்க்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறு." என்று அடிகள் ஓதுதலை உய்த்து நோக்குங்கால், அவர் இதன்கட் டம் மனைவியார் சிவபிரான்மாட்டு வைத்த பேரன்பின் நிறத்தை வியந்து பாடினாரென்றல் இழுக் காது. இதனோடு, ஆண்டுக் கோயிலிற் றொண்டுபுரியும் அந் நங்கைமார் விளையாடிய அம்மனை விளையாட்டைக் கண்டு, அதனாலும் அவர்கள் சிவபிரான் அருட்டிறங்களில் நினைவைப் பதித்துப் பேரின்பத்திற் படிதல் வேண்டித், 'திருவம்மானை' இருபது செய்யுட்களும் அருளிச்செய்தார். இத் திருவம்மானை அண்ணாமலைக் கண்ணே தான் அருளிச் செய்யப்பட்ட தென்பது, அதன் பத்தாஞ் செய்யுளில் அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்," என்று அடிகளே கூறியவாற்றாற் போதரும். இனி, அடிகள் திருவண்ணாமலைக்கு எழுந்தருளியதும் மார்கழித் திங்கள் வந்ததென்பதனால், அவர் ஆவணித் திங்கள் மூலநாளுக் குப் பின் மதுரையை விட்டகன்று சிறிதேறக்குறைய மூன்று திங்கள்வரையில் இடையிடையேயுள்ள திருக் கோயில்கட்குச் சென்று ஆண்டாண்டு இறைவனை வழி பட்டு வந்தாரென்பது பெறப்படும் என்க. 41 இனி, அடிகள் திருவண்ணாமலையை விட்டகன்று திருக்கச்சியேகம்பம் சேர்ந்து, ஆண்டு அம்மை தழுவக் குழைந்த பெருமானை யேத்தி, அங்கே 'உந்தி' என்னும் விளையாட்டைப் புரியும் மகளிரைக் கண்டு அவர்கூறும் பரிசாகத் 'திருவுந்தியார்' அருளிச்செய்தார். அங்கே அருளிச்செய்யப்பட்ட தெனபதற்கு, "ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்'' ஃது என்று அதன் இரண்டாஞ் செய்யுளில் 'ஏகம்பர்' என்னும் பெயர் கூறப்பட்டிருத்தலே சான்றாம். இத் திருவுந்தியார்<noinclude></noinclude> pw4b8bu9anvdsvr3w1s07offkglkjru பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/209 250 649139 1953328 2026-07-13T07:53:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் உ எகூ தில்லையில் அருளிச் செய்யப்பட்டதென்று உரைப்பதற்குச் சான்று அப் பாட்டுக்களில் எங்குங் கண்டிலம். அற்றேல், 'திருப்பொற்சுண்ணம்' நான்காம் பாட்டிற் "கச்சித் திரு வேகம்பன் செம்பொற் கோயில் பாடி" என்று இத்திருக் கோயில் குறிக்கப்பட்டிருத்தலானும், அங்ஙனமே 'திருப்பூ வல்லி' பதினான்காம் பாட்டில் "ஏகம்பம் மேயபிரான்" என்று இத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்குஞ் சிவ பிரான் பெயர் கூறப்பட் டிருத்தலானும் அவையிரண்டுங் கச்சியேகம்பத்திலேதான் அருளிச் செய்யப்பட்டன் வென்று கொள்ளாமோ வெனின்; திருப்பொற்சுண்ண முதற்பாட்டில், "அத்தன் ஐயாறன் " என்னுந் திருவை யாற்றுப் பெருமான் பெயரும், அதன் ஒன்பதாம் பாட்டில் "அணிதில்லை வாணனுக்கே.' எனவும், பதினோராம் பாட்டில், "அம்பலத் தாடினானுக்கும்.' எனவும், பத்தொன்பதாம் பாட்டில், 44 25 தில்லைபாடிச் சிற்றம்பலத் தெங்கள் செல்வம் பாடி எனவுந் தில்லைப்பெருமான் பெயரும் போதரக் காண்ட லின், பெரும்பான்மைபற்றித் திருப்பொற்சுண்ணம் தில்லை யில் அருளிச்செய்யப்பட்டதென்றும், அங்ஙனமே திருப் பூவல்லி முதற்பாட்டு இரண்டாம் பாட்டு ஏழாம்பாட்டுப் பதினான்காம் பாட்டுக்களில் தில்லையம்பலமும் தில்லைப் பதிக்கரசுங் கூறப்பட்டிருத்தலின் அத் திருப்பூவல்லியும் அவ்வாறே தில்லையில் அருளிச்செய்யப்பட்ட தென்றுங் கொள்ளுதலே பொருத்தமாம் என்க. அதன்பின், அடிக்ள் திருக்கச்சியேகம்பத்தினின்றும் நீங்கித், 'திருக்கழுக்குன்றம்' வந்து இறைவனைத் தொழுது தவத்தில் வைகினார். அவ்வாறிருக்குநாளில் அவர்க்கு முன்னே சிவபிரான் தனது அருள்ஒளி வடிவினைக் காட்ட, அடிகள் அதனைக் கண்டு பேரின்ப வெள்ளத்து அழுந்தினராய்ப் "பிணக்கிலாத" என்பதனை முதலாக உடைய திருக்கழுக்குன்றப் பதிகச் செய்யுட்கள் ஏழும்<noinclude></noinclude> m28i6vkt7axoxwmb319h1y5qrqq3nmx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/210 250 649140 1953329 2026-07-13T07:53:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ச மாணிக்கவாசகர் வரலாறு அருளிச்செய்தனர். அச் செய்யுள் ஒவ்வொன்றன் ஈற்றி லும் இறைவன் தனது திருக்கோலத்தைத் தமக்குக் காட்டியபடியை அடிகளே அருளிச்செய்திருத்தல் காண்க. ஈண்டு அடிகள் கண்ட கோலம் அனற்பிழம்பு வடிவே என்பது "எமக்கு வெளிப்படா யென்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்" என்று அவர் தாமே 'அருட்பத் தில்' ஓதுமாறுபற்றித் துணியப்படும். அவ் வடிவி லன்றித், திருப்பெருந்துறையில் முதற்கட்போந்த குருவடி விலேயே ஈண்டும் இறைவன் அவர்க்குக் காட்சி தந்தருளி னென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம்; என்னை? முதற்கட் குருவடிவிற் போந்து தம்மை அடிமை கொண்ட ஐயனது அவ் வுருவத்தையே ஈண்டுங் கண்டன ராயின், அதன்பால் அன்புமீதூரப்பெற்ற அவர் அத் திருவுருவத்தின் இயல்பை இப் பதிகத்திற் கிளந்தெடுத் துக் கூறாது இரார் ஆகலின் என்க. 16 பின்னர் அடிகள் திருக்கழுக்குன்றத்தை ஆற்றாமை யோடும் விட்டகன்று, இறைவன் பணித்த கட்டளைப் படியே தில்லைமூதூர் வந்து சேர்ந்தார் அங்கே திருச்சிற் றம்பலத்தில் இடையறாது திருக்கூத்தியற்றும் சிவபிரான் றன் இன்பவுருவினைக் கண்டு கண்ணீர்வார மெய்ம்மயிர் பொடிப்பப் பெருங் களிப்புற்று இந்திரிய வயமயங்கி " என்பதனை முதலாக உடைய 'கண்டபத்து' அருளிச் செய்தார். அதன்பிற் பொன்னம்பலத்தை வலங்கொண்டு சென்று, புலிக்கால் முனிவனும் நாகமும் வழிபட்ட இறை வன் திருவடையாளங்களை வணங்கிப் போய், அத் தில்லை நகரின் புறத்தே யுள்ளதொரு காட்டில் தவத்தில் ஓவியம் போல் அசைவற்றிருந்தனர். இங்ஙனம் பன்னாள் தவத் தில் இருப்பதும், அவ்வாறு அகத்தே இறைவன் அருட் பெருக்கில் படிந்த தமது மெய்யுணர்வு ஒரோவொருகாற் புறத்தே திரும்பியவழித் திருவாசகச் செழும்பாடல்கள் ஓதுவதுமாக அடிகள் அகப்புறமிரண்டினுஞ் சிவபிரானது அருட்பெருந் திருவுருவிற் றோய்ந்த மெய்யன்பின் உரு வானார்.<noinclude></noinclude> 1nocgi0b5a0sj3gnyv7znlfih0aom6b பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/211 250 649141 1953330 2026-07-13T07:53:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூ. புத்தரொடு சொற்போர் தொடங்குதல் ஈதிவ்வாறிருக்கச், சிவபிரான் திருவடிக்கண் இடை யறா அன்புபெருகுந் திருத்தவம் உடையார் ஒருவர், சோழநாட்டின்கண் உள்ள தில்லை முதலான திருக்கோயில் களைத் தொழுதானபின், பழுதில்லா ஈழநாட்டின்கண் உள்ள திருக்கேதீச்சரம் திருக்கோணமலை முதலான திருக் கோயில்களையும் வணங்கல் வேண்டி அங்கே சென்றார். சென்றவர் அங்கே செல்லும் இடங்கடோறும் 'பொன்னம் பலம்' 'பொன்னம்பலம்' என்றே செல்லிக்கொண்டு செல் வாரானார். அக்காலத்தே இலங்கைத் தீவானது பௌத்த சமயத்தவனான ஓர் அரசன் ஆளுகைக்குள் இருந்தது. பெளத்த சமயத்தைத் தழுவின குடிமக்களும் அந் நாடெங் கும் பரவியிருந்தனர். அப் பௌத்த சமயத்தவர்க ளிடையே அச் சிவனடியார் 'பொன்னம்பலம்' என்னுஞ் சொல்லை ஓவாது உரைத்தபடியாய்ச் செல்லவே, அவரது சிவ வடிவத்தைக் கண்டும், அவர் கூறும் 'பொன்னம்பலம்' என்னுஞ் சொல்லைக் கேட்டும் மனம் புழுங்கிய பௌத்தக் குருமார் சிலர் தம் அரசன்பாற் சென்று "அக்குமாலை பூண்டு நீறுபூசி ஐயம் ஏற்று உண்பானாகிய சைவன் ஒருவன் நிற்கும்போதும் இருக்கும்போதும் எக்காலும் 'பொன்னம்பலம்' என்று சொல்லியபடியாய் உலவு கின்றனன்," என்று கூறினர். அச் சொற்கேட்ட அம் மன்னவன்,"அவனை இங்கே கொணர்வீராக!" என்று தூதுவர்க்குக் கட்டளை தந்தான். அங்ஙனமே, அவர் சென்று அவ்வடியாரை அரசன்பால் அழைப்ப, அதற்கு அவர் " ஒன்றை வேண்டுதலும், மற்றொன்றை வெறுத் தலும் இன்றி நாடோறும ஐயம் ஏற்று உண்டல் ஒன் றல்லது வேறேதுங் கருதாத எம்போல்வார்மாட்டும் அரசர்க்கு ஆவது ஏதும் உளதோ?" என்று மறுத் துரைத்தார். மேலும், அத் தூதுவர் "நீர் ஊரில் ஐயம் ஏற்று உண்டாலும், உமக்குப் பிறிதொரு முயற்சி இல்லையா னாலும், தனது நாட்டில் இருப்பார் எல்லாரையுங் காத்தல்<noinclude></noinclude> ehn5qujeqlcv2ymndenlhyd6ud7phol பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/212 250 649142 1953331 2026-07-13T07:53:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ எசு மாணிக்கவாசகர் வரலாறு மன்னற்குக் கடதலால் எம் அரசன் விருப்பப்படி நீர் வருதல் வேண்டும்," என்று மொழிந்து மீண்டும் அழைப்ப, அவ்வடியாரும் அதற்கு இசைந்து அவருடன் ஏகினார். தூதுவர் அவரை அரண்மனையினுள்ளே அழைத் துப்போய்ப், புத்த குருவினுடன் அத்தாணிமண்டபத்தே வைகியிருக்கும் மன்னவன் எதிரே விடுத்தார். அம் மாத வரும் அவ்வரசன் அருகே சென்று 'பொன்னம்பலம் எனக் கூறியமர்ந்தார். அச் சொற்கேட்ட அப் புத்த மன்னன் அவ்வடியாரை நோக்கி, "இப்போது நீர் 'பொன் னம்பலம்' எனக் கூறியது என்னை ?” என்று வினவினான். அதற்கு அவர், "சோழ அரசராற் செங்கோல் செலுத்தப் படுங் கரவிரி நாட்டின்கண் தில்லையம்பலம் என்று ஒன்று உளது. அதுவே இந்நிலவுலகத்தில் முதற்கண் உண் டாகிய திருக்கோயிலாகும்; இந் நிலவுடம்பிற்கு நெஞ்சத் தாமரைபோல் வயங்காநின்ற அத்திருக்கோயிலினுட் பொன்னம்பலம் என ஒன்றுளது; இவ்வுடம்பினகத்தே எல்லா உயிர்களின் நெஞ்சத்தாமரையின் வெளியில் இறைவனது இயக்கமானது நடைபெற்று இவ்வுடம்பின் கண் உயிர் உலவுதற்கு உதவுதல்போல, உயிரோடு கூடிய இவ்வுடம்புகள் உலவுதற் பொருட்டும் இந் நிலவுடம்பை நிலைபெய் றுத்துவான் வேண்டி இறைவன் அதன் நெஞ்சம் போல்வதாகிய பொன்னம்பலத்திலே இடையறாது ஆடு தல்செய்து உதவிபுரிகின்றான். மனுவின் மைந்தன் ஒருவன் கொண்ட தொழுநோயை மாற்றி அவனது உடம் பினைப் பொன்போல் ஒளிரச்செய்த சிவகங்கை யென்னுங் திருக்குளமும் அத் திருக்கோயிலினுள் உண்டு; அத் திருக்குளத்தின்கண் மெய்யன்புடன் மூழ்கியெழுந்து பொன்னம்பலத்தே ஐந்தொழில் அருட்கூத்து இயற்றா நின்ற இறைவன்றன் றிருவுருவை உள்ளம் நீராய் உருகித் தொழுவார்க்கு இவ் வுலகில் மீண்டும் பிறந்து வருந்தா வீட்டுநெறி எளிதிற் கிட்டும். இத்துணைப் பெருஞ்சிறப் புடையதான பொன்னம்பலத்'தை ஒருகாற் சொல்லும் அது, 'சிவ' எனுந் திருமறையை இருபத்தோராயிரத்து<noinclude></noinclude> aq7340ndz1w8ve9ui7nh56vyvutbrrn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/213 250 649143 1953332 2026-07-13T07:53:43Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தரொடு சொற்போர் தொடங்குதல் ளஎ அறுநூறுமுறை செப்பி உருவேற்றியதற்கு ஒப்பான பெரும்பயனைத் தரும்," என்று மொழிந்திட்டார். இச் சொற்களை அரசனருகிருந்த புத்த குரு கேட்டுப் பெரிதும் வெகுண்டு, "பிடகநூல் மூன்றும் உரைசெய்த எம் தலைவனாகிய சாக்கியமுனிவ னல்லாது வேறுமொரு கடவுள் உண்டோ ! இப்போதே யாம் தில்லைநகர் சேர்ந்து, அங்குள்ள சைவரொடு வழக்கிட்டு, அப் பொன்னமபுலத் தில் ஆடுங் கூத்தனது அடிகளிற் றொடுத்த கழலையும் மேலெடுத்த ஆனேற்றின் கொடியையும் அறுத்துப், புத்த முனிவன் ஒருவனே முழுமுதற் கடவுள் என உல கோர் அறிய உரைசெய்து, அம் மன்றத்தை அரசின் நீழற் பெருமானுக்குப் பள்ளியாக ஆக்குவேம். இச் செயலை மூன்று நாட்களில் முடிக்கக்கடவேம்," என வஞ் சினம் புகன்று, தில்லைக்கேகத் தொடங்கினார். அப்புத்த அரசனுந் தன் மகட்குள்ள ஊமைத் தன்மையானது. தில்லைப் பொன்னம்பலஞ்செல்ல நீங்குமெனக் கோணூல் கூறினமை தெரிந் தானாகலின், தானுந் தன் மகளோடும் இலங்கைவிட்டும் புறப்பட்டு அத் தில்லைநகர் வந்து சேர்ந்தான். புத்தகுரு தில்லைத் திருக்கோயிலினுள்ளே தன்னரச் னோடுஞ் சென்று ஒரு மண்டபத்தின் மீ தமர்ந்திருக்க, அது கண்டு அக்கோயிலில் திருத்தொண்டு செய்வா ரெல்லாம் அவர்பால் வந்து குழுமி, "ஓ புத்தகுருவே! நீர் இங்கிருத்தல் ஆகாது. இத் தில்லைநகர் எல்லையை உடனே கடந்து செல்லுதலே தக்கது," என்று உரைப்ப, அதற்கு அப்புத்தகுரு, "சோழவேந்தன் முன்னிலையில் உயர்ந்த அளவை நெறியால், நீவிர் தழுவி யொழுகும் சைவம் மெய்ம்மையுடைத் தன்றென மறுத்து, எங்கள் கௌதமபுத்தரே முதற்கடவுள் என்பதை நிலைநிறுத்திய பின்னல்லது இதனைவிட்டு யாம் ஏகுவதில்லை," என்று மறுமொழி கூறினார். இவ்வாறு புத்தகுரு கூறுதலைக்கேட்ட அக் கூட்டத் தினர் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றுங் கோயில்<noinclude></noinclude> 35dngil2j3ch1t86zg6uejwjiphcqzm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/214 250 649144 1953333 2026-07-13T07:53:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ எஅ மாணிக்கவாசகர் வரலாறு அந்தணரிடத்தும், சைவநூலுணர்ச்சி யுடையாரிடத்தும் போய் நடந்தவைகளை எடுத்துச்சொல்ல, அவரெல்லாம் சினத்தோடும் அப் புத்தகுருவினருகே போந்து, "நீர் அச்சமின்றி இங்கே வந்தமை ஏன்?" என்று வினவ, அதற்கவர், "நுங்கள் சமயநூற்படி நுங்கள் கடவுளே முதற்கடவுள் என்று நீங்கள் நிலைநிறுத்துவீர்களாயின், அதனை மறுத்து, எமது சமய நூற்படி புத்தக்கடவுளே முதற்கடவுள் என்று நிலைநாட்டுவேம்; ஆதலால், எம் மோடு வழக்கிட வம்மின்கள்!" என்று அறைகூவி அழைத் தார். அதன்மேற் சினங்கொண்டு அக் குருவை வைத் அந்தணர்கள் பிறகு தெளிவடைந்து, "புத்தன் வினாவிய வற்றிற்கு விடைகூற அறியாமல் அவனை வைதார் அடித் தார் என்று உலகம் நம்மைப் பழிக்கும்; ஆதலாற் சோழ வேந்தன் முன்னிலையில் ஒரு பேரவை கூட்டி யாம் வழக் கிட்டால் தக்கதிது, தகாததிது வென்று ஏதொரு கலக மும் நடவாமல் முடிக்கலாம்," என்று தம்முள் ஒரு தீர் மானத்துக்குவந்து, பின்னர், நிகழ்ந்தவைகளையும் தமது தீர்மானத்தையும் விரித்தெழுதிச் சோழ மன்னனுக்கு ஒரு திருமுகமும், இங்ஙனமே தென்றமிழ் நாட்டிலுள்ள ஏனை மன்னர்க்கும் கற்றார்க்கும் அருந்தவத்தோர்க்கும் பலப்பல் திருமுகங்களும் போக்கித், தத்தம் மனையகத்தே சென்று, அன்றிரவு பெரியதொரு மனக்கவலையோடுந் துயில்கொள்ளலானார். அவ்வாறு அவரெல்லாம் துயில்கையில், அவ ரெல் லார்க்குங் கனவின் கண்ணே, தழைத்த சடைமுடியும் நீறு பொலிந்த திருமேனியும் பிரப்பங்கோல் தாங்கிய கையும் உடைய அழகிய ஓர் அருந்தவர் உருவந்தோன்றலாயிற்று; தோன்றிய அத் திருவுருவம் வாய் திறந்து, "நீவிர் மனங்கலங்குதல் ஒழிமின்! இவ்வூர் எல்லைப்புறத்தே வாதவூரன் என்னும் ஒரு முனிவன் அருந்தவத்தில் அமர்ந் திருக்கின்றான்; அம் முனிவனை அழைத்துவருவிசேல் அவன் அளவை நூன்முறை வழுவாதே புத்தரோடு வழக் கிட்டு அவரை வெல்குவான்," என்று உரைத்து மறைந்து போயிற்று.<noinclude></noinclude> jzozluavgo9004tmk5swqhz1dd3j6yy பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/215 250 649145 1953334 2026-07-13T07:53:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தரொடு சொற்போர் தொடங்குதல் வியக்கத்தக்க வகையாய் நிகழ்ந்த இக் கனவு கண்டு விழித்த அந்தணர் எல்லாம் இறைவனைத் தொழு தெழுந்து, புலரிக் காலையிலே கோயிலில் ஒரு மண்டபத்தே வந்துகூடித் தாந்தாங்கண்ட கனவு நிகழ்ச்சியினை எடுத் துக்கூறித், தம்மெல்லார்க்குந் தோன்றிய திருவுருவமும் அஃது உரைத்தனவும் முற்றும் ஒத்திருத்தல் கண்டு மிக வியப்புற்று, ஐயனருளை வாழ்த்தி மனக்கலக்கந் தீர்ந்து, எல்லாருமாய் ஒருங்கே திருவாதவூரடிகள் இருக்கும் அடவிநோக்கிச் சென்றனர். அடிகளோ புறத்துணர்ச்சி சிறிதும் இல்லாராய்ச் சிவபிரான் றிருவடிக்கண் முழுதும் பதிந்த நினைவினராய் இருப்ப, அவரை அழைக்கச் சென்ற அந்தணர்கள் அவரது அசைவற்ற தவநிலையினை யும், அவர் தமது வருகையையும் உணராராயிருத்தலையுங் கண்டு நிரம்ப மனம் வருந்தித் தத்தம் மனையகஞ்சென்று அன்றிரவு துயில்கொள்கையில் முன்னாட் கனவிற் றோன் றிய தவவுருவம் இந்நாட் கனவினுந்தோன்றி "அம்முனி வனை 'மாணிக்கவாசகன்' என்னும் பெயர் சொல்லி அழைமின்கள் !" என்று மொழிந்து மறைந்தது. அது கண்டு விழித்த அந்தணர் எல்லாரும் மீண்டும் அவ் வடவிநோக்கிச் சென்று அப் பெயர் சொல்லி அழைப்ப, உடனே அடிகள் அகத்தே நினைவு ஒருங்கியநிலை கலைந்து விழித்துத், தம்பால் வந்த அவ்வந்தணர் வேண்டுகோ ளுக்கு இசைந்து அவருடன் போந்து, அம்பலக்கூத்தனை வணங்கியெழுந்து, புத்தகுருவும் அவர்தம் குழாத்தினரும் ஒருங்குகூடியிருந்த மண்டபத்தின்கண் ஏறி, அந்தணருங் கற்றாருந் துறவோருந் தம்மைப் புடைசூழ, ஆண்டு இடப் பட்ட ஓர் இருக்கைமீது அமர்ந்தருளினார். < அப்போது, அந்தணர்களால் முன்னரே திருமுகம் விடுத்து அழைக்கப்பட்ட சோழமன்னனும் வந்து அவ் வவைக்களத்தே புகுந்து அடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கியெழுந்து, அவராற் பணிக்கப்பட்டவாறே அங் கிடப்பட்டதோர் அணைமேல் அமர்ந்தனன். அங்கு அதற்கு முன்னரே வந்திருந்த ஈழ மன்னன் அச் சோழனுக்கு அடங்கி அரசுபுரிவோனாதலின் அவனை<noinclude></noinclude> brq0le64qz8bvtp2o8bg2qin8yuibfe பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/216 250 649146 1953335 2026-07-13T07:54:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ எ மாணிக்கவாசகர் வரலாறு வணங்கி அவனது கட்டளைபெற்றுத் தன்னிருக்கையில் இருந்தான். இருதிறத்தார் வழக்குகளையுங் கேட்டு நடு நின்று சான்றுகூறுவாரான சான்றோரும்வந்து தாமிருக்கு மிடத்தே வீற்றிருந்தனர். வருதற்குரியாரெல்லாரும் வந்து நிறைந்து அப் பேரவை ஒழுங்குபெற்றபின், சோழ வேந்தன் எழுந்து அடிகளை வணங்கித் "தேவரீர் புத்த குரு கூறுங் கொள்கைகளை மறுத்துச் சைவக் கொள்கை யினை நிலைநிறுத்துதற்குத் திருவுளம்பற்றுவீராக!" என்று வேண்டினான். அவ்வேண்டுகோளுக்கு ஒருப்பட்ட திருவாத வூரடிகள் புத்தகுருவை நோக்கி, "நுமது கடவுளின் இலக் கணமும், அக் கடவுளின் திருவடியைச் சேரும் வீட்டினிலக் கணமும் நீவிர் எடுத்துரைமின்!" என்று கூறினார். அதற்கு அப் புத்தகுரு, "எல்லாவற்றையும் முற்றும் அறிந்து, கொலை களவு பொய் கள் காமம் என்னும் ஐவகைக் குற்றமுங் கடிந்து, பழுதில்லா அருட்பெருந் தன்மையினாலே பல பிறவிகளிலும் பிறந்து அவ்வவ்வுயிர்த் துன்பமும் பொறானாய் அத் துன்பங்களைத் தான் என்று கொண்டு அவற்றிற்கு நன்மை செய்து, விநயபிடகம் சுத்த பிடகம் அபிதன்மபிடகம் என்னும் வழுவில்லாத மூன்று ஆகமங்களையும் அருளிச்செய்து, அரசமரநிழலில் எழுந் தருளியிருக்கும் புத்த முனிவனே எம் இறைவனாவான் என்று அறிமின ! இனி, உருவம் வேதனை குறிப்புப் பாவனை விஞ்ஞானம் என்னும் ஐவகைக் கந்தமும் ஒருங்கு தொக்கதொகையே உடம்பும் உயிரும் ஆவதன்றி, இவை யைந்தின் வேறாக உடம்பும் உயிரும் எனத் தனித்து இரு பொருள்கள் இல்லை. இக் கந்தங்களுள் எதுவும் உயிரன்று என்பது எம்முடைய பிடகநூல்களில் மறித்தும் மறித்தும் வற்புறுத்தப்படுகின்றது. உடம்பும் எனைப் பொருள்களும் இடையறாது மாறிக்கொண்டே யிருக்கின்றன. முற் கணத் திருந்த அதே ஆண்மகன் பிற்கணத்து உள்ளவன் அல்லன்; அவனிடத்தில் என்றும் நிலைபேறாய் உள்ளது எதுவும் இல்லை. இவ் வைவகைக் கந்தங்களும் ஒருங்கு தொக்கவழி 'யான் ஒருவன் உளன்' என்னும் உணர்ச்சி .<noinclude></noinclude> 4t19osv6j6dnkl24l5idiaip43ms2of பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/217 250 649147 1953336 2026-07-13T07:54:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தரொடு சொற்போர் தொடங்குதல் அக தோன்றா நிற்கின்றது. இவ்வைந்துங் கூடிய தொகை அழிந்தவழி 'யான் உளன்' என்னும் உணர்வும் அழியா நிற்கும். இவ் வைந்தின் கூட்டமுங் கலைவும் அறியா திருக்குங்காறும் வினையாற் பிறவியுளதாம்; அவை யுணர்ந்தவழி மெய்யுணர்வு தோன்றிப் பிறவி இல்லையாம்; இதுவே வீடுபேறாம் என்று தெளிமின் ! இனி, இங்ஙனம் இவை எல்லாவற்றிற்கும் முதலாகிய உருவம் வேதனை குறிப்புப் பாவனை விஞ்ஞானம் என்னுங் கந்தஙகளைந்தும் யாவையென்பிரேல், அவை தம்மையும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுதும்: உருவக்கந்தமாவது பொருள்களின் உருவும் அப் பொருட் பண்புகளின் உருவும் என இருவகைத்தாய், ஒவ்வொன்றும் நந்நான்காம்; பொருள்களின் உரு: மண் புனல் அனல் கால் என நான்காம்; அப்பொருட் பண்பு களின் உரு : வன்மை சுவை ஒளி நாற்றம் என நான்காம். வேதனைக் கந்தமாவது இன்பமுந் துன்பமும் அவ் விரண்டும் இன்மையும் என மூன்றாம். குறிப்புக் கந்தமா வது: மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறி களும் அவற்றைப் பொருந்தி நிற்கும் மனமும் என ஆறாம். பாவனைக் கந்தமாவது மனம் மொழி மெய் என்னும் மூன் றையும் பற்றி நிகழும் நல்வினை பத்தும் தீவினை பத்து மென இருபதாம்; அவற்றுள் நல்வினை பத்தாவன : அருள் அவாவின்மை தவவிருப்பம் என மனத்தான் நிகழும் மூன்றும், இனியவை கூறல் மெய்ம்மை கூறல் பயனுளகூறல் அறமுரைத்தல் எனே மொழியான் நிகழும் நான்கும், வணக்கம் ஈகை தவம்புரிதல் என மெய்யான் நிகழும் மூன்றும் ஆம்; தீவினை பத்தாவன: தீயன நினைத்தல் அவா வெகுளி என மனத்தான் நிகழும் மூன்றும், கடுஞ்சொல் பொய்கூறல் பயனில சொல்லல் கோட்சொல்லல் என மொழியான் நிகழும் நான்கும், களவு கொலை வீண்செய்கை என மெய்யான நிகழும் மூன்றும் ஆம். விஞ்ஞான கந்தமாவது ஐம்பொறிகளையும் மனத் தையும்பற்றி நிகழும் ஆறறிவுகளாம் என்று இவ்வாறு உணர்ந்து கொண்மின்!" என்று விடை கூறினார். மர.வ.6<noinclude></noinclude> 39jzx6vqciwo9omdamvdnvcs2yoeyrt பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/218 250 649148 1953337 2026-07-13T07:54:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க௦. புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல் உரை அதன்மேல் திருவாதவூரடிகள் அப் புத்தகுரு கூறிய வைகளை நிரலே மறுப்பாராய் பின்வருமாறு நிகழ்த்துவாரானார்: "முற்கணத்தில் இருந்தது பிற்கணத் தில் இல்லையாம் என்பதே நுமது கோட்பாடாதலால், நும் புத்தமுனிவன் ஒருகணத்தில் அறிந்த அறிவும் அதற்கு அடுத்த கணத்தில் இல்லையாம் என்றே நுமது கோட்பாட்டின்படி முடிக்கப்படும். அவ்வாறு முடிக்கப் படவே, முற்கணத்து நிகழ்ந்த அறிவு மாய்ந்து போகப் போகப் பிற்கணத்து அவன் புதிது புதிதாக அறிதலே நிகழாநிற்கும். அதனால், அவற்கு நிகழ்கால அறிவே தோன்றித் தோன்றி மாயுமல்லது, இறந்தகால அறிவும் அக் காலத்து நிகழ்பொருளி னறிவும் அவர்க்கு இலவா தல் வேண்டும். அல்லதூஉம், ஒருகணத்து மட்டுமே நிகழும் அறிவு அதன் பிற்கணங்களில் நிகழ்வனவற்றை அறியாத தாகல் வேண்டும்; அங்ஙனம் அறியாதாகவே அவற்கு வருங்கால அறிவும் இலதாதல் பெறப்படும். இனிக் கணங்கடோறுந் தோன்றும் நிகழ்காலவறிவும் நிலைபே றின்றி மாய்ந்தொழிதலின் அவ் வறிவு நிகழ்ச்சியாற் போந்த பயனும் ஒன்றும் இன்றாம். இங்ஙனம் முக்கால அறிவு நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்ப்பாடு நுமது கொள்கை யின்கண் இன்மையின்,நும் புத்தமுனிவன் எல்லாவற்றை யும் ஒருங்குணர்வன் என்பது பொருள்இல் கூற்றேயாம். 'நேற்று இதனைச் செய்தவன் யானே' என இறந்தகால வுணர்வும், 'இன்று இதனைச் செய்கின்றேன்' என நிகழ் கால உணர்வும், 'நாளை இதனைச் செய்து முடிப்பேன்' என எதிர்கால வுணர்வும், ஒரு தொடர்பாக நிகழப்பெறும் மக்களுக்குள்ள அத்துணை யறிவு தானும் நுமது கட வுளுக்கு இன்மையின், அஃது எல்லா அறிவும் முதன்மை யும் உடைய முழுமுதற்கடவுளாதல் யாண்டையதென் றொழிக! "இனி, நும் இறைவன் பிறவுயிர்களின் துன்பம் பொறானாய் அவ் வுயிர்களின் துன்பத்தைத் தான் என்று<noinclude></noinclude> cp5jxgqx0iln27emulp0ewpgbdprwaa பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/219 250 649149 1953338 2026-07-13T07:54:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முதலாய புத்தசமயக் கோட்பாடுகளை மறுத்தல் அண்ட கொள்ளல் வேண்டித் தான் பல்லுயிர்களாய்ப் பிறவி யெடுப்ப னென்றதூஉம், அவன் கொலை குற்றங்கள் கடிந்தோ னென்றதூஉம் பொருந்தாமை காட்டுவாம். ஒருயிர்க்கு வந்த துன்பத்தை நீக்கலுறு வோன் தான் அத் துன்பத்திற் பற்றப்படாதவனாய் இருந் தாலன்றி அத் துன்பத்தை நீக்கமாட்டுவான் அல்லன். கண்ணிழந்த ஒரு குருடனுக்கு உதவி செய்யவல்லவன், கட்பார்வை நன்குடைய மற்றொருவனே யல்லாமல் அவன் போற் கண்ணில்லாத வேறு ஒரு குருடன் அல்லனே. அவ்வாறிருக்கப், பிறவித்துன்பத்திற் கிடந்துழலும் உயிர்களின் துன்பத்தைத் துடைக்கல்வேண்டி நுமது கடவுளும் அவ்வுயிர்களைப்போற் பல பிறவிகளை யெடுத்தா னென்று நும்மனோர் கூறுவது, வலையில் அகப்பட்டுத் துடிக்கும் பல மான்களைக் கண்ட மற்றொரு மான் அவற்றின் துன்பத்தை நீக்குதற்பொருட்டுத் தானும் அவ் வலையிற் சென்று அகப்பட்டுக்கொண்ட தனையே ஒக்கும். அற்றன்று, உயிர்கள் தம்மையறியாமலே பிறவி களிற் கிடந்துழன்று துன்புறும், எம் புத்தமுனிவனோ தன்னுணர்வும் தன்வலிமையும் முற்றும் உடையனாய் அவ் வுயிர்களி னிடையே பிறந்து அவற்றின் துன்பத்தைப் போக்குவான் என்றுரைப்பிரேல், அவ்வாறு எல்லா அறி வும் ஆற்றலும் உடையான் அவ்வுயிர்கள்போற் பிறவி யெடாமலே அவற்றின் துயர் களைய வல்லனாதல் வேண்டு மன்றி, அவர்போற்றானும் பிறவியெடுத்துழலல் எற்றுக்கு? மேலும், வினை நுகர்ச்சியின் பொருட்டாகவே பிறவி வரு மென்பது நும்மனோர்க்கும் உடன்பாடாகலின், பிறவி யெடுத்த உயிர்களுள் ஒன்றாய் நிற்கும் நும் புத்தமுனிவனை அவ் வினையின் நீங்கிய இறைவனாகக் கோடல் யாங்ஙனம்? வினையிலும் பிறவியிலுங் கூடிநிற்பனாயினும் எம் புத்த முனிவன் எல்லாம்வல்ல இறைவனேயாவன் என்று பொருந்தாவழக்குப் பேசுவீராயின், அங்ஙனமே வினையி லும் பிறவியிலுங் கூடிநிற்கும் ஒவ்வோருயிரையும் இறைவ னாகக் கொள்வேம் என்பார்க்கு நீர் விடைபகருமாறு இன்றாம்; உ<noinclude></noinclude> 8s0u0qlxw1az08m22wqo0tmwq8eq3rq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/220 250 649150 1953339 2026-07-13T07:54:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அச மாணிக்கவாசகர் வரலாறு "இன்றாகவே, நும் புத்தமுனிவன் உயிர்களுள் ஒரு வனேயாவ னல்லால், அவன் முதற்கடவுளாதல் செல்லா தென்றுணர்க. அற்றன்று, உயிர்கள் இரக்கத்தாற் பிறந்தாரல்லர், எம் புத்தமுனிவனோ இரக்கத்தாற் பிறந்தானென்பிரேல், நும் புத்தன் பிறந்த ஞான்று தன் அன்னையின் வலது விலாப்புறத்தைப் பிளந்துகொண்டு பிறக்க, அதனால் அவனை ஈன்றாள் சில நாளெல்லாங் குற்றுயிராய்க் கிடந்து இறந்தாள் என நீவிரே கூறுதலின், தன் அன்னையின் துன்பத்திற்கும் சாவிற்கும் ஏதுவாய் வந்த அவன இரக்கமுடையனாதல் யாங்ஙனம்? அது வேயுமன்றி, நும் முனிவன் நரியும் புலியும் அரிமாவுமாகப் பிறந்தவழி வேறு மெல்விலங்குகளைக் கொன்று தின்றா னாதல் வேண்டுமன்றோ? அதனாலும் அவன் இரக்சு முடையானென்றலுஞ் செல்லாது; கொலை முதலியன கடிந்தானென்றலுஞ் செல்லாதென் றுணர்ந்துகொளக. அல்லதூஉம், ஐந்து கந்தங்களின் தொகையே உருவாவ தல்லால், வேறுருவ மென்பதொன்றில்லை யென்பதே நுமது கோட்பாடாகலின், நுமது கடவுளுக்கு நீவிர் உரைக்கும் உருவமும் அத் தகையதே யாதல்வேண்டும்; இல்லாததோர் உருவத்தை அவன் பிறவிகடோறும் எடுப்பானென்றலும் அதனாற் பொருந்தாமையும் காண்க. இனி,நும் புத்தமுனிவன் வழுவில்லாத பிடகநூல் களை அருளிச்செய்தனன் என்றலும் ஆகாது. அறமும் அறமல்லாதனவும் விரவிக் கிடக்கும் இவ் வுலகத்தே உயர்ந்த அறங்களை ஆராய்ந்து பிரித்தெடுத்து ஒரு நூலாக அருளிச் செய்தற்குப் பலநாளும் ஒரு தொடர்பாக ஒருவற்கு உணர்வு நிகழ்தல்வேண்டும். மற்று நீவிரோ ஒரு கணத்து நிகழ்ந்த வுணர்வு அதன் பிற்கணத்து இல்லையாய் மாய்ந்தொழியப், பிற்பிற் கணத்துப் புதிது புதிதாக உணர்வு தோன்றுமென்கின்றீர். நுமது கூற் றின்படி பார்க்குங்கால், நும் புத்தமுனிவனுக்கு ஒரு தொடர்பான வுணர்வு இல்லை என்பதே பெறப்படுமாத லால், தொடர்பான வுணர்வு கொண்டன்றிச் செய்யப் படாத அறிவு நூல்களை அவன் அருளிச்செய்தானென்றல்<noinclude></noinclude> hssssxr3hgu3lrmp1z4qthjisgi5p8k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/221 250 649151 1953340 2026-07-13T07:54:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தசமயக் கோட்பாடுகளை மறுத்தல் நுமது கோட்பாட்டுக்கு முற்றும் முரணாம்; அதுவேயுமன்றி, அவன் அந் நூல்களை அருளிச்செய்யத் தொடங்குதல் எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சொற்கள் அச் சொற்க ளால் ஆக்கப்பட்ட சொற்றொடர்களென்னும் கருவிகளைக் கொண்டன்றிப் பிறிதொருவாற்றானும் இயலாமையினா லும், ஒரு கணத்துத்தொடங்கிய ஓர் எழுத்தோசை அதன் பிற்கணத்து இல்லையாய் ஒழிதல்வேண்டுமென்பதே நுமது கோளாகலின் அவ்வாற்றாற் பலவெழுத்துக்கள் தொடர்ந்த சொற்களும் பல சொற்கள் தொடர்ந்த சொற் றொடர்களும் அவற்றால் ஆகிய நூலும் உளவாதல் ஆகா மையினாலும் அவன் அந் நூல்களை ஆக்கினான் என்னும் நுமதுரை பொருளில் கூற்றே போலும்! "இனி, உடம்பும் உயிரும் ஐவகைக் கந்தங்களின் தொகையேயல்லாமல், மற்று அவை வேறு தனிப் பொருள்கள் அல்லவென்றும், எல்லாப் பொருள்களுங் கணங்கடோறும் மாய்ந்து மாய்ந்து புதியனவாய்த் தோன்றுவனவே யல்லது நிலைபேறாயுள்ளது எதுவும் இன்றென்றுங் கூறாநின்றீர். அவ்வாறு கணங்கடோறும் மாறுவது இல்பொருளான வெறும் பாழோ அல்லது உள்ளதொரு பொருடானோ என வினாயினார்க்கு, அஃது இல்பொருளேயாமென உரைப்பிராயின், மயிரில்லாத திண்ணிய யாமை ஓட்டின்கண் மயிர்முளைத்ததென்றும், அம் மயிராற் கம்பலம் நெய்து மலடிபெற்ற மகன் போர்த்துக்கொண்டா னென்றுங் கூறும் முழுப்பொய் யுரைக்கே, நீர் கூறும் 'இல்லதன்கண் எல்லாந்தோன்றிக் கணங்கடோறும் மாயும்' எ எனும் போலியுரை ஒப்பாம். அற்றன்று, உள்ளதொருபொருளே பருவடிவில் மாறுத லுற்றுக் கெட்டு மடியும், நுண்வடிவில் என்றும் உளதாம் என் றுரைக்குவிராயின் அது சைவராகிய எமது கோட் பாடாவதே யன்றிப், புத்தராகிய நுமது கோட்பா டன்று. 46 அன்றாகவே, பருவடிவிற் கட்புலனாய் நிற்கும் இவ் வுடம்பிற்கே மாறுதலுங் கேடுமல்லாமல் இதற்கு முதலாய் கிற்கும் நுண்பொருளான மாயைக்கு அவை யில்லையென்<noinclude></noinclude> meff6lmzgou6me9izncl331ipah1mbi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/222 250 649152 1953341 2026-07-13T07:54:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அசு மாணிக்கவாசகர் வரலாறு உ றுணர்விராக. இன்னும் நீவிர் உரைக்குமாறே ஐவகைக் கந்தங்களின் தொகையே உயிராய், அவற்றின் வேறாகத் தொடர்ந்த உணர்விற்றாகிய உயிரென்பதொன்று இலதா யின், 'நேற்று இந்நூலை எழுதத் துவங்கினவன் யானே, இன் றிதனை எழுதுகின்றவனும் யானே,நாளை இதனை எழுது வோனும்யானே' என ஒருவற்கு ஒரு தொடர்பான வுணர்வு. நிகழாதாகல் வேண்டும். மற்று, இவ்வுலகத்து நிகழும் நிகழ்ச்சி ளெல்லாம் அவற்றைச் செய்யும் உயிர்களுக்கு ஒரு தொடர்பான வுணர்வு நிகழுமாறு பற்றி யன்றிப் பிறிதொருவாற்றானும் நிகழாமை எல்லார்க்குங் கண் கூடாய் அறியக்கிடத்தலின், இவ்வுண்மையொடு திறம்பி ஐவகைக் கந்தங்களின் வேறாய்த்,தொடர்புபட்ட வுணர் வுடைய உயிர் என்பதொன் றில்லையென்றல் சிறிதும் அடாது. மேலும், ஐவகைக் கந்தங்களையன்றி வேறு உயிர் இல்லையாயின், ஒருவன் விழித்திருக்கையிலும் உறங்கு. கையிலும் அவன் ஒரு படித்தான வுணர்வுடையனாதல் வேண்டும். அவ்வாறன்றி விழித்திருக்கையிற் பாமபைக் கண்டாலும் அஞ்சுமவன், உறங்குகையில் அஃது அவன் மேல் ஏறிச் சென்றாலும் அதனையவன் உணராதிருத்தல் என்னை? விழிப்பினும் உறக்கத்தினும் அவ்வைவகைக் கந்தங்களும் உளவல்லவோ? கணங்கடோறும் உணர்வு கெட்டுக் கெட்டுத் தோன்றுமென்பதே எமது கோட்பா டாகலின் விழிப்பின்கட் காணப்படும் உணர்வு உறக்கத் தின்கட் கெடுமாறுபற்றி எமக்கு ஆவதோர் இழுக்கில்லை யென்பிரேல், விழிப்பின்கண் நிகழ்ந்த வுணர்வு கெட்டு உறக்கத்தின் கண் வேறொரு புத்துணர்வு. தோன்று மாயினன்றே அது துமது கோட்பாட்டிற்கு இசைந்ததாம்; 41 உ அவ்வாறன்றி விழிப்பின்கண் எல்லாவுணர்வு முடையனாயிருந்தான் ஒருவன் அயர்ந்த உறக்கத்தின்கண் அவ் வுணர்வு ஒரு சிறிதும் நிகழப்பெறாது கட்டைபோல வுங் கற்போலவுந் தன்னை மறந்து கிடத்தல் கண்டாமாக லின், இது நும் மதத்தின் பொய்ம்மையையே அறி விப்பதன்றி அதற் கெவ்வாற்றானும் உதவிசெய்வதன்று.<noinclude></noinclude> bsmq1c55f9wiziaxo5yx7yff2bcq9e1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/223 250 649153 1953342 2026-07-13T07:54:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தசமயக் கோட்பாடுகளை மறுத்தல் அஎ அதுவேயுமன்றி, நேற்றுப் பகல் விழித்திருந்தக்கால் ஒருவற்குண்டான உணர்வு நேற்றிரவு உறங்கச்சென்றக் காற் கெட்டு, இற்றைநாட்காலையிற் புதிது தோன்று மென்றலே எமது கோட்பாட்டிற்கு ஒத்ததாம் என்பிரேல், நேற்றுப் பகல் ஓர் ஆடையை நெய்தற்குத் துவங் கினான் ஒரு கைக்கோளன் அஃது அன்றே முடிந் திடாமையின், அதனை அரைகுறையாய் விட்டுவைத்து, நேற்றிரவு துயிலச்சென்ற அளவானே அதனை நெய்தற் குரிய எல்லா வுணர்வும் முற்றுங் கெடப்பெற்று, இற்றைக் காலையில் அத்துயில் நீங்கி எழுந்தவளவானே தன்னை இன்னானென்று உணரும் உணர்வும் நேற்றுத் தான் நெய் தற்கு எடுத்து அரைகுறையாய் விட்டுவைத்த ஆடை யைப் பற்றிய வுணர்வும் ஆகிய எல்லாம் முற்றும் இழந்து, இற்றைக்குத் தன்னை ஒரு குயவனாக நினைந்து குடமும் பானையும் வனையப் புகு தல்வேண்டும். நேற்றுத் தன்னை அரசனாய்க் கருதினானொருவன் இற்றைக்குத் தன்னை ஓர் ஏவற்காரனாகவும். இற்றைக்குக் கூலியாளாயிருப்பான் நாளைக்கு அரசனாகவும், இற்றைக்கு மக்கட்பிறவியி லிருப் பது நாளைக்குத் தன்னை ஒரு விலங்குப் பிறவியாகவும், நேற்றுப் பெண்ணாயிருந்தது இன்று ஆணாகவும், இன்று ஆணாயிருப்பது நாளைப் பெண்ணாகவும், நேற்றுக் கல்லா யிருந்தது இன்று தன்னை ஒரு மரமாகவும், இன்று மரமா யிருப்பது நாளைத் தன்னை ஒரு மகனாகவுங் கருதிக் கொள்ளல் வேண்டும்! 66 'திருவருட் செயலால் அத்தகைய பொய்ம்மாற்ற வுணர்வும், அதுபற்றி வரக்கடவனவாய் பெருங் குழப்பங்களும் இலவாய், அறிவில்லாப் பொருள் முதற் கொண்டு ஓரறிவு ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐயறிவு ஆறறிவு உடைய உயிர்கள் ஈறாக எல்லாம் ஒருமுறையுள் அடங்கித் தொடர்புபட்ட நிலையும் உணர்வும் வாய்ந்தன வாய் மிக வியத்தக்க ஒழுங்கோடும் நடைபெறக் காண்டல் கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தார்க்கும் ஒப்ப முடிந்ததாகலிற், சிறிது கற்று ஆராய்ச்சியுணர்வு இலரா<noinclude></noinclude> 8vqs5tjcnww3ftz86i8asorexxbxwzh பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/224 250 649154 1953343 2026-07-13T07:54:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அஅ மாணிக்கவாசகர் வரலாறு யினாரை மயக்கும் நும்போலிக் கொள்கை எவர்க்கும் எத்தகைய பயனுந் தருவதன்றென உணர்விராக. அற்றேல், நேற்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளிற் சிலவும், முந்திய திங்களில் நிகழ்ந்தவைகள் பலவும், முன்னாண்டுகளில் நிகழ்ந்தவற்றில் மிகச் சில தவிர ஏனையெல்லாமும், முற் பிறவிகளில் நிகழ்ந்தவற்றிற் சிலதாமு மின்றி முற்றும் மறந்தொழிய வேறுவேறுணர்வுகள் புதிய புதியவாய் நமமனோர்மாட் டெல்லாங் கண்கூடாய்க் காணப்படுதலின், எமது கொள்கை குற்றமாதல் யாங்ஙனமென்று உசாவுதி ராயின், முன் நாளினும் முற்றிங்களினும், முன னாண்டு களினும், முற்பிறவிகளினும் நிகழ்ந்த உணர்வு நிகழ்ச்சிகள் மாய்ந்துபோயின வென்றல் உண்மையன்று; அவ்வுணர்வு நிகழ்ச்சிகள் அத்துணையும் ஒரு தினையளவுங் கெடாமல் மக்கள் உள்ளத்தினும் ஏனையுயிர்களின் உள்ளங்களினும் நன்கு பதிந்தே யிருக்கின்றன. அல்லாக்கால், ஒரு சிலர் வேறு பலரினும் மிக்க நினைவுடையராய்க் கழிந்தகால நிகழ்ச்சிகளை யெல்லாம நன்கு நினைவுகூர்தல் ஆகாது. "சிலர் நினைவின் மிக்கவராயும் பலர் அதிற் குறைந்தவ ராயுங் காணப்படுதற்கு ஏது வென்னையென்று நுணுகி நோக்கும்வழி, நினைவினாற்றல் மிகுந்துள்ளார்க்கு அவருள் ளத்தைப் பொதிந்த அறியாமையிருள் விலகிநின்று அவர் தம் அறிவு சுடர்ந்துவிளங்க இடந்தந் திருக்கின்ற தென் றும், நினைவினாற்றல் மிகக் குறைந்துள்ளார்க்கு அவரது உள்ளத்தைக் கவிந்த அறியாமையிருள் விலகி நில்லாமை யின் அவரதறிவு அவ்வாறு விளங்குதற்கு இடம் இலதாயிற் றென்றும் அவ் வேறுபாட்டின் உண்மை புலப் படாநிற்கும். இவ் வேறுபாட்டினை ஓர் எடுத்துக்காட்டின் கண் வைத்துக் காட்டுதும்: ஈரம் ஏறிய விறகில் தீ உளதா யினும், அவ் ஈரம் உள்ளளவும் அதன்கண் அத் தீ புலப் பட்டுத் தோன்றாதாகும்; மற்று அவ்வீரம் நீங்கியவழி அவ் விறகின்கண் அது விளங்கித் தோன்றும். இங்ஙனமே, அறியாமை யுள்ளளவும் உயிரின் அறிவிற் பதிந்த உணர்வு நிகழ்ச்சிகள் புலப்பட்டுத் தோன்றாவாகும்; அறியாமை<noinclude></noinclude> l3fmvc5ilpw9nufdxyvyahar5zxbga4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/225 250 649155 1953344 2026-07-13T07:54:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தசமயக் கோட்பாடுகளை மறுத்தல் அகூ நீங்க நீங்க அதன்கட் பதிந்த நிகழ்ச்சிகளெல்லாம் படிப் படியாய்ப் புலப்பட்டு நினைவிற்கு வரும். கல்விக்கழகம் ஒன்றிற் பயிலும் மாணாக்கர் பல்லோரும் ஒரேவகையான நினைவுடையராய் இல்லாமையும், அவருள் அறிவு மிகுதியும் உடையார் சிலர்க்கு நினைவு மிக்குத் தோன்றுதலும், முதலில் அறியாமையாற் கவரப்பட்டிருந்தாரும் பயிலுந் தோறும் பயிலுந்தோறும் அவ்வறியாமை சிறிது சிறிதாய்த் தேய அம்முறையே அவரது நினைவும் படிப்படியாய் வலி வுற்று விளங்கித் தாங் கற்றபொருள்களை மறவாது நினைவு கூர்தலும் எமது சைவக்கொள்கையின் மெய்ம்மையை நன்கு நிலைபெறுத்தும். அதுவேயு மன்றித், தவத்தான் மனந் தூயராய் அறியாமை தேயப்பெற்ற அடியார் சிலர் முன்னும் முற்பிறவிகளினும் நிகழ்ந்தவற்றை யெல்லாம் ஒருங்குணர் தலை நூல்களானும்,கண்கூடானும் இடை யிடையே அறிதுமாகலின் முன்நிகழ்ந்த உணர்வு நிகழ்ச்சி களெல்லாம் முற்றும் மாய்ந்துபோகப், பின் புத்துணர்ச்சி கள் உண்டாமென்னும் நுமதுரை உண்மையன்றாதல் தெளியக்கடவீராக. இனி, மக்களல்லாத சிற்றுயிர்களும் தொடர்புபட்ட வுணர்வுடைமையினாலேதான் தத்தம் வாழ் நாள் எல்லையளவும் உயிர்வாழ்கின்றன. "பறவைகள் தாம் முட்டையிடுங் காலம் வந்ததுணை யானே பலநாட்களும் முயன்று கூடுகள் கட்டுகின்றன. அக் கூடுகளைக் கட்டத்துவங்கிய நாளமுதல் அவை முடிவு பெறுங்காறும் அப் பறவைகள் தொடர்ந்த வுணர்வின வாய் அவைதம்மைச் செய்துமுடித்தல் கண்டாமன்றே. அவை தமக்குத் தொடர்ந்த வுணர்வு இல்லையாயின், முன் நாட்களிற் கட்டத்துவங்கிய கூடுகளை மறந்து பின நாட் களில் அவை வேறு பலவற்றைச் செய்யத் துவங்கித் துவங்கி ஒன்றையுஞ் செய்துமுடிக்க மாட்டாவாய் ஒழிதல் வேண்டும்; தாம் முன்நாளில் ஈன்ற குஞ்சுகளையும் மறந்து அவற்றிற்கு இரை தராதொழிதலும் வேண்டும். இவ்வா றெல்லாம் நுமது கொள்கைப்படி ஒரு சிறிதாயினும் நடை பெறக் காணாமையானும், உலகத்தின்கட் காணப்படும்<noinclude></noinclude> hodp4qjqynq9d0iyudmld45cevp9m3x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/226 250 649156 1953345 2026-07-13T07:54:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூ0 மாணிக்கவாசகர் வரலாறு எல்லா நிகழ்ச்சிகளும் எமது சைவக்கொள்கையின்படியே ஒரு தொடர்பாய் ஓர் ஒழுங்கின்கட் பட்டு நடைபெறக் காண்டலானும் ஒரு தொடர்பான வுணர்வுடைய உயிர் இல்லையெனும் நுமதுகோள் உலக வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் ஒவ்வாத பொய்க் கோளாமென்று கடைப் பிடிப்பிராக. "இனி, இதுகாறும் யாம் கூறியதுகொண்டே ஐந்து கந்தங்களின் வேறாய்த் தொடர்ந்த வுணர்வுடைய உயிர்கள் பல உளவென்பதும், தொடர்ந்த வுணர்வுடைய அவ்வுயிர் களின் உள்ளத்தைத் தொன்றுதொட்டே அறியாமை யென்னும் ஓரிருள் மறைத்துக்கொண்டிருத்தலின் அவற்றி னுணர்வுகள முற்றும் விளங்காமல் இடையிடையே மறைந்து போகின்றன வென்பதும், அவ்வறியாமை நீக்கத் தின் பொருட்டாகவே இவ் வுடம்பும் இவ் வுடம்பின்கண் அமைந்த வியத்தகும் உறுப்புகளும், இவ்வுலகமும், இவ் வுலகத்துப் பல் பொருள்களும் எல்லாம்வல்ல சிவபெருமா னால் இவ்வுயிர்கட்கு வழங்கப்பட்டன வென்பதும, இ கருவிகளின் உதவிகொண்டு தமது அறியாமையைத் தொலைத்து உணர்வு முழுதும் விளங்கிச் சிவபிரான் றிருவடிப் பேரின்பத்தைப் பெறுதலே உயிர்கட்கு வீடு பேறாமல்லது உணர்வு முழுதுங்கெட்டு மீண்டும் பெரிய தோர் அறியாமையிற் சென்று புகுவதாகிய 'நிருவாணமே' வீடுபேறாமெனக கூறும் நுமது கோட்பாடு பெரிதும் பிழை படுவதா மென்பதும் தாமே பெறப்படுதல் காண்க.' என்று அடிகள் அருளிச்செய்தார். 66 }} அதுகிடக்க உடம்பும் உலகமும் ஆகிய கருவிகளை உயிரின்கட் கூட்டு தற்குச் சிவம் என்று ஒருகடவுள் வேண் டிற்றென்னை? ஒருவன் உணர்வோடு செய்த செயலால் 'வினை' யென்பதொன்று உண்டாக, அவனும் அவ்வுணர் வும் அழிந்துபட்ட விடத்தும் அவ்வினை அழியாதாய் நின்று அவனுக்குப் பின்னும் பின்னும் பிறவிகளை உண் டாக்கும் என்றலே எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாம்." என்று அப் புத்தமுனிவன் இடைமறுத்துக் கூறப்,<noinclude></noinclude> itis3v7fshyb8k3gg1i8r4wy2m8aufi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/445 250 649157 1953346 2026-07-13T07:55:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயல்பாகச் செயல்படும். இந்தவகையில் முழுமைத் தொகுதி ஒரு செயற்பாட்டு ஒருமை கொண்ட அமைப்பாக அதாவது செயற்பாட்டு அளவில் ஒரே சீராக, ஒருமையாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டியல்|417|செயற்பாட்டியல்}}</noinclude>இயல்பாகச் செயல்படும். இந்தவகையில் முழுமைத் தொகுதி ஒரு செயற்பாட்டு ஒருமை கொண்ட அமைப்பாக அதாவது செயற்பாட்டு அளவில் ஒரே சீராக, ஒருமையாக இயங்கும் அமைப்பாக விளங்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றை இராபர்ட்டு கிங்மெர்டன் மறுக்கிறார். எல்லாச் சமுகங்களும் செயற்பாட்டு ஒருமை கொண்ட முழுமைத் தொகுதிகளாக விளங்குவது கிடையாது. ஒவ்வொரு சமூகத்திலும் ஓரளவு ஒருமைப்பாது இருக்கும். ஆயினும் எல்லாச் சமூகங்களும் ஒரே மாதிரியாக முற்றிலும் ஒருங்கிணைந்த ஒருமைப்பட்ட முழுமைத் தொகுதிகளாக இருக்காது. சிலவற்றில் ஒருமைப்பாடு உயர்ந்த அளவிலும் பலவற்றில் ஒருமைப்பாடு குறைந்த அளவிலும் காணப்படக் கூடும் என்கிறார். அவ்வாறே ஒவ்வொரு சமூகத்திலும் எல்லாச் சமூகக் கூறுகளும் சமூகத்தின் செயற்பாட்டு ஒருமைக்குப் பங்காற்ற வேறுசில கூறுகள் நேரெதிராகச் செயல்படும் என்கிதார். எடுத்துக்காட்டாக நட்சத்திர மீனில் சில உறுப்புகள் ஒரு இசையிலும் மற்ற உறுப்புகள் வேறொரு திசையிலும் மீனை இழுத்துக்கொண்டு செயல்படுகின்றன என்கிறார். 4) இராட்கிளிப் பிரவுன் சமூக அமைப்பு முறையில் ஒவ்வொரு சமூகக் கூறும் சமூக அமைப்பு முறை நீடித்து இயங்கவும், அது நிலைபெற்று நிற்கவும் பங்காற்றுகிறது என்கிறார் அவருடைய கூற்றுப்படி, முறையிலான் சமூகக் கூறுகள் அனைத்தும் ஆக்க செயற்பாடு (Eufunction) கொண்டிருக்கும் என்றும் அவை சமூக அமைப்புமுறை நிலைபெற்று நிற்கும் வகையில் செயல்படும் என்றும் பொருள்படுகிறது. ஆனால் மெர்டன், ஒரு சமூகக் கூறு எப்பொழுதும் ஆக்கமுறையில் செயல்படுவதில்லை என்கிறார். ஒரு நேரத்தில் அது ஆக்கமுறையிலும், இன்னொரு நேரத்தில் எதிர்மறையிலும் செயல்படும் என்கிறார். இவ்வாறே ஒரே சமூக அமைப்புமுறையில் அது ஒரு சிலருக்கு ஆக்க முறையிலான செயற்பாட்டையும் மற்ற சிலருக்கு எதிர்மறையிலான செயற்பாட்டையும் (Dysfunction) கொண்டிருக்கும், அதுபோலச் சமூகம் முழுவதற்கும் ஆக்கமுறையிலான செயற்பாடு கொண்டிருக்கும் ஒரு சமூகக்கூறு தனி நபர்களுக்கு எதிர்மறையிலான செயற்பாட்டைக் கொண்டிருக்கும் என்பது அவர் கருத்தாகும். ஒரே மதம் நிலவும் சமூகத்தில் மதம் ஓர் ஒன்றிணைப்புச் சக்தியாக விளங்கக்கூடும். ஆயினும் பல்வேறு மதங்கள் நிலவுகின்ற சமூகத்தில் மதம் ஒரு பிரிவினைச் சக்தியாகச் செயல்பட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்துவைத்து, அவர்களுக்கிடையே இணக்கமான உறவு எழுவதைத் தவிர்த்து பூசல்கள், சச்சரவுகள், கலவரங்கள் முதலியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று மெர்டன் கூறுகிறார். இவ்வாறே வறுமை அது பிடித்துள்ள மக்களுக்குப் பாதகமாகவும் அவர்களுக்கு உடல்நலத் தேவைகள், வாழ்க்கை வசதிகள், வாய்ப்புகள் முதலியன கிடைக்கவொட்டாமலும் செயல்பட்டு எதிர்மறைச் செயற்பாடு கொண்டதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அது மேல் தட்டு மக்களுக்குப் பல வசதிகளைச் செய்து தருகிறது. அவர்கள் கருணைக் கொடை வழங்கவும், அதன்மூலம் ஒரு மனநிறைவு எய்தவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அவர்கள் தமக்குரிய தாழ்வான வேலைகளைக் குறைந்த செல்வில் நிறைவேற்றிக் கொள்ளவும் வறுமை வழிவகுத்துக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேலையில்லாதவர்களுக்கு, வறியவர்களுக்கு ஆதரவு தருகின்ற நிலையங்களிலும், சேவைப் பணிகளில் வேலை கிடைக்கவும், இராணுவத்தில் சேர்த்து பணியாற்றவும் வறுமை உதவுகிறது. அதிகார வருக்க முறை (Bureaucracy) ஒரு நவீன தொழிற் சமூகத்தில் ஒரு சிறந்த நிருவாக ஆட்சிமுறையாக இயங்குகிறது. தனிநபர் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடுக்காமல், விதிமுறைகளின் அடிப்படையில் புறவய நோக்கில் காரியங்கள் நடைபெறவும் நிருவாகம் நடக்கவும் அதிகார வருக்கமுறை பெரிதும் உதவுகிறது. ஆயினும் அதில் நிலவும் ‘விதிமுறைகளின்படியே எதுவும் நடக்கவேன்டும்’ என்ற கொள்கை விதியின் காரணமாகச் சில வேளைகளில் தனி நபர்களுக்கு நீதியும், நியாயமும் கிட்டாமல் போகக்கூடும். இதற்கு மெர்டன் ஒரு நிகழ்ச்சியைச் சான்றாக தருகிறார். பெர்னட்டு பால்சென் (Bernt Balchen) என்பவர் நார்வே நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் பல ஆண்டுகள் ‘சின்ன அமெரிக்கா’ என்ற அண்டார்டிக்குப் பகுதியில் பிரிட்டு (Byrd) அண்டார்டிக்குப் பயணப் பணிகளை குழு என்ற குழுவோடு சேர்ந்து ஆய்வுப் நடத்தினார். அவர் கி.பி. 1927-ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகனாகும் பொருட்டு அமெரிக்க அரசுக்கு விண்ணப்பம் செய்தார். அமெரிக்க நாட்டின் தொழிலாளர் துறையின் விதிப்படி ஒருவர் அமெரிக்கக் குடி மகனாக வேண்டுமானால் அவர் அமெரிக்காவில் குறைந்தது ஐந்தாண்டுகள் தொடர்ந்து குடியிருந்திருக்க வேண்டும். ஆனால் பெர்னட்டு பால்சென் அமெரிக்காவுக்காக, அமெரிக்க ஆய்வுக்குழுவில் அமெரிக்காவை ஒட்டிய ஒரு நிலப்பகுதியில் சொல்<noinclude> <b>வா.க. 9-27</b></noinclude> 91c6zu9euo6q2lvbdgqbcmqh5wdpa8v பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/227 250 649158 1953347 2026-07-13T07:55:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல் கூக பின்னும் அவனுரையை மறுத்து அடிகள் அருளிச் செய்தார்: "பிறவி உண்டாதற்கு 'வினை' ஓர் ஏதுவாமென்பதே எல்லார்க்கும் உடன்பாடாவதன்றி, அவ் வினையே பிறவியை உண்டாக்கு மென்றல் எவர்க்கும் ஒத்ததன்று. கூலிக்கு ஊழியஞ்செய்தான் ஒருவனுக்கு, அவன் செய்த ஊழியமே அவனுக்குக் கூலியைக் கொடாது; அவன் செய்த ஊழியத்தின் இயல்பறிந்து அதனை அவற் குத் தருவானான் தலைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படும். அஃது எதனாலெனின், அவன் செய்த ஊழியமாகிய வினை அறிவுடையதுமன்று, அவற்குரிய கூலியினைத் தரவல்லதுமன்று. அதுபோல ஒரு பிறவியில் ஒருவன் ஆற்றிய வினையின் தொகுதியும் அறிவிலதாகலின், அவற்கு இனித் தரத்தக்க பிறவி இன்னதென அறியவும் மாட்டாது, அதனை அது தானே படைத்துக் கொடுக்க வும் வல்லதன்று. இனி முற்றுணர்வும் அதுபற்றி நிகழும் பேராற்றலும் சிற்றறிவினராய உயிர்கட்கு இன்மை தெளியக்கிடந்த தொன்றாகலின், அவர் தாமே தமக்கு வேண்டும் பிறவியை அமைத்துக்கொள்ள மாட்டுவாரும் அல்லர். "இங்ஙனம் வினை தானே பிறவியைத் தராதாக, வினை செய்தாரும் அது தன்னைப் படைத்துக்கொள்ளா ராக, அவ் வவர் வினைக்குத் தக்க பிறவியைத் தருதற்கு எல்லாவறிவும் எல்லா ஆற்றலும் முதன்மையும் ஒருங்கு உடைய இறைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப் படு மென்க. மேலும், ஊழியஞ் செய்தான் ஒருவன் இருந்தே கூலியைப் பெறுதல் வேண்டுமாகலின், வினை செய்த உயிர் அழியாதிருந்தே அதன் பயனான பிறவியைப் பெறுதல்வேண்டும்; அதனாலும், உயிர் இல்லையாக வினை மட்டும் உளதாம் என்னும் நமது புத்தக்கொள்கை ஒரு வாற்றானும் ஒவ்வாதென் றுணர்க." 6-1<noinclude></noinclude> rlcwa736llwmpsvhuwn1th6zv3vun40 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/228 250 649159 1953348 2026-07-13T07:55:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஉ மாணிக்கவாசகர் வரலாறு 'அற்றேல்,நீர் கூறும் அவ் விறைவற்குரிய இலக் கணந்தான் என்னை ?" என்று அப்புத்த முனிவன் வினாவ, அடிகள் அருளிச் செய்வார்:<noinclude></noinclude> sz8rlgd1328h8shxd5xw9fgor6b44z2 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/229 250 649160 1953349 2026-07-13T07:55:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கக. சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கல் "எம்மிறைவன் எண்ணிறந்த உயிர்கட்கு உடம்பு களைத் தந்து, அவை தம்மை எண்ணிறந்த உலகங்களில் வைத்து, அவை தம்மை இயற்கையே பொதிந்த அறியா மையை நீக்கி அவை தமக்கு அறிவுச்சுடர் கொளுத்தல் வேண்டும் பேரிரக்கமும் அருளும் உடையனாகலின், அவன் அவ்வுயிர்கள் எல்லாவற்றுள்ளும் அவ் வுலகங்கள் எல்லா வற்றுள்ளும் எள்ளும் எண்ணெயும்போற் கலந்து நிற்ப னாவன். 'நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.' (திருச்சதகம், சசு "இங்ஙனம், அவ்வுயிர்களும் உலகங்களும் வேறு, தான் வேறு, என்று பிரித்துக்காணல் இயலாவாறு, அவை தம்மோடு ஒருங்கியைந்து அவையே தானாய் இரண் டற்று நிற்கு நிலையும், அங்ஙனம் நிற்பினும் சிற்றறிவின வாகிய உயிர்களினும் அறிவில்லனவாய் மாறுந் தன்மைய வாகிய உலகங்களிலும் வேறாந்தன்மை யுடைமையின் அவற்றின் வேறாய் ஒரு பெற்றியனாய் நிற்கும் உண்மை நிலையும் உடையனாம். " 4 இரு ளை வெளியே இகபர மாகி இருந்தவனே.' (நீத்தல் விண்ணப்பம், கஎ) 'ஈசனேநீ யல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசி னேன்ஓர் பேதமின்மை.' (திருச்சதகம், எஅ) (திருவெம்பாவை, கஅ) பெண்ணாகி ஆணாய் அவியாய்ப் பிறங்குஒளிசேர் விண்ணாகி இத்தனையும் வேறாகி.<noinclude></noinclude> 5xd3dhze8pi0yobptopo5grpoi8cw4l பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/230 250 649161 1953350 2026-07-13T07:55:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு போற்றிஇப் புவன நீர்தீக் காலொடு வானம் ஆனாய் போற்றிஎவ் வுயிர்க்கும் தோற்ற மாகிநீ தோற்ற மில்லாய் போற்றிஎல் லாவு யிர்க்கும் ஈறாய்ஈ றின்மையானாய் போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.' (திருச்சதகம், எ)) பித்தனே எல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் எத்தனே.' வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினு தான்கெட்ட லின்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு.' (பிடித்தபத்து, அ) (திருத்தெள்ளேணம், கஅ) "உலகத்துக் காணப்படும் உயிர்களின் உடம்புக ளெல்லாம் ஆண் பெண் என்னும் இருகூற்றின்கட் படுதலின், அவ் விருவகை யுடம்புகளின் நிற்கும் உயிர் களும் அவ்வுடம்புகளோடொத்த ஆண்டன்மையும் பெண் டன்மையும் உடையனவேயாம் என்பது பெறுதும். பெறவே, இவ்வுயிர்கட்கெல்லாம் முதல் உயிராய் நிற்குங் கடவுளும் ஆணும் பெண்ணுமாகிய ஈருயிராய் அம்மை யப்பராய் நிற்குமென உணர்ந்து கொள்க. இவ்வா றிரு வகைப்பட்டு நிற்கும் இறைமுதற் பொருள்களுள், இறை வன் தன் இறைவியோடு பிரிப்பின்றி உடங்கியைந்து நிற்க, இறைவி உலகுயிர்களில் அவ்வாறு ஒருங்கியைந்து நிற்க இங்ஙனமே எல்லாப் பொருள்களும உயிர்களும் அம் முழுமுதற் பொருளோடு கூடிநின்று ஆணும் பெண்ணு மாய்த் தொழிற்படா நிற்கின்றனவென் றறிவிராக. இங்ஙன<noinclude></noinclude> l2qm7wwa67ef04dy7kuthohj0xwbzrb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/231 250 649162 1953351 2026-07-13T07:55:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல் கூகு மல்லாக்கால், ஆணும் பெண்ணுமாய் நின்று நடைபெறும் இவ்வுலகத்தின் இயல்பு வேறு எவ்வாற்றானும் விளங்கா தென்றறிக. " உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால்.' (கோயின் மூத்த திருப்பதிகம்,க) பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே.' 'அண்ணல் தன் ஒருபால் அவள் அத்தனாம் மகனாம்.' (திருப்பள்ளியெழுச்சி,அ) (திருச்சிற்றம்பலக் கோவையார், ககஉ) 'யாவையும் ஆம் ஏகத்து ஒருவன்.' (திருச்சிற்றம்பலக் கோவையார், எக) இனி, உலகங்களிலும் உயிர்களிலும் மறைந்துநின்று அவை தம்மை இயக்கும் இறைவன் அதுபற்றி அருவமாய் நிற்பனாகலின், அவனை அன்பராயினாரனறி வேறெவரும் உணரவுங் காணவும் வல்லுநரல்லர்; அங்ஙமை அன்ப ரல்லாரால் அறியப்படானாயினும், அனபராயினார்க்குத் தனது அருளாலாய உருவத்திருமேனியிற் றோன்றிப் பேரருள் புரிதலும் உடையன். எனவே, அவற்கு அருவம் உருவம் என்னும் இருவகைத் திருமேனியும் உளவாம். அவன் தனது அருளால் மேற்கொள்ளும் உருவத்திரு மேனி,நம்மனோர் வினைவழியே ஒரு தாயின கருப்பையுட் புகுந்தெடுக்கும் ஊனுடம்பின உருப்போல்வ தன்று; அஃதவன் நினைந்தவளவானே அருளிற் றோன்றி அருளில் மறைவதாகும்; அதனால், அவற்கு எஞ்ஞான்றுந் தாய் தந்தையர் இலரெனத் தெளிமின் !<noinclude></noinclude> 3x8plis5knxg9q3obggem1j2kfhj826 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/232 250 649163 1953352 2026-07-13T07:55:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ . மாணிக்கவாசகர் வரலாறு 4 யாவராயினும் அன்பரன்றி அறியொணாமலர்ச் சோதியான்.' (சென்னிப்பத்து,க) 'மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்.' (திருவெண்பா, கூ பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவே று சோதியும் வானவருந் தாம் அறியாச் சேவேறு சேவடி.' (திருக்கோத்தும்பி,க) 1 'ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் வாவா என்று என்னையும் பூதலத்தே வலித் தாண்டு கொண்டான்.' (திருத்தெள்ளேணம், எ) 'பத்தி வலையிற் படுவோன் காண்க.' (திருவண்டப்பகுதி, கூஉ) 4 அருவாய் உருவமும் ஆனபிரான்.' (திருத்தெள்ளேணம்,உ) உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே.' (திருப்பூவல்லி, சு) செந்தழல்புரை திருமேனியுங் காட்டி.' (திருப்பள்ளி யெழுச்சி, அ) . தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே' (திருச்சதகம், சஉ ) 'மற்றும் யாவரிக்குந் தந்தைதாய் தம்பிரான் தனக்கு அஃது, இலான்.' (திருச்சதகம், சஎ)<noinclude></noinclude> ba2pn0ojb1vbroj6w14rqaj0sp9vs10 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/233 250 649164 1953353 2026-07-13T07:55:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ "" சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கல் கூக-க 'இனி, அன்பராயினார்க்கு அருள்செய்தற் பொருட்டு எம்மிறைவன் எடுக்குந் திருவுருவம் தீயினோடு ஒப்பதாகும்; அதனால், அனற் பிழம்பையே எம் ஐயனுக்கு ஒரு திரு மேனியாகவும் அறிவுநூல்கள் கூறாநிற்கும். அற்றேல், உலகின்கட் காணப்படும் எல்லாப் பொருள்களையும் விடுத் துத், தீயை இறைவற்கொரு திருமேனியாகக் கூறுவது என்னை யென்பிரேல், மண் புனல் அனல் கால் வெளி என் னும் ஐம்பெரும் பகுப்பிலும்,உயிரிலும் எல்லாப் பொருள் களும் அடங்கும்; இவைதம்முட் காற்றும் வெளியும் உயிரும் கட்புலனாகாதவை யாகலின், அவை உருவத்திரு மேனிக்கு ஏற்றன ஆகா; எஞ்சிய மண் புனல் அனல் என்பவற்றில் மண்ணும நீருங் கையாற் பற்றப்படும் பருப் பொருளேயாக இறைவன் மேற்கொள்ளும் அருளுருவோ அங்ஙனங் கையாற் பற்றப்படும் பருப்பொருள் அன்றாக லானும், அவையிரண்டுந் தோன்றியபடியே கிடப்பன வல்லால் இறைவனுருப்போல் தோனறியவுடன் மறையுந் தன்மைய அல்லவாகலானும் அவ்விரண்டும் இறைவ னுருவத்திருமேனியோடு ஒப்பனவல்ல. மற்று, அனற் கொழுந்தோ கையாற் பற்றப்படாமையானும், கையாற் பற்றப்படா தாயினுங் கட்புலனுக்கு விளங்கித் தோன்றும் உருவுடைமையானும், உடன்தோன்றி உடன்மறையுந் தன்மைத்தாகலானும் அஃதொன்றுமே இறைவனது உருவத்திருமேனியோடு ஒப்பதூஉம் அதற்கு மாவ தூஉம் ஆம். அதுவேயுமன்றி, இறைவன் இயற்கையொளியுடை யனாய் உயிர்களின் அகவிருளாகிய அறியாமையை நீக்கி அறிவொளி தோற்றுவித்தல்போலத், தீக்கொழுந்தும் இயற்கையொளி யுடைத்தாய்க் கண்ணை மறைக்கும் புறவிருளையோட்டி எவற்றையும் விளங்கச் செய்தலானும், இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என் னுந் தொழில்களைச் செய்தல்போலத், தீயும் ஓரெல்லையுள் நின்று உயிரோடுகூடிய உடம்புகளைத் தோற்றி நிலைபெறு வித்துத் தன்னெல்லை கடந்தவழி அவற்றை யழித்து<noinclude></noinclude> 3cu27ww0raqjvw897fdvh0l1e6vz4f1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/234 250 649165 1953354 2026-07-13T07:56:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூசு-2 மாணிக்கவாசகர் வரலாறு இது உயிர்கட்கு அறிவுவிளங்கச் செய்தலானும், கட்புலனாய்த் தோன்றும் இறைவன் உடனே மறைந்து எங்கும் அருவ மாய் நிற்றல் போலக் கட்புலனாய்த் தோன்றுந் தீயும் மறைந்தவழி எங்கும் உளதாகலானும், இறைவன் தான் தூயனாய் நின்றே தூயவல்லாப் பொருள்களோடு விரவிய வழியும் தான் அவற்றாற் பற்றப்படானாய் அவற்றின் தூவாமை நீக்கித் தூய்மை செய்தல்போலத், தீயும் தான் தூயதாய் நின்றே தூயவல்லாப் பொருள்களோடு கூடியக் காலும் தான் அவற்றால் அழுக்கடையாது அவற்றின் அழுக்கையெல்லாம் எரித்துத் தூய சாம்பராக்குதலானும், அருவும் உருவும் ஒளியும் ஒருங்குடைய இறைவனைப் போலவே அனற் கொழுந்தும் அருவும் உருவும் ஒளியும் ஒருங்குடைய நாய் நிற்றலானும் கட்புலனாய்த தோன்று தீயே கட்புலனாகா இறைவனது அருளுருவத் திருமேனி விளக்கத்திற்கு இடமாமென்று தெளியற்பாற்று. பற்றியன்றே, உலகத்தின்கண் ஆண்டாண்டிருந்த பண்டைமக்கள் எல்லாரும் தீவடிவினும், தீயின் கூறான் ஞாயிறு திங்கள் வடிவினும் வைத்து இறைவனை வழிபட்டு வரலாயினாரென்க. இன்னும், ஆண்டன்மைக்கு அடை யாளமான கடுந்தன்மையுடைய தீ சிவந்த நிறம் உடைய தாதல் பற்றியே ஆண் உருவினனாகிய சிவபிரானுக்குச் சிவந்த திருமேனியும், அத் தீயின்கண் அடங்கித் தோன் றுங் குளிர்ந்த நீர்வடிவு நீலநிற முடையதாதல் பற்றியே இறைவனாகிய சிவபிரான்கண் அடங்கி மிளிரும் மெல்லிய அருட்பெரும் பெண்டன்மையுடைய இறைவிக்கு நீலநிறத் திருமேனியும் நூல்களுட் கூறப்படுவவாயின. உலகத் துள்ள எல்லா உயிர்களும்,பொருள்களும், பொருட்டன் மைகளும், நிறங்களும்,ஆண் பெண், தீ நீர், வெப்பந் தட் பம், செம்மை நீலம் என இரு பெரும்பகுப்பில் அடங்கும் இயல்பினை நுனித்தாராயுங்கால், இவை யெல்லாவற்றிற் கும் முதலாய் நிற்கும் இறைவனும் இறைவியும் அவ்விரு வகை யியல்பு முடையராம் உண்மை தானே விளங்காநிற் கும்.இனித், தீயின்கண் இறைவன் முனைத்து விளங்குதல்<noinclude></noinclude> gcuz793cqdj2bcb9vulxbmj88v68at1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/235 250 649166 1953355 2026-07-13T07:56:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல் கூஎ பற்றியே அத் தீப்பிழம்பின் வடிவாகத் திரண்டு. நீண்டு குளிந்த சிவலிங்கத் திருவடிவம் திருக்கோயில்கடோறும் நிறுத்தி வழிபாடு செய்யப்படுகின்ற தெனவும், சிவமாகிய நெருப்பிற் படிந்த அடியார்க்கு அவரைப் பற்றிய மும்மலங் களும் அதனால் எரிக்கப்பட்டுத் தூயவாய் அவரை வருத் தாதொழிய அவரும் முற்றுந் தூயராகிச் சிவபிரான் திரு வருளிற் றோய்ந்து பேரின்பம் நுகர்ந்திருத்தலைத் தெரிக் கும் அடையாளமாகவே ஆவின் சாணத்தை நெருப்பி லிட்டுச் சாம்பராக்கி மூன்று வரியாக நெற்றிமேலிட்டும் மெய்யெங்கும் பூசியும் வெள்ளிய தூய ஆனேற்றினை அச் சிவலிங்கவடிவின் முன்வைத்தும் ஆன்றோரெல்லாம் பண்டுதொட்டுத் திருக்கோயில் வழிபாடு ஆற்றிவரு கின்றன ரெனவும் உணர்ந்துகொள்க." C சுடர்கின்ற கோலம் தீயேயென மன்னுசிற்றம் பலவர்.' (திருச்சிற்றம்பலக்கோவையார், கூஎ0) 'செந்தழல்புரை திருமேனியுங்காட்டி.' (திருப்பள்ளியெழுச்சி,அ) 'எமக்கு வெளிப் படாயென்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்.' (அருட்பத்து,சு) 'சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே.' (கோயிற்றிருப்பதிகம், கூ) 'அரத்தமேனியாய்.' (திருச்சதகம், கூங) பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில்.' (திருவெம்பாவை, க௩.) தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.' மா. வ.-7 (திருச்சாழல், கூ)<noinclude></noinclude> ex6a99kr37yzf8yb2vz584mf23c6qi9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/236 250 649167 1953356 2026-07-13T07:56:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு 'மூலமாகிய மும்மலம் அறுக்கும்.' (கீர்த்தித்திருவகவல், ககக) உள்ளமலம் மூன்றும் மாய' (பண்டாய நான்மறை, உ) செம்மைநல மறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து.' 'நீறு இட்ட அன்பரோடு.' . திருநீற்றை யுத்தூளித் தொளி மிளிரும் வெண்மையனே..' (அச்சோப் பதிகம்,கூ) (திருச்சதகம், சக) (நீத்தல் விண்ணப்பம், உஉ) (திருவம்மானை, கூ) (அச்சப்பத்து, சு) (திருப்படையாட்சி, உ) 'செம்மேனி யான் வெண்ணீற் றான்.' தோள் உலாம் நீற்றன் ஏற்றன்.' " ஏறு உடையான்.' 'கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன்.' (திருச்சதகம், கச இனி, அறியாமையினும், அறியாமை வாயிலாக. வரும் இருவினையினும், இவை இரண்டன் நீக்கத்தின் பொருட்டு இறைவனால் உலகும் உடம்புமாகத் தரப்பட்ட மாயையினுங் கிடந்து உழலும் உயிர்கள் ஓரறிவுடைய புல் முதல் ஆறறிவுடைய மக்கள் தேவர் ஈறாகப் பலப்பல பிறவிகள் எடுத்து, அவற்றால் அறியாமை தேய்ந்து தேய்ந்து அறிவு விளங்க விளங்க, இறுதியில் இறைவனே குருவடிவிற் றோன்றி அவர்க்கு முற்றறிவு விளங்கச்செய்து, அவரைத் னது திருவருட் பேரின்பத்தில் அடக்கிக் கொள்வன். இதுவே வீடுபேறாம்; இப்பேற்றை எய்தி னார்க்கு மீளப் பிறவி உண்டாகாது; எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாம் அழியாப் பேரின்பமே உளதாம். இப் பெற்றித்தாம் பேரின்பம் இறைவன்மாட் டன்றி வேறெங் கும் இன்மையானும், வரம்பிலறிவு வரம்பிலாற்றல் முதலாக இறைவற்குரிய ஏனை இலக்கணங்க ளெல்லாவற் றினும் வரம்பி லின்பமுடைமையாகிய ஈதொன்றுமே இறைவற்குச் சிறப்பிலக்கண மாகலானும், துன்பத்திற் கிடந்துழலும் உயிர்கள் ஏனை நினைவுகளை யெல்லாம் விட்டு<noinclude></noinclude> 39a31pjhxjf93w2zi6ea7a9fwasq9e2 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/237 250 649168 1953357 2026-07-13T07:56:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சைவசமபக் கோட்பாடுகளை விளக்கல் கூகூ விட்டு அவற்குரிய அவ் வின்பவுருவினை இடையறாது நினைவு கூரக்கூர அவ்வுயிர்கள் அவன்றன் இன்பருவினை எய்துமாகலானும், அவ் வின்பவுருவினை அவ் வுயிர்கட்கு நினைவில் ஏற்றுதற்கண் இறைவற்குரிய ஏனை இலக்கணங் களை யுணர்த்தும் ஏனைப் பெயர்களெல்லாவற்றினும் 'அன்பு' 'இன்பம்' எனப் பொருடந்து அவன்றன் இன்ப வுருவினை மட்டும் நினைவுறுத்தும் 'சிவம்' என்னுஞ் சொல்ல கழிபெருஞ் சிறப்பிற்றாய் நிலையுதலானும் எல்லாம்வல்ல இறைவற்குச் 'சிவம்' என்னும் அப் பெயரே பெயராக எம் முன்னோராற் றொன்றுதொட்டு வழங்கப் பட்டு வரலாயிற்றென் றுணர்ந்துகொள்க.'' 'வல்வினையேன் றன்னை, மறைந்திட மூடிய மாயஇருளை.' (சிவபுராணம், இ0, இக) கழிவில் கருணையைக் காட்டிக் கடியவினை யகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன்.' கறங்கோலை போல்வதோர் (திருப்பாண்டிப் பதிகம், அ) காயப்பிறப்போடு இறப்பென்னும் அறம்பாவ மென்றிரண் டச்சந் தவிர்த்தென்னை யாண்டுகொண்டான்.' (திருத்தெள்ளேணம், அ) 'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்.' (சிவபுராணம், உசு - ஙக) 'வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய்போல இனையன் நான் என்றுன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு.' (திருச்சதகம், உஉ)<noinclude></noinclude> oom03uk04q9du63txc8oc9jt9yu7f84 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/238 250 649169 1953358 2026-07-13T07:56:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க00 மாணிக்கவாசகர் வரலாறு நின் மலர்கொள் தாளிணை வேறிலாப் பதப்பரிசு பெற்றநின் மெய்ம்மையன்பர் உன்மெய்ம்மை மேவினார்.' தென்னன் பெருந்துறையான் (திருச்சதகம், கூக) காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த' இப்பிறவி யாட்கொண்டு இனிப் பிறவாமே காத்து.' (திருவம்மானை, ௬) புகுவதாவதும் போதரவு இல்லதும்.' (திருச்சதகம், ஙசு 'பேராவுலகம் புக்கார் அடியார்.' (திருச்சதகம், அள) என்னையுந் தன் இன்னருனால் (திருவம்மானை, கஉ) (கண்டபத்து, ரு) *நாம் ஒழிந்து (திருத்தெள்ளேணம், ச) (பிரார்த்தனைப் பத்து, சு) பேதைகுணம் பிறருருவம் யான்என தென் உரை மாய்த்துக் கோதுஇல் அமுதானானை.' சிவமான வாபாடி.' 'பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.' (கோயிற்றிருப்பதிகம்,க)<noinclude></noinclude> te2hj9p1m7j0haseq5il1z88uu0gs24 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/239 250 649170 1953359 2026-07-13T07:56:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 26 சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல் கடுக இனி, யாம் வழிபடும் இன்பவுருவிற்றான சிவம் முழு முதற்கடவுளே யன்றிப் பிறிது அன்று என்பதற்குப் பிற வாமை, இறவாமை, என்றும் ஒரு பெற்றித்தாய் நிற்கும் பேரின்பநிலை, முதலாக எம் முன்னோர் பண்டுதொட்டு வழங்கிவரும் கடவுளிலக்கணங்கள் எம்மிறைவனாகிய சிவ பிரான்மாட்டு எஞ்ஞான்றும் பிறழா இயல்பினவாய்க் காணப்படுதலின், அவன் புராணங்களிற் கூறப்படும் நான்முகன் மால் காலவுருத்திரன் என்னும் மூவரில் ஒருவன் அல்லன்; ஆரிய வேதங்களிற் கூறப்படும் இந்திரன் வருணன் மித்திரன் சீகண்டவுருத்திரன் முதலான தேவர்களுள்ளும் ஒருவன் அல்லன்; இத் தேவர்க ளெல்லாரும் பிறப்பும் இறப்பும் துன்பமும் உடையரென அந்நூல்களிலேயே சொல்லப்படு தலின் அவருள் எவரும் முழுமுதற்கடவுளாகிய சிவம் ஆகார். மும்மல வயப்பட்ட சிற்றுயிர்களாகிய அவரெல்லாந் தவத் தால் எம்மிறைவனருளைப் பெற்றுத் தேவராயினர். அதனால், எம் முன்னோரும் யாமும் எம்மனோரும் அச்சிவ மாகிய முழுமுதற் கடவுளையன்றி வேறொன்றனைத்தெய்வ மாகக் கனவிலும் நினையேம். இன்னும், இவ் வின்பவுரு விற்றாகிய சிவம் எல்லாவுயிர்கட்குந் தனது பேரின்பத்தை ஊட்டல் வேண்டியும், தலைவனாகிய தன்னையும் உயிர்க ளாகிய தம் மியல்பையும் உணராமற் சிற்றுயிர்களெல்லாம் அறியாமையாற் கவரப்பட்டிருத்தலின் அவை தமக்கு அவ் வறியாமையை நீக்கி அறிவுச்சுடர் கொளுத்தல் வேண்டி யும் பிறவிகடோறும் அவற்றிற்கு மிக வியத்தக்க அமைப்போடு கூடிய பலவே றுடம்புகளை அமைத்துக் கொடுத்து வருகின்றான். ஒவ்வோர் உயிரும் தன் றனக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரையில் தன்றன் உடம்பிலி ருந்து அறிவு விளங்கல் வேண்டுமாகலின், அவ்வுயிர்களின் உடம்பை உணவின்பொருட்டுச் சிதைத்தலும் சிதைப்பித் தலும் அவன் கருத்துக்கு முற்றும் மாறாய், இரக்கமில்லாக் கொடுந் தீவினையாகும். ஆகவே, எல்லா வுயிர்களும் தத்தம் உடம்புகளில் இருந்து உயிர்வாழ்தற்கு ஏற்ற உதவிகளை எம்மாலியன்ற வரையிற் செய்யக் கடமைப்பட்<noinclude></noinclude> g8baam87p3dmtq6ig0n14qyt8mfys6z பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/240 250 649171 1953360 2026-07-13T07:56:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க0உ மாணிக்கவாசகர் வரலாறு டிருக்கின்றேம். எவ்வுயிரையுங் கொல்லாமையும், கொன்று அதன் ஊனைத் தின்னாமையும் ஆகிய அருளொழுக்கம், எவ்வுயிர்க்கும் இன்பத்தைச் செய்யும் சிவபிரானை வழி படுஞ் சைவராகிய எமக்கே உரிய சிறந்த அறமாமெனத் தேறுமின்! இனி உயிர் என்பதுங் கடவுள் என்பதும் இல்லையென்னும் நுமது கொள்கையும், எவ்வுயிரையுங் கொல்லல் ஆகாது என்னும் நுமது அறிவுரையும், ஆயினும் பிறராற் கொன்று சமைக்கப்பட்ட ஓர் உயிரின் ஊனைத் தின்னும் நுமது செய்கையும் ஒன்றோடொன்று மாறுபடுதலின், அருளொழுக்கத்திற்கு முரணான நுமது புத்தசமயம் முற்றும் பொய்யாமென்று தெளிந்து கொள்ளக் கடவீராக!" " யாவர்க்குந் தந்தைதாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்.' (திருச்சதகம், சஎ) (திருச்சாழல், ங) தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ ' * துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.' ‘அட்டமூர்த்தி அழகன் (பிடித்தபத்து, க0) இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான்.' எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் (சென்னிப்பத்து,உ) மண்மிசை மால்பலர் மாண்டனர்காண்.' (திருத்தோணோக்கம்,கூ) செழும் பொழில்கள் பயந்துகரத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய்நின்ற முதல்வன்.' (திருச்சதகம், ௩0) " முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் (திருவம்மானை, கக) முற்றுக்கும் பின்னானை.'<noinclude></noinclude> fdfo8quntflbg49bkcgzitdyczmbqhj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/241 250 649172 1953361 2026-07-13T07:56:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல் க0௩ பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடி.' (திருக்கோத்தும்பி, க) 'அந்தரர்கோன் அயன்றன் பெருமான் ஆழியான் நாதன் நல்வேலன் தாதை.' (திருப்பொற்சுண்ணம்,கூ) ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரியசிவன்.' 'முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் (திருத்தெள்ளேணம், எ) மூவரும் அறிகிலர்.' (திருப்பள்ளியெழுச்சி,அ) 'மூவர்நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்து மும்மைத் தேவர்சென்று ஏத்துஞ் சிவன்.' (திருச்சிற்றம்பலக் கோவையார், கூகூஎ) 'கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்நர கம்புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின்இறைவா எங்கள் உத்தமனே.' உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது.' (திருச்சதகம்,உ) (போற்றித்திருவகவல். எ௪) (திருச்சிற்றம்பலக்கோவையார், உசுஅ) கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதநண்ணி 'என்கடைக் கண்ணிலும் யான்பிற ஏத்தாவகை.' மற்றும்ஓர் தெய்வந்தன்னை உண்டென நினைந்துஎம் பெம்மாற்<noinclude></noinclude> ph1djdvgu2f2vaqmw9pdnn81jxg8bud பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/242 250 649173 1953362 2026-07-13T07:56:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க0ச மாணிக்கவாசகர் வரலாறு கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே; 'எம்பிரான் தம்பிரானாம் திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.' (அச்சப்பத்து, க, உ) வேண்டேன் புகழ்வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பிறப்புச் சிவம் வேண்டார்தமை நாளுந் தீண்டேன்.' (உயிருண்ணிப்பத்து.எ) 'எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே.' (திருவேசறவு, ச) வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பதுவாயிற் குடிலை ........ நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி' (சிவபுராணம். இ0 - ருஅ ) உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக்கடல்' (திருத்தெள்ளேணம்,கஎ) புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்.' (திருத்தோணோக்கம்,சு) "இனி உடம்போடு கூடி யியங்கும் எல்லா உயிர்களும் விழித்திருக்கையிலும் உறங்குகையிலும் அவை தம் உடம்புளிருந்து ஓவாது அசைவது நெஞ்சப்பை ஒன்றுமே யாகும். இவ்வசைவு அவ்வுடம்புகளிலிருந்து பலவகை முயற்சிகளைப் புரியும் உயிர்கள் தம்மால் நடத்தப்படுவ தன்று. தம்முடம்புக்குள் ளிருக்கும் நெஞ்சப்பையின்<noinclude></noinclude> p0zic7kdxwxpzf0bsliexnso0apkh3z பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/243 250 649174 1953363 2026-07-13T07:56:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அமைவும், சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல் கoரு அஃது எங்ஙனம் நடைபெறுகின்றதென அதன் ஏதுவும் உணரமாட்டாத உயிர்கள் அதனை அங் ஙனம் ஓவாது அசைக்கவல்லவாதல் எவ்வாறு கைகூடும்? அந் நெஞ்சப்பை அசையுங்காறும் உயிர்கள் உடம்புகள் நிலைபெறுதலும், அதன் அசைவு நின்றவுடனே உயிர் உடம்பைவிட்டு நீங்குதலுங் கண்கூடாய் அறியக்கிடந்த உண்மைகளாம். இவ்வாறு உயிர்கள் நிலைபெறுதற்கும் நீங்குதற்கும் முதல் ஏதுவாய் நடைபெறும் நெஞ்சப்பை யின் அசைவு அந் நெஞ்சப்பையைத் தமக்கு உரிமையா வுடைய உயிர்கட்கே ஒரு சிறிதும் விளங்காமையானும், விளங்காததோடு அதனை அசைக்கும் ஆற்றலும் அவை தமக்கு இல்லாமையானும், எல்லா ஆற்றலும் உடைய ஓர் அறிவுப்பொருள் அசைத்தாலன்றி அவ்வசைவு நடை பெறுதல் ஒருவாற்றானும் ஆகாமையானும், எல்லாம்வல்ல இறைவனே அந் நெஞ்சபபைகடோறும் முனைத்து விளங்கிநின்று அவை தம்மை இயக்கி, அவ்வாற்றால் உயிர்கள் உடம்புகளில் நிலைபெறநினறு அறிவுந்தொழி லும் உடையராய்ப் போதர உதவிசெய்து வருகின்றான் என்று தெளிமின்! இங்ஙனம் எல்லாவுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின்கட் சிவபிரான் முனைத்துநின்று ஆடி அதனை ஆட்டுவிக்கும் அருள் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து மக்களெல்லாரும் அதன்கட் டமது உணர்வினை யொடுக்கி வழிபடுதற்கு எளிதாம் பொருட்டே, புறத்தே இந்நிலமடந் தைக்கு நெஞ்சத்தாமரை போல் வயங்குவதாகிய இத் தில்லை அம்பலத்தே அவ் வாண்டவன் அருட்கூத்தின் நிலை எம்முன்னோரால் அமைத்துக் காட்டப்பட்டதென் றுணர்க. அகத்தே உடம்பிலும் புறத்தே உலகத்திலும் எம் மையன் இங்ஙனந் திருக்கூத்து நிகழ்த்தி அவை தம்மை இயக்குதல் பற்றியே அவன் 'அம்பலக் கூத்தன்' எனவும் பெயர்பெறுவன் என்க. இங்ஙனம் எம்மிறைவன் இயற்றும் அருட்கூத்து உயிர்கள் உய்தற் பொருட்டே யன்றித் தன்பொருட்டு அன் றென்பதூஉம் உணரற் பாற்று. இவையே எமது சைவசமய வுண்மையென்று அறிவிராக!"<noinclude></noinclude> ttaiqmzfymissjrnsg20udywlxphr9j பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/244 250 649175 1953364 2026-07-13T07:57:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க0சு மாணிக்கவாசகர் வரலாறு உருகுதலைச் சென்ற, உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே பெருகுதலைச் சென்று நின்றோன்.' (திருச்சிற்றம்பலக் கோவையார், க0ச) 'சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணங் குறியொன்றும் இல்லாத கூத்தன்றன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (அச்சோப்பதிகம்,உ) பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தன் இவன்என என்னை ஆக்குவித்துப் பேராமே சித்தம் எனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே.' 'நள்ளிருளின் நட்டம் பயின்றாடு நாதனே (கண்டபத்து,எ) தில்லையுட் கூத்தனே.' (சிவபுராணம், அகூ - கூ0) கஉ. புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை இவ்வளவிற் புத்தகுருவுக்கும் திருவாதவூரடிகட்கும் நடந்த எதிர்முக வழக்கு முடிந்தது. தமது புத்தக்கொள் கைகளை அளவைநூன் முறை வழுவாது அடிகள் நிரலே மறுத்துக் கூறியக்காலும், சைவசமய உண்மைகளை விரித்து விளக்கியக்காலும் மாறுசொல்ல மாட்டாது அவற்றின் உண்மைகண்டு வாய்வாளாதிருந்த அப் புத்த குரு தாமுந் தம்மதமுந் தோல்வியுற்றதனால் உண்டாய இழிபுபொறாது, நூல்வரம்புக்கு அடங்காத பொருந்தா வழக்குகளையும் கொடுஞ் சொற்களையும் உரத்த குரலால் வெகுண்டுரைத்துக் கூவ, அடிகள் அவரது செருக்கை வடக்கித் தெளிவு பிறப்பித்தற் பொருட்டு 'நீர் பேசும் வலி யிழந்து ஊமையாகுக' என்று கட்டளையிட்டார். எல்லாம் வல்ல சிவபிரான் திருவருள் வழிநின்று அடிகள் பணித்த<noinclude></noinclude> 05i58ci4h3r1eeglpfysstt7b2b86vu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/245 250 649176 1953365 2026-07-13T07:57:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை க0 படியே,அப்புத்தகுரு பேசும் வலியிழந்து ஊமை ஆயினார். அதுகண்டு அவ் அவைக்களத்திருந்தார் அனைவரும் அச்சமும் வியப்புங் கலந்து மீதூரப்பெற்ற உள்ளத்தின ராய், அடிகளது தவப்பெருமையினையும் அவரை யாட் கொண்ட சிவபிரான் திருவருளையும் வியந்து செயலற் றிருந்தனர். அப்பொழுது, அப்புத்தகுருவினோடு உடன் போந்த இலங்கை மன்னன் எழுந்துநின்று அடிகளை வணங்கிப்,"பெருமானே! ஊமையாய் இருக்கும் என்மகள் ஊமைதீர்ந்து, எம் புத்தகுருமார் நிகழ்த்துந் தடைகட் கெல்லாம் விடைகூறிச், சிவபெருமானே முழுமுதற் கடவு ளென்று நிலைநிறுத்துமாறு திருவுளம்பற்றி யருள்க" என்று வேண்டினான். அடிகளும் சிவபிரான் திருவருளை நினைந்து, அவன் வேண்டுகோட்கிணங்கி, ஊமையாயிருக் கும் அப் பெண்மகளை அவ் அவைக்களத்தே வருவித்து இருத்தி, "நங்காய்! நீ ஊமைநீங்கி, இப் புத்த குருவின் மாணாக்கர் வினவும் வினாக்கட்கெல்லாம் ஏற்றவிடைகள் கூறி, நம் சிவபிரான்றன் முழுமுதற்றன்மையை நன்கு விளக்கி நிலைநிறுத்தக் கடவாய்!' என்று பணித்தருளி னார். அங்ஙனம் அடிகள் பணித்தவளவிலே, அவ்வரசன் புதல்வி பிறவி முதற் றனக்கிருந்த ஊமைநீங்கிப், பேசும் ஆற்றலும் பேரறிவும் வரப்பெற்றாள். அடிகள் பணித்த வாறே பேசும் ஆற்றலிழந்து ஊமையாய் ஒடுங்கியிருக்கும் அப் புத்தகுருவின் பக்கத்தேயிருந்த அவர்தம் மாணாக்கர் இருபது பெயர் தம் ஆசிரியன் பேசமாட்டாதிருத்தல் கண்டு, தாமே ஒருவர்பின் ஒருவராய்த், தம் மன்னன் புதல்வியை நோக்கி இருபது வினாக்கள் நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய அவ்வினாக்கட்கெல்லாம் அந்நங்கையார் மிகவும் பொருத்தமான விடைகளைப் பேரறிவோடும் எடுத் துக் கூறினார். அவற்றை அங்கிருந்தா ரெல்லாருங் கேட்டுப், பிறவிமுதல் ஊமையாய்க் கல்வி கல்லாதிருந்த அம் மடந்தை, அடிகள் பணித்தவளவிலே ஊமை தீர்ந்து சிவபிரான் முழுமுதற் றன்மையை நன்கு விளக்கிக்காட்டி யது, எல்லாம்வல்ல அப்பெருமானது அருட்டிறமும், அதற்கு இடனாய்நிற்கும் அடிகளது பேரன்பின் றிறமும்<noinclude></noinclude> okfx8z4o3yunrmpt3qnbrtc39uth6i3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/246 250 649177 1953366 2026-07-13T07:57:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க அ "F மாணிக்கவாசகர் வரலாறு அல்லாமற் பிறிதன்றெனத் தெளியவுணர்ந்து அடிகளை யும் ஐயனையும் வியந்து மகிழ்ந்து வாழ்த்திப் பேரன்பின் வழியரானார். இலங்கை மன்னன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பேரன்பால் ஈர்க்கப்பட்டுச் சென்று மாணிக்கவாசகப் பெருமான் திருவடிகளில் வீழ்ந்து அழுது தீவினையேனை அடிமைகொண்டருள்க!எம்பெருமானே!" என்று குறையிரக்க, அடிகள் உளம் இரங்கி அவற்குத் திருநீறு அளித்து அவனைச் சிவபிரான் திருவடிக்கு ஆளாக்கினார். அரசன் அவ்வாறானபின், அப் புத்தகுரு வின் மாணாக்கரும அடிகளை வணங்கித் திருநீறு பெற்றுச் சைவசமயந் தழீஇயினார். அதன்பின்னர் அம் மன்னனும் அம் மாணாக்கரும் தம் குருவின் ஊமைதீர்த்து அவரையும் அடிமை கொண்டருளல் வேண்டுமென அடிகளைப் பெரி துங் குறையிரப்ப, அதற்குந் திருவுளம் இசைந்து அப் புத்தகுருவும் ஊமைதீர்ந்து மீண்டும் பேசுமாற்றல் பெறக் கற்பித்தருளினார். தமக்குவந்த ஊமைத்தன்மை நீங்கப் பெற்றவுடன் அப் புத்தகுருவும் உளந்திருந்தி அடிகளை வணங்கித் திருநீறுங் காவியாடையும் பெற்றுச் சைவ சமயந் தழீஇயினார். இவ்வருட் புதுமைகளையெல்லாங் கண்டு நெஞ்சம் நீராய்க் கரையப்பெற்ற சோழவேந்தனை யுள்ளிட்ட எல்லாரும் அடிகளின் திருவடிகளைச் சென்னி மேற் குடிப், பின் அம்பலக் கூத்தனை வணங்கி, அடிகள் பால் விடைபெற்றுத், தத்தம் இருப்பிடஞ் சேர்ந்தனர். பின்னர்த், திருவாதவூரடிகள் அப் புத்த குருவின் மாணாக்கர் இருபது பெயர் வினாய இருபது வினாக்களையும், ஊமை தீர்ந்து இலங்கை மன்னன் புதல்வி அவை தமக்குக் கூறிய இருபது விடைகளையும் அமைத்துத் 'திருச்சாழல்' இருபது பாட்டுக்கள் அருளிச் செய்தார் என்பது. தோல்வியுற்ற புத்தர் உளந்திருந்திச் சைவ சமயந் தழீஇயினார் என்னும் அவ்வளவே திருவாதவூரர் புராணங் கூறாநிற்கப், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலோ அங்ஙனந் தோல்வியுற்ற புத்தரைச் சோழவேந்தன் செக்கி<noinclude></noinclude> 8rsn41q180qtf3zeci356jlko7e6d6k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/247 250 649178 1953367 2026-07-13T07:57:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை க0கூ லிட்டு அரைப்பித்தான் என்னுங் கொடியதொரு பொய்க் கதை கட்டிவிட்டது. சைவசமயத்திற் றலைசிறந்து நிற்குங் கொள்கை 'அருளொழுக்கத்தைப் பற்றியதேயாகும். சைவசமயத்திற்கு உயர்வு கூறுவேமெனப் புகுந்து அதன் கொள்கைக்கு மாறான அறக்கொடிய நிகழ்ச்சிகளைப் பொய் யாக அதன் மேலேற்றிச் சான்றோரெல்லாம் அதனைப் பழிக்குமாறு பொய்ப்புன்செயல் புரிந்த பரஞ்சோதி முனி வர்தம் இழுக்குரை பெரிதும் அருவருக்கற்பாலதொன்றாம். இங்ஙனமே தமிழ்ச் 'சிவதருமோத்தரம்' இயற்றிவைச் புறச்சமயம் புக்காரைக் கொல்க வென அறிவுறுத்தியதும் சைவ அருளொழுக்கத்திற்கு முற்றும் மாறாயிருத்தலின் அதுவும் ஆன்றோரால் அருவருத்தொதுக்கற் பாலதாம். "விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே, எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்ற தாமே," என்று சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசடிகளும், அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ் அவர் பொருளாய்," என்று சந்தான ஆசிரியராகிய அருணந்தி யடிகளும் அறி வுறுத்திய சைவ அருளொழுக்கப் பான்மையை உணரவல் லார்க்குப் பரஞ்சோதி முனிவருரை அறக்கொடிய பொய் யுரையாதல் நன்கு விளங்கும். தமது புத்தசமயக் கொள் கையைப் பரப்பவந்த அவ்வளவே யன்றிச், சைவசமயத் தவர்க்கு வேறு ஏதொரு தீங்குஞ்செய்யாத அப் புத்தர் களை, அருளொழுக்கமே தமக்கு உயிராய்க்கொண்ட மாணிக்கவாசகப் பெருமான் அங்ஙனஞ் செக்கிலிட்டு அரைப்பித்துக் கொடுங்கொலை செய்தற்கு ஒருப்படுவரோ! அற்றேற், சைவசமயத் தலைவரான திருஞானசம்பந்தப் பெருமான் தம்மொடு வழக்கிட்டுத் தோற்ற சமணக் குருக்கண்மாரைக் கூன்பாண்டியன் கழுவிலேற்றுவித் தற்கு ஏவிய காலையில், அதனை அவர் விலக்காதிருந்தது என்னையெனின்; அப் பாண்டியமன்னன் மனைவியாரான மங்கையர்க்கரசியாரது வேண்டுகோளுக்கிணங்கிப் பல்லா யிரம அடியார் திருக்கூட்டத்தோடும் மதுரைமாநகர்க்கு எழுந்தருளி, ஆண்டிருந்த சமணர்க்கு ஏதொரு தீதும் நினையாது. சிவபிரானை வணங்கிக்கொண்டு வாளாது<noinclude></noinclude> bb01kdkwhbsg4n2c91vftaqo8f6swck பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/248 250 649179 1953368 2026-07-13T07:57:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சுக0 மாணிக்கவாசகர் வரலாறு வைகிய தம்மையும் தம் அடியார் பல்லாயிரவரையும் அச் சமணர் ஓர் இரவில் தீயிட்டுக் கொளுத்தின கொடுங்குற் றத்தை நினைந்து, திருஞான சம்பந்தப் பிள்ளையார் அரசியல் முறை வழுவாது பாண்டியன் அச் சமணரை ஒறுக்கப் புக்க அதனை விலக்காராயினார்.அஃதொக்குமாயினும், தமக்குப் பெருந்தீங்கு இழைத்தாரையும் அருளொழுக் கத்தில் மிக்கார் ஒறது விடுதலன்றோ செயற்பாலதெனின்; தம் ஒருவர்க்கு மட்டுந் தீங்கியற்றினராயின் அவரை ஒறது விடுதல் சால்பேயாம்: தம்முடன் போந்த குற்ற மற்ற பல்லாயிரஞ் சிவனடியா ருயிரைக் கொள்ளைகொள் ளுங் கொடிய கொலைச்செயலைப் புரிந்தாரைத் தாம் மன் னித்துவிடுதல் அருள் அன்றாம் ; அதனாற் பிள்ளையார் பாண்டியனை விலக்காதிருந்தது அவர்க்கு ஒருவாற்றானுங் குற்றமாகாது. மற்றுத், தில்லைமா நகர்க்குவந்த புத்தரோ சைவர்க்கு ஏதொருதீங்கும் இழைத்த தில்லாமையால், வெறுங் கொள்கையளவில் தோற்றதே பற்றிச் சோழன் அவரைச் செக்கிலிட்டு அரைப்பித்தானென்றலும், அதற்கு மாணிக்கவாசக அடிகள் உடன்பட்டிருந்தா ரென்றலும் அரசியன் முறையும் அன்று, அருளொழுக்க முறையும் அன்று. இம் முறைகளையெல்லாம் ஒரு சிறிதும் ஆய்ந்து பாராமல், திருஞானசம்பந்தப் பிள்ளையாரொடு வழக்கிட்டுத் தோற்ற சமணர்கள் கழுவில் இடப்பட்ட தற்கு ஒப்பாக, அடிகளொடு வழக்கிட்டுத் தோற்ற புத்தரும் செக்கிலிட்டு அரைக்கப்பட்டார் என்று சொல் லுதலொன்றுக்கே விழைந்து பரஞ்சோதி முனிவர் அங் ஙனம் ஒரு பொய்க்கதை கட்டிவிட்டார். இப்பெற்றிப் பட்டதொரு நிகழ்ச்சி திருவாதவூரடிகள் புராணத்திலா தல், பழைய நூலாகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி திரு விளையாடற் புராணத்திலாதல் காணப்படாமையின் இப் பொய்க்கதை பரஞ்சோதி முனிவரே கட்டிவிட்டதென்பது ஒருதலை இங்ஙனமே பரஞ்சோதி முனிவர் ஆராயாது கூறினவும்,தாமே கட்டிவிட்டனவும் மிகப்பல ; அவை யெல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டலுன் இது விரியுமென அஞ்சிவிடுத்தாம். அது நிற்க,<noinclude></noinclude> ozjy8o13ab91rh86e8mi0ys2yfmssnb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/249 250 649180 1953369 2026-07-13T07:57:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை ககக இனிப், புத்தகுருவுக்கும் அடிகட்கும் வழக்கு நிகழ்ந்த காலையில், அப் புத்தகுரு தம்முடைய புத்தசமயக் கொள் கைகளாக எடுத்துக்கூறியவை எவையென்பதும், அவை தம்மைத் திருவாதவூரடிகள் மறுத்துக் கூறியது எவ் வெவ்வாறு என்பதும் பழைய நூலாகிய பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலில் ஒரு சிறிதுங் கூறப்படா மையின், திருவாதவூரடிகள் புராணத்திற் சொல்லப்பட்ட படியே அவை நடந்திருக்குமோ என ஓர்ஐயுறவு தோன்றா நிற்கும். மெய்கண்டதேவ நாயனார் அருளிச்செய்த சைவ சித்தாந்த முதல்நூலாகிய சிவஞானபோதத்திற்கு வழி நூலாக அருணந்திதேவர் இயற்றியருளின சிவஞானசித்தி யார் பரபக்கத்திற் சொல்லப்பட்ட சௌத்திராந்திக புத்தன் மதத்தையும் அதன் மறுப்பையும் பெரும்பாலுந் தழுவியே திருவாதவூரர் புராணங் கூறிச் செல்லுதலை உற்று நோக்குமிடத்துத், திருவாதவூரர் புராணம் அவ் விரண்டும் அவ்விருவர்க்கும் இடைநிகழ்ந்தபடி தானாகவே அறிந்தெடுத்துக் கூறுகின்றதெனக் கொள்ளுதற்கு இட மில்லை. என்றாலும், இற்றைக்கு எழுநூறுஆண்டுகட்கு முற்பட்டதாகிய சிவஞானசித்தியாரிற் காணப்பட்ட படி யாகவேதான் அப் புத்த குருவுக்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் எதிர்முகவழக்கு நடை டபெற்றிருக்க வேண்டு மென்று நம்புதற்கு இடம் உளது. யாங்ஙன மெனிற் சிவஞானசித்தியாரிற் சொல்லப்பட்டபடியாகவே பழையநாளி லிருந்த செளத்திராந்திக புத்தமதக் கொள் கைகள் வழங்கினவென்பது, பாளி மொழியிலும் வடமொழி யிலும் உள்ள அப்புத்தசமய நூல்களை யாம் ஆராய்ந்து பார்த்தமையால் நன்கு விளங்கினமையானும், மாணிக்க வாசகப் பெருமான் சைவசித்தாந்தக் கொள்கைகளை முற்றும் உடைய ரென்பது அவர் அருளிச்செய்த 'திரு வாசகம்', 'திருக்கோவையார்' என்னும் நூல்களிலிருந்து யாம் திரட்டியெடுத்து மேலே காட்டிய மேற்கோள்களைச் சைவசித்தாந்தத் தெளிபொருள் நூல்களாகிய திருமூலர் திருமந்திரம்', 'சிவஞானபோதம்', 'சிவஞானசித்தியார்' என்பவற்றின் பொருள்களோடு ஒப்பவைத்து நோக்கு<noinclude></noinclude> 7ekham4dkxa7trcuf3kp15velt22ca2 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/250 250 649181 1953370 2026-07-13T07:57:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககஉ மாணிக்கவாசகர் வரலாறு மாற்றால் தெற்றென விளங்குதலின், அங்ஙனஞ் சைவ சித்தாந்தக் கொள்கையுடைய அடிகள் மேற்காட்டிய புத்த சமயக் கொள்கைகளை மறுக்கும்முறை சிவஞானசித்தியார் பரபக்கத்தில் மறுக்கும் முறையாகவன்றி வேறொருவாற் றான் ஆதல் இயலாமையானும் அவ்வாறு கொள்ளுதல் பொருத்தமேயா மென்று துணியப்படும். உ இனி, மேற்காட்டிய புத்தமதக் கொள்கைகள் பழைய புத்தசமய நூல்களில் உளவாதல் காட்டுதும்: புத்த மதத் தைப் புதிது தோற்றுவித்த முதலாசிரியரான கௌதம சாக்கியர்க்கும், அவரைப் பின்பற்றிவந்த ஏனோர்க்குங் கொள்கை யளவில் வேறுபாடு மிகுதியாய்க் காணப்படு கின்றது. கெள தமசாக்கியர் கொண்ட கொள்கையை இனிது விளக்குதற் பொருட்டுப், புத்தசமயத்தின் பழைய வேதங்களாகிய பிடக நூல்களில் தீகரிகாயத்தின் தேவிச் சசுத்தத்தில் வாசெட்டன் என்னும் பார்ப்பனனுக்குக் கௌதமசாக்கியர் செவியறிவுறுத்திய அறிவுரைப் பகு தியை இங்கே மொழிபெயர்த் தெழுதுகின்றாம். க௩. சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி இரபிதி யாற்றங்கரையில் மனசாகடம் என்னும் இனியதோர் இடத்திற், செல்வத்தாற் சிறந்து புகழ்பெற்ற பார்ப்பனர் பலர் இருந்தனர். அவ்விடத்தைச் சுற்றிலும் வேலிகள் இட்டு அடைப்பாக்கி, அதனுள் தாம் இருத்தற் குப் பல குடில்கள் அமைத்து, அவர்கள் ஒருங்குகூடித் தம் வேத மந்திரங்களைப் பாராயணஞ் செய்தல் வழக்கமாய் நடந்து வந்தது.வாசெட்டன், பாரத்துவாசன் எனப் பெயரிய பார்ப்பன இளைஞர் இருவர் நாள்முழுதும் அவற் றைப் பாராயணஞ் செய்து உருவேற்றிய பின் மாலைக் காலத்தில் அவ் யாற்றுக்குப்போய்த் தலைமுழுகி, அதன் பின் அவ்வியாற்றங்கரை மணலில் அங்குமிங்குமாய் உலவு வர். ஒருநாள் அவர் அங்ஙனம் உலவுகையில், ஆழ்ந்த<noinclude></noinclude> 7i63j7u2rp327o4hf1136yffaawwn6k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/251 250 649182 1953371 2026-07-13T07:57:45Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி கககூ நினைவுடையராய் 'எது மெய்யானவழி? எது பொய்யான வழி?' என்று தமக்குள் உசாவலாயினர். அவ்விருவருந் தாந்தாம் அறிந்த பார்ப்பன மறை ஆசிரியரை மேற் கோளாகக் காட்டி உரையாடியும், ஒருவர்க்கும் உறுதி பிறக்கவில்லை. ஆகவே, வாசெட்டன் மற்றவனை நோக்கிக் கூறுவான்: "பாரத்துவாச! சாக்கியகுலத்திற் பிறந்த சமணகோதமர் எனபார் அக்குலத்தை நீங்கிப் போய்த் துறவொழுக்கம் பூண்டார். அவர் இப்போது மன சாகடத் திற்குத் தெற்கே யாற்றங்கரையில் உள்ள மாந்தோப்பில் வந்து தங்கியிருக்கின்றார். மாட்சிமை தங்கிய அக் கோதமரைப்பற்றி எங்கும் பெரும்புகழ் பரம்பியிருக்கின்றது. அவர் முழுதும் அறிவுவிளங்கி இம்மையிலேயே வீடு பெற்றவரென்றும், மெய்யுணர்ச்சியினும் நன்மையினும் மிக்கவரென்றும், மேலுலகங்களின் நிகழ்ச்சிகளை அறிந்து பேரின்பத்தில் வைகியிருக்கும் புத்தர் என்றும் பாராட்டிப் பேசப்படுகின்றார். ஆதலாற், பாரத்துவாச! வருக, நாம் அச் சமணகோதமர் இருக்கும் இடத்திற்குச் செல்வம். சென்று அவர்பால் இதைப்பற்றி உசாவுவம்; அவர் நமக்கு அறிவுறுத்துவதை நாம் நமது கருத்தில் இருத்தக் கடவம்.” உ அங்ஙனமே அவர்கள் அவர்பாற் சென்று தமக்கு நேர்ந்த இடர்ப்பாட்டை அறிவிக்கலாயினர். அவர் அவர்கள் கூறியவற்றை உற்றுக்கேட்டு, அவ்விருவர் உரையும் நூற் கருத்துக்களைச் சார்ந்திருத்தல் கண்டு, அவ் விருவர் தமக்குள் உண்டான கருத்து வேறுபாட்டையும் வழக்கையும் எடுத்துச் சொல்லும்படி கேட்டார். வாசெட் டன் உரைப்பான் : "கோதமரே! ஓர் ஊர்க்கேனும் நகரத்திற்கேனும் அருகிற் பலவேறு வழிகள் உள்ளனவாயினும், அவ்வழிக ளெல்லாம் அவ்வூரின்கண் வந்து ஒருங்கு கூடுதல்போல, அத்தரிய பிராமணங்கள், தித்திரிய பிராமணங்கள், சந்தோக பிராமணங்கள், சந்தவ பிராமணங்கள், பிரமசரிய பிராமணங்கள் என்னும் பலவேறு பிராமணங்களால் LDIT. .-8<noinclude></noinclude> 8g3pjs9o0489yurd0tyqsr2kry26m7y பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/252 250 649183 1953372 2026-07-13T07:57:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககச மாணிக்கவாசகர் வரலாறு அறிவுறுத்தப் பட்ட பலவேறு வழிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் வீடு பயக்கும் வழிகளா ? அவை, தம்முட் கூறியபடி ஒழுகுபவனைப் பிரமத்தோடு ஒன்றுகூட்டும் வழிகள் தாமா ?" "வாசெட்ட! அவை யெல்லாந் தவறாமற் செலுத்து மென்று நீ சொல்லுகின்றனையா?" என்று கோதமர் வினாயினார். #1 'கோதமரே! யான் அங்ஙனந்தான் சொல்கின்றேன்.'' அங்ஙனமாயின், வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்லரான பார்ப்பனருள்ளேனும், அல்லதவர் மாணாக் கருள்ளேனும், அல்லதவர் ஆசிரியருள்ளேனும், அல்லத வர் கால் வழியில் ஏழாந் தலைமுறைவரை வந்தவருள்ளே னும், பிரமத்தை எப்போதாயினும் நேர்க்குநேராகக் கண்ட வர் எவராவது ஒருவர் உளரா?" "இல்லை'' என்று இவை வாசெட்டன் விடைகூறினான். யெல்லாவற்றிற்கும் "நல்லது, வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்ல இப் பார்ப்பனர்க்கு உரிய முன்னோரான இருடிகளாவது, இப் பாட்டுக்களை ஆக்கியோராவது, இவற்றை முற்காலத் தில் இருந்த சொற்களின் முறைப்படியே வைத்து ஓதுவோரும் பாராயணஞ் செய்வோருமாவது, முன் ஓதப் பட்ட அல்லது பாராயணஞ் செய்யப்பட்ட முறைப்படியே இப்போது அவை தம்மைத் திருத்தமாக ஓதுவோரான அல்லது பாராயணஞ் செய்வோரான பார்ப்பனராவது, 'பிரமம் எங்கே உளது, பிரமம் எங்கிருந்து வருகிறது. எங்கே செல்லுகிறது என யாம் அதனை அறிவேம், யாம் அதனைப் பார்த்திருக்கிறேம்' என்று இங்ஙனஞ் சொல்லி யிருக்கின்றனரா?" ''கோதமரே! அங்ஙனஞ் சொல்லவில்லை." 66 அங்ஙனமாயின், வாசெட்டனே ! ஏழு தலைமுறை வரையில் ஒரு பார்ப்பனனாவது பிரமத்தை நேருக்கு நேர்<noinclude></noinclude> il3f00ys9t90keobxax7kmee5up0p54 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/253 250 649184 1953373 2026-07-13T07:57:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி ககடு என்றுங் கண்டதில்லையென நீயே சொல்லுகின்றனை. பண்டைநாளிலிருந்த இருடிகளேனும், தொன்றுதொட்டு வருகிற முறைப்படியே இஞ்ஞான்றுள்ள பார்ப்பனருக் தவறாமல் ஓதியும் பாராயணஞ் செய்தும் வருகிற அப் பழைய மந்திரமொழிகளை உரைப்போரேனும் ஆக்கினோ ரேனுங் கூடப் பிரமம் எங்குளது எங்கிருந்து வருகிறது எங்கே செல்லுகிறதெனத் தாம் பார்த்ததாகவாதல் அறிந்ததாகவாதல் கூறவில்லை என்கின்றாய். ஆதலி னாற்றான்,மூன்று வேதங்களிலும் வல்ல பார்ப்பனர் 'நாம் அதனைப் பார்த்ததும் இல்லை, அறிந்ததும் இல்லை, ஆகவே, அதனோடு ஒன்றுகூடி யிருத்தற்குரிய வழியை யும் நம்மாற் காட்டல் இயலாது!' என்று உண்மையைச் சொல்லிவிட்டார்கள். வாசெட்டனே ! ஒருவரையொருவர் பற்றி நிற்கும் ஒரு கோவையான குருடருள் முதல் நிற்ப வரும் ஒன்றனைப் பார்க்கமாட்டுவாரல்லர், இடை நிற்ப வரும் அதனைப் பார்க்கமாட்டுவாரல்லர், கடைநிற்பவரும் அதனைப் பார்க்கமாட்டுவாரல்லர்; அங்ஙனமே, வாசெட் டனே! மூன்று வேதங்களிலும் வல்லுநராயினும் பார்ப் பனர் கூறும் உரைகளுங் குருட்டுஉரைகளாகவே இருக் கின்றன. முன்னோரும் அதனைக் காணவில்லை, அவர்தம் ஆசிரியரும் அதனைக் காணவில்லை, அவர்தம் மாணாக்கருங் காணவில்லை. ஆகவே, மூன்று வேதங்களிலும் வல்லுந ரான இப் பார்ப்பனர் தம் உரை நகைப்புக் கிட டமான வெறுஞ் சொற்களாய்ப், பொருளற்ற வீண் உரைகளாய் முடிகின்றன " கௌதமர் கூறிய இவ் வுண்மைமொழிகளைக் கேட்ட வாசெட்டன், ஞாயிற்றிலுந் திங்களிலும் உள்ள கடவு ளோடு ஒன்றியைந்து நிற்றற்குரிய நெறியைப் பார்ப்பனர் காட்டவல்லுநர் அல்லரென ஒத்துக்கொண்டான். அவ்வா றவன் ஒத்துக்கொண்டபின் கௌதமர் பின்னும் அவனை உசாவுவார்: "வாசெட்டனே! ஒருவன் யான் 'இந் நிலவுலகின்கண் நிகரற்ற அழகுடையளான ஒரு நங்கையை எவ்வளவு<noinclude></noinclude> rwdb13zzkz6sku8tdb1iw9bdzfhdj03 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/254 250 649185 1953374 2026-07-13T07:58:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கசக மாணிக்கவாசகர் வரலாறு காதலிக்கின்றேன், எவ்வளவு விழைகின்றேன் !" என்று உரைக்கக், குடிமக்கள் அவனை நோக்கி, 'நல்லது நண் பனே! நீ அங்ஙனங் காதலித்து விழையும் இந் நிலத்தில் நிகரற்ற அழகியாள் ஓர் அரசியோ, அல்லதொரு பார்ப் பனியோ, அல்லதொரு வணிகமாதோ, அல்லதொரு தொழுத்தையோ அறிவையா?" என்று வினாவ, அவன் அதற்கு 'இல்லை' என்றுரைப்ப, மேலும் அக்குடிமக்கள் அவனை நோக்கி, 'நல்லது இனியநேசனே! இந் நிலவுலகத் திற் பேரழகியாய் நின்னால் விரும்பிக் காதலிக்கப்படும் அம்மாதின் பெயராவது, அல்லது அவள் குடும்பப் பெய ராவது நீ அறிவையா? அல்லது அவள் உயரமா குள்ளமா,கறுப்பா நடுத்தரநிறமா, எந்த ஊரில், அல்லது எந்தப் பட்டினத்தில், அல்லது எந்த நகரத்தில் உறைப வள் ?' என்று கேட்க, அவற்றிற்கெல்லாம் அவன் 'இல்லை' என்று விடைகூறப், பின்னும் அம் மக்கள் அவனை நோக்கி, 'அப்படியானால், நல்ல நண்பனே! நீ அறியாத அல்லது காணாத அந் நங்கையையோ நீ காதலிப்பதூஉம் விழைவதூஉம்?' என்று வினாவ, அதற்கும் அவன் 'இல்லை' என்று விடுப்பனாயின், வாசெட்டனே! நீ யாது நினைக் கின்றாய்? அத்தகைய அவ் வாண்மகனது உரை அறி வற்ற மடவோனது உரையென்று முடிக்கப்படுமன்றோ?" "கோதமரே! உண்மையாகவே அஃது அப்படித் தான் ஆகும்," என்று வாசெட்டன் விடை நவின்றான். அதன்பிற் கௌதமர் வேறோர் உவமையும் எடுத்துக் காட்டும் தொடுத்துக்காட்டி மேலுங் கூறுவார்: வந்து "மறுபடியும், வாசெட்டனே! இந்தப் பெரிய இரபிதி யாறு நீர்நிரம்பிக் கரைபுரண்டு ஓட, அப்பக்கத்துக் கரை யில் ஓர் அலுவல்மேற் செல்லவேண்டுவான் ஒருவன் இப் பக்கத்துக் கரைமேல் நின்று எதிர்க்கரையை விளித்து 'ஓ எதிர்க்கரையே இங்கே வா, இந்தக் கரைக்கு வா!' என்று வேண்டினால், வாசெட்ட, இவ் விரதியாற் றின் அந்தக் கரை அவ் வாண்மகனின் அழைப்புக்கும், வேண்டுகோளுக்கும், நம்பிக்கைக்கும், புகழ்ச்சியுரைக்கும்<noinclude></noinclude> syd4ex1i9cv5csgiekus0se950q68nd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/255 250 649186 1953375 2026-07-13T07:58:08Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி ககள் இணங்கி இந்தக் கரைக்கு வந்துவிடுமா, நீ யாது நினைக் கின்றாய்?" 65 திண்ணமாய் வராது, கோதமரே!' அங்ஙனமே, வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்லரேனும், ஒருவனை உண்மையாகவே பார்ப்பனன் ஆக் கும் உயர்ந்த தன்மைகளிற் பழகுதலைக் கைவிட்டு, மெய் யாகவே மக்களைப் பார்ப்பனராக்க மாட்டாத இழிந்தவை களை விடாப்பிடியாய்க் கைக்கொண்டிருக்கும் இப் பார்ப் பனரும் 'இந்திரனே நின்னை வேண்டுகின்றேம், சோமனே வேண்டுகின்றேம், வருணனே வேண்டுகின்றேம், ஈசானனே வேண்டுகின்றேம், பிரஜாபதி வேண்டுகின்றேம், பிரமனே வேண்டுகின்றேம், மகித்தி வேண்டுகின்றேம், யமனே வேண்டுகின்றேம்!' என்று கூறுகின்றார்கள். வாசெட்ட! மெய்யாகவே இப் பார்ப்பனர் தீமையைக் கைப்பற்றிக் கொண்டு, நன்மையைக் கைந்நெகிழவிட் டிருக்குங்காறும், கடவுளரை வேண்டுதலாலும் வழிபடுதலாலும் நம்புதலா லும் புகழ்தலாலும், இவ் வுடம்பு அழிந்துபோகும் சாக் காட்டிற்குப் பின் அவர்கள் பிரமத்தோடு ஒன்றாய்ப் போதல் கூடுமோ, அஃது உண்மையாகவே ஒருகாலத்தும் இல்லை.'' இவ்வாறே, ஐம்புல அவாக்களினும் இணைவிழைச்சி னும் ஈடுபடுதலும், பகைமை மடி செருக்கு தன்னலம் ஐயம் என்னும் இவ்விழிந்த தன்மைகள் உடையராதலும் ஒருவர்க்கு உண்மையிலே விலங்குகளாயிருந்து தடை செய்வனவல்லால், அவை பிரமத்தோடு அவரை ஒன்று பொருத்தமாட்டா என்று பின்னும் பல உவமைகளாலும் வினாக்களாலும் அறிவுறுத்திக் கௌதமர் கூறுவார்: ''வாசெட்டனே! பார்ப்பனர் சினம் உடையராயும் அகத்தே பகைமை கொண்டவராயும் தீவினை யாளராயும் அடக்கமில்லாதவராயும் இருக்கின்றனரென நீயே கூறு கின்றாய்; மற்றுப் பிரமமோ சினமும் பகைமையுந் தீவினை யும் இல்லாதது, அடக்கம் உடையது; இங்ஙனங் தம்முள்<noinclude></noinclude> 328qexbp37176632wx9pib2fd057nny பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/256 250 649187 1953376 2026-07-13T07:58:14Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க்கஅ மாணிக்கவாசகர் வரலாறு மாறுபட்ட இயற்கையுடைய பார்ப்பனருக்கும் பிரமத் திற்கும் தம்முள் ஒப்புமையும் ஒற்றுமையும் உண்டாதல் யாங்ஙனம்?" "உண்மையாகவே உண்டாதல் இல்லை, கோதமரே!" "அங்ஙனமாயின், வாசெட்ட! இந்தப் பார்ப்பனர் தமது வேதவுணர்ச்சியில் நம்பிக்கையுடையராய் அமர்ந் திருக்கையிலேயே, அவர்கள் மெய்யாகவே சேற்றுள் அமிழ்ந்திப் போகிறார்கள். அவ்வாறு அமிழ்ந்தியும், தாம ஏதோ ஓர் இன்ப வுலகத்திற்குச் செல்வதாக நினைந்து, இறுதியில் மனத்தளர்ச்சி அடைகின்றார்கள். ஆதலினாற்றான் வேதங்களில் வல்ல அப் பார்ப்பனரின் மூவகைப்பட்ட உணர்ச்சியானது நீர் அற்ற பாலை நிலம் என்று சொல்லப்படுகின்றது, அவர்களின் அம் முத்திற உணர்ச்சி வழியற்ற காடு என்றும் புகலப்படுகின்றது. அவர்கள் தம அம முப்பாலுணர்ச்சி பெருங்கேடு என்றும் பகரப்படுகின்றது!' இச் சொற்களைக்கேட்ட வாசெட்டன் மனம் நெகிழ்ந் தோனாய், ஆசிரியர் கௌதமர் தாமே, பிரமத்தோடு ஒன்று படும் நெறியைத் தனக்குக் காட்டல் கூடுமாவென்று கேட்க, அவரும் அது தன்னால் ஆகும் என்றுரைப்ப, அவ்வாறே அதனைத் தனக்குக் காட்டும்படி மன்றாடி, "மாட்சிமை தங்கிய கோதமர் பார்ப்பன இனத்தைப் பாது காக்க!" என்று புகன்றான். அதற்கு இணங்கி முதலிற் கொல்லாமை யறத்தை வற்புறுத்துவாராய், ஓ வாசெட்டனே! உயிருள்ளவற் றைக் கொல்லுதலை நீக்கி, வீடுபேற்றை விரும்பினோன் எவ்வுயிரையும் அழிப்பான் அல்லன். அவன் கத்தியை யும் தடியையும் அப்புறப் படுத்துகின்றான்; தூய்மையும் இரக்கமும் நிறைந்தோனாய், உயிருள்ள எல்லாவற்றினிடத் தும் அன்பும் உருக்கமும் வைத்து ஒழுகுகின்றான்," என்று உரைத்து, அதன்பிற் களவு, காமம்,பொய்,புறங் கூற்றுரை, இன்னாச்சொல், பயனில்சொல், என்றிவற்றது<noinclude></noinclude> 6y80qyj0y9730zo4z9pa3arkqdb0mfm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/257 250 649188 1953377 2026-07-13T07:58:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி கககூ தீமையும், இவற்றுக்கெதிரிடையான நல்லவற்றின் நன்மை யும் விரித்துரைத்து இறுதியாக, "வாசெட்டனே! ஆர்வ முடையனாய், அன்பால் நிறைந்து, தூய உள்ளத்தோடுந் தன்னை அடங்கச்செய்யும் அந்த ஆண்மகனே, இவ்வுடல் கெட்டு இறந்தபின் பிரமத்தோடு ஒன்றுகூடப் பெறுவா னாதல் வேண்டும். அத்தகைய நிலை எவ்வாற்றானும் இயல்வதேயாம்!" என்று கோதமர் முடித்துக் கூறினார். இங்ஙனம் போந்ததாகிய கௌதம சாக்கியரின் அறி வுரையை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்குங்கால், அவருடைய கொள்கைகள் பழைய சைவசமயக் கொள்கை களோடு முழுதும் ஒத்துநிற்கக்காண்கின்றனமே யல்லாமல், அவற்றோடு மாறுபடுதலைச் சிறிதுங் காண்கின்றிலேம். இப்போது 'வேதங்கள்' என்னும் பெயரால் வழங்கப்படும் ஆரியரின் சிறு தெய்வப் பாட்டுகள் கௌதம சாக்கியர் இருந்த காலத்தில், அஃதாவது இற்றைக்கு இரண்டா யிரத்து நானூறு ஆண்டுகளுக்குமுன், மூன்றாகவே இருக் தனவன்றி நான்காக இருந்தன அல்ல வென்பதற்குக் கௌதமர் அவற்றைக் குறிக்கும் இடங்களினெல்லாம் "மூன்று வேதங்கள்' என்று பேசுதலே சான்றாம். இது கொண்டு, பழைய செந்தமிழ் நூல்களிலும் பட்டுகளிலும், இடைக்காலத்துத் 'திருவாசகம்', 'திருமந்திரம்', 'தேவாரம்' முதலாக, ஒரு முழுமுதற் கடவுளை வலியுறுத்தும் நூல் களிலுங் குறித்து ஓதப்பட்ட 'நான்மறை' என்பன, மேற் கூறப்பட்ட பல சிறு தெய்வ வணக்கப் பாட்டுகளான ஆரிய வேதங்கள் அல்லவென்பதூஉம் தெற்றென விளங்கா நிற்கும். பல சிறுதெய்வ வணக்கப்பாட்டுகள் பொதிந்த ஆரிய வேதங்களை ஓதுதலானும், அத் தெய்வங்கள் பொருட்டு யாடு மாடு எருமை குதிரை ஆண்மக்கள் என்ப வற்றைக் கொன்று வேள்விகள் வேட்டலானும் முழுமுதற் கடவுளைத் தலைக்கூடி யிருப்பதாகிய பேரின்பநிலை வாயாது; அருளொழுக்கமும் உண்மையன்பும் உடையார்க்கே அது வாய்ப்பதாகும் என்னுங் கொள்கை கௌதம சாக்கியர்க்கு உரியதாதல் போலவே, தமிழ்நாட்டின்கண் இருந்த<noinclude></noinclude> gj72sr8xzfybr90ohiwnx9p6nxbk7a0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/258 250 649189 1953378 2026-07-13T07:58:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க0 மாணிக்கவாசகர் வரலாறு திருவள்ளுவர், மாணிக்கவாசகர், திருமூலர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர்,சுந்தரமூர்த்திகள் முதலான சான்றோர்க்கும் உரியதா யிருக்கின்றது. இதற்கு, "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று,' "மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர்," ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.'' என்று திருவள்ளுவரும், "தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவிலாத தோர் பொருளது கருதலும் ஆறுகோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின, ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர், விரதமே பரமாக வேதியரும் சரதமாகவே சாத்திரங் காட்டினர்.'' என்று மாணிக்கவாசகரும், கொலையே களவுகட் காமம் பொய்கூறல் மலைவான பாதகமா மவைநீக்கித் தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு இலையாம் இவை,ஞானானந்தத் திருத்தலே.'' "வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் " வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்." "சத்தியம் இன்றித் தனிஞானந் தான்இன்றி ஒத்தவிடயம் விட்டு ஓரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றி ஊண் பித்துஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.'' என்று திருமூலரும்,<noinclude></noinclude> ilj7yexnl55esm7sk8sj8iqhm5t8v6q பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/259 250 649190 1953379 2026-07-13T07:58:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி "வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடி ஞானம் என்னாவதும், எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டுஇசை பாடும் ஞானம்வல்லார் அடிசேர்வது ஞானமே." என்று திருஞான சம்பந் தரும், " வேதம் ஓதில்என் வேள்விகள் செய்கில்என் நீதிநூல்பல நித்தல் பயிற்றில்என் ஓதி அங்கம்ஓர் ஆறும் உணரில்என் ஈசனை உள்குவார்க் கன்றி இல்லையே.'' "செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ அத்தன் என்று அரியோடு பிரமனுந் துத்தியஞ் செயநின்ற நற்சோதியே.' என்று திருநாவுக்கரையரும், " கூ "குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மை யேவருந் திண்ணமே மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மடநெஞ்சமே, புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் போதுமே." "பொய்யா நாவதனாற் புகழ்வார்கண் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்." கஉகூ என்று சுந்தரமூர்த்திகளும் அருளிச்செய் திருத்தலே சான்றாம். இனி, ஆரியப் பார்ப்பனர் தாம் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளை 'வேதம்' எனுஞ் சொல்லால் உயர்த் துக் கூறி வழங்கலாயினது பற்றிச் சைவசமய ஆசிரியர்கள்<noinclude></noinclude> oxcudhrpbqd53wskv1p669jwbvnckue பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/260 250 649191 1953380 2026-07-13T07:58:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஉஉ மாணிக்கவாசகர் வரலாறு அதனையுந் தழுவிக் கூறுவராயினும், அவ்வாரிய வேதங் களின் வேறாக அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை யுணர்த்தும் தமிழ் நான் மறைகள் பிற உளவென்பதற்கு, "அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அருமறையோ டைம்பூதந் தானேயாகி." என்று திருநாவுக்கரசு அடிகளும், " பங்கமேறு மதிசேர் சடையார் விடையார் பலவேதம் அங்கம் ஆறும், மறைநான் கவையுமானார்." என்று திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் ஆரியர்க்குரிய வேதம் என்பதனோடு 'மறை' என்பதனையும் உடன் வைத்து ஓதுதலே சான்றாம். ஆரிய வேதங்களை அங்ஙனந் தழுவி ஓதுகின்றவிடத்தும் அவற்றுள் மந்திரம் பிராமணம் என்னும் இருபகுதியையும் விடுத்துத், தூய ஞானமாய் விளங்கும் 'உபநிடதங்'களையே தம் கருத்துட்கொண்டு ஒதுகின்றாரென்பது தெளியற்பாற்று. ஏனெனின், மந்திரம் பிராமணம் என்னும் அவ் விருபகுதிகளிலும் இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வ வணக்கமும், அவை தமக்குச் செய்யும் வேள்விமுறைகளுமே பெரும்பாலும் நிரம்பிக் கிடத்தலிற், 'சிவம்' என்னும் பிறப்பு இறப்பில்லா முழுமுதற் கடவுள் ஒன்றையன்றிப் பிறிதெதனையுங் கனவி னும் நினையாத சைவசமய ஆசிரியர் அச் சிறுதெய்வப் பாட்டுகளை உயர்த்துக் கூறாராகலானும், மற்றுப் பழைய உபநிடதங்கள் பன்னிரண்டுமோ மந்திரம் பிராமணம் என்னும் அவ் விரண்டையும் அவற்றுட் கூறிய தெய்வங் களையும் அவற்றிற்கு ஆற்றும் வழிபாடுகளையும் 'அபரம்' எனக் கழித்துச் 'சிவம்' ஒன்றற்கே முழுமுதற்றன்மை கூறுதலின் அவை தம்மையே அவர் உயர்த்துக்கூற ஒருப்படுவராகலானும் என்பது. எனவே, திருக்குறள், திருவாசகம், திருமந்திரம்,தேவாரம், சிவஞானபோதம் முதலான செந்தமிழ் மறைநூல்கள் ஆரியமொழி வேதங் களைத் தழுவிக்கூறும் இடங்களி லெல்லாம் வேதம்'<noinclude></noinclude> 2jmmx8k33jzyykbwwww2acyg2xk3sfq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/261 250 649192 1953381 2026-07-13T07:58:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி கஉகூ என்னுஞ் சொல்லுக்கு 'உபநிடதம்' எனப் பொருள் கோடலே ஆசிரியர் கருத்தாதல் தெளிக. இனி, மந்திரப் பகுதியாய் உள்ள இருக்கு எசுர் சாமம் என்னும் வேதங்கள் இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வ வழிபாட்டினையே பெரும்பான்மையும் எடுத்துக் கூறுதலானும், அம் மந்திரப் பகுதிகட்கு உரையாய் விரிந்த பிராமணங்களும் அச் சிறுதெய்வங்கள் பொருட்டு வேட்கப்படுங் கொலையுங் குடியும் மலிந்த வெறியாட்டு வேள்விகளையே மிக்கெடுத்துச் சொல்லுதலானும் அவ் வேதநூல் உணர்ச்சி கொண்டும், அவ்வேதங்களை ஓதுவா ரான பார்ப்பனர் தம் உதவிகொண்டும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான சிவத்தையறிதல் செல்லாதென்பது கோதமர்க்கு உடம்பாடாதல் போலவே, சைவசமய ஆசிரி யர்க்கும் உடம்பாடாதல் மேலெடுத்துக் காட்டிய அவர் தங் திருமொழிகளால் நன்குவிளங்கும். இதனை இன்னும், " வேதநான்கும் ஓலமிட்டு உணங்கும் நின்னை." (திருச்சதகம், எரு) ( "மறைஈறு அறியா மறையோனே.'' "மறையில் ஈறுமுன் தொடரொணாத நீ.''( "பண்டாய நான்மறையும் பால் அணுகா மால் அயனுங், கண்டாரும் இல்லை.'' அகு) " @) (பண்டாயநான்மறை,க) என்றற் றொடக்கத்துத் திருவாசகத் திருமொழிகளும் வற்புறுத்துதல் காண்க. சிவம் அன்பராலன்றிப் பிறர் எவராலும் அறியப்படாமை, "யாவராயினும் அன்பர் அன்றி அறியொணா மலர்ச் சோதியான்." (சென்னிப்பத்து,க) என்று அடிகள் தெளிவுறுத்திக் கூறுதலால் துணியப் படும். இனி, ஆரியவேதமும், அவ்வேதத்தை ஆக்கியோரும், அது தன்னை ஓதும் பார்ப்பனரும் சிவத்தைக் கண்டவர்<noinclude></noinclude> 0jz4xmqlqrc2215zlrzd8t6g2eu9og3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/262 250 649193 1953382 2026-07-13T07:58:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு அல்லர் என்பது கௌதமசாக்கியர் காலத்திலேயே சான்றோர்க்கெல்லாந் தெரிந்த உண்மையாம். அதனாற், கடவுளை நேரே கண்டு அவரது திருவருளைப் பெற்றார்க் கல்லாமல், அவரைக் காணப்பெறாத ஏனையோர்க்கு அவரது உண்மைத் தன்மையைத் தெரிந்துரைக்கும் ஆற்றல் உளதாகாது என்பதே கௌதமர்க்குக் கருத் தாகின்றது. அறவொழுக்கத்தின் மேன்மையை அஞ்ஞான் றுள்ளார்க்குப் பலகாலும் எடுத்து விரித்துரைத்த கௌ தமசாக்கியருங்கூடத் தாம் கடவுளை நேரே கண்டதாக யாண்டும் மொழியாமையாற், கடவுளின் உண்மைத் தன் மையை எடுத்துப் பேசும் உரிமை தமக்கு இல்லையென அவர் நன்கு கண்டு, தம்பால் அறவுரை கேட்கவந்தார்க் கெல்லாம் அவ்வுண்மையைக் கூறுதல்விட்டுத், தாம் நன் குணர்ந்த அறவொழுக்க வகையினையும் அதன் மேம்பாட் டினையுமே தெளிய விளக்கிப் பேசுவாராயினர். ஒருகால், மாலூங்கியா புத்தர் என்னுங் கௌதம மாணாக்கர் ஒருவர், ''உலகம் என்றும் உள்ளதா இல்லதா; உலகம் ஒரு வரம் புடைப் பொருளா, அஃது இல்லதா; உயிரும் உடலும் ஒன்றா, வேறா ; இறந்த பின்னும் முனிவன் உள இலனா; அல்லது அவன் உளனும் இலனுமா; அன்றி அவன் உளனாவதும் இலனாவதும் இலனா?" என்னும் வினாக்களுக்கு விடை கொடுத்து, அவற்றுள் இன்னவை உ தாம் உண்மையெனத் தம் ஆசிரியர் தம்மைத் தெளிய வைத்தில ரென்பது பற்றி மனக்கவற்சி மிகுதியும் உடை யோராய், அவரையணுகித் தமக்கு அவற்றின் உண்மைத் தன்மையை அறிவுறுத்தும்படி வேண்ட, அதற்குக் கௌதமசாக்கியர், "மாலூங்கியா புத்த! நீ என்னையடுத்துத் தவ வொழுக்கத்தை நடத்து, உனக்கு இவ்வுண்மைகளை அறி வுறுத்துவேன் என்று எப்போதாயினும் யான் உன்னி டம் சொன்னதுண்டா ?" என விடைகூறி, அவரது வேண்டுகோளை மறுத்துப் பின்னும் பின்வருமாறு விளம்பினார்:<noinclude></noinclude> jitu196u8kyiw58xot85oik8g4cc3qq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/263 250 649194 1953383 2026-07-13T07:58:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ " சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி உ மாலூங்கியா புத்த! நன்றாக நஞ்சு ஊட்டிய அம்பி னாற் புண்பட்டு வீழ்ந்த ஒருவன்பால், அவன் நண்பரும் தோழரும் உறவினருங் கேளிருந் தேடிச்சென்று ஒரு மருத்துவனைக் கொண்டுவந்தக்கால், அவன் அம் மருத்து வனை நோக்கி 'என்மேல் அம்பு எய்தவன் அரசனா, அல்லது பார்ப்பனனா, அல்லது வணிகனா, அன்றி உழவனா, அன்றி ஒரு தொழுத்தையா? அது தெரிந்தாலல்லாமல், என்னிலிருந்து அவ் அம்பினை எடுக்கவிடேன்' என்றும்; 'அங்ஙனம் அவ் வம்பெய்தவன் பெயரும், அவனது வகுப் பும், அவன் உயரமா குள்ளமா நடுத்தரமா என்பதும், அவன் கறுப்பா மாநிறமா பொன்னிறமா என்பதும், அவன் இவ்வூரானா அவ்வூரானா நகரத்தானா பட்டினத் தானா என்பதும், அவ்அம்பு எய்த வில் சாபமா கோதண் டமா என்பதும், அவ் வில்லின் நாண் புல் மூங்கில் நரம்பு முதலியவற்றுள் எதனால் ஆக்கியது என்பதும், என்னைப் புண்படுத்தின அக் கணை கழுகு நாரை மயில் முதலியவற் றின் சிறகுகளுள் எதனால் இறக்கை அமைக்கப்பட்ட தென்பதும் பிறவும் தெரிந்தாலல்லாமல் என்னிலிருந்து அவ் வம்பினை எடுக்கவிடேன்' என்றுஞ் சொல்லிக்கொண் டிருப்பானாயின், இவைகளைத் தெரிந்துகொள்வதற்கு முன் னரே நஞ்சு தலைக்கேறி அவன் இறந்துபோவா னல்லனோ? இதைப்போலவே, மாலூங்கியா புத்தனே! 'உலகம் என்றும் உள்ள தா இல்லதா, அஃது ஒரு வரம்புடைப் பொருளா அஃதில்லதா, உயிரும் உடலும் ஒன்றா வேறா இறந்த பின்னும் முனிவன் உளனா இலனா என்பவற்றின் உண்மைகளைத் தெரிந்தாலன்றி, யான் தவவொழுக்கத் தைச் செய்யமாட்டேன்' என்று சொல்லிக்கொண்டிருப்ப வனும், ததாகதர் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறு தற்குமுன், இறந்துபோவான். மாலூங்கியா புத்தனே! தவவொழுக்கமானது, 'உலகம் என்றும் உள்ளது,அன்றி இல்லது என்னுங் கொள்கையைச் சார்ந்து நிற்கவில்லை. பிறப்பும் முதுமையும் இறப்பும் துன்பமும் துயரமும் கவலை யும் மனநோயும் மனத்தளர்வும் எங்குந் தங்கியிருக்கின் றன; அவற்றை இப் பிறவியிலேயே அவிப்பதற்கான<noinclude></noinclude> hafmy24cf94uknal39qchmetjj0l6ki பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/264 250 649195 1953384 2026-07-13T07:59:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஉசு மாணிக்கவாசகர் வரலாறு முறைகளையே யான் வகுத்துரைக்கின்றேன். நீ கேட்ட வைகளை யான் ஏன் விளக்கவில்லை யென்றால், அதனாற் போதரும் பயன் ஒன்றுமில்லை ; மேலும், அது சமய உட் பொருளோடும் இயைபுடைத் தன்று; அதனால் உலக வாழ்க்கையில் வெறுப்பாவது, அவாவொடுக்கமாவது, அமைதியாவது, உயர்ந்த அகக்கருவி விளக்கமாவது, மெய்யுணர்ச்சியாவது, நிருவாணமாவது வரப்போவது மில்லை; அதனாலேதான் யான் அதனை விளக்கிற்றிலேன். அற்றேற், பின்னை யாதுதான் விளக்கினேன் என்பை யேல், துன்பம் இன்னதெனவும்,அத் துன்பத்திற்கு முதல் இன்னதெனவும், அத் துன்பத்தின் அவிப்பு இன்ன தெனவும், அதனை அவித்தற்குச் செலுத்தும் வழி இன்ன தனவும் விளக்கிக் காட்டியிருக்கின்றேன்.' அற இங்ஙனங் கௌதமசாக்கியர் திறந்துசொல்லிய அறி வுரையை ஆராய்ந்துகாணுங்காற், கடவுளின் றிருவருளால் அவரை நேரே காணப்பெற்றார்க்கன்றி, ஏனையோருக்குக் கடவுளின் இயல்புகளைப்பற்றியும், அவராற்றோற்றுவிக்கப் பட்ட உலகம் உயிர் என்னும் இருவேறு வகைப்பட்ட பொருள்களின் இயல்புகளைப்பற்றியும் உண்மையுணர் தல் ஏலாதாமென்பதூஉம், ஏலாதாகவே அவரெல்லாந் தம் மைத் தூயராக்கி அமைந்தொழுகுதற்கேற்ற நெறியைக் கடைப்பிடித்தலே செயற்பாலதா மென்பதூஉம் இங்ஙனஞ் செயற்பாலதாகிய அறத்தைக் கைவிட்டு வறிதே அத்தகைய ஆராய்ச்சியுட் புகுந்து வாணாட்கழித்தல் வீணாமென்பதூஉம் நன்கு புலப்படா நிற்கும். அறவொழுக் கங்களில் வழுவாதொழுகி ஒருவன் தன்னைத் தூயனாக்கிக் கொண்ட அளவானே, எல்லாம்வல்ல இறைவன் அவ னுக்கு விளங்கித் தோன்றி அவனை அடிமைகொண் டருள் வனாதலால், அங்ஙனம் அவனருளைப் பெற்ற ஆன்றோர் மட்டுமே அவனையும் அவன்றன் அருட்டிறத்தையும் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைக்கும் ஆற்றலும் உரிமையும் உடையராவர்.<noinclude></noinclude> 7zfwedtlbi7gwd5vybo63wghtb7qnk0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/265 250 649196 1953385 2026-07-13T07:59:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கச. நால்வரே நல்லாசிரியர்கள் அவ்வாறாயின், இறைவனை நேரே கண்டு அவன் றிரு வருளைப்பெற்று, அதனால் அவனுடைய அருட்பெருந் தன்மைகளை எடுத்துப்பேசும் உரிமை வாய்ந்தார் எவ ரென்று நடுநின்று உண்மையை உள்ளவாறு ஆராய்ந்து நுணுகி நோக்குங்கால், மாணிக்கவாசகப் பெருமான் திரு ஞானசம்பந்தப்பிள்ளையார் முதலான ஆசிரியன்மார் சிலரே முழுமுதற் கடவுளை நேரே காணும் பெரும்பேற்றையும் அவன் றன்மைகளைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் உரிமை யையும் பெற்றோராவரென்பது புலப்படும். அங்ஙனமே, மற்றைச் சமயத்தவரும் தத்தம் சமய ஆசிரியர் கடவுளை நேரே கண்டனரென எழுதிவைத்திருத்தலின், அவருள் எவர் கடவுளைக் கண்டவர் எவர் காணாதவர் எனத் துணி தல் கூடுமெனின்; பிறர் எழுதிவைத்த கதைகளைக் கொண்டு அவ்வாறு துணிதல் இயலாததேயாம். கடவுளை நேரே கண்ட சான்றோரைப்பற்றிய உண்மையான கதை களும் வழங்குகின்றன ; கடவுளைக் காணாத மற்றையோரும் கடவுளைக் கண்டதாகப் பொய்ப்பற்றினாற் பிறர் பொய் யாகக் கட்டிய கதைகளும் அவற்றோடு உடன் வழங்கு கின்றன. இங்ஙனம் பொய்யும் மெய்யுங் கலந்து காணப் படுதலாற் பிறர் கூறுங் கதைகளைக்கொண்டு கடவுளைக் கண்டவர் இவர்தாம் என்று துணிந் துரைத்தல் கூடாததா யிருக்கின்றது. அஃது அவ்வாறாயினும், சான்றோர்கள் தாந் தாமே பாடியிருக்கும் பாட்டுக்களைக்கொண்டும், அவர் பிறர்க்குக் கூறிய அறவுரைகளைக் கொண்டும் அவர்களுள் எவர் கடவுளைக் கண்டவர் எவர் காணாதவர் என்று பகுத்துணர்ந் துரைத்தல் கூடும். பழையகாலத் திருந்த அருட்சான்றோர்கள் தாமே பாடிய பாட்டுகள் தமிழ்மொழியின்கண் இருத்தல்போல ஏனை மொழிகளுட் பெரும்பாலும் இல்லை. நக்கீரர், மாணிக்கவாசகர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தரமூர்த்திகள் முதலான அருட்பெருஞ் சான்றோர்கள் அருளிச்செய்த பாடல்களை நாம் நேரே காண்கின்றேம். ஆனாற், கௌ தம<noinclude></noinclude> 7f11z9lafjic14o0pt3zfcy194nkhv7 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/266 250 649197 1953386 2026-07-13T07:59:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஉன் மாணிக்கவாசகர் வரலாறு சாக்கியர், ஏசுக்கிறித்து முதலிய பெரியோர் தாமே கூறிய சொற்களை நாம் நேரே காணவில்லை; கௌதமரும் ஏசுவும் கூறியனவாக அவர்தம் மாணாக்கரும் அவர் வழியில் வந்தாரும் எழுதிவைத்தவைகளையே யாம் காண் கின்றேம், இவ்வா றிவர்கள் எழுதிவைத்தவைகளை முற்றும் பொய்யென்று நாம் தள்ளாவிடினும், சான்றுக ளாகக் கொள்ளுங்கால், மாணிக்கவாசகர் மு,தலான ஆசிரியன்மார் நேரே அருளிச்செய்திருக்கும் பாடல்களைப் பார்க்கினும், பிறர் எழுதிவைத்தவைகள் வலிகுறைந்தன வாகவே காணப்படுகின்றன. என்றாலும், கௌதம சாக்கியர், ஏசுக்கிறித்து முதலியோர் கூறியனவாக வழங்கி வரும் உரைகளையும் எடுத்துக் கொண்டு அவை தம்மை மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலியோர் நேரே அருளிச்செய்திருக்குஞ் செழுந்தமிழ்ப் பாடல்களோடு வைத்து ஒத்து நோக்கி ஆராய்ந்திடுவமாயின் இவருள் எவர் கடவுளைக் கண்டவரென்னும் உண்மை நன்கு தெளிந்து கொள்ளப்படும். கெளதமசாக்கியர் தாம் கூறிய அறவுரைகளுள் எங்குந் தாம் கடவுளைக் கண்டதாகக் கூற வில்லை. ஏசுக்கிறித்து 'மேலுலகத்துள்ள என் தந்தை' என்று கடவுளைக் குறித்துப் பலகாலும் பலவிடங்களிலும் பேசினாராயினும், தாம் அத் தந்தையை நேரே கண்டதாக எங்குங் கூறிற்றிலர். இனி, இருக்கு எசுர் முதலான ஆரியவேதப் பாட்டுகளை இயற்றினோரான ஆரியக் குருமாரும் தாம் கடவுளைக் கண்டதாக யாண்டுங் கூறக்/ காணேம்; அவ்வாரியக் குருமாரால் வணங்கப்பட்ட இந்திரன் வருணன் மாதரிஸ்வான் முதலான தேவர்களுங் கூடக் கடவுளைக் கண்டவர் அல்லரெனக் கேனோபநிடதங் கூறுகின்றது.இவரெல்லாம் இங்ஙனமாக, மாணிக்க வாசகப் பெருமானோ தாம் பாடியருளிய திருவாசகச் செழுந்தமிழ் மறையில் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் தம் கட்புலனுக்கு எதிரே வெளிப்பட்டுத் தோன்றித் தமக்கு அருள்செய்த அருட்பெருந்திறத்தை ஆராமை யோடும் பல இடங்களிலுங் குறிப்பிட் டிருக்கின்றார் ; அக் குறிப்புகளிற் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுகின்றாம்:<noinclude></noinclude> hk77rs8chjiua33xdajjy91wa1e2pwe பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/267 250 649198 1953387 2026-07-13T07:59:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நால்வரே நல்லாசிரியர்கள் ககூ திகழாநின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்." (குழைத்தபத்து,க0) பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை.'' (திருவம்மானை, க0) உருநாம் அறியார் அந்தணனாய் ஆண்டு கொண்டான்.” (திருத்தெள்ளேணம்,க) இவ்வாறு இறைவன் தம் கண்ணெதிரே தோன்றித் தம்மை யாட்கொண்டது நனவிலேயே யல்லாமற் கனவில் அன்று என்பது நன்கு விளங்க, 66 'நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி.'' (போற்றித் திருவகல், கசச) (திருத்தெள்ளேணம், க0) "நனவே எனைப்பிடித்து ஆட்கொண்டவா." என்று அடிகளே அருளிச்செய்திருத்தல் நினைவுகூரற் பாலது. அங்ஙனந் தமக்கு வெளிப்பட்ட இறைவனது திரு வுருவம் பொன்வடிவாய்ச் சிவந்து மிளிர்ந்ததென்றும், அதன் பக்கத்தே நீலவடிவான அம்மையின் திருவுருவமும் ஒருங்கு காணப்பட்டதென்றும், அங்ஙனம் எழுந்தருளிய இறைவன் தம்மைக் கட்டுப்படுத்திய மும்மலங்களையும் அறுத்துத் தம்மைத் தூய்மை செய்தானென்றும் பல விடங்களிலும் அருளிச்செய்திருக்கின்றார்; அவற்றுட் சில வருமாறு: "பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனை ஆண்ட ஆருடை அம்பொனின்மேனி அமுதினை.'' (குயிற்பத்து, கூ (திருச்சதகம், கூ௩) 'அரத்தமேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கு எனை இருத்தினாய்.'' மா. வ.--9<noinclude></noinclude> po9queqrf66z3gx9qd42pfc23olsclg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/268 250 649199 1953388 2026-07-13T07:59:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககூ0 மாணிக்கவாசகர் வரலாறு "மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி." (திருக்கோத்தும்பி, கச) "பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கும் மடுவில்.'' (நிருவெம்பாவை, ககூ) "பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை' (கண்டபத்து, ச) "மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான் நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மைஎனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே." (அச்சோப்பதிகம்,கூ) திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை அடிமை கொண்ட முதல்வன் தம்மைவிட்டு மறையும்பொழுது 'தில்லையம்பலத்தேவா!' எனக் கட்டளையிட் டருளின் மையை, 'நாயினேனை 'நலமலி தில்லையுட் கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' என ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி.' (கீர்த்தித் திருவகனல், உஎ -ககூக) என்று அடிகளே அருளிச்செய்திருத்தல் காண்க. இங்ஙனமாக மாணிக்கவாசகப் பெருமானுக்கு இறை வன் தனது உண்மைத் திருவுருவத்தை நனவே விளங்கக் காட்டிப் பேரருள் புரிந்தமை, அவனை நேரே கண்ட அப் பெருமானே நமக்குத் தமது அருமைச் செந்தமிழ்ப் பாடல் களில் ஐயுறுதற்குச் சிறிதும் இடன் இல்லாதவாறு நவின் றிருத்தலால், அதுகொண்டு அவரது வரலாற்றினைக் கூறும் புராணவுரைகளும் மெய்யுரைகளெனவே துணியற் பாலனவாயிருக்கின்றன.<noinclude></noinclude> qivj71xt8p44r5jw0bb8m90krwppvzd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/269 250 649200 1953389 2026-07-13T07:59:37Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நால்வரே ஈல்லாசிரியர்கள் இனி, மாணிக்கவாசகர்க்கு இறைவன் கட்புலனாய்த் தோன்றி அருள்செய்தவாறு போலவே, ஏனையொரு காலத்து ஏனையொருவர்க்குத் தோன்றி அருள்செய்த திருவுருவமும் மாணிக்கவாசகர் கண்ட திருவுருவத்தினோடு ஒப்பதென அவ்வேனையோர் மிழற்றிய இன் உரை கொண்டுந் துணியப்படுமாயின், அவ்விருவர் கண்ட காட்சி யும் மெய்க்காட்சியே எனப் பெறப்படுதலோடு, அவர் தங் காட்சிக்குப் புலனாய இறைவனது திருவுருவமும் இப் பெற்றியதேயாம் என்றும் இனிது துணியப்படுமன்றே! அற்றேற், பிறிதொரு காலத்து அங்ஙனம் இறைவனது உண்மையுருவினைக் கண்டார் யாவரெனின்; அவர்தாம் திருஞானசம்பந்தப் பிள்ளையார்' என்று அறியற்பாற்று. திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனைக் கண்டதிற், பின்னும் ஒரு பேருண்மை இருக்கின்றது. பிள்ளையார் இறைவனைக் கண்ட காலத்து மூன்று ஆண்டுமட்டும் உடைய ஓர் இளங் குழந்தையாய் இருந்தனர். உலக இயற் கையும் மக்களியற்கையும் சிறிதும் உணரப் பெறாததும், தான்வேண்டிய 'பால்' 'சோறு' முதலியவற்றையுங் கூடச் செவ்வையாகச் சொல்லத் தெரியாமற் 'பாச்சி' 'சோச்சி' என்று சொல்லுவதுமான ஒரு சிறுமகவு கடவுளின் திரு வுருவத்தை நேரே கண்டு அதனாற் பேரருள் செய்யப்பெற் றுத், தான்கண்ட அத் திருவுருவத்தின் இயல்பினையும், அது தனக்குச்செய்த பேரருட்டிறத்தையுங் குறிப்பிட்டுப், பன்னெடுங்காலங் கல்வி பயின்றவர்களாலும் பாடமுடியாத அழகிய பாடல்களில் அக் கடவுளை வாய்திறந்து பாடு மெனின், அக் குழந்தையின் அருட்செம் பாடல்களைக் கேட்டோர் அதன் அருட்பேற்றை நினைந்து நினைந்து வியப்பரன்றி, அதன் சொற்களிற் றினைத்துணையும் ஐயம் உறான்றே! இங்ஙனமே, சிறுமதலையா யிருந்தபோது திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனது திருவுரு வத்தை நேரே காணப்பெற்று, அவ்வுருவத்தின் றன்மை யினையும், அது தனக்குச் செய்த அருட்பேற்றினையுங் குறிப் பிட்டுச் சொல்லிக், கற்றவராலும் பாடமுடியாத அத்துணை அருட் செந்தமிழ்ப் பாடல் அப்போது தாமே பாடியிருக் கின்றார். அச் செய்யுள் வருமாறு:<noinclude></noinclude> 5wsmavsw2dsd9xwkeha4cioxs35cjh6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/270 250 649201 1953390 2026-07-13T07:59:43Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககூஉ மாணிக்கவாசகர் வரலாறு "போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுஉறத் தான்எனை ஆண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகரிப் பேதையா ளவளொடும் பெருந்தகை இருந்ததே.'' அரும்பெறல் மணியே அனைய இவ் அருந்தமிழ்ச் செய் யுளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார், தாம் சிறுகுழந்தை யாய் இருந்தபோது தம் கண்ணெதிரே இறைவன் வெளிப்பட்டுத் தோன்றி ஒரு பொற்கிண்ணத்தில் தமக்குப் பால் ஊட்டித் தம்மை ஆட்கொண்டருளி அருட் பெருக்கினையும்,அங்ஙனந் தமக்கு இறைவனே பாலூட்டின அதனை அறியாத தம் தந்தையார் தம்மேல் வெகுண்டமை யினையும், தம்மெதிரிற் றோன்றிய இறைவன் றிருவுருவம் காதிற் குழையிட்ட ஆண்வடிவும் அதன் பக்கத்தே ஒரு பெண்வடிவும் உடையதாய்த் திகழ்ந்தமையினையும் தெளித் துக்கூறியிருக்கின்றார். இவ்வாறு சிறுமகவா மிருந்த காலத்தில் திருஞானசம்பந்தப்பிள்ளையார் இறைவன் திருவுருவினை நேரே கண்டு அருள்பெற்று, அவ்வருட் பேற்றாற் பெரிதுஞ் சிறந்த செந்தமிழ்ப் பாட்டுகள் பாடுந் திறமும் அக் குழவிப் பொழுதிலேயே அடைந்து, அவ் விறைவன் திருவுருவம் இங்ஙனந்தான் இருந்ததெனவுந் திட்டமாகப் பாடியிருத்தலின், அவர் கண்டு சொல்லிய அவ்வரும்பெருங் காட்சி உண்மையோ அன்றோ என ஐயுறு தற்கு எவரும் இடம்பெறார் என்க. மேலும், பிள்ளையார் கண்டு சொல்லிய இறைவன் திருவுருவமும் மாணிக்க வாசகர் கண்டு சொல்லிய இறைவன் திருவுருவமும் ஒரு சிறிதும் மாறுபடாது எல்லாவாற்றானும் முழுதொத்துக் காணப்படுதலின், அவ்விருவரும் வெவ்வேறு காலத்துக் கண்ட அவ்வுருவமே இறைவற்கு உண்மையான உருவ மாம் என்பதூஉம், அவ் விருவருமே இறைவனை உண்மை யாகக் கண்டோராவர் என்பதூஉம், அதனால் அவ் விரு வருமே தாம் உண்மையாக் கண்ட கடவுளின் இயல்புகளை யும் அஃது உயிர்கட்குச் செய்யும் ஆள்களையும் எடுத் துப்பேசும் உரிமையும் ஆற்றலும் வாய்ந்தோராவர்<noinclude></noinclude> 0sfhazk3t3806rg93ygqlgkck7u856a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/271 250 649202 1953391 2026-07-13T07:59:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நால்வரே நல்லாசிரியர்கள் கூகூகூ என்பதூஉம் கடைப்பிடித் துணரற்பாலன. இவ் விருவருங் கட வுளை நேரே காணப்பெற்ற அருளாள ரான தனாலன்றோ, கடவுளைக் காணாது அறவொழுக்கத்தை மட்டும் அறி வுறுத்தி வர்த்தமானர் ஆக்கிய சமணமதமும், கௌதமபுத்தர் ஆக்கிய புத்த மதமும் அவ் விருவர்க்குமுன் நிற்க லாற்றாது தோற்று மறைந்தன. கௌதமர் கருத்துப்படி, முழுமுதற் கடவுளைக் கண்ட அவ் விருவருமே அக் கடவுள் வழிபாடாகிய சைவசமயத்தை இவ் விந்தியநாட்டின்கண் நிலைநிறுத்தும் உரிமைபெற்றார் என்க. பிள்ளையாரும், அடிகளுங் கண்ட திருவுருவமே முழுமுதற் கடவுளுக்கு உண்மையுருவமாதல் ஆராய்ச்சிவகையானும் இனிது விளங்குமாற்றை எமது 'சீவஞானபோத ஆராய்ச்சி'யில் 'அம்மையப்பர்' என்ற தலைப்பின்கீழ் விரித்துக்காட்டி யிருக்கின்றேம். அஃதொக்கும், திருஞானசம்பந்தர் கடவுளைக் கண்ட ஞான்று சிறுமதலையாய் இருந்தார் என்பது அவரது வரலாற்றினைக் கூறும் 'திருத்தொண்டர் புராணத்'தாற் பெறுதுமோ, அதனினுஞ் சிறந்த பிறிதொரு சான்றாற் பெறு றுதுமோவெனிற், பிள்ளையார் மதுரைமாநகர்க்கு எழுந் தருளிய ஞான்று, சமணக் குருக்கண்மார் பிள்ளையார்க்கு இழைத்த தீங்குகளைக் கண்டு பெரிதும் உள்ளம்வருந்திய மங்கையர்க்கரசியார் என்னுங் கூன்பாண்டியன் மனைவி யாரை நோக்கி, "மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாய்ஒரு பாலன்ஈங்குஇவன் என்றுநீபரி வெய்திடேல் யானை மாமலை ஆதியாய விடங்களிற்பல அல்லல் சேர் ஈனர்கட்குஎளி யேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே." என்று பிள்ளையார் திருவாய்மலர்ந்த கொழுந்தமிழ்ப் பாட்டின்கண் 'தம்மைப் பால்ஒழுகும் வாயையுடைய ஒரு<noinclude></noinclude> oluwlyxzjug2icf9c8ixiiee7cac2cx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/272 250 649203 1953392 2026-07-13T07:59:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஙச மாணிக்கவாசகர் வரலாறு பாலன்' என்று தாமே தம்மைக் குறிப்பிட்டிருக்கும் சாலச் சிறந்த அகச்சான்றுகொண்டே நன்குபெறுதுமென்க. இங்ஙனங் கடவுளை நேரே கண்டு அவன் றிருவருளைப். பெற்றாரான திருஞானசம்பந்தப்பிள்ளையாரும் மாணிக்க வாசகப் பெருமானும் அருளிச்செய்திருக்கும் மெய்யுரை கொண்டே, கடவுளின் திருவுருவ உண்மையினையும், மும மலப் பிணிப்புண்ட உயிர்கள் அவன் திருவடியைச் சார்ந்து" அம் மலக்கட்டு நீங்கிப் பேரின்ப வீடுபெறு மாற்றினையும் அறிந்து உய்தல் வேண்டுமேயல்லாமற், கடவுளைக் காணாத ஏனையாசிரியர் கூறும் உரைகளை நம்பி வறிதே வழக்காடி வாணாளை வீணாளாக்குதல் மிகவும் இரங்கற்பாலதாம். மேற்கூறிய இரு சான்றோரைப் போலவே திருமூலரும் முழுமுதற் கடவுளை நேரே கண்டாராதலும், அக் கடவுள் அறிவுறுத்தமையால் மெய்ப்பொரு ளுணர்ச்சி முழுதும் பெற்றாராதலும் திருமந்திரத்தின்கண், எனவும், எனவும், எனவும், வ "நான்அறிந் தன்றே இருக்கின்ற ஈசனை வான் அறிந் தார்அறி யாது மயங்கினர் ஊன் அறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறி யான்பின்னை யார் அறி வாரே." "பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்து என் உளம் புகுந்தானே." "4 (4666) (8.400) நானும் நின்று ஏத்துவன் நாடொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் ஒக்குஞ்செம் மேனியன் வானின்நின்று ஆர்மதி போல்உடல் உள்உவந்து ஊனின்நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே.'' (267)<noinclude></noinclude> 4fhl3ql7va1tr3s4n4h1uuk04dwmywd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/273 250 649204 1953393 2026-07-13T08:00:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ எனவும், " நால்வரே நல்லாசிரியர்கள் மாலாங்க னே இங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே." "பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலீர் என்னை நன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.' ககூடு (அஎ) (கூக) எனவும், அவர் தாமே அருளிச் செய்திருக்கும் திருப்பாட்டு களால் நன்கு விளங்கு தலின். அவர் அத் திருமந்திரவேதத் தின்கண் நுணுக்கமாக விரித்துக்காட்டி யிருக்குஞ் சைவ சித்தாந்தப் பொருள்களும், இங்ஙனமே தாம் இளங்குழவி யாய் இருந்த ஞான்று இறைவன் றிருவருவளால் அறி வுறுக்கப்பட்டு ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் அரு ளிச்செய்த சிவஞானபோதச் செம்பொருள்களும் முழுதொத் துக் காணப்படுதலின், இவ் விருநூல்களிலுங் கடவுள் உயிர் மலம் மாயை வினை வீடுபேறு என்பவற்றை ஆராய்ந்துகாட்டும் அறிவுரைகளே உண்மை உரைகளாம். இறைவனது அருட்பேறின்றிச்சிற்றறிவினரான நம்மனோர் தாந்தாம் வல்லவாறு அவ்வுண்மை உரைகளோடு திறம் பிக் கூறுவன மெய்ம்மை யுணராப் பொய்யுரைகளேயாதல் திண்ணம். கடவுள் முதலான மெய்ப்பொருள்களை ஆராயப் புகும் நம்மனோர், அக் கடவுளை நேரேகண்டு எல்லாம்வல்ல அம் முதல்வன் தனது முற்றறிவு கொண்டு அறிவுறுத்த மெய்ப்பொருளுணர்ச்சி வலியாற் செந்தமிழ்ப் பாடின மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் திருமூலர் மெய்கண்ட தேவர் என்னும் மெய்யுணர்வின் முற்றுப்பேறுடைய ஆசிரியர்கள் அருளிய மெய்யுரைகளையே அடிப்படையாகக் கருத்தி லிருத்தி அவற்றொடு முரணாமல் ஆராய்ந்து தம தறிவை விளக்கிக்கொளற்பாலார். இதுவே, பண்டை நாளிலிருந்த புத்தசமய ஆசிரியரான கௌதமசாக்கியர் கருத்தாதல் இதுகாறுங் கூறியவாற்றால் தெளிவுற<noinclude></noinclude> ikfm3jxzf2cdrae6l9v2yqwe2yfozui பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/274 250 649205 1953394 2026-07-13T08:00:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககூசு மாணிக்கவாசகர் வரலாறு விளங்கும். கடவுளை நேரே காணாதாரும், அவன தருளை நேரே பெறாதாரும், அவனருளால் மெய்யுணர்வு தெளியப் பெறாதாரும், தாந்தாம் வல்லவாறு தத்தம் அறிவிற்கு உண்மையெனத் தோன்றியவற்றைக் கூறுவாரும் ஆன ஏனையோரை ஆசிரியராகப்பெற்ற ஏனைச் சமயத்தவர்கள், கடவுள் முதலான பொருள்களைப் பற்றி வீணே வழக்குப் பேசிக் காலம் போக்குதலைக் கைவிட்டு, மக்கள எல்லார்க் கும் நல்லனவாகிய அறவொழுக்கங்களின் வழுவா தொழுகித் தம்மைத் தூயராக்கிக்கொள்ளுதலே செயற் பாலதாம் என்க. ங்ஙனமாகக், கடவுளைக் கண்டாருங் காணாதாருங் கடைப்பிடித்தொழுகல்வேண்டும் முறைகளை வகுத்துக்கூறிய கௌதம சாக்கியருரை எல்லார்க்கும் உடம்பாடாவதேயாகலின், அது சிவநெறிக் கோட்பாட் டிற்கும் இணக்கமாவதேயா மென்று உ உணர்ந்துகொள்க. கரு. பொருந்தாக்கொள்கைள் புகுந்தமை இனிக், கௌதம சாக்கியர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கரும் அவரைப் பின்பற்றினாரும்,தம் முதலாசிரி யர் கருத்து இதுவாதல் தெளியமாட்டாது, கடவுள் உயிர் உலகம் என்பவற்றைப் பற்றி அவர் ஏதும் மொழிந்தி டாமைகொண்டு, அவை மூன்றும் உண்மையில் இல்லாத வெறும் பாழ் என்று இல்வழக்குப்பேசி வெவ்வேறு புத்த மதங்கள கட்டினார் கௌதமர் இறந்துபட்ட சில ஆண்டு களிலேயே, அவர்தம் மாணாக்கருள்ளும் அவரைப் பின் பற்றினாருள்ளும் கொள்கை வேறுபாடுகள் பலப்பலவாய்க் கிளைத்துக் கெளதமரின் அறவுரைகளைப் பலப்பலவாறு பிறழ்த்த, அவருள் முதியராய் இருந்தோர் அவை தம்மை ஒருநெறிப்படுத்தி ஒழுங்குசெய்தற்பொருட்டு இராஜகிருகம் என்னும் நகர்க்கருகே வேனிற்காலத்தில் ஒரு பேரவை கூட்டி, ஆண்டின் முதிர்ந்தோருங் கௌதமர் இருத்திய புத்தசங்கத்தில் முதல் உறுப்பினரும் ஆன மகாகாசியபர் தலைமையின்கீழ் அவற்றைச் சீர்திருத்தஞ் செய்தார்கள்.<noinclude></noinclude> 28vjzgufecsfc3luhyvqaoecwf3s676 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/276 250 649206 1953395 2026-07-13T08:00:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககூஅ மாணிக்கவாசகர் வரலாறு பௌத்தரே ஏனை மூவரினும் முற்பட்டவராகக் காணப் படுகின்றனர். கெளதம சாக்கியர் சிறுசிறு சூத்திரங்க ளாக அறிவுறுத்திவந்த அறவுரைகளின் முடிபை ஓர் அடிப்படையாகக்கொண்டு இவர் மதம் எழுந்தமையால் இவர் செளத்திராந்திகர் எனப் பெயர்பெற்றார். மாணிக்க வாசகப் பெருமானால் மறுக்கப்பட்ட கொள்கைக ளெல் லாம் இலங்கைப் பாளிமொழி நூல்களாகிய மூன்று பிடக நூல்களிற் காணப்படுதலால், அந் நூல்களை இயற்றின வர்கள் செளத்திராந்திக பெளத்தர்களேயா தல் ஒரு தலை. மேலும், தமது காலத்து மக்களாற் பேசப்பட்டன மாகதி, பிராகிருதம், பாளி, தமிழ் முதலிய மொழிகளேயாதலால் 1 தம்முடைய அறவுரைகள் எல்லார்க்கும் விளங்கல் வேண் டிக் கௌதமர் அவைகளை அம் மொழிகளிலேயே அறி வுறுத்தி வந்தனர்; அக் காலத்திலேயும் ஆரியமொழி இறந்துபட்டதொன்றாய் எல்லார்க்கும் விளங்காதபடி யிருந்தமையால், அவர்தம் அறவுரைகளை அதிற் பேசிற் றிலர். இவ்வாறாகக் கௌதமர் அறிவுறுத்திய அற் வுரைகள் மாகதி, பாளி முதலான மொழிகளிலேயே முதன் பொதிந்துவைக்கப்பட்டமையானும், அவற்றுட் முதற் பாளிமொழி நூல்களாகிய திரிபிடகங்களும் அவற்றின் கொள்கைகளும் பண்டுதொட்டு இலங்கைத் தீவிலேயே வழங்கப்பட்டு வருதலானும், இலங்கையிலுள்ள இவ் ஈனயான வழக்கே பௌத்த மதத்தின் தொன்றுதொட்ட வழக்காமெனப் பெளத்தநூல் ஆராய்ச்சிவல்லார் இஞ் ஞான்றுங் கூறுதலானும், இலங்கையிலிருந்து வந்த புத்தர்களே மாணிக்கவாசகரோடு வழக்கிட்டவரென எல்லாப் புராணங்களும் உரைதருதலானும், மாணிக்க வாசகப் பெருமானால் மறுக்கப்பட்டவைகள் செளத்தி ராந்திக பௌத்தர் தங் கொள்கைளேயா தல் நன்கு புலனாம். இனி, மகாயான பௌத்தத்திற் சேர்ந்த யோகாசார மானது அசங்கர் என்பவரால் கி.பி.நான்காம் நூற்றாண் 1. Buddhist India, pp. 153,154.<noinclude></noinclude> b8h6vdxrnmjwy2s8oieun3iayzz7uz8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/277 250 649207 1953396 2026-07-13T08:00:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைள் புகுந்தமை ககூ டில் தோற்றுவிக்கப்பட்டதாகும். மகாயான பௌத் தத்தின் மற்றொரு பிரிவான மாத்தியமிகமானது நாகார்ச் சுனர் என்பவராலே கி.பி. முதல் நூற்றாண்டில் தோற்று விக்கப்பட்டதாகும். கி. பி. எஅ - இல் அரசியல் பெற்றுச் செங்கோல் ஓச்சிய கானிஷ்க மன்னன்' அவைச் களத்திருந்த நாற்பெரும் பெளத்த ஆசிரியரில் நாகார்ச் சுனரும் ஒருவராகச் சொல்லப்படுகின்றார்." அறிவொன் றுமே உள்பொருளாகுமென்றும், உலகமும் உலகத்துப் பொருள்களுங் கனவுபோல் அவ்வறிவின் வெறுந்தோற்ற மாய்க் காணப்படுவனவே யாதலால் அவை இல்பொருளே யாமென்றுங் கூறும் யோகாசார பௌத்தமும்; புல் னுணர்வே உடல் எனத் தோன்று தலின் அவ் வுணர்வு கெட்ட வழி உடலும் இல்லையாம், உடலின்றி அறிவு நிகழாமையின் அவ் வுடல் கெட்ட வழி அறிவும் இல்லை யாம் எனக் கூறும் மாத்தியமிக பெளத்தமும் முறையே 'விஞ்ஞானவாதம்', 'சூனியவாதம்' என நுவலப்படும். இவ்விருவர்க்கும் முந்திய செளத்திராந்திக பௌத்தம் எல்லாப் பொருள்களுங் கணங்கடோறுங் கெட்டுக்கெட்டுத் தோன்றும் எனக் கிளத்தலின் அது 'கணபங்கவாதம்' எனச் சொல்லப்படும். இவ்வாறு இப் பௌத்த மதங்க ளெல்லாம் புறத்தே காணப்படும் உலகத்தையும், அகத்தே காணப்படும் உயிரையும் இல்பொருள்களெனக் கோட்ற் கண் ஒருங்கு ஒத்தலின் இவையெல்லாம 'மாயாவாதம் என ஒரு பெயரான் வைத்து வழங்கப்பட்டன. பிற்காலத்தே தோன்றிய சங்கராசாரியார் கட்டிய கொள்கையும் உலகமும் உயிர்களும் இல்பொருள்களேயா மெனக் கோடலின், அதுவும் அப் பெளத்த மதத்தோடு 1. The Early History of India by Dr. Vincent Smith, p. 829. 2. Ibid. p. 255. 3. E. B. Cowell's Buddha Charita; see Introduction; Sacred Books of the East, Vol. XLIX.<noinclude></noinclude> tg0y1x6eseoqs31tu1rwafxc077sacm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/278 250 649208 1953397 2026-07-13T08:00:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கச0 44 மாணிக்கவாசகர் வரலாறு வீசப் ஒருங்குவைத்து "மாயாவாதம் எனவும் 'பிரசின்ன பௌத்தம்' எனவும் வழங்கப்படலாயிற்று. சங்கராசாரி யார் காலத்திற்கு முன்னரே 'மாயாவாதி' என்னும் பெயர் வழக்கும், அதனாற் குறிக்கப்படுங் கொள்கையும் இருந்தமை அச் சங்கராசாரியார்க்கு முற்பட்டவரான திருமூலர் ஐயைந்து மாயாவாதிக்கே" என்று அருளிச்செய்தமை யால் நன்கு புலனாம். இவ் வுண்மையை ஆராய்ந்து பாராதார் ஒருவர் "மிண்டிய மாயாவாதம்" என்று: கூறியதேபற்றி மாணிக்கவாசகப் பெருமான் சங்கராசாரி யார்க்குப் பின் வழங்கிய மாயாவாதக் காற்று பெற்றார் என்று பொருந்தாவுரை நிகழ்த்தினார். இப் பொருந்தாவுரையின் பெற்றி காலவாராய்ச்சியில் விரித் துக் காட்டுதும். இனி, நான்காவதாய்க் கூறப்பட்ட வைபாஷிக பௌத்தமானது இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட 'சிவஞானசித்தி' யாரி லும், நானூற்றைம்பது ஆண்டுகட்குமுன் சாயனரால் எழுதப்பட்ட 'சர்வதரிசன சங்கிரகத்திலும் இருநூறு ஆண்டுகட்குமுன் திபேத்நாட்டிலிருந்த தாரநாதர் எழுதிய பௌத்தசமய வரலாற்றி லுங்க காணப்படுகின்றதே யல்லாமல் இவற்றிற்கும் முற்பட்ட நூல்களிற் கூறப்படு தலைக் கண்டிலம். கக. பொருந்தாக்கொள்கைகள் தொடர்ச்சி இனி, யோகாசாரம், மாத்தியமிகம் என்னும் இவ் விரண்டையும் உள்ளடக்கின மகாயான பௌத்தம் தோன்றியவாறு யாங்ஙனமெனிற் கூறுதும்; அறியாமை யென்னும் இருளில் அழுந்தித் தம்மையும் உணராமல், எல்லா அறிவுக்கும எல்லா இன்பத்திற்கும் இடனாய் விளங்குந் தம் தலைவனையும் உணராமல், தமக்குப் பல்வகை 1. திருமந்திரம்,அ,ங,ஙஅ. 2. திருவாசகம், போற்றித்திருவகவல், இச. 3. The History of Indian Literature by A. Weber, p.309.<noinclude></noinclude> nb5dw9ze0jcnkglhn42b14u4zhvyv7s பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/279 250 649209 1953398 2026-07-13T08:00:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக்கொள்கைகள் தொடர்ச்சி கச யிற் பயன்படுவனவாய்த் தம்மைச் சூழ்ந்துள்ள பொருள் களையும் உணராமற் கிடக்கும் சிற்றறி வுயிர்கட்கெல்லாம் அறிவை விளக்கிப் பேரின்பத்தை ஊட்டுதற் பொருட்டே எல்லாம்வல்ல இறைவன் பேரிரக்கம் உடையனாய், அவ்வவ் வுயிர்கட்கு அவ் வவற்றிற்கேற்ற ஆண் பெண் உடம்பு களைத் தந்து, அவை அவ் வுடம்புகளோடு கூடியிருந்து உயிர்வாழ்வதற்கேற்ற உலகங்களையும் அவ் வுலகத்துப் பல்பொருள்களையும் படைத்துக் கொடுத்து, இம்முறை யால் அவ்வவ் வுயிர்களின் அறியாமையைச் சிறிது சிறிதா நீக்கி அறிவை விளங்கச்செய்து, அவ்வறிவு விளக்கத்திற் கேற்ற இன்ப துகர்ச்சியையும் முறைமுறையே மிகுதிப் படுத்தி வருகின்றான். இதனை உணராதார் யாவர்? பழுதற்ற இவ் வுடம்பினையும், இவ் வுடம்பிற் பழுதற்ற உறுப்புகளையும் பெற்றுப் பிறவாவிட்டால் மக்கள் முதற் புழுவீறான இவ் வுயிர்கட்குச் சிறிதேனும் அறிவு விளங்குமோ? உடம்போடு கூடிப் பிறந்தாலும் இவ்வுலகம் இல்லையானால் இவ்வுயிர்கள் எங்கேயிருந்து உயிர்வாழும்? உடம்பும் உலகமும் இருந்தாலும் இவ்வுலகின்கட் பலதிறப் பட்ட பொருள்கள் இல்லையானால், அவை அவற்றை நுகர்தலும் அவற்றால் அறிவு விளங்கி இன்புறுதலும் யாங்ஙனங் கைகூடும்? இவையெல்லாம் அமைக்கப்பட் டிருந்தாலும், ஆண் பெண் என்னும் வியப்பான அரிய அமைப்பு இல்லையானால், உயிர்கள் ஒன்றை ஒன்று மருவி இன்பம் என்பது இத்தகையதுதான் என்று உணர்தலும், அதன் வழியே அதனினுஞ் சிறந்த பேரின்பத்தின் இருப்பை யுணர்ந்து அதனைப் பெறுதற்கு அவாவுதலும், அதன்வாயிலாய் ஏனையுயிர்கள் பிறவியெடுத்து இங் ஙனமே நலம்பெறுதற்கு இடஞ்செய்தலும் யாங்ஙனங் கைகூடும்? இருந்தவாற்றால், இவ்வுலகத்திற் காணப் படும் எல்லா அமைப்புகளும், உயிர்களின் அறிவு விளக்க மும் இன்ப நுகர்ச்சியுமாகிய நன்மையின் பொருட்டாகவே அமைக்கப்பட்டிருத்தல் எத்துணைச் சிற்றறி வுடையார்க் கும் விளங்காமற் போகாது. இத்துணைச் சிறந்த இவ் வமைப்புகளில் ஒரு தினையளவாவது மக்களில் மிகச்<noinclude></noinclude> kj58822qsvbalvo9xi84mw955tvdppa பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/280 250 649210 1953399 2026-07-13T08:00:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கசஉ மாணிக்கவாசகர் வரலாறு சிறந்தோரானும் செய்தல் இயலுமோ, இயலாதே. இவை யெல்லாவற்றையும் வகுத்தவன் எல்லாம்வல்ல அறிவும் எல்லா ஆற்றலும் உடைய ஒரு முழுமுதற் கடவுளேயாதல் வேண்டுமென்னும் உணர்ச்சியும் எல்லா மக்கள உள்ளத் திலும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது. இவ்வாறு மக்களின் நன்மையின் பொருட்டாகவே வகுக்கப்பட்டிருக்கும் இவ்வமைப்புகளைப் பெற்று உயிர் வாழும் ஆண் பெண் என்னும் இருபாலாரும், அவற்றை வகுத்தவனது நோக்கமும், அவற்றைத் தம்முடைய அறிவுவளர்ச்சிக்கும் இன்ப நுகர்ச்சிக்கும் ஏற்றவாறு பயன்படுத்தித் தம்மைத் தூயராக்கிக் கொள்ளும முறை யும் நன்கறிந்து ஒழுகி, இவற்றை இங்ஙனம் வகுத்துக் கொடுத்த இறைவனது பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்கு நெக்குருகி, அவ்வாற்றால் தமது உணர்வானது, உலகு, உலகின் பொருள்கள், உடம்பு, உயிர் என்னும் இவற்றிற் பதிந்திருந்த பழக்கத்தைப் பையப்பைய நெகிழவிட்டுக், கடைப்படியாகத் தம்மையும் மறந்து தம தலைவனது பேரின்பவெள்ளத்திற் படிந்து அவ் வின்பவுருவாகி நிற்கும் பெயராப் பெருஞ்செல்வ வாழ்வைப் பெறுதலே செயற்பாலார். மற்றுக், கௌதம சாக்கியர்க்குப்பின் எழுந்த பௌத்தமதமோ 'உலகமும் இல்லை, உலகத்துப் பொருள்களும் இல்லை, உடமபும் இல்லை,உடம்பினுள் உயிரும் இல்லை, எல்லாம கணங்க டோறுங் கெட்டுக் கெட்டுத் தோன்றி மாயும்; எல்லாப் பொருள்களையும் அருவருத்து நீக்கி, அவாவை யொழித்து உணர்வற்றுக்கிடத்தலே செயற்பாலது' என்று வற்புறுத் துக் கூறுவதாயிற்று. இங்ஙனம் அவாவை ஒடுக்கி உணர் வற்ற கற்போற் கிடத்தலால் யாது பயன் ? ஆறறிவுடைய மக்களினும் இயற்கையிலேயே யறிவின்றிக் கிடக்குங் கல் உயர்ந்ததன்றோ? என்று வினவின், அப் பெளத்தர்கள் எல்லாந் துன்பமாகவே யிருத்தலின், அத் துன்பத்தை நீக்கும்பொருட்டு அவாவை ஒடுக்கி உணர்விழந்து கிடத் தலே நன்று' என்பர்.<noinclude></noinclude> ku8c6duffb298ty3cm70parb70kmsgu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/281 250 649211 1953400 2026-07-13T08:00:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி கசங உலகத்தின் அமைப்புகளையும், அவற்றை அமைத்த வனது நோக்கத்தையும் அறிந்து அவற்றிற்கு ஏற்ப ஒழுகினால் மக்களுக்குத் துன்பமே வராது, அவற்றிற்கு ஏலாமற் பிழைத்து ஒழுகுவதனாற்றான் துன்பம் உண்டா கின்றது; அத்துன்பம் வந்தவுடனே, தான்செய்த அப் பிழையினால் அத்துன்பம் வந்ததென் றுணர்ந்து, திரும்ப வும் அப் பிழைசெய்யாமல் அறிவோடு கூடிஒழுக இன்பமே வருகின்றது. ஆகவே, துன்பம் வருதலும் அது தனக்கு ஏதுவாகிய அறியாமையை நீக்கி அறிவுமிகுத்து, இன்பத்தை வருவித்தற்கே யாதலால், 'எங்கும் துன்பமே உளது' என்னும் அப் பௌத்தருரை உலக வழக்கிற்கு ஒவ்வாததாகவே யிருக்கின்றது. ஒவ்வோர் ஆண்மகனும் ஒவ்வொரு பெண்மகளும் நாடோறும் தாம் அடையும் இன்ப துன்பங்களைக் கணக் கிட்டுப் பார்த்தால், துன்பமென்பது குறைவாயும் இன்ப மென்பது மிகுதியாயும் இருக்கக் காண்பார்கள். நெற்றித் தண்ணீர் நிலத்தில்விழக் காலைப்பொழுது துவங்கி மாலை வரையிற் பெரும்பாடுபட்டு உழைப்பவர்களுங் கூடத், தாம்செய்யும் தொழிலை மனக்கிளர்ச்சியோடும் அறிவோடும் செய்வார்களானால் தமக்கு அதனால் இன்பமே யுண்டாகக் காண்பர். மிகவருந்தி முடிக்கவேண்டிய தொழில்களும் அறிவு நுட்பத்தால் வருத்தமின்றியே முடிவு பெறுகின் றன. முற்காலத்தில் வலிமைமிக்க ஆடவர்களால் நெடுங் காலம் அரிது முயன்று முடிக்கப்பட்டு வந்த தொழில்க ளெல்லாம், இப்போது அறிவுநுட்பம் உடையவர்கள் அமைத்து வைத்திருக்கும் நீராவிப் பொறிகள் மின்பொறி கள் முதலியவற்றால் வருத்தமின்றி விரைவில் முடிக்கப் படுகின்றன. அறியாமை தேய்ந்து அறிவு மிகமிகத் துன்ப மும் முறைமுறையே குறைந்து இன்பம் மிகுதலைக் கண் ணெதிரே காண்கின்றனம் அல்லமோ? அறிவுநூல் நுட் பங்களை அமைந்தாராய்தலால் எவ்வளவு இன்பம் மிகுகின் றது! எவ்வளவு அறிவு விளக்கம் உண்டாகின்றது! அறியாமையைத் தேய்த்து அறிவை மிகுக்கும் முயற்சி<noinclude></noinclude> 3t8mhg8emdv7todap28zcpntas1ulm9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/282 250 649212 1953401 2026-07-13T08:01:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கசச மாணிக்கவாசகர் வரலாறு மேலோங்க மேலோங்க இன்பமும் மேலோங்குதல் திண்ணம். இவ்வுண்மை நாடோறும் எல்லாரானும் அறியப் பட்டு வரவும், இவ்வுண்மைக்கு மாறாய், 'எல்லாந் துன்ப மாகவே யிருத்தலால், அவாவை அவித்து உணர்விழந்து கற்போற் கிடத்தல்வேண்டும்' என்று கூறும் பௌத்த ருரையே, அது தன்னைக் கைப்பற்றுவோர்க்குச் சோம்பலை யும், அது பற்றிவரும் அறியாமையையும், அதனை யடி யாகக் கொண்டுவரும் பலவகைத் துன்பங்களையும் வரு விக்கும் என்க. எதுபோலவெனின் ; உடம்பைப் பாது காத்தற்கு உணவு இன்றியமையாததாகலின், அவாவை முற்றும் அறுத்தேம் என்பார்க்கும் உணவை விடுதல் ஆகாது; ஆகவே, கிடைத்த உணவைச் சுவைவேண்டா மல் உண்ணலாம் என்றால், ஒருவரது உடம்பிற்கு ஏற்ற உணவு பிறரொருவர்க்கு ஏலாது; ஆகவே, தமக்கு ஏலாத உணவை ஏற்றுண்பதனாலும் நோயாகிய துன்பமே உண் டாகின்றதன்றோ? சுவையில்லாமல் எருப்போலிருக்கும் உணவை உண்டற்கண்ணும் துன்பமே உண்டாகின்ற தன்றோ? ஆகவே, முயற்சியும் உணர்ச்சியும் இன்றி, இன்பத்தை அவாவாம லிருப்பார்க்கும் துன்பமே வருவ தல்லால் அதனால் அவரடையும் பயன் ஏதும் இன்று. முயற்சியும் உணர்ச்சியும் கைவிட்டு, அவா அறுக்கின் றேம் என்பார்க்கு மேன்மேலுந் துன்பமே கிளைத்தல லால், அத் துன்பத்தைக் களைதல் சிறிதும் ஏலாது. எல்லா உயிர்களின் இயற்கையானது துன்ப நீக்கத்தை மட்டுமே நாடிநிற்கவில்லை ; அத்துன்ப நீக்கத் தோடு இன்ப ஆக்கத்தையே பெரிதும் விழைந்து நிற்கின்றது. இவ்விரண்டன்பொருட்டு எல்லாவுயிர்களும் எல்லா முயற்சியும் உடையனவாயிருக்கின்றன.முயற்சியும் உணர்ச்சியும் இல்லாதவன் தனக்கு ஏலாத உணவைப் பெற்று உண்டு துன்பத்தை எய்த, அவ் விரண்டும் உடையவனோ தான் நன்றாகப் பாடுப்பட்டுத் தே தடிய<noinclude></noinclude> 57gdybayyb53fqg4l41akt9g8ic44sy பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/283 250 649213 1953402 2026-07-13T08:01:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி பொருளால் தன் உடம்பின் நலத்திற்கு இசைந்த உணவுப் பண்டங்களை வாங்கிக் கொணர்ந்து, அவற்றைச் சுவை யுண்டாக ஒருங்குகூட்டும் வகைதெரிந்து கூட்டிச் சமைத்து, அமைதியாக ஓரிடத்திருந்து வாயிற்பெய்து சுவைத்து உண்ணுங்கால் மிக்க இன்பத்தையும, உண்ட பின் உடம்பின் நலத்தையும் பெற்று இனிது வாழ்கின்றான். ஆதலால், முயற்சியும் உணர்ச்சியும் மிகப்பெற்றுப்பொருள் களைத் துய்க்கவேண்டு மளவறிந்து துய்த்தல் உயிர்க்கு நன்றே யாகுமல்லது, ஒருகாலுந் தீயதாகாது. அற்றேல், திருக்குறள் முதலான உயர்ந்த அறிவுநூல்களெல்லாம் அவாவறுத்தலை மிக வற்புறுத்திக் கூறுதல் என்னை யெனின்; அவ்வறிவு நூல்கள் 'அவா' என இழித்துக் கூறியது ஒருவனது அறிவின் ஆட்சிக்கு அடங்கி நில்லா மல் அதனை மேற்கடந்து சென்று தீதுபயக்கும் பெரு விருப்பினையேயாம். எவ்வாறெனிற், பாடுபட்டுத் தேடிய பொருள்கொண்டு சுவை மிக ஆக்கிய உணவினை உண் ணுங்கால் அதன்மேற் சென்ற பெருவிருப்பினால் அதனைத் தன் தீனிப்பை கொள்ளும் அளவினும் மிகுத்து உண்ப னாயின் அதனால் நோய்கொண்டு துன்புறுவனன்றே; அவ்வுணவின்மேல் வைத்த பெருவிருப்பினால், தானே வருந்திப் பொருள்தேடி அதுகொண்டு அவ் வுணவைப் பெறாமற் பிறர் பொருளைக் களவு செய்து அதனைப் பெற்றுண்பனாயின் அதனாற் றனும் தன்னாற் பிறருந் துன்புறுதற்கு இடஞ்செய்வனன்றே; இங்ஙனமாக, ஒரு வனது அறிவின் ஆட்சிக்கு அடங்காமல் மேற்செல்லும் அவா துன்பத்திற்கேதுவாய் முடிதலால், அத்தகைய அவாவினை அறுத்தல்வேண்டும் என்பதும், மேன்மேற் பொருளை நாட நாடக் கீழ்க் கீழ்ப் பொருளிற் செல்லும் அவாவைத் துடைக்கவேண்டும் என்பதும் அவ்வறிவு நூற் கருத்தாமல்லது, தீங்கு பயவாது நலம்பயக்கும் அவாவினைத் தன் அறிவின் ஆட்சிக்கீழ் வைத்து அவா விய பொருளைத் துய்த்து இன்புற்று நடத்தலுங் குற்றமா மென்பது அவற்றின் கருத்தன்று. இதுபற்றி யன்றே ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார், மாவ வ.10<noinclude></noinclude> ng5gs2kvcqgorjs2co97zlvtwk9wmt8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/284 250 649214 1953403 2026-07-13T08:01:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கசசு மாணிக்கவாசகர் வரலாறு "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்." எனவும், "ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து' எனவும், ''அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல துய்க்க துவரப் பசித்து." எனவும் அருளிச்செய்தார். திருமூல நாயனாரும், பெருந்தவச் செல்வரான "அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே." என்று அறிவுறுத் தருளினமை காண்க. எனவே, பகுத் துணர்ச்சியோடு கூடி ஐம்புல நுகர்ச்சிகளையும் நுகர வேண்டும் அளவறிந்து நுகரல் இன்பமே பயப்பதல்லது துன்பத்தைப் பயவாதென்க. மற்றுத் துன்பத்தை நீக்குதற்கு வழிகாட்டுவேமெனப் புகுந்து ஐம்புலன்களையும் இடர்ப்படுத்தி அடக்கும் முறையைக் கற்பித்த பெளத்த சமயத்தினரோ அம்முறையாற் றுன்பத்தைக் களைய மாட்டாராய், மேன்மேற் றுன்பங்கள் கிளைத்தற்கு இடஞ் செய்வாராயினர். ஆமையானது தன்னுறுப்புக்களைத் தான் வேண்டும்போது இடர்புகுதாமற் றன்னுள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுதல் போலத், தான் நுகர்தற்குரிய தகுதியுண்டானவிடத்து ஐம்புலவின்பங்களை நுகர்தலும், தகுதியில்லாவிடத்து அவற்றின்கட் செல்லும் அவாவை மறந்து தன்னை அடக்கிக்கொள்ளுதலுமே சைவசமய ஆசிரியரால் அறிவுறுக்கப்பட்ட அறிவுமொழி யாம். இதற்கு அத்<noinclude></noinclude> qkmrg15wu3zhlfwjr50mtl9m0anqy8p பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/285 250 649215 1953404 2026-07-13T08:01:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி "ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.'' என்னும் திருக்குறளே சான்றாம். கசஎ அதுவேயுமன்றி, வேண்டும்போது ஐம்புல வின்பங் களை நுகர்வதூஉம், வேண்டாக்கால் அவற்றினுஞ் சிறந்த தனது இயல்பையும் தனக்கு அவற்றைத் தருவானும் தராது மறுப்பானும் ஆன எல்லாம்வல்ல இறைவ னியல்பையும் உணர்ந்து அவனைப்பற்றி நின்று அவற்றை துகராது விடுவதூஉமாகிய உயிர் ஒன்று உண்டெனக் கொள்ளும் சைவசமயக் கொள்கையே உலகமெங்கணுங் காணப்படுகின்றது. உலகின்கட் பகுத்துணர்ச்சியுடைய மக்களெல்லாரும், தம்மை என்றும் உள்ள உயிர் என்று கருதி வாழ்கின்றனரேயல்லாமல், ஒவ்வோர் இமைப் பொழுதும் தோன்றித்தோன்றி இல்லாமல் மாய்ந்து போகும் வெறும் பொய்ப்பொருளேதாம் என்று தம்மைக் கருதுகின்றிலர்; தாம் நுகர விரும்பிய பொருள்களைத் தகுதியுள்ளவிடத்து நுகர்கின்றார்கள், 'தகுதியில்லா விடத்துத் தமது கருத்தை அவற்றினின்றுந் திருப்பி வேறு துறைகளிற் செலுத்துகின்றனர். ஈதல்லாமல், தம்முடைய முயற்சியையும் உணர்ச்சியையுங் கைவிட்டு ஏதுஞ்செய்யாது மடிந்து வெறுங் கற்போற் கிடக்கின்றிலர்; இவ்வுலகத்திற் றம்மைப் படைத்து விடுத்துத் தமக்கு எல்லா நுகர்பொருள்களையுந் தந்த கடவுள் ஒரோவழி அப்பொருள் நுகர்ச்சிகளைத் தமக்குத் தந்திலனாயின், அஃது அவற்றினும் மேற்பட்ட தமது நிலையையும் தமமை அடிமையாவுடைய அத் தலைவனது நிலையையும் உணர் வித்து எல்லாவற்றினும் மிக்க பேரின்பத்தை நுகர்வித் தற்பொருட்டேயாம் என்று கூறி வாழ்குநரை எங்குங் காண்கின்றனமே யல்லாமல், "துன்பம்! துன்பம்!" என்று சொல்லித் தம்மையுங் கடவுளையும் நினையாது மனம் மடிந்து சாவாரைக் காண்கின்றிலம்; அல்லது, அரிதாய் அங்ஙனஞ் சாவாருளராயின் அவரை அறிவு திரிந்து மருண்டு உயிர்நீத்த கிறுக்கரெனவே கூறாநிற்கின்றேம்,<noinclude></noinclude> gh1i1lllyl57qanng5vf25mmys5pce9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/286 250 649216 1953405 2026-07-13T08:01:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சுஅ மாணிக்கவாசகர் வரலாறு இவ்வாறு உலகமெங்கும் உண்மையாய்ப் பரவியிருக்குங் கொள்கைகளையே சைவசமய ஆசிரியர் அறிவுறுக் கின்றமை, "மன்னுயிர் ஓம்பிஅருள் ஆள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை," 'உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து," "சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு,' வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது,'' "தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது," "பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.' என்று திருவள்ளுவநாயனாரும், "நாயிற் கடையா நாயேனை) நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட் டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோஇங்கு அதிகாரங் காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே," "கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணாது இரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே,"<noinclude></noinclude> f5ze3lg91rc0gzihubtl0m6h4xdx82r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/287 250 649217 1953406 2026-07-13T08:01:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ என்று பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி "வேண்டத் தக்கது அறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அறியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின்அல்லால் வேண்டும் பரிசுஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.' மாணிக்கவாசகப் கசகூ (குழைத்தபத்து) பெருமானும் அருளிச்செய் திருக்கும் அருளுரைகளால் நன்கு தெளியப்படும். இவ் வாறு மக்கள் உள்ளத்தில் இயற்கையாகவே ஊடுருவிப் பாய்ந்து வேரூன்றி நிற்கும் உண்மைக் கொள்கைகளுக்கு மாறாய்ப், பௌத்த மதத்தினர் உயிரும் இல்லை, கடவுளும் இல்லை என்று கூறினால் அவைகள் அவர்கள் உள்ளத்தில் ஏறுமோ? உயிர் என்பதே ஒன்று இல்லையானாற்,பின்னை 'நான் துன்பத்தை அடைகின்றேன்' என்று சொல்வதும், அத் துன்பத்தை நீக்க நான் முயலல் வேண்டும்' என்று கருதுவதும் யாது? அற்றன்று,உண்மையில் இல்லாத உயிர் அறியாமையால் தன்னை 'உயிர்' என்னும் ஓர் உள் பொருளாகக் கருதிப் பிழைபடுகின்ற தெனின், இல்லாத உயிர்க்கு அறியாமை எங்கேயிருந்து வந்தது? அவ்வுயிர் தான் நினைப்பனவுஞ் சொல்வாவும் முயல்வனவும் எல்லாம் அறியாமையேயாயின், அவ்வறியாமையின் வேறாய் அதனை நீக்கிக் கொள்ளவல்ல அறிவுடைய உயிர் என்பதொன்று இல்லாமை உண்மையேயாயின், அறியாமை ஒன்றுமே எங்குமுள்ள மெய்ப்பொருள் ஆம் என்பதும், அவ்வறியாமை யின் வேறான அறிவும் அதனையுடைய உயிரும் இல்பொருள் களேயாம் என்பதும் பெறப்பட்டுப், பௌத்தராகிய நீர் கூறுவனவெல்லாம் முழுதும் அறியாமையேயாய் முடிந்து, இவ் வறியாமையைக் கூறும் நீவிர் என்றும் இல்லாத வெறும் பாழாம் என்றும் கொள்ளுதற்கு இடன் உண் டாம் அன்றே? நீவிர் கூறுவனவெல்லாம் வெறிய அறி<noinclude></noinclude> g3in5d8gw1xfbgdbqlrc94ecj4dnz7u பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/288 250 649218 1953407 2026-07-13T08:01:45Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககு0 மாணிக்கவாசகர் வரலாறு யாமையாய், நீவிரும் வெறும் பாழாய் ஒழிந்தவழி, நீவிர் பிறவுயிர்களின் துன்பத்தைத் துடைத்தற்கு வழிகாட்டு கின்றேம் என்றுரைப்பனவெல்லாம் முன்னொடுபின் முர ணான வெறும் போலியுரைகளாமன்றே? என்று இங்ஙன மெல்லாஞ் சொல்லிச் சிறிதறிவுடையாரும் பெளத்தமதக் கொள்கைகளை மறுத்து அவற்றை ஒரு பொருட்படுத் தாது போவர். இவ்வாறு உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் மாறான பொய்க் கொள்கைகளைக், கோதமர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கர்கள் திறப்பாக வெளிவிட்டுச் சொல்லி வந்தமையினாலேதான், கோதமர் காலந்துவங்கி ஒரு முந்நூ றாண்டுகள் வரையில் எங்கும் பரவிவந்த பௌத்தமத மானது வரவரத் தன் ஒளி மழுங்கிச் சுருங்கலாயிற்று. அங்ஙனம் அது மங்குவதைக்கண்ட நாகார்ச்சுனர் என்னும் பௌத்தமத அறிஞர் ஒருவர், அதனை மங்காமல் நிலை நிறுத்துவதற்கு ஏற்றவழி: சைவசமயக் கொள்கைகளிற் சில பலவற்றையும், மந்திரக் கிரியைகளிற் சில பலவற்றை யும், எடுத்துச்சேர்த்துப் பெளத்தமதத்தை முழுதுந் திருத்திவிடுதலேயா மென்று உணர்ந்தார்: உணர்ந்து, சைவசமயத்தின் ஓர் உட்பிரிவாய்ச், சிவபெருமாற்குக் காதற்கிழத்தியென வமர்ந்து உலகுயிர் எல்லாம் வருந் தாது ஈன்ற இறைவியான அம்மையையே வழிபடுஞ் சாத்தமத மந்திரக் கிரியைகளையுங் கோட்பாடுகளையும் எடுத்துச் சேர்த்துத் திருத்தி, அங்ஙனந் திருத்திய பௌத்தமதத்தை மகாயான பெளத்தம் என்று வழங்கலா யினர். இவர்க்குப்பின் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வந்த அசங்கா என்பவரும் அங்ஙனமே சாத்தாத தந்திரக் கெரள்கையும் மந்திரக் கிரியைகளையும் இன்னும் மிகுதியாய் எடுத்துச் சேர்த்து மகாயானத்தின் மற்றொரு பிரிவான யோகாசார பௌத்தத்தை உண்டாக்கினர். இவ்வாறு சைவசமயக் கோட்பாடுகள் கலந்த பின்னர்த்தான் மகாயான பௌத்தமானது வடக்கே இமயமலைக்கு அப்பா லுள்ள நேபாளம், திபேத்து, சீனம், யப்பான், சீயம், பர்மா முதலான நாடுகளில் மிக விரைந்து பரவி உலகத்தின்<noinclude></noinclude> en9t5stmymzg2u5vhyuwo642qdympha பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/289 250 649219 1953408 2026-07-13T08:01:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி அரைப் பகுதிக்குமேல் உள்ள மக்கட்கு உரிய மத மாயிற்று. இங்ஙனம் சைவசமயக் கோட்பாடுகளை எடுத்துச் சேர்த்துத் திருத்திய பௌத்த மதமானது, இதற்கு முந்தியிருந்த பௌத்த மாணாக்கர்களாற் கட்டப்பட்டுக் கணபங்கவாதம் ஒன்றே நுதலுவதாகிய செளத்திராந்திக பௌத்தத்தினுஞ் சிறந்ததென வடநாட்டிலுள்ள பெளத் தர்களாற் கருதப்பட்டது பற்றிச் 'சிறந்தவழி' எனப் பொருள்படும் 'மகாயானம்' என்னும் அடைமொழி கொடுத்து வழங்கப்படலாயிற்று. மற்று, இதனினும் முற்பட்டுத்தோன்றி இலங்கையில் வழங்கிவரும் பெளத்தம் 'எல்லாம் இல்லை' என வெறும் பாழ்கூறுஞ் 'சூனியவாத' மாய் மட்டும் முடிதலின், 'இழிந்தவழி' எனப் பொருள் படும் 'ஈனயானம்' எனும் அடைபுணர்த்து வழங்கப்படலா யிற்று. சூனியவாதங் கூறுதற்கண் மகாயானமும் ஈன யானமும் ஒருங்கொக்குமேனும், மகாயானமானது சூனிய வாதத்தைக் கொள்கை யளவாய் வைத்துக்கொண்டு, கடவுளரை வழிபடும் முறைகளெல்லாம் சைவசமயத்தி லுள்ளவாறே செய்து மக்களியற்கைக்கு ஒத்து ஒழுகுவதா யிற்று. இவ்வாறு ஒழுகத் துவங்கியபின்னர்த்தான், புத்தசமயமும் இந்துமதத்தின் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்படலாயிற்று; அப் புத்தசமயத்தின் முதலா சிரியரான கௌதமசாக்கியரும் திருமால் எடுத்த அவதார மூர்த்திகளுள் ஒருவராகக் கருதப்படுவாராயினர். எனவே, புத்தசமயத்திற்கு வந்த பிற் சிறப்புக்களெல்லாம் அது சைவசமயக் கொள்கைகளோடு கலக்கப் பெற்றமையி னாலேயாமென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. இங்ஙனமே, இப் புத்தசமயத்தினின்றுந் தோன்றிச், சைவசமயத்திற் குரிய 'வேதாந்தம்' என்னும் பெயரையும் தானெடுத்துப் புனைந்துகொண்டு, இப்போது உலகமெங் கணும் பரவிவரும் 'மாயாவாத வேதாந்தமானது, 'உலகமும் இல்லை,உயிரும் இல்லை, கடவுளும் இல்லை, எல்லாம் அறியாமையேயாம்' என்று சூனியவாதம் அறி<noinclude></noinclude> r92re23pljj0x1wd2jg5yq2im3p8ovc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/290 250 649220 1953409 2026-07-13T08:01:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கருஉ மாணிக்கவாசகர் வரலாறு வித்தலின், அது தன்னை மக்களெல்லாருந் தழுவி நடவாமைகண்டு, அதனை நாட்டிய சங்கராசாரியாரும் அவர் வழியில் வந்தாரும், அதனைப் பரவச்செய்தற் கேற்ற வழி, சைவசமய அடையாளங்கள் வழிபாடுகள் மந்திரக் கிரியைகள் முதலியவற்றை அதன்கட் சேர்ப்பித்தலேயா மெனத் தெரிந்து, அவற்றை அங்ஙனமே சேர்ப்பித்து, அவ்வாற்றால் தமது மாயாவாத வேதாந்தமும் சைவ சமயமேயா மெனப் பிறர் நம்பும்படிசெய்து, முடிவில் தமது சூனியவாதத்தையே புகட்டி, அதனை யாண்டும் பரவச் செய்து வருகின்றனர். சைவசமயத்தினர்க்குரிய அடை யாளங்களான திருநீறு சிவமணி காவியாடை முதலிய வற்றை மாயாவாத வேதாந்திகள் தாமும் கொண்டு, 'சந்திரமௌலீசுவரர்' என்னும் சிவபெருமான் திருவுருவின் வழிபாடும், 'நமச்சிவாய' என்னுஞ் சிவமந்திர மும், திருக்கோயில் எடுப்பித்தல், திருக்கோயிற் றொண்டு புரிதல், சிவனடியார்க்குத் திருவமுதூட்டல், அவர்க்குத் தொண்டு செய்தல், அறுபத்துமூவர் திருமடங்கள் அமைத்தல் முதலான சைவசமயக் கிரியைகளும் மேற் கொண்டு, உண்மைச் சைவர்க்குந் தமக்கும் வேற்றுமை தெரியாவாறு நடந்து வருதலைச் சைவசித்தாந்தம் உணர்ந் தார் எவரும் நன்கு அறிவர். அணிந்து சித்தாந்தக் கல்வி கல்லாத எனைச் சைவர்கள் இம் மாயாவாத வேதாந்திகளையே உண்மைச் சைவராக நம்பிப் பலவகையாலும் ஏமாற்றம் அடைந்து வருதலும் சைவசித்தாந்திகள் நன்குணர்வர். உலகமும் இல்லை, உயிருமில்லை, கடவுளுமில்லை; எல்லாம் அறியாமையே யாம் எனக்கூறும் மறைந்த பெளத்தர்களான மாயாவாத வேதாந்திகள் தமது சூனியவாதக் கொள்கையை மட்டுந் திறப்பாக வெளிக்காட்டினால் அதனை மக்கள் எவருங் கைக்கொள்ள மாட்டாரெனத் தெரிந்துகொண்டு சைவ சமய அடையாளங்களையும் வழிபாட்டு முறைகளையும் தாம் 1. மாயாவாதம் அசச்சாஸ்த்ரம் ப்ரச்சந்தம் பௌத்தம் ஏவச பதுமபுராணம். . "><noinclude></noinclude> 6rmyakls7g3u6kbvd9ds9wolol5ssf8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/291 250 649221 1953410 2026-07-13T08:02:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி கருஙு தழுவினமையாலேதான், அவர்கள் தமது மாயாவாதக் கொள்கையை எங்கும் பரப்ப இடம் பெற்றார்கள். பரப்பி யும் என்! தாம் கூறுஞ் சூனியவாதக் கொள்கையின்படி அவர்தாமும் நடத்தல் ஏலாது, பிறரை நடப்பித்தலும் ஏலாது. உலகமும் உயிரும் பொய்ப்பொருள்களேயாம் என்று அவர்கள் கடைப்பிடியாய்க் கூறினும், தாம் உண்ணும் உணவையும் தாம் அணியும் திருநீறு சிவமணி காவியாடை முதலியவைகளையும் பொய்யென அகற்றி யொழுகுதல் அவர்களால் ஒரு சிறிதும் ஏலாது. உயிர்க ளாகிய தாமே கடவுள், கடவுளெனப் பிறிதொன்றில்லை யென வொருகாற் கடவுளை மறுத்தும், உயிர்களெல்லாம் பொய், அவ்வுயிர்களின் வேறாய்க் கடவுளே மெய்யெனப் பிறிதொருகால் உயிர்களை மறுத்தும் பேசும் அம் மாயா வாதிகள் சிவபிரானை வழிபடுதலும் அவன் திருவடிக்குத் தொண்டுசெய்தலும் நீக்கமாட்டாராயிருக்கின்றனர்; இஃது ஏன் எனின், இவ்வாறு செய்யாவிட்டால் தம்மை உலகத் தார்.ஒரு பொருட்டாக வையார் என்பதை அவர் நன் குணர் தலினாலேயாம் என்க. எல்லாம்வல்ல கடவுளிடத்தே பிரிவற நிற்கும் மாயை என்பதொன்று உண்டென்றும், அம்மாயையானது அக் கடவுளைக் கட்டுப்படுத்தி அதன் அறிவையும் ஆற்றலையும் இழப்பித்து, அது, தன்னையே இவ் வுலகமாகவும் உயிர்களாகவுங் காணும்படி செய்து விட்டதென்றும், இங்ஙனங் கடவுளினும் வல்லதாக அவ ராற் சொல்லப்படும் அம் மாயையானது அறியாமையுரு வாய் எவற்றையும் மறைத்திருத்தலின் யாண்டும் அறி யாமையே உள தல்லது அறிவென்பதொன்று இலதென் றும் அவர் ஆரவாரவுரை நிகழ்த்துவரேனும், அறிவென் பது இன்றி எங்கும் அறியாமையே யுண்டென்னுந் தமது அக் கொள்கையானது அறிவையே அவாவி நிற்கும் மக்களின் மனவியற்கைக்கு முழுதும் மாறாய் நின்று எவரானும் ஏற்றுக்கொள்ளப் படாமை கண்டு, தாமும் அறிவை நாடுவார்போன்று அறிவுநூற்கல்வி கற்றலுங் கற்பித்தலுஞ்செய்து போதருகின்றார். இருவினைக்கீடான உடலெடுத்துப் பிறப்பிறப்புத் துன்பங்களிற் கிடந்துழலுஞ்<noinclude></noinclude> ku20q561yujwzimwjbkz6bu7z4diggl பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/292 250 649222 1953411 2026-07-13T08:02:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ச மாணிக்கவாசகர் வரலாறு சிற்றுயிர்களும், இயல்பாகவே வினையின் நீங்கி எவ்வகைத் துன்பமும் இலதாய் அறிவாய் விளங்கும் முழுமுதற் கடவுளும் ஒரு பொருளேயாமென்றலும், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளை அறியாமையுருவான மாயையானது மறைத்து அதனியல்பைக் கெடுத்து அதனைச் சிற்றுயிர்க ளாக்கி உழல்வித்ததென்றலும் யாங்ஙனம் பொருந்து மெனின்; 'இத்தகைய கேள்விகள் கேட்டல் ஆகாது, இவையெல்லாம் அனுபவத்திலேதான் விளங்கும்' என்று தாம் எல்லா அனுபவமுங் கண்டார்போற் சொல்லிப் பிறரை ஏமாற்றும் இம் மாயாவாத வேதாந்திகளின் முன் னொடுபின் முற்றும் முரணும் வழுக்கொள்கைகளும், அவர் மேற்கொள்ளும் சைவசமய அடையாளங்களினாலே தாம் எங்கும் பரவிவருகின்றன வென்று கடைப்பிடிக்க. இவ்வாறெல்லாம் மகாயான பெளத்த மாயாவாத மும், வேதாந்த மாயாவாதமும் சைவசமய அடையாளங் களைத் தழுவா நிற்ப, இவை தமக்கு முற்பட்ட சௌத்தி ராந்திக பௌத்த மாயாவாதமோ எவ்வகையினுஞ் சைவ சமயத்தோடு இணங்காதாய், அகத்தும் புறத்தும் அதனொடு முழுதும் மாறுபட்டு நிற்பதொன்றாயிற்று. அது கெளதம சாக்கியராற் கட்டப்பட்டதன் றென்பதூஉம், அவரையடுத்து அவர்க்குப்பின் வந்த மாணாக்கராற் கட்டப்பட்டதா மென்பதூஉம் மேலே விளக்கிக் காட்டினா மாதலிற், கௌதமர்க்குப் பின்னெழுந்த செளத்திராந்திக மதமே சைவசமயத்திற்கு முழுதும் மாறாய் நிற்பதாகுமென உணர்ந்துகொள்க. மாணிக்கவாசகப் பெருமான் அச் சௌத்திராந்திகக் கொள்கைகளை மறுத்தமுறை, சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் சிறந்த பழைய நூல்களுள் ஒன்றாகிய சிவஞானசித்தியார் பரபக்கத்துள் மறுத்த முறையாகவேதான் இருத்தல்வேண்டுமென்பதை முன்னரே காட்டினம். இனி, அச் சிவஞானசித்தியார் பரபக்கத்துட் காட்டி மறுக்கப்பட்ட கொள்கைகளே பழைய ஈனயான பௌத்த நூல்களில் உளவென்பதனை ஈண்டு அடைவே வகுத்துக் காட்டுவாம்.<noinclude></noinclude> l5qe42x22wpad1geero3bsmqv40d2a6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/293 250 649223 1953412 2026-07-13T08:02:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி முற்கணத்திருந்தது பிற்கணத்து இல்லையாமென வும், முன்முற் கணத்திருந்தது கெட்டுக் கெட்டு மாயப், பிற் பிற் கணத்துப் புதிது புதிது தோன்றுமேயன்றித் தொடர்பாக என்றுமுளள உயிர் என்பதொன்று இல்லை யென்னுங் கொள்கை, மிலிந்தபங்கம், நாற்பதாம் இயலில் நாகசேனன் என்னும் பௌத்த முனிவர் ஒருவர்க்கும் மிலிந்தன் என்னும் அரசற்கும் இடைநிகழ்ந்த வினாவிடை யுரையுள் நன்கு காணப்படுகின்றது. இனிப், பௌத்தமத முதலாசிரியன் பிறவுயிர்களின் துன்பம் பொறானாய் அவற்றைக் களை தல்வேண்டி மக்களும் விலங்குகளுமாகிய பல்வேறு பிறவிகளை எடுத்தகதைகள் ஜாதககாதை என்னும் நூலுள் ஒருங்கு தொகுத்துச் சொல்லப்பட் டிருக்கின்றன. இனிக், கௌதமசாக்கியர் பிறந்தஞான்று அவர் தம் அன்னையின் விலாப்புறத்தைக் கிழித்துக்கொண்டு பிறக்க, அவர்தம் அன்னை ஏழாம் நாள் உயிர்துறந்தன சென்பது அஸ்வகோஷா என்பவர் எழுதிய புத்த சரிதத் திலும், ஜாதககாதை முகவுரையிலும் புகலப்பட்டிருக் கின்றது. இனிக், கொடிஞ்சியுந் தட்டும் தூணும் இருசும் உரு ளும் நுகமும் ஆகிய உறுப்புகள் ஒருங்குதொக்க தொகையே தேர்' எனப்படுவ தல்லால் இவ் வுறுப்பு களின் வேறாகத் தேர்' என்பதொரு முதல் இல்லாமை போல, ஐவகைக் கந்தங்களும் ஒருங்குதொக்க தொகையே உடம்பும் உயிருமாவதன்றி அக் கந்தங்களின் வேறாய் உடம்பென்றும் உயிரெனறும் நுவலப்படும் முதல்கள் இல்லையெனனுங் கொள்கை மிலிந்தபங்கம், இருபத்தைந் தாம் இயலிலும், விசுத்திமார்க்கம், பதினெட்டாம் இயலிலும் விரித்தோதப்பட்டிருக்கின்றது. இனி, அவாவும் புலனுணர்வும் மனனுணர்வும் ஏனை யுணர்வுங் கெட்டு அடைவதே 'நிருவாணம்' என்பது சம்யுக்தநிகாயத்தில் இருபத்திரண்டாம் இயலிற் சொல்லப்<noinclude></noinclude> bh0hmqw38zb0uihmr81kocun7p40m0k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/294 250 649224 1953413 2026-07-13T08:02:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு பட்டிருக்கின்றது.இவ்வாறு நிருவாணத்தை அடையும் உயிரும் இல்பொருளா மென்பதே இப்பௌத்தர் தங் கொள்கையாதலின், இந் நிருவாணம் என்பது ஒன்று மில்லாத வெறும் பாழாகிய சூனியமே யல்லது பிறிதன் றென்பதூஉம் இதனால் அறியப்படும். இனி, ஒருவன் எடுத்த ஒரு பிறவியில் அவன்றன் உடம்பும் உயிரும் உணர்வுமாகிய எல்லாம் ஒருங்கே கெட் டொழிய, அவன் அப் பிறவியிற்செய்த வினைகள் மட்டும் அங்ஙனங் கெடாமல்நின்று அவற்கு வேறொரு பிறவியினைத் தரும் என்னும் பௌத்தர் கொள்கை விசுத்திமார்க்கம் பதினேழாவதியலிற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறு காட்டப்பட்ட மேற்கோள்கள் கொண்டு, சிவஞானசித்தியார் பரபக்கத்தில் எடுத்து மறுக்கப்பட்ட சௌத்திராந்திக பௌத்தர்தங் கொள்கைகள் எல்லாம் பழைய பெளத்த சமய நூல்களில் உள்ளன வேயா மென்பது நன்கு தெளியப்படும். கஎ. பௌத்தகுருவுக்கு விளக்கிக்காட்டிய உண்மைகள் இனிப், பௌத்தகுரு, சைவசமய உண்மைகளை எடுத் துச் சொல்லும்படி மாணிக்கவாசகப் பெருமானைக் கேட்ட பொழுது, அவர் எடுத்துக் கூறியனவாகத் திருவாதவூரர் புராணங் காட்டியிருக்குஞ் சைவசமயக் கொள்கைகள் அவை தம்மைக் கேட்கும் புறச்சமயத்தார் ஏற்றுக் கொள்ளத் தக்க அளவைமுறையிற் காட்டப்படவில்லை. நுமது கடவுள் எத்தகையது? என்று புத்தகுரு வினாய தற்கு, 'எமது கடவுள் திருவாலநீழலமர்ந்து அறம் உரைப்பது, பொன்னம்பலத்தே திருக்கூத்தியற்றுவது. மேலே திருநீ றணிந்திருப்பது, தனது ஒருகூற்றில் உமைப் பிராட்டியாரை வைத்திருப்பது, அதன் பெருமை நம்மாற்<noinclude></noinclude> 7je19qbkee1kbs9j8h80p9a2eqa5lz1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/295 250 649225 1953414 2026-07-13T08:02:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தகுருவுக்கு விளக்கிக்காட்டிய உண்மைகள் கருஎ சொலற்பாலதன்று' என்று மட்டும் விடைகூறினால், அஃது அப் புத்தகுருவே யன்றி, ஏனை எச் சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வாய்ப்புடையதாகாது; அஃது அவர் எல்லாரும் நகுதற்கே இடந்தருவதாம். ஆகவே, எல்லா நுண்ணறிவும் ஒருங்கு வாய்க்கப்பெற்று அளவை நூன் முறைக்கு ஒரு வரம்பாயுள்ள அடிகள், அங்ஙனம் அப் புராணங் கூறுமாறு விடைகள் அளித்திருப்பாரென்று கொள்ளுதல் சிறிதும் பொருந்தாது. மற்றைச் சமயத் தவர் கொள்கைகளை மறுக்கும்போது மட்டும் அளவை நூன்முறை பிறழாது அறிவு நுட்பத்தோடு மறுத்துப் பேசித், தம்முடைய சமயக் கொள்கைகளைப் பிறர்க்கு எடுத்துக்காட்டு மிடத்தோ அவை தம்மைக் கேட்கும் புறச்சமயத்தார் அறிவு பற்றுமாறு பொருந்தப் பேசாது 'இவையெல்லாம் எம்முடைய வேதங்களில் நன்கு தெளி வுறுத்தப்பட் டிருக்கின்றன; இவைகளின் பெருமை எம்மால் எடுத்துச் சொல்லலாந் தன்மைய தன்று' என்று மொழிதல் எத்துணைச் சிறிய அறிவினார்க்கும் ஏற்பதன்று. இங்ஙனமே, ஒவ்வொரு சமயத்தாருங் கூறிடுவராயின், அவரெல்லாம் ஒரு முடிபுக்கு வருதலும் இயலாது, எந்தச் சமயத்தில் உண்மை உளதென்று காண்டலும் இயலாது. அற்றேல், உலகத்திலுள்ள சமயத்தவர் ஒவ்வொரு வருந் தத்தங் கொள்கையே உண்மையானதென்று பகர்ந்து வழக்கிடக் காண்டலின், அவரெல்லாம் ஒரு முடிபுக்கு வருதல் யாங்ஙனங் கைகூடுமெனின்; எதன்கண் உண்மை உளது எனக் காணும வேட்கையுடையார்க் கன்றித், தாந்தாங் கொண்டதே உண்மை, ஏனைப் பிறர் கூறுவனவெல்லாம் வெறும் பொய்யெனக் கருதுந் தீய பற்று உடையார்க்கு ஒருகாலத்தும் உண்மை விளங்காது; இத்தகைய தீய பற்றுடையாரே உலகில் மிகப் பலராயி னும், ஒவ்வொரு சமயத்தும் உண்மை காணும வேட்கை யுடையார் சிற்சிலரேனும் இருப்பராகலின், அவர்கட்கு உண்மையை எடுத்துச் சொன்னால் அவர்கள் அதனைக் கைப்பற்றாது விடார். அஃதொக்குமாயினும், ஒன்றி<noinclude></noinclude> oqmuis15r6o7wq18jvwzgvs3p3fo0jp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/296 250 649226 1953415 2026-07-13T08:02:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கருவு மாணிக்கவாசகர் வரலாறு னொன்று ஒவ்வாக் கொள்கைகள் உடைய பல்வேறு வகைப் பட்ட சமயத்தவர்களும் அங்ஙனம் ஒரு முடிபுக்கு வருதல் யாங்ஙனமெனின்; உலகத்தில் உள்ள எல்லா மக்கட்கும் உடம்பாடான கொள்கைகள் பல எங்கும் உண்டாகலின், அவற்றின் உதவிகொண்டு முடிந்த உண்மைகளைத் தரிதல் எவர்க்கும் இயல்வதேயாம். எதுபோலவெனிற் காட்டுதும்: ஒவ்வோர் உயிரும் தன்தன் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும், அப் பாதுகாப்புக்கு இன்றியமையாத உணவுப் பண்டங்களைத் தேடித் தன் றனக்கே வரைந்துவைத்துக் கொள்ளும் முயற்சியிலும் நிரம்பவுங் கருத்தாயிருக்கின்றது. 'உலகமும் உலகத்துப் பொருள்களும் பொய், உடம்பும் பொய், உயிரும் பொய், ஆதலால் உடம்பைப் பாதுகாவாதே, உணவுப் பண்டங் களைத் தேடாதே, அப் பண்டங்களை உட்கொள்ளாதே' என்று மாயாவாதி ஒருவன் அறிவுகூறப் புகுவனாயின், அவனை 'அறிவு பிறழ்ந்துபோன மருளன்' என்று சொல்லிருக்கு, அவன் கூற்றை ஒரு பொருட்படுத்தாது எல்லாரும் ஏகுவரேயல்லாமல் அதனை அறிவுரை யென்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எவருங் கொள்ளார். இவ்வாறு உலகத்திலுள்ள ஒவ்வோர் உயிருந் தன்னைத் தனித்தனி யுயிரென்றே கருதித் தன்றன் உயிர் நிலையைப் பாதுகாப்பதிற் பெரிதும் ஈடுபட்டு நிற்றலின், இப் பொதுக் கொள்கைக்கு முரணாக ‘எல்லாம் ஓர் உயிரே' என்றேனும், 'உயிர் என்பதொன்றில்லை, கடவுள் ஒன்றுமே யுளது' என்றேனும், 'உலகத்திற் காணப்படுவன வெல் லாம் இல்லாத வெறும் பொய்' என்றேனும் மாயாவாதி கூறுவனாயின், அவனுரை மெய்யென எவரானுங் கைக் கொள்ளப்பட மாட்டாது. அல்லது, அவனுரையின் புரட்டில் மயங்கி அதனை உண்மையெனக் கொள்வார் சிலர் உளரேனும், அவர்தாமும் அக் கொள்கையின்படியே தமது உடம்பைப் பாதுகாவாதும், பசித்தபோது உண வெடாதும் நடந்துகாட்ட மாட்டுவாரல்லர். உலகத்தார் கடைப்பிடியாய்க் கைக்கொண்டொழுகும் பொதுக் கொள்<noinclude></noinclude> sdel9c6vao2fbf2iss34coxec5g233x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/297 250 649227 1953416 2026-07-13T08:02:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தகுருவுக்கு விளக்கிக்காட்டிய உண்மைகள் க கைக்கு மாயாவாதியார் உரைக்குங் கொள்கை மாறுபட்டு அவர் தம்முள் எவரானுங் கைக்கொள்ளப்படா தொழியச், சைவசித்தாந்தியார் கூறுங் கோட்பாடோ அப் பொதுக் கொள்கையோடு முழுதும் ஒத்து எல்லா மக்களானுங் கைப்பற்றப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் உயிரும் அறியா மையோடு கூடியிருத்தலால், அவ்வறியாமை நீக்கத்தின் பொருட்டாகவே அவ்வவ்வுயிர்க்கு ஏற்ற உடம்புகள் மெய் யாகவே தரப்பட்டனவென்றும், அத்துணைச் சிறந்த உடம்புகளைப் பாதுகாத்து உயிரின் அறிவை வளர்த்தல் இன்றியமையாத தாமென்றும், ஒவ்வோருயிர்க்குமுள்ள இன்பதுன்பங்களும் அறிவறியாமைகளும் இறப்புப் பிறப் புக்களுந் தனித்தனியாய் நிகழக் காண்டலால் உயிர்கள் பலப்பலவே ஆகுமல்லது ஒன்றாகமாட்டாவென்றும் சைவ சித்தாந்திகள் கூறுங் கோட்பாடு உலகத்தார் எல்லாருங் கைக்கொண்டொழுகும் பொதுக் கொள்கைகளோடு முழுது மொத்திருத்தல் காண்க; இதுபற்றியன்றே, "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.'' "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென் றுடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.'' என்று திருமூலநாயனாரும், " அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு.'' என்று திருவள்ளுவ நாயனாரும் அருளிச்செய்வாராயினர் என்க. இங்ஙனமே மக்களெல்லார்க்கும் ஒப்பமுடிந்த இன்னும் பல பொதுக் கோட்பாடுகளோடு ஒத்தும் ஒவ்வா தும் நிற்கும் முறையினை அமைதியோடும் ஆழ்ந்து துனித்து ஆராய்ந்து பார்க்கும் முகத்தால் 'இச் சமயக்<noinclude></noinclude> czj3mmertrvn6mea2dm7ikowco7qn9s பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/298 250 649228 1953417 2026-07-13T08:02:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் வரலாறு கொள்கை உண்மை' எனவும் 'இது பொய் எனவும் பகுத்துணர்ந்து கோடல் இயல்வதேயாம். ஆகவே, மரணிக்கவாசகப் பெருமானும் தமது சைவசமய வுண்மை யினைப், புத்தரும் மற்றைச் சமயத்தினரும் குழுமிய ஒரு பேரவைக்களத்தில் எடுத்துக்காட்டி நிலைபெறுத்து கின்றுழி, மக்களெல்லார்க்கும் இயற்கையில் உரியனவான பொதுக் கோட்பாடுகளை அடிப்படையாய்க்கொண்டு, அவற்றின்மேல் வைத்தே அதனை விளக்கிக்காட்டினா ராதல் வேண்டும். என்னும் இவ்வுண்மையை நினைந்து பார்த்துத், திருவாதவூரர் புராணத்திற் காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்து எழுதி, அங்ஙளம் எழுதிய சைவசமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவேயாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச்செய்த 'திருவாசகம்', 'திருச்சிற்றம்பலக் கோவையார்' என்னும் இரு நூல்களிலிருந்து மேற்கோள் களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம். இவ்வள வோடு பெளத்தர்க்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இடைநிகழ்ந்த எதிர்முக வழக்கிற் கூறுதற்கு இயை புடையவைகளைக் கூறிமுடித்தாம். இனி, அதன்பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவும் இயம்பி அடிகள் வரலாற் றினை முடிப்பாம். கஅ. சிவவொளியில் மறைந்தமை இனி, மாணிக்கவாசகப் பெருமான் பௌத்தரை வழக்கில் வென்று சைவசமயமே மெய்ச்சமயமென நாட்டிய பின், தமது இலைக்குடிலில் வைகியபடியாய் அகத்தே சிவபிரான் றிருவருளில் தமது அறிவைப் படிவித்திருப்ப தும், அதனைவிட்டுப் புறத்தே அறிவு திரும்பிய வழியும் சிவபிரான் றிருவுருவினைக் கண்குளிரக் கண்டு வணங்கித் திருவாசகச் செழுந்தமிழ்ப் பாடல்கள் ஓதுவதும் ஆக முழுதுஞ் சிவநினைவே உடையராய் இருப்பாரானார்.அவ் வாறிருந்த நாட்களிலே 'திருப்படையாட்சி', 'திருப்படை<noinclude></noinclude> dxlc5y9s09izg7nb89cpv5dbux1x90y பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/299 250 649229 1953418 2026-07-13T08:02:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவவொளியில் மறைந்தமை எ காக யெழுச்சி', 'அச்சோப்பத்து', 'யாத்திரைப்பத்து' முதலிய திருவாசகத் திருப்பதிகங்களை அருளிச்செய்தனரெனத் திருவாதவூரர் புராணம்' உரைக்கின்றது. இங்ஙனமிருக் கும் நாட்களில் ஒருநாள் ஒரு பெரியவர், அடிகளிருக்கும் இலைக்குடிலை அணுகி அவர்முன் நின்றார். நின்ற அப் பெரியரை அடிகள் நோக்கி 'இரும்!' எனக் கூற, அவரும் அங்ஙனே அமர்ந்தபின், 'நீவிர் எங்கிருந்து வருகின்றீர்?' என்று அடிகள் வினாயினார். அதற்கு அவர், 'யாம் பாண்டிநாட்டிலிருந்து வருகின்றேம்'என விடையளித்தார். தமக்கு இறைவன் குருவடிவிற் றோன்றி அருள்புரிந்த இடமாகலிற் பாண்டிநாடு என்னும் பெயரைக்கேட்ட அள வானே, அடிகள் பேரன்பால் மனங் கசியப்பெற்றாராய் அப் பெரியவர்பாற் பின்னும் அன்பு மீதூர்ந்து சிலசொற் சொல்லியபின், 'தேவரீர் இங்குவந் தருளியது எ.தன் பொருட்டு?" என்று வினாயினார். அதற்கு அவர், 'அடி களே! நும்மைத் திருப்பெருந்துறையின்கண் ஆட்கொண் டருளிய சிவபிரான ஆணையாலே நும்மைக் காண்டற் பொருட்டே வந்தமை. தேவர்களாலுங் காண்டற்கேலாத பெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த நுமது பெருமை யாலே பாண்டிநாடு வாழ்ந்தது. திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும்போய் ஆண்டு ஐயனை வழிபட்டபின், திருக் கழுக்குன்றஞ் சென்று வணங்கி, அதன்பின் இப் பொன் னம்பலம் அடைந்து புத்தரை வழக்கில் வென்றீர் என் னுஞ் சொற்கேட்டுப் பாண்டிநாட்டவரெல்லாரும் பெரு மகிழ்ச்சிகொண்டார். முழுமுதற் பெரும்பொருளாகிய சிவ பிரான்மீது நீவிர் அன்பினாற் பாடின செந்தமிழ்ப்பாடல்கள் அத்துணையும் ஓதுவீரானால் அவற்றை எழுதிக்கொண்டு பாராயணஞ்செய்வேம்' என்று சொல்லக்கேட்டு, அடி களும் தாம் பாடியவைகளையெல்லாம் விளம்ப, அப் பெரிய வர் அவற்றை முற்றும் விடாமல் ஏட்டிலே தெளிவுபெற எழுதிக்கொண்டார். இங்ஙனந் திருவாசகச் செந்தமிழ்ப் பாடல்கள் எழுதி முடிந்தபின், 'அம்பலத்தாடும் அம்மை யப்பரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவை யும் பாடியருளல் வேண்டும்' என்று அப்பெரியவர் கேட்பப் மா. வ.-11<noinclude></noinclude> 0418m4pdwdhgrwj8tkd12e3ndp4ktmk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/300 250 649230 1953419 2026-07-13T08:03:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககூஉ மாணிக்கவாசகர் வரலாறு பண்டைச் செந்தமிழ் அகப்பொருட்டுறை வளனெல்லாம் ஒருங்கு பொதிந்தூறத் 'திருச்சிற்றம்பலக்கோவையார்' என்னும் அரும்பெறல் நூலையும் அடிகள் இயற்றிச் சொல்லியருளினார். அவ் வருந்தமிழ்க்கோவை நானூறு பாடல்களையும் ஏட்டில் தெளித்தெழுதிக் கொண்டபின்னர், அவ் வேட்டைச் செவ்வையாக எடுத்துக் கட்டிக்கொண்டு, அப் பெரியவர் மின்னொளிபோற் சடுதியில் மறைந்து போயினார். அங்ஙனம் அவர் மறைந்தமை கண்ட அடிகள் எழுந்தோடி அவரை இங்குமங்குந் தேடியுங் கண்டிலாமை யின், வந்த அப் பெரியவர் சிவபிரானே யெனத்தெரிந்து கண்ணீர் மாலைமாலையாய் ஒழுகக் குழைந்தழுது 'எங்கே, சென்றனை எம்பெருமானே!' என மண்மேற் செயலற்று வீழ்ந்து பேரின்ப வெள்ளத்தில் அமிழ்ந்திக்கிடந்தார். ஈதிங்ஙனமாக, மற்றைநாட் காலையிற் கோயில் வழி பாடு ஆற்றுவார் பொன்னம்பலத் திருக்கதவந் தாழநீக்கித் திறந்த அளவிலே, அதன் வாயிற்படியின்மேல் ஓர் ஏட்டுச் சுவடி யிருக்கக்கண்டு, 'ஈது ஒரு பெரும்புதுமை! இச்சுவடி இங்கு வந்தமை தெய்வத்தான் நேர்ந்ததாகல் வேண்டும். இதனை இத்தில்லைநகரின் உள்ளார்க்கெல்லாம் அறிவித்து அவரெல்லாம் வந்துகண்ட பின்னரே, இதனையின்ன தென்று எல்லார் முன்னிலையிலும் எடுத்துப்பார்த்தல் வேண்டும்' என்று உறுதிசெய்து, அங்ஙனமே அவ்வூரி லுள்ளார்க்கெல்லாம் அவ்வியப்பினைத் தெரிவிக்க, அவ் வூரின்கண் இருந்த சான்றோரெல்லாம் அப்பொன்னம் பலத்தே வந்துகூடி, அவ் வேட்டுச்சுவடி உள்ளே படியின் மீது வைக்கப்பட்டிருத்தலைக் கண்டு, 'எம்பெருமான் எழுந் தருளும் இமமன்றின்கண் தேவரும் புகார்; அங்ஙனமாக வும் இச்சுவடி இதன்கண் வந்தது தெய்வத்தின் அரு ளாலே யாதல்வேண்டும்' என்று வியந்து, அதனை இன்ன தென எடுத்து அவிழத்துப்பார்த்தலே செயற்பாலதென எல்லாரும் ஒருமித்துக் கூறினார். கூற,ஒருவர் அவ்வாறே சென்று அச்சுவடிமேல் மலர்தூவி வணங்கி, அதனை யெடுத்துக்கொண்டு புறம்போந்து அவிழ்த்துநோக்க,<noinclude></noinclude> 1h8lmfwyxdsc7bw47v1qgrxuofwhs64 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/301 250 649231 1953420 2026-07-13T08:03:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிலவொளியில் மறைந்தமை נו க௩ முதற்கண் "நமச்சிவாய வாஅழ்க" என்று தொடங்குங் கலிவெண்பாவி லிருந்து, ஈற்றில் அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே என்று முடியும் திருவாசகச் செழுந் தமிழ்மறை அறுநூற்றைம்பத்தாறு செய்யுட்களும, அவற்றின்பின் திருச்சிறறம்பலக் கோவை யார் நானூறு செய்யுட்களும் எழுதப்பட்டு இருக்கவும், அக்கோவையாரின் முடிவிடத்தே, " இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியவை," என்று குறிக்கப்பட்டிருக்கவுங் கண்டு, எல்லாரும் நெஞ்சம் நீராய்க்கரைந்து உடம்பெங்கும் மயிர்க்கூர்ச் செறிந்து குறு வியர் பொடிப்பக், கண்களில் நீர்வார அன்பால் இன்புற்றுப் 'பெருந்தவமுடைய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த இத் தமிழ்மறையை யல்லாமல் வீட்டினை எய்து விக்கும் நூல் வேறொன்றுமில்லை' என்று புகன்றார்கள். புகன்று, இந் நூற்பொருளை அடிகளே திருவாய்மலர்ந் தருள அதனை எஞ்செவியான் மாந்துவேமாக என எல் லாரும் ஒருப்பட்டு, அடிகளுழைச் சென்றார்கள். சென்று, அடிகளின் திருவடிமிசை வீழ்ந்து இறைஞ் சித், தாங் கொணர்ந்த அத் திருமுறையினையும் அவர் திருமுன்பு வைத்து எல்லாம்வல்ல முதல்வன் செய்த திறமெல்லாம் இயம்பினார்கள். அச் சொற்கேட்ட அடிகள் 'என் புல்லிய பாடலையும் எம்பெருமான் இங்ஙனந் திருவுள முவந்து பாராட்டுதற்கு அடியேன் இயற்றிய தவம் யாது கொல்!' எனக்கூறி அகம்உருகி அழுதிட்டார். அப்போது அங்கு நின்ற சான்றோரெல்லாம் 'பெருமானே! சிவபெரு மான் தேவரீர்பால் இசைச்சுவை மிக்க இப்பேரன்பின் பாடலைக் கொண்டவாற்றினை அடியேங்கட்கு நவின்றருளல் வேண்டுமென இரப்ப, இறைவன் ஒரு பெரியவர் வடிவிற் போந்து தம்பானின்றும் அவற்றைப் பெற்று எழுதிக் கொண்டு மறைந்த திறனெல்லாம் மொழிந்துருகினார். அவையெல்லாங் கேட்ட அச்சான்றோர் வியப்புங் களிப்பும் மிக்கெய்தித் 'தில்லையில் எம்பெருமானைச் செப்பிய இத் தமிழ் மாலையிற் பொதிந்த நல்ல அரும்பொருளை அடியேங்<noinclude></noinclude> opwf727vvo88aj1oiz59sklmpo887fn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/302 250 649232 1953421 2026-07-13T08:03:14Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சுகச மாணிக்கவாசகர் வரலாறு கள் கேட்டு உய்யுமாறு தேவரீரே நலக்கவுரை நிகழ்த் தருளல் வேண்டு'மெனக் குறை நவின்றார்கள். அவ் வேண்டுகோளுக்கு அடிகளும் மகிழ்வுடன் இசைந்து 'பொன்னம்பலத்தின் எதிரே போயிருந்து அதன் பொருள் புகல்வேம்' எனப் பகர்ந்து கோயில் நோக்கிச் சென்றார்; அங்குக் குழுமிய சான்றோரும் அவர் பின்னே திருக்கோயி லுக்கு ஏகினர். ஏகி, எல்லாருமாய்ச் செம்பொனம்பலத்தே திரண்டு நிற்க, மாணிக்கவாசகப் பெருமான் 'இத் தமிழ்மாலைக்குப் பொருள் இவரே!" என அம்பலக் கூத்தனைச் சுட்டிக் காட்டியவாறே மன்றினுட்புக்கு ஆண்டெழுந்த சிவ அருட் பேரொளியிற் கலந்து மறைந்தருளினார். அவ் வருட்பெருங் காட்சியினைக் கண்டு ஆண்டுநின்ற பெருந்தவமுடையா ரெல்லாம் கண்ணீருங் கம்பலையும் உடையராய்ச் சென்னி மேற் கைகூப்பித் தொழுது அன்பிற் றேக்கினார். அன்று தொட்டுத் தமிழ்நாட்டின்கண் உள்ளாரெல்லாரும் திரு வாசகந், திருக்கோவையாராம் திருமறைத் தமிழ் ஓதியுய்யும் பெறற்கரும்பேறு பெற்றாரென்பது ஓம் சிவம். மறைத்திரு. மறைமலையடிகளார் எழுதிய மாணிக்கவாசகர் வரலாறு! முற்றும்.<noinclude></noinclude> k3fpp4pqy0f0ijniy5d04jx8qdxs4ht பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/303 250 649233 1953422 2026-07-13T08:03:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஓம் மாணிக்கவாசகர் காலம் க. வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் இற்றைக்கு இருபத்திரண்டு ஆண்டுகட்குமுன, மாணிக்கவாசகப் பெருமானது காலவரையறையைப் பற்றிப் பிழைபட எழுதிவிட்டவர் தம் கொள்கைகளை யெல்லாம் தக்க சான்றுகளுடன் மறுத்து அப்பெருமான் நிலவிய காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டாதலை வலி யுறுத்திக் காட்டி, அங்ஙனங் காட்டிய எமது கட்டுரையைக் கி.பி.1902-இல் வெளிப்போந்த எமது ஞானசாகர முதற் பதுமத்தின் இதழ்களில் வெளியிட்டேம். பின்னர் அது தன்னையே ஆங்கிலம் உணர்ந்தாரும் அறிந்துகொள்ளல் வேண்டி ஆங்கிலத்தில் எழுதி, 1904-இல் வெளியான சென்னைக் கிறித்துவ கல்லூரிப் பத்திரிகையிலும் வெளி யிடுவித்தேம். அதற்குப்பின் திருக் கோபிநாதராவ் என்னும் ஆங்கிலம் வல்ல அறிஞர் ஒருவர்; மாணிக்க வாசகப் பெருமான் காலத்தைப் பற்றிப் பிழைபாடானவை களை எழுதினாராகலின், அவரெழுதியவைகளை மறுத்து 1908- இல் வெளியான எமது ஞானசாகர நான்கரம் பதுமத்தில் மற்றொரு கட்டுரை எழுதி வெளியிட்டேம். அதற்குப்பின் இதுகாறும் வேறுஞ் சிலர் அடிகளது காலத்தைப் பிழைபட்ட கொள்கைகளால் ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதாகக் கூறுகின்றனர். இங்ஙனங் கூறுவாருள் முன்நிற்பவர் 'தமிழ் ஆராய்ச்சிகள் 1 என்னும் 1. Tamil Studies, 1914. LOIT-12<noinclude></noinclude> ffxs8kifg5qf9vqj14cj49ixy72br3l பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/304 250 649234 1953423 2026-07-13T08:03:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககக மாணிக்கவாசகர் காலம் நூலை ஆங்கிலத்தில் இயற்றிய திரு.எம்.சீநிவாச ஐயங் கார் அவர்களே யாவர். இவரைப் பின்பற்றியே 'தமிழ் வரலாறு (1922) என்னும் நூலை எழுதினோருங் கூறிச் செல்வதால் இவ்விருவர் கூற்றுக்களையும ஆராய்ந்து மறுத்து, அடிகள் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டே யாதலை மீண்டும் வலியுறுத்துவாம். இவ் வாராய்ச்சி அடிகளின் வரலாறு நிகழ்ந்த முறையே வைத்து ஆராயப் படும். மாணிக்கவாசகர் இந் நிலவுலகத்திற் பிறந்தருளு தற்கு முன்னர்ச் சிவபிரானுக்கு அணுக்கராய் அவர்பா லிருந்தனர் என்பதும், பின்னர் அவரது கட்டளையால் மக்கட் பிறவியில் வரலாயினார் என்பதும் அடிகள் தாம் அருளிச்செய்த திருவாசகத்தில் தாமே கூறியிருக்கின் றனர். அது, "நீக்கி முன் எனைத் தன்னொடு நிலாவகை குரம்பை யிற் புகப்பெய்து' என அதிசயப்பத்து, அ-ஆஞ் செய்யுளிற் போந்த அடியால் அறியப்படும். அதன்பொருள்: "முன்னே சிவபிரானாகிய தன்னோடு அணுக்கமாய் நின்ற என்னைப் பின்னொருகால் அங்ஙனம் நில்லாதபடி தன்னினின்றும் நீக்கி இவ் வுடம்பாகிய குடிலிலுட் புகுமாறு புகுத்தி" என்பதாம். எனவே, சிவபிரான்மாட்டு அணுக்கராயிருந்த அடியார் ஒருவரே அங்ஙனம் மாணிக்கவாசகராகப் பிறந் தருளினாரென்பது தேற்றமாம். மேலுலகத்திற் சிவபிரான் மாட்டு அணுக்கராய் நிற்குந் தூய தொண்டர்கள் 'சிவ கணங்கள்' என்று வழங்கப்படுவர். அச் சிவகணங்களுள் தலைவராய் நிற்குஞ் சிலர்க்கு 'நந்திகள்' என்னும் பெயர் உண்மை, நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடில் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்றுதொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே." 1. திருமந்திரம், எஎ<noinclude></noinclude> qqkqot0qz5cu0m3d997w9d9ya5cl2s7 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/305 250 649235 1953424 2026-07-13T08:03:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் கசுஎ என்னுந் திருமந்திரத்தில் திருமூல நாயனார் நந்திகள் கால்வரென அருளிச்செய்தவாற்றால் நன்கு விளங்கும். அங்ஙனஞ் சிவகணங்களுள் தலைவராய் நின்ற நந்திகளுள் ஒருவரே மாணிக்கவாசகராக இந் நிலவுலகிற் பிறந்தருளி னர். அவ் வுண்மைகண்டே மாணிக்கவாசகர்க்குப் பின் வந்த திருநாவுக்கரசு நாயனார், " குராமலரோடு அராமதியஞ் சடைமேற் கொண்டார் சூடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்.”! என்று அருளிச்செய்தனர். அற்றேல், நம்பியார் திருவிளை யாடல், திருவுத்தரகோசமங்கைப் புராணம், கடம்பவன புராணம் முதலிய நூல்கள் 'கணநாதர் ஒருவர் வந்து பிறந்தனர்' என்று கூறினவேயன்றி அக் கணநாதரை 'நந்தி' என்னும் பெயராற் கூறாமை யென்னையெனிற்; கணங்களுள் நா தராய்ச் சிறந்தோர் சிலர்க்கு 'நந்தி' எனும் பெயருண்மை திருமந்திரத்தால் அறியப்படுதலின், 'கண நாதர்' எனினும் 'நந்தி' எனினும் ஒன்றேயாம். அவ்வாறா யின், ஒரு புராணமாயினும், அவரை 'நந்தி' என்று கிளந்து கூறிய தில்லையாலெனின்; புராணங்கள் எழுதி னோர் மிகுந்த ஆராய்ச்சி யுடையர் அல்லர்; முன்னுள்ள ஒரு புராணம் ஒன்றைச் சொன்னால் பின்வருவோர் அதனை ஆராய்ந்து பாராமல் அதனை அங்ஙனே சொல்லிவிடுவர். இறைவன் செம்படவர் உருவிற் சென்று பிடித்தது கெளிற்றுமீன் என்பது புலப்படத் திருவாதவூரடிகள், "கேவேடர் ஆகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்.'' என்று கூறா நிற்க, நம்பியார் தமது திருவிளையாடலில் அதனைச் சுறவுமீன் எனக் கூறுவர் (உ.அ,அ). பரஞ்சோதி முனிவரும் அதனை அங்ஙனமே சுறவென ஆராய்ந்து பாராமற் கூறுவர் (ருஎ,கூ).இவ்வாறு புராணவுரைகள் ஆய்ந்து பாராமற் கூறப்படுவனவும், ஒன்றோடொன்று 1. தனித்திருத்தாண்டகம்,கக. 2.கீர்த்தித்திருவகவல்,கஎ.<noinclude></noinclude> gzyllv6k4267xkvcarwcl85kttmh96o பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/306 250 649236 1953425 2026-07-13T08:03:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க௯அ மாணிக்கவாசகர் காலம் முரணாகக் கூறப்படுவனவும் பலப்பல ; அவை தம்முட் சில 'மாணிக்கவாசகர் வரலாற்'றில் ஆண்டாண்டுக் காட்டியிருக்கின்றேம். ஆதலால், இப் புராணங்கட்கு முற்பட்டிருந்த திருநாவுக்கரசுகள் குடமுழநந்தீசன் " எனக் கூறியது பிற்பட்ட இப் புராணங்களிற் புகன்ற படி இல்லாமை கண்டு அதற்கு வேறுபொருள் பண் ணுவேமெனப் புகுதல் பெரிதும் பிழைபாடுடைத் தாம். தாம் முன்னே சிவபிரான் பக்கல் அணுக்கராய் நின்ற வுண்மையினை, "நீக்கி முன்எனைத் தன்னொடு நிலா வகை குரம்பையிற் புகப்பெய்து " என்று அடிகள் தாமே கூறுமாற்றானும், பிற்போந்த அப் புராணவுரைகளும் அவரை அங்ஙனம் நின்ற ஒரு 'கணநாதர்' எனவே ஒருப் பட்டுக் கூறுதலானும், அங்ஙனம் இறைவன்பால் அணுக்க ராய் நிற்றற்குரியார் 'நந்திகள்' எனப் பெயர்பெற்ற ஒருவ ரன்றிப் பலர் உண்மையானும், அவருள் ஒருவரே மாணிக்க வாசகராய்ப் பிறந்தனரென்பார், "குடமுழ நந்தீசனை வாசக னாக் கொண்டார்" என்று அரசுகள் அருளிச்செய்தனர். குடமுழா இயக்கும் நந்தி ஒருவரே உளர் என்பதற்கு எதிர்ப்பக்கத்தவர் மேற்கோள் காட்டாது இயைபில்லாத வற்றைப் புராணங்களி னின்றும் விரித்தது பொருத்தமின் றாம். முன்னாசிரியரான மாணிக்கவாசகர், திருநாவுக்கரை யர் முதலானோர் அருளிச்செய்த திருமொழிகட் கேற்பப் பின்வந்த புராணக்காரர் கூற்றுகட்கு உரைசெய்ய வேண்டுமே யல்லாமல், இப் பின்னோர் கூற்றுகட்கேற்ப முன்னோர் மொழிகளைத் திரித்துப் பொருள்செய்தல் ஆகா தென்க. (60) " இனி, மேற்போந்த அப்பரது திருத்தாண்டகத்தில் 'மாணிக்கவாசகன்' என்று சொல்லப்படாமல் 'வாசகன் என்று மட்டுஞ் சொல்லப்பட்டிருத்தலால், அஃது அவரைச் சுட்டுமாறு யாங்ஙன வனமெனின்; " மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி" என்னுஞ் சொற்றொடரில் 'மரை' என்ற சொற்குப் பொருள் யாதென ஆராயுமிடத் துப், பின்வரும் இதழையும், அவ்விதழை யொக்கும் மகளி ரின் மெல்லிய சிற்றடியையும் நோக்கி, அது 'தாமரை'<noinclude></noinclude> 2yn2le2906y44ralg112wpm0zvpzx9z பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/307 250 649237 1953426 2026-07-13T08:04:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் கண்கூ என்னுஞ் தாமரை மலரை யுணர்த்துமே யல்லாமல், மானை யுணர்த்தா தென்று துணிகின்றாம். இதுபோல், நந்தியே வந்து பிறத் தற்குரிய 'வாசகன்' யாவன் என்று ஆராய்ந்து பார்க்கு மிடத்தும், மாணிக்கவாசகர் தமது பிறப்பைப் பற்றித், தாமே யருளிய குறிப்பானும், சிவகணநாதர் ஒருவரே அவ்வாறு மாணிக்கவாசகராய் வந்தனரெனப் புராணங் கள் நுவலுமாற்றானும், சிவகணங்கட்குத் தலைவராய் நிற்கும் நாதர்கள் நந்திகள் எனப் பெயர் பெறுதலை மேலே காட்டியவாற்றானும் 'மாணிக்கவாசகன்' என்னுஞ் சொல்லே முதற் குறைந்து 'வாசகன்' என நின்றதென்பது முடிக் கப்படும். என்னை? ஒரு சொல்லுக்குப் பொருள்செய்யுங் கால், முன்பின் உள்ள சொற்களோடு அஃது இயைந்து பொருள் தரும் வகையினையும், அச்சொல்வழங்கிய காலத்து அதற்குள்ள பொருள்களில் எப்பொருள் ஆண்டைக்குப் பொருந்துகின்ற தென்பதனையும் நன்கு ஆராய்ந்து சொல்லின் முதற்குறையாய்த் பார்த்து, அதன்மேலும் ஆக்கியோன் கருத்தையும் ஒட்டி அதற்குப் பொருள் துணிதலே தொல்லாசிரியரும் பிறருங் கைக்கொண்ட முறையாகலின் என்க. அற்றன்று, 'வாசக': என்னுஞ்சொல் வடமொழியாக லானும், அதற்குத் 'தூதுவன்' என்னும் பொருளும் உண்மை வடமொழி நிகண்டுகளில் அறியக்கிடத்தலா னும், திருக்கைலாயத்தில் இறைவனைத் தொழவந்தவர் களை இன்னவரென்று இறைவற்குத் தெரிவித்துப் பின்னர் உள்ளே புகுத்துந் தூதுவர் கடமையும் மேற் கொண்டு அங்கே வாயில் காவலனாய் நிற்போன் நந்திதேவ னாகலிற் ‘குடமுழா இயக்கும் நந்தியந் தலைவனைத் தூது வனாய்ப் பெற்றான்' என்பதே அச் சொற்றொடர்க்குப் பொருளாமாலெனின்; 'வாசகன்' என்னுஞ் சொல்வழக்கை யும், அதனை வழங்கிய ஆசிரியன் கருத்தையும் ஆய்ந் துணராது, அகராதியில் ஒரு பொருளைக் கண்டவள வானே அதனைத் தமது கொள்கையை நாட்டுதற்கு உதவியாக வெடுத்துக்கொண்டு கைகொண்ட மட்டும்<noinclude></noinclude> t07682rdprtotywxykygbfaxxjjie8c பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/308 250 649238 1953427 2026-07-13T08:04:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் எழுதிவிடுவது நுண்ணறிவினார் கழகத்தில் ஏறாது. 'வாசகன்' என்னும் சொல்லுக்கு 'உரைவல்லான்' என்னும் பொருளே வடமொழிக் கண்ணும் பரவி வழங்குவதாகும்; 'தூதுவன்' என்னும்பொருள் எங்கோ அருகி வழங்குவது. சிவராமன் என்பார் எழுதிய வடமொழி யகாரதியிலும் 'உரைவல்லான்' என்னும் பொருளே அதற்கு முதற்பொரு ளாகக் காட்டப்பட்டிருக்கின்றது; 'தூதுவன்' என்னும் பொருள் அருகிய வழக்காய் இருத்தலின் அது நான்காவ தாக இறுதியில் வைத்துரைக்கப்பட்டிருக்கின்றது, வட மொழிச் சொல்லாகிய 'வாசக:' என்பது தமிழில் வந்து 'வாசகன்' என் வழங்குங்கால், அது வடமொழியிற் பெருகிய வழக்காய்க் குறிக்கும் 'சொல்வல்லான்' என்னும் பொருளையே தருவதன்றி, வடமொழிக்கண் யாண்டோ ஓரிடத்து அருகிய வழக்காய்க் குறிக்கும் 'தூதுவன் என்னும் பொருளைத் தராது. 'வாசக:' என்னும் ஆண் பாற்சொல் 'மொழிவல்லான்' என்னும் பொருளையே முதன்மையாய்ச் சுட்டுவதேன் என்றால் ; அது தோன்றிய 'வாசக' என்னும் உரிச்சொல்லும் அதன் முதனிலையும் 'சொல்' என்னும் பொருளையல்லாமல், 'தூது' என்னும் பொருளைத் தருவன அல்ல; அதனால், 'வாசகன்' என்னுஞ் சொல்லுக்கு 'மொழிவல்லான்' என்னும் பொருளே பெருகிய வழக்காய் வழங்கும் உரிமை இயற்பொருளா யிற்று; 'தூதுவன்' என்னும் பொருளோ அருகி வழங்கும் ஆகுபெயர்ப் பொருளாயிற்று. ஒரு மொழியிற் பிறமொழிச் சொல் ஒன்று வந்து வழங்குங்கால், அப் பிறமொழியில் அது பெருகிய வழக் காய்ச் சுட்டிய பொருளையே தான் புகுந்த புதுமொழியி னுங் குறிக்குமல்லது, தன்மொழியில் ஒரோவிடத்துத் தான் அருகிச் சுட்டிய பொருளை அப்புதுமொழியிற் குறி யாது. இவ் வுண்மை, மொழியாராய்ச்சி வல்லார்க்கு நன்கு விளங்கிக்கிடந்த தொன்றாம். வாசகம், வாசகன் என்னுஞ் சொற்கள் பழைய தமிழ் நூல்களிலெல்லாம் 'மொழி', 'மொழிவல்லான்' என்னும் பொருள்களிலேயே<noinclude></noinclude> a7v4yk0lgzm3op87wpikhxzdlfdpjk0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/309 250 649239 1953428 2026-07-13T08:04:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் களக வழங்கி வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், பெருங்கதை முதலிய நூல்களையும், திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு முதலியவைகளையும் நோக்குக. பிற்றை ஞான்றை நூல்களிலும் 'வாசகன்' என்னுஞ்சொல் 'தூதுவன்' என் னும் பொருளில் வருதலை யாம் அறிந்தவரையில் யாண்டுங் கண்டிலேம். ஈதிங்ஙனமாகத், திருநாவுக்கரையர் 'வாசகன் என்னும் சொல்லைத் தூதுவன் என்னும் பொருளில் அருளிச்செய்தாராகல் வேண்டுமென ஒருமுறையு மின்றித் தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தல் போலியுரை யுமாமென்க, தமக்கு முற்பட்டகாலத்து நூல்களிலாதல், அல்லது தங்காலத்து நூல்களிலாதல் 'வாசகன்' என்னுஞ் சொல் 'தூதுவன்' என்னும் பொருளில் வழங்கப்பட்டிருக்கு மாயினன்றே, திருநாவுக்கரையர் தாமும் அதனை அப் பொருளில் வழங்கினாரெனக் கோடல் பொருத்தமாம். தமக்கு முன்னும், தங்காலத்தும் அச் சொல் அப் பொருளில் வழங்காவிடினும், தாமே அதனைப் புதுவதாக அப்பொருளில் வழங்கினாரெனக் கொள்ளாமோவெனின்; அங்ஙனம் அவரே அதனைப் புதுவதாக வழங்கினாரெனின் அதற்குச் சான்று என்னை? தாம் அருளிச்செய்த திருப் பதிகங்களில் வேறெங்காயினும் அச் சொல்லை அவர் அப் பொருளில் வழங்கினரா? என வினவப்படுமாகலானும், அவ் வினாவிற்கு விடைகூறுதல் ஏலாமையானும் அங் ஙனங் கொள்ளாமென்பது. எனவே, " குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்" என்னுஞ் சொற்றொடரிற்போந்த 'வாசகன்' என்னுஞ் சொல்லுக்குத் 'தூதுவன்' எனப் பொருளுரைத்தல் தமிழின்கண் ஒருவாற்றானும் பொருந் தாமையானும், 'மொழிவல்லான்' எனப் பொருளுரைத் தலே எவ்வாற்றானும் பொருந்து தலானும் மாணிக்கம்போற் சிறந்த மொழிவல்லாராகிய 'மாணிக்கவாசகரைக்' கூறு தலே திருநாவுக்கரசு நாயனார் கருத்தாமென்க. தூதுவன் என்றே கூறல்வேண்டினாராயின் அச் சொல்லையே வைத் துக் 'குடமுழ நந்தீசனைத் தூதுவனாக் கொண்டார்' என்றே ஓதியிருப்பர்; அதனாற் செய்யுளோசை சிதைதலு<noinclude></noinclude> btjenyqkcq9tii8vgq3ila56s68jsyj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/310 250 649240 1953429 2026-07-13T08:04:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஎம் மாணிக்கவாசகர் காலம் மின்று; அதனாலும் அவர்க்கது கருத்தன்றென்பது தெளிக. அரிய பெரிய பழந்தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் ஆராய்ந்து பேருழைப்போடும் வெளியிட்டுத் தமிழ் உலகிற் குப் பெருநலம்புரிந்த நல்லிசைப்புலவர் திரு. சாமிநாதைய ரவர்கள், "குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்'' என்பது மாணிக்கவாசகர் மேற்றாதலைத் தாம் பதிப்பித்த பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடற் புராண முகத் திற் றாம் எழுதிய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்றிலும் (பக்கம் கூஎ) இனிது விளக்கிக்காட்டி யிருக்கின்றார்கள். இஃ திங்ஙனமாகவும், இக் கோட்பாட்டிற்கு மாறாய் நிற்கும் எதிர்ப்பக்கத்தவர் சாமிநாதையரவர்களைத் தமக்கும் ஒரு துணையாக் கொண்டது ஏற்றிற்கோ! வடமொழிக்கண் உள்ள 'மாணிக்கவாசகர் சரித்திர நூல்கள்' இரண்டிலும் நந்திதேவரே மாணிக்கவாசகராய்ப் பிறந்தருளினரென்று கூறப்பட்டதெனக் காட்டும் சாமிநாதையரவர்க ளுரையை மறுத்துக் கூறுவோர், பின்னர் அவரைத் தமக்குத் துணை கூட்டுவதும் ஒரு புதுமையே! யாம் மேற்காட்டியவாற்றால் "நந்திதேவரே மாணிக்கவாசகராய் வந்தனர்' எனக்கூறும் வடமொழிப் புராணவுரையும், 'சிவகணநாதர் ஒருவரே மாணிக்கவாசகராய் வந்தனர்' எனக்கூறுந் தமிழ்ப் புராண வுரையுந் தம்முள் முரணாமை நன்கு விளங்கும். அது நிற்க. உ. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாது இனி, மாணிக்கவாசகப் பெருமான் தாமியற்றிய திருச்சிற்றம்பலக்கோவையாரில், "வரகுணனாந், தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்' (ஙo•) எனவும், "சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களி யானை வரகுணன்" (கூஉஎ) எனவும் அருளிச்செய்தமையானே, அவர் வரகுண பாண்<noinclude></noinclude> 8enurknf4uzvwuw5ncu678ep78tshyi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/311 250 649241 1953430 2026-07-13T08:04:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நான்காம் நூற்றாண்டி... கல்வெட்டில் காணப்பெறாது கஎங டியன் காலத்திலாதல், அல்லது அவனுக்குச் சிறிது பின்னராதல் இருந்தவராகக் கொள்ளல்வேண்டும் என் றும்; கல்வெட்டுக்களாற் பெறப்படும் வரகுண பாண்டியர் இருவரில் கி.பி, அகூஉ - இற் பட்டம் எய்திய இரண்டாம் வரகுணன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தனரென ஒருவரும், அவ்வாறு அல்லாக்கால் அவனுக்குப் பிற்பட்ட பத்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டுமென மற் றொருவருங் கூறுதலின் அவரது காலம் ஒன்பதாம் நூற் றாண்டின் பிற்பகுதியிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்படுவதாம் என்றும் முடிவு கட்டுதலே பொருத்தமாமெனின்; அது பொருந்தாமை காட்டுதும்: வெறும் பெயர்களைக் கொண்டு உறுதிகட்டுதல் பிழை பாடாய் முடியும். இடைப்பட்டகாலத்துச் சேரசோழ பாண்டிய மன்னர்களாற் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்வோர்கள், சிலகாலத்திற்குமுன் அகப் பட்ட கல்வெட்டுக்களை நோக்குகையில் 'வரகுணன்' எனப் பெயர்தாங்கிய பாண்டியன் ஒருவனைப் பற்றிய குறிப்புகளைக் கண்டார்கள். கண்டவுடன் அப்பெயர் பெற்ற பாண்டியன் ஒருவனே உளன் எனக் கருதிப் பிழையான வரலாற்றுக் குறிப்புகளை எழுதிவிட்டார்கள். பின்னர் அகப்பட்ட கல்வெட்டுக்களில் 'வரகுணன்' என்னும் அப் பெயர் தாங்கிய மற்றும் ஒரு பாண்டியனைப் பற்றிய குறிப்புக்க ளிருக்கக்கண்டு, தாம் முன்செய்த பிழையினைத் திருத்தி அவ்வரலாற்றுக் குறிப்புகளை வேறாக மீண்டும் எழுதினார்கள். கல்வெட்டுக்களால் அறியப்படும் சேரசோழ பாண்டி. யர்கள் எல்லாரும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற் பட்டவர்கள். இந் நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட அரசர்களால் செதுக்கப்பட்ட கல்வெட்டுத் தமிழ் நாட்டில் ஒன்றாயினும் இதுகாறும் அகப்படவில்லை. அவ் வரசர் 1. See Epigraphist's Report for the year 1906, July 2nd. 2. See 'The Beginnings of South Indian History' By Dr. S. Krishnaswami Aiyangar, p. 22.<noinclude></noinclude> 7bltidc1o9xbejdjmi30f52vkhf0l2a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/312 250 649242 1953431 2026-07-13T08:04:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஎச மாணிக்கவாசகர் காலம் களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பழைய செந்தமிழ் இலக்கண இலக்கியங்களினும், இடைக்காலத்தெழுந்த சில புராணங்களின் மட்டுமே காணப்படுகின்றன. இடைக் காலத்துக் கல்வெட்டுகளை ஆக்குவித்த அரசரின் பெயரோடு ஒத்த பெயர்பூண்ட வேற்றரசர் பலர் பழைய காலத்தில் இருந்தனரென்பது நூற்களாற் புலப்படு கின்றது. கல்வெட்டுக்களை ஆக்கிய அரசருள்ளும் ஒரே பெயரைப் பூண்டோர் பலர். கி.பி. நாலாம் நூற்றாண் டிற்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களாற் சுட்டப்படும் கரிகாற்சோழன் ஒருவன் உளன். இடைக்காலத்துக் கல் வெட்டுக்களாற் புலப்படுங் கரிகாற்சோழர் மூவர் உளர்; அம் மூவருள் ஒருவன் குலோத்துங்கன் என மற்றொரு பெயரும் பூண்டு கி.பி. கஎ முதல் கககஅ வரையில் அரசுபுரிந்தவன் ; மற்றொருவன்,தன் மாமனான இராஜேந் திர சோழன் கி.பி. கருகூ முதல் ௧0௯0 வரையில் அரசு புரிந்த காலத்தில் உறையூரில் அரசு செலுத்தினவன்; மற்று முன்றாம் கரிகாலன், ஆதித்தன் என வேறுமொரு பெயர்புனைந்து கி. பி. கூறு0 முதல் கூரு வரையில்.அரசு புரிந்தவன். ஆகவே, பழைய தமிழ் இலக்கியங்களிற் காணப்பட்ட கரிகாலனோடு, இடைக்காலத்துக் கல்வெட் டுக்களாற் பெறப்பட்ட கரிகாற்சோழர் மூவருங்கூட அப் பெயர் பூண்டோர் நால்வராவர் இனிக், கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழ மன் னரிற் குலோத்துங்கன் எனப் பெயர்பூண்டோரும் மூவர் இருந்தனரென்பது" இதுகாறும் அறியப்பட்டதொன்றாம். ஆகவே, கல்வெட்டுக்களாற் பெறப்பட்ட இரண்டு வரகுண பாண்டியர்க்குமுன், அப் பெயர் பூண்டோர் பிறர் இலர் எனக் கட்டுரைப்பது பெரிதும் பிழைபடுவதாகும். திரு விளையாடற் புராணங்களிற் சொல்லப்பட்ட 'வரகுண பாண்டியன் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவ னாவன் என்பதூஉம், கி.பி.நான்காம் நூற்றாண்டிற்கு 1. Ancient India by Dr. S. Krishnaswmi Aiyangar, p. 861. 2. Ibid, pp. 112, 158, and 154.<noinclude></noinclude> 929c0q0cb6z94fq3look170on0s16xq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/313 250 649243 1953432 2026-07-13T08:04:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நான்காம் நூற்றாண்டி....கல்வெட்டில் காணப்பெறாது கஎரு முன்னெல்லாம் தமிழ்நாடு தமிழ் வேந்தரது ஆட்சிக்குள் ளிருக்கச் செந்தமிழ் மொழியானது மிகஉயர்ந்த நிலையை யடைந்து அரசர்களாலும் அவர்களால் போற்றப்பட்ட தமிழ்ப்புலவராலும் அவர் ஆக்கிய அரியபெரிய நூல்களா லும் பேரொளி விரித்து விளங்கினமையின் அக்காலத் திருந்த வேந்தர்கள் தாம்செய்த அரிய செயல்கள் புலவர்க ளால் நூலிற் புகழ்ந்துரைக்கப்பட்ட அளவே அமையு மெனக்கொண்டு கருங்கற்களில் அவை தம்மைச் செதுக்கி வையாராயினரதனால் அக்காலத்திருந்த வரகுணனை யுள்ளிட்ட மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படா வாயின வென்பதூஉம், அவ் வரகுணபாண்டியற்குப் பிற்பட்டகாலத்தே வடுகக் கருநாடர் தென்றமிழ் நாட்டிற் போந்து பாண்டிமண்டலத்தைக் கைக்கொண்டு தமிழ் நூல்களையும் சைவசமயத்தையும் அழித்துச் சமணமதத் தைப் பரப்பும் முயற்சி பெரிதுடையரானமையின் அவரை மூர்த்தி நாயனார் வென்று துரத்திச் செங்கோல் செலுத் திய காலந்தொட்டுப் பின்வந்த தமிழரசர்கள் தங்காலத் திற் றமிழ்மொழிப்பயிற்சி சுருங்குதல் கண்டும் வட நாட்டவர் அடுத்தடுத்துத் தமிழ்நாட்டின்மேற் படை யெடுத்துப் புகுதல்கண்டும் ஆங்காங்குத் தாம் செய்த அரியசெயல்களைக் கருங்கற்களிற் பொறித்துவைப்பா ராயினரென்பதூஉம், இதனாற்றான் கி.பி. நாலாம் நூற் றாண்டிற்குப் பின்னர் மட்டுங் கல்வெட்டுக்கள் ஏராள மாகக் காணப்படுவவாயின வென்பதூஉம் தெரிந்துணரற் பாலனவாம். த இனிப்,பாண்டி நாட்டின்கட் படையெடுத்து வந்து, அப்போதிருந்த பாண்டிய மன்னனை வென்று, அவனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அதிற் சிறிதுகாலம் அரசுபுரிந்தவன் சமணமதந் தழுவிய வடுகக் கருநாடர் மன்னவனாமென்பதும், பின்னர் அவனைத் தொலைத்துப் பாண்டிநாட்டிற் செங்கோல் செலுத்தினவர் மூர்த்தி நாயனாராவ ரென்பதும், "துன்னு சேனையிற் றுளங்கிய ஒருகருநாட மன்னன் அன்ன நாள் வந்தருட் டென்னனை யோட்டிக்<noinclude></noinclude> r2bksa59ydobbo380t9g39am7u8m1rf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/314 250 649244 1953433 2026-07-13T08:04:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஎசு எனவும், மாணிக்கவாசகர் காலம் கன்னி மண்டலங் கொண்டமண் கையர்கைவிழுந்து முன்னநீடிய வைதிகமுறையையும் ஒழித்தான்.'' "வன்சமண் இருள்விட்டேக வைதிகத் தீபம் ஏற்றி இன்பர சாள்வல்என்ன இயைந்தியா வரும்முன்சொன்ன அன்புறு பகுதிமூன்றுஞ் செய்தருச் சித்தார்போற்றி முன்பருள் சுரந்த சொக்க மூர்த்தியின் மூர்த்திவேந்தை.'' எனவும், நம்பியார் திருவிளையாடலும், அதனினும் பழைய பெரியபுராணமுங் கூறுமாற்றான் அறியப்படும். வடுக ராவார்: தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய வேங்கடமலைக்கு வடபுறத்துள்ள உறைந்தவராவர்; இஃது அகநானூற்றிற் போந்த, நாடுகளில் "வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள்ளருவி வேங்கடத்தும்பர்க் கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி இகன்முனைத் தழீஇய ஏறுடைப் பெருநிரை நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும் வானிணப் புகவின் வடுகர் தேஎத்து.' அறியப்படும். என்னுந் தாயங்கண்ணனுர் செய்யுளால் இங்ஙனம் வேங்கடமலைக்கு வடபாலுள்ள நாடுகளிலிருந்த வடுகரைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்து வந்தபோது, அங்கே சமணசமய மானது மிகப் பரவியிருந்ததென்பது மேற்கூறிய புராணங் களால் நன்கு பெறப்படும். அவ்வாறு சமணசமயம் தமிழ்நாடெங்கும் மிகப் பரவிய காலம் திருநாவுக்கரசு நாயனார் இருந்த கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னே கி.பி.நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி 1.நம்பியார் திருவிளையாடல், க, உ, க௩. 2. அகநானூறு, உககூ.<noinclude></noinclude> 3ppcfqe643d0c1p06re5afmnlzqof71 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/315 250 649245 1953434 2026-07-13T08:04:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ நான்காம் நூற்றாண்டி.... கல்வெட்டில் காணப்பெறாது கஎஎ ஏழாம் நூற்றாண்டின் நடுவரையிலேயாம். திருஞான சம்பந்தப் பிள்ளையாரோடு வழக்கிட்டுத் தோற்றபின் சமணர்கள் தமது ஒளி சுருங்கித், தங் கொள்கைகளைப் பரப்ப வலியற்றவரானார்கள். வடுகக் கருநாடர் பாண்டி நாட்டுட் புகுந்தபோது, ஆண்டுச் சமணமதம் பரவியிருந்த தென்பதனால், அவர் அங்குப் புகுந்தகாலம் ஆறாம் நூற்றாண்டிலாதல் அதற்கு முற்பட்டாதல் இருத்தல் வேண்டுமென்பது சொல்லாமே யமையும். திருஞானசம் பந்தப் பெருமான் காலத்தவரான நின்றசீர் நெடுமாறர் என்னுங் கூன்பாண்டியன்மேற் பகைத்துவந்து, நெல் வேலியில் அவரொடு பொருது தோற்றவரும் சேய்மையி லுள்ள வடபுலத் தரசரேயாதல், 44 ஆயவரசு அளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வர்எதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றின்நிரை பரப்பிஅமர் கடக்கின்றார்.' எனவும், "இனையகடுஞ் சமர்விளைய இகல்உழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப் புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து." எனவும் பெரியபுராணங் கூறுமாற்றால் தெளியப்படும். ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில்வந்த வடபுல வடுகர் இங்ஙனம் நெடுமாறரால் தோல்விபெற்றுச் சென்றமை யானும், இந் நெடுமாறர்க்குப் பின் பத்தாம் நூற்றாண்டு வரையிற் பாண்டியர் பலர் அரசாண்டமை கல்வெட்டுக் களிற் காணப்படுதலானும், எட்டாம் நூற்றாண்டின்கண் இருந்தவராகப் பெறப்படும் சுந்தரமூர்த்திநாயனார் தாம் அருளிச்செய்த திருத்தொண்டத்தொகை'யில் 1. நின்றசீர் நெடுமாறநாயனார் புராணம், கூ, எ. மூர்த்தி 2. Dr. Smith's Early History of India, p. 453. 8. Dr. Krishnaswami Aiyogar's Ancient India, p. 394.<noinclude></noinclude> rxwshhah38pjrg8jysberw8wdvtp2rf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/316 250 649246 1953435 2026-07-13T08:04:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஎஅ மாணிக்கவாசகர் காலம் நாயனாரையுங் கூறுதலின் அம் மூர்த்திநாயனார் வென்று துரத்திய வடுகக் கருநாடர் பாண்டியனது அரசை வௌவியது ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் திண்ணமேயாம். இனிச் சின்னமனூரில் அகப்பட்ட செப்புப் பட்டயங்களானும், வேள்விக்குடி நன்கொடைப் பட்டயத்தானும் நெல்வேலி வென்ற நெடுமாறர்க்கு முன்னே செழியன் சேந்தன், மாறவர்மன் அவகி சூளா மணி, கடுங்கோன் எனப் பாண்டியர் மூவர் அரசு புரிந் தமை தெளியப்படுகின்றது. ஒவ்வோர் அரசரின் ஆட் சிக்கு முப்பது ஆண்டு விழுக்காடு வைத்துக் கணக்குப் பண்ணினால் இப் பாண்டியர் மூவரின் அரசுக்குத் தொண்ணூறாண்டுகள் செல்லும். செல்லவே, நெடுமா றர்க்கு ஒரு நூற்றாண்டு முற்பட்ட காலத்தேதான் வடுகக் கருநாடர் பாண்டி நாட்டுட் புகுந்து பாண்டியனது அரசை வௌவிச் சிலகாலம் அரசு புரிந்ததும், பின்னர் அவரை வென்று மூர்த்திநாயனார் செங்கோலோச்சியதும் ஆகல் வேண்டும். b.. திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் இனிச், சாக்கிய நாயனார், இடைக்காடர், காரைக்கால் அம்மையார் முதலான அடியார்களை எடுத்தோதியவாறு போல, அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் முதலியோரை எடுத்தோதாத கல்லாடம் என்னும் அரிய செந்தமிழ் நூல் அம் மூவர்க்கும் முற்பட்டதாதல் துணியப்படுதலின், அஃது ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் இயற்றப்பட்டதாதல் வேண் டும். 'கல்லாடம்' ஐந்தாம் நூற்றாண்டின்கண் இருந்த தாயின், நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியன்மார் தம்முரையுள் அதனை மேற்கோளாக எடுத்துக்காட்டாத 1. The Beginnings of S. Indian History by the same. author p. 258.<noinclude></noinclude> 4pc2pnpfmboo5jyx8jndpj9qfwyb2so பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/317 250 649247 1953436 2026-07-13T08:05:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் கஎகூ தென்னையெனின்; உரையாசிரியன்மார் எல்லாரும் பண் டைச் சங்கத்தமிழ் இலக்கியங்களையும் 'தொல்காப்பிய இலக்கணத்'தையுமே சிறந்த மேற்கோளாய்க் கொண்ட வர்கள்; தாம் எழுதும் உரையில் அந் நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டிச் செல்லுங் கடப்பாடுடையவர்கள்: திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு உரையெழுதிய பேரா சிரியரும், சீவகசிந்தாமணிக்கு உரையெழுதிய நச்சினார்க் கினியருங்கூடத் தாம் எழுதிய "தொல்காப்பிய உரை', கலித்தொகை யுரை', 'பத்துப்பாட் டுரைகளில் திருச்சிற் றம்பலக்கோவையார், சூளாமணி,சீவகசிந்தாமணி முதலிய இடைக்காலத்து நூல்களிலிருந்து அருகி ஒரோ விடத் தன்றி மேற்கோள்கள் மிகவெடுத்துக் காட்டிற்றிலர். திருச்சிற்றம்பலக்கோவையாரில் மேற்கோளாக எடுத்துக் காட்டு தற்கிசைந்த அகப்பொருட்டுறைகள் மலிந்துகிடந் தும், அவற்றைத் தொல்காப்பிய அகத்திணையியல், களவியல், கற்பியல் முதலியவற்றின் உரையில் எடுத்துக் காட்டாது, பண்டைச் சங்கத்தமிழ் இலக்கியங்களிலிருந்தே மேற்கோளகள் எடுத்துக்காட்டும் பேராசிரியர், நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியரின் உரை ஆய்ந்து பார்க்குங்கால், சங்கத்தமிழ் இலக்கியங்கட்குப் பிற்பட்ட காலத்தெழுந்த நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல் அவர்கள் கருத்தன்று என்பது தெற்றென விளங்கும். முறையை எடாமை இவ் வுண்மையைக் கருதிப்பாராது, உரைகாரர் எவருங் 'கல்லாடத்'தினின்றும் மேற்கோள் ஒன்றேகொண்டு அதனை அவ் வுரைகாரர்க்குப் பின் னெழுந்த நூலென்று அழிவழக்குப் பேசுவார்க்கு, அங் ஙனமே பதினோராம் நூற்றாண்டின் கண்ணதான பெரிய புராணத்தினின்றும் மேற்கோள் காட்டாமைபற்றி அதனை யும் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த நச்சினார்க் கினியர்க்குப் பிற்பட்டதென்று கூறல்வேண்டும்; கம்ப ரிராமாயணத்தினின்று மேற்கோள் காட்டாமைகொண்டு அதனையும் அவர்க்குப் பிற்பட்டதென்றே கூறல்வேண்டும்;<noinclude></noinclude> lnqzdwj9ckcab9bweice4ufqwz90z4x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/318 250 649248 1953437 2026-07-13T08:05:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅo மாணிக்கவாசகர் காலம் வீரசோழியத்தினின்றும் மேற்கோள் எடாமையின் அதனையும் அவர் காலத்திற்குப்பின் வந்ததெனக் கூறல் வேண்டும். மற்று இந் நூல்களெல்லாம் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவை யென்பது காலவாராய்ச்சியில் நன்கு புலனாதலின், அவர் அவற்றை மேற்கோளாயெடாமை ஒன்றையே பற்றிக்கொண்டு அந் நூல்களை அவர் தமக்குப் பிற்பட்டவை என்று உரைத்தல் கூடுமோ? கூடா தன்றே; அதுபோலவே, உரைகாரரால் மேற்கோளாக எடுக்கப்படாமை ஒன்றையே ஏதுவாய்க் கொண்டு, 'கல்லாடம்' அவர் தமக்குப் பிற்பட்ட காலத்த தென்றல் வழுவுரையா மென்க. அதனை அவ்வாறுரைப் பதற்கு வேறுபல ஏதுக்களும் உளவாயினல்லது, அங்ஙன முரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. ளாக எடா இனிச், சிவபிரான்மாட்டும் அவனடியார்மாட்டும் பேரன்பு உடையராகக் காணப்படுங் 'கல்லாட' நூலாசிரி யர், காரைக்காலம்மையார், மூர்த்திநாயனார் முதலியோ ரைத் தம்மருமைச் செய்யுட்களிற் குறிப்பிட்டவாறு போலச், சிவபிரான் முழுமுதற்றன்மையை இத்தென்றமிழ் நாடெங்கும் நிறுவித் திகழ்ந்த அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலாயினாரைத் தம் செய்யுட்களில் எங்குங்குறிப் பிடாமையின், அவர் மூவர்க்கும் முன்னிருந்தா ரென்பது ஒருதலை. #தென்னை! உரையாசிரியர் எவரும் மேற்கோ டாததுகொண்டே கல்லாடநூலை அவர்க்குப்பின் வைத்தல் ஆகாதெனக் கூறும் நீஷிரே, அப்பர் சம்பந்தர் சுந்தரரைக் குறிப்பிடாமை கொண்டே அந்நூலை அவர்க்கு முன்வைத்தல் வேண்டுமென வுரைத்தல் முன்னொடுபின் முரணாமன்றோவெனின்; அவ் வியல்பினை ஒரு சிறிது விளக்குதும்: இன்மையேது எவ்விடத்து வலிவுடையது, எவ்விடத்து வலியில்லது எனப் பகுத்தாராய்ந்து, வலி வுடையவிடத்து அதனை ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு முடிபுக்கு வருதல்வேண்டும். உரையாசிரியர்கள் பண்டைக்காலத்து இலக்கண இலக்கியங்களையே மேற் 1. Negative evidence. ஒரு<noinclude></noinclude> fwvqx61bjtggex5bw45nzr9cpp58rh6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/319 250 649249 1953438 2026-07-13T08:05:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் கஅக கோளாகக்கொண்டு உரையெழுதுங் கடப்பாடு உடையர் என்பது, தமக்கு முற்பட்ட இடைக்காலத்திலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கோள் எடாமையால் நன்கு பெறப் படுதலின், அவர்கள் கல்லாடத்தினின்று மேற்கோள் காட்டாமைபற்றி அதனை அவர்கட்குப் பின்னெழுந்த தென்றல் சாலாது; அதனால், இவ்விடத்து 'இன்மையேது' வலிவுகுன்றி நிற்கின்றது. மற்றுக், கல்லாடம் இயற்றிய ஆசிரியர் சிவபிரான்மாட்டும் அவனடியார் மாட்டும் போன் புடையரென்பது அவரருளிச்செய்த பாக்களால் நன்கு தெளியக்கிடத்தலின், அவர், அப்பர் சம்பந்தர் சுந்தரர் இயற்றிய அரும்பெருஞ் செயல்களை எடுத்து ஓதாமைக்கு ஓர் ஏது வேண்டுமன்றே; அவர் அங்ஙனம் அவர்களை ஓதா துவிட்டமைக்கு வேறோர் ஏது வேறு ஒருவாற்றானும் பெறப்படாமையின், ஈண்டு 'இன்மையேது' மிகவும் வலிவு பெற்று நின்று கல்லாட நூலாசிரியர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் மூவர்க்கும் முற்பட்ட காலத்திருந்தா ராதலைப் பெறுவிக்கும்; இங்ஙனமாக 'இன்மையேது'வின் வலிவறிந்து முடிவுகாண வல்லார்க்கு யாங்கூறியது முன் னொடுபின் முரணாமை நன்குவிளங்கா நிற்குமென்க. அஃதொக்குமாயினும், சுந்தரமூர்த்தி நாயனார் காலத் தவரான சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பாணபத்திரர் வழியே சிவபிரான் 'திருமுகப்பாசுரம்' எழுதிவிட்ட வா லாறு ஒன்று கல்லாடநூலின் கரு-ஆம் செய்யுளிற் காணப்படுதலின், அதனைக், குறிப்பிட்ட அந் நூலாசிரியர் சுந்தரமூர்த்திகட்குப் பிற்பட்டவரென்பது பெறப்படுமென எதிர்ப்பக்கத்தவர் கூறினாராலெனின்; அது பொருந்தாது; அமண் மதம் புகுந்து, இறைவன் தந்த வயிற்றுவலியால் அறிவு தேறிச் சைவசமயந் தழீஇச் "சொற்றுணை வேதி யன்" என்னுந் திருப்பதிகம் ஓதித், தம்மை அமணர் கட்டி வீழ்த்திய கல்லையே புணையாகக்கொண்டு கடலைக் கடந்து கரையேறி, இறைவனருளாற் பல செயற்கருஞ் செயல்களெல்லாஞ் செய்து, திருக்கோயில்கடோறுஞ் சென்று செந்தமிழ் வளமும் அன்பின் பெருக்குந் துளும்புச் LOT.-13<noinclude></noinclude> 4i8m0bphl3e7ihx5od5ymfba2n6osnx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/320 250 649250 1953439 2026-07-13T08:05:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅஉ மாணிக்கவாசகர் காலம் திருப்பதிகங்கள் கட்டளையிட்டுத் திருவருளில் மறைந்த அப்பரையும், மூன்றாம் ஆண்டு செல்கின்ற இளங் குழந்தையா யிருந்துழியே இறைவனையும் இறைவியையுங் கண்ணெதிரே கண்டு அவர் தந்த அருட்பாலை யுண்டு அருந்தமிழ்பாடிச், சமணர் இட்ட தீக்குத் தம்மையுந் தம்மடியரையுந் தப்புவித்துப், பாண்டியன் வெப்புநோய் தீர்த்தும், தீயில் இட்டெடுத்த பச்சேட்டானும் வைகை நீரின் எதிரேறிச் செல்லவிடுத்த திருப்பதிகவேட்டானும் முழுமுதற் கடவுளின் திருவருட்டுணையை உலகறிய நாட்டி யும் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், எல்லாருங் காணத் திருமணப்பந்தலிலே இறைவனே ஓர் அந்தணவடிவிற் றோன்றி ஆவணங்காட்டி மணத்தைத் தடுத்து ஈர்த்துச் சென்று திருவெண்ணெய் நல்லூரில் தம்மை ஆட்கொண்டு மறையும் பெரும்பேற்றினைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரையும் குறிப்பியாது, காரைக்கால் அம்மையாரையும் மூர்த்தியாரையும் பிட்டு வாணிச்சியை யும் திருவாதவூரர் பொருட்டு நிகழ்ந்த நரிபரித் திருவிளை யாடலையும், இவை போன்ற வேறு சில பழையவற்றை யும் மட்டும், சிவநேயம் சிவனடியார் நேயம் மிக்க கல்லாட நூலாசிரியர் குறிப்பிட்டது என்னையென்று அமைதி யோடு ஆராய்ந்து காணமாட்டுவார்க்கு, அக் கல்லாட நூலாசிரியர் சுட்டிய 'சேரலன்'சுந்தரமூர்த்திகள் காலத்த வன் அல்லன் என்னும் உண்மை உரம்பெற்று விளங்கித் தோன்றும். அற்றேற், பெரும்பற்றப்புலியூர் நம்பியார் திருவிளை யாடலும் பெரியபுராணமும் பாணபத்திரர் இறைவன் றந்த திருமுகங்கொண்டு சென்றது சேரமான் பெருமா ளிடத்தேயாமென்று கூறிய தென்னையெனின்; நம்பியார் திருவிளையாடல் அச் சேரமன்னனைச் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவன் என்று யாண்டும் ஓதுகின்றிலது. அத் திருமுகப்பாசுரத்திலும் 'செருமா உகைக்குஞ் சேரலன் காண்க" என்று சொல்லப்பட்டதே யன்றிச், 'சேரமான் பெருமாள்' என்றாவது, 'கழறிற்றறிவார்' என்றா "<noinclude></noinclude> 6dzwnt3oua2v6yb1jvaapeo1lteuaej பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/321 250 649251 1953440 2026-07-13T08:05:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுத்தல் கஅங வது சொல்லப்படவில்லை. திருமுகப்பாசுரத்துள் அவ்வாறு சொல்லப்படாவிடினும், அவ் வரலாற்றினைக் கூறும் திரு விளையாடல்' ஏழாஞ் செய்யுளில் "நிலத்துயிர் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான்காண்" என்று நம்பியாராற் சொல்லப்படுதல் என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமாளுக்கே கழறிற்றறிவார்' என்னும் பெயர் உரித் தாதல் "கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன் ” என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத் தொண்டத் தொகையுள் அருளிச்செய்யுமாற்றாற் பெறப் படுகின்ற தாலெனின்; பெரும்பற்றப் புலியூர் நம்பி தாங் கூறிய கடவுள் வாழ்த்தில் "மாலை, முடிகொள் சுந்தரர் தாள் போற்றி" என்று வணக்கங் கூறி யிருத்தலின், அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்ட காலத்தே இருந்தாரென்பது நன்கு பெறப்படும். அங்ஙனம் பிற்பட்ட காலத்திருந்த அவர், பாணபத்திரர் காலத்தவரான சேர மானை எடுத்துக் கூறுகின்றுழி, அவ்வரசனும் சுந்தர மூர்த்தி தோழரான சேரமான்பெருமாளும் 22 ஒருவரே போலும் எனச் சிறிது மயங்கியே, திருத்தொண்டத் தொகையுட் போந்த 'கழறிற்றறிவார்'' என்னும் பெயரை யெடுத்துக் "கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந் திரங்கும் என அஙஙனம் வினைப்படுத்து ஓதினார். அவ் வாறு ஓதினும், தமக்கு முன்னிருந்த நூல்களில் அவ் விரண்டு சேரமன்னரையும் ஒருவராக்குதற்குப் போதிய சான்று காணாமையின் ஐயுற்றுத், திருத்தொண்டத் தொகையிற் போலக் 'கழறிற்றறிவார்' என்பதனை அம் மன்னர்க்குப் பெயராக உரையாது, கழறுஞ்சொற்களை அனைத்தையும் அறிந்திரங்கும் என அச்சொற்றொடரை வினைப்படுத்துச் 'சேரமான்' என்னும் பெயர்க்கு அடை மொழியாக்கினார்.இவ்வாறு பெரும்பற்றப்புலியூர் நம்பியார் அச் சொற்றொடரைப் பெயராகவுரையாது, ஒரு பெயர்க்கு அடைமொழியாக்கிக் கூறு,தலானும், பாணபத்திரர் காலத் 1. திருமுகங்கொடுத்த திருவிளையாடல்.<noinclude></noinclude> b4v401wd990awc57crzm026jpiwld3r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/322 250 649252 1953441 2026-07-13T08:05:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅச மாணிக்கவாசகர் காலம் திருந்த சேரமான் சுந்தரமூர்த்திகட்குத் தோழராய் அவ ரோடு கைலாயத்திற்கு உடன்சென்ற சேரமான் பெரு மாளேயாயின் அச் சிறப்பினை அவர் கூறாதுவிடா ராகலா னும் இவ் அடைமொழித் தொடரின்கண் வந்த இரண்டு சொல்லொப்புமைபற்றி அவ் விரண்டு சேரமன்னரும் ஒருவரேயெனத் துணிதல் சிறிதும் பொருந்தாதென்க. அற்றாயினும், முன்னர் எடுத்துக்காட்டிய கல்லாடச் செய்யுட்பகுதியிற் "பரிபுரக்கம்பலை இருசெவி யுண்ணுங், குடக்கோச் சேரன்': என அச் சேரமன்னற்கு அடை மொழியாய்ப்போந்த சொற்றொடரே, நாடோறும் இறை வற்கு வழிபாடாற்றுங் காலங்களிலெல்லாம் இறைவன் இயற்றுந் திருக்கூத்தினால் ஒலிக்கும் இறைவன் காற் சிலம்பொலியினைக் கேட்டவர் சேரமான்பெருமாளேயன்றி வேறு பிறர் அல்லர் என்பதனைக் காட்டும். இதற்குப் பெரிய புராணத்தின்கட் காணப்படும் அவர் வரலாறும் சான்றாயிருத்தலின், கல்லாடச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழரான சேர மான் பெருமாளே யாவரெனின் அதுவும் பொருந்தாது. பெரியபுராணத்தின்கட் கூறப்பட்ட வரலாறுகள் அதற்கு முற்பட்ட நூல்களிற் காணப்படாமையோடு அவற்றொடு மாறுகொண்டும் நிற்குமாயின் அவை கொள்ளற்பாலன அல்ல. சேரமான் பெருமாள் நாடோறுந் தாம் ஆற்றிய இறைவழிபாட்டு முடிவின்கண் இறைவனார் திருச்சிலம் பொலி கேட்டுவந்த துண்டாயின் அப் பெருஞ் சிறப்பினைப், பெரிய புராணத்திற்கு முற்பட்டு அதற்கு முதல் நூலாய் விளங்கிய 'நம்பியாண்டார் நம்பி திருவந்தாதி' கூறியிருத் தல்வேண்டும்; மற்று அதைப்பற்றிய குறிப்பினை அது சிறிய தாயினுங் கூறக்கண்டிலம். அற்றன்று, சுந்தரமூர்த்தி நாய னார் அருளிச்செய்த திருத்தொண்டத் தொகைக்கு' வகை யாக நம்பியாண்டார் நம்பி 'திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றியருளினாராகலிற், சுருக்க நூலாகிய அதன்கண் அது கூறப்படாமைபற்றி இழுக்கில்லை; அந் நூலின் விரிவாக இயற்றப்பட்ட 'பெரியபுராணத் தின்கண் அவ்<noinclude></noinclude> 4fmbc0kxpn7q62eqdzdkhs149gavbex பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/323 250 649253 1953442 2026-07-13T08:06:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுத்தல் கஅரு அது சேரமான் வரலாறு காணப்படுதலே மரபாமாலெனின்; 'திருவந் தாதி' சுருக்க நூலாயினும், வழிபாட்டு முடிவின்கண் இறைவன் காற்சிலம்பொலியினைக் கேட்டலாகிய பெருஞ் சிறப்புச் சேரமான்பெருமாள் நாயனார்க்கு வாய்த்திருந்த தாயின் அதனைக் கூறாது விடாது: என்னை? சுருக்க நூல்களெல்லாம் இன்றியமையாச் சிறப்புக்களைக் கூறு தலும், அங்ஙனமல்லாதவற்றைக் கூறாது விடுதலுங் கைக்கொண்டு நடத்தலானும்,விரிந்த நூல்கள் அச் சிறப்புக்களையும் அவற்றினுங் குறைந்த சிறப்புக்களையும் ஒருங்கு விளக்கிச் செல்லலானும் என்பது. இறைவன் திருச்சிலம்போசை கேட்குந் தனிப்பெருஞ் சிறப்பு எனைச் சிறவாதவற்றைப்போல் விடற்பால தன்றாகலின், தன்னைத் 'திருத்தொண்டர் திருவந்தாதி' பெருமாள் வரலாற்றில் எடுத்துரையாது விட்டமை பெரி துங் கருத்துறற்பாலதாம். அதனால், சேரமான்பெருமாள் நாயனார்க்கு முன்னிருந்தோரான சேரமன்னருள் ஒருவரே தாம் இயற்றும் வழிபாட்டு முடிவின்கண் இறைவன் காற்சிலம்பொலியினைக் கேட்டவராதல் வேண்டும். அது பற்றியே அக் குறிப்பு ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் கண்ணதாகிய 'கல்லாடத்'தின்கட் காணப்படுவதாயிற்று; இக்கல்லாடநூல் சுந்தரமூர்த்தி தோழரான சேரமான் பெருமாட்குப் பிற்பட்டதாயின், சுந்தரமூர்த்தி நாயனார்க்குச் சேரமான்பெருமாள் தோழராம் உரிமையினை உரையாது விடாது. அற்றேற், பழைய சேரமன்னருள் அங்ஙனம் இறை வன் திருவடிச் சிலம்போசை கேட்டார் யாவர் எனவும், அது காட்டாக்கால் எமதுரை கொள்ளற்பாலதாமோ எனவும் எதிர்ப்பக்கத்தவர் ஒருவர் வினவினார். பழைய சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை முறையாக வகுத்துக் கூறும் நூல்கள் உளவாயினன்றே அவ்வாறு வினா நிகழ்த்தலாம். எம் முன்னோரோ, வரலாற்று நூல் களின் அருமை தெரிந்து அவற்றை வரைந்துவைக்குங் கடப்பாடு உடையரல்லர். அதனாற் பண்டைக்காலத்திற் செங்கோல் ஓச்சிய அரசர்கள் வரலாறும், அவர் காலத்<noinclude></noinclude> fjdbrqah14zuu3on7fklhaqui38qwbt பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/324 250 649254 1953443 2026-07-13T08:06:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅசு மாணிக்கவாசகர் காலம் திருந்த புலவர்கள் வரலாறும், அவரியற்றிய நூல்களின் வரலாறும், அவ்வக்காலத்து மக்களின் நடையுடை நாகரிக வரலாறும் பிறவும் முறையாக உணரப் பெறுகின்றிலேம். பண்டைநாளில் இயற்றப்பட்ட எண்ணிறந்த அருந்தமிழ் நூல்களில் இறந்தனபோக, எஞ்சியிருந்தனவற்றுள்ளும் அச்சியற்றி வெளிப்படுத்தப் பட்டனவற்றின்கணிருந்து அரிது முயன்று திரட்டப்படுங் குறிப்புக்கள் சில பலவற் றைக்கொண்டே பழைய வேந்தர், புலவர், நூல்கள், மக்கள், மக்களின் வழக்கவொழுக்கங்கள் முதலியவற்றைச் சிறிது சிறிதா அறியப் பெறுகின்றேம். இந் நிலைமையில், அங்ஙனம் இறைவன் திருவடிச் சிலம்பொலி கேட்ட பழைய சேரமன்னர் எவர் என வினாதலும், அவரை இன்னார் தாம் எனக் காட்டாவிடின் எமதுரை கொள்ளற்பால தன்றென மொழிதலும் வெறும் போலியேயாம். இறைவனது திரு வடிச் சிலம்போசை கேட்ட சேரமன்னர் ஒருவரின் குறிப்புக் கல்லாடத்துக் காணப்படுதலின், அஃது எம்மாற் புதி தாகப் படைத்திட்டுக்கொண்டு சொல்லப்பட்டது அன் றென அவர் தெளியக்கடவர். இனிச், சேரமான் பெருமாளைத் தவிரச், சிவபிரான் மாட்டுப் பேரன்புடைய சேரமன்னர் வேறு உளரெனக் கூறுவாரைக் காணேம் என எதிர்ப்பக்கத்தவர் ஒருவர் தாம் சேர மன்னர் எல்லார் வரலாறுங் கூறக் கேட்டார் போல் நெகிழ்ந்துரையாடினர். முற்காலத்திருந்த சேர மன்னர்களும் அவர் வரலாறுகளும் பெருக அறியக்கூடா திருக்கும் இந் நிலையில் இவ்வாறுரை நிகழ்த்தல் பெரிய தோர் இழுக்காம். மேலும், சிலப்பதிகார நூலாசிரிய ரான இளங்கோவடிகளின் தமையனும், புகழோங்கிய வெற்றிவேந்தனும், கற்பின் கிழத்தியாகிய கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்தவனுமான சேரன்செங்குட்டுவன் சிவ பெருமான் திருவருளாற் றோன்றினவனென்பது நன்கு விளங்கச், "செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்,”<noinclude></noinclude> t4r5dk3dbahykz23lufflni6u7bg4rq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/325 250 649255 1953444 2026-07-13T08:06:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் கவுஎ என்று சிலப்பதிகாரங் கூறுமாற்றால், இவனைப் பெற்ற சேரலாதன் என்னுஞ் சேரமன்னன் சிவபிரான் றிருவடிக் கண் மெய்யன்புடையவனாதல் இனிது பெறப்படும்.இனி, அவ்வாறு பிறந்தருளிய அச் செங்குட்டுவனும் சிவபிரானை யன்றி வேறெதனையும் வணங்காதவனென்பது, அவன் வடநாடு நோக்கிச் செல்லுங்கால் அவன் அப் பெருமானை வணங்கினமை கூறும், "நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு." என்னும் அந் நூலின் அடிகளால்" தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, ஆடகமாடத் தறிதுயில் அமர்ந்த திருமாலின் சேடத்தைச் சிலர் கொண்டுவந்து கொடுத்து வணங்கச், செங்குட்டுவன் அச் சேடத்தை ஏற்றுத், தன் முடி சிவபிரான் திருவடியைத் தாங்குவதொன்றாகலின் அதனை அதன்கண் அணிதல் ஆகாதெனக் கருதித், தன் றோள்கள்மேல் அணிந்தனன் என்பது தெள்ளிதிற் புலப்பட, " ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்." என்று அந்நூலே கூறுதலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. ஆகவே, சேரமான் பெருமாளைத் தவிர அவர்தம் முன்னோ ரில் எவருஞ் சிவபிரான்மாட்டுப் பேரன்புடைய ரல்லரெனக் கிளக்கும் எதிர்ப்பக்கத்தவர் கூற்றுப் பொருந்தாக் 1. கால்கோட்காதை, கூஅ, கூதி, 2. கால்கோட்காதை, இசு -எ. 3. கால்கோட்காதை, சுக - சுஎ<noinclude></noinclude> 1pk8cxi4s4vpciza6n51phm0myvk347 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/326 250 649256 1953445 2026-07-13T08:06:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅஅ மாணிக்கவாசகர் காலம் கூற்றாய் ஒழிதல் காண்க. இதுகாறுங் கூறியவாற்றாற், சுந்தரமூர்த்தி தோழரான சேரமான்பெருமாட்கு முன் னிருந்த சிவனடியாரான சேரமன்னர் மற்றொருவரே தாம் ஆற்றும் வழிபாட்டு முடிவிற் சிவபிரான் திருச்சிலம்பொலி கெட்டவராதல் வேண்டுமென்பதூஉம்,சுந்தரமூர்த்தி களைக் குறிப்பிடாத 'கல்லாடம்'தான் குறிப்பிட்ட அச் சேரமன்னர் சேரமான்பெருமாள் அல்லரென்பஉ தூம் நன்கு பெறப்படும்; பெறப்படவே, அக் கல்லாடநூல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்டதாகாமல், அவர்க்கு முற்பட்டதாதலுந் தானே பெறப்படும். முற்பட்டதாகிய 'கல்லாடநூலிற்' காணப்பட்ட "பரிபுரக் கம்பலை யிருசெவி யுண்ணுங், குடக்கோச் சேரன் " என்னுங் குறிப்பினையே 'பெரியபுராணம் 'சேரன் என்னும் பெயரொற்றுமை பற்றி மயங்கி அதனைப் பிழைபடத் திரித்தெடுத்துச் சுந்தர மூர்த்திகள் தோழரான சேரமான்பெருமாண்மேல் ஏற்றி யுரைப்ப தாயிற்றென்று உணர்ந்துகொள்க. ச. சிவனடியார் பலர் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படாமை என்று இனி, இறைவன் றந்த திருமுகப்பாசுரம் பெற்றுச் சென்ற பாணபத்திரர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்திற்கும் முற்பட்டவராவரென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்: திருஞானசம்பந்தப் பெருமான் திருவாலவா யில் அருளிச்செய்த "ஆலநீழல் உகந்த" என்னுந் திரு வியமகப் பதிகத்தில் "நக்கமேகுவர்' என்னுஞ் செய்யுளில் "தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே" பாணபத்திரர் பொருட்டு இறைவன் இசைபாடின்மை அறிவுறுத்தருளினார். 'தாரம்' என்பது குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையுள் முதற்றோன்றும் இசையாகும். "இக் குரன்முதல் ஏழினும் முற்றோன்றியது தாரம்' என்றார் அடியார்க்கு நல்லாரும்.1 இஃது அவ் வுரைகாரர் எடுத்துக்காட்டிய, 1. சிலப்பதிகாரம், வேனிற்காதை, உஉ<noinclude></noinclude> gw9h7btcy12jhas1zk7b7tyvnqvw5zu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/327 250 649257 1953446 2026-07-13T08:06:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர் கூறப்படாமை கஅ "தாரத்துள் தோன்றும் உழையுழை உள்தோன்றும் ஒருங் குரல்குரலின் உள்தோன்றிச் சேரும் இளி உட்டோன்றுந் துத்தத்துள் தோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு.'' வன என்னும் பழம்பாட்டினாலும் நன்கறியப்படும். இத் 'தாரம்' என்னுஞ்சொல் ஆகுபெயராற் சா.தாரிப் பண்ணினை உணர்த்தும் என்று யாங் கூறியதனை இடர்ப்படுபொருள் என்று கூறினாரும் உளர். அணுக்கப்பொருளில் வரும் ஆகுபெயர்க்கும்,அகன்ற பொருளில்வரும் ஆகுபெயர்க்கும் வேறுபாடு காணும் இலக்கணவறிவு தமக்கு இல்லாமை யின், அவர் யாம் உரைத்த பொருளை இடர்ப்படுபொருள் என்றார். அவர் இலக்கணவறிவு நிரம்பப் பெறாதவர் என் பதற்கு, அவரது 'தமிழ்வரலாற்'றில் அவர் தாமாக எழுது இலக்கணப் பிழைகள் நிறைந்தன வாயிருத்தலே சான்றாம். அதுகிடக்க. ஒரு சினைப்பொருளின் பெயர் அதன் முதலுக்காகி வருதலும், ஒரு நிறத்தின் பெயர் அந் நிறத்தினையுடைய பொருட்கு ஆகிவருதலும் அணுக்கப் பொருளுடைய ஆகுபெயராம். என்னை ? சினையும் அதன் முதலும், பண்பும் பண்பியும் ஒன்றைவிட்டொன்று பிரியாத தற்கிழமைப் பொருள் களா யிருத்தலின். மருக்கொழுந்து என்னும் ஓருறுப்பின் பெயர் அதனையுடைய முழுப்பூண்டிற் கும் பெயர் ஆகிவரும்; நீலம் என்னும் நிறத்தின் பெயர் அதனையுடைய நீலப் பூவுக்கும் பெயர் ஆகிவரும். இங் ஙனமே, ஏழிசையுள் ஒன்றாகிய 'தாரம்' என்பதன் பெயரும் அதனை ஓர் உறுப்பாகவுடைய 'சாதாரிப்பண்'ணாகிய முதலையு முணர்த்துதல் நெருங்கிய தொடர்புடைய ஆகு பெயர்ப் பொருளாகும். இனிக், கங்கையின்கண் வேடச்சேரி, கட்டில் கூப் பிட்டது என்றாற்போல்வனவற்றுட் 'கங்கை' என்பது கங்கைக் கரையினையும், 'கட்டில்' என்பது கட்டிலுள் ளாரையும் உணர்த்துதற்கண், இயற்பெயர்ப் பொருட்கும் ஆகுபெயர்ப் பொருட்கும் அத்துணை நெருக்கமின்மையின் அவை அகன்ற பொருட்கண் வந்த ஆகுபெயராயின.<noinclude></noinclude> auju21tk1z3j1ac9f47no1i3w4pxwxo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/328 250 649258 1953447 2026-07-13T08:06:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் அகன்ற பொருட்கண் வரும் ஆகுபெயரும், ஆக்கியோன் கருத்தை ஒட்டிப் பொருளுரைக்குங்கால் ஒரோவழி இன்றி யமையா ாது வேண்டப்படுவதே யாகும். இவ்வாறு ஆக்கி யோன் கருத்துக்கு மாறாகாமற் பொருளுரைக்கும்வழி வரும் ஆகுபெயர்ப் பொருளையுங்கூட இடர்ப்படு பொரு ளென்று கூறி விடுபவர் தொல்லாசிரியர் நூலுரைகளிற் பயின்றறியா தவரே யாவரென்பதனை நிலைநிறுத்தும். 6 இனித் தாரம் என்பதற்குச் சாதாரிப் பண்ணெனப் பொருள்கூறுதல் இடர்ப்படுபொருளேயா மென்று கொள் வார்க்குச், சாதாரியென்று சிறப்புப் பொருள் கூறாது, தாரமாகிய இசையென்றே பொருள் கொண்டு 'இறைவன் பாணபத்திரர் பொருட்டு அருளோடு இசையைப் பாடிச் செலுத்தினன்' என்று நேர்பொருளே கூறினும், அதுவும் இறைவன் இசைபாடினமையையே அறிவிக்கின்றதன்றோ? தாரம்' ஏழிசையுள் ஒன்றாகலின் அதற்குச் சாதாரி என்று பொருளுரைப்பினும், அன்றித் தாரமாகிய இசை யென்றே பொருளுரைப்பினும் அஃது இசையென்னும் பொருளிற் றீர்ந்து நில்லாமை காண்க. ஆகவே, அஃது இடர்ப்படு பொருளாதல் யாண்டையதென்க. இனித் 'தாரம்' என்பதற்கு எவ்வகையான பொரு ளுரைத்தல் ஆக்கியோன் கருத்துக்கு இயைந்ததாமென்ப தனை ஆராய்ந்து காண்பாம். தாரம் என்னும்சொல் தமிழினும் உளது; வடமொழியினும் உளது. திருஞான சம்பந்தர்க்கு முற்பட்ட பழைய தனித்தமிழ் இலக்கியங் களில் எல்லாம் 'தாரம்' என்னுஞ் சொல்லுக்குப் 'பல பண்டம்' என்னும் பொருளும் 'ஏழிசையுள் உரத்த ஒலி' என்னும் பொருளுமே காணப்படுகின்றன. இவ்விரண்டு பொருளிற் 'பலபண்டம்' என்னும்பொருள் வடமொழியில் உள்ள 'தாரம்' என்னுஞ் சொல்லுக்குக் காணப்படாமை யின், அப் பொருளையுணர்த்தும்வழி, அது தனித்தமிழ்ச் சொல்லாதல் பெறுதும். இனி, ஏழிசையுள் உரத்த ஒலியை உணர்த்தும் 'தாரம்' என்னுஞ்சொல் வடமொழிக் கண் உளதாயினும், இசையின் இலக்கணங்க ளெல்லாந்<noinclude></noinclude> qazf3io4mhklpu29lujur5uzl2j3iuw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/329 250 649259 1953448 2026-07-13T08:06:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ களை சிவனடியார் பலர் கூறப்படாமை ககூக ஓசையை தமிழ் நூல்களி லிருந்தெடுத்தே வடமொழிக்கண் எழுதப் பட்டன வென்று வடமொழிக்கண் முதன் முதல் இயற்றப் பட்ட இசையிலக்கண நூல் கூறுதலின், ஏழிசையில் உரத்த ஒலியையுணர்த்தும் 'தாரம்' என்னுந் தமிழ்ச் சொல்லே வடமொழிக்கண்ணுஞ் சென்றதென்பது தெளி யப்படும்.' இனி, இச்சொல் உரத்த ஓசையை யுணர்த்து மிடத்தும் ஏழிசையுள் ஒன்றாகிய உரத்த யுணர்த்தி வருதலே பழைய தமிழ்நூல்களிற் காணப்படு கின்றதல்லாமல், உலகத்தில் நிகழும் ஏனை உரத்த ஒலி உணர்த்துதல் அவற்றிற் காண்கின்றிலம். அவ் வாறாகவும், எதிர்ப்பக்கத்தவர், 'இறைவன் இடைவெளி யில் உரத்த வோசையெழுப்பி நீலகண்ட யாழ்ப்பாணர்க் குப் பொற்பலகை இடுவித்ததனை உணர்த்தாதோ?" என்று அச் சொல்லுக்கு இவ்வளவு பொருளும் வலிந்து கொண் டார். இசையுள் ஒன்றை உணர்த்தும் அச்சொல் சாதாரிப் பண்ணுக்கு ஆம் என்ற எம துரைப்பொருளை இடர்ப்படு பொருள் என்று குற்றங் கூறிய இவர், 'தாரம்' என்னுஞ் சொல்லுக்குப் பழைய நூல்களிற் காணப்படாத பொருள் களையெல்லாந் தமக்குத் தோன்றியவாறு புகுத்தித் தம் மனம்போனபடி யுரைக்கும் உரை தான் இடர்ப்பாடில்லாத உரைபோலும்! முதலில் இவர் இச் சொல்லுக்குப் 'பொது வான உரத்த ஓசை' என்று தாமாகவே ஒருபொருள் சொல்லிக்கொண்டார்; அதன்பின் அவ் வுரத்த ஓசை வான்வெளியில் இறைவன் எழுப்பினதென்றார்; எதன் பொருட்டு என்பார்க்கு, நீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் உ 1. இற்றைக்கு ஆயிரத்து நானூறாண்டின் முன் வடமொழி யில் இசைநூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்ப தாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்கதேவரும் தமிழிசையி விருந் தெடுத்தே வடமொழிக்கண் இசை வகுக்கப்பட்டதெனக் கூறினா ரென்பர் இவ்வாராய்ச்சிவல்ல விருதைச் சிவஞானயோகிகள். 2. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வட மொழிக்கட் சென்ற உண்மை ஆபிரகாம்பண்டிதர் மிகவிரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்தசாகரம் என்னும் இசைத்தமிழ் நூலில் நன்கு விளக்கிக்காட்டப்பட் டிருக்கின்றது.<noinclude></noinclude> kut58bnmfkuc8p8q1s28pjbj9mfb6ii பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/330 250 649260 1953449 2026-07-13T08:06:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூஉ மாணிக்கவாசகர் காலம் பொற்பலகை இடுவித்தற் பொருட்டு என்றுஞ் சொல்லிக் கொண்டார். "தாரம் உய்த்தது பாணற் கருளொடே' என்னுந் திருஞானசம்பந்தப் பெருமா 65T ருளிய சொற் றொடரிற்போந்த 'தாரம் உய்த்தது' என்பதற்கு இவர் கூறும் இவ்வளவு பொருளும் வலிந்தபொருளோ, 'இசை யைப் பாடியது' என்னும் எமதுரை வலிந்தபொருளோ என்று ஒப்பிட்டுக் காணவல்ல சிறிதறிவுடையார்க்கும் எமதுரையே நேர்பொருளாதல் தெற்றென விளங்காநிற் கும். திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஏறியிருந்து பாடுதற்கு இருக்கையாக இறைவன் பலகை இடுவித்தனன் என்று திருஞானசம்பந்தப் பிள்ளையார் கூறல் வேண்டினாராயின், "தட்டும் உய்த்தது பாணற் கருளொடே' என்று பாடித் தமது கருத்தை ஐயமற விளங்க வைத்திருப்பர். 'தட்டு' என்னுஞ்சொற் 'பலகை' எனப் பொருள்படுதல், பழைய திவாகரத்துள் "தட்டியம் பலகை தட்டுமா வட்டணை ” எனப் போந்த சூத்திரத்தால் நன்கறியப்படும். 'தட்டு' என்னும் இச் சொல்லைவைத்துக் கூறுதலாற் செய்யு ளோசையுஞ் சிதையாது, மோனையுங் கெடாது. இங்ஙனம் எல்லாவாற்றானும் இசைந்து பலகை யெனும் பொருளை யும் தெளிவுபெறக் காட்டும் 'தட்டு' என்னுஞ் சொல்லை விடுத்து, இசையை யுணர்த்தும் 'தாரம்' என்னுஞ் சொல்லைவைத்துத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்தமையானே, இறைவன் பாணபத்திரர் பொருட்டு இசைப்பாடின அருட்டிறத்தைக் குறிப்பித்தலே அவர்தங் கருத்தாதல் தெள்ளிதிற் புலனாம். பாணபத் திரர் பாடிய இசைக்கு உவந்து இறைவன் அவரது வறுமைதீரத் திருமுகப்பாசுரங் கொடுத்து அன்பனாகிய பழைய சேரமன்ன னொருவன்பால் விடுத்தருளிய குறிப் பினைத் திருக்கோளிலிப் பதிகத்தில் நாணமுடை வேதியன்'' என்னுஞ் செய்யுளிற் "பாணன் இசை பத் திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்" என்று பிள்ளை யார் கூறுதலானும், 'தார முய்த்தது பாணற் ளொடே' என்புழி அவர் குறிப்பித்ததும் பாணபத்திர ரையே யாதல் பெறப்படும். 46 கரு<noinclude></noinclude> 9z25699gn2eo31dqilkwm7augwtg140 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/331 250 649261 1953450 2026-07-13T08:06:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர்.......கூறப்படாமை இனித், திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்தும், அவர்க்கு முற்பட்ட காலத்தும் வழங்கிய பொருள்களில், 'தாரம்' என்னுஞ் சொல்லுக்குப் பொருள்காணாது, பொது வான வல்லோசை என்று அதற்குத் தாம் வேண்டிய வாறு பொருந்தாப் பொருளுரைத்து, மேலும் பலவற்றை வலிந்து வருவித்து ஆரவாரஞ்செய்த எதிர்ப்பக்கத்தவர் அவ்வளவில் அமையாது, தாரம் என்னும் அச்சொல்லுக் குத் தாம் அகராதியிற் கண்ட பொருள்களையெல்லாம் எடுத்துக்காட்டி, இங்ஙனம் பொருளுரைத்தல் ஆகாதோ? அங்ஙனம் பொருளுரைத்தல் ஆகாதோ? என்று வினா நிகழ்த்துகின்றார். இலக்கண இலக்கிய வரம்பில் நில்லா மலும், ஆக்கியோன் கருத்தை ஒட்டாமலும் எச் சொல் லுக்கு எப்பொருளதான் கூறலாகாது! இஞ்ஞான்றைத் தமிழ்ப்புலவரிற் பலர் ஆக்கியோன் கருத்தை அளந்து பாராது, அவனியற்றிய செய்யுட்குப் பத்துஉரை கூறு வேம், பதினாறுரை கூறுவேம் என்று தந்திறமையை வியந்துகூறுவர்! இவ்வாறு வியந்துரைக்குந் தமிழ்ப் புலவர்க்கும், சரித்திரவுண்மையை ஆராய்ந்து காட்டுவே மெனப் புகுந்து அதற்கு மாறாகப் பொருந்தாவுரை கூறி ஆரவாரம்புரியும் இவர்க்கும் வேறுபாடென்னை? நிற்க. 'தாரம்' என்னும் சொல்லுக்கு 'எல்லை' எனவும் 'பிளவு' எனவும் பொருள் உண்டு என்கின்றார். மொழியில் தகரவெழுத்துக்குரிய நான்கு ஓசைகளில் மூன்றாம் ஓசையில் நிற்குந் 'தார' என்னும் பெயர்ச்சொல் லுக்கே 'பிளவு' என்னும் பொருளும், நான்காம் ஓசையில் நிற்குந் 'தார' என்னும் பெயருரிச்சொல்லுக்கே 'எல்லை' என்னும் பொருளும் ஆரியத்தில் உளவாம். தமிழில் இது காறும் அகராதி எழுதினோர், மொழிநூல், வரலாற்று நூல்* என்னும் இவற்றின் உணர்வு வாய்ப்பப்பெறாதவராகை யால், இப்பொருளில் இச்சொல் தமிழ், மற்று இப்பொரு ளில் இஃது ஆரியம், இச்சொல் இன்ன காலத்து இப் பொருளில் வழங்கிற்று என்றெல்லாம் அவ்வச் சொற் 1. Philology. 2. Historical Science. அது வட<noinclude></noinclude> g01nupf1mwaro8byb1n6ywxxox4gcmg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/332 250 649262 1953451 2026-07-13T08:07:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககச மாணிக்கவாசகர் காலம் பொருளுண்மை ஆராய்ந்து காட்டும் அறிவாற்ற லுடைக் ரல்லர்; மற்றுத், தமிழினும் ஆரியத்தினுந் தாம் கண்ட கண்ட பொருள்களையெல்லாம் தாங் குறித்த சொற்களுய குக்கூறி எட்டை நிரப்பிவிடும் நீரர். இங்ஙனமாகவே, 'தாரம்' என்னுஞ் சொல்லுக்கும் அகராதிக்காரர் பொருள் களை எழுதி நிரப்பியிருக்கின்றனர்; அதனால் அவருரை கொள்ளற்பாற்றன்று. வடமொழியில் இருவேறு சொற்க ளாய் வழங்கிய 'தாரம்' என்பதற்கே 'எல்லை', 'பிளவு' என்னும் பொருள்கள் உளவாம். யாம் ஆராய்ந்து பார்த்த மட்டில் தமிழ்நூல்களில் இச்சொல் இப் பொருள்களில் வழங்குதலைக் கண்டிலம். பழைய நிகண்டு நூல்களாகிய திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி முதலியவற்றுள்ளும் இ சொல்லுக்கு இப்பொருள்களைக் காண்கிலம். இம் மூன்ற னுள் முற்பட்டதாகிய திவாகர நூலின் காலத்தே இச் சொல்லுக்கு நான்கு பொருள்களே வழங்கின; இதற்குத், "தாரம் அரும்பண்டம் வெள்ளி அதன்ஒளி }} சேரும் ஏழ்நரம்பில் ஓர்நரம்புஞ் செப்பும் என்று அந் நூல் நுவலுமாற்றால் விளங்கும். இந்நான்கு பொருள்களிலும் 'அரும்பண்டம்,' என்பதும், 'ஏழிசையுள் ஒன்று' என்பதுமே மிகப் பழைய தனித்தமிழ் நூல்களிற் காணப்படுத்தலின் அவற்றை முதலிலும் ஈற்றிலும் வைத்து, 'வெள்ளி', 'வெள்ளியினொளி' என்னும் வேறு இரண்டு பொருள்களும் வடமொழியிலிருந்து வந்தனவாக லின் அவற்றை இடையினும் வைத்து அஃது ஓதுதல் உற்றுநோக்கற்பாலது. மற்றுப், பிங்கலந்தை நூலின் காலத்திலோ இச் சொல்லுக்கு ஏழுபொருள்கள் வழங்க லாயினவென்பது, "வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் யாழின் நரம்பும் அரும்பண்டமும் வெண்டாதுந் தராவும் நாவுந் தாரம் என்ப." என்று அந்நூல் கூறுமாற்றால் விளங்கும். சூடாமணி நிகண்டும், "தாரம் வல்லிசை நாவெள்ளி தலைவி யோரிசை<noinclude></noinclude> e9m2nvgylwgsax4exvrnhfggkvo1ozv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/333 250 649263 1953452 2026-07-13T08:07:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர்....... கூறப்படாமை ககூரு கண்ணென்ப," எனக் 'கண்' என்னும் மற்றொரு புதுப் பொருளுஞ் சேர்த்துக் கூறுகின்றது. இந் நிகண்டு நூல் களினெல்லாங் காணப்படாத 'பிளவு', 'எல்லை' என்னும் வடமொழிப் பொருள்களைத், திவாகர காலத்தை யடுத்து வந்த பழந்தமிழ்ச் செல்வராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரது திருப்பாட்டிற் போந்த 'தாரம்' என்னுஞ் சொல்லுக்கு ஏற்றியுரைத்தல் பொருந்துமோ? இச் சொல்லுக்கு இவ் வேறுபொருள்களை ஏற்றுதல் ஒரு சிறிதும் பொருந்தாமையால், இப் போலிப் பொருள்கள் பற்றி எதிர்ப்பக்கத்தவர் உரைத்த ஏனையவும் பொருந்தாப் போலிகளாய் ஒழிதல் காண்க. }} இனி, இறைவன் பலகை இடுவித்தது பாணபத் திரர்க்கேயன்றித், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன் றென்பதூஉம் ஒரு சிறிது காட்டுதும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக்கோளிலி என்னுந் திருக்கோயிலுக்குச் சென்று கட்டளையிட்டருளிய திருப்பதிகத்துள், 'நாண முடை வேதியன் '" என்னுஞ் செய்யுளிற் "பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனக் குறிப் பித்தது இறைவன் பாணபத்திரர்க்குத் திருமுகங் கொடுத்ததையா தல், அவர் ஏறியிருந்து பாடுதற்குப் பலகை யிடுவித்ததையாதல்,அல்லது ஒருங்கே அவ் விரண்டையுமா தல் வேண்டும். 'பாணன் அன்பினால் இசைபாடிய அளவிலே இரங்கிக்கொடுத்தான்' என்ற தல்லாமற் கொடுத்தது இன்னதென்று கூறாமையாற், பாணபத்திரர்க்குத் திருமுகம் வழங்கியதும் பலகையிடு வித்ததுமாகிய இரண்டனையும் ஒருங்கு உய்த்துணர வைத்தலே பிள்ளையார் தந் திருவுளக்கருத்தாம். என்னை? 'பரிந்தளித்தான்' என்னும் வினைக்குச் செயப்படுபொருள் ஒன்றே கூறல் வேண்டினராயின் அதனைக் கிளந்து கூறி யிருப்பராகலானும், இறைவன் பாணபத்திரர்க்குப் பரிந் தளித்தன ஒன்றாகாமல் திருமுகமும் பலகையுமாகிய இரண்டாயிருத்தலின் அவ்விரண்டையும் ஆண்டுப் பெற வைத்தற்பொருட்டே இரண்டிலொன்றைக் கூறாது<noinclude></noinclude> a2g4ezir4xmjkushx3qpp60lzaov6ii பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/334 250 649264 1953453 2026-07-13T08:07:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கக மாணிக்கவாசகர் காலம் விட்டாராகலானும், 'சொல் இல்வழி இங்ஙனம் உய்த் துணர்தலே முறையாமென்பது சேவைரையர் முதலான பழைய உரைகாரர் கருத்தாகலானும் என்க. பாணபத்திரர் நழையில் மிக நினைந்து தமது கையில் ஏந்திய யாழ் ஈரத்தால் இயக்குதற்கு ஆகாதவாறிருந் தும், தாம் சிவபிரான் றிருவடிக்கண் வைத்த அன்பு சிறிதும் மாறாது இசைபாடுதல் கண்டு ஐயன் இரங்கி, நனையாமல் அவர் ஏறியிருந்து பாடுதற்குப் பலகையிடு வித்தானென்றே நம்பியார் திருவிளையாடலும் பிறவுங் கூறாநிற்கும். இஃதிவ்வாறிருப்பப், பெரிய புராணமோ, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவாலவாய் சென்று இறைவனெதிரில் இசைபாட, இறைவன் அவரது யாழை வைத்தற்குப் பொற்பலகை இடுவித்தானென்று கூறு கின்றது. திருஞான சம்பந்தப் பிள்ளையாரோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பலகை இடு வித்தனனோ, அன்றிப் பாணபத்திரர்க்குத்தாம் இறை வன் பலகை யிடுவித்தனனோ என்பது ஆராயற்பாற்று. பெரிய புராணத்துட் கூறப்படும் வரலாறுகளுள் ஐயம் வந்துழி, அதனை அகற்றுதற்கு அதற்கு முந்திய முத னூலாகிய நம்பியாண்டார் தம்பி திருத்தொண்டர் திருவந்தாதி கருவியாயிருந் துதவுகின்றது. இந்நூல், திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாற்றினைப் பின்வருமாறு ஒரே செய்யு ளாற் கூறுகின்றது: தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணளைநீள், சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரனருள் பெற்றவன் என்பர் இப் பூதலத்தே.'' இச்செய்யுள், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகங்களை<noinclude></noinclude> 0ouio46z9qt8l6r8qpfmn90oljz6421 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/335 250 649265 1953454 2026-07-13T08:07:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர் கூறப்படாமை ககள் இசையிலிட்டுப்பாடி இறைவனருளைப் பெற்றாரென்று மட்டுஞ் சொல்கின்றதே யல்லாமல், இறைவன் அவர்க்குப் பலகை யிடுவித்தானென்று ஒரு சிறிதாயினுங் கூறுகின் றிலது. அவர்க்குப் பலகையிட்டதுண்டாயின் அதனைப் புகலுதற்கு இச் செய்யுளில் இடம் மிகுதியுமிருக்கின்றது. 'தனையொப்பரும்,' 'தகும்புகழோன்,' 'ரினையொப்பரும், 'சினையொப் பலர்பொழில், 'என்பர் இப்பூதலத்தே முதலான அடைமொழித் தொடர்களை நீக்கிப், பலகை யிட்ட வரலாற்றை எளிதிற் கூறிவிடலாம். அங்ஙனம் ஒருவரலாறு அவர் பொருட்டு நிகழாமையானும், அவரது வரலாறெல்லாம் திருஞானசம்பந்தப் பிள்ளையாரோடிருந்து இசைபாடியதொன்றே யாகலானும், அதனைச் சொல்லுதல் சில சொற்களால் ஆகின்றமையானும், அவ்வாறு அடை மொழிகளை அழகுற நிரப்பிப் பாட்டை முடித்தாரென்பது. இவ்வாறு 'திருத்தொண்டர் திருவந்தாதி'யிற் காணப் படாத ஒருவரலாறு, அதற்குப் பின்வந்த பெரிய புராணத் துள் மட்டுங் காணப்படுமாயின் அது பெரிதும் ஆராய்ந்து நோக்கற்பாலதாம். மேலும், பெரிய புராணத்தின் மட்டுங் காணப்படும் அவ் வரலாற்றுக்கு மாறானதொன்று வேறொரு பழைய நூலிற் காணப்படுமாயின், அவ் விரண் டனையும் நன்காராய்ந்து எது கைக்கொள்ளற் பாலதோ அதனையே கொள்ளல் வேண்டும். ஆகையால், பாணபத் திரர்க்குப் பலகையிட்டதனையும், திருநீலகண்டர்க்கும் பலகையிட்டதனையும் ஒத்துநோக்குவாம்: மதுரையிற் பாணபத்திரர் செல்வவளத்தாற் சிறந்து வாழ்தல்கண்டு, அவர்க்கு உறவினரான ஏனைப் பாணரெல் லாம் அவர்மேற் பொறாமைகொண்டு அவரை வெறுப்ப, அதுகண்ட இறைவன் பாணபத்திரர்க்குள்ள பேரன் பைப் புலப்படுத்துவான் வேண்டிப், பெருங் காற்றோடு கூடிய பெருமழையினைப் பெய்விக்க, அதற்குப் பின்வாங் காது நள்ளிருளினுங் காலாற் றடவிக்கொண்டு கோயிலிற் சென்று, இறைவனெதிரே வெள்ளத்தினும் நின்றபடி யாய்ப் பாணபத்திரர் யாழினை இயக்கி இசைபாட, அது. LOIT.-14 மா<noinclude></noinclude> 57trlabj25vk2qtvpnhktv9awwro5qr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/336 250 649266 1953455 2026-07-13T08:07:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககூஅ மாணிக்கவாசகர் காலம் கண்டு ஐயன் இரங்கி, அவர் ஏறியிருந்து பாடுதற்கு ஓர் உயர்ந்த பொற்பலகை இடுவிக்க, அவர் அதன்மேல் ஏறி யிருந்து பாடினார். அவர்தம் உறவினரும் அவரது பேரன் பின் பெருக்கினையும், அவர்க்கு இறைவன் அருளிய திறத் தினையுங் கண்டு பொறாமை நீங்கினாரெனப் பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற் புராணங் கூறாநிற்கும். மற்றுப் பெரிய புராணமோ, திருநீலகண்ட யாழ்ப் பாணர் திருவாலவாய் சேர்ந்து, தாம் பாணர்குலத்திற் பிறந்தமை பற்றிக் கோயிலினுட் செல்லப்பெறாமல் வாயி லில் நின்றபடியே தமது யாழினை வீக்கிச், சிவபிரான் அடி யார்க்குச் செய்த அருட்டிறங்களை யெல்லாம் விரித்துப் பண்களாக்கி, அவ் வியாழில் இட்டு உள்ளங் குழைந்து குழைந்து உருகிப் பாடினார். அவர்தம் அன்பின் பெருக்கை இறைவன் புலப்படுத்துதல் கருதி, அற்றைநா ளிரவில் தம் தொண்டர்கட்குக் கனவிற் றோன்றி, "யாழ்ப்பாணரைக் கோயிலினுள்ளே புகுத்துக" என்று ஏவத், தொண்டரெல்லாரும் விழித்தெழுந்து, திருநீல கண்ட யாழ்ப்பாணரின் பெருமையுணர்ந்து, மற்றைநாள் அவரைக் கோயிலினுள்ளே அழைத்துச் சென்று இறை வன் திருமுன்னர் விடுத்தனர். பாணரும் திருமுன்பிருந்து இறைவன் அருட்பாங்குகளை யாழிலிட்டு நெஞ்சம் நெக்குரு கிப் பாடப், " பாணர்பாடும் அழகிய யாழ் நிலத்தின்மீ திருந்தால் ஈரந்தாக்கிக் கட்டு அழியும்; ஆதலால், அதனை வைத்தற்கு ஒரு பொற்பலகை இடுமின்!" என்று வான் வெளியில் ஓர் ஓசை எழத், தொண்டரெல்லாரும் அங் ஙனமே அதற்கொரு பொற்பலகை இட்டனரென்கின்றது. இவ்விரண்டு வரலாறுகளுட், பாணபத்திரர்க்கு இறை வன் பொற்பலகை இடுவித்தமைக்கே பொருத்தமான ஏதுக்காணப்படுகின்றது. பாணபத்திரர்மேற் பொறாமை கொண்டு, அவர் இறைவன்மேல் வைத்த அன்பின் பெருக்கை அறியாமல் இகழ்ந்துவந்த மற்றைப் பாணர் களுக்கு அவரது அன்பின் மிகுதியைப் புலப்படுத்துதல்<noinclude></noinclude> gyo921bynnmfo9proscrp6hsirftc4r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/337 250 649267 1953456 2026-07-13T08:07:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர் கூறப்படாமை கூகூகூ வேண்டியே இறைவன் பெருங் காற்றோடு கூடிய பெரு மழையைப் பெய்வித்தனன். பகற்பொழுதே யன்றி இராப் பொழுதினும் இறைவன் திருக்கோயிலின் எதிரே சென்று இசைபாடுதலை ஓர் அன்பின் கடப்பாடாய்க் கொண் டொழுகிய பாணபத்திரர் அம் மழையினை ஒரு பொருட் படுத்தாது, அம் மழைநா ளிரவினும் நனைந்தபடியாய் நின்றே இறைவன் எதிரிற் பாடினர். அதுகண்டு இறை வன் இரங்கி, அவரும் அவரது யாழும் நனையா மைப் பொருட்டே, ஒருசிறு குடில்போல் மேலுங் கீழும் மறைப்பாகச் செய்யப்பட்ட பொன்னிறமான ஒரு பலகை இடுவித்தான். மற்றுத் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கோ அத் தகைய பகைவர் இலர். இறைவன் இவரது அன்பைப் புலப்படுத்தும் பொருட்டுச் செய்ததெல்லாம், தம் தொண் டர்தங் கனவிற்றோன்றி, 'யாழ்ப்பாணரைக் கோயிலி னுள்ளே புகுத்துக!" என்று அருளிச்செய்த தொன்றே யாம். தொண்டரும் அவரைக் கோயிலின் உள்ளே அழைத்துச் சென்றுவிட, யாழ்ப்பாணர் தமது வழக்கம் போல் அங்கிருந்து இறைவன் புகழ்களை யாழிலிட்டுப் பாடினர். அப்போது மழை பெய்ததென்று ஏதுஞ் சொல்லப்படவில்லை. மேலும், யாழ்ப்பாணர் கோயிலி னுள்ளே யிருந்து பாடினமையால், மழை பெய்தாலும் அதனால் அவர் இடர்ப்பட்டிரார். அங்ஙனமிருக்க, நிலத் தின் ஈரம் தாக்கி அவரது யாழ் கட்டுவிட்டுப் போமென்று இறைவன் பொற்பலகை இடுவித்தானென்பது யாங்ஙனம் பொருந்தும்? அற்றன்று, மழை பெய்யவில்லையாயினும், நிலத்தின்மேல் வைக்கப்பட்ட அவரது யாழ் அந் நிலத் தின் குளிர்ச்சி தாக்கிக் கட்டழியுமென்று அங்ஙனம் பொற்பலகை இடுவித்தான் என்னாமோவெனின்; என்னாம்; நிலத்தின்கண் உள்ள குளிர்ச்சி யாழின்கட்டை யழிக்க வல்ல அத்துணை ஆற்றலுடையதன் றாகலானும், அங் துனம் அழிக்க வல்லதாயின் இஞ்ஞான்றும் நிலத்தின் மேல் வைத்து இயக்கப்படும் வீணையும் அதுபோலவே<noinclude></noinclude> rpuzh3vglw6ajvcvnfbi9ivzryevfyp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/338 250 649268 1953457 2026-07-13T08:07:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 2.00 மாணிக்கவாசகர் காலம் அதனாற் கட்டழிக்கப்படுதல் வேண்டுமாகவும் அவ்வாறு நிகழக் காணாமையானும், நீலகண்ட யாழ்ப்பாணர் இதற்கு முன்னெல்லாம் தமது யாழை நிலத்தின்மேல் வைத்துப் பாடி வந்திருக்க அப்போதெல்லாம் நிலத்தட்பத்தாற் கட்டுநெகிழாத அவ் யாழ் இப்போது மட்டும் அதனாற் கட்டுவிடுமெனக் கருதல் பொருந்தாமையானும், வெப்பத் தால் ஒன்றன்கட்டு நெகிழக் காண்டுமே யன்றித் தட்பத் தால் அது நெகிழக் காணாமையோடு அதற்கு மாறான கட்டின் இறுக்கமே நிகழக் காண்டலானும், நில ஈரம் படாமைப் பொருட்டுப் பலகை இடுவித்தான் என்னும் இவ் வரலாறு ஒரு சிறிதும் பொருந்தாப் பொய்யுரையா மெனவே புலனாகின்றது. ஆகவே, திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாகக் கூறும் 'பெரியபுராணச் செய்யுட்கள இரண்டும். பாணபத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இட்டாற்போற் றிருநீலகண்ட யாழ்ப் பாணர்க்கும் இட்டான் எனக் கூறவிழைந்த எவராலோ மாற்றிச் சேர்த்துவிடப்பட்டனவா மல்லது, ஆராய்ச்சியில் வல்ல அருளாளரான ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட் டனவல்ல வென்க. இதனாலன்றோ, நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த 'திருத்தொண்டர் திருவந்தாதி'திருநீல கண்ட யாழ்ப்பாணர் வரலாறு கூறுகின்றுழி, அவர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாக ஏதும் உரைக் கின்றிலது. பாணபத்திரர் கோயில்வாயிலின் புறத்தே இராப்பொழுதிற் பெருமழையினுங் காற்றினும் வருந்திய படியாய் அன்பின் மாறாது இசைபாடு தலைக் கண்டு இறை வன் இரங்கிப் பலகை யளித்ததனைப் "பரிந்தளித்தான்" என்பதோ, அவ்வாறு மழையினுங் காற்றினும் வருந்துத லின்றிக் கோயிலினுள்ளேயிருந்து இசைபாடிய திருநீல கண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் அருளியதைப் "பரிந் தளித்தான்" என்பதோ என்று தமிழறிவு சிறிதுடை யாரைக் கேட்பினும், அவர், "பரிந்து அளித்தல்' அல் லது 'இரங்கிக் கொடுத்தல்' என்னும் வினை, மழையினும்<noinclude></noinclude> 9vlxvrvastjthcragqq646jfl5ix159 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/339 250 649269 1953458 2026-07-13T08:07:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர்....... கூறப்படாமை உ0க மாறாது இடியினுங் காற்றினும் இருளினும் அன்பின் நின்று பாடிய பாணபத்திரர்க்குப் பலகையிட்ட தனுக்கே பொருத்தமுடைத்தாமென அறிவுறுத்துவர். " " “பாண் அதுவேயுமன்றிப், பாணபத்திரர் வறுமையால் மிக வருந்தினமை கண்டு இறைவன் அவர்க்கு இரங்கித் திரு முகங் கொடுத்துச் சேரமன்னன்பால் விடுத்தமையினையும் உட்கொண்டே திருஞானசம்பந்தப்பெருமான் னிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்" என்று அருளிச்செய்தனராகலின், வறுமையான் அங்ஙனம் நலி வுறாத திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அருள்செய்த தனைப் "பரிந்தளித்தான்" எனக் கூறினாரென்றல், சொற் களின் ஆற்றலறிந்து பொருள் கூற மாட்டாதார் கூற்றேயா மென்க. இன்னுந் "தாரம் உய்த்தது பாணற் கருளொடே" எனவும், 'பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந் தளித்தான் " எனவும் பிள்ளையார் இருகாற் குறிப்பிட்டது பாணபத்திரரையேயாமென்பதற்கு, அவர் "வெய்யவன் பல்லுகுத்தது'' என்னுந் திருவாலவாய்த் திருச்செய்யுளில் ஆலவாய் அரன் கையது வீணையே " என்று அருளிச் செய்து, இறைவன் பாணபத்திரர் பொருட்டு யாழ்தாங்கிச் சாதாரியிசை பாடின தனைக் குறிப்பித்தமையே சான்றாம். இறைவன் பாணபத்திரர்க்காக இசைபாடச் சென்றக்கால், யாழ்ஒன்று கொண்டு சென்றானென்பது, "பழையதோர் பொல்லம் பொத்திய பத்தர்யாழ்க் கோல்தோள், உழைய தாக ' என்னும் பரஞ்சோதி முனிவர் பாட்டானும், இசை பாடுங்கால் அவ் யாழை இயக்கியே பாடினனென்பது "குண்டுநீர் வறந்திட்டன்ன நெடுங்கொடிக் குறுங்காய்ப் பத்தர்த், தண்டுநீள் நிறத்த நல்யாழ் இடந் தழீஇத் தெறித்து " என்று மீண்டும் அவரே கூறினமையானும்' இனிது பெறப்படும். ພ }} இங்ஙனமெல்லாம், இறைவன் பாணபத்திரர்க்குப் பொற்பலகை இடுவித்தமைக்கு ஏற்புடைய ஏதுக்கள் உளவாகத், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பலகை 1. விறகுவிற்றபடலம். கட, 2. விறகு விற்றபடலம், உஎ.<noinclude></noinclude> 8kfhgdeh1zb1psbps2qcd8tyfebzve6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/340 250 649270 1953459 2026-07-13T08:07:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 9.02. மாணிக்கவாசகர் காலம் இடுவித்தமைக்கோ அத்தகைய ஏதுக்கள் இலவாதலை ஒப்பவைத்து நோக்கவல்லார்க்குப், பாணபத்திரர்க்குப் பலகையிட்ட வரலாறே பொருத்தமுடைத்தா மென் பதூஉம், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பலகையிட்ட தாகச் சொல்லும் வரலாறு பொருத்தமின்றாய்ப் 'பாணர்' என்னும் பெயரொற்றுமைபற்றிப் பாணபத்திரர்க் குரிய தனை அவர்க்குப் பின்னிருந்த நீலகண்ட யாழ்ப்பாணர் மேல் ஏற்றிப் பிறராற் கற்பித்துச் சேர்க்கப்பட்டதா மென்பதூஉம் நன்கு விளங்கும். எனவே, "தாரமுய்த்தது. பாணற் கருளொடே" எனவும், "பாணனிசை பத்திமை யாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும், ஆலவா யரன்கை யதுவீணையே" எனவுந் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்தவையெல்லாம், அவர் தங் காலத் திற்கு முன்னிருந்த பாணபத்திரர்பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களையே குறிப்பனவாமல்லது, தங்காலத்துத் தம்மோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு வேறுவகையாற் காட்டிய அருட்டிறங் களை அல்லவாமென்பது கடைப்பிடிக்க. இப் பாணபத் திரர், திருஞானசம்பந்தருக்கு முற்பட்டவ ராதலோடு, மாணிக்கவாசகப் பெருமானுக்கும் முற்பட்டவராவர்; அதனாலன்றோ அடிகள் திருவாசகத்தில்,' இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க! அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!'' என்று அருளிச்செய்தனர். இனிப், பாணபத்திரர் பெரும்பாலும் 'பத்திரர்' என வும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் 'பாணர்' எனவும் வழங் கப்படுவரென எதிர்ப்பக்கத்தவர் கூறினர். இவர் தமது கூற்றுக்கு மேற்கோள் காட்டாமையின், அது பொய்யுரை யாதல் தானே பெறப்படும். மற்றுக் கல்லாடத்தின்கண் "தென்றிசைப் பாணன் அடிமையான்2 எனவும், "அன் புருத்தரித்த இன்பிசைப் பாணன்8 எனவும், பாணபத் 1. திருவண்டப்பகுதி, கூரு - ஙசு 2. கல்லாடம், சச 3. கல்லாடம், கரு.<noinclude></noinclude> 4kwao8nnd81c86sxtyz2m2aswz651xw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/341 250 649271 1953460 2026-07-13T08:07:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சிவனடியார் பலர்.........றப்படாமை திரரே அங்ஙனம் 'பாணன்' என்னுஞ் சொல்லால் வழங் கப்படுதல் காண்க. இனி, அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் திருஞானசம்பந்தப் பெருமான் தமது பதிகத்துட் புகழ்ந்துபாடாது, பாண பத்திரரைப் பாடினாரென்றல் யாங்ஙனம் பொருந்தும்? என்று அவ்வெதிர்ப்பக்கத்தவர் பொருந்தாப் போலிவினா ஒன்று நிகழ்த்தினார். நாயன்மார் அறுபத்துமூவர் என் னுந்தொகை, சுந்தரமூர்த்திகள் 'திருத்தொண்டத் தொகை' அருளிச்செய்தபின் னெழுந்ததே யல்லாமல், அவர்க்கு முற்பட்ட திருஞானசம்பந்தர் காலத்தது அன் றென்பதனை அவர் மறந்தார்போலும்! அற்றேற்,சுந்தர மூர்த்திகள் 'பாணபத்திரரை' எடுத்து ஓதாமை யென்னை யெனின்; சைவசமயாசிரியர் மூவரும் பத்து அல்லது பதி னொரு செய்யுட்கள் அடங்கிய பதிகங்களே அருளிச்செய்யுங் கடப்பாடுடையர்: அப்பர் அருளிய 'சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை'யைத் தவிர எனையவெல்லாம் பெரும் பாலும் பதினொரு செய்யுட்களுள் அடங்குவனவேயாம்; ஒருசிலவற்றில் மட்டும் பன்னிரண்டு செய்யுட்கள் உள்ளன. சுந்தரமூர்த்திகள் அருளிச்செய்த திருத் தொண்டத்தொகை'ப் பதிகம பதினொரு செய்யுட்களே யுடையது. இவற்றுட் பத்துச் செய்யுட்களுள் அடங்கும் அளவே தனியடியார்களைக் கூறிக், கூறாதுவிட்ட அடியார் களையெல்லாம் ஒருங்கு தொகுத்து அடக்குதற்குப் "பத்த ராய்ப் பணிவார்க ளெல்லார்க்கும் அடியேன்" என்னுஞ் செய்யுளொன்றும் அவர் அருளிச்செய்தார். தனியடி யாரைக் கூறும் பத்துச் செய்யுட்களில் அடங்காமையா லன்றோ, நக்கீரர், இடைக்காடர், கபிலர், உருத்திரசன்மர், வரகுணபாண்டியர், கல்லாடர், ஒளவையார் முதலான அடியார் பற்பலர் மொழியாது விடப்பட்டனர். சுந்தரமூர்த்திகள் தமக்கு முன்னிருந்த அடியார் எல்லாரையுந் தனித்தனியே கூறுவேமெனப் புகுந்து நூற்றுக் கணக்கான செய்யுட்கள் அருளிச்செய்திருந்தன<noinclude></noinclude> rjtqse7h8axaqfzexu87ogr4jtt8osa பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/342 250 649272 1953461 2026-07-13T08:08:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 2.08 மாணிக்கவாசகர் காலம் ராயின், 'அவர் ஏன் இந்த அடியாரைச் சொல்லவில்லை? அந்த அடியாரைச் சொல்லவில்லை ?' என்று வினா நிகழ்த் தலாம். மற்று அவர் அருளிச்செய்யப் புகுந்த தனியடி யார் செய்யுட்களெல்லாம் பத்தேயாகலான், இவற்றுள் ஏனைப் பலர் ஓதப்படாமை என்னையென வினாதல், பொரு ளுண்மையறியாக் குறைபாடாய் முடியுமென்க. இனித் 'திரு வியமகத்தினுள்ளுந் திருநீலகண்டப் பாணர்க், சுருளிய திறமும் போற்றி" எனப் பெரிய புராணத்திற் காணப்படுஞ் செய்யுள் இவ்வரலாற்றுண்மை யறியாத பின்னையோரால் எழுதிச் சேர்க்கப்பட்டதேயாம். இங் இனமே வரலாற்றுண்மைக்கு மாறான செய்யுட்கள் பற்பல பின்னையோரால் எழுதிப் பெரியபுராணத்தின்கட் சேர்க் கப்பட்டமையும், அச் செய்யுட்கள் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டனவாதல் செல்லாமையும் சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் எமது ஆராய்ச்சியுரையில் தக்க சான்றுகளோடு விளக்கியிருக்கின்றேம். ஆகவே, பாண பத்திரரைச் சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத்தொகை யுள் எடுத்தோதாமையால், சுந்தரமூர்த்திகட்கு முன் னிருந்த திருஞானசம்பந்தப் பெருமானும் "தாரமுய்த்தது பாணற் கருளொடே," "பாணனிசை பத்திமையால் பாடு தலும் பரிந்தளித்தான்" என்பனவற்றுட் பாணபத்திர ரைக் குறித்துச் சொல்லியிரார் என வழக்குப்பேசுதல் ஆ! எவ்வளவு முறையுள்ள தா யிருக்கின்றது! முன்னுள்ளோ ரான திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஒருவரைக் குறி யாது விட்டனராயின், பின்வந்தோரான சுந்தரமூர்த்தி களும் பிள்ளையாரைப் பின்பற்றி அவரைக் குறியாது விட்டனரெனப் புகலுதல் ஒருவாறு பொருந்தும். மற்றுப் பின்வந்தோரான சுந்தரமூர்த்திகள் சொல்லாது விட்டமை யால், அவர்க்கு முன்னிருந்த திருஞானசம்பந்தரும் அவ ரைச் சொல்லாது விட்டனரென்பது யாங்ஙனம் பொருந் தும்? இன்னோரன்ன மயக்கவுரைகள் வழக்கு முறையாகா வென்றுணர்க. எனவே, மேற்காட்டிய சொற்றொடர்களிற் பிள்ளையார் குறிப்பிட்டது பாணபத்திரரையே யாதல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெற்றென விளங்கா<noinclude></noinclude> rhisn8zg224y259wbofz33l1fhrwiok பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/343 250 649273 1953462 2026-07-13T08:08:08Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம்...... தோன்றினமை உபரு நிற்கும். என் றிதுகாறும் விளக்கியவாற்றால், திருஞான சம்பந்தப் பிள்ளையார் குறிப்பிட்ட பாணபத்திரர், சுந்தர மூர்த்திகள் தோழரான சேரமான்பெருமாள் நாயனார் காலத்தவராதல் செல்லாமை பெறப்பட்டது.இனிப், பாணபத்திரரைக் குறிப்பிட்ட கல்லாடனார், எல்லாம் ஓதாதுணர்ந்து பிள்ளைமைக்காலத்தே பேரருளாளராய் வயங்கிய திருஞானசம்பந்தப் பெருமானையும் அப்பரையுங் குறிப்பிடாமையால், அவர் இவ்விருவர்க்கு முன்னும் பாண பத்திரர்க்குப் பின்னும் இருந்தாராதலும் தானே பெறப் படும். பெறப்படவே, கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற் பாதி முதலிருந்த அப்பர்க்குக், குறைந்தது ஐம்பதாண்டு கள் முற்பட்ட காலத்தேதான் ஆசிரியர் கல்லாடனார் 'கல்லாடம்' என்னும் அருந்தமிழ்நூலை ஆக்கினாராதல் வேண்டும். அதனாற் 'கல்லாடம்' கி.பி. ஐந்தாம் நூற் றாண்டின் ஈற்றிலா தல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தி லாதல் இயற்றப்பட்டதொரு நூலாதல் தேற்றமாம். ரு. திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை இனிப், 'பா' வகையாலும் 'திருவாசகம்' 'கல்லாடம்' என்பன அப்பர் சமபந்தர்க்கு முற்பட்ட காலத்தனவாதல் காட்டுதும், செந்தமிழ் மொழிக்குப் பழமையாக உரிய பாக்கள் அகவலும் வெண்பாவுங் கலியும் வஞ்சியுமென நான்கேயாம் (தொல்காப்பியம், செய்யுளியல், அக, அஉ, அங, அச). இவற்றுள்ளும் அகவற்பாவே மிகச் சிறந்ததாம்.அதனானன்றே 'அகநானூறு', 'புறநானூறு, 'நற்றிணை', 'குறுந்தொகை', 'ஐங்குறுநூறு', 'பதிற்றுப் பத்து', 'பத்துப்பாட்டு', 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை', 'பெருங்கதை' முதலான பழைய நூல்களெல்லாம் பெரும் பான்மையும் அகவற்பாவினாலேயே ஆக்கப்படுவவாயின ; அதனானன்றே தொல்காப்பியத்தும் அகவற்பாவே முன் வைத்துரைக்கப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டின்<noinclude></noinclude> aqui1a39hqbegvv3zsh96tiohzakuyr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/446 250 649274 1953463 2026-07-13T08:08:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லப்போனால் தனக்குரியது என்று அமெரிக்க அரசு உரிமைநாடிய ஒரு நிலப்பகுதியில் பல்லாண்டுகள் பணியாற்றிய போதிலும் அவர் அரசு விதிமுறைப்படி ஐந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டியல்|418|செயற்பாட்டியல்}}</noinclude>லப்போனால் தனக்குரியது என்று அமெரிக்க அரசு உரிமைநாடிய ஒரு நிலப்பகுதியில் பல்லாண்டுகள் பணியாற்றிய போதிலும் அவர் அரசு விதிமுறைப்படி ஐந்தாண்டுகள் அமெரிக்காவில் தங்கியிராத காரணத்தால் அவருக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி மெர்டன் அதிகார வருக்க முறை எவ்வாறு எதிர்மறைச் செயற்பாடு கொண்டதாகவும் அமையக்கூடும் என்று எடுத்துரைக்கிறார். 5) மலினோல்சுகியும் இராட்கிளிப் பிரவுனும் சமூகத்திலுள்ள ஒவ்வொரு சமூகக்கூறும் ஓர் ஆதாரமான பணியைச் செய்வதால் அவை சமூகத்திற்கு இன்றியமையாதனவாக அமைகின்றன என்கிறார்கள். சமூகக் கூறுகளின் பணி ஆக்கமுறையில் அமைவதாலும் அந்தப் பணி தனி மனிதர்களின் உயிர் வாழ்வுக்கு அல்லது கமூக நிலைபேற்றுக்குக் காரணமாக அமைவதாலும் அது சமூகத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. அந்த வகையில் இந்தப் பணியை ஆற்றுகிற சமூகக் கூறுகளும் இன்றியமையாதனவாக அமைகின்றன என்பது மலினோவ்சுகி, இராட்கிளிப் பிரவுன் ஆகியோரின் கருத்தாகும். ஆனால் மெர்டன் இக்கருத்தை மறுக்கிறார். அவர் ஒரு சமூகத்தின் பல கூறுகள் ஒரு பணியைச் செய்யவும் ஒரு கூறு பல பணிகளைச் செய்யவும் வாய்ப்புண்டு என்கிறார். எனவே இந்த வகையில் சமூகத்தில் செயற்பாட்டளவில் இன்றியமையாத ஆதாரக் கூறுகள் (Functional Pre-requisites) அமைய அவசியமில்லை என்கிறார். உண்மையில் செயற்பாட்டளவிலான மாற்றுகள் அல்லது பதிலிகள் (Functional Alternatives or Subtitutes) சமூகத்தில் அமைந்து செயற்பாட்டளவிலான இன்றியமையா ஆதாரக் கூறுகள் அமைவதற்கு வாய்ப்பில்லாமல் செய்கின்றன. சமூகத்தில் ஒரு சமூகக் கூறு அதன் பணியைச் செய்ய இயலாமற் போனால் அதற்கு மாற்றாக வேறு கூறுகள் எழுந்து நிலைமையைச் சரிசெய்கின்றன. அதே போல ஒரு சமூகக் கூற்றின் பணியை இன்னொரு சமூகக் கூறு செய்து முன்னதைச் செயற்பாட்டளவிலான இன்றியமையாத ஆதாரக் கூறாக அமையவொட்டாமல் தடுக்கிறது. பல மேம்பட்ட நாடுகளில் குடும்பத்திற்கு மாற்றாகக் ‘கூட்டு வாழ்க்கைக் குழு’ (Collective) என்ற அமைப்பு தோன்றித் திருமணம் புரியாமலேயே ஓர் ஆணும், பெண்ணும் கூட்டாக இல்வாழ்க்கை நடத்தும் அமைப்பு தோன்றியுள்ளது. இதன் காரணமாகக் குடும்பம் ஓர் இன்றியமையாத கூறாகச் சமூகத்தில் அமையாமல் போகிறது. 6) மெர்டனுக்கு முன்னர் செயற்பாட்டியலில் ஒரு சமூகக் கூற்றின் வெளிப்படையான செயறபாட்டை (Manifest Function) மட்டும் வைத்துக் கொண்டு அதன் செயற்பாட்டுத் தன்மையை ஆராயும் போக்கு இருந்தது. எந்தக் காரணத்திற்காக நோக்கத்திற்காக ஒரு சமூகக்கூறு உருவாக்கப்பட்டதோ அந்தக் காரணம், நோக்கம் நிறைவேறும் வகையில் அது செயல்படுகிறதா என்பதைச் செயற்பாட்டியலார் ஆராய்ந்து வத்தார்கள். அதாவது அதன் வெளிப்படையான செயற்பாட்டை மட்டும் ஆராய்ந்து வந்தார்கள். அதன் செயற்பாடு அது உண்டாக்கப்பட்டதன் நோக்கத்திற்கு ஏற்ப ஒத்து அமைந்திருந்தால் அதைச் செயற்பாடு உடையதாகக் கருதினார்கள். அப்படி அமையாத நேரத்தில் அதைச் செயற்பாடில்லாத ஒன்று, அதாவது வெறும் எச்சப்பாடு (Survival) என்று கூறினார்கள். ஆனால் மெர்டன் ஒரு சமூகக் கூறு வெளிப்படையான செயற்பாடு கொண்டதாக மட்டுமன்றி மறைமுகச் செயற்பாடு (Latent Function) கொண்டதாகவும் இருக்கும் எனக் கூறுகிறார். வெளிப்படையாக ஒரு செயற்பாடும் மறைமுகமாக இன்னொரு செயற்பாடும் அதற்கு அமைந்திருக்கும். இந்த மறைமுகச் செயற்பாடு அந்தச் சமூகக் கூறு உருவாக்கப்பட்ட நோக்கத்தை ஒட்டி அமையாமல் இருக்கும். ஆயினும் அந்தச் சமூகக் கூற்றுக்கு அது ஓர் பொருளைக் கொடுக்கும். ‘ஓய்வு வகுப்பினர்’ (Leisure Class) என்கிற மேல்நரச் செல்வந்தர்கள் விளைவுயர்ந்த, ஆடம்பரமான பொருள்களை வாங்கி வீட்டில் குவித்துவைப்பர், இந்தப் பொருள்கள் விலையில் மட்டுமன்றி தரத்திலும் பயன்பாட்டிலும் நிச்சயம் உயர்ந்திருக்கும். ஆகவே இத்தகைய பொருள்களிடமிருந்து அவர்கள் நிறைவான சுகத்தை, திருப்தியைப் பெறக்கூடும். இத்தகைய வெளிப்படையான செயற்பாட்டை அவை கொண்டிருந்தாலும் வேறொரு செயற்பாட்டையும் அவை மறைமுகமாகச் செய்யும். அதாவது அந்தப் பொருள்களைக் கொண்டிருப்பவர்களுடைய சமூகத் தகுதிலை, மதிப்பு ஆகியவை உயர்ந்திடவும் அவை வழி வகுக்கும், மதம், தண்டனை ஆகிய கூறுகள்கூட இவ்வாறே வெளிப்படையான செயற்பாடு அன்றி மறைமுகமான செயற்பாடும் கொண்டவை என்று மெர்டன் கூறுகிறார். ஆகவே செயற்பாட்டியலார் வெளிப்படையான செயற்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சமூகக் கூற்றின் செயற்பாட்டுத் தன்மையை ஆராயலாகாது என்கிறார் மெர்டன், அப்படி ஆராயும் சமயத்தில் ஒரு சமூகக் கூற்றுக்கு அத்தகைய செயற்பாடு இல்லாமல் போனால் அது செயற்பாடில்லாத வெறும் எச்சப்பாடு கருதப்படவேண்டிய என்று<noinclude></noinclude> 1hxsokeg3bs80aerg9cnfgciz9gpjnn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/344 250 649275 1953464 2026-07-13T08:08:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் துவக்கம்முதல் தமிழ் நாட்டின்கண் தொகுதி தொகுதி யாய் வந்து புகுந்த பௌத்தர் சமணரின் வழியே தமிழின் கண் வடமொழிக்கலப்பு நேர்வதாயிற்று. அக் கலப்பி னால், அகவற்பாவில் நூலெழுதும் பழக்கம் வரவரக் குறையக், கலிப்பாவினின்று 'கட்டளைக் கலித்துறை' என்னும் ஒரு புதிய பாவும் அதிலிருந்து விருத்தமும், அகவற்பாவினின்று ஆசிரிய விருத்தங்கள் பலவுந் தமிழ்ப் புலவர்களால் உண்டாக்கப்பட்டன. 'கட்டளைக் கலித் துறை', 'கலிவிருத்தம்', 'ஆசிரிய விருத்தம்' முதலிய பாக்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய தமிழ் நூல்களுள் யாண்டுங் காணப்படாமை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். கட்டளைக் கலித்துறை முதலான இப்புதிய பாக்களின் இலக்கணங் களும் 'யாப்பருங்கலம்', 'யாப்பருங்கலக் காரிகை' முத லான இடைக்காலச் செய்யுளிலக்கணங்களிற் காணப் படுதல்போலத், 'தொல்காப்பியத்'தின்கட் காணப்படா மையும் பெரிதும் நினைவுகூரற்பாலதாம். இஃதொன்றே 'தொல்காப்பியம்' இவற்றிற்கெல்லாம் முற்பட்ட பழைய நூலாதலைத் தெரிக்கும். அகவற்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆக்கப்பட்ட 'சிலப்பதிகாரம்' என்னும் உயர்ந்த அருந்தமிழ்நூலை ஆறு ஒன்பது பத்துப் பதி னொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் இயற்றப் பட்டதென்றும், தொல்காப்பியம்' நான்காம் நூற்றாண்டின் கண் இயற்றப்பட்டதென்றும், தமக்குத் தோன்றியவாறெல் லாம் எளிதாகக் கூறினாரும் உளர். பழைய தமிழ்ச்செய்யுள் வழக்கும், சொல்வழக்கும், புலனெறிவழக்கும் ஆய்ந்துணர்ந் தனராயின் அவரெல்லாம் அங்ஙனம் பிழைபட உரையார்; அவை யுணரப் பெறாமையோடு, வடமொழி நூல்களின் தொன்மையை உயர்த்தித் தமிழ் நூல்களின் தொன்மை யைக் குறைத்துவிடல் வேண்டுமென்னும் பேரவாவும் உடைய அவர் தமிழை இழித்தற்கு யாதுதான் சொல் லார்! அவர் திறம் நிற்க. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னே துவங்கி இன்றுகாறும் இயற்றப்பட்டுவருந் தமிழ்ச் செய்யுள் நூல்களெல்லாம் ஆயிரத்திற்குத் தொள்ளா மிகப்<noinclude></noinclude> l5xuwgo55bndrukzn2p52uwvkohs4br பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/345 250 649276 1953465 2026-07-13T08:08:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம் தோன்றினமை உள்ள யிரத்துத் தொண்ணூற்றொன்பது விழுக்காடு விருத்தப் பாக்களாலும், சிற்சில 'கட்டளைக் கலித்துறை'யாலும் இயற்றப்பட்டு வருதல் எல்லார்க்குந் தெரிந்ததொன்றாம்; இவற்றினிடையிற் பிறந்தனவாயிற், 'சிலப்பதிகாரத் துள் இப் பெற்றிப்பட்ட பாக்கள் ஒருசிறிதுங் காணப்படாமை யும், இப் பாக்களைப்பற்றிய இலக்கணங்களும் அங்ஙனமே 'தொல்காப்பியத்'துட் காணப்படாமையும் என்னையென்று நடுவுநின்று நோக்கவல்ல சான்றோர்க்குச் 'சிலப்பதிகார மும்', 'தொல்காப்பியமும்' கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்றொட்டே உள்ள நூல்களாதல் நன்குவிளங்கும். இனிக்,கி.பி.மூன்றாம் நூற்றாண்டு துவங்கித் தமி ழின்கட் புதியனவாய்த் தோன்றிய கட்டளைக் கலித்துறை யும் அதன்வழியே பிறந்த விருத்தங்களும்,அம் மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் இயற்றப்பட்ட நூல்களில் மெல்ல மெல்லப் புகுந்து, ஒரு முந்நூறாண்டுகள் வரையிற் பழைய அகவற்பா வெண்பா கலிப்பா என்பவற்றோடு போராடி, அவற்றை முழுதுந் துரத்திவிட மாட்டாமையிற் சிற்சில நூல்களில் அவற்றோடு உடனிருந்தும், தமிழ்ப்பற்று மிகவுடைய சிலரால் இயற்றப்பட்ட வேறுசில நூல்களிற் பழையபாக்களே முழுதும் இடம்பெற்று நிற்கத் தாம் மற்றுஞ் சிலவற்றிற் குடிபுகுந்தும் இவ்வாறெல்லாம் ஆறாம் நூற்றுண்டு வரையில் அல்லற்பட்டுக், கடைப்படியாக ஆறாம் நூற்றாண்டுமுதற் சைவசமயக் கிளர்ச்சியின் பேருதவிகொண்டு பழைய தமிழ்ப்பாக்களை முற்றும் ஒட்டிப், பின்னெழுந்த நூல்களிலெல்லாந் தாமாகவே யிருக்க இடம்பெற்றன.கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் தூற்றாண்டுவரையில் இயற்றப்பட்ட நூல்களிற் புதிய கட்டளைக் கலித்துறையும் விருத்தமும் பழைய தமிழ்ப்பாக்களாகிய அகவல் வெண்பா கலி என்பவற்றோடு விரவி, அவற்றோடு தாமும் இருக்க இடம்பெற்றது முதன் முதல் 'திருவாசகம்' ஒன்றிலே தான். 'திருவாசகம்' பழைய தமிழ்ச்செய்யுள் வழக்கையும், பண்டைச் சொற்பொருட் புலனெறி வழக்கையும் பெரும்பான்மையுந் தழுவி, இடை<noinclude></noinclude> 7xtdjz8alqu3j245ooi8qttqafw1lfz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/346 250 649277 1953466 2026-07-13T08:08:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் யிடையே புதிது புகுந்த பாவகைகளையும், சொற்பொருள் களையும் ஏற்று நிற்கின்றது. மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த மற்றொரு நூலாகிய திருச்சிற்றம்பலக் கோவையார்' பண்டைத் தமிழ்ப் புலனெறி வழக்கை முற்றுந் தழுவிப், பாவகையில் மட்டும் புதிதுபுகுந்த 'கட்டளைக் கலித்துறை'யால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இனித், 'திருவாசகத்'திற் பழமையும் புதுமையும் ஒருங்கு விரவிநிற்றலைச் சிறிது காட்டுதும். திருவாசகத்தின் முதற்செய்யுள் பழந்தமிழ்ப் பாவாகிய 'கலிவெண்பாவால் ஆக்கப்பட்டிருக்கின்றது; அதற்குப் பின்னுள்ள மூன்று செய்யுட்களும், பத்துப்பாட்டுக்'களிலுள்ள அகவற்பாக் களைப்போல் நீண்ட அகவற்பாக்களால் ஆக்கப்பட்டிருக் கின் ன்றன. முதற்கணுள்ள இந் நான்குபாக்களும் சொன் னடையிலும் பொருளமைப்பிலும் 'பத்துப்பாட்டு'களை ஒத்திருக்கின்றன. அவற்றுள் 'திருவண்டப்பகுதி'யிற் போந்த ஒரு பகுதியை ஈண்டெடுத்துக் காட்டுகின்றாம்: "பரமா னந்தப் பழங்கட லதுவே கருமா முகிலிற் றோன்றித் திருவார் பெருந்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய ஐம்புலப் பந்தனை வாளர விரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றோன்றி வாளொளி மிளிர எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட எஞ்சா வின்னருள் நுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட, வரையுறக் கேதக் குட்டங் கையற வோங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன,<noinclude></noinclude> hl4nhsme6uc6784d4k7958vqlwybo1f பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/347 250 649278 1953467 2026-07-13T08:08:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம் தோன்றினமை ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் தூமூம் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்பறித் தெழுந் துருவ வருணீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி. மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட வுழவர் ஆரத் தந்த அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க!" உOகூ கார்கால நிகழ்ச்சியினைக் கூறும் இத் திருவாசகச்செய்யுட் பகுதியை, அங்ஙனமே கார்கால நிகழ்ச்சியைக் கூறும் முல்லைப்பாட்டின் பகுதியோடு ஒப்பிட்டு நோக்குக: அப் பகுதி வருமாறு:- "இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி இன்ப லிமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆலின வென்றுபிறர் வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் திரிமருப் பிரலையொடு மடமான் உகள எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்<noinclude></noinclude> 9sycjw3otx1pvlodlzzl36nzp1a3n5n பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/348 250 649279 1953468 2026-07-13T08:08:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உக மாணிக்கவாசகர் காலம் துனைபரி துரக்குஞ் செலவினர் வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே." யத்துப்பாட்டுக்களில் ஒன்றான 'முல்லைப்பாட்'டின் பகுதி யாகிய இதற்கும், மேலெடுத்துக் காட்டிய திருவாசகச் செய்யுட் பகுதிக்கும் வேறுபாடு மிகுந்திலாமை தமிழ்ச் செய்யுள் வழக்கில் நன்கு பயின்றார்க்கெல்லாந் தெள்ளிதிற் புலனாம். இவையிரண்டிற்குமுள்ள வேறுபாடெல்லாம் 'திருவாசகத் 'தில் வடசொற்கள் சிறிது கூடக்கலக்க இயற் கைப் பொருள்களோடு சைவசமயப் பொருள்கள் ஊடுருவி மிளிர்தலும், 'முல்லைப்பாட்டுப் பகுதியில் வடசொற்கள் மிகச் சிலவாய்க் கலக்க இயற்கைப்பொரு ணிகழ்ச்சிகள் மட்டும் விளங்கித் தோன்றுதலுமே யாம். இத் திருவாசகப் பகுதி முப்பது வரிகளிலும் உள்ள நூற்றெழுபத்து மூன்று சொற்களில் நூற்றுஐம்பத்தாறு சொற்கள் செந்தமிழ்ச் சொற்கள், ஏனைப் பதினேழும் வட சொற்கள்; மற்று முல்லைப்பாட்டின் பகுதி பதினெட்டடி களில் உள்ள நூறுசொற்களில் தொண்ணூற்றெட்டுச் செந்தமிழ்ச் சொற்கள், இரண்டு மட்டுமே வடசொற்கள். ஆகவே, திருவாசகத்தில் நூற்றுக்குப் பத்து விழுக் காடும், முல்லைப்பாட்டில் நூற்றுக்கு இரண்டு விழுக்காடும் வடசொற்கள் விரவியிருத்தல் இச் சிறு பகுதிகளைக் கொண்டு ஒருவாறு துணியப்படும். ஆனாற், சமயப் பொருள் கலவாத திருவாசகப் பகுதிகள் சிலவற்றில் நூற் றுக்கு இரண்டு மூன்று வடசொற்களும், வேறு சில வற்றில் முந்நூற்றுக்கு ஒரு வடசொல்லுங் காணப்படு கின்றன. ஆகவே, 'திருவாசகம்' முழுதும் உள்ள சொற் களை எண்ணிப் பார்க்க, முதன்மையாயுள்ளன இரண் டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம்; இவற்றுள் முந்நூற்று எழுபத்துமூன்று வடசொற்கள். இவற்றை வகுத்துப் பார்த்தால் நூறுசொற்களில் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச் சொற் களும், மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே, திருவாசகத்தில் நூற்றுக்கு<noinclude></noinclude> nf6964w3bb33hki7p0cscl0c1krr4uc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/349 250 649280 1953469 2026-07-13T08:08:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம்... தோன்றினமை உக்க ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவ லாயின வென்பது புலப்படும்; மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த மற்றொரு நூலாகிய திருச்சிற்றம்பலக் கோவையாரிற் சமயப்பொருள் மிக விரவாமற் பெரும் பாலுந் தமிழின் அகப்பொருளே விரவிநிற்றலால் அதன் கண் நூற்றுக்கு ஐந்து விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன. 'மணிமேகலை,' சிலப்பதிகாரம்' . இயற்றப்பட்ட இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னெழுந்த சங்கத்தமிழ் நூல்களுள்ளும் மிகப் பழைய பகுதிகளுள் ஐந்நூற்றுக்கு ஒன்றிரண்டு விழுக்காடும், அங்ஙனமல்லாத பிற்பகுதிகளுள் நூற்றுக்கு ஒன்றிரண்டு விழுக்காடும் வட சொற்கள் அரிதாய்க் காணப்பட, 'மணிமேகலை' காலத்தில் நூற்றுக்கு நாலைந்து விழுக்காடும்' அதற்குப்பின் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரையிற் றோன்றிய நூல்களில் நூற்றுக்கு ஆறு, ஏழு, எட்டு விழுக்காடும் வடசொற் கள் வரவர மிக்குக் கலந்து காணப்படுகின்றன. 'கல்லாடம்' என்னும் நூலிலும் நூற்றுக்கு ஆறு ஏழு விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுதலால், அஃது ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே எழுந்த நூலா தல் தெற்றென விளங்கும். மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் ஓங்கிவிளங்கிய புத்தசமயம் மூன்றாம் நூற் றாண்டி னீற்றிலிருந்து தன் ஒளிமழுங்கி யொடுங்க, அதற் குப் பின் தலைதூக்கிய சமணசமயமும் வடநாட்டிலிருந்து வந்ததொன்றாகையால் அதன்வழியே வடசொற்கள் பின் னும் பின்னும் மிகுதியாய்ப் புகுந்து தமிழிற் கலப்பன வாயின. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னெழுந்த அப்பர் சம்பந்தர் தேவாரங்களில் சமயப்பொருள் நுதலும் பாக் களில் நூற்றுக்கு இருபது விழுக்காடு வடசொற்கள் விரவிக் காணப்படுகின்றன; தமிழ்ப் பொருளே நுதலும் பாக்களில் வடசொற்கள் அவ்வளவில்லை, மிகக் குறைந்தே யுள்ளன; தேவாரப் பாட்டுகளை ஒருவாறு முழுதுங் கணக் கிட்டுப்பார்த்தால், நூற்றுக்குப் பத்து அல்லது பன்னி ரண்டு விழுக்காடு வடசொற்கள் கலந்துநிற்கக் காணலாம்.<noinclude></noinclude> 0tn9rfse41d0lg6wkvrw7s3q868ag8s பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/350 250 649281 1953470 2026-07-13T08:08:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உகஉ மாணிக்கவாசகர் காலம் இவ்வாறு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டிற் குடி புகுந்த புத்தசமண மதங்களோடு, தமிழ்நாட்டிற்கே. பெரிதும் உரித்தாகிய சைவசமயமானது எதிர்த்துப் போராடுகின்றுழி, அப் புத்த சமணர் வழங்கிய வட சொற்கள் சொற்றொடர்களாகிய கருவிகளை அது தானும் எடுத்து வழங்கி, அப் புறச்சமயங்கள்மேல் திருப்பி ஏவி வெற்றிகண்டது. வெற்றிகண்டபின் அக் கருவிகளைப் புறந்தள்ளாது தன்னிலுந் தன் தமிழிலும் அவை இருந்து உயிர்வாழ இடமுந் தந்தது. இவ்வாறு இருக்க இடம்பெற்ற உ வடசொற்களும் வடசொற்றொடர்களும் தாம்பெற்ற இடம் இனிதாயிருக்கக் கண்டு, தம்மினத்தைப் பின்னும் பின்னும் வருவித்துத் தமிழினும் சைவத்தினும் சைவத்தோடு தொடர்புடைய வைணவத்தினும் முதன்மையான இடங் களைக் கவர்ந்துகொண்டு தமிழை இழித்துவிடுதற்கும், இயலுமாயின் அதனை இல்லாமலே ஒழித்து விடுதற்கும் முனைந்து நிற்கின்றன. பத்தாம் நூற்றாண்டிற்குப்பின் இஞ்ஞான்றை வரை யில் எழுந்த பற்பல தமிழ்நூல்களில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வடசொற்கள் வந்து புகுந்து விட்டமையோடு, வடநூற் கதைகளும் ஏராளமாய் நுழைந்து நிலைபெற்று விட்டன. இஞ்ஞான்று சிலர் எழுதுந் தமிழ் உரை நூல்களில் நூற்றுக்கு எண்பது தொண்ணூறு விழுக்காடும் வடசொற்கள் மிகுந்து நிற்றலை எளிதிற் காணலாம். இங்ஙனமாகத், தமிழ்நூல்களில் வடசொற்கள் புகுந்திருக்கும் அளவினை மிகவும் விழிப்பாயிருந்து கணக்குப் பண்ணிப்பார்த்தால், அவ்வந்நூல்கள் இயற்றப்பட்ட காலத்தைப் பெரும்பா லும் பிழைபடாமல் வரையறுத்துக் காட்டலாம். நிற்க. அது மேலே, திருவாசகத்தின் திருவண்டப்பகுதியி லிருந் தெடுத்த பாட்டின் பகுதியையும், பழைய சங்கச் செய்யு ளாகிய 'முல்லைப்பாட்டி' லிருந்தெடுத்த பகுதியையும் ஒப் பிட்டுக் காண்புழி, அவை சொல்நோக்கு சொற்பொருள்<noinclude></noinclude> nt70j8kzxumqxeazopa2fjm9skph9zi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/351 250 649282 1953471 2026-07-13T08:09:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம் தோன்றினமை உககூ நோக்குகளிற் பெரும்பாலும் ஒற்றுமைகொண்டு நிற்றலும் வடசொற் கலப்பில்மட்டுஞ் சிறுபான்மை வேற்றுமை யுற்று நிற்றலுந் தெற்றென விளங்காநிற்கும். எனவே, பழைய செந்தமிழ் வழக்கே மிக முனைத்துநிற்க, அதன்கண் வடமொழி வழக்குச் சிறிது புகுந்த காலத்திலேதான் 'திருவாசகம்' இயற்றப்பட்ட தென்பதூஉம், தமிழோடு வடமொழி வழக்கையுஞ் சிறிது தழுவியதா மென்பதூஉம் பெறப்படும். அது இனித், 'திருவாசகத்தின்' முதல் நான்கு பாட்டுகள் பழந்தமிழ்ப் பாவால் ஆக்கப்பட்டிருப்ப, அந் நான்கின்பிற், புதிது புகுந்த 'கட்டளைக் கலித்துறை' யால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களும் அவற்றின்பிற் பழைய 'தரவு கொச் சகக் கலிப்பாவால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களுங் காணப்படுகின்றன. இவைகளின்பின் அறுபது விருத்தப் பாக்கள் காணப்படுகின்றன. இவற்றின்பிற் கலிப்பாவி லிருந்து தோன்றிய 'கலிநிலைத்துறை'யிற் பத்துச் செய் யுட்கள் இருக்கின்றன. இங்ஙனமே இடையிடையே விருத்தப் 'பாக்களும், கட்டளைக் கலித்துறைகளுமாகிய புதிய பாவினங்களோடு, பண்டைச் செந்தமிழ்ப் பாக்க ளாகிய 'தரவு கொச்சகக்கலிப்பா,' 'கலித்தாழிசை' முதலி யனவும் விராய்க்கிடக்கின்றன. தொடக்கத்திலுள்ள நான்கு நீண்ட பாட்டுக்களையும் நந்நான்கடியாகப் பகுத்த லால், அவை நூற்றறுபத்திரண்டு செய்யுட்களுக்கு ஒப் பாகும். இவையல்லாத ஏனை விருத்தப்பாக்கள் முந்நூற் றிருபத்தாறு. 'கட்டளைக் கலித்துறை' புதிய பாவேயாயி னும், வெண்பாவிற்குரிய 'இயற்சீர் வெண்டளை' 'வெண்சீர் வெண்டளை களும், கலிப்பாவிற்குரிய 'துள்ளலோசை'யும் பெற்றுவருதலின் அவை தமிழ்ப்பாக்களோடு சேர்த்து எண்ணப்பட்டன. 'கலிநிலைத்துறை'யும் கலிப்பாவி னோசைபற்றி அவ்வாறு அவற்றோடு சேர்க்கப்பட்டன. 'கலித்தாழிசை' பழைய தமிழ்ப்பாவே யல்லது புதிது புகுந்தது அன்று. இஃது இவ்வாறாகவும் 'தமிழ் வரலாறு எழுதினவர், சங்ககாலத்துச் சான்றோர் செய்யுட்களில் மா.-15<noinclude></noinclude> pel4dqwk52hto4xe5583t6ew92rw2o3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/352 250 649283 1953472 2026-07-13T08:09:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உகச மாணிக்கவாசகர் காலம் 'தாழிசை' இல்லையெனப் பிழைபடக் கூறினர். கலித் தொகை என்னுஞ் சங்கநூலில் 'தாழிசை' வருதலை இவர் உணர்ந்திலர். அதுவேயுமன்றிக், கடைச்சங்க இலக்கியங் கட்கு முற்பட்டதாகிய தொல்காப்பியம் செய்யுளியலில் வண்ணகவொத்தாழிசைக்கு இலக்கணங்கூறும், "வண்ணகந் தானே, தரவே தாழிசை யெண்ணே வாரமென் றங்நால் வகையிற் றோன்று மென்ப.'1 என்னுஞ் சூத்திரத்தையும், "ஒத்து மூன்றாகும் ஒத்தா ழிசையே. என்னும் ஒத்தாழிசை இலக்கணச் சூத்திரத்தையும், கொச்சகவொரு போகுக்கு இலக்கணங்கூறும், 238 "தரவின் றாகித் தாழிசை பெற்றும் என்னுஞ் சூத்தி ரத்தையும் அறிந்திருந்தனராயின் இங்ஙனம் வழுப்பட வுரையார். செந்தமிழ் மொழிக்கு ஒரு நந்தாமணி விளக் காய்த் திகழும் தொல்காப்பியம் செவ்வனே அறியாதார் தாமும் தமிழ் வரலாறு எழுதப் புகுதல் இரங்கற்பால தொன்றாம். அதுநிற்க. இனி, முதல்நின்ற நான்கு நீண்ட பாட்டுக்களும் நூற்றறுபத்திரண்டு செய்யுட்களுக்கு ஈடாய் நிற்றலால், இவற்றோடு வெண்பா கலிப்பா கலித்துறை முதலியவற்றைக் கூட்டத் தமிழ்ப்பாக்கள் நானூற் றெண்பத்தெட்டும், முற்றும் புதியவாய விருத்தப்பாக்கள் முந்நூற்று முப்பதும், ஆக எண்ணூற்றுப் பதினெட்டுச் செய்யுட்கள் திருவாசகத்தின்கண் உள்ளன ; இவை தம்முள் ஒன்றரைப் பங்கு செந்தமிழ்ப்பாக்களும், ஒருபங்கு புதிய விருத்தப்பாக்களுமாக இந் நூலின்கண் விரவிக் கிடத்தல் தமிழுணர்ந்தார்க்குச் செவ்விதிற் புலனாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட செந் தமிழ்நூல்க ளெல்லாம் பண்டைத் தமிழ்ப் பாக்களாலும் 1. தொல்காப்பியம், செய்யுளியல், க ச0. 2. தொல்காப்பியம், செய்யுளியல், கசஉ. 3. தொல்காப்பியம், செய்யுளியல்,கசக.<noinclude></noinclude> qy439pdy9k4jzhvg2jqc44tsi3m37vk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/353 250 649284 1953473 2026-07-13T08:09:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ தோன்றினமை உகரு திருவாசகம் கல்லாடம் பாவினங்களாலுமே ஆக்கப்பட்டிருப்பக், கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களெல்லாம் புதிது புகுந்த விருத்தப்பாக்களாலேயே ஆக்கப்பட்டிருப்பத், 'திருவாசகமோ' ஒன்றரைப்பங்கு பண்டைத் தமிழ்ப்பா பாவினங்களாலும், ஒருபங்கு புதிதுதோன்றிய விருத்தப் பாக்களாலும் ஆக்கப்பட் டிருத்தலை நுனித்துக் காணவல் லார்க்குப், பண்டைத்தமிழ் வழக்குச் சிறிதுசிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்லமெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசகநூல் இயற்றப்பட்டதாதல் நன்கு விளங்கும். இத் திருவாசகத்தைப்போற் பழைய வழக்கும் புதிய வழக்கும் ஒருங்கு விரவிய பிறிதொரு தமிழ்நூலைக் காண்டல் அரிது. அங்ஙனம் விரவிய வழக்கினுள்ளும் பழைய வழக்கையே அது பெரிதுஞ் சார்ந்து நிற்கக் காண்டலிற், புதிய வழக்குக்குத் தோற்றுவாய் காட்டும் சிலப்பதிகாரத்'தின் காலத்தை நெருங்க அடுத்தே 'திருவாசகம், திருக்கோவையார்' என்னும் நூல்கள் தோன்றியவா தல் தெளியப்படும். அற்றேல், 'நந்திக் கலம் பகம்,' 'காசிக் கலம்பகம்' முதலிய பிற்காலத்து நூல்க ளுள்ளும் பழையவும் புதியவுமாய எல்லாத் தமிழ்ப் பாவினங்களுங் கலந்து காணப்படுதல் என்னை யெனின்; அவையும், 'மும்மணிக்கோவை,' 'நான்மணிமாலை' போல் வனவுமெல்லாம் தமிழ்ப்பா பாவினங்களைக் காட்டுதற் பொருட்டுப் புலவர்களாற் செயற்கையாகச் செய்யப் பட்டனவே யல்லாமல், அவ்வக்கால வழக்கொடு பொருந்தி இயற்கையாக இயற்றப்பட்ட திருவாசகம், 'திருக் கோவையா' ரைப் போல்வன அல்லவாம். பட்டினத்தடிகள் அருளிச்செய்த 'கோயில் நான்மணிமாலை,' 'திருக்கழுமல மும்மணிக்கோவை' முதலியனவும் அன்பினாற் பாடப்பட் டனவேனும், அவை, வெண்பா கலித்துறை விருத்தம் அகவல் என்னும் நால்வகைப் பாவானும், அகவல் வெண்பா கலித்துறை என்னும் மூவகைப் பாவானுமே முறையே ஆக்கப்படுதல் வேண்டுமென்னும் செயற்கை முறைபற்றி வந்தவாறு போலல்லாமல், திருவாசகத் தின்கட் பழையவும் புதியவுமாகிய பாக்கள் பலவும் கால "<noinclude></noinclude> 83fe2rg7iayt530a8r4u10ad2iptccp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/354 250 649285 1953474 2026-07-13T08:09:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உகச மாணிக்கவாசகர் காலம் இயற்கையின் வழியே ஒருங்கு விராய்க் கிடத்தல் உற்று நோக்கற் பாலதாம். அதுகிடக்க. பட்ட இனிக், 'கல்லாடமோ' திருவாசகத்திற்குப் பின் னெழுந்த நூலாயினும், பண்டைத் தமிழ் வழக்கு முழுதும் வீழ்ந்தொழியாத காலத்ததாகலின், பழைய தமிழ்ப் பாவாகிய அகவலினாலேயே அது முற்றும் யாக்கப்படுவ தாயிற்று. மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருச் சிற்றம்பலக் கோவையார்' பழைய அகப்பொருள் வழக் கையே தழுவி இயற்றப்பட்டதாயினும், பழைய தமிழ்நூல் களிற் காணப்படாத 'கட்டளைக் கலித்துறை' என்னும் புதியதோர் யாப்பினால் இயற்றப்பட்டிருத்தலின் இது கொள்ளற்பாலதாமோ என அதன்மேற் குற்றங்கூறக் கருதினார் ஒரு புலவர்க்கு, அவர்கொண்ட கருத்தினை மாற்றுதற்பொருட்டுக் கல்லாடனர் என்னும் நல்லிசைப் புலவர் அத் திருக்கோவையார் நானூறு செய்யுட்களில் ஒரு நூறுசெய்யுட்களை யெடுத்து, அவற்றின்கட் சொல்லப் அகப்பொருள்களைப் பண்டையோர் பாடியபடி யாகவே, தமது காலத்தும் வீழாது வழங்கிய அகவற் பாவாற் பாடிக்காட்டினாரென ஆன்றோர் கூறுப. இக்கதை எவ்வாறாயினும், கல்லாடநூல் பழைய தமிழ்வழக்கு முற் றும் வீழ்ந்துபோகாத ஒருகாலத்தே இயற்றப்பட்டதாத லும், ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டுத் தோன்றிய நூல் களில் ஏதும் கல்லாடத்தைப்போல் முழுவதும் அகவற் பாவினால் அகப்பொருண்மேற் செய்யப்படாமையே இதற் கொரு பெருஞ் சான்றாதலும் தெளியவல்லார்க்கு இக்கதை முற்றும் பொய்யாகாமை புலனாம். அற்றேல், 'ஞானாமிர் தம்,' 'சங்கற்பநிராகரணம்' என்னும் நூல்களிரண்டும் முற்றும் அகவற் பாவால் யாக்கப்பட்டிருத்தல் என்னை யெனின்; அவையிரண்டுஞ் சமயப்பொருள் பற்றி இயற்றப் பட்டனவே யல்லாமற், 'கல்லாடம்' போற் பழைய தமிழ்ப் பொருண்மேல் இயற்றப்படாமையானும், கல்லாடத்தைப் பார்க்கினும் இவ்விரண்டினும் வடசொற்களும் சொற் றொடர்களும் மிகுதியாய்க் கலந்திருத்தலானும், பழைய<noinclude></noinclude> lj82lqv1l1v6oirtjro7ne97rjxk0jo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/355 250 649286 1953475 2026-07-13T08:09:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம். தோன்றினமை '...' உகஎ செந்தமிழ்ச் சொற் பொருணயங்கள் கல்லாடத்திற் காணப் படுதல்போல் இவ்விரு நூல்களினுங் காணப்படாமை யானும், கல்லாடத்தில் அகவற்பாவின் அமைப்புப் பழைய அகவற்பாவினமைப்பை யொத்திருக்க மற்று இவ்விரு நூல்களிலுள்ள அப்பாவின் அமைப்புப் பெரிதும் வேறு பட்டுப் புதிய முறைபற்றி வந்திருத்தலானும், இவை, பழந் தமிழ் வழக்கே பற்றிவந்த கல்லாடத்தைச் சிறிதும் ஒவ் வாமற் புதுத் தமிழ் வழக்கின்கட்படுவனவா மென்றே துணியப்படும். இவ் வுண்மை, இம் மூன்று நூல்களினும் உள்ள செய்யுட்கள் சிலவற்றைச் சங்கச் செய்யுட்களோடு ஒப்பிட்டு நோக்குதலால் இனிது விளங்குமாதலிற், சுருக் கத்தின்பொருட்டு முதலிற் குறுந்தொகையிலிருந்து ஒரு செய்யுளை இங்கெடுத்துக் காட்டுதும்: "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே.''' இதனோடு, இப்பொருளே பற்றிவந்த, "அருடருங் கேள்வி அமையத் தேக்கப் பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல் மூன்றுவகை யடுத்த தேன்றரு கொழுமலர் கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்காள்! உளத்துவே றடக்கி முகமன் கூறாது வேட்கையின் நீயிர்வீழ் நாட்பூ வினத்துட், காருடற் பிறையெயிற் றரக்கனைக் கொன்று வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்த பழவுடற் காட்டுந் தீராப் பெரும்பழி பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள் பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல் ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன் 1. குறுந்தொகை,உ.<noinclude></noinclude> kdz4x3lkegj43kbltj9k41kwtsdmww3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/356 250 649287 1953476 2026-07-13T08:09:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உகஅ மாணிக்கவாசகர் காலம் கொலையின ருள்ளமுங் குறைகொள இருண்டு நான நீவீ நாண்மலர் மிலைந்து கூடி யுண்ணுங் குணத்தினர் கிளைபோல் நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த கருங் குழற் பெருமணம்போல ஒருங்கு முண்டோ பேசுவி ரெமக்கே." என்னுங் கல்லாடச் செய்யுளையும், இதனோடு, "காரியங் காசினி யாதி ஏரியல் ஈசன் கத்தா இவற்கிது போகம் ஆதல் செல்லா தகன்றுயர் கருமந் தானோ நுகர்தல் செல்லா தானா தென்னை செய்த தென்னின் அன்னோ கொன்னே செய்யான் தன்னேர் இல்லோன் பாரிசேட மதனிற் பரனுக் கோரியல் பரன்பசு என்றறி இனிதே.'' 2 என்னும் ஞானுமிர்தச் செய்யுளையும், அதனோடு, உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வருபிர மாணம் மறையெனில் அருமறை ஒன்றென்ற தன்றி இருபொரு ளுரைத்தல் நன்றன் றபேத நாடிய பொருளேற் பேதமும் அபேதமும் ஓதல் வேண்டா, பேத மெனினும் அபேத மெனினும் பேதா பேத மெனினும் அமையுநின் ஐயமில் உரையிற் பையவந் துளதாந் திகழ்பிர மாண இகழ்வும் உண் டன்றிப் பெத்தம் பேதம் முத்தி அபேதமேல் அவநத் திதமாம் அவையிரு திறனும்." என்றற் றொடக்கத்துச் சங்கற்பநிராகரணச் செய்யுளையும் ஒப்பிட்டு நோக்குக. இந்நான்கு செய்யுட்களிலுங் குறுங் 1. கல்லாடம்,கூஎ 2. ஞானாமிர்தம்,இ. 8. மாயாவாதி சங்கற்ப நிராகரணம்.<noinclude></noinclude> fagwj4h12733p42dxjswo6wi0tz04tf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/357 250 649288 1953477 2026-07-13T08:10:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம் தோன்றின்மை உக்கூ தொகைச் செய்யுளுங் கல்லாடச் செய்யுளுஞ் செந்தமிழ்ச் சொற்பொருள் வழக்கிற் பெரும்பான்மை யொத்துச் சிறு பான்மை வேறுபட்டு நிற்றலும், ஏனை ஞானாமிர்தச் செய் யுளுஞ் சங்கற்பநிராகரணச் செய்யுளும் அவ் விரண்டோடு சிறுபான்மை யொத்துப் பெரும்பான்மை வேறுபட்டு நிற்றலுந் தெற்றென விளங்காநிற்கும். இங்ஙனமாயினும், 'ஞானாமிர்த 'ச் செய்யுட்களிற் பெரும்பாலன சமயப்பொருள் பெரிது நுதலா இடங்களிற் பழைய சங்கத்தமிழ்ச் சொற் பொருணயங்கள் செறிந்து மிளிரக் காண்டலின், அது கல்லாட காலத்தை யடுத்துச் சிவாகம ஞானபாதக் குறி யீடுகள் தமிழின்கண் விரவத்தொடங்கிய காலத்தே, அஃதாவது, ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப் பட்டதோர் அரிய நூலாதல் தெளியப்படும். திருமூல நாயனார் அருளிச்செய்த 'திருமந்திரம்' என்னும் சைவசித் தாந்தத் தனிப்பெரு ஞான நூலும் இவ்வாறாம் நூற்றாண் டின் இடையே, 'ஞானாமிர்தத்'திற்குச் சிறிது முன்னே தோன்றிய தொன்றாகும்; இதன் வரலாற்றினைப் பின்னே விளக்குதும். மற்றுச் 'சங்கற்பநிராகரணமோ,' "ஏழஞ்சிருநூ றெடுத்த ஆயிரம் வாழுநற் சகனம் மருவா நிற்ப." என்று அதன் பாயிரங் கூறுமாற்றால் இற்றைக்கு அறு நூற்றுப் பதினோராண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டமை நன்கு பெறப்படும். அற்றேல், 'மணிமேகலை' என்னுந் தமிழ்ப்பெருங் காப்பியத்திற் 'சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை யிலும், 'பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை' யிலும் வடசொற்களுஞ் சொற்றொடர்களும் நிரம்பி யிருத் தல் காணப்படுதலின், அதுபற்றி அந்நூலையும் ஆறாம் நூற்றாண்டின்கண் எழுந்ததெனக் கூறல் வேண்டு மெனின்; அற்றன்று, வடசொற்கலப்பு என்ற துணையானே 1. See also Dr.G.U. Pope's English Translation of the Tiruvachakam, Notes, p. LXXV.<noinclude></noinclude> aissa8cbr98s3iq8mjptvhu2o6hwz16 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/358 250 649289 1953478 2026-07-13T08:10:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉ0 மாணிக்கவாசகர் காலம் அதனை ஆறாம் நூற்றாண்டின்கட் பட்டதென் றுரைத்தல் அமையாது. 'மணிமேகலை'யில் எவ்வகையான வட சொற்கள் கலந்தன? 'திருமந்திரம்', 'ஞானாமிர்தம்' என்ப வற்றில் எவ்வகையான வடசொற்கள் கலந்தன ? என்று ஆராய்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முடிபுக்கு வருதல் வேண்டும். மணிமேகலையுட் கலந்த வடசொற்கள் புத்த மதத் தொடர்புடையனவாகும். புத்தமதம் வடமொழி மிக்கு வழங்கிய வடநாட்டிற் பிறந்து பின்னர் இத்தென் றமிழ் நாட்டிற் புகுந்தமையால், அம் மதத்தோடு தொடர் புடைய சொற்களுஞ் சொற்றொடர்களுமே அப் புத்த சமயப் பொருள்நுதலும் மணிமேகலையின் அவ்விரு காதை களிலும் மிகுந்து காணப்படுகின்றன. இவ்வளவே யல் லாமற் சைவசமயத் தொடர்புடைய வடசொற்கள் சொற் றொடர்கள் அதன்கட் காணப்படுகின்றில. இனிப் புத்த மதம் மூன்றாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து தன்னொளி. மழுங்கி யொடுங்கிப்போக, அதற்குப்பின் சமணசமயந் தலை நிமிர்ந்துலவ லாயிற்று. இதுவும் வடநாட்டிலிருந்தே வந்த தொன் றாகையால் நான்காம் நூற்றாண்டுமுதல் இதனோடு தொடர்புடைய சொற்களுஞ் சொற்றொடர்களுந் தமிழில் வந்து கலப்பவாயின. இங்ஙனம் வந்த சமணமதக் குறி யீடுகளைப் பெருங்கதை, சூளாமணி, சீந்தாமணி முதலிய நூல் களுட் காண்க. இனி,ஆறாம் நூற்றாண்டிலிருந்து சைவ சமயமானது சமணமதத்தோடு போராடவேண்டி வந்தமை யால், அச் சமணமதச் சொற்கள் குறியீடுகளையுந் தானெடுத்து வழங்கியதோடு, அக்காலத்தே வடநாட்டி லிருந்து போந்து தமிழ்நாட்டிற் குடியேறிய சைவசமயக் குருக்கண்மார் வழங்கிய சைவசமயக் குறியீடுகள் சொற்கள் கொள்கைகள் முதலியவற்றையுந் தான் தழுவி வழங்க லாற்று. இக் காலம்முதல் எழுந்த திருமந்திரம், ஞானுமிர்தம், மூவர்தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான சைவசமய நூல்களிலெல்லாங் காணப் படும் வடசொற்களுங் குறியீடுகளும் இம்முறையால் வந்து<noinclude></noinclude> mg6i54io2n5mwuc93l8pj2zslk0e5ou பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/359 250 649290 1953479 2026-07-13T08:10:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம் தோன்றினமை உஉக வழங்கினவேயாம்.மற்று, இச் சமணமத புத்தமத காலங் களுக்கு முற்பட்ட நாட்களிலோ இத் தென்றமிழ் நாட்டிற் சைவசமயக் கொள்கைகளே ஏனையெல்லாவற்றினும் மேம் பட்டு விளங்கின வென்பதற்கு, 'மணிமேகலை', 'சிலப்பதி காரம்', 'மதுரைக் காஞ்சி', 'புறநானூறு' முதலியவற்றின் கண் முக்கட்பிரானாகிய சிவபெருமானே முழுமுதற் கடவு ளாக ஏனை யெல்லாக்கடவுளர்க்கும் முன்வைத்துரைக்கப் படுதலே சான்றாம். ஆனாற், பண்டைத்தமிழர் கைக் கொண்டொழுகிய சைவக் கொள்கைகள் எல்லார்க்கும் பொதுவாவனவாய் நாடோறும் வழக்கத்திலுள்ள தனித் தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டு எல்லாரானும் எளிதில் உணரக்கிடந்தன ; அதனால், அவை இன்னார்க்குத்தாம் உரியவை இன்னார்க்கு உரியவல்ல என்று பிரித்துக் காணப்படாமல் எல்லார்க்கும் பொதுவாய் இருந்தன. உ முக்கண்ணன், கடவுள், பிறவா யாக்கைப்பெரியோன், மன்னுயிர், பல்லுயிர், மனமாசு, ஊழ்,வினை,அறம், மறம், இன்பதுன்பம், ஒளியுலகம், இருளுலகம்; நிலையாயாக்கை, நிலையாவுலகம், இல்லறந், துறவறம்,அன்பு,அருள்,கட்டு, வீடு, பிரிவில் நிலை, இரண்டறக் கலத்தல், திருவடித் தொண்டு, கோயில்வழிபாடு முதலான தனித்தமிழ்ச்சொற் களையும் அச்சொற்களாற் றொடுத்த கொள்கைகளையும் வழங்கியவரையில் இவை இன்னமதமென்று எவர்க்குந் தெரியாவாயிருந்தன; எல்லாரும் அவற்றை நாடோறும் கைக்கொண் டொழுகுதலால் அவற்றை அவர் வேறாக நினைத்தலுஞ் செய்திலர்.மற்று, இவை தம்மையே புதிது வந்தவடசொற்களால் வழங்கப்புகுந்த அளவானே எல்லா மதப் பிரிவுகளும், மதப்போராட்டங்களுங்கிளைக்கத் தலைப் பட்டுத் தமிழ்மக்களை எண்ணிறந்த பிரிவுகளாகப் பிரித்து ஒற்றுமை குலைத்து, அவர்களைப் பெருந் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டன. அவரவர் தத்தங் கொள்கைகளை 1. See for an impartial treatment of this subject in Dr. S. Krishnaswami Aiyangar's recent work: 'Some Contributions of South India to Indian Culture' pp. 54-56 and 215-216.<noinclude></noinclude> iorsfarlpdzsjevb33cxlt0ftkvuyds பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/360 250 649291 1953480 2026-07-13T08:10:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉஉ மாணிக்கவாசகர் காலம் உயர்த்துதற் பொருட்டு மிக அருவருக்கத்தக்க பொய்க் கதைகளை, எல்லார்க்குந் தெரியாத வடமொழியில் எளி தாக வரைந்து வைத்துச் சாதிச்சண்டை சமயச் சண்டை களை இத் தமிழ்நாடெங்குங் கிளப்பிவிட்டனர். இத்தகைய பிரிவுகளும் மதவேற்றுமைகளும் பொய்க் கதைகளும் பழைய தனித்தமிழ் நூல்களிற் காணப்படாமை கற்றறி வுடையார் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலர். பழைய தனித்தமிழில் இயற்றப்பட் டிருப்பதனாலேயே திருக்குறள் என்னும் அரியபெரிய நூல் எல்லாச் சாதி யினர்க்கும் எல்லாச் சமயத்தினர்க்கும் பொதுவாய், எல்லாரானும் பொன்னேபோற் போற்றித் தழுவப் படும் ஒப்புயர்வற்ற நூலாய்த் துலங்குகின்றது. இவ் வொரு நூலை மட்டும் எல்லாருங் கருத்தாய்க் கற்று அதன்படி ஒழுகுவராயின், அவர் எல்லாரும் பேரறிஞராய் மனஞ்சொற்செயல்கள் தூயராய் அன்பினாலும் அருளி னாலும் அளவளாவி, ஒருவருக்கொருவர் பயன்பட்டு, முடிவில் இறைவன் றிருவடிப் பேற்றினையும் எய்தி ஈறிலா இன்பத்தில் வைகுவர். ஆனால், அத்தகைய தனித்தமிழ் மாட்சி திரும்பவும் முன்போல் ஒளியுடன் விளங்கிப் பயன்படுநாள் எந்நாளோ அறிகிலம் ! இருந்த வாற்றால், தனித்தமிழ் வழங்கிய காலந்தொட்டு, அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாய்வந்த காலவேறுபாடுகளை, அவ் வக்காலங்களிற் பிறந்த நூல்களிற் காணப்படும் அடை யாளங்களைக்கொண்டு இனிது தெளியப்பெறுகின்றேம். நிலநூலார்' நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும், அவ்வப் படைகளிற் புதைந்துகிடக் கும் பற்பல் பொருள்களையும் ஆராய்ந்துபார்த்து, அவ்வப் படைகள் உண்டான காலத்தையும், அவற்றில் உலவிய உயிர்கள், அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப்பண்டங் களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையு மெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல்போலத், தமிழ் 1. Geologists.<noinclude></noinclude> 7tjxxhb9q63ilv34yoyke075oouczo8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/361 250 649292 1953481 2026-07-13T08:10:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருவாசகம் கல்லாடம்... தோன்றினமை உஉகூ நூலாராய்ச்சி செய்வோரும், தனித்தமிழ் உண்டானது முதல் இதுவரையிற் போந்த காலத்தையுந் துருவிப்பார்ப் பராயின், அது பலபடைகளாய்ப் பிரிந்திருக்கவும், அப் படைகளிற் புதைந்துகிடக்குந் தமிழ் நூல்கள் அவ்வக் காலப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்களியல்பையும் தெற்றெனக் காட்டவுங் காண்பர்கள். எமதாராய்ச்சிக்கு விளங்கிய அளவு, அக்காலத்தைத் தனித்தமிழ்காலம், புத்தகாலம், சமணகாலம், சைவ வைணவ காலம், பார்ப்பனகாலம், ஆங்கிலகாலம் என ஆறு கூறாக வகுக்கின்றாம். பாரதப்போர் நிகழ்ந்தபோது உடனிருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் காலந்தொட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டுவரையிற் சென்ற காலத்தைத் தனித்தமிழ் காலமெனவும், கி.பி.முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டுவரையிற் சென்ற காலத்தைப் புத்தகால மெனவும், நான்காம் நூற்றாண்டுமுதல் ஏழாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமணகாலமெனவும்,ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவகால மெனவும், பதி னான்காம் நூற்றாண்டுமுதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்றகாலத்தைப் பார்ப்பன காலமெனவும், பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் இதுகாறுஞ்சென்ற காலத்தை ஆங்கிலகாலமெனவுங் கூறுதல் இழுக்காமை, இவ் வறுவகைக் காலங்களிற் றோன்றிய நூல்களை நன்கா ராயும் முகத்தாற் றெளியலாம். இவற்றுட், புத்தகாலத் துத் தோன்றிய சமயநூல்களில் அப் புத்தசமயச் சொற்கள், குறியீடுகள், கொள்கைகளே முனைத்துநிற்கக் காண்டுமல்லது, எனைச் சமண சைவச்சொற்கள் குறியீடு கள் கொள்கைகள் முனைத்துநிற்கக் காணாமையின், அக் காலத்துப் பிறந்த 'மணிமேகலை'யை அதில் வடசொற்கள் காணப்படும் அவ்வளவே பற்றிச் சமணகாலத்தின்கட் 1. பாரதப்போர் கி.மு.மூவாயிரத்தில் நிகழ்ந்ததென்று ஒரு சாராரும், கி. மு. ஆயிரத்தில் நிகழ்ந்ததென்று மற்றொரு சாராரும் வழக்காடா நிற்பர்.<noinclude></noinclude> 5s7a4gqtpeff6jjpzmt37342415ghul பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/362 250 649293 1953482 2026-07-13T08:10:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉ. மாணிக்கவாசகர் காலம் படுவதாகிய ஆறாம் நூற்றாண்டிற் சேர்த்தல் ஒருவாற் றானும் ஒவ்வாது. இடை அற்றேற், சைவ வைணவ காலத்திற் சேர்க்கற் பாலனவாகிய 'திருவாரகம்', 'திருமந்திரம்', 'ஞானாமிர்தம்' முதலியனவற்றைப் புத்தகால சமணகாலங்களிற் சேர்த்த தென்னையென்றாற், சைவ வைணவ சமயங்கள் புதிது தோன்றியனவல்ல; அவை தமிழ் மக்கட்கே முற்றும் உரியனவாய்த் தனித்தமிழ்காலந் தொட்டு இற்றைநாள் வரையும் அவியாது பொலிவனவேயாயினும், யிடையே புகுந் த புத்தசமணப் பெருங்காற்றுகளால் அலைப்புண்டு, பின்னர் அவ்வக் காலங்களிற் றோன்றிய மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான அருட்டிரு வாளரால் வகுக்கப்பட்ட அருளரண்களுள் நிலைபெற்றுச் சுடர்ந்து ஒளிர்கின்றன. ஒளிர்கின்றன. அவ்வக்கால வகுப்புகளில் முனைத்துக் கிளர்ச்சியாய் நின்ற கொள்கைகள் பற்றிப் புத்த சமணகாலம் என்றதல்லது, அக் காலங்களிற் சைவ வைணவங்கள் இருந்திலவென்பது கருத்தன்று. எல்லாக்கால வகுப்புகளினூடும் இவ்விரு சமயங்களும் நிலைபெற்று வருதல் நுனித்தறிவார்க்கு விளங்காதிராது. அல்லதூஉம், அவ்வக்காலத்துப் புகுந்த வடசொல் லாராய்ச்சியானும், பிறசான்றுகளானும், 'திருவாசகம்', 'திருமந்திரம்', 'கல்லாடம்' முதலிய நூல்கள் புத்தசமண காலங்களிற் பிறந்தன என்றாம். காலம் ௬. திருக்கோவையாரின் செய்யுட்பொருள் பழந்தமிழ் நூல்களோடு ஒத்தல் இனித், 'தேவாரத்'தில் விருத்தங்கள் மட்டும் உள் ளன ; 'திருவாசகம்' 'திருக்கோவை'யாரில் அவ் விருத் தங்களோடு துறைகளும் உள்ளன; வரவரப் பாவினங்கள் பெருகுதல் இயல்பா தலால், அங்ஙனம் அவை பெருகிய காலத்திலேதான் திருவாசகந் திருக்கோவையார் என்பன இயற்றப்பட்டவாதல் வேண்டுமென எதிர்ப்பக்கத்தவர் கூறினாராலெனின்: அவர் தேவாரப் பாக்களின் இலக்<noinclude></noinclude> 93wpwzwc3q9sr6b0lq4detg5r6qge1f பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/363 250 649294 1953483 2026-07-13T08:10:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின்........ நூல்களோடு ஒத்த உஉரு கணம் ஆராயாது விளம்பினமையின் அவருரை கொள்ளற் பாற்றன்று. திருவாசகந் திருக்கோவையாரில் உள்ள 'கட்டளைக் கலித்துறைப் பாக்கள் போல்வன எத்தனையோ தேவாரத்தின்கண் உள்ளன. முதலில், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த 'திருக்கோவை'யாரிலிருந்து ஒரு கட்டளைக் கலித்துறைச் செய்யுளை ஈண்டெடுத்துக் காட்டுகின்றாம்: அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா மணியும்ப ரார்அறி யாமறை யோனடி வாழ்த்தலரிற் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே." இது முதலில் 'அணி' என்னும் நிரையசையால் தொடங்கி யிருத்தலின் ஒவ்வோரடியிலும் ஒற்றுத் தள்ளிப் பதினே ழெழுத்திருக்கின்றன; ஒவ்வோரடியும் ஐந்துசீர்களை உடைத்தாய் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண் டளையும் பிழைபடாமல் வந்திருக்கின்றன. நேரசையை முதலாகவுடைய செய்யுளாயின் ஒவ்வோரடியிலும் ஒற்றுத் தள்ளிப் பதினாறெழுத்தே இருத்தல்வேண்டும்; இதுவே 'கட்டளைக் கலித்துறைக்'கு இலக்கணமாதல், "அடியடி தோறும் ஐஞ்சீராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.'' என்பதனால் அறியப்படும். இவ்விலக்கணத்தோடு ஒத்து வருந் தேவாரச் செய்யுட்கள் வருமாறு:- "நெருப்புறு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண், மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் 1. யாப்பருங்கலக்காரிகை முதற் செய்யுளுரையில் மேற் கோள்.<noinclude></noinclude> 7rrl8twsex5b4grwsqdwo29djraxmxr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/364 250 649295 1953484 2026-07-13T08:10:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉசு " மாணிக்கவாசகர் காலம் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்வீறன் மாதவர் வாழ் பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே," (சம்பந்தர் - பிரமபுரம்) "குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும், பனித்த சடையும் பவளம் போன் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே," " ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவர்க்காய்ச், சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம், என்றுவந் தாயென்னும் எம்பெரு மான்றன் றிருக்குறிப்பே." (அப்பர் - கோயில்) இம்மூன்று தேவாரச் செய்யுட்களில் முதலிரண்டும் நிரையசையால் தொடங்கியிருத்தலின் அடிகடோறும் ஒற்றுத்தள்ளிப் பதினேழெழுத்துக்களும், மூன்றாஞ் செய்யுள் நேரசையால் தொடங்கியிருத்தலின் அடிகடோ றும் ஒற்றுத் தள்ளிப்பதினாறெழுத்துக்களும் உடையவாய், இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் பிழை யாமல் வந்து தூய கட்டளைக் கலித்துறைகளா யிருத்தல் காண்க. இவ்வாறு கட்டளைக் கலித்துறை யிலக்கணம் வழு வாமல்வருஞ் செய்யுட்கள் தேவாரத்தின்கண் எவ்வளவோ உள்ளன! அற்றேல், இவை 'திருவிருத்தம்' என்னும் பெயராற் குறிக்கப்பட்டிருத்தல் என்னையெனிற், கட்டளைக் கலித்துறையினின்றே விருத்தப்பாக்கள் பிறந்தனவென்று மேலே யாங் கூறியதற்குச் சான்றாக, அக் காலத்திற்<noinclude></noinclude> 3w72vrz8vne8u0pakqupi5suv3yu6ri பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/365 250 649296 1953485 2026-07-13T08:10:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின்....... நூல்களோடு ஒத்தல் உஉஎ கட்டளைக்கலித்துறைகளும் விருத்தமென வழங்கினவே யன்றிக், கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற் பிறழா இவை எனை விருத்தப்பாக்களின் வேறாமென்றே துணிக. இங்ஙனமாகத் தேவாரத்துட் கட்டளைக் கலித்துறைப் பாவால் வந்த செய்யுட்கள் மிகமலிந்து கிடப்பவும், அவை தம்மை ஆராய்ந்துணர மாட்டாதார் தாமும் 'தமிழ் வரலாறு, எழுதப்புகுதல் நகையாடற் பாலதேயாம் என்க. தேவாரத்துள் துறையில்லையெனக் கூறவந்தார் கோள் புரைபடுதலின், அதுகொண்டு மாணிக்கவாசகப் பெரு மான், ஏனை மூவர்க்கும் பின் என்னும் அவரது கோளும் புரையாதல் காண்க. இனித், 'திருவாசகத் 'தின்கட் காணப்படும் திருவம் மானை, திருவுந்தியார், திருப்பொன்னூசல், திருச்சாழல் போல்வனவெல்லாம் பண்டைக்காலத்தன வல்லவென் பண்டை றும், இவை பிற்காலத்துப் பெருகினவேயா மென்றுங் கொள்ளல் வேண்டும் எனக் கூறிய எதிர்ப்பக்கத்தவர் தம் கூற்றுக்குச் சான்று ஏதுங் காட்டாமையின் அஃது ஒரு பொருட்டாகக் கருதற்பாலதன்றெனினும், அவர் நூற்பயிற்சி யில்லாமையின் இங்ஙனம் உரை நிகழ்த்தினா ரென்பது ஈண்டுக் காட்டற்பாற்று. திருவம் மானை, திருவுந்தியார்' முதலாயின இயற்றமிழோடு இசைத் தமிழுங் கலந்த பாக்களாகும்; இவ்வாறு இசைத் தமிழோடு கலந்து பாடப்படுவன வரிப்யாட்டு எனப் படுதலும், அது பல்வகைப் பாகுபாடுகள் உடைத்தாய் நடைபெறுதலும் 'சிலப்பதிகாரத்'தும் அதன் உரை யிலுங் காண்க. அம்மானை வரி, ஊசல்வரி என்பன திரு வாசகத்தில் உள்ளவாறே சிலப்பதிகாரத்தினுங் காணப் படுதலை அவ்விரண்டி னுள்ளுமிருந்து ஒவ்வொரு செய்யுள் எடுத்துக் காட்டித் தெளிவிப்பாம்: "பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 1. கானல்வரி,க.<noinclude></noinclude> pf6sv8t6yqoy0vqlxqud0uvkva59kid பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/366 250 649297 1953486 2026-07-13T08:11:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉ. மாணிக்கவாசகர் காலம் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்." என்னுந் திருவாசகத் திருவம்மானைப்பாட்டை (உ0), " "வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை ஓங்கரணங் காத்த உரவோ னொளிவிசும்பிற் றூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை.'" என்னுஞ் சிலப்பதிகார அம்மானை வரியோடு நோக்குக. "கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞாலம் மிகப்பரிமேற் கொண்டு தமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ." என்னுந் திருவாசகத் திருப்பொன்னூசற் பாட்டை "ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்.''2 ஒப்பிட்டு (4), என்னுஞ் சிலப்பதிகார ஊசல் வரியோடு ஒப்பிட்டு நோக்குக. இவைபோன்ற வரிப்பாட்டுகள், தமிழுந் தமிழ் மக்களும் மிகச் சிறந்திருந்த பண்டைக்காலத்திலேதான் மலிந்து விளங்கினவே யல்லாமல், ஆரியக்கலப்பால் தமிழுந் தமிழ்மக்களுங் கிளர்ச்சி குன்றிப்போய பிற் காலத்தே பெருகினவல்ல. இத்தகைய வரிப்பாட்டுகளைப் 1. வாழ்த்துகாதை. 2. வாழ்த்துகாதை.<noinclude></noinclude> 7yxz0o1p3mmby2bzviw5spx9sqk0sdw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/367 250 649298 1953487 2026-07-13T08:11:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின்........ நூல்களோடு ஒத்தல் உஉசு பின்றைக்காலத்து நூல்களிற் காண்டலும் அரிது. உண்மை யிவ்வாறிருப்பவும், இதனைத் திரித்து முழுதும் பிறழக்கூறிய 'தமிழ்வரலாறு' உடையார் திறம் எத் துணைச் சிறந்தது !இவர், சிலப்பதிகாரத்தை ஒருமுறை யாயினும் முற்றும் பார்த்திருப்பராயின் இங்ஙனம் பிழை பட உரையார். வரிப்பாட்டுகளும், அவற்றோடு கூடிய பல்வரிக் கூத்துக்களும் பண்டைக்காலத்திற் பெரிதும் மலிந் திருந்தன வென்பது உரைகாரர் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய "சிந்துப் பிழுக்கையுடன் என்னும் நீண்ட கலிவெண்பாட்டால் நன்கு துணியப்படும். இந் நீண்ட செய்யுளின் எடுத்துக் கூறப்பட்ட பல்வரிக் கூத்து கள் பலவற்றுள், திருவாசகத்தின்கட் காணப்படும் அம் மனை, வண்டு (திருக்கோத்தும்பி), தோள்வீச்சு (திருத் தோணோக்கம்), சாழல், உந்தி, அவலிடி (திருப்பொற் சுண்ணம்), கொய்யு முள்ளிப்பூ (திருப்பூவல்லி), படுபள்ளி (திருப்பள்ளியெழுச்சி) முதலியனவெல்லாங் கூறப்பட் டிருத்தல் காண்க. இவ்வாறெல்லாம் பண்டைத் தமிழர்க்கே யுரிய இசைத்தமிழ் நாடகத்தமிழ் முறைகளை யொட்டிப் பாடப்பட்ட தமிழ்நூல்கள் பின்றைக் கால இலக்கியங்களுள் யாண்டுங்காணப்படாமையானும், அவற் றோடு ஒட்டிய 'சிலப்பதிகாரம்,''கலித்தொகை,''பரிபாடல் முதலிய நூல்களெல்லாம் கி-பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப்பட்டனவாதல் தெளியப்படுகின்றமை யானும் அப் பழைய இசை நாடகவழக்குப் பற்றிவந்த 'திருவாசகமும்,'சிலப்பதிகாரத்தை யடுத்துத் தோன்றிய நூலாதல் திண்ணமாமென்சு. இங்ஙனமாகத் திருவாசகத் தின் பழமையை நாட்டுதற்குரிய வரிப்பாட்டு வகைகளையே, அதன் புதுமையை நாட்டுதற்கேற்ற கருவிகளாக எடுத் துரைத்த 'தமிழ் வரலாறு' உடையார் அறிவின் பிறழ்ச்சி பெரிது ! பெரிது! இனிப், பாட்டியலிற் சொல்லப்படும் நூல்வகைகளுட் பெரும்பாலன தேவாரகாலத்திற்குப்பின் எழுந்தனவேயா 1. அரங்கேற்றுகாதையுரை மேற்கோள். மா.-16<noinclude></noinclude> h3p72y25atic1w4jk2bzpncl1ud9jmi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/368 250 649299 1953488 2026-07-13T08:11:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் மென்றும், அதனால் அந் நூல்வகைகளுள் ஒன்றாகிய 'கோவை'யின்பாற் படுந் 'திருச்சிற்றம்பலக் கோவையார்' தேவாரகாலத்திற்குப் பிற்பட்டதேயா மென்றும் 'தமிழ் வரலாறு' உடையார் வரைந்ததனைச் சிறிது ஆராய்வாம். பல்வேறு நூல் யாப்புகளைச் சொல்லும் வச்சணந்திமாலை யின் உரைகாரர், அவ்வச்சணந்திமாலை இந்திரகாளியம் என்னும் நூலுக்கு வழிநூலாகச் செய்யப்பட்டதென் றுரைத்தார். ஆகவே, வச்சணந்திமாலையிற் காணப்படும் நூல்வகைகளிற் பல 'இந்திரகாளியம்' என்னும் நூலிற் சொல்லப்பட்டவைகளேயா தல் பெறப்படும். 'பன்னிரு பாட்டியலிற்' காணப்படுஞ் சூத்திரங்களிற் பல இந்திர காளியத்தினின்றும் எடுக்கப்பட்டவைகளென்று குறிக்கப் பட்டிருத்தலானும்; அச் சூத்திரப்பொருள்கள் வச்சணந்தி மாலை நூற்பொருளையே ஒத்திருத்தலானும்; இவ் விந்திர காளியத்தைப் பழையதோரிசைத்தமிழ் நூலாகக்கொண்டு அடியார்க்கு நல்லார் அதனைத் தமதுரையில் மேற் கோளாக எடுத்தாளுதலானும்; இவைகளிற் சொல்லப் பட்ட உலா, அந்தாதி, மும்மணிக்கோவை என்பன எட்டாம் நூற்றாண்டின்கண் இருந்த சேரமான் பெருமாள் நாயனாரா லும், இரட்டைமணிமாலை, அற்புதத்திருவந்தாதி முதலியன நான்காம் நூற்றாண்டிலிருந்த காரைக்கா லம்மையாராலும், கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற் றிருக்கை, திருமுருகாற்றுப்படை, திருக் கண்ணப்பதேவர் திருமறம் முதலிய நூல்வகைகள் கி-மு முதல் நூற்றாண்டின் கண்ணும்,ஐந்தாம் நூற்றாண் டின்கண்ணும் இருந்த வேறு நக்கீரராலும் அருளிச் செய்யப்பட் டிருத்தலானும் இந் நூல்வகைகளெல்லாம் தேவாரகாலத்திற்குப் பின்னுண்டாயின வென்றல் தமிழ் நூலாராய்ச்சி நன்கு வாயாதார் கூற்றாம். இனித், தசாங்கம், பிள்ளைத்தமிழ் முதலிய வகைகளும் பழைய திவாகர நிகண்டிற்' சொல்லப்பட் டிருத்தலின் 1. சிலப்பதிகார உரைப்பாயிரம். 2. திவாகரம், பல்பொருட் கூட்டத் தொருபெயர்த்தொகுதி.<noinclude></noinclude> 6p4cix1nymsk1joshdnpqg7jhpvm3on பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/369 250 649300 1953489 2026-07-13T08:11:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின் நூல்களோடு ஒத்தல் உஙக த் அவையும் பழைய காலத்தன்வேயாம். இன்னும் திறத்த நூல்வகைகளெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனர் வகுத்துரைத்த எண்வகை வனப்பினுட் படுதலும், உரை காரரான பேராசிரியர் கார், களவழி, காப்பியம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றையெல்லாம் அவ்வனப்பினுட் கொணர்ந்து அடக்குதலுங் கண்டுகொள்க. இன்னும், 'திருக்கோவையா'ரிற் காணப்படுஞ் செய்யுட் பொருள்க ளோடு ஒத்த அகப்பொருள்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை' முதலியவற்றில் அமைந் திருக்கின்றன. பொருள்வகையில் இச் சங்கத்தமிழ் நூல்களுக்கும் 'திருக் கோவையா'ருக்கும் ஏதொரு வேற்றுமையுங் காணேம். இனி, அளவினாலும் அவற்றிற்கும் இதற்கும் வேறுபாடு காண்கின்றிலம். என்னை? பிற்காலத்தெழுந்த 'தஞ்சை வாணன் கோவை' முதலாயின நானூறுக்கு மேற்பட்ட செய்யுட்களான் மிக்கு முடிந்தவாறுபோல் இல்லாமல், 'திருக்கோவையாரின்கண் உள்ளவை 'அகநானூறு,' 'நற்றிணை,' 'குறுந்தொகை'யிற்போல நானூறு செய்யுட் களாலேயே முடிந்திருக்கின்றனவாகலின் என்க. புறப் பொருள் பற்றிவந்த 'புறநானூறும்,'அறம் பொருள் இன் பங்களைக்கூறும் 'நாலடியார்,' 'பழமொழி' என்பனவும் நானூறு செய்யுட்களால் ஆக்கப்பட் டிருத்தலும் உற்று நோக்கற் பாலதாம். இவ்வாறு சங்கத்தமிழ் நூல்களிற் சிறந்தன பல, நானூறு நானூறு செய்யுட்களினால் ஆக்கப் பட்டிருத்தல்போலவே, திருக்கோவையாரும் நானூறு செய் யுட்களால் ஆக்கப்பட்டிருத்தலை ஆராயுங்கால், திருவாதவூ ரடிகள் சங்கத் தமிழ் காலத்தை அடுத்து வந்தமைபற்றியே அந் நூல்களிற் சிறந்த பலவற்றின் செய்யுள் அளவினைத் தாமும் தழீஇயினார் என்க. மற்று, மேற்காட்டிய சங்கத் தமிழ் நூல்கட்கும், 'திருக்கோவையா 'ருக்கும் வந்த வேறுபாடெல்லாம், அச் சங்கத்தமிழ் நூல்களுள் யாண்டுங் காணப்படாத கட்டளைக் கலித்துறை'யென்னும் பாவினால் இஃது ஆக்கப்பட் டிருத்தலேயாம். கட்டளைக் கலித்துறை யாப்பு மூன்றாம் நூற்றாண்டிற் 1. தொல்காப்பியம், செய்யுளியல், உஙு சு - உசகூ இக்<noinclude></noinclude> livdxlybtvyf1kddkr33fk6j9ll1i85 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/370 250 649301 1953490 2026-07-13T08:11:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஙஉ மாணிக்கவாசகர் காலம் புதிது புகுந்ததொன்றாயினும், அது பண்டைத் தமிழ்ப் பாக்களுக்கு முற்றும் வேறுபட்டதன்று. அது பழைய கலிப்பாவினின்று பிறந்த தொன்றாம். கலிப்பா பெரும் பாலும் நான்கு சீராலாகிய அடிகளால் ஆக்கப்படுவதே யாயினும், ஒரோவழி ஐந்துசீரானும், ஐந்திற்குமேல் ஆறு ஏழுசீர் அடிகளானும் அஃது ஆக்கப்பட்டு வருதலும் பண்டைச் செய்யுள் வழக்கின்கண் உண்டு: இஃது ஆசிரியர் தொல்காப்பியனர், "அளவடி. மிகுதி உளப்படத் தோன்றி இருநெடி லடியுங் கலியிற் குரிய என்று ஓதுமாற்றால் அறியப்படும். எனவே, ஐஞ்சீரடியான் வந்த கலிப்பாவே வரவர வெண்டளையும் எழுத்து வரை யறையும் உடைத்தாய், மாணிக்கவாசகப் பெருமான் காலம்முதற் 'கட்டளைக் கலித்துறை' என்னும் பெயர் கொண்டு வழங்கலாயிற்று. அஃதொக்குமாயினும், கட்டளைக் கலித்துறை' ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து திருநாவுக்கரசு நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் காலம் முதற் கொண்டு தான் 'தேவாரத்'திற் பயின்று வரலாயிற்றென்று கூறுதலாற் படும் இழுக்கென்னை யெனின்; தேவாரத்தில் முற்றும் புதுத் தமிழ்ப்பாக்களே காணப்படுகின்றன. திரு ஞானசம்பந்தர் அருளிச்செய்த 'திருவெழுகூற்றிருக்கை' என்னும் ஓர் அகவலைத் தவிர, வேறு அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்னுந் தூய பழந்தமிழ்ப் பாக்களைத் தேவா ரத்தில் ஒரு சிறிதுங் காண்டல் இயலாது. ஆகவே, தேவார காலத்தில் தூய பழந்தமிழ்ப்பாக்கள் முற்றும வழக்கு வீழ்ந்துபோக, அவற்றினின்று பையப்பையத் தோன்றி வளர்ந்துவந்த புதுத் தமிழ்ப்பாக்களே முற்றும் நிலை பெற்றுப் பெருகி வழங்கலாயினமை ஐயமின்றித் தெளியப் படும். 1.தொல். செய்யுளியல்,முக.<noinclude></noinclude> sg37myylhrdl7p58vi0c9scjo7iukqs பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/371 250 649302 1953491 2026-07-13T08:11:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின்....... நூல்களோடு ஒத்தல் உஙங மற்று, மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந் தமிழ் நூல்களினெல்லாம் மேற்குறித்த தூய தமிழ்ப்பாக் களே காணப்படுமல்லாமற், 'கட்டளைக் கலித்துறை 'விருத்தம்' முதலிய புதுத் தமிழ்ப்பாக்கள் மருந்துக்கும் அகப்படா. அங்ஙனம் அவை ஆண்டு மருந்துக்கும் அகப் படாவாயினும், பழைய தமிழ்ப்பாக்களாகிய கலி ஆசிரியம் முதலியவற்றி னின்றே அவை பிறந்தமை மேற்காட்டின மாகலின், அவை இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இடையே நானூறாண்டுகள் கழித்து ஏழாம் நூற்றாண்டில் திடு மெனத் தோன்றித் தேவாரத்'தில் முழுதும் நிலைபெற்றுப், பழைய தமிழ்ப்பாக்களை ஒட்டித், தமிழகத்தைத் தாம் முற்றுங் கவர்ந்துகொண்டனவென்றல், ஓர் அரசியின் அகட்டினின்று கதுமெனப் பிறந்த ஒரு பச்சிளங்குழவி, உடனே தன் அன்னையைத் தொலைத்துவிட்டுத் தானே முடிகவித்துத் தன் அரசின்கண் உளள எல்லாத்தொழில் களையும் தானே மேற்கொண்டு நடத்தலாயிற் றென்று கூறுதற்கே ஒப்பாம். ஒரு பிள்ளை கருக்கொண்டு முதிர்ந்து பிறத்தற்கும், பிறந்து உடம்பும் உணர்வும் வளர்ந்து முற்றுதற்கும், முற்றியபின் அறிவாற்றல்க ளுடைத்தாய்த் தன்னை ஈன்றார் நடாத்திப்போந்த அரசியல் முறைகளைப் பையப்பைய ஏற்று, அவர் தம்மை ஓய்ந்திருக்கவிட்டுத் தானே அம் முறைகளை முழுதும் நடத்துதற்குமெல்லாம் மெல்லமெல்ல நீண்டகாலஞ் செல்லல் வேண்டுமன்றே. அப் பிள்ளை பிறந்து வளர்ந்து முற்றுங்காலம் வரையில் அதனை ஈன் றோரும் உடனிருக்கக் காண்டுமன்றே. இங்ஙனமே,கலித் துறை விருத்தம் என்னும் மகவுகளும் பழைய தமிழ்ப் பாக்களாகிய அன்னையரின் அகட்டினின்றுந் தோன்றி வளருங்காலத்து அவ்வன்னையரோடு உடனுறைந்து வளர்ந்து முற்றி ஏழாம் நூற்றாண்டில் நிலைபெறுதற்குங் காலம் வேண்டுமன்றோ. அதனால், கலித்துறை விருத் தம் முதலான புதுப்பாக்கள் ஏழாம் நூற்றாண்டின் துவக் கத்திற் கதுமெனத் தோன்றிப், பழைய பாக்களை முற்றும்<noinclude></noinclude> bpppagq93bqr58nujhud2mieyw1xebl பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/372 250 649303 1953492 2026-07-13T08:11:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் அகற்றித் தாமாகவே நிலைபெற்றன வென்றல் சிறிதும் அடாத உரையாமென்க. ஆதலால், மூன்றாம் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிற் சென்ற நானூறு ஆண்டுகளில், இப் புதுப்பாக்கள் பழைய பாக்களினின் றும் பிறந்து, பின்னர் அவற்றோடு உடனிருந்தே வளர்ந்து, அதன்பிற் றேவார காலத்தில் நிலைபெற்றனவாதல் வேண்டும். இவ்வாறு இவை வளர்ந்து வந்தமுறை 'திரு வாசகம்' ஒன்றிலன்றி, வேறெந்த நூல்களினுங் காணப் படமாட்டாது. திருவாசகத்திற் பழந்தமிழ்ப் பாக்களே முனைந்து நிற்கப், புதுத் தமிழ்ப்பாக்களாகிய கட்டளைக் கலித்துறையும் விருத்தமும்,தம் அன்னையரின் ஊடே ஊடே மருங்கில் விளையாடும் மகாசையொப்ப, அவற்றி னிடையிடையே தோன்றுகின்றன. இவ்வாறு திருவாசக காலத்திற் றோன்றிய இவை, பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து தலையெடுத்துப் பழந்தமிழ்ப் பாக்களை வழக்கு வீழ்த்தித், தேவார காலத்தில் தாமே முற்றும் நிலைபெற லானமையால், இவை இத் தேவாரகாலத்திலேதான் கதுமெனத் தோன்றினவென்றல் சிறிதும் ஏலா வுரையா மென்க. இனிக், கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற் றாண்டுகளிற் பழைய தமிழ்ப்பா வழக்கு முற்றும் வீழ்ந் திலாமை மேற்காட்டின மாதலின், இக் காலங்களிற் பண்டைச் செந்தமிழ் நெறியே முற்றுந் தழீஇயெழுந்த 'கல்லாடம்', 'பெருங்கதை' என்பனவும், இவை தம்மை யடுத்துத்தோன்றிய ஞானாமிர் தமும்' முழுவதூஉம் அகவற் பாவினாலேயே யாக்கப்பட்டு விளங்குவவாயின. அற்றேல், இம் மூன்று நூல்களையும் 'திருவாசக' காலத்தோடொப்ப மூன்றாம் நூற்றாண்டின்கட் படுத்து ஓதாமையென்னை யெனின்; இவை, சமண சைவ காலங்களிற் றோன்றி, அச் சமயங்களின் வழிப் புகுந்த வடசொற்களுங் குறியீடு களும் உடைமையின் புத்தகாலத்திற் பிறந்த திருவாசகத் தோடு உடன்வைத்து எண்ணுதல் ஆகாதென்க. இதனை<noinclude></noinclude> ib96nw2w3r7308bxyih4d0jcvt3uhty பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/373 250 649304 1953493 2026-07-13T08:11:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின்.. நூல்களோடு ஒத்தல் உஙரு முன்னேயும் விளக்கினாம். அற்றேற், கல்லாடம் உரை யாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட வில்லை என்பது ஒன்றேகொண்டு அதன் ஆசிரியரை ஒருவர் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்வந்தவர் எனக் கூறினாராலெனின்;'அவர் நன்காராயாது கூறினமை யின் அவருரை கொள்ளற்பாற்றன்று. சிவபிரான்மாட்டும் அவனடியார்மாட்டும் பேரன்புடையரெனக் 'கல்லாடம் என்னும் நூல்கொண்டே துணியப்படும். அதன் ஆசிரியர் கல்லாடனுர் அருளிச்செய்த 'திருக்கண்ணப்பதேவர் திரு மறம்' என்னுந் திருப்பாட்டுங் கல்லாடத்தைப் போலவே அகவற்பாவினா லமைக்கப்பட்டு நம்பியாண்டார் நம்பி கோத்த பதினோராந் திருமுறைக்கட் காணப்படுதலானும், நம்பியாண்டார் நம்பி கி.பி. பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தாரென்பது கல்வெட்டுகளாற் றுணியப் படுதலானும்' இக் கல்லாடனார் காலம் பதினோராம் நூற் றாண்டிற்கு முற்செல்வதாமல்லது, அதற்குப்பின் பதின் மூன்றாம் நூற்றாண்டிலாதல் அதற்கும் பின்னுமாதல் செல்வதாகாது. இனி, உரையாசிரியர் எவருங் 'கல்லாடத்தை மேற் கோளாக எடுத்திலர் என்பதும் உண்மையன்று. ஏனெ னில், 'திருமுருகாற்றுப்படை'க்கு நச்சினார்க்கினியர் எழு திய உரையேயன்றிப் பரிமேலழகர் எழுதிய ஓர் உரையும் உண்டு. அஃது, "அரிமே லழகுறூஉம் அன்பமை நெஞ்சப் பரிமே லழகன் பகர்ந்தான்- விரிவுரைமூ தக்கீரிஞ் ஞான்று தனிமுருகாற் றுப்படையாம் நக்கீர னல்ல கவிக்கு." என்னும் அதன் உரைச்சிறப்புப் பாயிரத்தால் இனி துணரப்படும். இன்னும்,"மொய்ம்பிற் சுடர்விடுபு வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கி நிமிர்தோள்" என்னுந் 1.செந்தமிழ், 15-ஆம் தொகுதி. 2.See Mr.M.Srinivasa Aiyangar's Tamil Studies, p.293. 3. திருமுருகாற்றுப்படை, க0ரு - க0சு<noinclude></noinclude> gm33roixiilawjh24qi8c3dbgb9jid9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/374 250 649305 1953494 2026-07-13T08:11:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 4 உஙக மாணிக்கவாசகர் காலம் திருமுருகாற்றுப்படை' அடியுரையில் ""இனி மொய்ம் பினை யுடைத்தாய் ஒளிவிட்டு நிறைந்து வளையவேண்டு மிடம் வளைந்து நிமிரவேண்டு மிடம் நிமிருந் தோள் என்றும் உரைப்பர்" என நச்சினார்க்கினியர் காட்டி யிருக்கும் வேறுரை அவ்வடிக்குப் பரிமேலழகர் எழுதிய வுரையாகவே இருத்தலின், திருமுருகாற்றுப்படைக்குப் பரிமேலழகர் எழுதிய உரை நச்சினார்க்கினியர் காலத்திற் கும் முற்பட்டதாதல் துணியப்படும். மேலும், திருக்குறள் உரையில் "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்' என்னுந் திருவாய்மொழியை எடுத்துக் காட்டி "என்று பெரியாரும் பணித்தார்" என்று கூறுமாறு போலவே, "தொண்டகச் சிறுபறை குரவை அயர' என்பதன் உரையிலும், "குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் என்னுந் திருவாய் மொழியை எடுத்துக் காட்டி "எனப் பெரியாரும் பணித்தமையானும் அறிக" என்று உரையெழுதியிருத்தலை நோக்கின், திருமுருகாற் றுப்படைக்குள்ள இப் பழையவுரை பரிமேலழகர் இயற்றி யதாதல் நன்கு துணியப்படுவதாகும். 4 இங்ஙனமாக, நச்சினார்க்கினியர் உரைக்கும் முற்பட்ட தாகிய திருமுருகாற்றுப்படை பரிமேலழகருரையின் இரண்டிடங்களிற் கல்லாடத்தினின்று மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. ஒன்று: "ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி" என்பதன் உரையில், "பொடித்து அரும் பாத" என்னுங் கல்லாடச் செய்யுளில் (கூ) உள்ள "பிணி முக மஞ்ஞை செருமுகத் தேந்திய" என்னும் அடி மேற் கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றது; மற்றொன்று: "நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை, ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப, அறுவர் பயந்த ஆறமர் செல்வ" என் 1.திருக்குறள், ங. கூ-ஆம் அதிகார முகவுரை. 2. திருமுருகாற்றுப்படை, ககஎ. 8. நம்மாழ்வார் திருவாய்மொழி, சு. சு: க. 4. திருமுருகாற்றுப் படை, உசஎ. 5. திருமுருகாற்றுப்படை, உருங - உருரு.<noinclude></noinclude> nt44qu4o99jayurxh4xrx2fzyj5b8p5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/375 250 649306 1953495 2026-07-13T08:11:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருக்கோவையாரின்...... நூல்களோடு ஒத்தல் உஙஎ உ பதன் உரையிற் கல்லாடத்தின் உ-வது செய்யுளில் உள்ள "இமயம்பூத்த சுனைமாண் டொட்டி" என்னும் அடி மேற் கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, உரையாசிரியரெவருங் 'கல்லாடத் தினின்று மேற்கோள் காட்டவில்லை என்பாருரை ஆராய்ச்சியுணர் வில்லாதார் போலியுரையாய் முடிதலின், அது கொள்ளற் பாற்றன்றென மறுக்க. மறுக்கவே, கல்லாடம் இயற்றிய ஆசிரியர் கல்லாடனார் உரைகாரர் பரிமேலழகியார் காலத் திற்கு முற்பட்டவராதலோடு, தம்மால் அருளிச் செய்யப் பட்ட 'திருக்கண்ணப்பதேவர் திருமறம்' என்னும் அகவற் செய்யுளைப் பதினோராந் திருமுறையிற் கோத்த நம்பி யாண்டார் நம்பி காலத்திற்கும் முற்பட்டிருந்தாராதல் தானே பெறப்படும் என்க. எனவே, கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கல்லாடத்தின் காலந் துணியப்பட்டமையின், இனி; அஃது அதற்கும் முற்பட்டு எக்காலத்தில் இயற்றப்பட்டதென்று வினாவுவார்க்கு விடை ஆறாம் நூற்றாண்டின் துவக்கமாமென்பது முன்னரே நன்கு விளக்கப்பட்டது. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்தவாற்றால், 'திருவாசகம்,' 'கல்லாடம்' என்பன பாவகையாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களாதல் தெற்றென விளங்காநிற்கும். இவ்வாறு நூல்களின் சொல்லாராய்ச்சியாலும், ஆராய்ச்சியாலும் அந் நூல்களின் கால வரையறை துணி யப்படுமென ஆங்கில அறிஞரும் இம்முறையைப் பெரிதுந் தழுவுப. அதுகிடக்க. 1 பா இதுகாறுங் கூறிய 'கல்லாடநூற்' காலவரையறை யானது, பழந்தமிழ் நூல்களும் புதுத்தமிழ் நூல்களுந் தோன்றிய கால எல்லைகள் புலனாகாமல் ஒருங்கு விராய்க் கிடந்த சிக்கினைப் பிரித்து அவ்வவற்றின் கால வெல்லை களை வரையறுத்தற்கும், அவ்வந் நூல்களின் சொற் பொருட் பெற்றி தெளிந்து உண்மை காண்டற்கும் பெரிய 1. See Studies in Shakespeare by Swinburne, Dowden Furnivall and others.<noinclude></noinclude> 2sqhjm2raackk300svnia5jz99pys4a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/376 250 649307 1953496 2026-07-13T08:11:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஙுஅ மாணிக்கவாசகர் காலம் தோர் உதவியாய் நிற்றலின், அதனை இத்துணை விரித்து விளக்கல் இன்றியமையாததாயிற்று. இக் கல்லாடநூலின் பாவகைபற்றி யெழுந்த ஆராய்ச்சியில், இக் கட்டுரைப் பொருளான 'திருவாசகந்,''திருக்கோவையார்' என்ப வற்றின் பாமுறையும் ஆய்ந்து உரைத்தற்கு இடங்கிடைத் தமையின், "ஒன்றின முடித்தல் தன்னினம் முடித்தல்" என்னும் உத்திபற்றி உ அவற்றையும் உடன் வைத்து விளக்கலாயினேம். எ. வடநாட்டிற் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது இனி, மாணிக்கவாசகப் பெருமானாற் குறிப்பிடப்பட்ட வரகுணபாண்டியன், கல்லாடத்திற் குறிக்கப்பட்டபடி கருநடர் வேந்தன் மதுரையை வௌவிப் பாண்டிய னரசைக் கைப்பற்றுதற்குமுன் (அஃதாவது ஐந்தாவது நூற்றாண்டிற்குமுன்) கல்வெட்டுகள் இத்தமிழ்நாட்டில் உண்டாகாத காலத்தில் இருந்தோனாவ னென்பதூஉம், திருவிளையாடற் புராணங்கள் இரண்டிலுஞ் சொல்லப் பட்டோன் இவனேயல்லாமல் இடைக்காலத்துக் கல் வெட்டுக்களாற் பெறப்பட்ட வரகுண பாண்டியர் இருவரில் ஒருவன் அல்லனென்பதூஉம் விளக்கப்புகுவாம். போர்க் களத்திற் புறங்கொடாது பொருது வீழ்ந்த மறவர்க்கு மட்டும், அவர்தம் பெயரும் பெருமையும் எழுதிக் கல் நடுதல் முற்காலத்து உள்ள வழக்கென்பது, "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர் என்று ஆசிரியர் தொல்காப்பியனர் ஓதுமாற்றானும், அக நானூற்றில் நோய்பாடியார், 1. கல்லாடம்,ருஎ. 2. தொல்காப்பியம், புறத்திணையியல், கி.<noinclude></noinclude> flvap7jlujecfrzyzaocmth46u9x3fk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/377 250 649308 1953497 2026-07-13T08:12:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வடநாட்டிற் கல்வெட்டுகள் “ நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.'1 என்றுரைக்குமாற்றானும் நன்கு விளங்கும். இவ்வாறு இறந்துபட்ட மறவர்க்குத் தவிர, அரசர்கள் தம்பெயரும் பீடும் எழுதித் தமக்குங் கல்நாட்டின ரென்பது பழைய தமிழ்நூல்களில் யாம் ஆராய்ந்த பகுதிகளில் யாண்டுங் கண்டிலேம். ஒரு சாரார், பழைய தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படாமை கொண்டு, முன்நாளிலிருந்த தமிழர்க்கு எழுத்து எழுதுதல் தெரியாதென்றும், வடக்கிருந்த பல்லவ அரசர்கள் தமிழ்நாட்டினுட் புகுந்தபிறகுதான் தமிழர் எழுதக் கற்றாரென்றுங் கூறாநிற்பர். தொல் காப்பிய எழுத்ததிகாரத் தொடக்கத்தில் தமிழெழுத்துக் களின் வடிவ வேறுபாடுகள் சொல்லப்பட்டிருத்தலானும், இவ்வாராய்ச்சிவல்ல ரிஸ்டேவிட்ஸ் என்னும் ஆங்கில அறிஞர் "இதுகாறும் பெற்ற சான்றுகளெல்லாம் இந்திய எழுத்துக்கள் ஆரியரால் வந்தன அல்ல என்றும், அவை தமிழ வியாபாரிகளால் இந்தியாவினுட் கொணர்ந்து உய்க்கப்பட்டன என்றும் காட்டுகின்றன. எனக் கூறுத லானும், மேற்காட்டிய பழைய அகநானூற்றுச் செய்யுள் கல்லிற் பெயரும் பீடும் எழுதும் பண்டைத் தமிழர் வழக் கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுதலானும் பழைய தமிழர்க்கு எழுத்து எழுதத் தெரியாதென்பாருரை பொருந்தாவுரையாமென்க. இதன் விரிவைப் 'பண்டைக் காலத் தமிழர் ஆரியர்' என்னும் எமது நூலிற் காட்டி யிருக்கின்றேம்,ஆண்டுக் கண்டுகொள்க. இமயமலை வரையிற் சென்று தமது வென்றிக் கொடியை நாட்டிய 'இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், 1. அகநானூறு, சுஎ. 2. "All the present available evidence tends to show that the Indian alphabot is not Aryan at all; that it was introduced into India by Dravidian merchants"-Buddhist India by Prof. Rhys Davids, p. 119.<noinclude></noinclude> kqap8ymd3j681lyakb81t11rtxky6i6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/378 250 649309 1953498 2026-07-13T08:12:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உச0. மாணிக்கவாசகர் காலம் 'கரிகாற்சோழன்,' 'சேரன் செங்குட்டுவன்' என்னும் வேங் தரின் வரலாறுகளைப் பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறநா னூறு, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் நூல்களால் உணரப் பெறுகின்றனமே யல்லாமல், அவராற் செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுகளை இதுகாறுங் காண்கிலேம். தலையாலங்கானத்து மாற்றரசர் எழுவரைப் பொருது தொலைத்த நெடுஞ்செழியனாலாவது, ஆரியரை வென்று துரத்திய நெடுஞ்செழியனாலாவது, ஆக்கப்பட்ட கல்வெட்டு களையுங் காணேம். சிவபெருமானுக்கும் திருமாலுக்குந் தமிழ்நாடெங்கும் பற்பல திருக்கோயில்கள் கட்டுவித்தவ னென்று தேவாரத்தானுந் திருவாய்மொழியானுந் துணி யப்படும் 'சோழன் கோச்செங்கண்ணானைப்' பற்றியும் பழைய நூல்களால் ஏதும் அறிகின்றனமே யல்லாமல், அவன் வெட்டுவித்த கற்பட்டயம் ஒன்றாயினுங் காணேம். இவ்வாறு நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்த மாப்பேர் அரசர்களின் கல்வெட்டுகள் அறவே காணப் படாமை என்னையென்று ஆராயும்வழி, அதற்கு இரண்டு ஏதுக்கள் புலனாகின்றன. முதலாவது: அஞ்ஞான்றிருந்த சேரசோழ பாண்டியர் என்னுந் தமிழ்வேந்தர் மூவரும் தமக்குள் இடையிடையே போராடி நிற்பினும், பிற நாட் டரசர்க்கு இடங்கொடாத ஒற்றுமையும் அதனாற் பெருகிய பேராற்றலும் நெடுங்காலம் வாய்க்கப்பெற்றிருந்தனர் என் பதேயாம். தமது அரசு வேற்றரசரால் வௌவப்பட்டு நிலைகுலைந்தழியும் எனக் கனவினும் அவர் நினைந்திலர். அதனாற், பல மாறுதல்கட் கிடையிலும் நிலைத்து நிற்க வல்ல கற்பட்டயங்களை வெட்டுவித்திலர். இரண்டாவது: பண்டைக்காலந் தொட்டே தமிழ்வேந்தர் மூவரும் செந் தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச்செய்து, இங்ஙனங் கொடை கொடுத்தலும் இயலுமோவெனக் கேட்டார் ஐயுற்று வியக்குமாறு தமிழ் கற்றார்க்கு மிகப் பெரிய பொரு ளுதவி செய்து தமிழையுந் தமிழரையும் நிரம்பவுஞ் செழிப் புறப் பெருக்கிக், குடிகள் உவக்குமாறு செங்கோல் செலுத்திவந்தமையேயாம். இதனாற் கற்றார் தொகையும்,<noinclude></noinclude> 6m3dpupogm21bo8abhbhidv31aqaelt பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/379 250 649310 1953499 2026-07-13T08:12:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வடநாட்டிற் கல்வெட்டுகள் உசச அவரியற்றிய அளவிலா நூல்களும் 'பதிற்றுப்பத்து முதலியவற்றைப்போல் அவ்வேந்தர்தம் பெயரும் பீடும் உரைத்து அவற்றை மங்காமற் றுலங்கவைத்தமை யாலும் அவர் கல்வெட்டுகள் ஆக்கிவைக்குங் கருத்தே இலராயினார். சேரசோழ பாண்டியரென்னுந் தமிழ்வேந்தர் மூவரும் பண்டை நாளிற் பேராற்ற லுடையராய் விளங்கி, எனைநாட் டரசரால் வெல்லப்படாமலும், அவர்க்குக் கீழடங்கி வாழா மலும் தனியரசு நடாத்திவந்தன ரென்பதற்குத், தமிழ் நாடொழிய இந்தியாவிலுள்ள எனை யெல்லா நாடுகளையும் வென்று தன் வெண்கொற்றக்குடை நீழற்கீழ் வைத்துச் செங்கோல் செலுத்திய மன்னர் மன்னனான பெளத்த அசோகன் தான் கற்பாறைகளில் வெட்டுவித்த பதினான்கு கல்வெட்டுகளில் இரண்டாவது கல்வெட்டிலும் பதின் மூன்றாவது கல்வெட்டிலும் சேரசோழ பாண்டியர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் தமது அரசியல் நாட்டின் எல்லைக்கு எதிரே தெற்கின்கண் உள்ளவராகக் கூறியிருக்கின் றமையே சான்றாதல் காண்க. இவ் வசோகமன்னன் கிறித்து பிறப்பதற்குமுன் உங்கூ-ஆம் ஆண்டில் அரசு கட்டில் ஏறினவனாதலால்,2 கி-மு மூன்றாம் நூற்றாண்டி லேயே தமிழ் வேந்தர் மூவரும் புகழோங்கிய தனியரசு நடாத்தினமை இனிது விளங்காநிற்கின்றது. தமிழ்நாடு தவிர இந்தியநாடு முழுமையும் செங்கோல் ஓச்சிய அசோக அரசனுக்கும் அடங்காமல், இத் தமிழ்வேந்தர் தனியரசு நடத்திய திறத்தையும் அரசியற் சிறப்பையும் ஆழ்ந்து நோக்குங்கால், தொன்றுதொட்டு இவர்களின் முன்னோர் கள் எத்தனை நூற்றாண்டுகளாக அரசியன் முறையினும், படைத்திறத்தினும், செல்வவளத்தினும் பெருகி வந்திருக்க வேண்டுமென்பது புலனாம். ஒரு சிறுபகுதி தவிர இந்திய நாடு முழுதும் ஒருங்காண்ட ஒருபேர் அரசனுக்கும் உட் படாமற், றனியரசு நடத்தத்தக்க ஆற்றலும் அறிவும் 1. See Dr. Vincent A. Smith's Asoka, pp. 160 and 186. 2. Ibid, p.73.<noinclude></noinclude> kd6m0xz5zwyf43lupo471l0n9nnyehj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/380 250 649311 1953500 2026-07-13T08:12:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உசஉ மாணிக்கவாசகர் காலம் செல்வமும், அச் சிறு பகுதியிலிருந்த அரசர்க்குத் திடு மென வந்துவிடமாட்டா. அவை வருதற்குமுற் பல நூற் றாண்டுகள் கழிந்திருக்க வேண்டுமென்பது திண்ணம். பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் பாண்டவர் படைக்கும் துரியோ தனன் படைக்கும் பதினெட்டு நாள் வரையிற் பெருஞ்சோறு வழங்கிய மெய் வரலாற்றினையும் இதனோடு அடுக்கவைத்து ஆராய்வோ மாயின், கி-மு.ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே (வைத்தியா, எம்.ஏ., என்பவரின் கணக்குப்படி கி-மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே)தமிழ்வேந்தருந் தமிழும் தமிழரும் மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கையி லிருந் தமை தெளியப்படும். இவ் வுண்மைகளை நடுநிலை திறம் பாது நின்று காணவல்ல அறிஞர்க்கு, 'இறையனாரகப் பொரு ளுரை' முகத்தே சொல்லப்பட்ட தமிழ்வரலாறு தமிழரசர் வரலாறுகள் பெரும்பான்மையும் உண்மை யாதல் புலப்படும். அதுநிற்க. இங்கனம் பண்டைத் தமிழரசரின் ஆட்சிக்கீழ் அமைதியுற்றிருந்த பழைய தமிழ்நாட்டின்கட் பழைய கல்வெட்டுகள் காணப்படாமைக்கு ஏது, அதன்கண் அந் நாளில் தமிழ்நூல்கள் மிகுந்திருந்தமையும், அழிவுக்கு இடமான மாறுதல்கள் நிகழாமையுமேயாம். மற்று வட நாட்டிலோ, ஆரியர் வந்து நுழையத் தொடங்கிய காலந் தொட்டு, ஆசியா ஐரோப்பாவிலிருந்த கொடிய பல்வகை மக்கட் பிரிவினரும் ஒருவர்பின் னொருவராய்ப் புகுந்து சூறையாடியும், உயிர்க்கொலை புரிந்தும், மாதரைக் கற் பழித்தும், நாடுநகர் வளங்களைக் கொளுத்தியும், திருக் கோயில்களைத் தகர்த்தும் பெருந்தீங்கு இழைத்துப், பெரிய மாறுதல்களை உண்டாக்கி வந்தமையால், ஆரியர்க்கு முற்றொட்டே வடநாடெங்குங் குடியேறியிருந்த பண்டைத் தமிழ்மக்கள் தமது தமிழ்மொழிப் பயிற்சியைப் பையப் பையக் கைவிட்டு, அவ் வக்காலத்துப் புதிது புகுந்த ஆரியம் பாரசிகம் சித்தியம் கிரேக்கு ஊணம் முதலான பல்வேறு மொழிகளைக் கைக்கொண்டு, தம் பின்னோர்<noinclude></noinclude> k40y4d50sdfautqq9lql7cr0kuvz2r9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/381 250 649312 1953501 2026-07-13T08:12:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வடநாட்டிற் கல்வெட்டுகள் நினைவு கூர்தற் பொருட்டுத் தந்தாஞ் செய்த செயல்களை அவ்வக்காலத்து மிக்கு வழங்கிய அயல்மொழிகளிலேயே கற்களிற் செதுக்கிவைப்பாராயினர்.1 இங்ஙனமே, ஐரோப்பாவிலும் ஆசியாவின் பல பிரிவு களிலுங் கல்வெட்டுகள் தோன்றினமைக்கு ஏது, அந்நாடு களிற் பண்டைநாளிலிருந்த மக்கட் பிரிவினர் பலருங் கொடுந் தன்மையுங் கொடுஞ் செயலும் உடையராய் ஒரு வரை யொருவர் அலைத்து, நெருப்பினுஞ் செந்நீரினும் அந் நாடுகளை மூழ்குவித்துப் பெருங் குழப்பங்களை உண்டாக்கி வந்தமையேயாம். எனவே, அயலவர் கலப்பினாலும் அவரால் நேர்ந்த அல்லல்களாலும் வடநாட்டின்கட் கல்வெட்டுகள் அமைத்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டுப், பின்னர் அங்கிருந்து தெற்கு நோக்கிப் போந்து ஒருநானூறு ஆண்டுகள் வரையில் அரசு செலுத்திய தமிழரில் ஒரு பிரி வினரான ஆந்திரர் என்னும் வடுகரால் அவ்வழக்கம் தக்க ணத்திற் பரவி, அதன்பின் அவ்வாந்திரர் வழிவந்த பல்ல வர் தமிழ்நாட்டின்கட் போந்து நிலைபெற்ற காலமுதல் அஃது இங்கும் பரவலாயிற்று. இதனாலன்றோ பல்லவர் புகுதற்குமுன் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றாயினும் இத் தென்றமிழ் நாட்டில் இதுவரையில் வெளிவந்திலது. இதனாலன்றோ மாணிக்கவாசகராற் குறிப்பிடப்பட்ட வரகுணபாண்டியன் வரலாற்றைப்பற்றிய கல்வெட்டு ஒன்றும் இதுகாறும் அகப்பட்டிலது. ஆகவே பல்லவ ராட்சிக்கு முற்பட்ட வரலாறுகளை ஆய்ந்துரைத்தற்குப் பழைய தமிழ்நூல்களே பெரிதும் பயன்படுவனவென்பது உணரல்வேண்டும். பல்லவராட்சிக் காலத்தில் உண்டான கல்வெட்டுகளைக்கொண்டு வரலாறுகள் வரையுமிடத்தும், அவ்வக் காலங்களில் உண்டான நூல்களின் உதவி கொண்டு, அவற்றை நன்காராய்ந்து வரையவேண்டுமே யல்லாமல், நூற்பொருள்களோடு ஒவ்வாமல் முரணும் கல் வெட்டுகளையே கருவியாகக்கொண்டு ஒரு வரலாற்றினை 1. For an almost correct view of this state of affairs in ancient North India, see Prof. E. J. Rapson's Ancient India, pp. 28-85.<noinclude></noinclude> 8er36avhb1p7co9hb4uj9u570b24tmm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/382 250 649313 1953502 2026-07-13T08:12:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உ௪௪ மாணிக்கவாசகர் காலம் வரைந்து முடிவுகட்டுவது பிழைபடுதற்கு ஏதுவாம். இவ் வுண்மை, கால வரலாற்றுத்துறையில் தேர்ச்சிபெற்று விளங்கும் திருவாளர் கிருஷ்ணசுவாமி ஐயங்கார் அவர்க ளாலும் தாம் இயற்றிய 'தென்னிந்திய வரலாற்றுத் துவக்கம் 1 என்னும் ஆங்கிலநூலில் நன்கெடுத்துக் காட் டப்பட் டிருக்கின்றது. இனித்,தமிழநாட்டின் வடவெல்லையாகிய வேங்கடத் திற்கு அப்பாலிருந்த வடுகநாட்டிலிருந்து வந்தவர்களை யெல்லாம் தமிழர் 'வடுகக் கருநாடர்', எனவே வழங்கினர். 'கல்லாடம்','பெரியபுராணம்' 'நம்பியார் திருவிளையாடல் முதலியவற்றிற், பாண்டி நாட்டில் வந்து பாண்டிய ஈரசைக் கைப்பற்றிக் கொண்டவராகச் சொல்லப்படும் வடுகக் கருநாடர் என்போர் முதனமுதல் வடக்கிருந்து தென்றமிழ் நாட்டிற் புகுந்த பல்லவ அரசரேயாதல் வேண்டும். இப் பல்லவ அரசர்க்கு உறவினரான ஆந்திர வடுகர் கி.மு. எங-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. உகஅ -ஆம் ஆண்டுவரையில் தககண நாட்டிற் சிறக்க அரசு புரிந்து வந்தனர். இத் தக்கண நாடென்பது, மிகப் பழைய காலத்தில், வடக்கே நருமதையாற்றங் கரையையும், தெற்கே கிருஷ்ணை யாற்றங் கரையையும், மேற்குங் கிழக்கும் மேல்கடல் கீழ் கடற்கரைகளையும் எல்லைகளாக உடைய ஒரு பெரிய நிலப் பரப்பாகும்; இது, மேல்பால் மகாராட்டிர தேயத்தையும், கிழக்கே தெலுங்காணத்தையும், கோதாவரி யாற்றங் கரையினெடுக இருமருங்கு முளை 'தண்டகாரணியம்' என் னுங் காட்டையும் உள்ளடக்கியதாகும். 'குமரிநாடு' கடல் கொண்டகாலத்து, அப் பெருநாட்டி லுறைந்த தமிழ் மக்களின் பல்பெரும் பிரிவினரான பிராகுவியர், ஆந்திரர், கோடர், தோடர், கோண்டர், நாகர், துளுவர், கருநடர், 1. The Beginningsof S. Indian History, pp. 193, 194, 261. 2. Dr.R.G.Bhandarkar's Early History of Dokkan, pp. 26-28 3. Brahuis.<noinclude></noinclude> dmxb5ce6ufaw7sgwwletylu8qvu35mi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/383 250 649314 1953503 2026-07-13T08:12:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வடநாட்டிற் கல்வெட்டுகள் உச மலையாளர், வேளாளர் முதலாயினார் வடக்கும் வடகிழக்கும் வடமேற்குமுள்ள பல்வேறு நாடுகட்கும் பிரிந்துபோய்க் குடியேறுவாராயினர்; அப்போது,இவ் விந்திய நாட்டின் மேல்கரை வழியே வடக்கே சென்றோருள் முற்பட்டவரான 'பிராகுவியர்' வடமேற்கே பெலுசித்தானம் வரையிற் சென்று அங்கே குடியேறினர்; அவர்க்குப்பின் 'ஆந்திரர்' கீழ்கரை வழியே சென்று கங்கையா ாற்றங் கரையை யடுத்த வடநாடுகளிலும், நருமதை கோதாவரி கிருஷ்ணை முதலான ஆறுகளையடுத்த தக்கணநாட்டின் பகுதிகளி லுந் தங்கினர்; அவர்க்குப்பின் அவரையடுத்துச் சென்ற 'கோடர்', 'தோடர், 'கோண்டர்', 'நாகர்' என்போர் முறையே நீலகிரியிலும், நாகபுரியின் வடபால் உள்ள மலை களிலும், தக்கணத்திலுள்ள காடுகளிலும் குடியேறினர்; 'துளுவர்', 'கருநடர் எருமைநாட்டில் (மைசூரில்) போய்ப் பரவினர்; 'மலையாளர்' கீழ்கரை யோரமாயுள்ள நாடு களிற் குடிபுகுந்தனர்; 'வேளாளர்' மலையாளத்தின் கிழக்கே குமரிமுதல் வேங்கடம் ஈறாயுள்ள நாடுகளிற் சென்று நிலைபெற்றனர். பல்பெரும் பிரிவினரான இத்தமிழ் மக்களுள் அஞ் ஞான்று நாகரிகத்திற் குறைந்தோரான 'பிராகுவியர்' தமிழ்நிலங் கடல்வாய்ப்படுதல் கண்டவுடன் அஞ்சித் தம் மோடு எடுத்துச் செல்லவேண்டும் பண்டமும் பிறவும் இல்லாமையின் அவர் எல்லாரினும் முற்பட்டு நெடிது சென்றார்; 'வேளாளர்' ஏனையெல்லாரினும் பார்க்க நாகரிகத்திற் சிறந்திருந்தமையின் கடல்கோளைத் தடுத்து நிற்கக் கூடுமளவும் நின்று, பின்னர் அங்ஙனம் நிற்க இய லாத எல்லை கண்டவுடன் தாமிருந்த பழைய நிலத்தை விட்டு மெல்லமெல்லப் பெயர்ந்து நீளச் செல்லாமல் இத் தென்னிந்திய நாட்டின்கண் தங்கி இதனைப் பலவாற் றானும் வளம்படுத்தலாயினர். இங்ஙனஞ்சென்று ஆங் காங்கு குடியேறிய பண்டைத் தமிழ் மக்கள் பல்லோருள் தக்கணத்திற் சென்று வைகிய 'நாகர்' என்னும் வகுப் பினரே பிற்காலத்தில் நாகரிகத்திற் சிறந்தபின் 'பல்லவர்' என வழங்கப்பட்டார். 'பல்லவர்' என்னும் இச்சொல் LF.-17<noinclude></noinclude> lvcljf0lth4hky9pq34xbnio3qkv5fe பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/384 250 649315 1953504 2026-07-13T08:12:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உச மாணிக்கவாசகர் காலம் யாங்ஙனம் வந்ததெனின், 'வேளாளர்' என்னுந் தமிழ்ச் சொல் கல்வியறிவில்லாரால் 'வெள்ளாளர்' என வழங்கப் படுதல் காண்டலின், அதுவே வடக்கே பின்னுஞ் சிதைந்து 'பல்லவர்' என ஆயிற்றென்று உய்த்துணரல் வேண்டும். தக்கணத்திற் பல்லவரோடு ஒருங்கு உறைந்து, பின்னர் அவர்க்குப் பெரும்பகைவராய் மாறிய 'சாளுக்கியர்' பழைய 'திவாகர நிகண்டில்' வேள்புல அரசர் என்று கூறப்படுதலை உற்று நோக்குமிடத்து, ஆந்திரர் சாளுக்கியர் பல்லவர் முதலியோர் பழைய வேளாளரினின்று பிரிந்தவராவ ரென்பதூஉம், அவஙமை வேளாளராதல் பற்றியே அவ ரெல்லாம் ஒருங்குறைந்த 'தக்கணதேயம் ' அக்காலத்தில் 'வேள்புலம்' எனப் பெயர்பெற்ற தென்பதூஉம் உய்த் துணரற் பாலனவாம். நாகபட்டினத்துச் சோழன் ஒருவன் நாகநாட்டின் கட் சென்று நாககன்னியொருத்தியை மணந்து பெற்ற பிள்ளையைத் தொண்டை (ஆதொண்டை)க் கொடிகட்டி அவள் கடல்வழியே விடுப்ப, அங்ஙனம் வந்த பிள்ளைக்குத் தனது நாட்டின வடபகுதியைப் பகுத்துக்கொடுத்து அர சேற்றிவைக்க அவன் அரசாண்ட நாடு 'தொண்டை டைநாடு' என்னும் பெயர்த்தாயிற்று என்று உரைகாரர் நச்சினார்க் கினியர், "திரைதரு மரபின் உரவோன் உம்பல்" என்னும் பெரும்பாணுற்றுப்படை யடிக்கு (கூக) வரைந்திருக்கும் உரையும், "வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலிவனை தான்பயந்த புனிற்றிளங் குழவியை," (25, 12-R) என மணிமேகலை கூறும் பகுதியும் கரிகாற்சோழன் மரபில் வந்தோனான கிள்ளிவளவனுக்கும், நாகநா டெனப்பட்ட தக்கணத்திலிருந்த பழைய நாகமன்னன் ஒருவனுக்கும் உண்டான தொடர்பையும்,அத் தொடர்பி லிருந் துண்டான மனனன் ஆகிய இளந்திரையன் காலந் தொட்டுச் சோழநாடு தென்பாலும் வடபாலும் என இரு கூறாகப் பிரிந்து, வடபாலுள்ளது தொண்டை நாடெனவும்<noinclude></noinclude> s7e5vplayzib0a25g69cjjyd9hger80 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/385 250 649316 1953505 2026-07-13T08:12:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வடநாட்டிற் கல்வெட்டுகள் உசஎ தென்பால் உள்ளது பழைய சோழநாடெனவும் வழங்க லானமையுங் காட்டா நிற்கின்றன. கிள்ளிவளவன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தவ னாக, அவனை 'நாகபட்டினத்துச் சோழன்' என்று நச்சி னார்க்கினியர் வரைந்ததென்னையெனின்; நாகநாட்டிலிருந்த பீலிவளை தான் ஈன்ற புதல்வனை மரக்கலத்தில் ஒரு கம்பளச்செட்டியிடம் ஒப்புவித்து விடுப்ப, அம் மரக்கலங் காவிரிப்பூம் பட்டினக்கரைக்கு அணித்தாக வருகையில் ஏதோ பிழை நேர்ந்து முழுகி, அப்பிள்ளை காணாமற்போக, அஃதுணர்ந்த கிள்ளிவளவன் பெரிதும் ஆற்றானாகித் தன் மகனைத் தேடும் முயற்சியில் இந்திரனுக்கு விழவெடுத்தலை மறந்துவிடவே, அத் தெய்வங்கொண்ட சீற்றத்தாற் கடல் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தை அழித்ததென மணிமேகலை கூறுதலின், அவ்வரசன் அழிந்துபட்ட தன் நகருக்குக் கரைவழியே அருகில் உள்ளதாகிய நாகபட் டினத்தில் வந்து வைகிப், பின் அங்கே அரசு செலுத்தினா னாதல்வேண்டும். அதுபற்றியே நச்சினார்க்கினியர் அவனை நாகபட்டினத்துச் சோழன் என்றார். இவ்வாறாகச் சோழ நாட்டின் வடபாலைக் கிள்ளிவளவன் மகன் தொண்டை மான் இளந்திரையன் அரசாளப் புகுந்த காலந்தொட்டு அது தொண்டை நாடென்னும் பெயர்த்தாயிற்று. இவ னுடைய ஆட்சியின் வழிவந்த தொண்டையர் 'பல்லவரே' என்பதற்கு நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் பொரு ளதிகாரவுரையில் எடுத்துக் காட்டிய, "முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப மலர்தலை யுலகம் ஓம்பும் என்ப, பாசிலைத் தொண்டைப் பல்லவன் ஆணையின் வெட்சித் தாயத்து வில்லே ருழவர் பொருந்தா வடுகர் முனைச்சுரங் கடந்து கொண்ட பல்லா நிரையே.'' என்னும் பழம் பாட்டே சான்றாதல் காண்க. 1. உரு -வது காதை, கஎசு - உ0ச. 2. அகத்திணையியல், ருச.<noinclude></noinclude> 2kit2cpfiwdmify441xlkvhui9ejllx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/386 250 649317 1953506 2026-07-13T08:12:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ அ. கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் இனிப், பழைய சங்கத்தமிழ் இலக்கியங்களிற் சொல் லப்பட்ட இவ் வரலாறு பழைய கல்வெட்டுகளாலும் நிலை பெறுத்தப்படுதலை ஒரு சிறிது காட்டுவாம். தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியில் இளவரசனாய் அரசு புரிந்த சிவஸ்கந்தவர்மன் என்பான், 'ஆந்திரபதம்' எனப் படும் வடுக நாட்டிலுள்ள 'விரிப்பரை' என்னும் ஊரை நன்கொடையாக வழங்கியதைக் குறிப்பிட்டுக், கிருஷ்ணை யாற்றங் கரையை யடுத்துள்ள தன்னகடம் அல்லது அமராவதிநகர்க்கண்ணிருந்த தன் காவலாளர்க்கு ஒரு கட்டளை விடுத்தனன். இங்ஙனம் அவன் விடுத்த கட்டளை யானது பொறிக்கப்பட்ட பட்டயங்கள் குண்டூர்க்கூற்றத் தின்கண் உள்ள 'மயிடவோலு' என்னும் ஊரில் அகப் பட்டன. அப் பட்டயங்களை ஆராய்ந்து பார்க்க, அக் கட்டளை பிறப்பித்த சிவஸ்கந்தவர்மன் காஞ்சி நகரத்தில் அரசாண்டவன் என்றும், பல்லவர் குடியையும் பாரத் துவாச கோத்திரத்தையுஞ் சேர்ந்தவனென்றும் அவை களில் வரையப்பட்டிருந்தன. இவன்றன் காவலாளர் அமராவதியில் இருந்தன ரென்பதனால், இவன் அரசு செலுத்திய தொண்டைநாட்டின எல்லை, வடக்கே கிருஷ்ணையாறு ஓடும் வடுகநாடு வரையில் இருந்தமை நன்கு பெறப்படும். தெலுங்காணத்தை (வடுகநாட்டை அரசாண்ட ஆந்திரபிருத்திய அரசரில் மிகச் சிறந்தவனாகிய இரண் டாம் புளுமாயி என்னும் மன்னவன் புதல்வனான சிவஸ் கந்தன் என்பான் கி. பி. கஎஎ- -ஆம் ஆண்டுமுதல் கஅச ஆம் ஆண்டு வரையில் அரசாண்டனன்.1 இப்போது திரும்ப ஆராய்ந்து கணக்குச் செய்யப்பட்டபடி இலங்கை யில் அரசாண்ட முதற்கயவாகுவின் காலம் கி.பி. கஎக முதல் ககூ௩ வரையிலென்று துணியப்பட் டிருத்தலால், 1. E. Jouveau-Dubreuil's 'The Pallavas' ch. I. 2. Gelger's Mahavamsa, introduction, p. XXXVIII.<noinclude></noinclude> t4a452jt24gh2jwh485duhw6tb0gnit பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/387 250 649318 1953507 2026-07-13T08:13:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உசக அக் கயவாகுவின் காலத்தவனான சேரன் செங்குட்டுவ னும்,அவனுக்கு உறவினனான் நாகபட்டினத்துச் சோழன் கிள்ளிவளவனும் வடுகநாட்டில் அரசாண்ட சிவஸ்கந்தன் காலத்தவரென்பது சொல்லாமே யமையும். அமையவே, கிள்ளிவளவன் நாகநாட்டிற் சென்று மணந்து கொண்டது சிவஸ்கந்தன் மகளையேயாதல் வேண்டும். அம் மகள் வயிற்றிற் பிறந்தமை பற்றியே தொண்டைமான் இளந் திரையன், தன் தாயைப்பெற்ற பாட்டன் பெயராகிய சிவஸ்கந்தன் " என்பதனோடு 'வர்மன்' என்பதுஞ் சேர்த்துச் 'சிவஸ்கந்தவர்மன்' எனப் பெயர் சூட்டப் பட்டானென்க. இலங்கைப் பெளத்த அரசரின் வரலாறு கூறும் 'மகாவம்ஸத்' தானும், மயிடவோலுப் பட்டயங் களானும் தனித்தனியே ஒரு காலத்தவராகத் துணியப் பட்ட முதற் கயவாகு, சேரன் செங்குட்டுவன், கிள்ளி வளவன், ஆந்திர சிவஸ்கந்தன் என்பவர்களெல்லாம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்தவர்க ளென்பது ஐயுறவின்றித் தெளியப்படுதலாற, கிள்ளி வளவன் மகனும் ஆரிய சிவஸ்கந்தன் பேரனும் ஆன தொண்டைமான் சிவஸ்கந்தவர்மன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இளவரசனாய்க் காஞ்சிமா நகரைத் தலைநகராய்க்கொண்டு தெற்கே பாலாறு முதல் வடக்கே கிருஷ்ணையாறு வரையில் விரிந்துபரந்த நாட்டை அரசாண்டன னென்பதூஉம் மலைவின்றிப் பெறப்படும். இவன் அரசாளத் துவங்கிய காலந்தொட்டு இப் பெரு நிலப்பரப்பு தொண்டைநாடு என்று பெயர்பெற லாயிற்று. இத் தொண்டைமான் கடல்வழியே வந்தவனாதலின் 'திரையன்' எனவும் பெயர்பெற்றான். இவன் வழியில் வந்த பல்லவர்கள் 'பல்லவதிரையர்' என வழங்கப்பட்டனர்.! அற்றேற், பீலிவளையின் மகனான இத் தொண்டை மான் இளந்திரையன் வந்த மரக்கலம் முழுகிப்போனதென 'மணிமேகலை' சொல்லியதே யல்லாமல், அவன் அதனோடு 1. The late Mr. V. Kanakasabhai Pillai's 'The Tamils Eighteen Hundred years Ago,' p. 48.<noinclude></noinclude> 7dw1jxjabe61no1zwb4l511xa7996hy பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/388 250 649319 1953508 2026-07-13T08:13:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உதி0 மாணிக்கவாசகர் காலம் கடலில் மூழ்கி இறந்துபோகாமல் தப்பினானென்றேனும், அவனை அவன் றந்தை கிள்ளிவளவன் தேடிக்கொணர்ந் தானென்றேனும் அது கூறிற்றிலதாலெனின்; அற்றன்று, அஃது, 44 "ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாரான் புலம்பல் இதுகேள்.''' என்று ஒரு சாரணன் கிள்ளி வளவனுக்குக் கூறியதாகக் காட்டுதல் கொண்டு, அச் சோழமன்னன் கடல்கோட்பட்ட தனது காவிரிப்பூம் பட்டினத்தைவிட்டு, நாகபட்டினத் தைத் தனது தலைநகராக்கிக்கொண்ட பொழுது, பல தீவுகளிலுந் தேடி எதன்கணிருந்தோ அம் மகனைக் கண்டு கொணர்ந்து அவனுக்குத் தன்னரசிற் பாதி கொடுத்தா னாதல் வேண்டுமென்பது உய்த்துணரப்படும் ; இதற்கு நச்சினார்க்கினியர் பெரும்பாணாற்றுப்படையிற் கூறிய வரலாற்றுரையும் சான்று பகருமென்க. இவ்வாறு வடக்கேயுள்ள வடுகரில் ஒரு சாராரான பல்லவர்க்கும் தெற்கேயுள்ள சோழர்க்கும் தொடர் புண்டாகி, அத்தொடர்பினாற் றோன்றிய ஓர் அரசன் இரு மரபினர்க்கும் பொதுவாய்க் காஞ்சிமாநகரிற் செங்கோல் செலுத்தப் புக்க காலந்தொட்டு, வடுகநாட்டிலிருந்த வடுகர் இத் தமிழ்நாட்டில் ஏதொரு தடையு மின்றி வரு தற்கு இடம் பெற்றனர். இதற்குமுன் இத் தமிழ்நாட் டின்கண் வருதற்பொருட்டு வடுகமன்னர் எவ்வளவோ முயன்று பார்த்தும், அஞ்ஞான்றெல்லாஞ் சோழவேந் தர்கள் பேராற்றலுடையராய் விளங்கினமையின் அவர் களால் அஃது இயலாதாயிற்று. இன்னொருகால் வடுக மன்னர் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்தபோது சோழன் இளஞ்சேட் சென்னி அவர்களை வென்று துரத்தின னென்பது, 46 "தென் பரதவர் மிடல் சாய வட வடுகர் வாளோட்டிய 1. மணிமேகலை, உச, சு0 - சக.<noinclude></noinclude> egn9xoq7p5hhxhfcga8up3oav5i4ms8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/389 250 649320 1953509 2026-07-13T08:13:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உருக தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் நற்றார்க் கள்ளின் சோழன்."1 என்னும் புறப்பாட்டான் நன்கறியப்படும். இச்செய்தி, " விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடனாகலிற் குறைவினை முடிமார் செம்புறம் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி.' 12 என்று அகப்பாட்டினுள்ளுங் கூறப்படுதலின் இதனை யையுறுதற்கு இடஞ் சிறிதும் இன்றாதல் காண்க. இன்னும் பௌத்த அசோக மன்னன் காலத்து மோரியர் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்தும், சேரசோழ பாண்டியர்களை வெல்லமாட்டாதவர்களாய்த் திரும்பி விட்டமையும் பிறவுமாகிய இவ்வுண்மைகளெல்லாம் வர லாற்று நூற் புலமையினரான திருவாளர் கிருஷ்ண சுவாமி ஐயங்கார் அவர்களால் தாம் எழுதிய ஆங்கில நூல்களில் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றன. சோழவேந்தர்களின் ஆட்சி வடுகநாடு வரையிற் பரவி யிருந்தமையாலும், அக்காலத்துச் சோழர்கள் பேராற்ற லுடையவர்களா யிருந்தமையாலும், முதலில் அவர்களை வென்று கொண்டு தமிழ்நாட்டினுட் புகுவது வடஆரியர்க் கும் வடுகர்க்கும் முற்றும் ஏலாததாயிருந்தது. பின்னர் இளந்திரையன் காலந்தொட்டோ வடுகர் தமிழ்நாட்டிற் றொகுதி தொகுதியாய் வந்து சேரலாயினர். காவிரிப்பூம்பட்டினம் கடல்வாய்ப்பட்டபின் சோழ மன்னர் ஆற்றலும் வரவரச் சுருங்கலாயிற்று. நன்கு ஆராய்ந்து பாராது கோவலனை நடுவின்றிக் கொல்வித் ததனானே, கற்பிற் சிறந்த அவன்றன் மனைவி கண்ணகி கொண்ட பெருஞ்சீற்றத்தாற் பாண்டிய மன்னனும் உயிர் 1.புறநானூறு, ங எஅ. 2. அகநானூறு, கூஎரு. cb. II 3. Specially see'The Beginnings of South Indian History'<noinclude></noinclude> kalj6lkum872e0a74o8pi35dz98hb1z பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/390 250 649321 1953510 2026-07-13T08:13:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உருஉ மாணிக்கவாசகர் காலம் துறந்தான். இவனுக்குப்பின் வந்த வெற்றிவேற் செழியன், கோவலனைக் கொல்வித்தமைக்கு ஏதுவாயிருந்தவன் ஒரு பொற்கொல்லன் என்பதுபற்றிப் பொற்கொல்லர் அனைவர்மேலும் பெருஞ்சினங்கொண் அவர்களுள் ஆயிரவரைக் கொன்று கண்ணகியின் ஆவிக்குப் பலி கொடுத்தானென்று சிலப்பதிகாரங் கூறாநிற்கின்றது.1 இவன் காலத்திற் பாண்டிநாட்டில் மழையில்லையாகி வற் கடந்தோன்றி மன்னுயிர்கள் மடிந்தன. இப்பாண்டியனும் இறந்துபட, இவனுக்குப்பின் உக்கிரப்பெருவழுதி பட்டத் திற்கு வந்தானாகல்வேண்டும். இவ்வுக்கிரப் பெருவழுதி யோடு கடைச்சங்கம் முடிவுபெற்றதென்று 'இறையனாரகப் பொருள்' முகவுரை கூறுகின்றது. வெற்றிவேற் செழியன் ஆட்சிக்கு இருபது ஆண்டும், உக்கிரப்பெருவழுதியின் ஆட்சிக்கு இருபது ஆண்டும் வைத்து, இலங்கைக் கய வாகுமன்னன் ஆட்சிக்காலத்தின் இடையதாகிய கி.பி. கஅ0-ஆம் ஆண்டிலிருந்து கணக்குச்செய்ய உக்கிரப் பெருவழுதியுங் கடைச்சங்கமும் இல்லையாய்ப்போன காலம் கி.பி. உஉ -ஆம் ஆண்டென்று முடிவுகட்டப்படும். உக்கிரப் பெருவழுதிக்குப்பின் வந்த பாண்டியர் இன்னா ரென்று தெரிந்து தொடர்புபடுத்துதற்குத் தக்கசான்று மிகுதியுங் கண்டிலேம். ஆயினும், நம்பியார் திருவிளையாடல் கூறுவது கொண்டு இவற்குப்பின் வந்தோன் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட வரகுணபாண்டியனா யிருக்கலாமென்று உய்த் துணர்தல் இழுக்காது. நம்பியார் திருவிளையாடலிற் சொல்லப்பட்ட வரகுணபாண்டியன் சிவபிரான் திருவடிக் கட் பேரன்பு பூண்டவன். இவன் ஒருகால் ஊர்காவலர் பிடித்துக்கொணர்ந்த கள்வன் ஒருவன் உடம்பெங்குந் திருநீறு அணிந்திருக்கக் கண்டு 'இவர் சிவனடியார், இவரை விடுதலைசெய்ம்மின்!' என விடுவித்துவிட்டான்; பின்னர் ஒருகால் ஓடும் நரிகள் ஊளையிட்ட ஒலி சிவபிரான் பெயரைக் கூவுவதுபோல் தன் செவியிற்பட 1. சிலப்பதிகாரம், உரைபெறுகட்டுரை,க. அவை<noinclude></noinclude> 4hrghh5o4qb7edelqkx0fidhe8atu87 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/391 250 649322 1953511 2026-07-13T08:13:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் - உருங குளிரால் வருந்தாமைப்பொருட்டு அவற்றின்மேற்போர்வை களை வீசினன்; மற்றொருகால், குளத்திலுள்ள தவளைகள் அரற்றிய ஓசைகேட்டு அவை சிவபிரானைப் பாடினவெனக் கருதி அவற்றிற்குப் பரிசிலாகப் பொற்காசுகளை எறிந் தனன்; வேறொருகால், ஒருவன் திருக்கோயிலில் இருந்த எள்ளைத் தின்னக்கண்டு அவனைப் பிடித்து, 'ஏன் இங்ங னஞ் செய்கின்றாய்?" என்று வினவ, அவன் 'திரும்பவும் பிறவியெடுத்து இத் திருக்கோயிற் றொண்டு செய்தற்கு என்று விடைகூற, 'அற்றேல் எனக்கும் இத்தகைய பிறவி வருக!" என்று அக் கள்வன் வாயிலுள்ள எள்ளை இடித்தெடுத்து அவ் வெச்சிலைத் தானும் நுகர்ந்தனன்; பின்னும் ஒருகால் திருவிடைமருதூர்க்கோயிலின் சுற்றில் ஒருபுறத்துத் தனியே கிடந்த ஒரு மண்டையோட்டைக் கண்டு கீழ்விழுந்து வணங்கி 'உம்மைப்போல எமது இத் தலையும் இவ்விடத்தே கிடத்தல்வேண்டும்' என்று கூறி அடுத்தடுத்து இரந்து கேட்டனன் ; மற்றும் ஒருகால் திருக்கோயிலின் முற்றத்தே கிடந்த நாயின் மலத்தைக் கண்டு 'இஃது இங்கே கிடக்கப்பெற்றதே!' எனக் கொண் டாடி அதனைத் தானேயெடுத்து அப்புறப்படுத்தினன்; இன்னும் ஒருகால் காம்பினின்றும் உதிர்ந்த வேப்பங் கனிகளைக் கண்டு அவையெல்லாஞ் சிவலிங்க வடிவினவா யிருத்தல்பற்றி அவற்றிற்குப் பட்டாடைகளை மேலே வெயில் மறைப்பாகக் கட்டினன்; கடைசியாகச், சொல் லளவில் அடங்கா அழகுடையளாய் இருந்த தன் மனைவி யைப் பார்த்துப் 'பெரிதும் விரும்பத்தக்க இவள் சிவபிரா னுக்கே உரிமையாகத்தக்காள்' என நினைந்து, அவ் வம்மையை அங்ஙனமே அன்போடும் சிவபிரானுக்கே அளித்துவிட்டனன், என்று இப் பாண்டியனுடைய பேரன் பின்றிறங்களை, நம்பியாண்டார் நம்பிக்கு முன்னிருந்த பட்டினத்தடிகள் தாம் அருளிச்செய்த 'திருவிடைமருதூர் மும்மணிக்கோவை'யில் விரித்துரைத்தாற்போலவே, நம்பி யார் திருவிளையாட டலுங் கூறுகின்றது. இருந்தவாற்றால், இப் பாண்டிய மன்னன் செயலெல் லாம், கிறுக்குப்பிடித்தவர் செயல்களை யொப்பவாய்<noinclude></noinclude> 28lo0x7x73mr6ly65gv8vi8cjjbyn2o பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/392 250 649323 1953512 2026-07-13T08:13:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உ ச மாணிக்கவாசகர் காலம் உலகத்தார்க்குக் காணப்படுகின்றன. இவ்வியல்பினனான் இம் மன்னன் அரசாளுதற்கும் இசைந்தவன் அல்லன்; ஏனை அரசரோடு போர்புரிதற்கும் முன்நிற்பவன் அல்லன். இவன் அரசாளுதற்கு இசையாதவன என்பது இவனைப் பற்றிய இரண்டு நிகழ்ச்சிகளால் நன்கு தெளியப்படும். ஒன்று: காடுகளிலுள்ள மறவிலங்குகள் மிகப் பெருகிப் பயிர்களை அழிப்ப, உழவர் இட்ட முறையீட்டிற்காக ஒரு கால் வேட்டம் ஆடக் காட்டிற்குச்சென்ற இம் மன்னன் பகலெல்லாம் காடுகளில் உலாவி இரவிற் றிரும்புங்கால், வழியிடையே கிடந்த ஒரு பார்ப்பனன், தான் அறியாமலே தன் குதிரைக் குளப்படிகளால் மிதிபட்டு இறந்ததனை அடுத்தநாள் விடியற்காலையிற் கேட்டு, அத் தீவினை நீங்க மறையோர் ஓதிய கழுவாய் பலவுஞ் சிறக்கச்செய்தும், தான் மன அமைதிபெறானாய், அத் தீவினை ஓர் உருவு கொண்டு தன் பக்கல்நின்று தன்னை வருத்துவதாகவே நம்பி நீளத் துன்புற்றுவந்தனன் என்பது. மற்றொன்று: இப் பாண்டியன் அரசாள்வதிற் கருத்தில்லாதவனாய்த் தன்படைகளையுந் திறம்படவைத்திலம்என்பது தெரிந்து இவனது அரசினைக் கைப்பற்றுதற்குச் சோழமன்னன் ஒருவன் இவன்மேற்படையெடுத்து மதுரையை அணுகத், தான் அவனோடு போர் இயற்ற இசையாமையால் திருவால வாய்ப் பெருமானிடஞ்சென்று தன்குறையை யறிவிப்ப, இறைவன் இவன் பேரன்பிற்குகந்து 'தூங்கியிராது அச் சோழனை எதிர்த்து ஓட்டுக!" என்று ஏவியபின், இவன் கடவுட்டுணைகொண்டு அவனொடு பொருது அவனைத் துரத்தினன் என்பது. இவ்வாறு ஒரு பார்ப்பனனது இறுதிக்குத் தான் ஓர் ஏதுவாயிருந்ததும், எதிர்த்துவந்த சோழனொடு தான் போர்புரியுங்கால் தன் படையிலுள்ள மறவரும் பகைவன் படையிலுள்ள மறவரும் மடிந்துபட அதற்குத் தான் அரசனாயிருந்தமையே ஓர் ஏதுவானதும் நினைந்துநினைந்து இறைவன்மாட்டு அன்பின் முதிர்ந்த இம் மன்னவன் ஆற்றானாயினான் என்று கொள்வதே பொருத்தமாம். ஏனெனிற், சோழனொடு போர் புரிந்தபின் இவன் அரச<noinclude></noinclude> jgsaavjguf532qvgt4s90ihdnwc59gu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/393 250 649324 1953513 2026-07-13T08:13:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உருரு வாழ்க்கையைத் துறந்து, சிவபிரான் திருக்கோயில்கடோ றும் வணங்கிச் செல்கையில், திருவிடைமருதூர்த் திருக் கோயிலினுட் புகுதலும், இவனை உருவுகொண்டு வருத்திய பழிதொலையப், பின்னர் இவன் திருக்கைலாயத்தை இறைவனருளாற் கண்டு வணங்கி இவ் வுலகவாழ்வு நீத்தமையாலென்க இவன் அரசுபூண்ட சிறிது காலத்தி லெல்லாம், அதன்பால் உவர்ப்புத்தோன்றி, அவ் வர சுரிமையைத் தன் மகனுக்கோ அல்லது தன்னுடன் பிறந்தானொருவனுக்கோ கொடுத்துத், தான் திருக் கோயில் வழிபாட்டிற் சென்றானாதல் வேண்டும். . இவ் வரகுண பாண்டியனுக்குப்பின் வந்த மற் றொரு பாண்டிய மன்னனிடத்தேதான் மாணிக்கவாசகப் பெருமான் முதலில் அமைச்சரா யிருந்தாராகல் வேண்டும். மற்றுத் 'தமிழ்வரலாறு' உடையாரோ, மேற்கூறிய வர குணபாண்டியனிடத்திற்றான் திருவாதவூரடிகள் அமைச் சராயிருந்தனர் போலும் என்கின்றார். மேற்காட்டிய வாற்றால் வரகுணபாண்டியன் சிவபிரான்மாட்டு எல்லை யற்றதோர் அன்புடைய னென்பது தெற்றென விளங்குத் லால், மாணிக்கவாசகர் தாம் குதிரை வாங்குதற்கு எடுத் துச்சென்ற பொருளைச் சிவத்தொண்டிற் செலவழித்தமை பற்றி அவனாயிற் சிறிதும் வெகுண்டிரான் ; அவரை அதற் காகப் பலவாறு துன்புறுத்தியுமிரான்; அவரது பேரன் பின் நிறத்தைக்கண்டு தன்னரசுரிமைச் செல்வமெல்லாம் அவரது திருவடிக்கே வைத்திருப்பான். மற்று, அவரை அமைச்சராக்கொண்ட பாண்டியனோ அவர் சிவத் தொண்டிற் செலவிட்ட பொருளையெல்லாங் தரும்படி அவரைச் சிறையிலிட்டுத் தொடர்பாகப் பெரிதுந் துன் புறுத்தினவன்; ஆதலால், திருவாதவூரடிகள் அமைச் சராயிருந்தது, வரகுண பாண்டியனிடத் தன்றி அவற்குப் பின் அரசுக்கு வந்த மற்றொரு பாண்டியனிடத்தேயா மென்பது ஒரு தலை. அவ்வாறாயினும், மாணிக்கவாசகப் பெருமான் அமைச்சுரிமையைக் கைவிட்டுத் தில்லையில் வந்து வைகித்<noinclude></noinclude> htu85y7bzlcwm89vk2o2f5ucducp47v பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/394 250 649325 1953514 2026-07-13T08:13:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உருக மாணிக்கவாசகர் காலம் திருச்சிற்றம்பலக் கோவையார்' அருளிச்செய்தகாலத்து, அவ் வரகுணபாண்டியனும் அவர்க்கு முன்னமே தில்லைக் கண் வந்துவைகி அம்பலக்கூத்தனை வணங்கியபடியாய் இருந்தனனென்பது புலனாகா நிற்கின்றது. என்னை யெனின், தமது திருச்சிற்றம்பலக் கோவையாரில் "வர குணனாந், தென்னவன் எத்து சிற்றம்பலத்தான்" (கூ0ச- வது செய்யுள்) எனவும், "சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களியானை வரகுணன் '" (கூஉஎ-வது செய்யுள்) என வும் இரண்டிடத்தில் 'ஏத்து,''புகழும்' என அடிகள் நிகழ் காலவினைச் சொற்களாற் கூறுதலினென்க. தம்மோடு உடனிருந்தமையாலன்றோ, அவ் வரகுணத்தேவரின் பேரன் பைக் கண்டு வியந்து அடிகளும் அவரை அங்ஙனம் பாராட்டி அருளிச் செய்வாராயினர். தாம் அமைச்சரா யிருந்தபோது நரிகளைப் பரியாக்கி ஒரு பேரெழிற் பரிமேல் வந்த சிவபெருமானைத் தம் அரசனாகிய பாண்டியனுந் தெரிந்திலன் என்பது புலப்பட, "ஈண்டியமாயா இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டியசோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அல்லன்."1 என்று அடிகளே அருளிச்செய்திருத்தலின், இவர் அமைச் சரா யிருந்தபோது அரசாண்டவன் வரகுண பாண்டியன் அல்லனென்பது திண்ணமாம். வரகுண பாண்டியனாயிற் பரிமேல்வந்த இறைவனைத் தெரியாதிரான். இதனை 'மாணிக்கவாசகர் வரலாற்'றினுள்ளும் எடுத்துக்காட்டி னாம், அதுநிற்க. 2 இனி, மாணிக்கவாசகரானும், நம்பியார் திருவிளை யாடலானுங் கூறப்பட்ட வரகுண பாண்டியன், கி-பி நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படும் வரகுணபாண்டியர் இருவரிற் சேர்ந்தவன் அல்லனென்பதை விளக்குவாம். கல்வெட்டுகளாற் சுட்டப் பட்ட அவ் விருவரில் முற்பட்டவனான வரகுணபாண்டியன் 1. திருவாசகம், திருப்பாண்டிப்பதிகம், சு. 2 பக்கம், சசு - சகு.<noinclude></noinclude> o82yfqo9xcuing68mc22tq0s2qq6639 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/395 250 649326 1953515 2026-07-13T08:13:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உருஎ ஓயாமற் படையெடுத்துச் சென்று வேற்றரசர் நாடுகளைக் கவர்ந்து கொண்டு அவர்கட்குப் பெருந் துன்பத்தை விளைத்தவன்; தன் காலத்திற் சோழ நாட்டையும், தொண்டை நாட்டின் தென்பகுதிகளா யிருந்த தஞ்சை திருச்சிராப்பள்ளி மாகாணங்களையும் தன் மதுரை நாட் டோடு சேர்த்துக் கொண்டவன்; கி. பி. எஎகூ முதல் அஙo வரையில் தொண்டை மண்டலத்தை அரசாண்ட 'தண்டி வர்மன்' என்னும் பல்லவ அரசன் காலத்தில் இவ் வரகுண பாண்டியன் காவிரியாற்றங் கரையில் வந்து அவ்வரசன் ஆட்சிக் கீழ் இருந்த தொண்டைநாட்டின் தென்பாதி யைக் கைப்பற்றிக் கொண்டான்; இவனுக்கு 'மாறன் சடையன்' என்னும் பெயரும் உண்டு. இவன் சிவபிரா னிடத்தும் அவனடியாரிடத்தும் அன்புள்ளவன் என்ப தற்கு ஏதொரு குறிப்பும் இவன் காலத்துக் கல்வெட்டு களில் அகப்படவில்லை. அ.தனால், திருவா தவூரடிகளாலும், நம்பியார் திருவிளையாடலாலுஞ் சுட்டப்பட்ட வரகுண பாண்டியன் இவனல்லன் என்பது தெற்றென விளங்கும். இனி, இம்மாறன் சடையன் என்னும் வரகுண பாண்டியனுக்குப் பேரனாகக் கொள்ளப்படும் மற்றொரு வர குணபாண்டியன் பட்டத்துக்குவந்தகாலம் கி. பி. அஙஉ-க் கும் அசுங-க்கும் இடையிலாகும்; இவன் காலத்திற் றொண்டை மண்டலத்தை ஆண்ட அரசன் அபராஜித் பல்லவனாவன்.* இவ் இரண்டாம் வரகுணனும் எந்நேரமும் பகைமேற் சென்று போர்புரிதலையே தொழிலாக் கொண்டவன். இவன் இத் தன்மையனாதலை, இவன் காலத்திற் செதுக்கப்பட்டதும் திருச்சிராப்பள்ளி மலையின் மேலைக்குகையிற் கண்டெடுக்கப்பட்டதுமான ஒரு கல்வெட் டுப் பட்டயமுஞ் சான்று பகர்கின்றது. அஃதெங்ஙன மாயினும் ஆகுக. இவன் பாட்டனான வரகுணன் சோழன் 3 1. M. Jouveau-Dabreuil's Pallavas, p. 77 2. Ibid p. 82, and also see vatteluthu inscription found at Aivarmalai in the Madura Dist. (No. 705 of 1905). 8. See Epigraphist's Report for 1904-1905, para 22.<noinclude></noinclude> ae8i3jnhrehdjs63lxd4374pqi20gn3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/396 250 649327 1953516 2026-07-13T08:13:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உரு அ மாணிக்கவாசகர் காலம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டமையால், இவனை எதிர்ப் பவர் சோழநாட்டில் எவருமே இலர். ஆகவே, இவ் வர குணன் தொண்டை நாட்டைக் கைப்பற்றுதற்காகவும், அதற்கும் மேற்கே கங்கா பல்லவர் ஆண்ட நாடுகளைக் கைப்பற்றுதற்காகவும் அடுத்தடுத்துப படைமேற் கொண்டு சென்றானென்பது கல்வெட்டுகளின் ஆராய்ச்சி யால் நன்கு புலனாகின்றது. கி.பி .அசசு முதல் அசு வரையிற் சென்ற காலத் துட் பாண்டியன் ஒருவன் இலங்கைமேற் படையெடுத்து வந்தனனென்று இலங்கைப் பௌத்த வமிசாவளியாகிய 'மகாவமிசம்' கூறுமதுவும், இவ் வரகுண பாண்டியன் காலத்ததாகப் புலப்படுதலால், இவன் தொண்டையர் கங்கையர் நாட்டளவில் அமைதிபெறாது, இலங்கைமேலும் படைமேற் கொண்டு சென்றமை அறியப்படும். ஆகவே, இவனுக்கும் திருவிளையாடல்களிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியனுக்கும் ஏதோ ரொற்றுமையுங் காணப்பட வில்லை. மேலும், நம்பியார் கூறிய வரகுணன் சிவபிரான் திருவடிக்கண் அன்புடையனாய் மதுரைமா நகரிலேயே அமைந்திருக்க, ஒரு சோழ மன்னன் அவன்மேற் படை யெடுத்து மதுரையை நெருங்கினானென்று திருவிளையாடல் கூறுகின்றது. சோழமன்னர் அங்ஙனம் வலிவுடையராய் விளங்கிய காலம், வடுகக்கருநாடர் அல்லது பல்லவர் வலிமையுடைய ராய் இத் தமிழ்நாட்டிற் புகுந்து நிலைபெறுதற்கு முன் னரேயாம்; அஃதாவது, கி.பி. நாலாம நூற்றாண்டிற்கு முற் பட்டாதல் வேண்டும். மற்று, ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தவனான இவ் வரகுண பாண்டியன் காலத் திலோ சோழமன்னர் எவரும் வலியுடையராயும் இருந் திலர், இவனை எதிர்த்தும் வந்திலர். இவன் காலத்துச் சோழமன்னர் இவனுக்கு நண்பராக இருந்தமையால், இவன் அவரோடு ஒருங்கு சேர்ந்துகொண்டு மேலைக் கங்கா பிருதிவி யாசர்களை எதிர்த்தன னென்று ககூக- 1. Wijesimha's translation, ch. L. -ஆம்<noinclude></noinclude> p5h04txqhqnkr060ect8m9fyivca92a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/397 250 649328 1953517 2026-07-13T08:14:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உருக ஆண்டில் வெளியான ஙஙஎ-வது இலக்கக் கல்வெட்டு ஒன்றும் புகல்கின்றது. ஆகவே, முதலிற் போர் புரியும் வேட்கையின்றி யிருந்து, பின்னர்ச் சிவபிரான் திருவருட் டுணைகொண்டு சென்று, வலிய வந்தெதிர்த்த சோழ மன்னனைப் புறங்கண்ட வரகுண பாண்டியன், சோழ மன்னர் வலிமையின் மிக்கவராய் நிலவிய மூன்றாம் நூற் றாண்டில் இருந்தவனா மென்பதூஉம், மற்றுக் கல்வெட்டு களால் நுவலப்படும் இவ் விரண்டாம் வரகுண பாண்டியன் சோழமன்னர் வலிசுருங்கி யிருப்பப் பல்லவ அரசர் வலி மிகுந் தோங்கிய காலத்தின் இறுதிக் கண்ணதான ஒன்ப தாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்தவனா மென்பதூஉம் பாகுபடுத் துணர்தல் வேண்டும். மேலும், இவன் பாட்ட னான வரகுணபாண்டியன் தன் காலத்திலேயே சோழநாட் டைக் கைப்பற்றி அதனைத் தனது அரசின்கீழ் அடக்கி வைத்தன அென்பது முன்னரே காட்டினமாதலின், அவன்றன் பேரனான இவ் வரகுணன் காலத்திற் சோழ மன்னர் இவனுக்கு அடங்கியிருந்தன ரென்பது சொல் லாமே யமையும். இனித் திருவிளையாடலிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியன் தன்னை வந்தெதிர்த்த சோழனோடு போர் புரியச் சென்றக்கால் தனது திருமேனி யெங்குந் திருநீ றணிந்து சென்று போர்க்களத்தே நின்றனனாக அவன் மேற் பகைவன் ஏவிய கணைகள், இறைவனது அருள் நடுவில் வைகிய அவனுக்கு ஏதஞ் செய்யமாட்டாமல் அவன்றன் அடிகளிலே வந்து வீழ்ந்தன வென்று நம்பி யாண்டார் நம்பி அருளிச்செய்த, "பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகஅடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா வடியே பட அமை யுங்கணை யென்ற வரகுணன்றன் முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழற்கே.'' என்னுங் 'கோயிற் றிருப்பண்ணியர் விருத்தத்தை' எடுத் துக்காட்டிய 'தமிழ்வரலாறுடையார்' பின்னர்த் தாங் கூறிய இதனை மறந்து, போர்புரிதலிற் கருத்தில்லா<noinclude></noinclude> kvx33cul2d695j80ke2ee5klsl6721h பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/398 250 649329 1953518 2026-07-13T08:14:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உகூ மாணிக்கவாசகர் காலம் த மெய்யன்பனான பழைய வரகுண பாண்டியனையும்,போர் வெறியே கொண்டலைந்த பின்னை வரகுண பாண்டியனையும் ஒன்று படுத்திய வழுவுரை அறிவுமிக்க சான்றோர் கண்டு இரங்கற்பால தொன்றாயிற்று. இனித், திருவிளையாடலிற் சொல்லப்படும் வரகுணன், தன்மேற் படையெடுத்துவந்த சோழமன்னனை இறைவ னருளால் வெற்றிகண்டபிற் சிவபிரான் றிருவடிக்கண் மேலுமேலும் மிக்கெழுந்த பேரன்பின் வழியனாய்த் திரு விடைமருதூரிற் றிருக்கோயிற் றொண்டுபுரிந்து சிலகாலம் வைகியும், அதன்பிற் றில்லைச் சிற்றம்பலத்தே கடவுளை வணங்கிச் சிலகாலமிருந்தும், அதன்பிற் றன் மதுரைமா நகர் சென்று சிவபிரான் அடியார்பொருட்டு நிகழ்த்திய அருட் செயல்களை விரித்தோதும் அருள் நூல்களையே ஆராய்ந்திருந்தும் அன்பிற் பெருகிச் சிவவுலக மெய்தினா னன்று நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும்.1 இதனாற், சோழனைத் துரத்தியபின் இவ் வரகுணபாண் டியன் தன் னரசாட்சியைத் தன் மகன்மேலேற்றித், தான் தவநெறி சார்ந்தமை தேற்றமாம். இவ் வரகுணபாண்டிய னுக்கு மகன் ஒருவன் இருந்து அரசு செலுத்தினா னென்பது, நம்பியார் 'விடைக்குறி யம்பெய்த திருவிளை யாடல்' முதற்செய்யுளிலேயே கூறியிருக்கின்றார். கோவலனைக் கொள்வித்த பிறகு பாண்டியர் அரசின் வலி வரவரக் குறைந்துபோயிற் றென்பதற்கு, வெற்றி வேற் செழியன் காலத்திற் 'பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வெப்பு நோயுங் குருவுந்தொடர' வருந்திற்றென ஆசிரியர் இளங்கோவடிகள் அருளிச் செய்தமையும், வரகுண பாண்டியன் றன்னை எதிர்த்து மேல் வந்த சோழனோடு போர்புரிதற்கு அஞ்சி இறைவன் றுணையை வேண்டினானென நம்பியார் கூறிளமையுமே உறுஞ் சான்றாம். அதுவேயு: மன்றி, வாதவூரடிகள் பாண்டிய மன்னன்பால் அமைச்சராய் வந்தமர்ந்த காலத்து, அவ 1. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல், கூக-வது செய்யுள்.<noinclude></noinclude> 4yi1s0mbschfwpjyd9gbncvztgdb42j பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/399 250 649330 1953519 2026-07-13T08:14:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் னிடத்துள்ள குதிரைப்படைக ளெல்லாம் பெரும்பாலும் அழிந்துபட்டதனானே மீண்டும் அவற்றை வலிபெறுத்தும் பொருட்டுக் குதிரைகொள்ள அடிகள்பாற் பெரும்பொருள் நல்கி அப் பாண்டியமன்னன் அவரை விடுத்தனன் என்ப தனால், அடிகள் அமைச்சராய் இருந்துழிப் பாண்டியன் படைவலி சுருங்கியிருந்தமை நன்கறியப்படும். அடிகள் தாம் எடுத்துச்சென்ற பொருளுக்குக் குதிரைகள் வாங்கி வராமல், அப்பொருட்டிரளை யெல்லாம் சிவனடியார்க்கும் அற்றார்க்கும் அலந்தார்க்கும் நல்கிச் செலவு செய்துவிட்ட மையாலும், அடிகள் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிக ளாக்கிக் கொணர்ந்து விட்டுப்போக, அப்பரிகள் முன்னை நரிகளாய் உருமாறி எஞ்சிநின்ற பழைய குதிரைகளையுங் கிழித்துக் கொன்றுவிட்டு ஓடிப்போயினமையாலும் வரகுணன் மைந்தன் பின்னும் படைவலி சுருங்கி இறை வன்றன் றிருவருளையே துணையாக நாடிநிற்க வேண்டியவ னானான். இவ்வாறு வரகுணபாண்டியன் மைந்தன் தனது படைவலி சுருங்கியிருத்தல் கண்டு, முன்னர் இவன் தந்தைக்குத் தோற்று ஓடிப்போன சோழன் இப்போது தனக்குக் கருநாடரைத் துணையாகக் கூட்டிக்கொண்டு மீண்டும் மதுரைமேற் படையெடுத்து வந்தனனென்பது நம்பியார், "நம்புற வாழ்வோன் றன்மேல் நவையிலா அறிவான் மிக்க செம்பியன் ஒருவன் பேசித் தெறுங்கரு காடர்க் கூட்டி வெம்பெரும் படையி னோடும் வினைசெய்வான் அடைந்தான் நாளும் உம்பர்சூழ் மதுரை மூதூர் ஓசனை யென்ன ஆங்கு." என்று கூறுதலால் இனிதறியப்படும. வரகுணபாண்டியன் மேற் படையெடுத்துவந்த சோழனே மீண்டும் அவன் மைந்தன்மேற் படையெடுத்து வந்தனன் என்பதற்கு, 1. நம்பியார் திருவிளையாடல், சகூ, உ. LOIT-18<noinclude></noinclude> ajce8q9auckv4554spnpoasa4bfokl7 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/400 250 649331 1953520 2026-07-13T08:14:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் அங்ஙனம் வந்த சோழன் தன் படையிலுள்ள கரி பரி காலாள் எல்லாம், இளைத்துப்போன பாண்டியன் படையி லிருந்து ஒருவன் ஏவிய வாளியால் துணிக்கப்பட்டுக் கணக்கின்றி வீழ்தலைக் கண்டு, "துப்பமர் மெய்யன் ஒப்பிலா அறஞ்சேர் சொக்கநா யகன்பெருஞ் செய்தி செப்பிடிற் பத்த ரளவினிற் காம தேனுவென் றியாவரும் அறைவர் மெய்ப்பட இவனும் அவனைமுன் னிட்டே வென்றனன் மற்றியார் வெல்வார் தப்பிலை இவன்றன் தந்தையன் தனக்கும் உதவினன் தாரணி வியப்ப." . என்று இவறகும் இவன் றந்தை வரகுணற்கும் இறைவன் உதவிபுரிந்ததனை எடுத்துக்காட்டினமையாற் றுணியப் படும். தம்மேல் எதிர்த்துவந்த சோழமன்னன் ஒருவன் காலத்திலேயே வரகுணனும் அவன்றன் மகனும் அர சாண்டமை மேற்காட்டியவாற்றால் நன்கு புலனாதலின், சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புடையனாகிய வர குணன் நீண்டகாலம் அரசுபுரிந்திலன என்பதும் இது கொண்டு தெற்றெனத் துணியப்படும். துணியப்படவே, வரகுணனிடத்தன்றி, அவன்றன் மகன் அரசுக்குவந்த பின்னரே திருவா தவூரடிகள் அவ்விளைஞனிடத்து அமைச்சராய் அயர்ந்தாராகல் வேண்டும் என்பதூஉம் உய்த்துணரப்படும். முற்பகுதியி லெல்லாம் அடிகளின் அருமைபெருமை யும் பேரன்பும உணராது அவரை மிகவுந் துன்புறுத்திய அவ்விளம பாண்டியன், இறைவனே ஒரு கொற்றாளாய் வந்து பிட்டுக்கு மண்சுமந்து தன கைப்பிரம்பால் அடியு முண்டு மறைந்ததனைத் தான் நேரேயிருந்து கண்டபின், அவ்விறைவனபால் அன்புமீதூரப் பெற்றுத், தன்படை களை வலுப்படுத்தும் முயற்சியுங் கைவிட்டு இறைவனது அருளையே சார்ந்துநினறா னாதல்வேண்டும். அங்ஙனம் அவன் படை வலிவின்றி யிருந்தமை கண்டே, அவன்<noinclude></noinclude> asyo2iznfkjzg706wnc58sn1zicdsrc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/401 250 649332 1953521 2026-07-13T08:14:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உகூ௩ பழைய றந்தையை முன்வந்தெதிர்த்த சோழன் இப்போது கரு காடரைத் துணைகூட்டிக்கொண்டு மீண்டும் அவனைவந்து எதிர்த்தானாதல் வேண்டும். இரண்டாம்முறை இச் சோழன் கருநாடரைத் துணைகூட்டிவந்தா னென்றமை யால், வடுகக் கருநாடர்க்கும் சோழமன்னர்க்கும் அக் காலத்தே உறவுண்டானமையும் அவ் வுறவு முதன் முதல் நாகபட்டினத்துச் சோழனால் உண்டாகிப் பின்னர் அவன் மகன் தொண்டைமான் இளந்திரையன் வழியே பெருகின மையும் ஐயுறவின்றித் தெளியற்பாலனவாம். சங்கத்தமிழ் இலக்கியங்களாற் புலனான இவ் வுண்மை களும், பெரும்பற்றப்புலியூர் நம்பியார் இயற்றிய திருவிளை யாடற்புராண வுரைப்பொருள்களும் தம்மில் ஒத்துநிற்கக் காண்டலின், பழைய நிகழ்ச்சிகளைக் கூறுதற்கண் நம்பியார் திருவிளையாடல் பெரும்பாலும் வரலாற்றுமுறை வழுவாது நின்று உண்மை உரை கூறுதலும், பிற்காலத்திற் பரஞ் சோதியார் ஆக்கிய திருவிளையாடல் பழைய செய்திகளை நன்காராயாது தனக்குத் தோனறியவாறெல்லாம் பொய் யும் புளுகும் விரவப் புனைந்துகட்டிச் சொல்லுதலும் பாகு படுத்துணர்தல்வேண்டும். வாலாற்று முறையிற் பிழை படாது செல்லும் நம்பியார் திருவிளையாடலுரை பழைய கால நிகழ்ச்சிகளின் உண்மையுணர் தற்கு ஓர் இன்றியமை யாக் கருவியாதலுங் கடைப்பிடித் துணர்தல் வேண்டும். அது கிடக்க. இனி, வரகுண பாண்டியனைப்போல், அவன் மகனும் இறைவன் அருளுதவி கொண்டே தன்மேலும் எதிர்த்து வந்த சோழனையும் அவனுக்குத் துணைவந்த கருநாட ரையும் வென்றனன் என்பதனால் இப் பாண்டியர் இருவர் காலத்தும் அவர்தம் படைவலி மிகக் குறைந்துபோனமை ஐயமின்றித் தெளியப்படும். இங்ஙனம் இவர் காலத் திலேயே பாண்டியரது படையாற்றல் சிறுகிவிட்டமையின், இவ் விருவர்க்கும் பின்வந்த பாண்டியன் காலத்தில் அது பின்னுஞ் சிறுத்துப்போயிருக்க வேண்டுமென்று சொல்லு தலே வேண்டா. இதற்கு அறிகுறியாக நம்பியார் கூறு வது பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாற்று. அவர்,வரகுண<noinclude></noinclude> h0qn2v6rngidgravar85g23kjbg1l10 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/402 250 649333 1953522 2026-07-13T08:14:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உ சு ச மாணிக்கவாசகர் காலம் பாண்டியன்றன் மகன்பொருட்டு இறைவன் நிகழ்த்திய அருள் விளையாட்டையும், அதனையடுத்து அப் பாண்டிய இளைஞன் காலத்து நிகழ்ந்த 'உலவாக் கோட்டைவைத்த திருவிளையாடலை'யுங் கூறி முடித்தபின், 'மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடலைப் பாடத் துவங்குகின்றுழித், 66 துன்னு சேனையிற் றுளங்கிய ஒருகரு நாட மன்னன் அன்னநாள் வந்து அருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்டுஅமண் கையர்கை விழுந்து முன்ன நீடிய வைதிக முறையையும் ஒழித்தான்.'' என்னும் உ-ஆஞ் செய்யுளால் வரகுணபா பாண்டியன்றன் மகனுக்குப்பின் அரசுக்குவந்த பாண்டியமன்னன் காலத் தில் வடுகக் கருநாடர் மீண்டும் படையெடுத்துவந்து அப் பாண்டியனை வென்று துரத்தி அவனது அரசைக் கைப் பற்றிக்கொண்டமை தெரித்தார். மூர்த்தியார்க்கு அர சளித்த இத் திருவிளையாடற்கு முன் வரகுண பாண்டியன் றன்மகன் அரசும், அதற்குமுன் வரகுணபாண்டியன் அரசுங்கூறி, அவ் விரண்டு அரசுக்கும் பிற்பட, இப் பாண்டியனரசை வைத்து அவர் தொடர்புபடுத்துக் கூறுதலை ஆழந்து காண்பார்க்கு, இம் மூர்த்தியார் திரு விளையாடலின் முகத்துச் சொல்லப்பட்ட பாண்டியன் வரகுணபாண்டியன் மைந்தற்குப்பின் வந்தோனாதல் இனிது விளங்கும். வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளை யாடன்முதல் மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஈறான் நான்கும், வரகுணபாண்டியன் முதலாக அரசர் மூவர் காலத்திலும் நிகழ்ந்தமை தொன்றுதொட்டு வரும் வரலாற்றான் அறிந்தமையா லன்றோ, அந் நான்கினையும் நம்பியார் ஒன்றன்பின் ஒன்றாக அடைவுபடுத்தி வைத்து ஓதினார். இவ்வாறே இவர் நூன்முழுதும் அவ்வப் பாண் டியர் அரசுகளை ஒன்றன்பின் ஒன்றாக அடைவுபட வைத் தோதச் சான்றுகள் காணாமையின், அவை தம்மை ஆண் டாண்டு முன்னது பின்னும் பின்னது முன்னுமாக வைத்<noinclude></noinclude> 555k3helqd61ja6e0phwrk9p17r4olz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/403 250 649334 1953523 2026-07-13T08:14:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் துரைத்தாராயினும், ஈண்டு வரகுணபாண்டியனது அர சுக்குப்பின் நிகழ்ச்சிகளைக் கூறுதற்கண் மட்டும் இம் மூன்று திருவிளையாடல்களும் தொன்றுதொட்டுவந்த வரலாற்று முறையினவாய்க் காணப்படுதலின், அவை தம்மை ஒன்றன்பின் ஒன்றாய் ஒருங்குவைத் தோதினா ரென்க. ஆகவே, வரகுணபாண்டியனை எதிர்த்துத் தோல்வியுற்ற சோழமன்னனே, பின்னர்த் தனக்கு வடுகக் கருநாடரைத் துணைகூட்டிவந்து அவன்றன் மகனோ டெதிர்த்துத் தோற்றுச் சென்றபிற், சிலகாலங்கழித்து அச் சோழமன்னர் வலியுஞ் சுருங்கிவிட, அவ் வடுகக் கருநாடர் மன்னன் ஒருவன் தானே வலியனாய்ப் போந்து மேலை வரகுணபாண்டியனுக்குப் பேரனாய்க் கருதத்தக்க பாண்டியனை வென்று ஓட்டி அவளது அரசைக் கவர்ந்து கொண்டானென்பது புலப்படாநிற்கும். இவ்வாறு பழைய நாளிற் பாண்டிநாட்டை வடுகக் கருநாடர் கைப்பற்றிக் கொண்டு அதன்கட் சிறிதுகாலம் அரசு புரிந்தது ஒரே முறைதான என்பது கல்வெட்டுகளாற் புலப்படுதலானும், நின்றசீர் நெடுமாற நாயனாரென்னும் பாண்டிய அரசர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் அரசு புரிந்தவ ராகலின் அவர்க்குமுன் மதுரையை யாண்ட 'செழியன் சேந்தன்', 'மாறவர்மன் அவ சூளாமணி', 'கடுங்கோன்' என்னும் பாண்டியர் மூவர்க்குந் தொண்ணூறாண்டு வைப்பக் கடுங்கோனுக்குமுன்னரே பாண்டிநாட்டைக்கைக் கொண்ட களப்பிரரது ஆட்சி ஆறாம் நூற்றாண்டின் முற் பாதியிலோ இன்னும் அதற்கு முன்னரோ செல்லவேண்டு மாதலானும் அவ்வடுகக் கருநாடர் மதுரையைக் கைப் பற்றியது கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற் றாண்டின் முற்பாதிக்கும் இடையிலா தல்வேண்டும். மற்று அக் காலந்தான் யாதோவெனின், மேலே விரிவாக ஆராய்ந்துகாட்டிய முடிபாற் 'கல்லாடம்' என்னும் நூலின் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் ஈறு, அல்லது ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் என்பது பெறப்பட்டமையின்,1 அந்நூலிற், 1. இந்நூல் கஎஅ, உஙஅ-ஆம் பக்கங்கள்.<noinclude></noinclude> 8rc2u4i88m5s1cij0le208wvl0nz557 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/404 250 649335 1953524 2026-07-13T08:14:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உள் மாணிக்கவாசகர் காலம் "படைநான்கு உடன்று பஞ்சவற் றுந்து மதுரை வௌவிய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்து நின்று அருட்பணி யடைப்ப,'' என்று குறிக்கப்பட்ட கருநடர் ஆட்சி ஆறாம் நூற்றாண் டிற்கு முற்பட்டதாதல் தேறப்படும். அற்றாயின், அவரது ஆட்சி ஆறாம் நூற்றாண்டிற்குமுன் எப்போது துவங்கிற் றெனின்; வரகுணபாண்டியன்றன் மைந்தனோடு வந்து போர்புரிந்த சோழமன்னற்கு வடுகக் கருநாடர் துணை யாகப் போந்து தோற்றுப்போனமையும், அதன்பின் வர குணபாண்டியற்குப் பேரனாகக் கொள்ளத் தக்க பாண்டியன் காலத்திற் கருநடர்வேந்தன் தானே போந்து அவனது அரசுரிமையினை வெளவினமையும் மேற்காட்டினமாகலின், உக்கிரப் பெருவழுதிக்குப்பின் வந்தவனாக மேற்காட்டிய ஆராய்ச்சியாற் பெறப்படும் வரகுண பாண்டியனுக்கு ஓர் இருபஃதாண்டும், அவன் மைந்தற்கு ஓர் இருபஃதாண்டும், அவன்றன் பேரற்கு ஓர் இருபஃதாண்டுமாகக் கூட்டிப் பெற்ற அறுபஃதாண்டுகளை, உக்கிரப் பெருவழுதியின் இறுதிக்காலமாகிய கி.பி. உஉ0-ஆம் ஆண்டொடு கூட்டிக் கணக்குச் செய்யக் கி. பி. உஅ0-ஆம் ஆண்டில், அஃதா வது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வடுகக் கருநாடர் மன்னன் பாண்டிவேந்தனது அரசைக் கைப் பற்றினானாதல் வேண்டுமெனக் கொள்க. அதுவேயுமன்றி, அங்ஙனம் வந்த கருநடர்மன்னன் சமண் மதந் தழுவிச் சிவபிரான் றிருக்கோயிற் பணிகளை அடைப்பித்துவிட்டானென்று மேற்காட்டிய கல்லாடச் செய்யுள் நுவலுதலின், அஞ்ஞான்று சமண்மதந் தலை நிமிர்ந்து நிற்கப் புகுந்தமையும் விளங்கும். அஞ்ஞான்று தான் சமணங் கிளர்ச்சிபெற்று எழுந்ததென்றமையால், அதற்குமுன் கிளர்ச்சிபெற்று நிலவிய புத்தமதம் அப் போதுதான் அக் கிளர்ச்சி குன்றி ஒடுங்கிவிட்டமையும் விளங்கா நிற்கும். இவ்வாறு, பௌத்தமதம் ஒளி குன்றி மங்குதற்கும், சமண்மதம் ஒளிதுன்றிப் பொங்கு 1. கல்லாடம், ருஎ.<noinclude></noinclude> 51rx1vk539111ltgyig970xwsesoi1g பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/405 250 649336 1953525 2026-07-13T08:14:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உள்ள தற்கும் உரியகாலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டே யாம். தில்லையம்பலத்தே மாணிக்கவாசகப் பெருமானொடு வழக்காடித் தோற்றபின் பௌத்தமதம் முற்றுந் தன் கிளர்ச்சி குன்றிப்போயிற்று; அதற்குப் பின்னர்த்தான் சமணமதம் நிலவத் துவங்கிற்று. வடுகக் கருநாடர் தமிழ் நாட்டிற் புகுமுன்னும் சமண்மதம் இங்குளதாயினும், அவர் இங்குவந்த பின்னரே தான் அது பெரிதுங் கிளர்ச்சிபெற்று ஓங்கலாயிற்று. வடக்கே தக்கணநாட்டிலிருந்த வடுகர் பௌத்த சமணமதங்களையே பெரிதுந் தழுவினவர்.1 வடமேற்கே எருமை நாட்டை (மைசூரை) ஆண்ட கங்கை அரசர்களும் சமண்மதந் தழுவினவர்களே யாவர்? இங் னமாக வடக்கும் வடமேற்குமுள்ள வடுகக் கருநாடர் பெரும்பாலுஞ் சமண்மதத்தினரா யிருந்தமையால், அவர் தமிழ்நாட்டிற் புகுந்தபின் அதனை மிகவும் வளர்த்து ஓங்கச் செய்வாராயினர். தக்கணத்தினும், தென்றமிழ் நாட்டினும் சமண்மதம்கி.மு.நான்காம் நூற்றாண்டு முதலே யிருந்ததாகலின், தன்னை வளர்ப்பவரான வடுகக் கருநாடர் வந்தபின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கி அது பெருக்கமுறுவதாயிற்று என்க. அஃதொக்கும், மேலே காட்டிய அரசரின் ஆட்சிக்காலத்தைக் கணக்கிடுகின்றுழி, ஒருகால் ஒவ்வொருவர்க்கு முப்பது ஆண்டு விழுக்காடும், பிறிதொருகால் இருபதாண்டு விழுக்காடும் வைத்துக் கணக்கிட்ட தென்னையெனின்; தமது ஆட்சிக்காலத்தில் வறுமையும் நோயுந் துன்பமும் தோல்வியும் நிகழப்பெற்ற அரசரது ஆட்சி ஒவ்வொன்றுக்கு இருபது ஆண்டும், வறுமையும் நோயுந் துன்பமுந் தோல்வியும இல்லாத அரசரது ஆட்சி ஒவ்வொன்றுக்கு முப்பது ஆண்டுங் கூறுதல் பொருத்தமே யாம்; என்னை? துன்பமுங் கவலை யும் உடையார்க்கு ஆண்டு குறுகுதலும், அவை இல் லார்க்கு அது நீளு,தலும் எல்லார்க்கும் உடன்பாடாகலின் என்க. அதுகிடக்க. p. 34. 1. Ancient India by Dr. S. Krishnaswami Aiyangar, 2. Dr. V. Smith's Ancient India, p. 199.<noinclude></noinclude> icc9dr847aa48wgqwperzhweck6dpua பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/406 250 649337 1953526 2026-07-13T08:15:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உள்அ மாணிக்கவாசகர் காலம் இனி, மேற்காட்டியவாறு கி.பி.மூன்றாம் நூற்றாண் டில் தென்னாடு புகுந்து பாண்டியனது அரசை வெளவிய வடுகக் கருநாடரில் ஒரு சாரார அக்காலத்திற் 'களப் பிரர்' எனப் பெயர் பெற்றமையாற் போலும், வேள்விக் குடிப் பட்டயத்தின் தமிழ்ப் பகுதியில் அவர் அப்பெயராற் குறிப்பிடப்படுவாராயினர். இப்போது 'பாதாமி' வழங்கும் பழைய 'வாதாவி' நகரைச் சிறுத்தொண்ட நாயனாராகிய தன் படைத்தலைவரைக்கொண்டு துகளாக்கி, அதன்கண் அரசாண்ட பேரரசனான இரண்டாம் புலி கேசனை வெற்றிகண்ட முதலாம் நரசிங்கவர்மவேந்தனுல் தோல்வியுற்றோருட் களப்பிரரையும் ஒருவராகக் கூறு கின்றன கூரத்துப் பட்டயங்கள்.! சாளுக்கியர் போராடி வந்த அரசர்களுட் களப்பிரரும் ஒருவரெனக் கேந்தூர்ப் பட்டயங்கள் புகலுகின்றன. 2 மேற்சொன்ன இரண்டாம் புலிகேசனுக்குப் பேரனும், கி.பி.ச0-ஆம் ஆண்டிற் பட்டத்திற்கு வந்தவனுமான 'விநயாதித்தியன்' தான் அரசுக்கு வந்தபின், பதினோராம் ஆண்டிற்கும் பதினான்காம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற், றனக்கு நண்பராக்கிக் கொண்ட அரசர்களுட் 'களம்பிரர்' அல்லது 'களப்பிரரும்' ஒருவராகச் சொல்லப் படுகின்றார்.'இனி, இவ் விநயாதித்தியனுக்குப் பேரனான், 'இரண்டாம் விக்கிரமாதித்தியன்' கி.பி. எ௩௩ -ஆம் ஆண்டிற் பட்டத்திற்கு வந்தவுடன் பல்லவ அரசர்க்குத் தலைநகராகிய 'காஞ்சி'மேற் படையெடுத்து வந்து, அப் போது அதன்கண் அரசாண்ட 'நந்திப் போத்தவர்மனை' வென்று அவனுடைய செல்வங்களையெல்லாங் கவர்ந்தன னென்றும், அதன்பிற் சேரசோழ பாண்டியர்களையும் களப் பிரரையும் எதிர்த்து அவருடைய வலிமையைக் குறைத் தனன் என்றுந் தக்கணநாட்டு வரலாறு கூறுகின்றது.' 1. M. Jouveau-Dubreuil's Pallavas, p. 41. 1bid, p.44. 2. 3. p.43. Dr. R. G. Bhandarkar's Early History of the Dekkan, 4. Ibid, 44.<noinclude></noinclude> psbqfyfwdxv848dv9pfopgc09nsf2u8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/407 250 649338 1953527 2026-07-13T08:15:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் ஆக,ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே 'களப்பிரர்' என் னும் வடுகக்கருநாடர் தமிழ்நாட்டிற் புகுந்து நிலைபெற்றுத், தமிழ் அரசருள் ஒருவராகக் கருதப்பட்டமை இவற்றால் நன்கு விளங்காநிற்கும். தமிழ்நாட்டிற்குப் புறத்தே யிருந்து வந்த இக் களப்பிரர் இதன்கண் நிலைபெற்றுத் தமிழரசர் களுள் ஒருவராகக் கருதப்படுத்தற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமாதலால், இவர்கள் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்தா ரென்பது சாலப் பொருத்தமேயாம் என்க. இனி, ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்நாட் டில் நிலைபெற்ற இக் களப்பிரரைத், 'தமிழ்வரலாறு' உடை யார் ஏதொரு சான்றுங் காட்டாமற், கலபூரியர் அல்லது கலசூரியர் என்பாரோடு ஒன்றுபடுத்திக், கலபூரியர் என் னுஞ் சொல்லே களப்பிரர் எனச் சிதைந்ததென்று தமக் குத் தோன்றியவாறே கூறினார். கலபூரியரே களப்பிரராவர் என்பதற்குச் சான்று என்னை? ஏதொரு தொடர்புங் காட்டாமற் றமக்குத் தோன்றியவாறு எழுதுதல்தான் ஆராய்ச்சியின் வந்த வரலாறுபோலும்! மேற்சொல்லிய 'விநயாதித் திய'னால் அடக்கிக் கீழ்ப்படுத்தப்பட்ட மன்னர் களுட் 'களப்பிரசே' யன்றி, 'ஹைஹயரும்' ஒருவராகச் சொல்லப்படுகின்றனர்; இந்த ஹைஹயரே 'கலசூரியர்' ஆவரென வடமொழி ஆங்கிலமொழி முதலியவற்றில் மாப்பெரும் புலவராய் வயங்கிய இராமகிருஷ்ண கோபால பண்டாரகர் கூறினார். 1 களப்பிரரும், கலசூரியரும் ஒருவரேயானால் அவரை இருவேறு மன்னராக ஓதுதல் வேண்டா. மற்று, விநயா தித்தியன் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றில் அவ்விரு வரும் இருவேறு வகையினராகவே ஓதப்படுதலால், இஃதறி யாது களப்பிரரையுங் கலசூரியரையும் ஒருவரேயென்ற 'தமிழ்வரலாறு' உடையார் கூற்றுப் போலியேயாம் என்க. மேலும், கலசூரியர் என்போர் வடக்கே யமுனை யாற்றினை யும் தெற்கே நருமதை யாற்றினையும் எல்லைகளாக உடைய 1. Early History of the Dekkan, p. 70.<noinclude></noinclude> p08723km7xqmd0kt056b3uppj13cyhp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/408 250 649339 1953528 2026-07-13T08:15:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஎ) மாணிக்கவாசகர் காலம் சேதிநாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட ஓர் இனத்தார் ஆவர்' இவ்வினத்தைச் சேர்ந்த ஒருபிரிவினரே நைசாம் மாகாணத்தில் உள்ள கல்யாண நகரில் அரசுபுரிந்தனர். இவ் வினத்தவனான விச்சல மன்னன் கி. பி. கககூஉ -ஆம் ஆண்டிலிருந்து காசுஎ-ஆம் ஆண்டுவரையிற் கல்யாண நகரில் அரசாண்டனன். இங்ஙனம் வடநாட்டளவில் ஒடுங்கிப்போன கலசூரியர் தென்னாட்டில் வந்தனரென்ப தற்கும், அவரே களப்பிரர், அல்லது ஆந்திரவடுகர், அல்லது நாகர்,பல்லவர் என்பதற்கும் ஏதொரு சான்றும் இதுகாறுங் கிடைத்திலாமையின் 'தமிழ்வரலாறு' உடை யார் கூற்று ஒரு சிறிதும் ஏற்றுக்கோடற் பாலது அன்று என மறுக்க. இனித், தொண்டைமான் இளந்திரையன் தெற்கே யிருந்த சோழமன்னற்கும், வடுகநாட்டிலிருந்த ஒரு நாக மன்னன் புதல்விக்கும் புதல்வனாய்ப் பிறந்து தெற்கே பாலாறு முதல் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் விரிந்த தொண்டை நாட்டை ஆளப் புகுந்த நாள் முதல், வடுகக் கருநாடர் தொகுதி தொகுதியாய்த் தமிழ்நாட்டின்கண் வந்து குடியேறப்பெற்றாராயினும், கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் வடுக நாட்டை யாண்ட சாளுக்கிய அரசர்க்கும். தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியில் அரசு புரிந்த பல்லவ வேந்தர்க்கும் ஓயாப் போர் நிகழ்ந்துவந்தமையால், அதுமுதல் வடுகக் கருநாடர் தமிழ்நாட்டிற்கு வருதலும் ஓய்ந்தது. ஆகவே, கல்வெட்டுகளிற் காணப்படும் வரகுண பாண்டியர் இருவர் காலத்தும் வடுகக் கருநாடர் தமிழ் நாட்டிற்குள் வந்தது மில்லை, வந்து அப் பாண்டியரோடு போர்புரிந்தது மில்லை; அவர் வந்ததெல்லாம் கல்வெட்டு கள் உண்டாதற்கு முற்பட்ட காலத்திலேயா மென் பதூஉம், அங்ஙனம் வந்து அவர் எதிர்த்தது பழைய வரகுண பாண்டியன் மகனையும் போனையுமேயா மென் பதூஉம் பகுத்தறியற் பாலன். கல்வெட்டுகளிற் காணப் 1. Dr. V. Smith's The Early Hisory of India, p. 390. 2. Ibid, p. 482.<noinclude></noinclude> hqn46dbrsrk72bghp5j0xqy571i1ydy பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/409 250 649340 1953529 2026-07-13T08:15:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உஎசு படும் இரண்டாம் வரகுணனோ தன் காலத்தே தொண்டை நாட்டை அரசாண்ட 'அபராஜித பல்லவனை'யும், அவனுக் குத் துணையாய் வந்த மேலைக் கங்கா அரசனான முதலாம் பிருதிவிபதியையும் எதிர்த்தவன் என்பதனை மேலெடுத் துக் காட்டினாம். அங்ஙனம் அவன் அவ்விருவரை எதிர்த் ததும் அவர், தனது மதுரைநாட்டின்மேற் படையெடுத்து வந்தமையாலன்று; இவனே அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றுதற் பொருட்டு அவர்மேல் வலியச்சென்றவன் ஆவன். கல்வெட்டுகளுக்கு முற்பட்ட பழைய வரகுண பாண்டியன் அங்ஙனம் வலிந்து எவர்மேலும் போர்க்குச் சென்றவன் அல்லன்; வலிய வந்தெதிர்த்த சோழனையும் இறைவனருட்டுணையால் வென்று ஓட்டினவன். மற்றுக், கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனோ வலியப் படை டயெடுத்துச் சென்று, அபராஜித பல்லவ வேந்தனோடும் அவற்குத் துணையாய்வந்த மேலைக் கங்கா பிருதிவிபதியோடும் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்திற் போர்புரிந்து, அவரால் தோல்விபெற்றுச் சென்றவன். உண்மை இங்ஙனமிருக்கத், 'தமிழ்வரலாறு' உடையார் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த பழைய வரகுணனையும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி யிலிருந்த வரகுணனையும் ஒன்றுபடுத்துதற்கு முனைந்த தமது கருத்து நிறைவேறுதற் பொருட்டுத், திருப்புறம் பயத்திற் போர்புரிந்த இந்த வரகுணபாண்டியன் அபரா ஜிதனைக் கொன்று வெற்றிபெற்றான் என்று ஒரு முழுப் பொய்யுரையுங் கட்டி, உண்மையைத் திரித்துச் சொன் னார். தாம் பிழையாகப் பிடித்த தொன்றனை நாட்டிவிட வேண்டினாற் பொய்யும் புளுகும் மேன்மேற் சொல்லநேரும் என்பதற்குத் 'தமிழ் வரலாறு' உடையார் ஓர் எடுத்துக் காட்டாயினார் கண்டீர்! பழைய வரகுணன் தன்னை வந் தெதிர்த்த சோழமன்னனை வென்று துரத்தினன் என்று திருவிளையாடற்புராணங் கூறுதலிற், கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனும் அங்ஙனமே வெற்றிபெற்றானென்று காட்டினாலல்லாமல், அவ்விருவரை 1. நூல் உருஎ-ஆம் பக்கம்.<noinclude></noinclude> f9hzpgt0xzl2rhij5rric6e6hdnxmf4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/410 250 649341 1953530 2026-07-13T08:15:33Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஎஉ மாணிக்கவாசகர் காலம் யும் ஒருவராக்குதற்கு முனைந்த தமது கருத்து நிரம்பா தெனக் கண்டே 'தமிழ்வரலாறு' உடையார், பிற்பட்ட வரகுணனும் வெற்றிபெற்றானென்று தாமாகவே ஒரு பொய்யைப் படைத்து மொழிந்தார். இப் பிற்கால வர குணன் வெற்றிபெற்றானென்னும் அவர் கூற்றுப் பொய் யா தலை விளக்கிக்காட்டுதும்: மேலைக்கங்கா அரசனான இரண்டாம் பிருதிவிபதி வெட்டுவித்த உதயேந்திரப் பட்டயங்கள் அவன் பாட்ட னான முதலாம் பிருதிவிபதியின் போர்த்திறங்களை நுவலு கின்றன; அப் பட்டயங்களின் செய்யுட்களுள் ஒன்று அறிவாளர் ஹுல்சு துரையவர்களால் திருத்தி வெளி யிடப்பட்டபடி பின்வருமாறு காணப்படுகின்றது: "ய: ஸ்ரீ புறம்பிய-மஹாஹவ மூர்த்நி தீர: பாண்ட் யேச்வரம் வரகுணம் ஸஹஸா விஜித்ய-க்ருத்வ்- ஆர்த்தயுக்தம் - அபராஜித- ஸாப்தம் - ஆத்மப்ராண- வ்யயேந ஸுஹ்ரி தஸ்-த்ரிதிவாஞ்-ஜகாம்." இதற்கு அவர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழ்மொழி பெயர்ப்புத் "திருப்புறம்பயத்தில் நடந்த பெரிய போர்க் குத் தலைவனாய் நின்று, படையாற் பாண்டியவேந்தன் வர குணனைத் தோல்வி அடைவித்து, அதனால் தன்நண்பன் பட்டப்பெயராகிய அபராஜிதன் (அஃதாவது வெல்லப்படா தவன்) என்பதைப் பொருளுடையதாக்கி இந்த வீரன் தன் உயிரைக் கொடுத்து வானுலகு புகுந்தான்" என்பதே யாகும். இதனால், மேலைக்கங்கா அரசனான முதலாம் பிருதிவிபதி தன் நண்பனான அபராஜித மன்னனுக்குத் துணைவனாய்ச் சென்று, திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில் வரகுணபாண்டியனைத் தோற்றோடச் செய்து, 1. "Having defeated by force the Pandya lord Varaguna at the head of the great battle of Sri Purambiya, and having (thus) made (his) friend's title Aparajita, (i. e. the unconquered) significant, this hero enterad heaven by sacrificing his own life." South Indian Inscriptions, Vol. II, p. 834, verse 18.<noinclude></noinclude> nuufa0754quqplti44k8hjn6gm0jt3c பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/411 250 649342 1953531 2026-07-13T08:15:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உஎ௩ தான் அப் போரிற்பட்ட படுகாயத்தால் இறந்துபட்டா னென்பது நன்கு புலனாகின்றதன்றோ? இங்ஙனம் அபரா ஜித மன்னனோடும் அவனுக்குத் துணைவந்த முதலாம் பிரு திவிபதியோடும் போர்புரிந்து அவர்க்குத் தோற்றுப்போன வரகுணபாண்டியனை அப் போரில் வெற்றியடைந்தவன் என்று நெஞ்சந் துணிந்து பொய்யுரை கூறிய 'தமிழ் வர லாறு' உடையார் கூற்றுச் சாலஅழகிது! இவ்வாற்றாற் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற் போரிற்றோற்ற இவ் வச குணபாண்டியனும்,மூன்றாம் நூற்றாண்டில் தன்மேல் வந் ததிர்த்த சோழ மன்னனை இறைவனருளால் வென்ற வரகுணபாண்டியனும் வேறு வேறு ஆவால்லது ஒருவ ராகாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதல் வெறும் பெயரொப்புமைபற்றிப், பழைய சங்க நாட் புலவராகிய 'பொய்கையா'ரையும், அவர்க்கு நெடு நாட் பின்னிருந்த பொய்கையாழ்வாரையும் ஒன்றுபடுத்து தல் ஆகாதெனக் கூறிப் பிறரை மறுக்கும் 'தமிழ்வரலாறு' உடையார், இம் மறுப்பு மாணிக்கவாசகர் காலத்திருந்த வரகுணனையும் பிற்காலத்திருந்த வரகுணனையும் வெறும் பெயரொப்புமை பற்றி ஒன்று படுத்த முனைந்த தம்மையுஞ் சாருமென அறியாத தென்னையோ! பிறரை மறுக்குங் கால் ஒருவாறாகவும், தாம் ஒன்றை யெழுதுங்காற் பிறி தொருவாறாகவும் முறையிகந்து செய்தல் நடுவு நிலைமை யாகாதென் றுணர்க. காண்க. அற்றேற், பழைய வரகுணபாண்டியனைப் போலவே பிற்காலத்தவனான இரண்டாம் வரகுணனும் சிவபிரான் மாட்டு அன்புடையனென்பது அவன் வெட்டுவித்த அம்பா சமுத்திரக் கல்வெட்டினாற் புலப்படுதலின், அதுபற்றி அவ் விருவரையும் ஒருவரென்றலாற் போதரும் இழுக்கென்னை யெனிற் ; பழைய வரகுணபாண்டியன் றன் அன்பின் செயல்களை மேலே விரிவாக எடுத்துக்காட்டினாம்: அச் செயல்களுள் ஒன்றாயினும் அம்பாசமுத்திரக் கல்வெட்டிற் குறிக்கப்படவில்லை. இக் கல்வெட்டிற் குரிய வரகுணன் தொண்டை நாட்டிற் பெண்ணையாற்றங் கரைமேலுள்ள<noinclude></noinclude> ii6kzqdzraw9r2h8ytvdjayk1wpjoo0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/412 250 649343 1953532 2026-07-13T08:15:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஎச மாணிக்கவாசகர் காலம் அரசூரிறபோய்ப் பாசறையிலிருந்தபோதுமுள்ளிநாட்டைச் சேர்ந்த இளங்கோக் குடியிலுள்ள திருப்போத்துடையா ராகிய சிவபிரானுக்கு நான்கு காலமும் வழிபாடு நடப்பித் தற்பொருட்டு அவ்வூர் மன்றத்தார் கையில் இருநூற்றுத் தொண்ணூறு காசுகொடுத்து, அக் காசுக்கு வரும் வட்டி யைக்கொண்டு அவ் வழிபாடு நடப்பிக்கும் வகைகளை அக் கல்வெட்டிற் பொறிக்கச்செய்திருக்கின்றனன்.' இவ்வளவே யல்லாமல், அக் கல்வெட்டினால் அறியற்பாலது வேறேது மில்லை. அக் காலத்திருந்த தமிழ்வேந்தர்கள் இங்ஙனஞ் சிவ பிரான் திருக்கோயில் வழிபாட்டிற்காகப் பொருள் நல்கு தலும், இறையிலியாக நிலங்கள் விடுதலும் வழக்கம். சிவ பிரான் திருக்கோயிலுக்கேயன்றித், திருமால் கோயிற்கும், பௌத்தர் சமணர் பாழிகட்கும் இங்ஙனங் கொடைகொடுத் திருக்கின்றார்கள். அவ்வத் தெய்வங்களின் பழைய கோயில்களைப் புதுக்கியும், கோயில் இல்லாதவற்றிற்குப் புதுக்கோயில்கள் எடுப்பித்தும் வந்திருக்கின்றார்கள்.அறு பத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழர் திருமாலுக்கும் பல கோயில்கள் எடுப்பித்தமையே யாங்கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். ஆகவே, சிவபிரான் திருக்கோயிலொன்றில் நாள்வழிபாடு செவ்வை யாய் நடக்குமாறு பொருள் தந்து உதவினமை ஒன்றே கொண்டு பிற்காலத்திருந்த இவ் வரகுணபாண்டியனைச் சிவபிரான்மாட்டு அளவிறந்த அன்புடைய னெனக் கொண்டு, இவனே மாணிக்கவாசகர் காலத்தவன் என்றல் பெரியதொரு பிழைபாடாய் முடியும். அல்லது, இவனும் சிறந்த சிவனடியா னென்றே கொள்ளினும், இவனையும் பழைய வரகுண பாண்டியனையும் ஒன்றுபடுத்துதற்கு ஏதொரு தொடர்புங் கண்டிலம். தன் அன்பின் மிகுதியாற் பழைய வரகுணன் செய்த செயல்களில் ஒன்றாயினும் இவ் வரகுணன் செய்த செயல்களுட் காணப்பட்டாலல்லாமல் இவ்விருவரையும் ஒருவராகக் கருதுதல் முற்றுந் தவறா 1. See Epigraphica Indica, vol. IX., part 2.<noinclude></noinclude> t4wlnjqtrxonrc4pvgjqqyjqukkvhop பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/413 250 649344 1953533 2026-07-13T08:15:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் உஎரு மென்க. எனவே, பழைய வரகுணன் இவ் வரகுணனின் வேறாதல் தேற்றமாம் என்பது. பழைய வரகுணனைப் போல் இவன் அத்துணைப் பெரிய அன்பினன் என்பது அறிதற்கு வாயில்கள் இல்லையாயினும், இவனும் சிவ பிரான்மாட்டு அன்புடைய டையனாயிருக்கலாம்; அதுபற்றி இருவரும் ஒருவராதல் யாங்ஙனம்? சிவபிரானிடத்து அன்புடையன் என்பது ஒரு சிறிது தெரிந்த வளவானே இவன் பழைய வரகுணனே யாவன் என்று கோடற்குச் சான்றுகள் யாவை? சான்றுகள் ஒருசிறிதுங் காணப் படாமையால் அங்ஙனங் கோடல் ஆகாதென்க. மாணிக்க வாசகர் காலத்து வரகுணன் பழைய காலத்தவன் ஆயின், 'வரகுணன்' என்னும் வடசொற்பெயர் தாங்கியிருத்தல் என்னை? பண்டைச் சேரசோழ பாண்டியர்களெல்லாரும் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆய பெயர்களல்லவோ புனைந்தவரெனின்; அற்றன்று, முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்களே தூய தமிழ்ப்பெயர் புனைந்தோர் ஆவர். 'சிலப்பதிகாரம்' 'மணிமேகலை' எழுதப்பட்ட இரண் டாம் நூற்றாண்டிலும், அதற்குமுன் நூற்றாண்டிலும் மெல்லிய தமிழ் ஓசையோடு ஒத்த சிற்சில வடசொற்கள் தமிழின்கண் வந்து கலப்பவாயின. அங்ஙனம் வந்து கலந்தவற்றுள் 'வரம்,' 'குணம்' என்பனவும் சேர்ந்தன வாம். 'சிலப்பதிகாரத்தின ஒரு பிரிவாகிய 'வரந்தரு காதை' என்பதன் பெயர் முதலில் 'வரம்' என்னுஞ் சொல்லும், "இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்" (நாடுகாண்காதை, க அசு) என்பதிற் 'குணன்' என்னுஞ் சொல்லும் வந்திருத்தல் காண்க. கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்த 'உக்கிரப்பெருவழுதி' என்னும் பாண் டியன் பெயரின் முதலில் 'உக்கிரம்' என்னும் வடசொல் வந்திருத்தலும் அறியற்பாற்று. 'அரிமர்த்தனன்,' 'பராக் ரமன், 'ஜடிலவர்மன்' என்பனபோல் வல்லோசை மிக்கு நிற்கும் வடசொற் பெயர்களே இரண்டு, மூன்று, நான்காம் நூற்றாண்டுகள் வரையில் தமிழில் வந்து வழங்காதன வாகும். வடக்கிருந்துவந்த வடுகக்கருநாடரது ஆட்சிக்குப்<noinclude></noinclude> 7r03fnbvt6b4z3pwedabrqv5h7py3nb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/414 250 649345 1953534 2026-07-13T08:16:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உளசு மாணிக்கவாசகர் காலம் பின்னர்த் தான் வல்லோசை மிக்க வடசொற்களுந் தமிழில் வரலாயின.இனித், தமிழ்ப் புராணங்கள் கற்றாரிற் சிலர், பழைய வரகுண பாண்டியன் சிவபிரான்போற் பேரன்புடையனாகலாற், சம்பா அரிசியால் ஆக்கிய உணவை அவ்விறைவற்குப் படைத்து, அப் பெருமாற்குத் தகுதி யான அவ்வரிசி யுணவைத் தானும் உண்டல் பழுதெனக் கருதித், தான் வரகினால் ஆக்கிய உணவை உட்கொண்டு வந்தமைபற்றியே 'வரகுணன்' எனப் பெயர்பெறலானான் என்று கூறக்கேட்டேம். அஃது உண்மையாயின் 'வர குணன்' என்னும் பெயர் 'வரகுஉணன்' எனப் பிரிந்து தூய தமிழ்ச்சொற்களாய் 'வரகை உணவாகக் கொள் பவன்' என்று பொருள்பயக்கும் என்க. எனவே, இச் சொற்பெயரை ஒரு கருவியாகக்கொண்டு 'வரகுணனைப் பிற்காலத்தவனாக்க முயல்வார் கருத்து நிரம்பாதென் றறிக. மேலாராய்ந்தவாற்றால் மாணிக்கவாசகர் காலத் திருந்தவனும், அவராற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் திருத் தொண்டனுமான வரகுண பாண்டியன், வடுகக் கருநாடர் மன்னன் மதுரையை வந்து கைப்பற்றுதற்குமுன், அஃதா வது நான்காம் நூற்றாண்டிற்குமுன், இருந்தோனாவன் என்பதூஉம், எனவே மாணிக்கவாசகப் பெருமானும் அந் நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராவர் என்ப தூஉம் இனிது பெறப்பட்டன வென்க. கூ. திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது இனி, அடிகளின் வரலாற்றுவழியே சென்று எதிர்ப் பக்கத்தவர் கூறும் ஏனைய மறுப்புக்களையும் ஆராய்வாம். திருவாரூர்த் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசு அடிகள் "நரியைக் குதிரைசெய்வானும்" என்று அருளிச் செய் திருப்பது மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடலையே வெள்ளிடைமலைபோல் விளக்குவதாகவும், மாணிக்கவாசகரை ஏனை மூவர்க்கும் பிற்பட்டவராக்குதற்கு முனைந்துநிற்போர் அஃது அவர்<noinclude></noinclude> 4p324ne04r9rxpcbwuyas3qkdsxj13p பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/415 250 649346 1953535 2026-07-13T08:16:08Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது உளஎ பொருட்டு நிகழ்ந்தது அன்றென அதனை யடியோடு புரட்டப்பார்க்கின்றார்கள். சான்றுகள் இல்லாதவற்றை யெல்லாம் 'இஃது அப்படியிருக்கலாம், இப்படியிருக்கலாம்' என்று வெற்றெண்ணங்கொள்ளும் இவர்கள், மாணிக்க வாசகப் பெருமான் தம்பொருட்டு இஃது நிகழ்த்தப்பட்ட தாகத் தாமே 'திருவாசகத்'திற் பல இடங்களில் அருளிச் செய்திருக்கவும், அவர் காலந்தொட்டு இதுகாறும் வந் திருக்கும் வரலாற்று நூல்களும் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டார் வழங்கிவரும் வழக்குரைகளும் எல்லாம் அஃது அவர் பொருட்டே நிகழ்த்தப்பட்ட தாகுமென ஒரேமுகமாய்க் கூறாநிற்பவும், இவை யெல்லாவற்றிற்கும் முரணாக ஏதொரு சான்றுமின்றி முழுப்புரட்டாக, 'நரியைக் குதிரை செய்வான்' என்றது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்த்தியதனை யன்று, அஃது எல்லாம்வல்ல இறைவன தாற்றலைக் குறிப்பிக்க எழுந்தது ஒன்றாம் என திர்ப் பக்கத்தவர் அழிவழக்குப் பேசுவாராயினர். எ எல்லாம் வல்ல இறைவன் செயலைக் காட்டுதற்கு 'நரியைக் குதிரை செய்வானும்' என்னும் ஒன்றனைக் குறிப் பிட்டு ஓதவேண்டியதென்னை? அணுவை மலையாகவும் மலையை அணுவாகவும் கல்லைக் கயிறாகவுங் கயிற்றைக் கல்லாகவும் ஆக்கவல்லான் என்று கூறலாகாதோ? பேராற்றலைப்பற்றிப் பேசுங்காற் சிறுமகாருங்கூட இங்ஙன மன்றோ பேசக் காண்கின்றோம்? இவ்வாறு இறைவனது ஆற்றலை உலகத்தார் வழங்கும் பொதுமுறையில் வைத் துரையாது, 'நரியைக் குதிரை செய்வானும்' என்று சிறப்பு முறையில் வைத்தோதிய தென்னை? என்று ஆழ்ந்தாராய வல்லார்க்குத் திருநாவுக்கரசுகள் ஏனைச் சமயத்தார் போலக் கடவுளை மனமொழிகளுக் கெட்டாதவன், குணங்கள் இல்லாதவன், இன்னனென் றறியப்படாதவன் என்றுமட்டுங் கூறுங் கொள்கையினர் அல்லர்; அன்ப சல்லார்க்கு இறைவன் அங்ஙனம் எட்டா நிலைமையனாயி. னும், அன்பராயினார்க்கு அவன் மிகவும் அணியனாய் நின்று அருள்செய்தலையே தனக்கு இயற்கையாக வுடை மா.-19<noinclude></noinclude> q2sogvpdf5koeast5vde07m4nhsrkg6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/416 250 649347 1953536 2026-07-13T08:16:14Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ‘உஎ அ மாணிக்கவாசகர் காலம் யவன் என்று அவனது அருள் நிலையினையும், அவ்வருள் நிலையிற் படிந்து அவனுக்கு அணுக்கராய் நிற்கும் அன்பர் நிலையினையும் அறிவுறுக்கும் சைவக் கொள்கையினர்; ஆதலால், அவர் ஏனையோர்போலக் கடவுளை எட்டா நிலைமைக்கண் வைத்து ஓதாது, அவன் தன் அருட்பெருந் தகைமையால் தன் அன்பரையும், ஒரோவொரு காற் பெருந் தீவினையாளரையுங் கூடத், தடுத்தாண்டு அவர்க் குத் தன அருளை வழங்கிய இவ்வுலகத்து உண்மை நிகழ்ச் சிகளை எடுத்துச் சொல்லிச்சொல்லி, அன்பினால், அகங் குழைந்து அவ்வடியவர்களைப்போல் தமக்கும் அவ்வருட் பேறு கிடைக்கவேண்டுமெனப் பாடுங் குறிப்பே யுடையர். அக்குறிப்பினால், மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் எளியனாய் வந்து நரி பரியாக்கியதனையும், தாயைப்புணர்ந்த ஒரு பெருந் தீவினையாளனுக்கும் அத் தீவினை யொழித் தமையினையும், பதஞ்சலி புலிக்கான் முனிவர்கட்கு உல குயிர்களை இயக்குந் தனது இயக்கமாகிய திருக்கூத்தைக் காட்டினமையும், திருநாளைப்போவார் என்னும் நந்தனார் பொருட்டு விதையிடாமலே வயல்களில் நெற்பயிர் விளை வித்தமையும் ஆகிய அருட்டிறங்களை அவர் எடுத்தோ தினார். பொதுவாக இறைவனுடைய அளவிலாற்றல்களைச் சொல்லுதலால் எவர்க்கும் அன்புண்டாகாது; அவன் தன்னடியவர் பொருட்டு எளியனாய் வந்து எவராலுஞ் செய்தற்கு ஆகாதவற்றைச் செய்த சிறப்பியல்புகளைக் கேட்ட வளவானே எவர்க்குந் தம்மை மீறியே உள்ளம் நெக்கு நெக்குருகி அன்பு மேலெழும். ஆகவே, பேரன்பின் துறையில் அமிழ்ந்தியிருந்த திருநாவுக்கரையர் முதலான அருட்செல்வர்க்கு, இறைவன் இங்ஙனஞ் சிறப்பாகத் தன் னடியவர்பாற் செய்த சிறப்பியல்புகளை நினைந்துநினைந்து அவை தம்மை ஓதி ஓதி அன்பால் உருகுதலே கருத்தா மல்லது, பிறி தெவ்வாற்றானும் உணரப்படாத இறைவன் பொது வியல்புகளைச் சொல்லுதலிற் கருத்து இல்லையாகு மென்க. உலக வழக்கினுள்ளும் நல்லாரொருவரைப் பிரிந்த<noinclude></noinclude> k6f38a22yfdunk1nipg8gb6cb1tu4dr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/417 250 649348 1953537 2026-07-13T08:16:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது உஎகூ அவர் நண்பர், அந் நல்லவர் ஆங்காங்கு ஏழை எளியவர்க் கும் ஏனையோர்க்குஞ் செய்த அவ்வந் நற்செயல்களை எடுத் துச் சொல்லிச் சொல்லி அன்பினால் ஆற்றாது அழுதல் காண்டுமன்றே. இவ்வாறு சிறப்பியல்புபற்றி நிகழும் அன்புரைகளே தேவார திருவாசகங்களினும், ஏனையன்பர் கள் அருளிச்செய்த திருப்பாட்டுகளினும் நிரம்பியிருத்தல் காணப்படும். படவே, "நரியைக் குதிரைசெய்வானும்'' என்று திருநாவுக்கரசு அடிகள் அருளிச்செய்தது மாணிக்க வாசகர் பொருட்டு இறைவன் நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த சிறப்பியல்பினையே உணர்த்துவதாகுமென்று கடைப்பிடிக்க. ஒரு செய்யுளுக்காதல், அச் செய்யுளி லுள்ள ஒரு சொற்றொடருக்காதல் உரை செய்யுமிடத்து ஆக்கியோன் கருத்தறிந்து அதற்கு உரையுரைக்க வேண்டுமே யல்லாமல், தமக்கு வேண்டியவாறெல்லாம் உரை கூறுவது பொருத்தமில் போலியா மென்பது 'தமிழ் வரலாறு' உடையாரும் அவரோடு ஒத்தாரும் உணரக் கடவராக! அற்றேல், 'நரியைக் குதிரைசெய்தல்' முதலாக மேற் கூறிய திருவிளையாடல்கள் இன்னார்பொருட்டு நிகழ்ந்தன வென்று கூறாமையால், அவை இறைவன் பொதுவியல்பு களையே உணர்த்துமென்று 'தமிழ்வரலாறு உடையார் உரைத்தாராலெனின்; திருநாவுக்கரசுகள் அத் திருவிளை யாடல்களை வரன்முறையே முற்றுங் கூறுவேமென்று புகுந்து, இடையே அஃது இன்னார் பொருட்டு நிகழ்ந்த தெனக் கூறாது விட்டிருப்பினன்றோ அவ்வாறு தடை நிகழ்த்துதல் ஆம்.மற்று, அவர் இறைவனை வழுத்துதற் பொருட்டுத் தனித்தனியே அருளிச்செய்த பாடல்களில் அங்ஙனம் வரலாற்றுக் குறிப்புகள் எல்லாங் காணப்புகு தலினும் பெரியதொரு பிழைபாடு பிறிதில்லை. அல்ல தூஉம், நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடலும் பிற வும் இன்னார்பொருட்டு நிகழ்ந்தனவென்பது தமிழ்நாட்டி லுள்ளார் எல்லாரும் நன்குணர்ந்ததே யாகையால், அவை இன்னார் பொருட்டு இயற்றப்பட்டன வென்று வேண்டா<noinclude></noinclude> 5c8csn2v2jvcbrasul5nbqtdcrjvz3m பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/418 250 649349 1953538 2026-07-13T08:16:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உO மாணிக்கவாசகர் காலம் கூறாது, அவை இறைவன் அருண்மேலவாதல் ஒன்றையே கருதிப் பாடினா ரென்க. எனவே, இன்னார் பொருட்டென்று பெயர் கூறினுங் கூறாதுவிடினும் அவை அவ்வவ்வடி யாரைச் சுட்டாதுபோதல் இல்லையென்பது. பட்டினத்தடி களும், தம் மகவையுரிந்து உணவூட்டிய சிறுத்தொண்டரும், மனையாள் கூறிய ஆணையினால் இளமைக்காலத்தே துய்க் கும் இன்பத்தைவிட்ட திருநீலகண்டரும், கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பரும் நிகழ்த்திய அரிய அன்பின் செயல் களை மட்டுங் குறிப்பிட்டு, "வாளால் மகவரிந் தூட்டவல் லேன் அல்லன் மாதுசொன்ன சூளால் இளமை துறக்கவல் லேன் அல்லன் தொண்டுசெய்து நாளாறிற் கண்இடந் தப்பவல் லேன் அல்லன் நான்இனிச்சென் றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி அப்பனுக்கே." என்று அச் செயல்களைச் செய்த அடியார் பெயர்களைக் கூறாது அருளினமையுங் காண்க. இங்ஙனமே, அடிகளும் "மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளி" என்றும், "பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித் தனே " என்றும் பிட்டுத்தந்த முதியோளைக் குறியாது அருளிச்செய்தலும் உற்றுணரற்பாற்று. ஆதலால், 'தமிழ் வரலாறு' உடையார் நிகழ்த்திய தடை போலியே யாகும். இனி, மாணிக்கவாசகர் "விச்சதின்றியே விளைவு செய்குவாய்" என்று அருளியதும் நந்தனார் பொருட்டு நிகழ்ந்ததையே குறிப்பது; அதனால், நந்தனார், வாதவூரடி கட்கும் முற்பட்டவராதல் பெறப்படும். அதுநிற்க. இனிக் "கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும் * என்று அடிகள் அருளியது ஏன் திருஞானசம்பந்தப் பெருமாற்கெதிரில் இறைவன் தோன்றியதை யுணர்த்திய தாகக் கொள்ளுதல் கூடாது? எனத் 'தமிழ்வாலாறுடை<noinclude></noinclude> qioiiuzhb869l66l78dh6h09g6y1lox பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/419 250 649350 1953539 2026-07-13T08:16:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது உஅக யார்' வினாவுகின்றார். திருஞானசம்பந்தர் ஒருவர்க்கன்றி வேறெவர்க்குங் காட்சி தந்திலன் இறைவன் என்பது பெறப்படுமாயினன்றே அவ்வாறு பொருள்கோடல் பொருந் தும்? அடியவெரெதிரே தோன்றிக் காட்சி தருதல் ஒரு காலத் தொருவர்பொருட்டன்றிப், பலகாலத்தும் அடியார் பலர் பொருட்டும் நிகழ்வதொன்றாகலின் அதற்கவ்வாறு பொருளகோடல் பொருந்தாதென மறுக்க. உரோமச முனிவர்க்குத் திருக்கழுமலத்திற் சிவபிரான் காட்சி தந்த தனைக் குறிப்பிட்டுத் திருஞானசம்பந்தப்பெருமானே திருப் பிரமபுரப் பதிகங்களுள் 'வழிமொழித் திருவிராகப்பதிகத் தில்", "ஒழுகலரிது " என்னும் இறுதிச் செய்யுளில், " முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுஉலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவும்உரை கழுமலநகர்." என்று அருளிச்செய்திருத்தலின், அவர்க்குமுற்பட்ட வாத வூரர் அருளிச்செய்திருப்பதும் அவ் வுரோமச முனிவர்க்குக் காட்சி தந்ததனையேயாமென் றுணர்ந்துகொள்க. 'முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி' என்றது உடம்பெங் கும் உரோமம் உடைய உரோமச முனிவரையேயாம். இவ் ரோமச முனிவரைப்போல் இன்னும் எத்தனையோ அடிய வர்க்கும் இறைவன் அக் கழுமலத்திற் காட்சிதந் திருக்கலாமாகலின், காட்சி கொடுத்தலாகிய பொது நிகழ்ச்சியைத் திருஞானசம்பந்தர் ஒருவர் பொருட்டாக மட்டும் நிகழ்ந்ததாகவைத் துரைகூறுதல் குற்றமா மென்க. மற்று, 'நரியைக் குதிரை யாக்கியதோ 'அங் ஙனம் பொதுநிகழ்ச்சியாகாமல், மாணிக்கவாசகர் ஒருவர் பொருட்டே நிகழ்ந்ததொன்றாகையால் அதனைப் பொது வாக வைத்து உரை கூறுதலுங் குற்றமா மென்க. இங் ஙனமே "செந்நாவர்பரசும்", "பண்சுமந்தபாடல்" என் னுஞ் செய்யுட் பொருள்களும் பொதுநிகழ்ச்சியா யிருத்த லின் இவற்றையும் ஒவ்வொருவர்மேல் வைத்து உரை யுரைக்க முயலல் ஏலாதன்.இவ்வாறு பொதுப்பட<noinclude></noinclude> 2w5123gx3qmmt1hnfliqri4y19k75yu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/420 250 649351 1953540 2026-07-13T08:16:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் நிற்பவற்றிற்குச் சிறப்பாகவும், சிறப்பாக நிற்பவற்றிற்குப் பொதுவாகவும் தலைதடுமாற்றமாக உரையுரைப்பார் செயலே நகையாடற் பாலதாமன்றி, ஆன்றோர் தொன்று தொட்டுத் திருவாதவூரடிகள் பொருட்டு நிகழ்ந்ததாக வழங்கிவரும் நபரியான திருவிளையாடலை அவ்வடிகள் பாலதாக வைத்துரைத்தல் நகையாடற் பாலதன்றெனத் 'தமிழ் வரலாறுடையார்' உணரக்கடவராக. இனி,ஆழ்ந்ததொரு நீர்நிலையில் அகப்பட்டு ஏதொரு பற்றுக்கோடுங் காணாது உள்ளமிழ்ந்துவோன் தத்தளித் துத் தன்னருகே மிதந்ததொரு சிறு துரும்பை விரைந்து கைப்பற்றினாற்போல, 'நரியைக் குதிரை' செய்தானும் என்று இறந்தகாலத்தில் ஓதாது 'செய்வானும்' என்று எதிர்காலச் சொல்லால் அப்பர் அருளிச்செய்தமையானே அஃது அவர் காலத்திற்கு முன்னே நடந்ததென்று கொள்ளுதற்கிடமில்லையெனத் 'தமிழ்வரலாறு' உடையார் கூறினர். நரியைக் குதிரை செய்தல் அப்பர்க்கு முன்னே நடந்ததில்லையாயின் தமக்குப் பிற்காலத்தே நடக்கப்போவ தனை முன்னறிந்து அப்பர் அருளிச்செய்தனரா? பின் நடக்கப்போவதனை முன்னறிந்து அப்பர் அருளிச்செய்தா ரென வரலாற்று நூற்புலவர் எவரேனும் ஒப்புவரா? "புன்சடை, பின் தயங்க வாடுவாய்" என்று திருஞானசம் பந்தப் பெருமான் அருளிய திருவாலவாய்த் தேவாரத்திற் போந்த 'ஆடுவாய்' என்னுஞ் சொல்லுக்கும் 'இனிமேல் ஆடுவாய்' என்பது பொருளாகுமா? தமக்கு நெடுங்காலத் திற்கு முன்னரே பதஞ்சலி முனிவர் பொருட்டு இறைவன் வெள்ளியம்பலத்தில் திருக்கூத்து இயற்றின தனையன்றோ திருஞானசம்பந்தர் அங்ஙனம் “புன்ச டை, பின் தயங்க ஆடுவாய்" என்று எதிர்காலச் சொல்லின் வைத்து ஓதினார். இவ்வாறு இறந்தகாலத்தில் நிகழ்ந்ததொன் றனை எதிர்காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர்காலத் தின் நிகழற்பால தொன்றனை இறந்தகாலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ்வழக்கின்கண் உண்மை, 1. நம்பியார் திருவிளையாடல், பதஞ்சலிக்கு நடஞ் செய்தது.<noinclude></noinclude> 0r7as5frl7agi540694g3brn18qluj0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/421 250 649352 1953541 2026-07-13T08:16:49Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது உஅங "இறப்பே எதிர்வே ஆயிரு காலமுஞ் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. ''1 113 என்று ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறினமை கொண்டு அறியப்படும்; இச் சூத்திரத்திற்கு உரைவகுத்த சேனா வரையரும் நச்சினார்க்கினியரும்,"இவர் பண்டு இப்பொழி லகத்து விளையாடுவர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ என்செய்குவை," என இதற்கு மேற் கோளுங் காட்டினார். இங்ஙனமே திருவாதவூரடிகள் அரு ளிச்செய்த திருக்கோவையாருள்ளும், அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் "" "தக்கன் வேள்விமிக்க, எரி யார் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எனவும், அருந்திய, அழித்த என இறந்தகாலச் சொற்களின் ஓதற் பாலன 'அருந்தும்', 'அழிக்கும்' என எதிர்காலச் சொற் களின் வைத்து ஓதப்பட்டிருத்தல் காண்க. அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல், புக்குப் பல்பலி தேரும் புராணனை " என்று அப்பரும், தேர்ந்த என்று கூறற்பாலதனைத் 'தேரும்' என்று எதிர்காலச் சொல்லின் வைத்துக் கூறுதல் காண்க. இங்ஙனமே நரியைக் குதிரை செய்வானும் " என்றற் றொடக்கத்தனவும் இறந்த காலத்து நிகழ்ந்தவற்றை எதிர்காலச் சொற்களின் வைத்து ஓதினவாகலின், இவ்வுண்மை தேராது அவை யெல்லாம் அப்பர்க்குமுன் நிகழ்ந்தனவாகாவென்றுரைத்த 'தமிழ் வரலாறு' உடையார் கூற்றுப் பெரியதோர் இழுக் காதல் உணர்ந்து கொள்க. இனி, நரியைக் குதிரைசெய்ததாகிய திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டே இயற்றப்பட்டமை தொன்று தொட்டுவரும் வரலாறுகளாற் றுணியப்படுவதுடன், அடிகள் தாமே 'திருவாசகத் தின்கண் அருளிச்செய் 1. தொல்காப்பியம், சொல், சேனாவரையம், உசசு. 2. திருச்சிற்றம்பலக்கோவையார், உஎஉ. 3. அந்நூலே, கூ ச0. 4. தேவாரம், பொது, தொகை, கச. சித்தத்தொகைத் திருக்குறுந்<noinclude></noinclude> m7toh5kqya26dvvldvugugmih3chx27 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/422 250 649353 1953542 2026-07-13T08:16:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஅ ச மாணிக்கவாசகர் காலம் திருக்கும் அருளுரைகளானும் நன்கு தெளியப்படும்: அவை தம்மை 'மாணிக்கவாசகர் வரலாறு' கூங-ஆம் பக்கம் முதன் ஆம் பக்கம் ஈறாக எடுத்துக்காட்டி விளக்கியிருக்கின் றேம், ஆண்டும் காண்க. மேலும், "சிற்றம்பலம் புகழும், மயலோங்கிருங்களி யானை வரகுணன் " என்று அடிகள் திருக்கோவையாரில் அருளிச்செய்திருக்குஞ் சொற்றோட ரிற் 'புகழும்' என நிகழ்காலச்சொல் வந்திருத்தலானே அடிகள் வரகுணன் காலத்தவர் என்பது பெறப்படும் என்று கூறிய 'தமிழ் வரலாறு' உடையார் பின்னர், "நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சது ஏற்றும் பெருந்துறையான்.'' என்று அடிகள் அருளிச்செய்தவிடத்தும் அங்ஙனமே 'ஏற்றும்' என நிகழ்காலச்சொல் வந்திருத்தல் கொண்டு, நரிபரியாக்கியதும் மாணிக்கவாசகர் பொருட்டுச் செய்யப் பட்டு, அவர் காலத்திலேயே மதுரைமாநகரின்கண் நிகழ்ந் தமை பெறப்படுமென உரையாமல், அஃது அவர்காலத்து நிகழந்தது அன்றெனத் தாங் கூறியதற்கே முன்னொடுபின் முரணாக நடுநிலை திறம்பி அழிவழக்குப் பேசியது நன்றாமா? மாணிக்கவாசகர் வரலாற்றை முன்னும் பின்னுந் தொடர்பு படுத்தி அதற்கிடையில் இன்றியமையாக் கொளுவுபோல் நிற்கும் 'நரிபரியான செய்தி', அவர்பொருட்டு நடந்தது அன்றாயின், அடிகளது வரலாறே இல்லையாம். " மாணிக்க வாசகரென ஒருவர் இருந்திலர், 'திருவாசகந் திருக்கோவை யார்' எனபனவும் அவர் செய்தனவல்ல. இவையெல் லாம் பிற்காலத்தில் எவரோ கட்டிவிட்டனர்," என உண் மையாராய்ச்சிக்குக் கட்டுப்படாமல், "உலகவழக்கும் நூல் வழக்குமெல்லாம் முழுப்பொய்" எனத் தாம் வேண்டியபடி யெல்லாம் எளிதிற் கூறிப் போவார்க்காயின், 'நரிபரி யானது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்தது அன்று' எனக் கூறுதலும் அமையும். ஏனை நூல்வழக்கிற்கும் ஆன்றோர் வழக்கிற்குங் கட்டுப்பட்டு நின்று உண்மை<noinclude></noinclude> 3w9ktgp6z3c4de8lj9omdzawhu2rim1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/423 250 649354 1953543 2026-07-13T08:17:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது உஅரு யாராய்ச்சி செய்வார்க்காயின் அங்ஙனம் உரைப்ப தொரு சிறிதும் அமையாதென்க. இந் 'நரிபரியாக்கிய திருவிளை யாடல், ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்த தென்று முன்னரே காட்டப்பட்ட கல்லரடம், கச-வது செய்யுளின் கண், "வெடிவாற் பைங்கட் குறுநரி யினத்தினை ஏழிடந் தோன்றி இனன் நூற் கியைந்து வீதி போகிய வால் உளைப் புரவி ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்." என்று சொல்லப்பட் டிருத்தலானும், அங்ஙனமே 'பிட் டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்' அதன் செய்யுளில், "உரகன்வாய் கீண்ட மாதவன் போல மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வைகைக் கூலஞ் சுமக்கக் கொற்றாள் ஆகி நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண் டடைப்பது போல உடைப்பது நோக்கிக் கோமகன் அடிக்க அவனடி வாங்கி எவ்வுயிர் எவ்வுல கெத்துறைக்கெல்லாம் அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன்" ஆம் என்று குறிக்கப்பட் டிருத்தலானும் அவை யிரண்டும் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நிகழ்ச்சிகளாதல் பெறப் படும். படவே, அவை நிகழ்ந்தபோ துடனிருந்த மாணிக்க வாசகரும் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராதல் தேற்றமாம் என்க. இனி, அப்பர் அருளிச்செய்த திருப்பூவணத்தேவாரம் முழுவதூஉம் சிவபெருமான் திருவுருவச் சிறப்புக்களையே எடுத்துக் கூறுதலால், அதன் ஒன்பதாஞ் செய்யுளிற் போந்த "மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும், என்னுஞ் சொற்றொடரும் வைகைக் கரையின்மேல் இறைவன் ஒரு கொற்றாளாய்ப் பிட்டுக்கு மண்சுமந்து நின்ற கோலத்தினையே அறிவுறுத்துமெனச்<noinclude></noinclude> mjr03r0l6p6vrxutn8qj227ecuqjaw2 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/424 250 649355 1953544 2026-07-13T08:17:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உசு மாணிக்கவாசகர் காலம் சிறிது தமிழறிவுடையாரும் அறிவர். ஈதிங்ஙனமாகவுந், 'தமிழ்வரலாறு' உடையார் அஃது அத் திருவுருவினை உணர்த்தவில்லை, சோமசுந்தரக் கடவுள் வைகைக்கரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பதனையே உணர்த்துகின்ற தென்கின்றார். மதுரைத் திருக்கோயிலுள் இறைவன் எழுந்தருளி யிருப்பதனைச் சுட்டுங் குறிப்பு இப் பாட்டினுட் சிறிதும் இல்லாமையும், இப் பாட்டும் இதன் முன்பின்னுள்ள பாட்டுக்களும் இறைவன் திருவுருவவகைகளையே விரித்துச் சொல்லுதலும் இத் திருப்பதிகத்தைப் பயில்வார் எவர்க் கும் நன்கு விளங்குமாகலின், 'தமிழ்வரலாறு' உடையார் கொண்ட பொருள் போலிப் புரைப்பொருளாதலை யாங் கூறல்வேண்டா. " வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.'' என்னும் அப்பதிகத்தின் முதற்செய்யுளேபோல் அதன் ஏனையெல்லாச் செய்யுட்களும் இறைவன் அடியார் பொருட்டு ஆங்காங்குக் கொண்ட கோலங்களையே விரித் துரைத்தல் காண்க, "வைகைத் திருக்கோட்டில் நின்ற தோர் திறம்" என்பதும், "வைகையாற்றின் தூயகரையின் மேற் பாண்டியன்முன் ஒரு கூடையில் மண்சுமந்து நின்ற கூறுபாடுந் தோன்றும்" என்று நேரே பொருள்படுதலும், 'நின்ற' 'திறம்' என்னுஞ் சொற்களின் ஆற்றலும் ஆக்கி யோன் கருத்துமெல்லாம் இப் பொருளுக்கே இடந்தருத லும் வெள்ளிடை மலைபோல் விளக்கமாம். ஆதலால், திரு நாவுக்கரசுகள் இச் செய்யுளிற் குறிப்பிட்டது தமது காலத் திற்கு முன்னும், மாணிக்கவாசகர் காலத்தின் கண்ணும்<noinclude></noinclude> lngqvadc2lhscjhi0terzuiu2ovtn9r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/425 250 649356 1953545 2026-07-13T08:17:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது உஅள நிகழ்ந்த பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலையா மென்று கடை டைப்பிடிக்க. இனி, ஒரு சாரார் மலையாளத்தின் மேல் கடற்கரையிற் 'பெருந்துறை' என்னும் ஒரு கடற்றுறைப் பட்டினம் உண் டென்றும், திருவாதவூரடிகள் அமைச்சராய் இருந்துழி அங்கேதான் குதிரைகொள்ளச் சென்றாரென்றும் உரையா நிற்பர். அது பொருந்தாது. தமிழ்நாட்டின் தென் 333 வாகக் பகுதியிற் றிருப்பெருந்துறை யுளதென்பது நன்குபுலப்பட, அடிகளே “தென்பாலைத் திருப்பெருந்துறை யுறையுஞ் சிவ பெருமான் 11 என்றும், "தென் பெருந்துறையாய் " என் றும், "தென் பெருந்துறை நாயகன் என்றும், "தென் பெருந்துறைச் சேவகன் 34 என்றும், பலவிடங்களினும் அருளிச்செய்திருத்தலின், அதனை மேல்கரைக்கண் உள்ள தென்று கோடல் யாங்ஙனமென மறுக்க. அல்லதூஉம், திருப்பெருந்துறையும் அதனை யடுத்துள்ள ஊர்களும் பண்டைநாளில் 'மிழலைக் கூற்றத்தில் இருந்தனவா கொள்ளப்பட்டமை, 66 மிழலைநாட்டு நரியெல்லாம் அழைத் துத் தெருட்டி" என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி திரு விளையாடல் (உ.அ-கக) கூறுமாற்றால் நன்குணரப்படும். அங்ஙனம் மிழலைநாட்டிலுள்ள நரிகளையே பரிகளாக்கு தற்கு இறைவன் கொண்ட ஏதுவால், தரிக்குடி எனப் பெயர் பெற்றதோர் ஊரும் அதன்கண் இன்றும் உள தென்று நம்பியார் கூறினர். இம் மிழலைக் கூற்றம் நெய்தல் நிலத்துள்ள தென்பதும், இது 'வேள் எவ்ளி' என்னும் வேளாளர் தலைவன் ஆட்சியிலிருந்த தென்பதும், 66 நெல்லரியும் இருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயின்முனையின் தென்கடற் றிரைமிசைப் பாயுந்து.'' என்னும் புறப்பாட்டினால் (உச) அறியப்படும். நெய்தல் நிலமாவது கடலுங் கடல்சார்ந்த இடமுமேயாகலான், 1. திருவேசறவு, எ. 2. கோயிற்றிருப்பதிகம், உ. 3. சென்னிப்பத்து,க. 4. சென்னிப்பத்து,உ.<noinclude></noinclude> 1pnys2bj7l34ahukyzbhd6eoieoh16m பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/426 250 649357 1953546 2026-07-13T08:17:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஅஅ மாணிக்கவாசகர் காலம் மிழலைக் கூற்றமும் அதன் கண்ணதான திருப்பெருந் துறையும் கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வேள் எவ்வி'யின் காலத்தும், அவனை யடுத்து இரண்டு நூற்றாண்டுகட்குப் பின்வந்த அடிகள் காலத்தும் கடற் கரையைச் சார்ந்திருந்தமை தெற்றென விளங்காநிற்கும். அடிகளிருந்த காலத்திற்குப் பின் இப்போது ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் கழிந்தமையின், முன்னே திருப் பெருந்துறைக்கு அருகிலிருந்த கடல் இப்போது சிறிதேறக் குறையப் பதினான்கு கல் விலகிப் போய்விட்டது. இதனா லும் அடிகள் காலம் மிகப் பழையதாதல் தெளியப்படும். திருப்பெருந்துறையை உள்ளடக்கிய இம் மிழலைக்கூற்றம் சோழநாட்டின் றென்பகுதியா யுள்ளதென்று 'கனகசபைப் பிள்ளை'யவர்களும் தாம் இயற்றிய 'பதினெண் நூற் றாண்டிற்கு முற்பட்ட தமிழர்' என்னும் ஆங்கில நூலிற் கூறினார். தஞ்சைக் கல்வெட்டு ஒன்றிலும், திருப்பூவணத் துச் செப்புப் பட்டயத்திலும் இம் மிழலைக்கூற்றங் குறிப் பிடப்பட்டுளதெனவும், திருப்பெருந்துறை,' 'துஞ்சலூர், 'தண்டலை' என்னும் ஊர்கள் இக் கூற்றத்தைச் சேர்ந் தவையாமெனவுங் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்காரரா யிருந்த வெங்கையரவர்களும் புறநானூற்றுப் பதிப்புக் குறிப்பொன்றில் எழுதியிருக்கின்றார். இறைவன் எழுநூறு நரிகளைக் குதிரைகளாக உருமாற்றிய ஏதுவினால் 'எழு நூற்று மங்கலம்' எனப் பெயரியதோர் ஊரும் திருப் பெருந்துறைக்கு இரண்டு நாழிகை வழிக்கு அப்பால் உள தென்று திருவாளர் சாமிநாதையரவர்களும் குறிப்பெழுதி யிருக்கின்றார்கள். ஆகவே, மாணிக்கவாசகர் குதிரை கொள்ளச் சென்ற கடற்றுறைப்பட்டினம், சோழநாட்டின் தென்பகுதிக் கண்ணதான மிழலைக் கூற்றத்திற் சேர்ந்த திருப்பெருந்துறையேயா மென்பது தெளிந்து கொள்க. மேலும், மாணிக்கவாசகர் சேரநாட்டில் உள்ள பெருந் துறைக்குச் சென்றா ரென்பதற்கு அவரைப் பற்றிய எந்த 1. The Tamils Eighteen hundred years Ago, p. 88. 2. நம்பியார் திருவிளையாடற் பதிப்பு, சு௩-ஆம் பக்கம்.<noinclude></noinclude> 5iwhqvh1y28xi1kdhj0oek63i08i6ex பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/427 250 649358 1953547 2026-07-13T08:17:27Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பெளத்தமதம்.... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் உஅகூ நூலுள்ளும் எங்கும் ஏதொரு சான்றுங் காணப்படாமை யின், அங்ஙனங் கூறுவாருரை கொள்ளற்பால தன்றென விடுக்க. க0. பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும் இனி, மாணிக்கவாசகப் பெருமான் தில்லைமா நகரிற் சென்று பொன்னம்பலக் கூத்தனை வணங்கியபடியாய்த் தவஞ் செய்து கொண்டிருந்த நாட்களிற் சிவபிரான் திருத் தொண்டர் ஒருவர் இலங்கைத் தீவுக்குச் சென்றமையும், அங்கே அவரை எதிர்ப்பட்ட புத்தர்களின் குரு ஒருவர் சைவ சமயம் பரவுதலைப் பொறாராய்த் தம் இலங்கை மன்ன னுடன் தில்லைக்குப் போந்து மாணிக்கவாசகப் பெருமா னொடு வழக்கிட்டமையும், வழக்கிடுதற் பொருட்டுக் கூட்டம் பட்ட அப்பேரவைக்களத்திற் சோழவேந்தன் தலைவ னாய்விளங்கி வீற்றிருந்தமையும், இலங்கை மன்னன் அச்சோழனுக்குக் கீழ் அடங்கினவனாதலின் திறை கொணர்ந்து வைத்து அவ் வேந்தனை வணங்கினமையும் மேலே "மாணிக்கவாசகர் வரலாற்றிற் " கடவுண்மா முனிவர் அருளிச்செய்த திருவாதவூரடிகள் புராணத்தில் உள்ளவாறே யெடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். தமிழ்மொழி பேசுந் தொண்டர் ஒருவர் அந் நாளில் இலங் கைக்குச் சென்று அங்குள்ள புத்தர்க்குப் 'பொன்னம் பலத் தின் பெருமையை எடுத்துச் சொன்னார் என்பதனால், அக் காலத்தில் இலங்கையின் வடபகுதிகளில் தமிழ் மொழி வழங்கினமை அறியப்படும். இற்றைக்கு இரண் டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே, அஃதாவது, கி.மு. கஎஎ -ஆம் ஆண்டுமுதல் கருரு-ஆம் ஆண்டுவரையில் சேனன், குத்திகன் எனப் பெயரிய தமிழரசர் இருவர் ஒருவர் பின் ஒருவராய் இலங்கையின் தலைநகராகிய அநுராதபுரத் திற் செங்கோல் செலுத்தினரெனவும், கி.மு.கசரு முதல் 1.75- ஆம் பக்கம் முதல் 80-ஆம் பக்கம் வரையில்.<noinclude></noinclude> hdnexkid17nq3k62gudtwnjuwuo7nfv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/428 250 649359 1953548 2026-07-13T08:17:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் காசு வரையில் ஏளாரன் என்னுந் தமிழ்மன்னன் தான் பௌத்தமதத்தைத் தழுவாதவனா யிருந்தும், எல்லார்க் கும் பொதுவான செங்கோலரசினை எல்லாரும் உவக்கும் படி மிகவுஞ் செவ்வையாக நடாத்தினனெனவும், இவன் சோழநாட்டிலிருந்து வந்தவனெனவும், பின்னர்க் கி.மு. சச முதல் உச வரையில் 'புலகத்தன்,' 'பாகியன்,' 'பனைய மாவன், 'பிளையமாவன்,''தாடிகன்' எனப் பெயரிய தமிழ் மன்னர் ஐவர் அரசாண்டனரெனவும் இலங்கைப் பௌத்த அரசர் வரலாறுகூறும் மகரவம்ஸம் புகலாநிற்கும். இங்ஙனங் கிறித்து பிறப்பதற்கு முன் நூற்றாண்டு களிலே யன்றி, அவர் பிறந்த பின் நூற்றாண்டுகளிலும் தமிழரசர் பலர் இலங்கை அநுராதபுரத்தில் ஆட்சி செலுத்தினர்.கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வரையில் தமிழ்மன்னர் அறு வர் அரசாண்டனரெனத் திருவாளர் அருணுசலம் அவர்கள் தாம் எழுதிய 'இலங்கை வரலாற்றின் குறிப்புகள்'" என்ற நூலிற் காட்டியிருக்கின்றார்கள். திரும்பவுங் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலுந் தமிழரது ஆட்சி ஓங்கியிருந்த தென்றும், அதனாற் பெளத்த மன்னர்கள் தமது பழைய தலைநகராகிய அநுராதபுரத்தைத் தமிழரசர்க்கு ஒப்படைத்துவிட்டுத் தாம் 'புலத்திய நகரம்' என்பதன் சிதைவாகச் சிங்கள மொழியில் வழங்கும் "பொலன்னுருவா' என்பதனைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமக்குத் தலைநகராக ஆக்கிக்கொண்டார்க ளென்றும் அவர்களே அந்நூலில் நன்கெடுத்துச் சொல்லினர். ஆகவே, தமிழும், தமிழாசர் களும், தமிழ்மக்களும், அவர் தம் வழக்க வொழுக்கங்களும், 1. Prof. Geiger's Mahavamsa, ch. XXI & XXXIII; See also Prof. Rhys Davids' Buddhism, pp. 233, 234; and his Buddhist India, p. 811. 2. Sir P. Arunachalam's Sketches of Ceylon History, Kings' list, 2. 3. Ibid, p.88.<noinclude></noinclude> f695719f68l9tsz9qs0oulmikrvac8c பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/429 250 649360 1953549 2026-07-13T08:17:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தமதம்...தலையெடுத்ததும் ஒடுங்கியதும் உஙக அவர்தம் சமயக்கொள்கைகளும் இரண்டாயிர ஆண்டுகட்கு முற்றொட்டே இலங்கைத் தீவின் வடபகுதிகளிற் பரவத் தொடங்கி இற்றைநாள் வரையுந் தொடர்ந்து வந்திருத்தல் நன்கறியக்கிடத்தலின், மாணிக்கவாசகர் காலத்தில் தமிழ் மொழி அங்கே பரவியிருந்தமை தேற்றமாம் என்க. அதனால், அங்கே சென்ற சிவத்தொண்டர் பொன்னம பலத்தின் விழுப்பங்களைத் தமிழ்மொழியில் எடுத்துச் சொன்னாரென்பது பொருத்தமேயாதல் தெளிக. இனி, அடிகள் மூன்றாம் நூற்றாண்டின்கண் இருந்தவ ராயின், அக்காலத்திற் றென்னாடெங்கணும் பரவியிருந்தவ ராகச் 'சிலப்பதிகாரம்,''மணிமேகலை' என்னும் இருபெருங் காப்பியங்களானுந் துணியப்படும் பௌத்தசமயக் குர வர்கள் அடிகளோடு வழக்கிட்டிருத்தல் வேண்டுமன்றே! அங்ஙனம் பக்கத் திருந்த பௌத்தர்கள் வழக்கிடாமல், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மட்டுமே தில்லைக்குப் போந்து அவரொடு வழக்கிட்டாரென்பது என்னையெனிற்; பௌத்தமத முதலாசிரியராகிய கௌதமசாக்கியர் அரு ளறத்தின் சிறப்பையும் பயனையுமே அறிவுறுத்த வந்தவ ரென்பதூஉம், அவர் அறிவுறுத்தவைகளெல்லாம் சைவ சமயக் கோட்பாடுகளோடு முழுதொத்தனவேய மென்ப தூஉம் 'மாணிக்கவாசகர் வரலாறு' ககக- -ஆம் பக்கம் முதல் கரு-ஆம் பக்கம் வரையில் நன்கு விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். அவர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கர் களே அவ் வாசிரியர் கூறாத 'சூனியவாதம்' ஆகிய இல் வழக்குப் பேசிப் பற்பல பொருந்தாக் கொள்கைகளைக் கட்டிவிட்டமையும், அங்ஙனங் கட்டிவிட்டோருள் முற்பட்ட வராகிய செளத்திராந்திக பௌத்தரின் மாயாவாதக் கொள் கைகளும் கௌதமர் பாளி மொழியில் அறிவுறுத்திய அற வுரைகளும் பொருந்த ஈனயான பௌத்தம் இலங்கைத்தீவின் மட்டுமே பண்டுதொட்டுப் போற்றி வைக்கப்பட்டமையும், உலகவழக்கோடு ஒவ்வாத மாயாவாத பௌத்தத்தை மக்க ளிடையே பரவச்செய்தல் இயலாதது கண்டு கி.பி. முதல் நூற்றாண்டில் நாகார்ச்சுனர் என்னும் பௌத்தகுரு ஒருவர்<noinclude></noinclude> ekehw2rcse7khtqz5qz6532ov2flldb பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/430 250 649361 1953550 2026-07-13T08:17:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உகூஉ மாணிக்கவாசகர் காலம் சைவசமயத்தின் ஓர் உட்பிரிவாகிய சாத்தமத மந்திரக் கிரியைகளையுங் கோட்பாடுகளையும் எடுத்துச் சேர்த்துத் திருத்திப் புதுக்கிய மகாயான பௌத்தமே பின்னர் இமயத் தின் வடக்கே தொட்டுத் தெற்கே குமரியிறாகப் பரவலா யினமையும் அடிகளது வரலாற்றில் ககூரு-ஆம் பக்கம் முதல் கரு0-ஆம் பக்கம் வரையில் விளக்கிக்காட்டி யிருக் கின்றேம். அவ்வாறு காட்டியதுகொண்டு, அடிகள் காலத்தில் இவ்விந்தியநாடு முழுதும்- எனவே அதன் பகுதியாகிய இத் தமிழ்நாடு முழுதும், பரவியிருந்தது 'மகாயான பௌத்தமே' யல்லாமல், 'ஈனயானபெளத்தம்' அன்றாதல் பெறப்படும்.ஈனயானம் இலங்கையின் மட்டுந்தான் வழங்கிய தொன்றாகும். சைவ சாத்,தமதங்களின் கோட்பாடுகளைத் தழுவித் திருத்திய 'மகாயான பௌத்தமே' இவ் விந்திய நாடெங்கும் பரவியிருந்ததென்பது, வட மொழியில் மிக வல்லுநராய் விளங்கிய வீத்தியா பூஷணம் அவர்கள் எழுதிய 'இந்தியநாட்டு வரலாறு" என்னும் நூலிலும் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றது. மாணிக்க வாசகர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முற்பட்டதாகிய 'மணிமேகலை'யை ஆராய்ந்து நோக்கினால், அப்பொழுது தமிழ்நாட்டிற் பரவியிருந்தது 'மகாயான பௌத்தமே' யாதலும் நன்குபுலனாம். இம் மகாயானம் சைவசமயக் கொள்கைகளோடும், வழிபாட்டு முறைகளோடும் பெரி தொத்து நின்றமையால், அதற்கும சைவசமயத்திற்கும் ஏதொரு பகைமையும் நேர்ந்திலது. இங்கிருந்த மக்கள் சிவபிரான் கோயில்கட்குஞ் சென்றனர், பௌத்த சைத் தியங்கட்குஞ் சென்றனர். சிவபிரான் றிருக்கோயில்களைப் போலவே ஆங்காங்குப் புத்தராலயங்களும் அமைக்கப் பட்டிருந்தன. புத்தராலயங்களிற் சிவபிரான் திருவுருவங் களும் அம்மையின் றிருவுருவங்களும் வைத்து ஒருங்கு வணங்கப்பட்டது. 1. History of India by S. C. Vidyabhushana and M. Prothero, pp. 186-188<noinclude></noinclude> 47b8b23d0vbmop48nl6heuyuhe49we4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/431 250 649362 1953551 2026-07-13T08:18:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தமதம்.... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் உகூகூ வடக்கே காசிக்கு அருகிலுள்ள சாரநாதத்தில் அழிந்துபட்ட பெளத்தப் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட புத்த ருருவங்களோடுகூட, உடனெடுக்கப்பட்ட சிவபிரான் றிருவுருவம் நந்தி அம்மை முதலியனவும் வைக்கப்பட் டிருத்தலை இன்றும் நேரே சென்று காணலாம். கி.பி.ருரு - முதல் எஅ -வரையில் வடமேற் கிந்தியாவை அரசாண்ட இரண்டாங் 'கத்பிசிஸ்' என்னும் மன்னன்! சிவபிரா னிடத்து மிக்க அன்புடையனாதலால் தான் வழங்குவித்த பொற்காசுகளிற் சிவபிரான் றிருவுருவமும் நந்தியும் பொறித்து விடுத்தனன். அவற்குப்பின் அரசுக்குவந்த 'கானிஷ்க' மன்னன் பெளத்த சமயத்தைத் தழுவினவனா யிருந்தும் அப் பொற்காசுகளைச் சிதையாமல் அவற்றை அவ்வாறே தானும் வழங்குவித்தனன்; சைவசமயத்தைத் தழுவிய மகாயான பௌத்தமே அப் பெரிய பௌத்த வேந்தன் காலத்திற் பரவியிருந்தமை இதனால் நன்குணரப் படும். கி.பி. சு0சு - ஆம் ஆண்டில் அரசுக்கு வந்து வட நாட்டை யாண்ட ஹர்ஷ' வேந்தனுங்கூட மகாயான பௌத்தத்தைத் தழுவிச் சிவபிரானிடத்தும் அன்புடைய னாய் விளங்கினான்.' இவ் 'ஹர்ஷ' வேந்தன் குடும்பத் தினரும், இவற்கு முன்னோருங்கூடச் சிவபிரானிடத்தும் புத்தரிடத்தும் அன்பராய்த் திகழ்ந்தனர். இங்ஙனமே, தென்னாட்டிலிருந்த அக்காலத்தரசர்களும் புலவரும் பிறரும் சைவசமயத்தையும் அதனோடொத்த மகாயான பௌத்தத்தையுந் தழுவியிருந்தன ரென்பதற்குச், சேரன் செங்குட்டுவன் என்னும் மாப்பெருவேந்தன் தான் சிவ பிரானிடத்தே அன்புடையனாயிருந்தும் தனது தலைநக ராகிய வஞ்சியிற் பெரிய பௌத்தப் பள்ளிகள் இருக்க இடந் தந்தமையும், அவன் றம்பியும் 'சிலப்பதிகார' ஆசிரி 1. Dr.V.Smith's Early History of India, p. 255. 2. The Imperial Gazetteer of India-The Indian Empire, Vol. II, p. 189. 8. Ibid, p.296. மா.--20<noinclude></noinclude> mwyw9isqbep5uvap6qfm92n0t7fdusa பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/432 250 649363 1953552 2026-07-13T08:18:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உச மாணிக்கவாசகர் காலம் யருமாகிய இளங்கோவடிகளும், அவ்விருவர்க்கும் நண்ப ரான 'மணிமேகலை' ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனுரும் பெளத்த சமயத்தைத் தழுவி நின்றமையும், அங்ஙன மாயினும் அவ்விருவரும் சிவபிரானைச் சொல்லும் இடங் களிலெல்லாம் அவரை உயர்த்துச் சொல்லுதலும் சான்றா மென்க. இவ்வாறு தமிழ்நாட்டினுள் எங்கணும் மகாயான பௌத்தமே பரவியிருந்ததனால் அதற்குரிய பௌத்த குரவர்க்கும் சைவசமயாசிரியரான மாணிக்கவாசகர்க்கும் ஏதும் வழக்கு நேர்ந்தில தென்பது.மற்று, இலங்கையி லிருந்த பௌத்தமோ சூனியவாதங் கடைப்பிடிக்கும் 'ஈனயான பௌத்தமே' யாகலின், அதற்குரிய பௌத்த குரவரே சைவசமயத்திற்கு முற்றும் மாறாய் நிற்கலானார்; அதனாற்றான், அவர் இலங்கையினின்றுந் தில்லைக்குப் போந்து அடிகளோடு வழக்கிட்டனரென் றுணர்ந்து கொள்க. 'மகாயான இனிச், சைவசமயத்தைத் தழுவிய பௌத்தம்' கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் மெல்லமெல்ல இலங்கையினுள்ளும் நுழையலாயிற் றென்பதற்கு, கி.பி. உச ங - முதல் உஅரு-வரையில் இலங்கையில் அரசாண்ட 'ஓகாரிகதிஸ்ஸன்' தனது சமயக் கொள்கைக்கு மாறான 'வேதுல்யமதத்'தை அடக்கித், தனது மதத்தினையே விளங்கச் செய்தனனென் று 'மகாவம்ஸம் ' கூறுதலே சான்றாம். இவ் 'வேதுல்யமதம்' என்பது சிலகால் 'வைதுல்யம்' என வழங்கப்படுமெனவும், அதனைக் கூறுஞ் சூத்திரங்கள் வடக்கேயுள்ள 'மகாயான பௌத்தத்தைச் சேர்ந்தவா மெனவும் அதனை நன்காய்ந்தோர் கூறாநிற்பர். இனிக், கி.பி.ஙoஉ - முதல் ஙகரு-வரையில் இலங் கையை யாண்ட 'கோடாபயன்' அல்லது 'மேகவண்ணா பயன்' காலத்தில் அபயகிரி விகாரத்திலிருந்து அறுபது புத்தகுருமார் (பிக்ஷுக்கள்) வே துல்யமதத்தைத் தழுவின ரென்றும், அதனால் அவ்வரசன் அவர்களை இலங்கையி னின்றுந் துரத்தவே அவ்வறுபதுபேரும் சோழநாட்டுக்கு 1. See Prof. Geiger's Mahavamsa, p. 259.<noinclude></noinclude> ccuwvfzmysbr6mywqundfli4ino50jc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/433 250 649364 1953553 2026-07-13T08:18:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தமதம்.... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் உஙகு ஏக, அங்கிருந்த 'சங்கமித்தன்' என்னும் புத்தகுரு ஒருவர் அவ் வறுபதுபேருள் ஒருவரைத் துணையாகப் பற்றிக் கொண்டு இலங்கைக்குச்சென்று தூபராமத்திற்கூடிய ஒரு பேரவையில் அப்போதிருந்த இலங்கைப் பௌத்த குருக்க ளின் தலைவரோடு வழக்கிட்டு அவரை வென்றனரென்றும், அதுமுதல் அவ்வரசன், வழக்கில் வென்ற சங்கமித்தன் என்னுங் குரவர்பால் அன்புமீதூரப் பெற்றனனென்றும் "மகாவம்ஸமே' கூறாநிற்கின்றது. மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் நடந்த வழக்கு 'மகாவம்ஸத்' தின்கண் வெளிப்படையாகக் கூறப்படாவிடினும், இவ் வரலாறுகளை உற்றுநோக்குங்கால் அத்தகையதொன்று 'ஓகாரிகதிஸ்ஸன்' என்னும் இலங்கையரசன் காலத்திற்கு முன்னர் நடந்தமை உண்மையென்பது புலப்படும். அவ் வழக்கில் தோல்வியுற்றுச் சைவசமயந் தழுவிய பௌத் தர்களே, அவ்வரசன் காலத்தில் 'வேதுல்யமதத்தவராகக் கொள்ளப்படுவாராயினர். 'கோடாபயன்' அல்லது 'மேக வண்ணாபயன்' என்னும் இலங்கை மன்னன் காலத்திலும், இவ்வே துல்யமதத்தின் குருவாகச் சோழநாட்டினின்றும் போந்த ஒருவரே தூபராமத்திற்கூடிய பேரவையிற் பௌத்த குருமார்களின் தலைவரை வென்றவராகச் சொல் லப்படுதலால், இங்ஙனம் வெற்றிகொண்ட 'சங்கமித்தன்' என்னும் வேதுல்யமத குருவே,மாணிக்கவாசகப் பெருமா னோடு வழக்கிட்டுத் தோற்றுச் சைவசமயந் தழீஇப் பின் னர் இலங்கைக்குப் போந்து, சைவசமயக் கோட்பாடு உடையதாகிய தமது 'வேதுல்யமதத்தை அங்கு நாட்டினா ராதல்வேண்டும். , சங்கமித்தன் என்னும் இவ் வேதுல்யமத குருவைப் பற்றி 'மகாவம்ஸம்' கூறுவனவெல்லாம ஆராயுங்கால், அவர் சைவசமயத்தினராதலை நன்கு வலியுறுத்தும். மேகவண்ணாபயனுக்கு முப்பத்தேழு ஆண்டு முற்பட்ட ஒகாரிகதிஸ்ஸன்' காலத்திலேயே இவ் வேதுல்யமதம் இலங்கையிற் புகுந்தமை மேலே காட்டப்பட்டமையால், 1. Ibid, pp. 264-265.<noinclude></noinclude> djv4qb9i3kelkr7k6vfz8frtulv2r8a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/434 250 649365 1953554 2026-07-13T08:18:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் கி.பி .உரு0-ஆம் ஆண்டிற்கும் உச0-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், அஃதாவது சிவபிரான் அடியவ னான வரகுணபாண்டியன்றன் மகன் அரசுபுரிந்த காலத் திலேதான் மாணிக்கவாசகப்பெருமானுக்கும் இலங்கைப் பௌத்தர்கட்கும் வழக்கு நடந்ததாகல் வேண்டுமென்பது பெறப்படும். இனி, 'மகாவம்ஸம்' உரைக்கும் வரலாறுகளை நன்காய்ந்து பாராதார், தூபராமப் பேரவைக்களத்தில் வென்றிபெற்ற 'சங்கமித்தனை'யே மாணிக்கவாசகராகக் கூறாநிற்பர். மாணிக்கவாசகர் தில்லைத்திருக்கோயிலிற் கூடிய அவைக்களத்தே பெளத்தரை வென்றாரென்று திருவாதவூரர்புராணம் நுவலுகின்றதேயல்லாமல், அவர் இலங்கைக்குச் சென்று ஆண்டு அவர்களை வென்றா ரென்று நுவல்கின்றிலது. அதனால், இலங்கையிற் பௌத்தரை வென்றவர் மாணிக்கவாசகர் அல்லர், அவ ராற் சைவசமயந் தழீஇ அவர்க்கு மாணாக்கராம் உரிமை பெற்ற 'சங்கமித்தரே' யாவரென்பது பகுத்துணர்ந்து கொள்க. இனி, இவ்வாறு சோழநாட்டினின்றும் இலங்கையுட் புகுந்த வேதுல்யமதத்தைப் பற்றியும், அதற்கும் இலங் கைப் பௌத்தர்க்கும் நடந்த வழக்கைப்பற்றியும், 'மகா வம்ஸம்' புகலும் செய்திகளெல்லாம் கி. பி. மூன்றாம் நூற் றாணடின் பிற்பாதியிலும் நான்காம் நூற்றாண்டின் துவக் கத்திலும் நிசுழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பனவாய் இருக் கின்றனவேயல்லாமற், கல்வெட்டுகளிற் காணப்படும் வரகுணபாண்டியர் இருவர் காலத்திலும் நிகழ்ந்தவை களைக் குறிப்பனவாயில்லை. கி.பி.ஙரூ0-ஆம் ஆண்டிற் குப்பின் பௌத்தமதம் இந்தியா இலங்கையென்னும் இரண்டிடங்களிலும் வரவரக் கிளர்ச்சி குன்றிப் போய்விட் டது; அதனைக் கைக்கொண் டொழுகுவோர் தொகையும் வரவரச் சுருங்கிப்போய்விட்டது. மேலும், ஒன்பதாம் நூற்றாண்டினரான வரகுண பாண்டியர் காலத்திற் சோழ மன்னர் வலிகுன்றி ஒளிமழுங்கியிருந்தமை மேலே (உரு அ- ஆம் பக்கத்திற்) காட்டினாமாகலின், அக் காலத்திருந்த<noinclude></noinclude> f7n2ib5wjbtfvs340jw98yrtz266ejj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/435 250 649366 1953555 2026-07-13T08:18:25Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தமதம்... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் உகூஎ சோழனுக்கு இலங்கை மன்னன்கீழ் அடங்கிக் கடமை செலுத்தினவன் ஆதல் செல்லாது. துவேயுமன்றி, ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்த இரண்டாம் வரகுணபாண்டியன் இலங்கையின் மேலும் படையெடுத்துச்சென்றானென்பது முன்னே உருஅ-ஆம் பக்கத்திற்) காட்டினமாதலின், அக்காலத்தில் மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் தில்லை யில் வழக்கு நடந்திருத்தலும் ஆகாது, அதன்பொருட்டுக் கூட்டப்பட்ட அவைக்களத்திற் சோழமன்னன் தலைவனாய் வீற்றிருக்க அவனுக்கு அப்போது இலங்கை மன்னன் கடமை கொணர்ந்து வைத்து வணங்கினா னென்றலும் ஆகாது. இவ் விரண்டாம் வரகுணன் இலங்கைமேற் படையெடுத்துச்சென்று, கி.பி. அரசு முதல் அசு வரை யில் அரசாண்ட சிங்கள அரசன் முதலாஞ் 'சேனனை' முறி யடித்து, அவனது தலைநகராகிய அநுராதபுரத்தையும் அழித்தனனாகையால், அப்போது இலங்கைப் பெளத்தர் களும் அவர்களின் அரசனும் மாணிக்கவாசகரோடு வழக் கிடுதற்பொருட்டுத் தில்லைக்கு வந்தாரென்றல் ஒரு சிறி தும் ஆகாமை காண்க. எனவே, சோழவேந்தர் இலங்கை மன்னரைத் தங்கீழ் அடக்கிப் பொலிந்ததும், இந்தியா இலங்கையிற் பௌத்தசமயம் ஓங்கிக் கிளர்ச்சிபெற்றிருந்த தும், திருவிளையாடலிற் சொல்லப்பட்ட சிவனடியானான் வரகுணபாண்டியன் தனது பாண்டிநாட் டளவில் அமைதியுற்றிருந்தது மெல்லாம் கி.பி. நான்காம் நூற் றாண்டிற்கு முன்னரே யாகையால், மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்குந் தில்லையிற் சோழவேந்தன் அவைத் தலைமையில் நடைபெற்ற வழக்கு கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதிக் கண்ணதாதல் ஐயுறவின்றித் துணியப்படுமென்க. அதுவேயுமன்றி, அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தவராயின், அக்காலத்திற் சோழர்கள் வலியொடுங் பல்லவ வேந்தர்கள் வலிமிகுந்திருந்தமையின், 1. The Indian Empire, vol. II, p. 381. கிப்<noinclude></noinclude> 1jfxzoxqn72qhqq55k7ji2rhezcfj0x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/436 250 649367 1953556 2026-07-13T08:18:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் அப் பல்லவர்களை ஒரு சிறிதாயினுங் குறிப்பிடாதிரார். மற்று அவர் அவர்களை ஒரு சிறிதாயினுங் கூறாது, "தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்'' என்று சேர சோழ பாண்டியர் மூவரையே தமது திருவாசகத்திற் குறிப்பிட்டு அருளிச்செய்திருக் கின்றார். அவர் பல்லவர் ஆட்சிக்காலத் திருந்தனராயின், அங்ஙனமிருந்த சுந்தரமூர்த்தி நாயனர் "பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ்செய்யும் " என அவர் களைக் குறிப்பிட்டு அருளிச்செய்தவாறுபோற் றாமும் எங் காயினும் அருளிச்செய்திருப்பர். அவ்வாறின்றிச் சேர சோழ பாண்டியரென்னும் மூவரையே அவர் குறிப்பிட் டிருத்தலின், அவர் இத் தமிழ்நாட்டில் அம் மூவேந்தரது ஆட்சியைத் தவிரப் பிறிது ஏதுங் கலவாதகாலத்து, அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்குமுன், இருந்தவரென் பது தெற்றென விளங்காநிற்கும். இனி, 'மணிமேகலை' என்னும் அரும்பெருந் தமிழ்க் காப்பியம் இயற்றப்பட்ட இரண்டாம் நூற்றாண்டில் அறு வகைப்பட்ட சமயக்கோட்பாடுகளும் ஆங்காங்கு இருந்தன வாயினும், அவற்றுட் 'புத்தசமயமே' ஏனை யெல்லாவற்றி னும் மிக்கிருந்தமை அந் நூலால் நன்கறியக்கிடக்கின்றது. அதற்கு ஒரு நூற்றாண்டு கழிந்துவந்த மாணிக்கவாசகர் காலத்தும் அங்ஙனமே அறுவகைச் சமயங்களும் ஆங்காங் கிருப்பினும், அவற்றுட் 'புத்தசமயமே' ஏனையெல்லாவற்றி னும் மிக்குநின்றமை, "புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயங் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க.'' என்று அடிகளே புத்தசமயத்தை முதற்கண் வைத்து அதன் பெயரை எடுத்தோதுமாற்றால் இனிது விளங்கும். மற்று அவர், புத்தசமயம் ஒடுங்கிச் சமணசமயம் மிக்கு ஓங்கிய பின்நூற்றாண்டுகளில் இருந்தனராயின், அங்ஙன 1. குயிற்பத்து,எ 2. திருத்தோணோக்கம், சு.<noinclude></noinclude> pv1klciv9gij6drczeyexclvblrm1yy பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/437 250 649368 1953557 2026-07-13T08:18:37Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பெளத்தமதம்....... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் உஙக மிருந்த திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் என்னும் மூவருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் அச்சமண் மதத்தவரையுங் குறிப்பிட்டவாறுபோற், றாமுங் குறிப்பிட் டிருப்பர். அவ்வாறவர் தாம் அருளிச்செய்த 'திருவாசகம், 'திருச்சிற்றம்பலக் கோவையார்' என்னும் நூல்களில் ஓரிடத்தாயினும் சமண்மதத்தைக் குறிப்பிட் டுரையாமை யானும், அவர் குறிப்பிட்டுக் கூறியதெல்லாம் 'புத்த சமயம்' ஒன்றேயாகலானும், அவர் சமண்சமயம் மேலோங்கி நிலவியகாலத் திருந்தவர் அல்லரென்பதூஉம், அதற்குமுற் புத்தசமயம் கிளர்ந்து நின்ற காலத்திருந்து அதனை ஒடுக்கியவராவ ரென்பதூஉந் தெளியப்படும். இப் புத்தசமயத்தையே அடிகள் 'மிண்டியமாயா வாதம்' என்றும் அருளிச்செய்தனர். அடிகள் காலத்தில் 'மாயாவாதம்' என்னுஞ் சொற் 'புத்தசமயத்'தையே உணர்த்திய தென்பது, 'வாமன்சிவராம்' என்பவர் எழுதிய "வடமொழி யகராதி'யிலுங் குறிக்கப்பட்டிருக்கின்றது.' முதலிற் புத்தசமயத்திற்கும் பெயராய் வழங்கிய 'மாயா வாதம' என்னுஞ் சொல், அப் புத்தசமயம் ஒடுங்கி, அதனோ டொப்பதாகிய ஏகான்மவாதம் தலையெடுத்துப் பரவத் துவங்கியபின் அதற்கும் பெயராய் வழங்கலாயிற்று. தமக்கு முற்றொட்டேயிருந்த இவ் வேகான்மவாத மாயா வாதத்தைச் ' சைவத்துறவி வேடம் புனைந்துகொண்டு சங்கராசாரியர் இவ் விந்தியநாடெங்கணும் பரப்பியபின், அச்சொல் முதலிற் றான் உணர்த்திய புத்தசமயப் பொருளை யிழந்து, ஏகான்மவாதப் பொருளைப் பெறுவதாயிற்று. ஆகவே, இக் காலத்தில் இயற்றப்பட்ட சூடாமணிநிகண் டில் 'மாயாவாதம்' என்னுஞ்சொல் ஏகான்மவாதத்தின் மேற்றாய்க் குறிக்கப்பட்டிருத்தல் பற்றி ஈண்டைக்காவ தோர் இழுக்கில்லை. அதனால், அடிகள் சங்கராசாரியர்க் குப் பிற்பட்டவராதலுஞ் செல்லாது. அடிகள் காலத்து 1. "மாயாவாத: The doctrine of illusion, a term applied to Buddhism).”-The Practical Sanscrit - English Dictionary by Vaman Shivram Apte, M.A., 1890.<noinclude></noinclude> 0uyt4zox58nchjh0kjgti99o26gflmw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/438 250 649369 1953558 2026-07-13T08:18:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ f5.00 மாணிக்கவாசகர் காலம் வழங்கிய மாயாவாதமும், சங்கரர் காலத்து வழங்கிய மாயா வாதமும் வெவ்வேறாதல் கண்டுகொள்க. இனி, ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நூல்களில் எங்கும் 'மாயாவாதம்' என்னுஞ் சொல்லாதல், அதன் கொள்கையாதல் காணப்படுகின்றிலது எனத் 'தமிழ் வரலாறு' உடையார் கூறினர். ஒன்பதாம் நூற் றாண்டின் துவக்கத்தில் இருந்தவராக இப்போது வர லாற்றுநூற் புலவரெல்லாரானுங் கொள்ளப்படுஞ் சுந்தர மூர்த்தி நாயனார் தாம் அருளிச்செய்த 'திருத்தொண்டத் தொகை'யில் "நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடி யேன் " என்று குறிப்பிட்டிருத்தலின், திருமூலநாயனாரும் அவர் அருளிச்செய்த திருமந்திரம் மூவாயிரமும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் தெள்ளிதிற் றுணியப் படும். இன்னும், 'திருஞானசம்பந்தப் பெருமான் திருவா வடுதுறையிற் றிருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக் குஞ் சிவபிரானை வணங்கச்சென்றக்கால், அக்கோயிலின் பலிபீடத்தருகே தமிழ்மணங் கமழக் கண்டு, அதனை அங்கு உடன்நின்றார்க்கு அறிவிப்ப, அவரிற் சிலர் அப் பலிபீடத்தை அகற்றிப் பார்த்தலும, அதனடியிற் புதைத்துவைக்கப்பட் டிருந்தது புலனாக அதனை எடுத் துப் பிரித்து நோக்கியவழி அது திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திரமாயிருத்த லுணர்ந்து, அவர் அதன் அருமைபெருமைகளை விரித்துரைத்துப், பின்னர் அதனை இத் தமிழ்நா டெங்கணும் பரவச் செய்தனர்' என்னும் ஒரு வரலாறு தொன்றுதொட்டு வழங்கிவருகின்றது; இவ் வர லாறு 'தேவாரத்திருமுறை'யில் திருவாவடுதுறைத் திரு ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் கீழேயும் நெடுங்காலமாக வரையப்பட்டு வருகின்றது. திருமூலநாயனார் திருவாவடு துறையி லெழுந்தருளியிருந்து 'திருமந்திரம் மூவாயிரஞ் செய்யுட்கள்' அருளிச் செய்தமை சேக்கிழார் அடிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தால் நன்கு விளங்குவதோடு, திருமூல நாயனாரே 'திருமந்திரத் திற்,<noinclude></noinclude> t82vjngnw5998pemwhhvcdmg9yn7vjc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/439 250 649370 1953559 2026-07-13T08:18:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தமதம்... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் ௩0க "சேர்ந்திருந் தேன்கிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே,"" எனவும், "மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே,'' எனவும் ஓதுமாற்றானுந் தெளியப்படும். ஆகவே, தாம் சிவபிரான் திருவடிநிழல் எய்துகின்றுழித், திருமூலநாய னார் தாம் இயற்றியருளிய 'திருமந்திர நூலின்' ஏட்டுச் சுவடியை ஆண்டுள்ள திருக்கோயிற் பலிபீடத்தினடியில் ஒருசிறு செப்புப்பேழையிற் புதைத்துவைத்துச் சென் றமை உண்மையேயாதல் வேண்டுமென்க. இவ் வுண்மை வரலாறுகொண்டு, திருமூலநாயனாரும் அவரியற்றியருளிய 'திருமந்திரமும் ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு முற்பட்டே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். எனவே, 'திருமந்திர' நூலின் காலம் ஆறாம் நூற்றாண் டின் இடைக்கண்ணதாகக் கோடலே பொருத்தமாதல் காண்க. இங்ஙனம் தேவாரத்திற்கும் முற்பட்டதாகிய திருமந்திரத்தில் "ஐயைந்து மாயாவாதிக்கே என மாயா வாதப் பெயரும் அதனால் உணர்த்தப்படுங் கொள்கையும் ஒருங்கு கூறப்பட்டிருத்தலின், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் எங்கும் மாயாவாதம் என்னும் பெயராதல் கொள்கையாதல் காணப்படவில்லை யென்னுந் 'தமிழ்வரலாறு' உடையார் கூற்று முழுப்பொய்யாதல் காண்க. தமது காலத்திற்கு முன்னரேயிருந்த மாயாவாதந் தமது நோக்கத்திற்கு இசைந்ததாயிருந்தமை கண்டே சங்கராசாரியர் அதனைப் பெரிதுமுயன்று எங்கும் பரவச் செய்தனர். அதுகிடக்க. 1. திருமந்திரம், கச0. 2. திருமந்திரம், சிறப்புப் பாயிரம், ஙoசசு. 3. திருமந்திரம், உககூகூ.<noinclude></noinclude> k3i5zbfj8bpdh1voaemboni2emovdg8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/440 250 649371 1953560 2026-07-13T08:18:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 5.02 மாணிக்கவாசகர் காலம் இனிச் சங்கராசாரியாராற் பரப்பப்பட்ட மாயாவாத வேதாந்தக் கொள்கைகள் இவையென்பதை 'மாணிக்க வாசகர் வரலாறு' கருக -ஆம் பக்கம் முதல் கருகூ-ஆம் பக்கம்வரையிலும், சைவசமயக் கோட்பாடுகள் இவை யென்பதை அதில் கூஉ -ஆம் பக்கம் முதல் க0ரு-ஆம் பக்கம் வரையிலும் விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அங் ஙனம் எடுத்துக்காட்டிய சைவசமயக் கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் மேற்கோள்களும் ஆண்டே உடனெடுத் துக் காட்டியிருக்கின்றேம். அவ் விருவேறு கோட்பாடு களையும் ஒப்பிட்டு நோக்குவார்க்கு, மாணிக்கவாசகர் தெளிந்தசைவசித்தாந்தச்செல்வரே யாவரல்லது, எல்லா வாற்றானும் பொருந்தாதாய்ப் புரைப்பட்டு நிற்கும் மாயா வாத வேதாந்தக் கொள்கை ஒரு தினையளவும் உடைய ரல்லரென்பது ஐயுறவின்றிப் பட்டப்பகற்போல் விளங்கிக் கிடக்கும். இவ்வாறு விளங்கிக் கிடப்பவும் இவ் வுண்ண மை யினை ஒரு சிறிதாயினுந் தெளித்துணரமாட்டாத 'தமிழ் வரலாறு' உடையார், ஏகான்மவாத வாடை மாணிக்க வாசகர் மாட்டும் வீசியதாகத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அதற்கவர்கொண்ட சான்று என்னையெனின்; தேவாரம் அருளிச்செய்த அப்பர் சம்பந்தர் முதலான ஆசிரியர் தாம் சிவமானதாக யாண்டும் உரையாதிருக்க, அடிகளோ "சிவமாக்கி எனை ஆண்ட" எனக் கூறியது ஒன்றாம், அப்பர், "தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் ஆகின்ற தன்மையனை'' (பொது, மறுமாற்றத் திருத்தாண்டகம், எ-ஆம் செய்யுளில்) என்று அருளிச் செய்ததனையும், சம்பந்தர், "அப்பரிசிற் பதியான அணி கொள் ஞானசம்பந்தன்' என "உருவார்ந்த" என்னுந் திருப்பிரமபுரப்பதிகம் கக-ஆஞ் செய்யுளில் அருளிச்செய்த தனையும் அவர் அறிந்திலர்போலும்! மேலுஞ், 'சிவம் ஆதல்' என்னுஞ் சொற்றொடரைக் கண்ட துணையானே அது மாயாவாதப் பொருளை யுணர்த்து மென்றல், அதுபற்றி யெழும் மாயாவா தக் கோட்பாட்டிற்கும் சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினைப் பகுத்துணரமாட்டாதார் கூற்றாம்.<noinclude></noinclude> 1y7zy8jt8uxl9cfpc2ut8x3ky5ve9w3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/441 250 649372 1953561 2026-07-13T08:19:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பௌத்தமதம்...... தலையெடுத்ததும் ஒடுங்கியதும் கூOங அழுக்குப்போக மினுக்கிய ஒரு செம்பின் கட்டிக்கும், இயற்கையிலேயே அழுக்கின்றி மின்னும் ஒரு செம்பொற் கட்டிக்கும் உள்ள இயற்கை வேறுபாட்டினை யறியாமற் புறத்தே அவையிரண்டும் ஒரே நிறத்தினவாய்த் தோன் றுதல் ஒன்றேபற்றி அவை யிரண்டும் ஒன்றே யென்பார் கூற்றுக்கும், மேற்காட்டிய சொற்றொடரின் புறத்துப் பொருளேபற்றி மாயாவாதத்தையும் சைவசித்தாந்தத்தை யும் ஒன்றென்பார் கூற்றுக்கும் யாம் சிறிதும் வேற்றுமை காண்கின்றிலம். இனிச், 'சிவம் ஆதல்' என்பதற்கு மாயா வாதிகள், சிவம் என, உயிர் என இரண்டு தனி முதல்கள் இல; சிவம் ஒன்றேயுளது ; இச் சிவம் தன்னகத்திருந்து எழுந்ததொரு மாயையின் வலியாற் பற்றப்பட்டு உயிர் களும் உலகமுமாய்த் தோன்றாநிற்கின்றது; இவ்வாறு தோன்றுமிது வெறுந் தோற்றமேயல்லது உண்மை அன்று; பொய்யாம் இதனை மெய்யாக் கருதுங்காறும் அறியாமை உளதாம்; அவ்வறியாமை யுள தாங்காறும் உயிர்தானும் உளதாம்; இவையெல்லாம் இல்லாத வெறும்பாழ், இவையெல்லாமாகத் தோன்றும் யானே உண்மையில் என்றும் உளதாகிய சிவம் எனக் கருதி அவ்வாறு நிற்றலே உயிர் சிவமாவதாகு மென்று دو இவ்வாறு உரைப்ப. உரைப்பவே, பொய்யாகிய மாயை யாற் கட்டுப்பட்டு வெறுந் தோற்றமாய் நிற்பதூஉஞ் சிவமே, அத் தோற்றத்தினை வெறும் பொய்யென நினைந்த வழி நிற்பதூஉஞ் சிவமே; அச்சிவத்தைத்தவிர வேறே. தாரு பொருளும் இல்லையென்பதே மாயாவாதிகளின் முடிந்த கோட்பாடாதல் விளங்கும். அடிகள் திருப்பாட் டிற் 'சிவம்ஆக்கி '' என்றிருத்தலால், மாயாவாதிகள் கூறும் இக் கோட்பாட்டிற் சிவம் என்னும் பெயரை யாம் வைத்து அதனை வரைந்தாம்; மற்று மாயாவாதிகளோ சிவம் என்று சொல்லார், 'பிரமம்' என்றே சொல்வர். மாயையாற் பற்றப்படாததே சிவம்எனச் சைவசித்தாந்தி கள் ஒருமுகமாய் வற்புறுத்துரைத்தலின், மாயையாற் கட்டுறுத்தப்படும் தமது பிரமத்திற்குச் 'சிவம்' என் னும் பெயரை அவர் வழங்காமை நன்றேயாம். அதுகிடக்க<noinclude></noinclude> 399ld6rd89j8qnyi8z3f9ojie94p7ib பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/442 250 649373 1953562 2026-07-13T08:19:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கக. வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல் இனிச், சைவசித்தாந்திகள் 'சிவம் ஆதல்' என்னும் அச் சொற்றொடர்க்குக் கூறும் பொருள் யாதோவெனிற் கூறுதும்: மலம், மாயை, வினை என்னும் மூன்றும் எக் காலத்தும் இல்லாத வெறும் பொய்ப்பொருள்களாயின், என்றும் உள்ள சிவம் அவற்றாற் பற்றப்படுவ தென்றே னும் அல்ல தவற்றாற் பற்றப்படாத தென்றேனும் உரைக் கும் உரைக்குப் பொருள் சிறிதும் இல்லை. 'ஆமை மயிரிற் றிரித்த கயிற்றால் அவ் ஆன்கன்றைக் கட்டிவைத்தான் அல்லது வைத்திலன்' என்னுஞ் சொற்றொடரை ஒருவன் சொல்லியவழி அதற்குப் பொருள் காணப்புகுவாரைப் போல், உண்மையில் இல்லாத மும்மலங்களாற் சிவம் கட்டுப்பட்டதெனவாதல் அல்லது இல்லதெனவாதல் கூறுவாருரையும் நகையாடற் பாலதேயா மாகலின், இறைவன் மும்மலங்களாற் பற்றப்பட்டானென்று உரைப் பினும், அல்லதவற்றாற் பற்றப்படானென்று உரைப்பி னும் அவை மூன்றும் என்றுமுள்ள பொருள்களென்றே கொள்ளல்வேண்டும். தூய பசும்பொன் எக்காலத்துங் களிம்பினாற் பற்றப்படாதவாறுபோல, இயற்கையே விளங் கிய அறிவினால் எல்லா ஆற்றலும் உடைய தாகிய சிவமும் மும்மலங்களாற் பற்றப்படாததாகும். மேலும், சிவம் எக்காலத்தும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் பேரறிவுப் பொருளாகலின், அஃதொருகாலத்து மாயையாற் கவரப்பட்டு அறியாமை யுடைய தாயிற்றென் றலும், பின்னர் அவ்வறியாமை நீங்கித் தன் நிலையில் நிற்கு மென்றலும் ஒவ்வா. ஒவ்வாவாகவே, என்றும் ஒரு தன்மைத் தாய் நிற்குஞ் சிவத்தைச் 'சிவம் ஆதல்' என்று ஆக்கச் சொற் கொடுத்துக் கூறுதலும் ஒவ்வாதாம். மற்று, ஒரு காற் சிவம் ஆகாவாயிருந்து பின்னரொருகாற் சிவமாக நிலைமாறுவனவற்றையே அவ்வாறு 'சிவமாதல்' என்னுஞ்<noinclude></noinclude> 401fxhz1st1u76kcaji55xzzmcfn0zc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/443 250 649374 1953563 2026-07-13T08:19:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல் ங0ரு சொற்றொடர்கொண்டு வழங்குதல் ஏற்புடைத்து. அங் ஙனம் முன்னர் ஒருகாற் சிவமாகாமலிருந்து பின்னரொரு காற் சிவமாவன யாவையென்றால், அவைதாம் நம் கண் ணெதிரே காணப்படும் பலதிறப்பட்ட உயிர்களாதல் வேண்டுமென்க. இவ் வுயிர்களெல்லாம் மலம் மாயை வினை யென்னும் மும்மலங்களாற் பிணிக்கப்பட் டிருத்தலையும் நம்மெதிரே காண்கின்றாம். எல்லா உயிர்களும் அறியாமை யுடையனவாய் இருக்கின்றன; இவ்வாறிருப்பது மலத்தின் செயல். எல்லா உயிர்களும் மாயையால் ஆக்கப்பட்ட உடம்புகளும் அவ்வுடம்புகளில் மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் உணர்வு நிகழ்ச்சிக்கு வாயிலான அறிவுப் பொறிகளும், உணர்ந்தபின் தொழில்புரியும் நா கை கால் குறி குதம் முதலான தொழிற்பொறிகளும்,உடம்பினுள் நின்று இவற்றை இயக்கும் மனம நினைவு அறிவு நான் என்னும் அகக்கருவிகளும் உடையனவாய் அவற்றின் உதவியால் அறியாமை சிறிது சிறிதா நீங்கி அறிவு விளங்கப்பெற்று வருகின்றன; இவ்வாறு அறிவு விளங்கு தற்கு உதவிசெய்வது மாயையின் செயல். இங்ஙனம் மலம் மாயை யென்னும் இரண்டின் அகமாய் நின்று உயிர்கள் வினைசெய்யுங்கால் நல்வினையுந் தீவினையும் என இருவகைவினைகள் தோன்றும்; அடுத் தடுத்துச் செய்யும் இவ்வினைகளால் உண்டாம் பழக் கத்தை உயிர்களின் அறிவிற்பதித்தல் வினையின்செயல். இனி, மலத்தால் அறியாமையும், மாயை வினைகளால் அவ் வறியாமை நீங்கி அறிவுவிளங்குதலும் உயிர்கண்மாட்டு இடையறாது நிகழ்தலை நாம் நேரே காண்கின்றனமாகலின். மலம் ஒன்றுமே செம்பிற் களிம்புபோல உயிர்களோடு இயற்கையாய்ப் பொருந்திநின்று அதன் விழைவு அறிவு செயல்களைத் தொன்றுதொட்டு மறைத்துநிற்பதா மென் பதூஉம், ஏனை மாயையும் வினையும் அம்மல நீக்கத்திற்கும் அறிவுவிளக்கத்திற்கும் உதவியாய் இடையொருகாலத்து உயிர்கட்கு வந்து வாய்த்தனவாமென்பதூஉம், மலநீக்கத் திற்கு உதவிசெய்யும் இவ்விரண்டும் அம்மலத்தோடு<noinclude></noinclude> cxed3witf3bd65eoetsj421xmbco5e1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/444 250 649375 1953564 2026-07-13T08:19:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூடுக மாணிக்கவாசகர் காலம் உடன்நின்று அதன் சார்பால் தாமும் ஒரோவொருகால் உயிர்கட்கு மயக்கத்தை வருவித்தலின் அதுபற்றி இவை யும் மலமென வழக்கப்படுவவாயின வென்பதூஉம் நன்கு கருத்திற் பதித்தல்வேண்டும். இனி, அறியாமையைச் செய்யும் மலத்தின் வலியை யொடுக்கி, உயிர்கட்கு அறிவைத் தோற்றுவித்தற் பொருட்டே, எல்லாம்வல்ல சிவம் மாயையிற் றிரட்டிய பல்வேறு உடம்புகளையும் அவையிருத்தற்குப் பல்வேறு உலகங்களையும், அவை நுகர்தற்குப் பல்வேறு பண்டங் களையும் ஆக்கிக் கொடுத்திருக்கின்றது. உயிர்கள் வேண்டாதிருக்கையிலும் இவ்வாறெல்லாம் செயற்கரும் பேருதவிகளை அவ்வுயிர்கட்கு ஆற்றிவரும் இன்பவுருவான சிவத்தின் திருவருள் நோக்கம் என்னையென்றால், அறிவு விளங்கப்பெற்றபின் அவை அம் மும்மலப் பற்றுவிட்டுச் சிவத்தோடு இரண்டறக்கலந்து தாமும் சிவமாய் நிலை பெயராப் பேரின்பவுருவாய் இருக்கவேண்டுமென்பதே யாம். மாயை வினைகளின் உதவியாற் சிறிது சிறிதாக அறியாமை தேய்ந்து அம் முறையே அறிவு விளங்கப் பெற்றபின், எல்லா உயிர்களும் பேரின்பநிலையமாய் விளங் குஞ் சிவத்தைத் தலைக்கூடுதலிலேயே தமது கருத்தை நாட்டி, உலகத்திலும் உலகத்துப் பொருள்களிலும் தம் மைச் சூழ்ந்துள்ளாரிலும் தம்முடம்பிலுந் தம்மிலுஞ் செல் லும் உணர்வை மடித்துத் திருப்பித்; தமது உணர்வுக்கு உணர்வாய் நிற்கும் சிவத்திலே படிவித்துச் சிவமாயே அமர்ந்திருக்கும். இங்ஙனம் உயிர்கள் மலத்தினின்றும் நீங்கச் சிவத்தைத் தலைக்கூடிச் சிவமாதலையே, சைவசித் தாந்தம் 'சிவமாதல்' என்னுஞ் சொற்றொடர்க்குப் பொரு ளாக அறிவுறுத்தா நிற்கும். எனவே, மலம் மாயை என் பனவும், அவற்றோடு உடனாய் நிற்கும் பல்வேறு உயிர்களும், இவை யெல்லாவற்றையும் ஊடுருவிக்கொண்டே இவற்றாற் பற்றப்படாது நிற்கும் சிவமும் என்றும் எக்காலத்து முள்ள உள்பொருள்களே யாமென்பதூஉம், இவை தம் முள் உயிர்கள் மலமாயையின் பற்றுவிட்டுச் சிவத்தைத்<noinclude></noinclude> 84crfsaj2f14pw3pa3hbkapmjvmf1s5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/445 250 649376 1953565 2026-07-13T08:19:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூOஎ தலைக்கூடுதல் என்பது முன்நின்ற நிலையினின்றும் பெயர்ந்து பின்னொரு பெயராநிலையைப் பெற்றுப் பேரின்ப வுருவாய் நிற்கும் அத்துணையே யல்லது அவ்வுயிர்கள் தம் முதல் கெட்டு இல்லாத வெறும் பாழாய்ப்போதல் அன் றென்பதூஉம் சைவசித்தாந்தத்தின் முடிந்தகோட்பாடுக ளாமென்று தெளிந்துகொள்க. இனி ஈண்டெடுத்துக் காட்டிய இவ்விருவகைக் கோட்பாடுகளுள் மாணிக்கவாசகர் மாயாவாதக் கோட் பாடு உடையரோ, அனறிச் சைவசித்தாந்தக் கோட்பாடு உடையரோ என்பது ஆராயற்பாற்று. மாயாவாதிகள் பிரமத்தைத் தவிர வேறேதொரு பொருளும் இல்லையென் பர்; சைவசித்தாந்திகள் சிவமும் உயிர்களும் உயிர்களைப் பொதிந்த மும்மலங்களும் எக்காலத்தும் உண்டென்பர். சைவசித்தாந்த முதலாசிரியரான திருமூலர், "பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.''1 எனவும், அவர்க்குப்பின் சந்தான குரவரில் முதல்வரான ஆசிரியர் மெய்கண்ட தேவர், எனவும், "நெல்லிற் குமியும் நிகழ்செம்பினிற் களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம்.'' "ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்ற நீபாசத் தோடுளைகாண்.'' எனவும் அருளிச்செய்தமை காண்க. இவற்றிற்கு இசை யவே திருவாதவூரடிகளும், 2. சிவஞானபோதம்,உ, உ, ச. 1. திருமந்திரம்,கருகூ. 3. சிவஞானபோதம்,உ,க,உ<noinclude></noinclude> n92vpgwub9sccf1aijff34xgks0eila பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/446 250 649377 1953566 2026-07-13T08:19:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஙOஅ மாணிக்கவாசகர் காலம் "வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இணையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ட்கொண்டுஎம் பிரான்ஆனாய்க்கு.191 என்று அருளிச்செய்தார். மலத்தின் இயல்பு அம் மலத்தையுடைய உயிர்கள் செய்யும் வினையாலன்றி அறி யப்படாமையின்,தொல்லாசிரியரெல்லாரும் 'மலத்திலே கிடத்தலை' வினையிலே கிடத்தலாகவே பெரும்பான்மையும் உரையாநிற்பர். உயிர்கள் தொன்றுதொட்டு வினையிலே கிடக்கும் உண்மையை ஈண்டு அடிகள் தம்மேலேற்றி "வினையிலே கிடந்தேனை" என்றார். இயற்கையிலேயே சிவபிரான் மலத்தினாலும் அதன் வழிவரும் வினையினாலும் பற்றப்படாமலிருந்து, ஏனை உயிர்களின் மலவினையைக் கெடுத்தலின் அவனை "வினைக்கேடன்" என்றார். சிவ பிரானது முழுமுதற் றன்மையை அறியமாட்டாது, அறி யாமையிற் கிடக்குஞ் சிற்றுயிர்கட்கு, அவனே அவை தமக்கு அறிவித்தாலன்றி அவை அவன்றன் முதன்மைத் தன்மையை உணரமாட்டாவென்பது தெரிப்பார் ''இனை யன் நான்' என்று உன்னை அறிவித்து" என்றார். அங் ஙனம் அவன் அறிவிக்க அறிந்தவழிச், சிவபிரான் எல்லா அறிவும் எல்லா இன்பமும் ஒருங்குடையனாய், எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையுந் தனக்கு உடைமை யும் அடிமையுமாக உடைய ஆண்டவனாதலும், ஏனைச் சிற் றுயிர்களெல்லாம் அவனருளால் அறிவுவிளங்கி அவனைத் தலைக்கூடி அவனது பேரின்பத்திற்படிந்து அவனுக்கு அடிமைகளாதலுந் தெளிப்பார் "என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு" என்று கூறினார். இங்ஙனமே, செந்தமிழ்த் தொல்லாணை நல்லாசிரியரான தொல்காப்பிய னுரும், "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.''' 1. திருவாசகம், திருச்சதகம், உஉ. 2. தொல்காப்பியம்,மரபியல், கூச,<noinclude></noinclude> has3vkts7v72qb3hfkw3jmtrqdrdzea பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/447 250 649378 1953567 2026-07-13T08:19:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் என்று இறைவனியல்பு மலவினையின் இயற்கையே நீங்கி விளங்கும் அறிவினதாதலும், மலவினையிற் கட்டுண்டு அறியாமையிற் கிடக்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கு அறிவு கொளுத்துவான் வேண்டி அவன் முதல்நூல் அருளிச் செய்தலும் நன்கு தெருட்டினமை காண்க. மெய்கண்ட தேவரும், "அறிவிக்க அன்றி அறியா உளங்கள் செறியுமாம் முன்பின் குறைகள்," 922 என்று இறைவனியல்பும் ஏனைச் சிற்றுயிரி னியல்பும் நன்குணரவைத்தாரென்க. அகத்தே உயிர்களின் அறிவை மறைக்கும் மலமும், புறத்தே அவ் வுயிர்களின் கட்புலனை மறைக்கும் இருளும் ஒன்றேயாகலின், மலத்தை 'இருள்' எனவும், அஃது அறியாமையைச் செய்தலின் 'அஞ்ஞானம்' எனவும், அம் மலம் சிவத்தைத் தலைக்கூட வொட்டாது உயிர்களைக் கயிறுபோற் கட்டி நிற்றலின் அதனைப் 'பாசம்' எனவும், கலக்கத்தை உயிர்கண்மாட்டு வருவித்தலின் 'மலம்' எனவும், அதனால் உயிர்கள்பால் நிகழும் வினைகள் கொடியவாயிருத்தலிற் 'கடியவினை' எனவும், அது தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றியிருத்தலிற் 'பழமலம் எனவும், அஃதெல்லாத் துன்பத்திற்கும் முதலாயிருத்த லிற் 'பாசவேர்' எனவும் அடிகள் ஆண்டாண்டு ஓதுதலை, "வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை,'' (சிவபுராணம் ரூ0, ருக), "என்னுடையிருளை ஏறத்துரந்தும்'' (கீர்த்தித்திருவகவல்,கூ), "அவன் வாங்கியளன், பாசத் திற் காரென்று அவன் தில்லையின் ஒளிபோன்று " (திருக் கோவையார், க0கூ), "அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே" (சிவபுராணம் சீ0), ''பாசமாம் பற்றறுத் துப் பாரிக்கும் ஆரியனே" (சிவபுராணம், கூச), "பரசத் தளையறுத்து ஆண்டுகொண் டோன்" (திருக்கோவை யார், ககரு). கடலின் திரை யதுபோல்வரு கலக்கம்மல மறுத்துஎன், உடலும்எனது உயிரும்புகுந்து ஒழியா " 1. சிவஞானபோதம், அ,உ, உ. மா- -21 }} ,<noinclude></noinclude> r62vrcpe8b3cxu59g89c8ixwvglstwv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/448 250 649379 1953568 2026-07-13T08:19:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகO 64 மாணிக்கவாசகர் காலம் வண்ணம் நிறைந்தான்" (உயிருண்ணிப்பத்து, கூ), "கழி வில் கருணையைக் காட்டிக் கடியவினையகற்றிப், பழமலம் பற்றறுத்து ஆண்டவன் " (திருப்பாண்டிப்பதிகம், அ), ''பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னை " (பிடித்த பத்து,எ) என்றற் றொடக்கத்துத் திருவாசகம் திருக் கோவையார் அருளுரைகளிற் கண்டுகொள்க. உயிர் களைப் பொதிந்த இம் மலத்தினியல்பைக் கூறுகின்றுழி, அடிகள் உடனே சிவத்தினியல்பையும் "நல்லறிவு,” 33 “ என் உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான்," கழிவுஇல் கருணை,': ''பழம்பொருள்,'' 'அவன் தில்லையின் ஒளி" என்றற்றொடக்கத்து அடை மொழிகளால் இனிது விளங்கவைத்தமையும் பெரி துங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இவ்வாற்றாற் பழம்பொரு ளாகிய சிவம் எஞ்ஞான்றும் நல்லறிவிளதாதலும், மலந் தீர்ந்த உயிர் தன்முதல் கெட்டுப்போகாமல் நிற்க அதன் உடம்பிலும் உயிரிலும் அச்சிவம் புலப்பட்டுத் தோன்றி அதன்கட் பிரிவின்றி நிறைந்து விளங்குதலும், அஃது ஞ்ஞான்றும் நீங்காத அருளுடையதாய் உயிர்களின் மலத் துன்பத்தை நீக்கி அவற்றிற்குத் தன் பேரின்பத்தை வழங்குங் குறிப்புடைத்தாதலும், அஃது அன்பர்க்கு அருள்செய்தற்பொருட்டு நிறைந்து நிற்குந் தில்லையாகிய அறிவு வெளி (சித் அம்பரம்) ஒளிவடிவிற் றாதலும் அடிகள் நன்கு தெருட்டியருளினார். இவ்வாறு காட்டியவற்றுள், உயிருஞ் சிவமும் தனித்தனி முதல்களாதலும், உயிர் மும் மலப்பற் றுடையனவாய்த் தொன்றுதொட் டிருப்பச் சிவம் இயற்கையே விளங்கிய தூய அறிவும் அருளும் உடைத் தாய் யாண்டும் நிறைந்துநிற்றலும், அஃது உயிர்களை மும் மலப் பற்றினின்றும் விடுவித்து அவை தம்முள் முனைத்து விளங்கி அவை தம்மைத் தனது சிவவுருவாக்குதலும் நன்கு பெறப்பட்டமையால் மாணிக்கவாசகப் பெருமான் தெள்ளத் தெளிந்த சைவசித்தாந்தச் சான்றோரே யாதல் ஐயுறவின்றித் துணியப்படும். மும்மலப் பிணிப்பினின்றும் விடுவிக்கப்பட்ட தூய உயிர்கள்பாற் சிவம் முனைத்துத் தோன்றி அவை தம்மைத் தன்னுள் அடக்கித் தன்னையே எ<noinclude></noinclude> 4dmn1k6jpldv3dosv5iqka7bi9hcjy8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/447 250 649380 1953569 2026-07-13T08:19:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிலைமை ஏற்படும் என்கிறார். ஒவ்வொரு கூற்றிலும் உடனே புலப்படாத ஓர் இருட்டு அடிப்பாகம் இருக்கும். அதாவது ஒரு மறைமுகமான செயற்பாடு இருக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டியல்|419|செயற்பாட்டு வரவு...}}</noinclude>நிலைமை ஏற்படும் என்கிறார். ஒவ்வொரு கூற்றிலும் உடனே புலப்படாத ஓர் இருட்டு அடிப்பாகம் இருக்கும். அதாவது ஒரு மறைமுகமான செயற்பாடு இருக்கும். அதை ஆராய்ந்தால் ஒரு சமூகக் கூறு செயற்பாடு உடையதா அல்லது வெறும் எச்சப்பாடா என்பதை உணரமுடியும். வெளிப்படையான மற்றும் மறைமுகமான செயற்பாடுகள் ஏதுமில்லாத சமயத்தில்தான் ஒரு சமூகக் கூறு வெறும் எச்சப் பாடாக அமையமுடியும் என்கிறார் மெர்டன். 7) செயற்பாட்டியலார் எல்லோரும் சமூக அமைப்பு முறையை ஒரு நிரந்தரமான அமைப்பைக் கொண்டதாகத்தான் கருதுகிறார்கள். சமூக அமைப்பு முறை எப்பொழுதும் அடிப்படையில் ஒருபாட்டு நிலையில் இருக்கும் என்கிறனர். வான் டென் பெர்சு (Van Den Berghe) என்பவர் ‘ஒரு சமூக அமைப்பு முறை முற்றிலும் ஒருங்கிணைந்ததாய் இல்லாமல் இருக்கலாம். ஆயிலும் அடிப்படையில் அது ஓர் இயங்கு சமன்பாட்டு நிலையில் (Dynamic Equilibrium) நிலைத்து நிற்கும்’ என்கிறார். தால்காட்டு பார்சன்சு (Talcott Parsons) என்ற சமூகவியல் அறிஞரும் இதே கருத்தைக் கூறுகிறார். ஒரு சமூக அமைப்பு முறையில் அதன் உறுப்புக்களுக்கிடையே எப்பொழுதும் ஒரு சமன்பாட்டு நிலை நிலைத்திருக்கும். சமூகததிற்கு உள்ளேயும், வெளியேயும் இயங்கும் சக்திகளால் இந்தச் சமன்பாட்டு நிலை பாதிக்கப்படுவதுண்டு. அந்த வேளையில் சமூகத்திற்குள்ளேயே அமைந்திருக்கும் சில ஏற்பாடுகள் (Mechanisms) சமூக அமைப்பை மாறிய சூழ்நிலைக்கு ஏற்பச் சரி செய்து மீண்டும் ஒரு சமன்பாட்டு நிலையை ஏற்படுத்தும். இவ்வாறு பலமுறை சமன்பாட்டு நிலை சரிந்தாலும் அதைத்தூக்கி நிறுத்தக் கூடிய வலிமை கொண்ட சில ஏற்பாடுகள் சமூகத்தில் உள்ளன. அவற்றின் காரணமாகச் சமன்பாட்டு சமூகம் நிலையை என்றும் தக்க வைத்துக்கொண்டு இயங்கும் என்று செயற்பாட்டியலார் கூறுகின்றனர். இச்சுற்றின்படிச் சமூகம் மாற்றம் அடைவதில்லை என்றும், சமன்பாட்டு நிலை பாதிப்புபோன்ற மாற்றம் ஏற்பட்டாலும் நிலைமை சரிசெய்யப்பட்டுச் சமூகம் மீண்டும் சமன்பாட்டு நிலைக்கு வரும் என்றும் பொருள்படுகிறது. ஆனால் பூசல் (Conflict) கண்ணோட்டத்தில் சமூகத்தை ஆராய்கிறவர்கள் இதை ஏற்றுக்கொள்வது நிடையாது, ஏனெனில் இக்கூற்ற உண்மையானால் சமூக மாற்றத்திற்கே வாய்ப்பில்லாமல் போகும். இக்கருத்து ஏற்க இயலாத ஒன்று என்பது பூசல்வாதிகளின் கூற்று.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Abraham, Francis.,</b> Modern Sociological Theory: An Introduction, Oxford University Press, Delhi, 1982.<br> <b>Merton, Robert K.,</b> Social Theory and Social Structure, Free Fress, Glencoe, 1957.<br> <b>Wallace, Ruth A. and Wolf Alison.,</b>Contemporary Sociological Theory, Prentice - Hall, Inc,. Engle wood Cliffs. N.J.. 1980. <section end="செயற்பாட்டியல்"/> <section begin="செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்"/> {{dhr}} <b>செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்</b>: வரவு செலவுத் திட்டம் என்பது ஆண்டுதோறும் அரசு எதிர்பார்க்கும் வரிகள் மற்றும் பல தோற்றுவாய்கள் மூலம் வரும் வருமானம், பலதுறைகளில் மேற்கொள்ள வேண்டிய செலவு பற்றிய நிதி அறிக்கையாகும். வரவு செலவுத் திட்டம் ஆண்டிற்கு ஒருமுறை சட்ட மன்றங்களால் நிறைவேத்றப்படுகின்றன. தொன்மைப் பொருளாதார அறிஞர்கள் அங்காடி முறை (Market system) அமைப்பில் வரவு செலவுத் திட்டம் குறிப்பிட்ட அளவில்தான் தலையிடலாம் என்ற கருத்தினை வலியுறுத்தினர். முதல் உலகப் போருக்குப் பின் பல மாற்றங்கள் உலக நாடுகளின் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டன; பங்கு அதிகரித்தது. போர்க்காலத்தில் பொதுச்செலவு பல மடங்கு அதிகரித்தது. அதன் காரணமாகப் பல புதிய வரிகளும் விதிக்கப்பட்டன. அமெரிக்காவில் 1930-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும் பல மாற்றங்களை உருவாக்கியது. கீன்சு (Keynes) என்ற பொருளியல் அறிஞர் பொதுச் செலவை அதிகப்படுத்துவதன் மூலம் பொருளாதார மந்த நிலையைப் போக்கிவிடலாம் என்ற கருத்தை முன்மொழிந்தார். மேலும் நலப் பொருளியல் கொள்கையைப் பல நாடுகளும் ஏற்றுக்கொண்டன. எனவே நாட்டின் வளர்ச்சியில் பொதுத் துறையின் (Public Sector) பங்கு அதிகரித்தது. இக்காரணங்களால் வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தின் முக்கியக் கொள்கை அறிவிப்பாகவும் திட்டமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரவு செலவுத் திட்டம் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. வருமான ஏற்றத் தாழ்வை நீக்குவது, மூலதன ஆக்கத்தை ஊக்குவிப்பது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, வேலை வாய்ப்பைப் பெருக்குவது போன்ற குறிக்கோள்களை வரவு செலவுத் திட்டம் எதிரொலிக்கத் தொடங்கியது. பல பொருளியல் அறிஞர்கள் வரவு செலவுத் திட்டம் சிறப்பான முறையில் அமையப் பல கருத்துகளை முன் வைத்தனர், வரவு செலவுத் திட்டத்தில் செலவைப் பற்றி அதிகமான முறையில் கவனம்<noinclude> <b>வா. க. 9-27அ</b></noinclude> 4c23p8cqh4tk2ok21e5gu0tkl1xc50e பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/449 250 649381 1953570 2026-07-13T08:19:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூக்க காட்டி நிற்குமென்பது சைவசமய ஆசிரியர் ஏனையோர்க்கும் உடம்பாடாம்; அது, 'சுத்தச் சிவனுரை தானதிற் றோயாமன் முத்தர் பதப்பொருண் முத்திவித் தாம்மூலம் அத்தகை ஆன்மா அரனை அடைந்து அற்றாற் சுத்த சிவம்ஆவ ரேசுத்த சைவரே.'' (திருமந்திரம், கசகச) அனாதி சிவன்ஐம் மலம்அற்று அப் பாலாய் அனாதி யடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்தத் துண்மையே." (திருமந்திரம், உஉ கூஉ) 'உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற் செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே." என்று திருமூலநாயனாரும், (திருமந்திரம், உகூகூகூ) 4 எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்கு எம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரான் என்னின் அல்லால் என்செய்கேன் ஏழை யேனே." (தேவாரம், பொது ) என்று திருநாவுக்கரசு நாயனாரும், திகழ்ந்தமெய்ப் பரம்பொருள், சேர்வார்தாமே தானா கச் செயுமவன் உறையுமிடம்" (திருப்பிரமபுரம், பந்தத் தால், எ) என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், 44நான் அவன்என்று எண்ணினர்க்கு நாடும்உளம் உண்டாதல் தான்எனஒன்று இன்றியே தான்அதுவாய் - நான் என ஒன்று இல்லென்று தானே எனும் அவரைத் தன்அடிவைத்து இல்லென்று தானாம் இறை.' (சிவஞானபோதம், க0,க, சு)<noinclude></noinclude> dbqkffzaasic83jiz67r5j55vk7yyeq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/450 250 649382 1953571 2026-07-13T08:19:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூக௨ மாணிக்கவாசகர் காலம் என்று ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனாரும் ஓதிய வாற்றால் நன்குதெளியப்படும். திருமூலர் வேதாந்தம்' என்றது உபநிடதங்களை. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.'' "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசு அறு காட்சி யவர்க்கு." "சார்புஉணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்" என்று அருளிச் செய்தனவும் இக் கருத்தேபற்றி வந்தன. சிவத்தின் திருவடியைச் சேர்தல் என்பதூஉம் அவன் றிருவருளிற் படிதலேயன்றிப் பிறிதன்று. அடிகளும், தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி." (திருவம்மானை, சு) என்று அருளிச்செய்ததூஉம் காண்க. இறைவனது திரு வுருவம் பருப்பொருளால் ஆக்கப்படாமல், மிக நுண்ணிய அவன்றன் அருளால் ஆவதாம். ஆகவே, அவன்றன் றிருவடி ஏனை மக்கள் தேவர்க்கு மாயையிற் றிரட்டப்பட்ட அடிகள்போல் ஓர் இடத்தைப்பற்றி நிற்பன அல்ல ; அவை யெல்லையில்லாத பரப்பையெல்லாம் ஊடுருவிக் கொண்டு எல்லா உயிர்கண்மாட்டும் நிறைந்திருப்பனவாம். ஆகையால், யாண்டும் நிறைந்துநிற்கும் சிவத்தோடு,தூய உயிர்கள் கலந்து நிற்குமென்று உரைப்பினும், அல்ல தவன் திருவடியை அவை சார்ந்துநிற்குமென்று உரைம் பினும் இரண்டும் ஒன்றேயாம்; வேறுபாடு சிறிதுமில்லை. இக் கருத்துப்பற்றியே ஆசிரியர் மெய்கண்டதேவர், பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்கும்லும் அண்ணல்தாள்.”1 1. சிவஞானபோதம்,உ,க,ங.<noinclude></noinclude> pyunoyip185qodquof0bvrbep7fnnoi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/451 250 649383 1953572 2026-07-13T08:20:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூகங என்றதூஉம்,தெய்வத் திருவள்ளுவர், "மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்." என்றதூஉம்,சங்கப்புலவரான நக்கீரனார், "சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவு." என்றதூஉம் என்க. இந்நுண்பொருளுண்மை தேற்றுஞ் சைவசித்தாந்தம் உணராதார், தாம் பருப்பொருளிற் பயின்ற பயிற்சியேபற்றி இறைவன் றிருவடியைச் சேர்தல் என்பது உயிர்கள் அவனோ டொன்றாகாமல் வேறுவேறாய் நிற்குந் துவிதமாமென்றும், சிவமாதல் என்பது அவை முதல்கெட்டுச் சிவமாயிருக்கும் அத்துவிதமாமென்றும், அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரரெல்லாந் துவித முத்தி யையே யோதுவரென்றும், மாணிக்கவாசகரோ மாயாவாத அத்துவித முத்தியையே கூறுவரென்றும் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்பர்; இவர் இவ்வாறன்றி மற்றென்செய்வர்! சிவம் ஒன்றாயே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தனித்து நில்லாமலும் பாலோடு அளாயநீர் தன் முதல்கெடாமல் அப் பாலின் தன்மையாய் அத னுடன் பிரிவறக் கலந்துநிற்றல்போல், தூய்தான உயிரும் தன் முதல் கெடாமல் அச் சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலையே 'அத்துவிதமுத்தி' என்று சித்தாந்த நூல்கள் புகலாநிற்கும். இஃது, 64 ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.''8 சைவு என்று தெய்வத் திருமூலர் அருளிச்செய்தமையால் கன்குணரப்படும். சிவம் ஒன்றே உளதாயின் 'ஏகம்' 1. திருக்குறள், ௩. 2. திருமுருகாற்றுப்படை, க உ - சுச 3. திருமந்திரம்,கசகக.<noinclude></noinclude> eb3ympkzgaji4j0sc339vyru3q8c6zo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/452 250 649384 1953573 2026-07-13T08:20:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ங கச மாணிக்கவாசகர் காலம் என்று கூறுதல் அமையும், சிவமும் உயிரும் தனித்தனி வேறாய் நிற்பின் 'துவிதம்' என்று கூறுதலமையும் ; அங் ஙனம் ஒன்றாயும் இரண்டாயும் நில்லாமற் பிரிவறக் கலந்து நிற்றலால் அவ் விரண்டற்ற நிலையை உணர்த்துதற் பொருட்டே வடமொழிச் சான்றோர்கள் 'அத்துவிதம்' என்னுஞ் சொல்லை ஆக்கி அதனை "ஏகம் ஏவருத்ரோ நத்விதீயாய தஸ்,ே 331 என எசுர்வேதத்தும், "சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் ஆத்மா" என மாண்டுக்கிய உபநிடதத்தும், உருத்திர சிவப்பெயர்களோடு தலைப் பெய்து உரைப்பாராயினர். பழைய வடநூல்களுட்போந்த இவ் அத்துவிதச் சொற்குப் பொருள் தேறமாட்டாது, அஃது 'ஏகம்' என்றே பொருள்படுமென ஒருசாராரும், 'துவிதம்' என்றே பொருள்படுமென மற்றையொரு சாராருமாகச் சங்கராசாரியாரை யுள்ளிட்ட உரைகார ரெல்லாம் அதற்குப் பொருந்தாப் பொருள்கூறி இழுக்கி னார்.மற்றுச் 'சிவஞானபோதம்' அருளிச்செய்த ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் ஒருவரே, 'ஒன்றும் இரண்டும் ஆகா இரண்டற்ற தன்மை' என அதற்கு மெய்ப்பொரு ளுரைத்தார். இவ்வாறு அவர் அச்சொல்லின் மெய்ம் பொருள் கண்டமைபற்றியே, " பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எந்நாளோ." என்று பிற்காலத்துச் சான்றோரான தாயுமானச்செல்வரும் அவரை 'அத்துவித மெய்கண்டான்' என்று வழுத்தினர். இவ்வாறு ஒன்றும் இரண்டுமாகாமற், சிவத்தொடு இரண் டறக் கலந்த தூய உயிர்கள் சிவவுருவாய் நிற்கும் வீடு பேற்றின் நிலையே, 'சிவமாதல்' என்னுஞ் சொற்றொடரால் அறிவுறுக்கப்படுஞ் சைவசித்தாந்த முடிபொருளாகலின், அம் முடிபு தேற்றிச் "சிவமாக்கி எனையாண்ட எனக் கூறிய மாணிக்கவாசகப்பெருமானை, மாயாவா தவாடை வீசப்பெற்றாரெனக் கூவிய 'தமிழ்வரலாறுடையார்' கூற்று 1. எசுர், க, அ கா 2. மாண்டூக்கிய உபரிஷத், எ.<noinclude></noinclude> dbs6hu688w3yaj4146hfcf605h7felz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/453 250 649385 1953574 2026-07-13T08:20:16Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் ஙகரு உண்மையறியாமையின் உள்ளீடு இல்லா வெறும்பதடியே யாம் என்க. அற்றேற், பிரமம் ஒன்றே உலகுயிர்களெனப் பல வாய்த் தோன்றாநின்ற தென்னும் மாயாவாத வேதாந்தக் கோட்பாட்டிற்கு இசையவே மாணிக்கவாசகரும், "நிலன்நீர் நெருப்புயிர்நீள் விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ." என்று கூறினாராலெனின்; அற்றன்று, இறைவன் எல் லாப் பொருள்களிலும் பிரிவின்றிக் கலந்து நிறைந்து நிற்கும் இயல்புபற்றி, அவன் ஒருவனுமே பலவாகி நின்றா னெனக் கிளந்ததல்லாமல், அவனையன்றி வேறேதொரு பொருளும் இல்லாதிருக்க, அவன் ஒருவனே பலபொருளு மாய்க் காணப்படுகின்றான் என்னுங் கொள்கைபற்றி யன்று. ஒன்றே பலபொருளிலுங் கலந்து நிற்கும் முறை பற்றி அவ்வாறு அடிகள் ஓதினாரென்பதற்கு, அவர் "எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்று மேலே கிளந்துரைத்ததே சான்றாம். "புணர்ந்து நிற்றல்" என் பது 'கூடிநிற்றல்' என்னும் பொருளைப் பயக்குமேயல்லா மல், ஒன்று மற்றொன்றாய்க் காணப்படுதல் அல்லது திரிவு படுதல் என்னும் பொருளைப் பயவாது. ஓர் உடம்பினுட் கலந்து நிற்கும் உயிர் அவ்வுடம்பின் ஐம்பொறிகளினும் ஐம்புல உணர்வு தோற்றுவித்தல் மற்றிப் பலவாய்க் காணப்படினும், உண்மையில் அஃது அவற்றின் வேறாய்த் தான் ஒன்றேயாதல் போல, இறைவனும், உலகத்துப் பொருள்கள் எல்லாவற்றினும் விரவிநின்று அவ் வவற்றி னூடே தன்னியக்கத்தைத் தோற்றுவித்தல்பற்றி அவை பலவாய்க் காணப்படினும், உண்மையில் அவன் வேறாய்த் தான் ஒருவணேயாவன் என்று கடைப்பிடிக்க. இவ் வுண்மை சிவஞானபோத உ-ஆம் சூத்திரம், முதலதி கரணத்தின்கண் ஆசிரியர் மெய்கண்டதேவரால் நன்கு<noinclude></noinclude> sdfx1her99ym7qclo22hp35hr3f9jim பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/454 250 649386 1953575 2026-07-13T08:20:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூக்கூ மாணிக்கவாசகர் காலம் விளக்கப்பட்டது. சிவம் எல்லாப்பொருளுள்ளுங் கலந்து நிற்குமெனக் கொள்ளுதலே அடிகளது கோட்பாடென் பதற்கு, நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே." (திருச்சதகம், சசு) என்று அவர் தெளித்துரைத்தமையே சான்றாம். எள்ளும் அதனுட்கலந்து நிற்கும் எண்ணெயும் பொருட்டன்மை யால் வேறாயுங் கலப்பினால் ஒன்றாயும் நிற்றல்போல, உல குயிர்களும் சிவமும் தன்மையால் வேறாயும் கலப்பினால் ஒன்றாயும் நிற்குமெனக் கூறியவதனால், அடிகள் சைவ சித்தாந்தத் தெளிபொருளாளராதல் நன்கு துணியப் படும். பிரமமே பழுதையிற் பாம்புபோல் உலகுயிராய்க் காணப்படுகின்றதென விவர்த்தவாதங் கூறும் மாயா வாதிக்கும், பிரமமே பால்தயிரானாற்போல் உலகுயிர்க ளாய்த் திரிந்ததெனப் பரிணாமவாதங் கூறும் ஏகான்ம வாதிக்கும் எள்ளிலெண்ணெயை உவமங் கூறுதல் ஒருவாற்றானும் ஏலாதென்க. மேலும், எல்லாப் பொருள் களுமாய் இறைவன் உளன் என்று தாம் புகன்றவளவானே அவன் ஒருவனே அங்ஙனம் பலவாயினான், அவனையன்றி வேறேதொரு பொருளும் இல்லையெனச் சிற்றறிவினார் மயங்கிக் கொண்டுவிடு தலுங் கூடுமெனக் கருதியேபோலும் அடிகளே, "நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ காலாய் அவை அல்லையாய்." என்றும், (கோயிற்றிருப்பதிகம், சு) "பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்குஒளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறுகி." என்றும், (திருவெம்பாவை, கஅ) "பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்துஅவை அல்லையாய் நீற்கும் எத்தனே.'' (பிடித்தபத்து,அ)<noinclude></noinclude> 17os2dr2mp2v9qacbsyipi4azkkr689 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/455 250 649387 1953576 2026-07-13T08:20:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூகஎ என்றுந் தெளித்துரைத்துக், கலப்பினால் எல்லாப்பொருள் களும் எல்லாவுயிர்களுமாய் நிற்கும் முதல்வன் தன்மை யால் அவற்றின் வேறாதலை நன்கறியவைத்தார். இவ்வா றெல்லாம் அடிகள் அருளிச்செய்ததுபோலவே திருநாவுக் கரசு நாயனாரும், "இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமானனாய்எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.'' (நின்ற திருத்தாண்டகம், க) என எல்லாம் கலப்பினாற் சிவமாய் நிற்றலையுணர்த்திய பின், தன்மையால் அவன் அவையெல்லாவற்றினும் வேறா தலைத் தெரித்து, "விரிகதிர் ஞாயீறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்வர் தெரியில் அரிதரு கண்ணியாளை யொருபாக மாக அருள்கா ரணத்தின் வருவார் எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே.'' (பொது, சிவனெனுமோசை,உ) என்று தெளித்தருளிச் செய்தமையுங் காண்க. அற்றேல், உயிர் அணுஅணுவாய்க் கெட்டு இறுதி யில் இல்லையாய்ப்போம் என்பது புலப்பட அடிகள், 'சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே '' என்றருளிச் செய்தன 44<noinclude></noinclude> maui1pdtp409obe2n5b0t0mlcdzeqyq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/456 250 649388 1953577 2026-07-13T08:20:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகஅ மாணிக்கவாசகர் காலம் ராலெனின்; இதுவும் அடிகளின் திருவுளக்கருத்தை ஆராய்ந்து பாராமையோடு அச் சொற்றொடர்ப்பொருளின் ஆழத்தையும் உணர்ந்துபாராக் குறையால் நேர்ந்த பிழை பாடாம். இச் சொற்றொடருள்ள செய்யுள் முழுதும் ஈண் டெடுத்துக் காட்டி அதன் பொருளை ஆராய்வாம்: "இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பு அற நினைந்தேன் நீ அலாற் பிறிதுமற்று இன்மை சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற் பாரே.'' (கோயிற்றிருப்பதிகம்,எ) என்னும் இச் செய்யுள் முதலடிக்கண்நின்ற உவமையாகிய 'ஞாயிற்றின் எழுச்சி' இச் செய்யுட்கண் உள்ள நுண் பொருளை விளக்குதற் கருவியாய் நிற்றலின் முதற்கண் அஃது ஆராயற்பாற்று. கதிரவன் கீழ்பற் றோன்றா மறைநிலா இரவில் எங்குந் திணிந்த இருள் பரம்பி நிற்கின் றது. அவ்விருளில் மக்கள் விழித்திருப்பினுந், தம்மையுங் காணமாட்டுவார் அல்லர், தமக்குப் புறம்பாயுள்ள ஏதொரு பொருளையுங் கூடக் காணமாட்டுவார் அல்லர்; மற்று ஞாயிற்றினொளி அளவுபடா விளக்கத்தோடுங் கீழ்பால் எழுந்த துணையானே முன்னே பரவி இருந்த பேரிருள் கட்புலனாகாதாய் மறைந்துபோக மக்களுங் கண்ணறிவு துலங்கி எல்லாப் பொருளையுங் காணப்பெறுகின்றனர். எனினும், பகலவன் கீழ்பால் நின்று மேலெழுந்து வானில் தலைக்கு நேரே உச்சியில் வருங்காறும் மக்களெல்லாருந் தமக்குப் பக்கத்தே தமது நிழலையுங் காண்கின்றனர்; அப்போது அவர்களுடம்பின் எப்பக்கத்தும் ஞாயிற்றின் ஒளி படுவதில்லை ; அவ்வொளி ஒருபக்கத்தே மட்டும் பட மற்றொருபக்கம் நிழலுடையதாகவே யிருக்கின்றது; ஆயி த<noinclude></noinclude> doz915l4etvmy7ixurpcvqrodq66pnn பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/457 250 649389 1953578 2026-07-13T08:20:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூக னும், கதிரவன் கிழக்கே தோன்றுங்கால் மிகநீண்டு காணப்படும் மக்களுடம்பின் நிழலானது, அவன் மேன் மேல் எழஎழத் தானும் வரவரத் தேய்ந்து தேய்ந்து சிறுத்துக்கொண்டே போகின்றது. பின்னர்த் தலைக்கு நேரே வான் உச்சியில் அவன் வந்த துணையானே, அவனது பேரொளி மக்கள் உடம்பெங்கும் பட்டுமிளிர அவரது உடம்பின் நிழல் ஒருசிறிதும் இல்லையாய் ஒழி கின்றது. இவ்வளவுங் கதிரவன் உச்சிப்போதில் வருந்துணையும் நிகழும் நிகழ்ச்சியாம். இந் நிகழ்ச்சியை இனி இவ்வுல கத்தில் இவ்வுடம்போடு கூடியிருக்கும்போதே இறைவன் திருவருட்பேற்றை எய்தி, விரைவில் அவனோடு இரண் டறக் கலக்கப் போகுந் தூயஉயிரின்கண் நிகழும் நிகழ்ச்சி யோடு பொருத்திப் பார்த்தல் வேண்டும். இவ்வுலகத்தில் உள்ள ஞான்றே தூயதான உயிரின்முன் இறைவன் சொல் லொணா அருளொளியோடு தோன்றுதலும், இதற்குமுன் அவ்வுயிரின் அறிவுக்கண்ணைப் பொதிந்திருந்த ஆணவ மலவல்லிருள் பெரும்பான்மையும் மறைந்துபோக அவ்வரு ளொளியின் உதவியால் அவ்வுயிர் தன்னையும் தன்னிறை வனையும் ஏனையெல்லாப் பொருள் நிகழ்ச்சிகளையுங் காண வல்லதாகின்றது. அங்ஙனமாயினுந் தான் உடம்போடு கூடி நிற்றலால், அவ்விறைவெனொளி மேலெழுந்து தன்னுயிரில் முழுதுந் தோயுங்காறுந். தன்னுடம்பாகிய மாயாமலத்தை யும் அதன் வாயிலாகவரும் இருவினையாகிய நிழலையுந் தன்னொரு பக்கத்தே காணாகிற்கும். மற்று இறைவெனொளி மேன்மேல் எழ எழ இருவினையாகிய நிழலும் அணுவணு வாய்த் தேய்ந்துகொண்டே வருமாகலின், பின்னர் அவ் வொளி அவ்வுயிரின் நேர் உச்சியில் வந்த துணையானே அவ்வினை நிழல் முற்றும் அற்றுப்போக, இறைவனது அருளொளி அவ்வுயிரின் எம்மருங்கும் பட்டு மிளிரா நிற்கும். இவ்வியல்பினைப் பின்னும் ஓர் எடுத்துக் காட்டானும் விளக்குவாம். தூயதொரு பளிங்குக் கண்ணாடியை ஒரு<noinclude></noinclude> 4yb2i8sx9wapumjojukboymvuskrll3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/458 250 649390 1953579 2026-07-13T08:20:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ £5.9.0 மாணிக்கவாசகர் காலம் மாளிகையின் மேன்முற்றத்தின் நடுவே வைத்து அதனைச் சூழச் சிவப்பு மஞ்சள் நீலம் முதலான பலநிறங்களுடைய மலர்களை வைத்திடுக ஒளியில்லாத இராக்காலத்தே அவை இங்ஙனம் வைக்கப்பட்டாற், பளிங்கின் விளக்கமும் அதனைச் சூழ்ந்துள்ள மலர்களின் நிறமும் சிறிதும் புல னாகா.மற்றுக் கதிரவன் கீழ்பால் எழுந்தவளவானே இருள் மறைந்து போகாநிற்கும்; போகவே, பளிங்கின் விளக்கமும் அதனைச் சூழ்ந்துள்ள மலர்களின் வடிவும் நிறமும் அவை அதன்கட் டோன்றும் எதிர்த் தோற்றமும் எல்லாம் ஒருங்கே காணப்படும். இன்னுங் கதிரவன் கீழ்பாலிருந்து வானுச்சியிற் சிறிது சிறிதா ஏறுந்துணையும் அப் பளிங்கி னுட்டோன்றும் மலர்களின் வடிவும் நிறமும் சிறிது சிறிதாக் குறைந்துகொண்டே வந்து, கடைப்படியாகக் கதிரவன் அப்பளிங்குக்கு நேர் உச்சியிற் சேர்ந்த துணையானே, அவை முற்றுந் தோன்றாவாய் ஒழிய, அப்பளிங்கு முழுதுங் கதிரவன் ஒளிவடிவாயே காணப்படும். பல்வகை வடிவும் நிறமும் உடைய அம் மலர்கள் அப்போது அப்பளிங்கின் மருங்கேயிருந்தும், அவற்றின் அவ்வடிவும் நிறமும் அதன்கட் சிறிதுந் தோன்றா; அப்பளிங்கின் இடமெல் லாம் முழுதும் பகலவெனொளியாற் கவரப்பட்டபடியாகவே இருக்கும். இந்நிலையிற் கதிரவனும், கதிரவனொளியால் முழுதுங் கவரப்பட்ட பளிங்கும், அப்பளிங்கின் பக்கத்தே பல்வேறுவகைப்பட்ட மலர்களும் உள்ளனவே யல்லாமல், அவற்றுள் ஒன்றாயினும் இல்லாதொழிந்ததின்று.காலைப் பொழுதிற் பளிங்கினுட் பகலவனொளியோடு விரவித் தோன்றிய அம் மலர்களின் வடிவும் நிறமும், உச்சிப்பொழு தில் அதன்கட் காணப்படாவாய்ப் போகப் பகலவன் ஒளியே அதன்கண் முழுதுமாய்த் தோன்றும் அத் துணையே வேறுபாடல்லது, முன்னும் பின்னும் அப் பொருள்கள் சிறிதும் இல்லையாய் ஒழிந்தில.இந் நிகழ்ச்சி யோடு ஒப்பவே இறைவனது அருட்பேற்றின் நின்றார் நிலையும் உள்ளதென அறிதல் வேண்டும். இறைவனரு ளாற் பற்றப்பட்டார்க்கு ஆணவ இருள் ஒழிந்ததாயினும், அவ்வருள் விளக்கம் முறுகி அவர்மாட்டு முனைக்குங்<noinclude></noinclude> cinjszldg03gxquc2a75tcdeadq25d1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/459 250 649391 1953580 2026-07-13T08:20:55Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் ஙஉக காறும், உடம்பும் அது வாயிலாக வரும் இருவினைகளும் அவர்க்கு உளவாம். அங்ஙனம் அவை உளவாயினும், பகலவன் வானுச்சியில் ஏறுந்தோறும் பளிங்கினுள் விளங் கித் தோன்றும் மலர்களின் வடிவும் நிறமும் அம்முறையே அணுஅணுவாய்க் குறைந்துகொண்டு வந்து, அவன் நேர் உச்சியில் வந்தவளவானே அவை முற்றும் அதன்கட் காணப்படுதல் இல்லையாய் ஒழிதல்போல, இறைவன தருள் விளக்கம் முதிருந்தோறும் முதிருந்தோறும் அவ்விளக்கம் மிகப் பெறுவார்க்குள்ள மாயை வினைகளின் பற்றும் அம் முறையே அணு அணுவாய்த் தேய்ந்து, பின் அவ் விளக்கம் அவருயிரை முழுதுமாய்க் கவர்ந்து அதனைத் தன் வடி வாக்கிய துணையானே அப் பற்றும் அவர்பால் முற்றும் இல்லையாய் ஒழியும். இவ்வாறு அணு அணுவாய்த் தேய்ந் தொழிவது மாயை வினைகளின் பற்றேயல்லாமற் பிறிதன் றன்பது மேற்காட்டிய உவமையானும் நன்குவிளங்கும். அங்ஙனம் அருட்பேறு ஒன்றே யுடையராய் அடியார் நிற்கும் அவ் வீட்டுநிலையிற் கடவுளும் உண்டு, அவனருளைத் தலைக் கூடி நிற்கும் அடியாரின் உயிரும் உண்டு, அவரைப் பற்றுத லொழிந்துநிற்கும் மல மாயை வினைகளும் உண்டு; முன்னெல்லாம் உயிரைப் பற்றிநின்ற அம் மும்மலப் பிணிப்புவிட்டு உயிர் முதலவன் அருள் வடிவாய்த், தன்கண் அவ்வருளே முனைத்து நிற்கத் தான் அதன்கட் பிரிவற நின்று பேரின்பம் நுகர்ந்திருக்கும் அத்துணையே அதன் முன்னிலைக்கும் பின்னிலைக்கும் உள்ள வேறுபாடாமல்லது பிறிதில்லை யென்பது அறிந்துகொள்க. அருளாற் பற்றப் பட்டு முன்னரே ஆணவமலங் கெடப்பெற்றார்க்குப், பின்னர் அணுஅணுவாய்த் தேய்ந்து கெடுவது அவ் வாணவச் செயலை இன்னுந் தம்முட் சிறிது கொண்டு நிற்கும் மாயை வினைகளின் பற்றேயாதலும், அப்பற்று அறவிடு,தற்பொருட்டே உயிர் தான்வேறு இறைவன் வேறென இரண்டாய் முனைத்துக் காணாது அவ்விறை வனருளோடு ஒற்றித்து நின்று அதுவாய்க் காணுதலும் ஆகிய வீடுபேற்றின்கண் நிகழும் இந் நுண்ணிய இயல்பு. களை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனூர்,<noinclude></noinclude> o8q4txbqz3ez183as1nf5lexb0npy35 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/460 250 649392 1953581 2026-07-13T08:21:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஉஉ மாணிக்கவாசகர் காலம் " அவனே தானே யாகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னோடு வல்வினை யின்றே'' என்னுஞ் சூத்திரத்திற் குரைத்த பொழிப்பானும், ஆண்டு "நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி நாமல்ல நாமும் அரனுடைமை-ஆமென்னின் எத்தனுவின் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை முற்செய்வினையுந் தருவான் முன்.' என்றும், 44 இங்குளி வாங்குங் கலம்போல ஞானிபான் முன்செய் வினைமாயை மூண்டிடினும்- பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவதனால் உணரும் அச்சு.'' என்றும் அருளிய திருவெண்பாக்களானும் அறிந்து கொள்க. இவ்வாறு இறைவனருள்வழி யொன்றிலேயே யுறைத்து நிற்பார்க்குத், தமக்குப் புறத்தேயுள்ள புறப் பொருளுணர்வும், தம்மோடு உடனாய் நிற்குந் தமது உடம் பைப் பற்றிய வுணர்வும், தமக்கு அகக்கருவிகளாய் நிற்கும் மனம் முதலியவற்றைப் பற்றிய வுணர்வும், இறுதியிற் றான் ஒருபொருள் எனத் தன்னைப்பற்றிய வுணர்வும் நிகழா மல் ஒருங்கே கெட்டொழிய வேண்டுதலின், மலமாயை வினைகளின் பற்று ஒழிகின்றுழியே அவற்றோடு உடனாய் நிகழும் இவ்வுணர்வுகளும் அணுவணுவாய் ஒழியுமென்பது பெற்றாம். இவ் வியல்பு, அடிகளே வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட வின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் னுள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 1. சிவஞானபோதம், க0-ஆம் சூத்திரம். 2. திருவாசகம்,திருத்தெள்ளேணம், கஅ.<noinclude></noinclude> r0210t6t5ax74flqg1zqeue3u8c8a3g பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/461 250 649393 1953582 2026-07-13T08:21:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூஉங என்று அருளிச்செய்த வாற்றானுந் தெளிப்படும். முடிந்த வீட்டு நிலைக்கண் நிகழும் இம முடிந்த நிகழ்ச்சியை அறி வுறுத்துதற்கன்றே தெய்வத் திருமூலரும், "தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வாலும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நான்அறி யேனே." என இதனை முடிந்த முடிபாய் வைத்து இறுதிக்கண்ண தான ஒன்பதாந் தந்திரத்தில் ஓதினார். இங்ஙனமெல்லாம் புறப்பொருள் அகப்பொருள்களிற் சென்றவுணர்வு அற்றுத் தூய்தான உயிர் இறைவனைத் தலைக்கூடுதலை இறைவ னடியைத் தலைக்கூடுதலாகவே வைத்து அதற்கடுத்த இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் " பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி அருளால் அழித்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின் றேனே." என்னுஞ் செய்யுளுள்ளும் நன்கு விளக்கியருளினார். இறைவ னோடு இரண்டறக் கலக்கும் இம் முடிந்த வீடு பேற்றினை இறைவன் திருவடிப்பேறாகவே சைவசித்தாந்தத் தொல் லாசிரியரான திருமூலரும் சைவசமயாசிரியருங் கூறாநிற்க, இதனை ஒரு சிறிதாயினும் நுணுகியுணரமாட்டாத தமிழ் வரலாறு' உடையார் திருவடிப்பே றொன்றே சைவசமயா சிரியர் வேண்டியதாமென்றும், சிவமாதலாகிய பேறு மாயாவாதம் பற்றி யெழுந்ததொன்றாகலின் அதனைத் தம்மேல் ஏற்றிச் சொல்லிக்கொண்ட மாணிக்கவாசகர் ஏகான்மவாதவாடை வீசப்பெற்றாரென்றுந் தமக்குத் தோன்றியவா றெல்லாங் கூறி இழுக்குற்றார். தூய்தானவுயிர் இறைவனோடு இரண்டறக் கலந்த வழி, இதற்குமுன் தன்மாட்டு நிகழ்ந்த புறப்பொரு ளுணர்வு அகப்பொருளுணர்வு முற்றும் அவிந்துவிட, 1. திருமந்திரம், உலகக. 2. திருமந்திரம், உசுகஉ.<noinclude></noinclude> blylnzxgio2p6gn3kvyjj2c9rqea3z4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/462 250 649394 1953583 2026-07-13T08:21:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஉச மாணிக்கவாசகர் காலம் இறைவன துணர்வு ஒன்றுமே தன்னகத்துத் தலை யெடுத்துநிற்கத் தன்னுணர்வு அதனுள் அடங்கி அதன் வடிவாய் உரைவரம்பிகந்த பேரின்பப் பெருக்கிற் படிந்து வயங்கா நிற்கும். அங்ஙனம் நிற்குங்கால், தூய்தான அவ் வுயிர் தன்முதல் ஒரு சிறிதுங் கெடாமலே இருக்கும். இவ்வுண்மை தெரித்தற்கே, "முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்த அநு போகத்தைத் துய்த்தல் அணு-மெத்தவே இன்பங் கொடுத்தலிறை யித்தைவிளை வித்தம்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா.''1 என்று அருட்செல்வரான மனவாசகங்கடந்தாரும் அருளிச் செய்வாராயினர். புறப்பொருள் அகப்பொருள்களோடு ஒருங்கியைந்து அவற்றின்வழித் தோன்றும் உணர்வில் உறைத்து நிற்குங்கால், உயிர் அங்ஙனம் உணருந் தன்னை யும் தனக்குள் நிற்குந் தலைவனையும் உணரமாட்டா தாய் அப் புறப்பொருள் அகப்பொருளுணர்வாயே நிற்றல்போல, அதுதான் இறைவனருளிற் றோய்ந்து அவ்வருளுணர் வாயே நிற்குங்காலும் அவ்வருளுணர்வாய் நிற்குந் தன்னை யுணராதாய்த் தன்னை ஊடுருவி நிற்கும் முதல்வனுணர் வாயே நிற்குமென்க. உலகின்வழிப் பதிந்த உணர்வொடு நிற்கும் உயிர்க்குச் சிவம் விளங்காது; சிவத்தின் வழிப் பதிந்த உணர்வோடு நிற்குந் தூயஉயிர்க்கு உலகந் தோன்றாது; இங்ஙனம் இருதிறப்பட்டு நிற்கும் உயிரின் நிலை "மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே.'' என்று ஆசிரியர் திருமூலநாயனார் ஓதினமைகொண்டு தெற்றென அறியப்படும். இன்னும், இதனை நாடோறும் எல்லார்க்கும் நிகழும் நிகழ்ச்சியொன்றானும் விளக்கிக் 1. உண்மை விளக்கம், ருக. 2. திருமந்திரம், உஉருக.<noinclude></noinclude> 0am5u8yasdgt1c0x7fsreksn2ffng29 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/463 250 649395 1953584 2026-07-13T08:21:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் ஙஉரு காட்டுதும், நறுமணங்கமழுந் தித்திப்பான தேனை ஒரு வன் நன்கு சுவைத்துப் பருகுகின்றுழி, அவனது உணர் வெல்லாம் அதன் இன்சுவையில் ஒன்றுபட்டு அச் சுவை வடிவாய் நிற்றலைக் காண்கின்றேம் அல்லேமோ? அந் நிலையில் அவன் அச் சுவையுணர்வு ஒன்றாயே நிற்பதன்றி, அதனைச் சுவைக்குந் தன்னையாவது, ஏனைப் பிறபொருள் களையாவது, முழுமுதற் கடவுளையாவது பிரித்துணர மாட்டுவான் அல்லன்; அச் சுவையுணர்வு ஒன்றாயே நிற்றல் பற்றி உயிராகிய தானும் இல்லாது ஒழிந்தலன் அந்நிலையில் தான் ஒருவன் உளனாய் இருந்தும் தன்கட் பிறந்த அச் சுவையின்பத்திற் படிந்து, அவ்வின்பவுரு வாயே நிற்பனாயினன்; இச்சிற்றின்ப நிகழ்ச்சிக்கண்ணும், அவனுக்கு அந்நேரத்திற்கு முன்னிருந்த மற்றைப்பொருள் உணர்வுகண்மட்டும் அணு அணுவாய்த் தேய்ந்து காணப் படாமற் போயின வேயல்லாமல், அவ் வின்பத்தை நுகரும் அவன் அணுஅணுவாய்த் தேய்ந்து இல்லாத வெறும் பாழாய்ப்போயினாஎல்லன்; எல்லாரிடத்தும் நேரே காணப் படும் இந் நிகழ்ச்சியோடு ஒப்பவே, பெயராப்பேரின்ப முதல்வனோடு தூய்தான உயிர் ஒன்றுகூடிய வழியும் தான் அவ்வின்பவுருவாய் ஏனையெல்லா வுணர்வுகளையும் அறவே விட்டு அருளுணர்வாய் நிற்குமல்லாமல், தன் முதல்கெட்டு இல்லாத வெறும் பாழாய்ப்போகாதென்றும் அறிந்து கொள்க. அல்லதூஉம், எம் அறிவால் அறியப்படும் எவ்வகைப் பொருளும் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் எஞ்ஞான் றும் இல்லை. அறிவில்லாத பருப்பொருள்கள் அணுவணு வாய்ப் பிரிந்து ஐம்புலனுக்குந் தெரியாமல் மறைதலும், பெயர்த்தும் அவ்வணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிப் பல்வேறு உருக்களாக ஐம்புலன்களுக்குத் தோன்றுதலும் ஆகிய இருவேறு நிலைகளை மாறிமாறி எய்தும் அத் துணையே யல்லாமல் அவைகளும் இல்லாத வெறும் பொய்ப்பொருள்களாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை. அறிவில்லாத பருப்பொருள்களே பாழாய் ஒழிதல் ஏலா LDT.-22<noinclude></noinclude> j69l9zq3ksnmocp9nrs0k7xml3uhcbs பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/464 250 649396 1953585 2026-07-13T08:21:24Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஉசு மாணிக்கவாசகர் காலம் தாயின், அறிவுருவின தாய் இடத்தானுங் காலத்தானும் வரையறுக்கப்படாத தாம் உயிர் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் யாங்ஙனம்? இற்றை ஞான்றை இயற்கைப்பொரு ணூலரரும் ஏதொரு பொருளும் என்றும் இல்லா வெறும் பொய்யாய்ப்போதல் எக்காலத்தும் இல்லையென்று கட் டுரைத்து விளக்குவர். ஆகவே, "இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள் ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை என்பது 'நின் திருவருளைப் பெறுந் தகுதிவாய்ந்த இக் காலத்து எனக்கு நின் அருளை வழங்கி, அங்ஙனம் அதனை வழங்குகின் றுழியே என்னைப் பொதிந்த ஆணவ இருளையுந் துரந்து பளிங்கினுள் நிழலைச் சிறிது சிறிதாக குறைத் துப் பின் அதனை இல்லையாக்கி வான்மேல் எழாநின்ற ஞாயிற்றை யொப்ப, என் னுள்ளத்தின்கண் விளங்கித் தோன்றாநின்ற நின்இயல்பினை' எனவும், "நினைப்பு அற நினைந்தேன்" என்பது 'என்னுள்ளும் புறம்புமாகிய எல்லா இடங்களிலும் நிறைந்துநிற்கும் நின்னை, இதற்குமுன் னெல்லாம் புறத்தே நிற்குமவனாக மட்டுங்கருதி முன்னிலைப் படுத்து என்னின் வேறாய் வைத்து யான் நினைந்துவந்தது போலில்லாமல், அங்ஙனம் வேறாய்க்காணும் நினைப்பு முற்றும் ஒழிய, என்னுள் நீயும் நின்னுள் யானுமாய் நிற் கும் அப் பிரிவில்லா நிலையின் இயல்பினை நின் திருவருளாற் கண்டு கொண்ட இக் காலத்தே நின்னருள் வழிநின்ற உணர்வினேனாய் நின்னை நினைப்பேனாயினேன்; அங்ஙனம் நினைந்த வளவானே' எனவும், "ந்அலால் பிறிதுமற்று இன்மை சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந் துறையுறை சிவனே' என்ப உரைப்பரும் விளக்கத்தினையாய்த் தோன்றி என்னை நின் வண்ணமாக்கிய உன்னையல்லாமல், மாயை வினைகளுள் வேறு ஏதும் இல்லாதாய், அதுதானும் அது தன்னைப் பற்றியவுணர்வும் அணுஅணுவாய்க் கழிந்து கழிந்து தேய்ந்து தேய்ந்து போக, எஞ்சி நிற்பது நின்னுணர்வு ஒன்றேயாம், திருப்பெருந்துறையில் விளங்கி யெழுந் பது,<noinclude></noinclude> rg894x81ij5sisq2au3mdye7up6khps பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/465 250 649397 1953586 2026-07-13T08:21:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் ஙஉஎ தருளிய சிவபெருமானே' எனவும், ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார்உன்னை அறியகிற் பாரே" என்பது 'நின் திருவருட் பரப்பில் அடங்கிக்கிடக்கும் மும் மலங்களும் உயிர்களும் என்னும் இவற்றின் இயல்பு அறி யாமையுஞ் சிற்றறிவுமா யிருத்தலின் என்றும் நுண்ணிய அறிவுப் பேரொளியாய் வயங்கும் நீ அவை அவ்வாறு நின் னுள்ளிருத்தல் பற்றி அவற்றுள் ஏதும் ஆவாய் அல்லை, எல்லாவற்றிற்குங் களைகணாய் நிற்கும் நின்னையல்லாமல் அவற்றுள் ஏதுந் தாமாகவே தனித்துநிற்க வல்லதாத லும் எஞ்ஞான்றும் இல்லை, மும்மலக் கட்டில் நிற்கின்ற எல்லையில் நின்னைத் தம்மின் வேறாய் வைத்து முன்னிலைப் படுத்துக் காண்பார்க்கு அவர் காணும் அக் காட்சியினுள் ளாகவே நீ மறைந்திருத்தலின் அவர் நின்னைக் காண்டல் இயலாது, இனி அம் மும்மலக் கட்டின் நீங்கி நின் திருவடிப் பேறெய்தி நின்னருள்வழி நின்று பேரின்பந் திளைத்து நின்னுணர்வினராய் நிற்பார்க்கும் அந் நிலையில் நீவேறு தாழ்வேறாய் நின்று காண்டலும் இயலாது, இங்ஙனம் இவ் விருவகை நிலைகளின் நிற்பவரன்றிப் பிறர் இன்மையின், இந்நிலையிலுள்ளார் எவர்தாம் நின்னை அறியமாட்டுவார்!" எனவும் பொருள்படுதல் காண்க. இவற்றுட் 'சிவவுணர்வாய் நிற்றல்' என்பது மலம் மாயை வினை உயிர்கள் என்பவற்றுள் ஒன்றனிடத்தும் ஒரு தினைத்துணையும் நினைவுசெல்லாமற் றன்னையும் நினை யாமற், சிவம் ஒன்றையே நினைந்தபடியாய் நிற்றல். உயிர் எப்பொருளை நினைந்தாலும் அப் பொருளின் இயல்பினைத் தான்பெற்று அவ்வுருவாய் நிற்குந் தன்மைத்தாகலின், அது சிவத்தை நினைந்து அந்நினைவு ஒன்றிலேயே உறைத்து நிற்க நிற்க, அது சிவத்தினியல்பைப் பெற்று அவ்வுருவாய் நிற்பதாகின்றது. இஃது இவ்வாறு சார்ந்த தன் வண்ணமாம் இயல்புடைத்தாதல் பற்றியே ஆசிரியர் திருவள்ளுவநாயனார் உயிரினியல்பை நீரினியல்போடு ஒப் பிட்டு,<noinclude></noinclude> g6scemd4lhmx3l6byz8bm5len2pmgzo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/466 250 649398 1953587 2026-07-13T08:21:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஉ. மாணிக்கவாசகர் காலம் "நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு.' என்றும், தாயுமான அடிகள் அதனைப் பளிங்கினியல் போடு ஒப்பிட்டு, "யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீயுன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம் யாம்.'' என்றும் அருளிச் செய்வாராயினர்கள். இவ் வுண்மை யினையே தெய்வத் திருமூலரும் "திருவடிஞானஞ் சிவம் ஆக்குவிக்கும் #3 என்று தேற்றியருளினார். இங்ஙனம் இறைவனியல்பைத் தன்னியல்பாகக் கருதினாலன்றி உயிர் தன்னைப் பொதிந்த மலக்கட்டு அறப் பெறாது. சிற்றினத் தாரோடு சேர்ந்து அவர்க்குரிய களவு கட்குடி சூது முத லான தீவினைகளிற் பயின்றான் ஒருவன் அவருள் ஒருவ னாகத் தன்னைக் கருதி அவர்க்குரிய இயல்பே தனக்குரிய இயல்பாகப் பிறழ நினைந்திருக்குங்காறும், அவன் அத் தீவினைகளினின்றும் அவற்றால்வருந் துன்பங்களினின்றும் ஒருசிறிதும் விடுபடான். மற்று அவன தான் படுந்துன்பங் களின் முதல் தான் சேர்ந்த தீயோரின் சேர்க்கையால் வந்த தென்றும், அவரியல்பின் வழியே தன்னியல்பினைச் செல விடுத்தது குற்றமாமென்றும் உணர்ந்து, அவரின் வேறாகத் தன்னைக் கருதி, அம்மட்டில் அமையாது நல்லார் குழுவிற் சேர்ந்து இனி அவர் தமக்குள்ள சிறந்த இயல்பே தனக்கும் உரியதாகற் பாலதெனக் கடைப்பிடித்து, அவ் விழுமிய இயல்பிற் றன் கருத்தை நிறுத்தி அவ் வண்ண மாய் நின்றக்கால், அவனை முன்னே பற்றிய தீவினைகளும் அவற்றாற் றான்பட்ட துன்பங்களும் அவனை முற்றும் விட்டுப்போக, அவன் பின்னர்த் தான்சேர்ந்த நல்லா ரியல்பே தன்னியல்பாய்க் கொண்டு அதனால்வரும் நல்லின் 1. திருக்குறள், சருஉ 2. ஆகாரபுவனம் சிதம்பராகசியம், கஅ. 8. திருமந்திரம்,கருஎஉ.<noinclude></noinclude> 8hzqkoxvlps31k2ut5p46g6svky94ty பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/467 250 649399 1953588 2026-07-13T08:21:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூஉகூ பத்திற் படிந்திருத்தல் காண்டுமன்றே! அது போலவே, உயிர் தான் கட்டுண்டிருந்த ஆணவம் மாயை வினை என் னும் மும்மலப் பிணிப்பு அற்று நீங்கும் பொருட்டு, அவற்றி னியல்போடு ஒன்றுபட்டு நில்லாது, சிவத்தினியல்போடு ஒருமித்து அதுவே தானாய் நிற்கும்நிலையில் இடையறாது பழகுதலே செயற்பாற்று; இவ் விடையறாப் பழக்கம் ஏறிய பின் உயிரைப் பற்றிய மலத்தினியல்பு விட்டுப்போக உயிர் சிவத்தினியல்பாய் நிற்கும்; மலம் அறுதற்பொருட்டுச் செயற்பாலதாகிய இப் பழக்கத்தினையே ஆசிரியர் திருமூல நாயனாரும், தானவ னாகுஞ் சமாதி கைகூடினால் ஆன மலம் அறும் அப்பசுத் தன்மைபோம்.'' என்று நன்கருளிச் செய்தனர். இனி, இங்ஙனஞ் சிவத்தி னியல்பைத் தன்னியல்பாய்க் காணுங் காட்சியையே வட மொழி உபநிடதமறை 'சோகம்பாவனை' எனவும், சித்தாந்த மாமறையாகிய ஆகமநூல் 'சிவோகம்பாவனை' எனவுங் கூறுமென்பது தெரிப்பார், அவரே, "மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகமநூ லெனத் தோன்றுமே.'' எனவும் அருளிச் செய்தார். இவ்வுண்மை முடிபை எவரும் விளக்கமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டே மிகத் தெளிவான தமிழில், "யாதொன்று பாவிக்க நான், அதுவாத லால்உன்னை நானென்று பாவிக்கின் அத்துவித மார்க்கம்உறலாம் ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்து அருள்செய் எந்தைநீ குறையும் உண்டோ.'' என்று தாயுமான அடிகளும் அருளிச் செய்தனர். உயிர் இவ்வாறு சிவமாந் தன்மையைப் பெறுதலுக்கு ஆசிரியர் 2. அதுவே, உஙசுச, 1. திருமந்திரம், உஉஅக. 8. எங்கு நிறைகின்ற பொருள்,கூ.<noinclude></noinclude> nepzbfhi4fd4a71zz8e3g1wsrzh8fk6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/468 250 649400 1953589 2026-07-13T08:21:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூங O மாணிக்கவாசகர் காலம் மெய்கண்ட தேவநாயனார் 'கருடத்தியானம்' அரவின் நஞ்சு தீர்ப்பானை உவமையாகவு பண்ணி மெடுத்துக் காட்டிக், "கண்டதை அன்றன் றென விட்டுக் கண்டசத்தாய் அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட சானத்திற் றீர்விடம்போற் றான்." என்று அவ்வியல்பைத் தெற்றென விளக்கினமை காண்க. புறத்தே காணப்படும் எருவையின் (கருடனின்) வடிவோடு ஒத்ததொரு மந்திர உருவினை மனத்தாற் கற்பித்துக் கொண்டு, அவ்வுருவிலேயே தன் கருத்தினை நாட்டி அதனை அவ்வண்ணமாக்கிப் பயின்ற மந்திரகாரன், பின் அரவு தீண்டப்பட்டான் ஒருவனை அம்மந்திரவுருவில் நின்று நோக்கிய வளவானே அவற்கேறிய நஞ்சு நீங்கிப் பிழைத் தெழுதல்போல, மும்மலமாகிய நஞ்சு ஏறிய உயிர் அம் மலப்பகையாகிய சிவத்தினியல்பை நினைந்து அதிற் றன் கருத்தை நிறுத்தி அவ்வண்ணமாய் நின்றவள வானே, அங்ஙனம் முனைத்த சிவத்தினியல்பிற்குமுன் மலத்தினியல்பு நிற்கமாட்டாதாய் வலிமடங்கி யொழிய உயிர் சிவமாயே நிற்குமென்பது தெளிவுறுத்தப்பட்டதா யிற்று. உயிர் தன்னால் நினைக்கப்பட்ட பொருளினியல் பைப்பெற்று அவ் வண்ணமாய் நிற்குமாற்றை இஞ் ஞான்றை மனநுலரரும்? நாடோறும் நிகழும் உண்மை நிகழ்ச்சிகள் எண்ணிறந்தவற்றை எடுத்துக்காட்டி நன்கு விளக்குவர். இவ்வாறெல்லாம் முன்னர் மலங்களோ டொருங்கு சேர்ந்து அம்மலத்தினியல்பைப்பெற்று நின்றதூஉம், பின்னர்ச் சிவத்தோடொன்றுகூடி அச் சிவத்தினியல் பைப் பெற்றுச் சிவமாய் நிற்பதூஉம் உயிரேயல்லாமல், Son, 1. சிவஞானபோதம்.கூ.உ -ங. 2. Psychologists such as Myers, W. James, T. J. Hud- etc.<noinclude></noinclude> 6yyeyi40dh7f98au8z1s0q8zkouxldm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/469 250 649401 1953590 2026-07-13T08:21:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் கூங ச இயல்பாகவே மலங்களின் நீங்கிநின்று மலத்தாற் பற்றப் பட்ட உயிர்களை முத்தொழிற்கட் படுத்துப் புனிதமாக்கி வருஞ் சிவம் அன்றாகலான், முழுமுதற் சிவமே மலங்களாற் பற்றப்பட்டு உயிராயிற்றென்பா ருரையும், உயிர் மலங்களிற் றீர்ந்தவழி அம் முழுமுதற் சிவமேயாமல்லது உயிரென்று ஒரு தனிமுதல் இல்லையென்பாருரையும் உண்மைக்கு மாறான பொய்ம்மையுரைகளாமென் றொழிக. இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலின், இவ்வுண்மையின் பரம் பெல்லாம் எமது 'சிவஞானபோத ஆராய்ச்சி'யிற் கண்டு கொள்க. மேலும், தம்மைப் பிணித்த பசுத்தன்மை பாசத் தன்மைகளை அறுத்து இறைவன் தனது திருவடிக் கண்ணே தம்மைப் பிணிப்பித்துக்கொண்ட வாற்றினையும், அவ்வாறு செய்த அதுவே தம்மைச் சிவமாக்கியாண் டமை யாதலையுந் தெளித்து அடிகளே, " பத்திமையும் பரிசும்இலாப் பசுபரசம் அறுத்தருளிப் பித்தன் இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.''1 எனவும், "சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு 312 ஆர்பெறுவார் அச்சோவே. ''2 எனவும் அருளிச்செய்தமை காண்க. அங்ஙனம் உயிர் சிவமாக்கப்பட்ட வழியும், அஃது இறைவனைப் போலப் படை டத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னுந் தொழில்களைச் செய்யமாட்டாதாய், இறைவ னது திருவடிப் பேரின்பத்திற் றிளைத்தபடியாய் ஆண்டவ னுக்கு அடிமையாகவே நிற்கப்பெறு மென்னும் உண்மை, 1. திருவாசகம், கண்டபத்து, எ. 2. அச்சோப்பதிகம், க.<noinclude></noinclude> hvb9abdkhfvz568qd3n15hcbwkj1r1a பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/470 250 649402 1953591 2026-07-13T08:21:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் " எனை "சிவம் ஆக்கி' என்றதனோடு அமையாது ஆண்ட" என மேலும் இருசொற் றலைப்பெய்து,ஆண்டும் அவற்குத் தாம் அடிமைத் திறம்பேணிக்கிடக்கு மியல் பினை அடிகள் அருளிச் செய்தவாற்றால் நன்கு புலப்படும். இது சைவசித்தாந்தக் கொள்கையேயாதல், சிவஞானபோத முதனூலாசிரியராகிய மெய்சுண்டதேவ நாயனார், "ஒன்றலா, ஈறே முதல் அதனின் ஈறலா ஒன்றுபல வாறே தொழும்பாகும் அங்கு.'' என்றும், "அவை அவன் அன்றில்லைப் பொன் ஒளிபோல் ஈசன் அவைஉடைமை ஆளாம்நாம் அங்கு.'' என்றும் இருகால்ஓதி முடிந்தவீடுபேற்றின்கண்ணும் உயிர் சிவத்திற்கு அடிமையேயாமியல்பினை வற்புறுத்தியவாறு பற்றி உணர்ந்துகொள்க. வீடுபேறெய்திய உயிர் திருவரு ளின்ப நுகர்ச்சி யொன்றற்கே உரித்தாமல்லது, அஃது ஆண்டு இறைவற்குரிய ஐந்தொழிலுஞ் செய்யமாட்டாமை ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார்க்கு முதன்மாணாக்க ரான அருணந்தி சிவனார், "செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன் நம்பனுடன் கூடுமெனிற் பொன்போல் அல்லன் நற்குளிகை போலஅரன் நணுகும்மலம் போக்கி அம்பொன் அடிக் கீழ்வைப்பன் அருங்களங்கம் அறுக்கும் அக்குளிகை தானும்பொன் ஆகா தாகும் உம்பர்பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன் உயிர்தானுஞ் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே.'' என்று அருளிச்செய்தமையாற் றுணியப்படும் என்க. 318 ஈண்டுக் காட்டியவாற்றால், 'சிவமாதல், 'சிவமாக் குதல்,''அணு அணுவாய்த்தேய்ந் தொன்றாதல், 'பேத 1. சிவஞானபோதம், க,ங -க. 2. உ, . 3. சிவஞானசித்தியார், க.க. உ -கூ.<noinclude></noinclude> 1no5tyl5q7asaezvwc34djib3ts1x0x பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/471 250 649403 1953592 2026-07-13T08:22:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வீடுபேற்றின்கண்ணும் உயிர்கள் உளவாதல் ஙஙங மின்மை,' 'அத்துவிதம்' என்னுஞ் சொற்றொடர்களைக் கேட்ட துணையானே அவற்றின் உண்மைப்பொருளை ஆராய்ந்து பாராமலும், அவை தம்மை வழங்கிய ஆக்கி யோன் கருத்து இதுவென ஓராமலும், அவை தமக்கு மெய்ப்பொருளுரைத்த தொல்லாணை நல்லாசிரியர்களாகிய தெய்வத்திருமூலர், மெய்கண்டதேவர் என்னுஞ் சான்றோர் திருமொழிகளை ஒரு பொருட்படுத்தாமலும், மாயாவாத வழியொன்றையே மெய்யெனத் தேறிய தமது மயக்கவறிவு கொண்டு இச் சொற்றொடர்களுக்கு மாயாவாதப்பொருளை யேற்றி, அவ்வாற்றால் மாணிக்கவாசகப் பெருமானை மாயா வாதி ஆக்க முயன்ற 'தமிழ்வரலாறுடையார்' செயல் அறிஞராற் பெரிதும் அருவருத்தொதுக்கற்பாலதாமென விடுக்க. என்று ஈண்டுக்காட்டிய பொருளே "இன்றெனக் கருளி' என்னுந் திருப்பாட்டுக்கு மெய்ப்பொருளாம்; இஃதிப்பொருட்டாதல் பற்றியன்றே ஜீவசித்தாந்த சந்தா னாசிரியரான உமாபதிசிவனார் தமது சங்கற்ப நிராகரணத்தில் "திரண்டாம் பயனெனுந் திருவருள் தெளியிற், 'சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்,' என்றிறை யியற்கை யியம்புதல் தகுமே " என் றிச் செய்யுளையே எடுத்தோதி யருளிச்செய்தார். தாம் எழுதிய 'தமிழ்வர லாறு' என்னும் புத்தகத்தில் அதன் ஆக்கியோர் எழுத் துப்பிழை சொற்பிழை சொற்றொடர்ப்பிழை பொருட்பிழை முதலியன பொதுள எழுதியமட்டில் அமையாது, தாம் திருவாசக சகத்திலிருந்து எடுத்துக் காட்டியதொரு மேற் கோளினையுந் "தந்ததென்றன்னைக் கொண்ட துன்றன்னை' எனப் பிழைபட எழுதினார். இம் மேற்கோள "தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றென்னை ''1 என்று இருத்தல் வேண்டுமென்பதை அறியார்போலும்! அது நிற்க. எ "" 1. திருவாசகம், கோயிற்றிருப்பதிகம், க0.<noinclude></noinclude> p5mdjmc7brtphl3acmshj302yz4d81k பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/472 250 649404 1953593 2026-07-13T08:22:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க௨. சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை இனி,ஆகமங்களிற் சொல்லப்படும் ஆணவம் மாயை வினை யென்னும் மும்மலங்களும், 'இருவினையொப்பும்' தேவாரங்களிற் காணப்படாமையால், ஆகமநூல்கள் பரவு தற்குமுன் தேவாரங்கள் பாடப்பட்டனவாமென்றும், 'மும் மலம்,' 'இருவினையொப்பு' என்னும் இவற்றைப் பற்றிய குறிப்புகள் திருவாசகத்தின்கட் காணப்படுதலின் ஆகமம் சிறிது பரவத்தொடங்கிய காலத்தேதான் திருவாசகம் பாடப்பட்டதா தல் வேண்டுமென்றும்,ஆகமம் பரவியபின் அதிற் சொல்லப்பட்ட 'தீக்ஷை'யை ஆசிரியன்பாற் பெறுதல் அடியார்க்கு இன்றியமையாததாயிற்றென்றும், அவ்வாறு 'தீக்ஷை' பெற்றவர் திருவா தவூரடிகள் ஒருவரே யன்றி ஏனை நாயன்மார் அது பெற்றவரல்லரென்றும், அதனால் அடிகள் ஏனை மூவர்க்கும் பிற்பட்டவராகலா மென்றும் 'தமிழ்வரலாறுடையார்' தமது கொள்கை யினைக் கூறினர்; இங்ஙனங் கூறுகின்றுழித் தாம் உரைப் பவற்றிற் றமக்கே துணிவு பிறவாதவாறுபோல் நெகிழ்ந் துரையாடியும் போனார். ஆயினும், இவர் காட்டிய இவ் வேதுக்கள் பொருந்தாமை காட்டுதும்: சைவ சமயாசிரியராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தாமருளிச் செய்த 'திருத்தொண்டத்தொகை'யில் திருமூல நாயனாரைக் குறிப்பிட் டிருத்தல் கொண்டும், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாவடுதுறைக்கு எழுந் தருளிய காலத்து ஆண்டுத் திருக்கோயிலிற் புதைத்து வைக்கப்பட் டிருந்த 'திருமந்திர' நூலினை வெளிப்படுத்தி அந் நூலின் அருமையும் அதனை ஆக்கிய திருமூலநாயனா ரின் பெருமையும் அங்குள்ளார்க்கு எடுத்துரைத்து அந் நூலினை வழங்கவைத்தாரெனத் தொன்றுதொட்டு வரா நின்ற வரலாறு கொண்டும், 'திருமந்திரம்' ஆறாம் நூற் றாண்டின் இடையில் இயற்றப்பட்டதொன்றாதலை மேலே<noinclude></noinclude> 9eju07pn6s92t8p4s07ufz0az481nbw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/473 250 649405 1953594 2026-07-13T08:22:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙஙரு விளக்கிக்காட்டினாம். காட்டவே, தேவாரங்கள் பாடப்படு தற்கு முற்றொட்டே 'திருமந்திரம்,' உண்மை பெற்றாம். தேவாரப்பாட்டுக்களில் 'மும்மலங்கள்,' 'இருவினையொப்பு என்பவற்றைப் பற்றிய குறிப்புகள் வெளிப்படையாய்க் காணப்படாவிடினும், தேவாரத்திற்கு முந்திய திருமந்திரத் தில் அவை விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன வல்லவோ?"மும்மலம் வாட்டுகை மாட்டாதார்" எனவும், 66 ஆணவம் மாயையுங் கன்மமும் ஆம்மலம் கா ம் முளைக்குத் தவிடுமி ஆன்மாவும் தாணுலை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்று பாசம் பிரித்தே בינר எனவும் ஆசிரியர் திருமூலர் பலவிடத்துங் கிளந்தோது தலின், திருமூலர்க்கு முன்னரே மும்மல இயல்புகளும் அவற்றின் பெயர்களும் வழங்கினமை நன்கு பெறப்படு தலின், தேவாரத்தில் அவை காணப்படாமை பற்றித் தேவாரத்திற்குப் பின் அவை வழங்கத் துவங்கின வென்றல் ஆராய்ச்சியுணர்வில்லார் கூற்றாம். இன்னும்,திருமூலநாயனார், "அநாதி பசுவியாத்தி யாகும் இவனை அநாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி '* என்று மலம் ஐந்தாதலுங்கூறி, அவ் வைம்மலம் ஆவன: "ஆணவம் ஆகும் அதீதமேல், மாயையும் பூணுந் துரியஞ், சுழுத்திபொய்க் காமியம், பேணுங் கனவும் மாமாயை, திரோதாயி காணு நனவின் மலக்கலப் பாகுமே." என்பதனால் இவையேயா மென்பதூஉந் தெளியவைத்தார். இவரைப் போலவே அடிகளும் பலவிடங்களில், 1. திருமந்திரம், சஎசு. 2. அதுவே, உககுக. 8. அதுவே, உககூஎ. 4. அதுவே, உஉஉo.<noinclude></noinclude> h2a4xooie5664gbwzjih28y7m69y7xs பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/474 250 649406 1953595 2026-07-13T08:22:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் " மூலமாகிய மும்மலம் அறுக்கும்.'' (கீர்த்தித்திருவகவல், ககக) எனவும், "மும்மலங்கள் பாயுங், கழுக்கடை..' (திருத்தசாங்கம், ச) எனவும், "மயக்கமாயதோர் மும்மலப் பழவல்வினை.'' (திருக்கழுக்குன்றப் பதிகம்,எ) எனவும், "உள்ளமல மூன்றும் மாய." (பண்டாய நான்மறை, உ) எனவும், "மும்மை மலம் அறுவித்து.'' (அச்சோப்பதிகம்,கூ) எனவும் மும்மலங்களை ஓதியதோடு, "மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற் பொருமத் துறவே." (நீத்தல் விண்ணப்பம், உங என மலங்கள் ஐந்தாதலும் ஒருவயின் அருளிச்செய்தார். எனவே, ஆணவம் மாயை வினை என்னும் மும்மலங்களில், இடைநின்ற மாயையை இரண்டாகக்கொண்டு ஒன்றைத் 'தூய்மாயை,' மற்றொன்றைத் 'தூவாமாயை' என வழங்கு தலும், உயிர்கள் இம்மைப் பிறவியில் இன்பதுன்பங்களை நுகருங்கால்,உம்மைப் பிறவியிற் செய்தனவும் அம்மைப் பிறவியிற் செயக்கடவனவுமாய வினைகளையும் வினைப் பயன்களையும் அவை தெரிந்து இடையறாத் துன்பத்தின் மூழ்காவாறு, ஆணவமலம் நீங்கும்பதம் வருந்துணையும் அதனோடு உடனாய் நின்று அவ்வுயிர்களின் அறிவுக்கு அவை தோன்றாமல் மறைத்து உதவிவரும் இறைவ னருளை அங்ஙனம் மறைக்கு மியல்புபற்றி 'மலம்' என ஒரோவழி வழங்குதலும அடிகட்கு உடம்பாடாதல் பெற் றாம். பெறவே, மாயையைச் 'சுத்தமாயை, 'அசுத்தமாயை எனவும், ஆணவத்தோடுடனாய் நின்று வினை வினைப்பயன் களைத் தோன்றாமல் மறைக்கும் அருளைத் 'திரோதானம்' எனவும் கொண்டு, இவை தம்மை 'ஆணவம்,' 'கன்மம்'<noinclude></noinclude> ng61vt03w1rzn65rnanc7jzatkwk0dj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/475 250 649407 1953596 2026-07-13T08:22:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை கூஙஎ என்னும் இரண்டொடு கூட்டி 'மலம்ஐந்து' என்று கொள்ளும் சைவசித்தாந்தக் கோட்பாடு ஒன்றே திருவாத வூரடிகள் கோட்பாடாகுமல்லாமல், அவ்வாறு ஐந்து மலங்களின் உண்மை கொள்ளா ஏனைச் சமயங்களுள் வேறேதும் அடிகளது கோட்பாடு ஆகாமையும் நன்கு பெற்றாம். ஆகையால், அடிகளை மாயாவாதியாக்க முயலுந் தமிழ்வரலாறுடையார்' கருத்து ஒருசிறிதும் நிரம்பாதென விடுக்க. இனித், தேவார காலத்திற்குமுன் ஆகமங்கள் பரவி வழங்கினவல்ல வெனற கூற்றை ஆராய்வாம். தேவாரத் தில் ஆகமத்தைப் பற்றிய குறிப்புச் சிறுபான்மையுண் டென்று உடன்பட்டவர், அச் சிறுபான்மையற்றி அதன் வழக்கமும் அஞ்ஞான்று சிறுபானமைத்தாதல் வேண்டு மென்று கருதுகினறார். தேவாரத்தில் ஆகமக்குறிப்புக் காணப்படு தலால் தேவாரகாலத்திற்கு முன்னரே ஆகமம் உண்டென்பது பெற்றாம். திருவிற்கோலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் "தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம், வகுத்தவன்' என்று அருளிச்செய்திருத் தலே அதற்குச் சான்றாம். இவ்வுண்மை பெறப்பட்டபின், தேவார காலத்திற்குமுன் ஆகமங்கள் பரவிவழங்கிய துண்டோ இல்லையோ என ஆராய்ந் துறுதிப்படுத்தல் வேண்டின், தேவாரத்தில் அதுபற்றிக் காணப்படுஞ் சிறு பான்மைக் குறிப்பு ஒன்றே கொண்டு அம் முடிபுக்கு வரா மல், வேறு பழைய நூல்களிற் காணப்படுங் குறிப்பு களையுஞ் சான்றாகக் கொண்டே அம்முடிபினைக் காட்டல் வேண்டும்.தேவாரத்திற்கு முற்பட்டுக் கி.பி.ஆறாம் நூற் றாண்டின் இடையில் இயற்றப்பட்டதனமேலே காட்டம் பட்ட திருமந்திர நூலின் இடையே ஐந்தாந்தந்திரத்தில், "ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு, மோகமில் நாலேழும் முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே,"1 1. திருமந்திரம், எச.<noinclude></noinclude> syp7kyvvexn53d11hwjje5dj9ntulfj பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/476 250 649408 1953597 2026-07-13T08:22:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூன் மாணிக்கவாசகர் காலம் என்று போந்த திருப்பாட்டால், முதலில் ஒன்பது வகை யாய்த் தோன்றிய ஆகமங்களிலிருந்து பின்னர் இருபத் தெட் டாகமங்கள் பிறந்து வழங்கினவென்பது பெறப்படு கின்றது. திருமூலநாயனார் காலத்தில் இருபத்தெட் டாகமங்கள் வழங்கினவாயின் அவை தம்மைச் சிறுபான்மை வழக்கம் எனக் கூறுதல் யாங்ஙனம் பொருந்தும்? ஆகமம் எனப்பெயரிய நூல் ஒன்றே இருந்ததாயின் அதனைச் சிறு பான்மை வழங்கியதெனக் கூறல் ஒருவாறு பொருந்தினும் பொருந்தும். முதலில் ஒன்பது வகையாயும், பின்னர் இருபத்தெட்டாயும் விரிந்து வழங்கிய சிவாகமங்களைச் சிறு பான்மை வழக்கமுடையன வென்றல் பொருந்துமோ கூறுமின்! திருமந்திர நூலைச் செவ்வனே கற்றறியாதாரே ஆகம வழக்கத்தை நன்குணராமற் றமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிழைபடக்கூறு நீரராவர். எனவே, அடிகள், "மன்னு மாமலை மகேந்திரம் அதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்." என்றும், (கீர்த்தித்திருவகவல், கூ, க0) "மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்." (கீர்த்தித்திருவகவல், ககூ, உ0) என்றும் பலவிடங்களில் அருளிச்செய்திருத்தல் கொண்டு ஆகம வழக்கம் மிகுந்திருந்த காலத்தில் அவர் இருந்தா ரென்பது பெறப்படுமேயன்றி, அதனால் அவர் தேவார காலத்திற்குப் பிற்பட்டிருந்தாரென்பது எட்டுணையும் பெறப்படாதென்க. அற்றேல், திருவாசகத்தில் ஆகமங்கள் பலவிடத்துங் குறிப்பிடப்படுத்தல்போ லல்லாமல் தேவாரத்தில் அருகி யாண்டோ சில விடங்களில் அவை குறிப்பிடப்படு தல் என்னையெனின்; மாணிக்கவாசகப் பெருமானுக்கு முற் காலத்தே, கடவுளும் உயிரும் இல்லாத வெறும்பாழெனக் கூறும் 'ஈனயான பெளத்தம்' சான்றோர்க்கும் உலகத்<noinclude></noinclude> 0ay9mqy2giuuqefi9y9lnrubxyrna0y பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/477 250 649409 1953598 2026-07-13T08:22:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ௩௩கூ தார்க்கும் இசையாமையின் ஒடுங்கிப்போக, அறிஞர் பலர்க் கும் ஒப்ப முடியுமாறு சைவசமயக் கோட்பாடுகளைத் தழுவி வகுத்த 'மகாயான பௌத்தமே' யாண்டும் பரவி வழங்க லாயிற்று; அக் காலத்தேதான் 'பௌத்தாகமங்களைப் போன்ற சைவாகமங்கள் எழுதப்பட்டுப் பெளத்த சமயக் கோட்பாடுகளை மறுத்துச் சைவசமய உண்மைகளை அளவை நூன்முறையால் தொடர்புபடுத்து விளக்குவவா யின; அக்காலத்திற்குமுற் சைவசமய உண்மைகள்மட்டும் வழங்கினவே யல்லாமல், அவ்வுண்மைகளைத் தடைவிடை களான் விளக்கி அளவை நூன்முறை வழுவாது விரித்து ஆராய்ந்து காட்டும் நூல்கள் தமிழிலாயினும் வடமொழியி லாயினும் சிறிதும் இருந்தில. ஏனென்றால், உலகத்தாரும் அறிவுடையாரும் கைக்கொண்டொழுகும் உண்மைகளை, அவற்றிற்கு மாறாய்ச் சிலர் தோன்றி அவற்றை மறுத்தா லன்றி, அவ்வுண்மைகளை வழக்குநெறி வழுவாது வினா விடைகளால் விரித்து விளக்கவேண்டுங் கடன் வேண்டப் படாமையால் என்க, கடவுளுண்டு, உயிருண்டு, உயிரைப்பற்றிய மலம் உண்டு, உயிரெடுக்கும் பிறவிகள் உண்டு, அப் பிறவிகள் உலவும் உலகம் உண்டு, மலத்திற் றீர்ந்த உயிர் கடவுளைச் சார்ந்து இன்பநுகர்தலுண்டு என்னும் உண்மைகள் எல்லா மக்களிடத்தும் இயற்கையே காணப்படுங் கோட் பாடுகளாகும்; இவைகளை மறுப்பார் இல்லாத காலங் களில் தோன்றிய நூல்களில் இவ்வுண்மைகள் மட்டுங் காணக்கிடக்குமேயல்லாமல் இவற்றைப்பற்றிய ஆராய்ச்சி கள் காணப்படா. இம் முறைமைக்கு இசையவே, பௌத்த காலத்திற்கு முற்பட்ட வடநூல் தமிழ்நூல்களில் இக் கோட்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் காணப்படுகின் றில. பௌத்தசமயந் தோன்றிக், கடவுள் உயிர் மலம் முதலான மெய்ப்பொருள்களை இல்லாத வெறும் பாழ்என மறுக்கப் புகுந்தபின்னரே, அது கூறும் மறுப்புரைகளை ஆராய்ந்து அவற்றின் உண்மையை நாட்டும் நூல்கள் வடமொழி தென்மொழிகளில் உண்டாயின. பெளத்த<noinclude></noinclude> czm7oevugu1t45xf63tght7p8dzl3sr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/478 250 649410 1953599 2026-07-13T08:22:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூச0 மாணிக்கவாசகர் காலம் காலத்திற்கு முற்றோன்றிய வடநூல்கள் 'இருக்கு' 'எசுர்', 'சாமம்' முதலான மந்திரப்பகுதிகளும் அவற் றின்கட் சொல்லிய வேள்விமுறைகளை விரிக்கும் 'சதபதம்', 'தைத்திரீயம்' முதலான பிராமணங்களும்' 'ஈச', 'கோ' முதலான உபநிடதங்களும் பிற சிலவுமாம்; ஏனை நூல்க ளெல்லாம் பெரும்பாலும் பௌத்தகாலந் தொட்டே விரிந் தனவாகும். எ இனி, வடநாட்டிற் பிறந்த பௌத்த சமண மதங்கள் அந் நாட்டிற் பெரிதும் பரவினாற்போல், அவை தோன்றிய பின் நெடுங்காலம் வரையில் தென்னாட்டிற் பரவாமை யானும், அவை அங்ஙனம் தென்னாட்டிற் பரவத் துவங்கிய தும் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டுவரையி லாகலானும் அப் பெளத்த சமண மறுப்புரைகளை எதிர்த்துக் கடவுளுண்மையை நாட்டப் புகுந்த 'ஆகமம்', 'திருவாசகம்', 'திருமந்திரம்', 'ஞானாமிர் தம்', 'தேவாரம்', 'சிவஞானபோதம்' முதலான தமிழ் நூல்களெல்லாம் கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்பின் அடுத்தடுத்துத் தோன்றுவ வாயினவென்க. கிறித்து பிறப்பதற்கு முற்றோன்றிய தமிழ் நூல்களெல்லாம் இயல் இசை நாடகங்களைப் பற்றிய 'தொல்காப்பியம்', 'முறுவல், 'சயந்தம்', 'களரியாவிரை', 'பரிபாடல்' முதலியனவும், அறம் பொருள் இன்பங்களை விளக்கும் 'நாலடியார்', 'திருக்குறள்', 'அகநானூறு', 'புறநானூறு', 'கலித் தொகை' முதலியனவுமேயாம். கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருளைப்பற்றிய உண்மைகள் ஆராய்ச்சி வகையால் மிக விரிக்கப்படாமல் உண்மைகளாகவே வைத்துப் பண்டைத் தமிழ் நூல்களிற சொல்லப்பட்டமை யால், ஆசிரியர் திருமூலர் அவைகளைக் குறித்துச் சொல்லுங்கால், "அங்கியி காமைவைத் தான்உடல் வைத்தான் எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும், தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொரு டானுமே.'' (கூஎ) 1. திருமந்திரம், கரு0.<noinclude></noinclude> grw9yvrlvrtfle6hf2h8f37nq3x4sy4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/479 250 649411 1953600 2026-07-13T08:22:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ங ச ச என்று அருளிச்செய்தார். தமிழ் நூல்களும் அவற்றின் பொருள்களும், சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினாரான மக்கள் உணர்ந்து மெய்ப்பயன் பெறுதற்குத் தக்க அளவு வைத்து அறிவின் எல்லை கடவாமல் அழகுற அமைக்கப் பட்டன என்பது இத் திருப்பாட்டினால் நன்கு விளங்கு கின்றது; நெருப்பானது உலகிற் பயன்படத்தக்கவளவு ஏனை நான்கு பொருளோடு அடக்கிவைத்து அமைக்கப் பட்டிருத்தல் போலவும், காய்ச்சப்படும் பால் பொங்கி வழிந்து போமாயின் எவர்க்கும் பயன்படாது போமாத லால் அஃது அவ்வாறு ஆகாமைப்பொருட்டுக் கைவல் ஆயர் அதனைக் குழிசியின் உள்ளடக்கிக் காய்ச்சிப் பயன் படுத்துதல் போலவும், தமிழ்நூல்களும் அவற்றின் பொருள்களும் அமைக்கப்பட்டிருந்தனவென்று திருமூல நாயனார் உவமை யெடுத்துக் காட்டி விளக்கியவதனால், அம் முப்பொருளுண்மைகளை விரித்த வடமொழி நூல்கள் பயன்படத்தக்க வகையாய் அமைக்கப்படாமல், தன் னெல்லைகடந்த தீயும் பொங்கி வழிந்துபோன பாலும்போல் அளவின்றி விரிந்து தம்மையுணர்வார்க்குப் பெருந்தடுமாற் றத்தை விளைத்துப் பயன்படாவாயின வென்னும் உண்மை யையும் அறியவைத்தார். இனி, இங்ஙனம் பயன்படும் வகையாய் ஆக்கப்பட்ட தமிழ் ஆகமநூல்கள், பௌத்தமதம் தமிழ் நாட்டிற் பரவிய கி.பி. முதல் நூற்றாண்டு துவங்கி இயற்றப்பட்டமையா லன்றே அவற்றின் மொழிபெயர்ப்பாய் இஞ்ஞான்று உலாவும் 'பௌட்கரம்' முதலிய ஆகமநூல்களில் பெளத்த மத மாயாவாதக் கொள்கைகள் எடுத்து மறுக்கப்படு கின்றன. இங்ஙனம் சிவாகமங்கள் பௌத்தமத காலத்தில் தோன்றி மிக்கு வழங்கினமையால், அக்காலத்திருந்த திருவா தவூரடிகள் அவைதம்மைத் தாம் அருளிய 'திரு. வாசகத்தில் அடுத்தடுத்துக் குறிப்பிடுவாராயினர். அப் பௌத்த காலத்திற்குப் பின் சமண்மதம் தலையெடுத்து அக்காலத்திருந்த தமிழ்ச்சிவாகமங்களை நெருப்பிட்டுக் 1. பௌட்கராகமம்,சு,எ.உ, உ;; ங, கசு, உ0;ச, எஎ; சு, எழு. LOF.-23<noinclude></noinclude> a0b3pnx2qkpj1tacd55algwp889ay9w பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/480 250 649412 1953601 2026-07-13T08:23:01Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூசஉ மாணிக்கவாசகர் காலம் கொளுத்தி அழித்துவிட்டமையின், சமணகாலத்தில் அவை வழங்காதொழிந்தன. திருநாவுக்கரசு நாயனாரைக் கடலில் வீழ்த்தியும், நீற்றறையிலிடுவித்தும் பலகொடுத் தொழில்களாற் கொல்ல முயன்ற சமணர்கள் 'சிவாகம நூல்களை' வாளாவிடுவார்களோ? திருஞானசம்பந்தப் பெருமானைப் பல்லாயிரம் அடியார்களோடு வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய அச் சமணர்கள் 'சிவாகம நூல் களை'க் கொளுத்தாமல் விட்டிருப்பார்களோ? சமணர் களைப்போல் பௌத்தர்கள் சைவசமயத்திற்கு அத்துணைக் கொடும் பகைவர்கள் அல்லர்; அதனால் அவர்களது காலத்திற் சைவசமய நூல்களுக்கு அத்துணை இடர் நேர்ந்திலது. பெளத்தர்களும் சைவர்களும் ஒருமித்து வாழ்ந்தமை 'மணிமேகலை', 'சிலப்பதிகாரம்' என்னும் பழைய செந்தமிழ்க் காப்பியங்களால் நன்கு புலனாகின்றது. சமணர்களோ அவர்போல் அல்லர்; சைவசமயத்தை வேரோடு அழிக்கக் கங்கணம் கட்டிநின்றவர் ; இவர்களது கொடுமைக்கு அஞ்சியே 'திருமந்திரம்' என்னுந் தமிழ்ச் சிவாகம நூல் உலகில் வழங்காமல் திருவாவடு துறைக் கோயிற் பலிபீடத்தின்கீழ்ப் புதைத்து வைக்கப்பட்டிருந் தது. தேவார திருவாசகங்கள் தில்லைச்சிற்றம்பல தறையிலே பூட்டி வைக்கப்பட்டன; அங்ஙனம் அவர்க் கஞ்சிப் பூட்டிவைக்கப்பட்ட அவைகளிற் பெரும்பகுதியைக் கறையான் தின்று அழித்தது! இப்போது அவைகளில் எஞ்சி நிற்பது மிகச் சிறுபகுதியேயாகும். 'ஞானாமிர்தம்' என்னுந் தமிழாகமம் அஞ்ஞான்றிருந்த சைவமடங்களிற் பெரிதும் பாதுகாத்து வைக்கப்பட்டமையாலன்றோ அஃது இஞ்ஞான்று யாம் காணக்கிடைத்தது. இங்ஙனமாகச், சைவசமய உண்மைகளை விரித்துரைக்கும் சிவாகம நூல்கள் சமணகாலத்திற் பெரும்பாலும் அழிந்துபட்டுப் போன மையின், அவற்றின் பயிற்சியும் அருகிப்போக, அக்காலத் திருந்த சைவசமயாசிரியர்களான திருநாவுக்கரையர், திரு ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் தாம் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்களில் ஆகமங்களைப்பற்றி அடுத் தடுத்துக் கூறிற்றிலர். உண்மை இவ்வாறிருக்க, இதனை<noinclude></noinclude> 42dbuczni73k5zb1vnwuh4crvai61k5 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/481 250 649413 1953602 2026-07-13T08:23:07Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை கூகூ யுணராத 'தமிழ்வரலாறுடையார்', தேவாரத்தில் அவை அடுத்தடுத்துக் குறிக்கப்படாமை ஒன்றேகொண்டு, அவை தேவாரகாலத்திற்குப் பின்னர்தான் மிக்கெழுந்து பரவின் வென்று பிழைபட வரைந்தார்; 'திருமந்திரம்', 'ஞானா மிர்தம்' என்னுந் தமிழ் ஆகமநூல்களைக் கற்றறிந்தன ராயின் இவ்வாறெல்லாம் வரைந்து இழுக்குறார். அது நிற்க. மங்கள் அஃதொக்கும், ஆகமங்கள் தமிழ்மொழியில் இயற் றப்பட்டிருந்தனவென்றால் என்னை? 'காமிகம்' முதலான அவையெல்லாம் வடமொழியிலன்றோ எழுதப்பட் டிருத் தலைக் காண்கின்றேமெனின் ; அவ்வியல்பினையும் விளக்கிக் காட்டுதும்: இஞ்ஞான்றுள்ள 'காமிகம்' முதலிய ஆக வடமொழியில் எழுதப்பட்டிருத்தல் கொண்டு அவை பண்டைக்காலத்தன வென்றல் பொருந்தாது. இருக்கு எசுர் முதலிய வேதங்கள், பிராமணங்கள, பழைய உபநிடதங்கள் முதலியன எழுதப்பட்டிருக்கும் வடமொழி யும், புராணங்கள ஆகமங்கள் எழுதப்பட் டிருக்கும் வட மொழியும் வேறுவே றாவனவாகும்; முன்னையது 'ஆரிய மொழி'யென்றும், பின்னையது 'சமஸ்கிருத மொழி' யென் றுங் கூறப்படும் ; இவ்விரண்டின அமைதிகளும் இலக் கணங்களும் வெவ்வேறாகும்; இவற்றுள் முன்னையதாகிய 'ஆரியமொழி' மிகப்பழைய காலத்தது, பின்னையதாகிய சமஸ்கிருதமொழி' அதற்குப் பன்னெடுங்காலம் பிற்பட் டது; பின்னையதாகிய சமஸ்கிருத மொழியிலும் பின்னும் பிற்பட்ட உரைநடைகள் பலவுண்டு ; 'காமிகம்' முதலிய ஆகமங்கள் எழுதப்பட்டிருக்கும் சமஸ்கிருதமொழி பிற் காலத்துச் சொற்களும் குறியீடுகளும் இலக்கண முடிபு களுங்கொண்ட உரைநடையால் அமைந்திருத்தலானும், இவ்வுரைநடை பழைய ஆரியமொழி நூல்களுள் யாண்டுங் காணப்படாமையானும் இந்நூல்கள மிகவும் பிற்பட்ட காலத்தே இயற்றப்பட்டன வென்பது திண்ணமாம். அல்லதூஉஞ், சிறிதேறக்குறைய இருநூறாண்டுகட்கு முன்னிருந்த சிவாக்கிர யோகிகளும், அவர்க்குப் பின்வந்த<noinclude></noinclude> mwgf5gojr3p573sbvts2s0l9325k25d பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/482 250 649414 1953603 2026-07-13T08:23:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ங ச ச மாணிக்கவாசகர் காலம் சிவஞான யோகிகளும் தம்முரைகளுட் குறித்து வைத்ததை நம்பி, ஆசிரியர் மெய்கண்டதேவ நாயஓர் அருளிச் செய்த 'சிவஞானபோதம்' என்னுஞ் சைவசித்தாந்தத் தமிழ் முதல் நூலை, இரௌரவாகமத்தின் இறுதியின் உள்ள தாகத் தமிழ்ப்புலவர் சிலராற் பிழைபட எண்ணிக்கொள் ளப்பட்ட வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழி பெயர்ப்பென்று கூறுவாருஞ் சிலர் உளர். மெய்கண்ட தேவர் தாம் அருளிச்செய்த சிவஞானபோதத்தை வட மொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்பென்று யாண்டுங் கூறிற்றிலர்; கூ மெய்கண்டதேவர்க்கு முதன் மாணாக்கரும், ஆகமநூலுணர்ச்சியின் மிக்கவரும், சிவ ஞானபோதத்தின் வழிநூலாகிய சிவஞானசித்தி' என்னும் அரும் பெருநூலை ஆக்கியவரும் ஆகிய அருணந்தி சிவனுரும் தம் ஆசிரியர் அருளிச்செய்த அச் 'சிவஞானபோதநூல்' வடமொழியினின்றும் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட தென யாண்டும் ஓதிற்றிலர். அவர்க்குப்பின் சார்பு நூலாகிய 'சிவப்பிரகாசமும்', ஏனை ஏழு சைவசித்தாந்த நூல்களும் அருளிச்செய்த உயாபதிசிவனுராதல் அதனை மொழிபெயர்ப்பு நூலென்று கூறினரோவெனின், அவரும் அங்ஙனம் எங்குங் கூறிற்றிலர். மெய்கண்டதேவர் சிவஞானபோதம் அருளிச்செய் தது இற்றைக்கு அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னராகும். அவர் காலத்திலாதல், அவர்க்கு முற்பட்ட காலத்திலாதல் வடமொழியில் 'சிவஞானபோதம்' என்ப தொரு நூல் இருந்ததென்பதற்கு ஏதொரு சான்றுங் காண்கிலேம்.மெய்கண்டதேவர் காலத்திற்கு நானூறாண்டு பிற்பட்டிருந்த சிவாக்கிரயோகிகள் முதலாகத்தான் வட மொழிச் சிவாஞானபோதத்தின் பெயர் கூறுவாரைக் காண்கின்றேம்.எனவே, சிவாக்கிரயோகிகள் காலத்தோ அல்லது அதற்குச் சிறிது முந்தியோதான் வடமொழிச் சிவஞானபோதம்,மெய்கண்டதேவர் அருளிய 'தமிழ்ச் சிவஞான போதத்' தினின்றும் மொழிபெயர்த்து வட மொழியிற் செய்யப்பட்டதா மென்பது நன்கு பெறப்படும்.<noinclude></noinclude> m2mngab1p8xyzx4p75pvbr79h92gobx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/483 250 649415 1953604 2026-07-13T08:23:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙசரு வடமொழிச் சிவஞானபோதத்தின் பன்னிரண்டாஞ் சூத் திறத்து இறுதியில், "ஏவம் வித்யாச் சிவஜ்ஞாநபோதே சைவார்த்த நிர்ணயம்" எனப் போந்த குறிப்பானது 'இங் ஙனமாகச் சிவஞானபோதம் என்னும் நூலிற் சைவப் பொருள் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது' என்று பொருள் தந்து நிற்றல்கொண்டு, வடமொழியில் அதனை மொழிபெயர்த்துச் செய்தவர் உண்மையை மறையாமல் தாம் மொழிபெயர்த்து உரைத்த சைவசித்தாந்தப் பொருள் முன்னரே சிவஞானபோதத்திற் சொல்லப்பட் டிருக்கின்றதெனத் தெளிவுறக் கூறினமையே யாங்கூறும் உண்மைக்குச் சான்றாம். தமிழைப் பார்த்து வடமொழியில் மொழிபெயர்த்த வரே உண்மையை ஒளியாமற் சொல்லியிருக்க, உண்மை யாராய்ச்சிக்குக் கட்டுப்படாமல், "யாம பிடித்த முயலுக்கு மூன்றேகால்''என அழிவழக்குப் பேசுவாரை யொப்பப் பார்ப்பனர் சிலரும் அவர் வழிப்பட்ட தமிழ்ப் புலவர் சிலரும் தாங்கூறுவதற்குப் பழைய சான்றுகள் காட்டாது போதலோடு அமையாது, "ஏவம் வித்யாச் சிவஜ்ஞான போதே என மேற்காட்டிய குறிப்புக்கு 'இங்ஙனமாக இந்தச் சிவஞானபோதத்தில்' என்று அக் குறிப்பில் இல்லாத 'இந்த' எனும் ஒருசொல்லை வருவித்து, 'ஈண்டுச் சிவஞானபோதம் என்றது பன்னிரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்த வடமொழிச் சிவஞானபோதத்தையே' எனப் பொருந்தாப்பொருளும் உரைத்தார். வடமொழியில் அதனை ஆக்கினோர் தாம் ஆக்கிய அதனையே 'இந்தச் சிவஞானபோதம்' என்று கூறல் வேண்டினாராயின 'இந்த' என்னும் பொருளைத் தருவ தாகிய 'ஏ தஸ்மிந்' என்னும் வடசொல்லை அதனோடு கூட்டி, 'ஏ தஸ்மிந் சிவஜ்ஞானபோதே' என்று சொல்லி யிருப்பர்; மற்று, அவர் அச்சொல்லைக் கூட்டாது வாளாது 'சிவஞானபோதம் என்னும் நூலில்' என்று பொருள்படும் 'சிவஞானபோதே' என்னுஞ்சொல்லைமட்டுங் கூறிச்சென்றா ராகலின், அங்ஙனம் ஆக்கியோன் கருத்துக்கு மாறாக<noinclude></noinclude> 6f3kbtftcatj751r6iff677rbz96bxu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/484 250 649416 1953605 2026-07-13T08:23:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூசு மாணிக்கவாசகர் காலம் இந்தச் சிவஞானபோதம்' என்று பொருள் உரைப்பாரது போலியுரைப் பொய்ம்மையைச் சான்றோர் கண்டு நகுவராக லின் அவரது கருத்து நிரம்புமாறில்லையென்க. எனவே, வடமொழிச் சிவஞானபோதத்தின் இறுதிச் சூத்திரத்திற் போந்த இக் குறிப்பு ஒன்றுமே, அஃது ஆசிரியர் மெய்கண்டதேவர் அருளிச்செய்த தமிழ்ச் சிவஞான போதத்தினின்று பிற்காலத்தவரால் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட தென்பதனை நாட்டு தற்குப் போதிய சான்றாம். அதுவேயுமன்றி,மெய்கண்ட தேவர்க்குப் பன்னெடுங் காலம் பின்னிருந்த கடவுண்மாமுனிவர் தாம் இயற்றிய திருவாதவூரடிகள் புராணத்திற், சிவபிரான் மாணிக்க வாசகரை அடிமை கொள்ளும் பொருட்டுத் திருப்பெருந் துறையிற் குருந்தமரம் ஒன்றன நீழலிற் குருவடிவு தாங்கி அமர்ந்திருந்த காலையில் தமது கையொன்றிற் 'சிவஞான போதம்' என்னும் நூலை ஏந்தியிருந்தாரென்று கூறினாற் போல, மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்த பெரும்பற்றப் புலியூர் நமபியார் தாம இயற்றிய திருவிளையாடற் புராணத் தில் அங்ஙனமே திருவாதவூரடிகட்குச் சிவபெருமான் குரு வடிவுகொண்டு மெய்ப்பொருள அறிவுறுத்த எழுந்தருளி யிருந்தமை கூறுகின்றுழி அவர் கையிற் சிவஞானபோதம் இருந்ததென்று உரையாமையால், அப் பெரும்பற்றப் புலியூர் நம்பி காலத்திற் சிவஞானபோதம் என்பதொரு நூல் இருந்ததில்லை யென்பதூஉம், ஆசிரியர் மெய்கண்ட தேவர் அருளிச் செய்த பின்னர்த்தான அந்நூல் ஒன்று முதலிற் றமிழிலும், அதன்பின் அதன் மொழிபெயர்ப்பாய் ஒன்று வடமொழியிலும் உளவாயின வென்பதூஉம் இனிது விளங்குகின்றனவல்லவோ? தமிழ்ச் சிவஞானபோத நூலில் வடசொற்கள் சில காணப்படுதல்பற்றி அதனை வடநூல் மொழிபெயர்ப்பு என்று கூறத் துணிந்தாரும் உளர். தூய பண்டைத் தமிழ் வழங்கிய காலத்திற் றோன்றிய தனித்தமிழ் நூல்க ளாகிய 'சிலப்பதிகாரம்,' 'மணிமேகலை' என்பவற்றிலும் அங்ஙனமே வடசொற்கள் சில காணப்படுதல் பற்றியும்,<noinclude></noinclude> rqivndcz2vkdapue7k7m8yuokqi23tr பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/485 250 649417 1953606 2026-07-13T08:23:30Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ன சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை கூசஎ 'திருவாசகம்,' 'திருக்கோவையார், 'திருமந்திரம்,' மிர்தம்,' 'தேவாரம்' என்பவற்றிலும் அங்ஙனமே சில வட சொற்கள் காணப்படுதல் பற்றியும் அவையெல்லாம் வட நூல் மொழிபெயர்ப் பென்று கூறுதல் கூடுமோ? உண்மையாராய்ச்சி இதுதான் என் றுணரமாட்டாதார் தாம்கொண்ட கொள்கையை எங்ஙனமாயினும் நிலை நிறுத்தக் கருதி எதுதான் சொல்லத் துணியார் ! தமிழ்ச் சிவஞானபோதத்தின் காலம், வடமொழிச் சிவஞான போதத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் முற்பட்டதா யிருந்தும், 'என் பேரனுக்கு என் முப்பாட்டன் மகன்' என் பார் கூற்றோடொப்ப, ஒரு பார்ப்ப இரௌரவாகடித் தின் ஒருசிறிய ஏட்டை மொழிபெயர்த்த மெய்கண்ட தேவர்' என்று மெய்கண்டதேவரை ஆங்கில மொழியில் இகழ்ந்தெழுதியது அவ்வாறெழுதிய தமக்கே இகழ்ச்சி யாய் முடிந்ததை அறிந்திலர். ஆங்கிலம் உணர்ந்தாரிற் பெரும்பாலார் தமிழ்நூல் உண்மைகளை ஓர் அணுத்துணை யும் உணராதவராகலின் அவர் இடையே எவரும் ஏதும் சொல்லலாம். அதுநிற்க. ஈண்டுக் கூறியவாற்றாற் 'சிவ ஞானபோதம்' என்னும் ஒப்புயர்வற்ற ஆகமநூலும் முதலில் தமிழிற் செய்யப்பட்டதே யல்லாமல் வட டமொழி யிற் செய்யப்பட்ட தல்லாமை நன்கு விளங்கும். மேலும், சிவஞானபோதத்தின் கருத்துப்பொருள் அறிவிக்கும் 'சூர்ணிகைக்கொத்தை' திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் இருக்கும் பொல்லாப் பிள்ளை யார் அருளிச்செய்து, அதனை மெய்கண்டதேவர்க்கு வழங் கினார் என்று ஆராய்ச்சியில்லாச் சைவ நூற்புலவர்கள் கூறிவருகின்றனர்; ஆனால், இதனை ஆராய்ந்து பார்த்த ஒரு புலவரோ அச்சூர்ணிகைக் கொத்துச் சுவாமிநாத தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டதென அஃதெழுதிய ஏட்டுச் சுவடிகளின் ஈற்றில் குறிக்கப்பட்டிருத்தலை எடுத் துக்காட்டினார். இங்ஙனமே உண்மையல்லாப் பொய்க் 11923-uத்தில், கொழும்பில் வெளிவந்த 'மெய்கண் டான்' இதழ் 2, பக்கம் 57.<noinclude></noinclude> apphkco6b2xabz3tj2uc2oef5k3hshw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/486 250 649418 1953607 2026-07-13T08:23:36Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ௩சஅ மாணிக்கவாசகர் காலம் கதைகளை ஆராய்ந்துபாராமல் உண்மையென நம்பி அவற்றை விடாப்பிடியாய்த் தழுவி நடப்பாரே இத் தமிழ் நாடெங்குங் காணப்படுகின்றனர். இத்தகையோர், பிற் காலத்துக் கோயிற் குருக்கண்மாரால் வடமொழியில் மொழிபெயர்த்து வைக்கப்பட்டிருக்கும் 'காமிகம்' முதலான ஆகமநூல்களைச் சிவபெருமான் அருளிச் செய்தனவென்று புகலுதல் ஒருவியப்பன்று. அல்லதூஉம், இஞ்ஞான்று வழங்கும் வடமொழி ஆக மங்களிற் பெரியதுஞ் சிறந்ததுமான 'காமிகாகமத்தின் ' நான் காம் படலம், சஙஎ, சஙஅ, சஙகூ-ஆம் சுலோகங்களிற், சிவபெருமானுக்கு வழிபாடு ஆற்றுங்கால் தமிழ்வேதங்கள் ஓதுதல்வேண்டும் என்பது குறிக்கப்பட் டிருத்தலின், தமிழ் வேதங்களாகிய தேவார திருவாசகம் அருளிச் செய்த திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்னும் நால்வர்க்கும் பிற்பட்ட காலத்தேதான் அக் காமிகாகமம் இயற்றப்பட்டமை தெள்ளிதிற் புலனாம். 1 இன்னும்,சிவபெருமானுக்குத் திருவிழாச் செய்யப் படுங்கால் ஏழாம் நாளிலே, திருஞானசம்பந்தர்க்குத் தோற் றுச் சமணர்கள் கழுவில் ஏறின செய்தி கொண்டாடப் படுதல் வேண்டுமென்று உத்தரகாரணாகமங் கூறுகின்றது. அதனால் அவ்வாகமம் திருஞானசம்பந்தர் காலத்திற்கு மிகவும் பிற்பட்டு எழுந்ததாதல் நன்கு துணியப்படும். இன்னும், இவ் வடமொழி ஆகமங்களில் தேவாரப்பதிகங் கள் ஓதும் தமிழ் இசைப்பெயர்களுங் காணப்படுகின்றன. இவ்வாற்றாற் 'காமிகம்,' 'காரணம்' முதலான வடமொழி யாகமங்கள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் நாட்டின்கண் இருந்த கோயிற் குருக்கண்மாரால் எழுதப் பட்டவைகளாதல் இனிது பெறப்படும். இனித், திருமூலராற் குறிப்பிடப்பட்ட ஆகமங்களோ கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப்பட்டன See Mr. Gopinatha Rao's Hindu Iconography, Vol. I, 1 Part I, P. 55.<noinclude></noinclude> hzqq6hflwmc4thgbm0jc25oiczoe1pd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/487 250 649419 1953608 2026-07-13T08:23:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙசகூ வாதல் வேண்டும்; ஆகையால், அவர் மொழிந்த ஆகம நூல்களும், இப்போது வடமொழியிற் காணப்படும் ஆகம நூல்களும் ஒன்றேயாகாமை எவர்க்கும் வெள்ளிடை மலை போல் விளங்கும். திருமூலராற் குறிக்கப்பட்ட ஆகம நூல்கள் வேதாந்த சித்தாந்த உண்மையை ஒன்றாக முடித் துக்காட்டுந் தூய சைவசமய ஞானம் ஒன்றையே விளக்கு மென்பது, "ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன் வேகயில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே." (திருமந்திரம், எச) என்று அவர் அருளிச்செய்யுமாற்றால் நன்குவிளங்கும். மாணிக்கவாசகப் பெருமானும் ஆகமநூ லுணர்ச்சி யொன்றால் மட்டும் சிவபெருமான்றன் உண்மைத் தன் மையை எளிதில் அறியலாகுமென்பது புலப்பட, வ "ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க." (சிவபுராணம், ச) என்று கூறியருளினமை காண்க. மற்றுப் பிற்காலத்து வடமொழியில் எழுதப்பட்டு வழங்குங் 'காமிகம்,' 'காரணம்' முதலான ஆகம நூல்களோ சிவபிரான் திருக்கோயில்கள் அமைக்கும் முறைகளையும், அவற்கு வழிபாடு ஆற்றும் வகைகளையும், திருவிழாச்செய்யுந் திறஙகளையும், இன்னும் இவை போல்வன பிறவற்றையும் விரித்துரைப்பக் காண்டு மன்றி, அவை வேதாந்த சித்தாந்த மெய்ப்பொரு ளாராய்ச்சிகளை எடுத்துரைக்கக் காண்கிலம்; இவை தமிழிலிருந்த பழைய சிற்பநூல்களின் (கற்றச்சு நூல் களின்) மொழிபெயர்ப்பே யல்லாமற் பிறஅல்ல. வேதாந்த சித்தாந்த மெய்ப்பொருள் விரிக்கும் 'பௌட்கரம்' முதலான உயர்ந்த அறிவுப் பெருநூல்களை 'ஆகமம்' என்று வழங் காமல், அவை தம்மை 'உபாகமம்' என்று வழங்குதல் என்னை? என்று உற்று நோக்குங்காற், சிற்பநூல்களாகிய வடமொழிக் காமிகம், காரணம் முதலியன தோன்றிய<noinclude></noinclude> i26c5e04i5pfxz2l4697s777j6uy5n9 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/488 250 649420 1953609 2026-07-13T08:23:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் பின், 'பௌட்கரம்' முதலியவை பழைய தமிழாகம நூல்களி னின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்டமை தெற்றென விளங்காநிற்கும். திருமூலர் கூறும் பழைய ஆகமநூல்கள் தூய மெய்ப்பொருளாராய்ச்சி நூல்களாதலும், இஞ்ஞான் அலவுங் 'காமிகம்,''காரணம்' முதலானவை சிற்பநூல்க ளாதலுந் தேர்ந்துணர வல்லார்க்குத், திருமூலர் கூறிய பழைய ஆகமங்களும், இஞ்ஞான்றுலவும் புதிய ஆகமங் களும் வெவ்வேறியல்பினவாமென்பது நன்கு புலனாம். அதுவேயுமன்றி, வடமொழியிலுள்ள நால் வேதங்கள், பதினெண் புராணங்கள், தருமநூல்கள்' முதலியவற்றை யெடுத்துக்கூறிய திவாகரநூல் அங்ஙனமே ஆகமங்களை எடுத்துக் கூறாமை, அந்நூல் தோன்றியகாலத்தில் ஆக மங்கள் வடமொழியில் எழுதப்படவில்லை யென்பதைத் தெளிவுறக்காட்டும். திருமூலர் இருந்த ஆறாம் நூற்றாண் டிற்கு மிகப் பின்னே பத்தாம் நூற்றாண்டில் திவாகர நிகண்டு இயற்றப்பட்டதாகல் வேண்டும். இக்காலவளவு பிறகு மாற்றிக் கீழ்க்கொணரப்பட்டது. திவாகரமுனிவர் தாம் ஆக்கிய அத்திவாகரநிகண்டின் துவக்கத்தில் முதன் முதற் சிவபிரான் திருப்பெயர்களையும் அதன்பின் திருமால் முதலான தெய்வத்தின் பெயர்களையும் அமைத்துரைக்கக் காண்டலின், அவர் சைவ சமயத்தவராதல் துணியப்படும். அத்துணைச் சிறந்த சைவராகிய அவர் தமது காலத்தில் வடமொழிச் சிவாகமங்கள் வழங்கினவாயின் அவற்றை எடுத்துரையாது விடார். அற்றாயினும், 'ஆகமம்' எனப் பெயரிய நூல் திவாகரமுனிவர் காலத்தில் இருந்ததென்ப தற்கு, "ஆகமம் பனுவல் ஆரிடஞ் சமயம் சூத்திரம் ஐந்தும் நூலினைத் துலக்கும்.'" என்று அவர் கூறுதலே சான்றாமாகலின், அக்காலத்தில் ஆகமப்பெயரால் வழங்கிய மெய்யறிவு நூல்கள் தமிழி லேயே இருந்தனவென்பது தேற்றமரம். 1. திவாகரம்,பல்பொருட்கூட்டத்தொரு பெயர்த்தொகுதி. 2. திவாகரம், ஒலிபற்றிய பெயர்த்தொகுதி.<noinclude></noinclude> n5tr2fyp99vhgoj9yt01f9q9wj2e9sc பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/489 250 649421 1953610 2026-07-13T08:23:53Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙருசு அற்றேற், காமிகம், காரணம், வீரம், சிந்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் முதலிய ஒன்பது ஆகமங்களைத் திருமூலர் எடுத்தோது தல் என்னையெனின்; இஞ்ஞான்று வழங்கும் இருபத்தெட்டுச் சிவாகமங்களுட்சேராத 'யாமளம்' 'காலோத்தரம்' என்னும் இரண்டையுஞ் சேர்த்துக் கூறுதலின், இவ்வொன்பது ஆகமப்பெயர்களை மொழிந்த "பெற்றால் லாகமம்" என்னுந் திருமந்திரப்பாயிரச் செய்யுள் திருமூலர் செய்ததாகாது. ஆசிரியர் திருமூலநாயனார் திருமந்திரம் மூவாயிரஞ் செய் யுட்களே அருளிச்செய்தன ரென்பது "முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி என்று சேக் கிழார் அருளிச்செய்தவாற்றால் அறியக் கிடக்கின்றது. இப்போதுள்ள திருமந்திரத்திலோ நாற்பத்தேழு செய் யுட்கள் மூவாயிரத்திற்குமேல் மிகுதியாய்க் காணப்படு கின்றன. மேலும், திருமந்திரத்தின் முதற்செய்யுள் ஒன்றவன் றானே' எனத் தொடங்குவதேயாமென்பது இனிது புலப்படச் சேக்கிழார் "ஏன வெயி றணிந்தாரை 'ஒன்றவன்றான்' எனவெடுத்து' என்று கூறுமாற்றாற் பெறப்படுகின்றது. மற்று, இஞ்ஞான்றைத் திருமந்திரத் திலோ, "ஒன்றவன் றானே என்னுஞ் செய்யுளுக்குமுன் ''போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை ' என்னுஞ் செய்யுளும், அதற்குமுன் யானை முகக்கடவுள் காப்பாகிய "ஐந்துகரத்தனை'' என்னுஞ் செய்யுளுங் காணப்படுகின்றன. திருமூலர் திருமந்திரத்திலும், அவர்க்கு முற்பட்ட மாணிக்க வாசகர் திருவாசகந் திருக்கோவையாரிலும், அவர்க்கு முற் பட்ட சங்கத்தமிழ் நூல்களிலும் யானைமுகக் கடவுளாகிய பிள்ளையாரைப் பற்றிய குறிப்பாதல், வணக்கமாதல் எங்கும் எட்டுணையுங் காணப்படாமையின், அந் நூல்கள் தோன் றிய காலங்களிற் பிள்ளையார் வணக்கம் இத் தமிழ்நாட் டின்கண் உண்டாகவில்லையென்பது தெளியப்படும். அப்பர் 1. திருமந்திரம், எ௩ 2. திருமூலநாயனார்புராணம்,உஎ. 3. ஷ உசு.<noinclude></noinclude> jeiipog27621cu8eijp24b1bfgej8et பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/490 250 649422 1953611 2026-07-13T08:23:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூருஉ மாணிக்கவாசகர் காலம் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரங்களிற் பிள்ளையா ரைப்பற்றிய குறிப்புகள் காணப்படுதலின், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே யானைமுகக்கடவுள் வழிபாடு இத் தென்றமிழ்நாட்டின்கண் உளதாயிற் றென்று துணிக. இக்குறிப்பு ஒன்றுமே மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவர்க்கும் முந்தியோராதலை நாட்டு தற்குப் போதிய சானறாம். திருமந்திர நூலுள் யாண்டுங் காணப்படாதயானைமுகக்கடவுள் வழிபாடு அதன் முதலில் வைக்கப்பட் டிருத்தலானும், "ஐந்து கரத்தனை'' என்னும் அச்செய்யுளை முதற்செய்யுள் என்று சேக்கிழார் கூறாமையானும் அவை யிரண்டும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்பது துணியப்படும். பாயிரத்துட் 'குருமடவரலாறு' விளமபுஞ் செய்யுட்கள் "மூலன் ....சுந்தர ஆகமச் சொன்மொழிந்தானே' எனத் திருமூலரைப் படர்க்கையிடத்து வைத்துரைத்தலின், அவ் விரண்டும் பிறராற் செய்யப்பட்டமை திண்ணமாம். இங் ஙனமே திருமந்திரப் பாயிரத்தின் இடையிடையே பிறராற் சேர்க்கப்பட்ட செய்யுட்களே, திருமூலர் அருளிச்செய்த மூவாயிரம் பாட்டுகளுக்குமேல் நாற்பத்தேழாயின. இப் பாயிரத்துள் 'வேதச்சிறப்பு', 'ஆகமச்சிறப்புக்'களைக் கிளக்கும் பல செய்யுட்களும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாய் முன்னொடுபின் முரணுற்றுக்கிடத் தலின், "பெற்றநல் லாகமங் காரணம் காமிகம்" என இஞ் ஞான்றை ஆகமப்பெயர்களை எடுத்துரைக்கும் அச் செய்யுள் திருமூலர் செய்ததன்றெனக் கடைப்பிடிக்க. இவ்வாறே நூல்களின் பாயிரத்துட் பிறர் தாமெழு தியவற்றைச் சேர்த்துவிடுந் தீயவழக்கத்தைப் பெரிய புராணம் என்னுந் திருத்தொண்டர்புராண ஆராய்ச்சி' யுள்ளும் எடுத்துக்காட்டி யிருக்கின்றேம். இறையனாரகப் பொருள் உரைப்பாயிரத்திலும் நூலினிடையிடையே எடுத் துக்காட்டுகளிலும் இங்ஙனமே பின்னுள்ளார் சிலர் எழுதிச் 4 1. திருப்புறம்பயத் திருத்தாண்டகம், க0. திருவலிவலத் திருவிராகப் பதிகம்,ரு.<noinclude></noinclude> gq0i678al6baa2zhzeqp6dpepxi1u1r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/491 250 649423 1953612 2026-07-13T08:24:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ என் சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை கூருங சேர்த்த உரைப்பகுதிகளையும் கலித்துறைப்பாட்டுக்களை யும் பிரித்தறியும் அறிவு மதுகை யில்லாதார் சிலர், அந் நூலுரை முழுதும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றியதன்று எளிதிற் கூறிவிட்டனர். சொற்பொருள்நுட்ப விழுப்பம் வாய்ந்த அத்தகையதோர் அரிய விரிவுரையின் பான்மை, இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகியார், நச்சினார்க்கினியர் என்னுஞ் சிறந்த உரைகாரருரையுள்ளும் யாண்டுங் காணப் படாமையின், அவ் விறையனாரகப்பொரு ளுரை தெய்வப் புலமை நக்கீரனாரே இயற்றியதாதல் நுண்மாணுழை புல முடைய தமிழ்ச் சான்றோர்க் கெல்லாம விளங்கா தொழி யாது. பாயிரத்துட் சில பகுதிகளும், உரையி னிடை யிடையே விரவிய சில சொற்றொடர்களும் எடுத்துக் காட்டாக வந்துள்ள கட்டளைக் கலித்துறைப் பாட்டுக் களும் ஒழித்து, ஒழிந்த உரைப்பகுதிகள் முற்றும் ஆசிரியர் நக்கீரனார் செந்தமிழ் உரைவளந் துறும எழுதிய பழைய அருந்தமிழுரையே யாமென்பதூஉம், அதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள சங்கத்தமிழ்ப் பாட்டுகள், தொல்காப்பியச் சூத்திரங்கள், திருக்குறள் வெண்பாக்கள் முதலாயினவெல்லாம் அவர் எடுத்துக் காட்டியனவேயா மென்பதூஉம் இற்றைக்கு இருபத்தேழு ஆண்டுகட்கு முன்னரே யாம் வெளியிட்ட ஞானசாகர முதற்பதுமத்தின் கூ, க0 - இதழ்களில் 'இறையனாரகப்பொருளுரை வரலாறு என்பதன்கண் அது நிற்க. நன்கு விளக்கிக்காட்டியிருக்கின்றேம். இனி, ஆசிரியர் திருமூல நாயனார் தாமருளிச்செய்த 'திருமந்திர' நூலை ஆகமம் என்றே கூறி, அதனைத் தாம் சிவபிரான் றிருவருளால் இயற்றினதனை, "நந்தி யிணையடி நான்தலை மேற் கொண்டு புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்தி மதிபுனை அரன்அடி நாடொறுஞ் சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற்றேனே.''<noinclude></noinclude> 2vr258yvrc76sxcaclbk1y10at8jwcd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/492 250 649424 1953613 2026-07-13T08:24:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஙருச மாணிக்கவாசகர் காலம் என்று தாமே நன்கெடுத்துரைத்தார். உரைப்பவே, பண்டைக்காலத் திருந்த தமிழ்ஆகம நூல்களெல்லாம் திருமந்திரத்தைப்போல் மெய்ப்பொருள் உண்மையினையே தத்துவ ஞானத்தையே) கிளக்குமென்பதும் பெற்றாம். இஃதிவ்வாறாகவும் திருமந்திர நூற்பதிப்புக்கு 'முகவுரை' எழுதிய ஒரு பார்ப்பனர்' ஏதொரு சான்றுங் காட்டாமல் 'திருமந்திரம்' வடமொழி யாகமங்களினின்று மொழி பெயர்த்துச் செய்யப்பட்டதாமென்றும், 'திருமந்திரமாலை' என்னும் பெயரிலுள்ள 'மந்திரம்', 'மாலை' என்னுஞ் சொற் கள் வடசொற்களே யாமென்றும், ஆசிரியர் சேக்கிழார் அருளிச்செய்த பெரியபுராணம் என்னுந் 'திருத்தொண்டர் புராணம், வடமொழியிலுள்ள உபமந்யு பக்தவிலாசம்', 'அகத்யபக்தவிலாசம்' என்னும் நூல்களைப் பார்த்துச் செய்யப்பட்டதாமென்றுந் தமக்கு வேண்டியவாறெல்லாங் கூறி மகிழ்ந்தார். வரலாற்றுமுறை வழுவாமல் தக்க சான்றுகள்கொண்டு தமிழாசிரியர்கள் பெரிதும் உழைப் பெடுத்து எழுதும் தமிழ் ஆரியநூல் வரலாறுகளைப் பிச கென்று முன்பின் ஆய்ந்து பாராமல் உடனே கூறிவிடும் இவர்கள், 'ஆரிய நூல்களே எல்லாச் சிறப்பும் வாய்ந்த முதல்நூல்கள, தமிழ் நூல்கள் அச் சிறப்பில்லா மொழி பெயர்ப்பு நூல்கள்' என்று ஒரு சிறிதும் ஆராய்ந்து பாராது உரைப்பதை எண்ணுங்கால், தாமும் தம்மவரும் இம் மண்ணுலகத் தேவர்களாதலால் தாம் ஏது சொல்லி னும் அது மெய்ம்மொழியே யாகல் வேண்டுமெனவும்; தம் மவர் அல்லாத ஏனையோரெல்லாம் தமக்கு முன்னோ ரென்று தம்மாற் கருதப்பட்ட பழைய ஆரியரால் 'தாசர் கள்', 'பிசாசுகள்' என்று இகழ்ந்து பேசப்பட்டவர்களாத லால் அவர்கள் தமிழ்நூல்களைப்பற்றி மெய்யே கூறினும் அது பொய்யேயாகல் வேண்டுமெனவும் பிழைபட எண்ணு தற்கு ஏதுவாய் நின்ற இவர்களின் தீயசெருக்கே இவரை யும் இவர் தம் இனத்தவர்களையும் இங்ஙனமெல்லாம் நடு நிலை திறம்பிக் கூவுமாறு ஏவுகின்ற தென்க. 1. மாவை வே. விசுவநாதப் பிள்ளை பதிப்பித்த 'திருமந் திரப் புத்தகத்திற் காண்க.<noinclude></noinclude> ojuojoehqnum51x9bc2ry0dio0abu95 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/493 250 649425 1953614 2026-07-13T08:24:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙருகு இனித், தமிழ்நூல் வடநூல்களின் உண்மைவரலாற் றினை உள்ளவாறு உணரல் வேண்டின், அவைதோன்றிய காலம், இடம், அவற்றை ஆக்கிய ஆசிரியர் வரலாறு, அந்நூல் இயற்றியதற்குள்ள எது, அவற்றின் வழி, அந் நூல்களால் நுவலப்படும் பொருள் என்பவைகளை நன்கு ஆராய்ந்து உரைத்தல் வேண்டும். பொருளால் ஒத்த இரண்டு நூல்களில் எது முந்தியது ? எது பிந்தியது? என்று ஆராய்ந்துபார்த்து, அதன் பின்னும் இடவேற் றுமை முதலியனவும் ஒப்பிட்டு நோக்கித், தக்கசான்றுகள் மேலும் இருந்தால்மட்டும் அவ் விரண்டனுட் பிந்திய நூல் முந்திய நூலிலிருந் தெடுத்து இயற்றப்பட்டதென்றல் ஒக்கும். 'திருமந்திரம்' வடமொழியாகமங்களினின்று மெடுத்துத் தமிழிற் செய்யப்பட்டதென அப்பார்ப்பனர் கூறல்வேண்டிராயின், திருமந்திரத்திற்குமுன் வட டமொழி யிலிருந்த ஆகமங்கள் இவ்விவையென்று தக்கசான்று கள்கொண்டு முதலில் அவர் காட்டுதல்வேண்டும்; அதன் பின், அவ் வாகமங்களின் இவ்விப்பகுதியிலிருந்து திருமந் திரத்தின்கண் உள்ள இவ்விப்பகுதி மொழிபெயர்த்துச் செய்யப்பட்டனவென்று உறுதிப்படுத்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றுதானுங் காட்டாமல் வாளா 'திருமந் திரம்' ஆகமங்களினின்றும் மொழிபெயர்த்துச் செய்யப் பட்டதென்றலும், ஆகமங்கள முதன்முதற் காசுமீரத்திற் கைலைத்தாழ் வரையின்கண் ஆக்கப்பட்டனவென்றலும, அவ்விடத்தின்கண் முதற்றோன்றிய 'பிரத்தியபிஞ்ஞா தரிசனமே' சைவசித்தாந்தத்திற்குத் தாயகமாம் என்ற லும், சிறுமகார் ஒருவரையொருவர் எள்ளி எதிர்கூறும் வெற்றுரையோ டொக்குமெனவே விடுக்கற்பாலன. சிவாகமங்கள் முதன்முதற் காசுமீரத்தில் இயற்றப் பட்டன வென்பதற்கு இப் பார்ப்பனர் காட்டிய சான்று எத்தனை? "தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை" (திருமந்திரம், க௩ச) என்று திருமூலர் உரைத்ததே சான்றாமெனின்; அவர் 'தத்துவஞானம்' என்று உரைத் தாரே யல்லாமல், ஆகமஞானம் என்று உரைத்திலர்.<noinclude></noinclude> i7edfjdygamdhoy4xqwqh6wvmpw2jjx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/494 250 649426 1953615 2026-07-13T08:24:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூரு மாணிக்கவாசகர் காலம் 66 அற்றன்று, தத்துவஞானம் உரைத்த வடநூல்களையே ஈண்டு 'ஆகமம்' என்று கொண்டாமெனின்; அற்றேல், தத்துவஞானம் பொதிந்த உபநிடதங்களை ஆகமம் என்று வழங்காமை என்னை? மேலும்,'சுவேதாசுவதரம்' முதலிய உபநிடதங்கள் முனிவர்களால் ஆக்கப்பட்டன வென்றற்கு, அவற்றுட்சில அவற்றை ஆக்கிய அல்லது கேட்ட முனி வர்களின் பெயர் பூண்டு நிற்றலும், அவ்வுபநிடதப் பொருளைச் சொல்லும் ஆசிரியர் இங்ஙனமே அறிஞர் சொல்லக் கேட்டேம் " என்னும் பொருளைப் பயக்கும் இதிசுச்ருமதீராணாம் என்னுஞ் சொற்றொடரை இடைக் கிடையே கிளந்து செல்லுதலுமே சான்றாம். ஆகவே, உபநிடதங்களை இறைவன் அருளிச்செய்தா னெனறலும் சாலாது. இவ்வாறு, உபநிடதங்களை ஆகமங்களெனப் புகலு,தலும், அவற்றை இறைவன் மொழிந்தானென வாய்ப்பறையறைதலும் ஏலாமையின், 'தத்துவஞானம்' என்று திருமூலர் அருளிச்செய்தது 'பதி பசு பாசங்களைப் பற்றிய மெய்யுணர்வு' எனவே பொதுமையிற் பொருள் பயந்து நிற்குமென்க. 371 அற்றேல், திருமூலநாயனாரே "வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்" (திருமந்திரம், உஙரு அ) என்று மொழிந்த கருத்து என்னையெனின்; அவர் வேதம் என்றன, பலகோடி சிறுதெய்வ வணக்கங்களையும்,கட்குடி யும் உயிர்க்கொலையும் மலிந்த வெறியாட்டு வேள்விகளையும் விரித்துப் பண்டை ஆரியக்குருக்கண்மார் செய்த பாட்டு களே பெரும்பான்மையும் நிறைந்த இருக்கு, எசுர், சாமம் முதலியவைகள் அல்ல. மலந்தீர் தற்பொட்டு உயிர் தன்னை அதுவாகக் கருதும் 'சோகம்பாவனை'யை வற்புறுத்துரைக் கும் பழைய உபநிடதங்களைப்போல் அஞ்ஞான்றிருந்த அறிவு. நூல்களையே 'வேதம்' என்றும், கடவுளைப் பொதுமையில் வைத்து 'அது' வென எண்ணின், அவ் வெண்ணம் கடவுளைச் சிறப்பாக நினைத்தற்கு இடந்தர மாட்டாமையின் அது பயன்படாதாயொழிதல் கண்டு, 1. ஈசாவாசியோபரிடதம், க0, க௩.<noinclude></noinclude> 0emzst7ug0ei09ghurymj7is08quz9m பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/495 250 649427 1953616 2026-07-13T08:24:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙருஎ பிற்காலத்துச் சான்றோர் அதனைச் 'சிவம்' எனச் சிறப் பாக வைத்துப் பயிலும் முறையினை விரித்த அறிவுப்பெரு நூல்களையே 'ஆகமம்' என்றும் கொள்ளுதலே திருமூல நாயனாரது திருவுளளக்கிடையாமென்பது, "மன்னிய சோகமாம் மாமறை யாளர் தம் சென்னிய தான சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள் துன்னிய ஆகம் ளலெனத் தோற்றுமே." (திருமந்திரம், உஉ ச ) என்று அவர் அருளிச்செய்தவாற்றால் நன்கு புலனாம். இங்ஙனஞ் சோகம்பாவனையைக் கூறும் வேதநூலும், சிவோகம்பாவனையைக் கூறும் ஆகமநூலும் முறையே வடமொழியாகிய ஆரியத்தினும் தென்மொழியாகிய தமிழி னும் அக்காலத்தில் ஒருஙகிருந்தனவென்னு முண்மை ஆசிரியர் திருமூலரே, மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்தே ஆரிய முத்தமி ழம் உட னேசொலிக் காரிகையார்க்குங் கருணைசெய் தானே." (திருமந்திரம், எரு) என்று அருளிச்செய்தவாற்றாற் பெறப்படும். இருக்கு, எசுர், சாமம் முதலானவற்றில் அங்ஙனம் 'சோகம்பாவனை' அறிவுறுத்தும் பகுதிகள் காணப்படாமையின், அதனை யறிவுறுத்தும் வேதமென அவராற் கொள்ளப்பட்டவை அவ் இருக்கு முதலியன ஆகாமையுந் தானே தெளியப் படும். அங்ஙனமே, 'சிவோகம்பாவனை'யை வலியுறுத்தும் பகுதிகள 'காமிகம்', 'காரணம்' முதலான இஞ்ஞான்றை வடமொழி யாகமங்களிற் காணப்படாமையின், அதனை வலியுறுத்தும் ஆகமமென அவராற் கொள்ளப்பட்டன. அக் 'காமிகம்' முதலியன ஆகாமையும் இனிது விளங்கற் பாற்று. அற்றேல், "யான் முன்னர் மனுவாயிருந்தேன், கதிரவனாயிருந்தேன்: யான் கஷீவான் என்னும் முனிவனா மா.--24<noinclude></noinclude> o3xtfwr6ywz75cw25x886dgnpg6i4tu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/496 250 649428 1953617 2026-07-13T08:24:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஙரு அ மாணிக்கவாசகர் காலம் யிருக்கின்றேன்,யான் விப்பிரனாயிருக்கின்றேன்; ஆர்ஜுனி யின் புதல்வனாகிய குத்சனுக்கு யான் ஆண்டவன்; அறிஞ னான உசனாவும் யானே; என்னைப் பார்மின்கள்!" என் னும் இருக்குவேதப் பதிகத்தின் முதற்பகுதி 'சோகம் பாவனை' கூறுவதாய் முடியாதோவெனின்; அப்பதிகத்தின் மூன்றாஞ் செய்யுளில் “யான் சோமபானத்தைப் பருகிய வெறியாற் சம்பரனுடைய கோட்டைகளைத் தகர்த்தேன்'' என்று இந்திரனே சொல்லக் காண்டலின், அவன் அக் கட்குடிமயக்கத்தால் "யான் முன்னர் மநுவாயிருந்தேன், கதிரவனாயிருந்தேன்'' என்றற் றொடக்கத்துரைகளைப் பிதற்றினனாகலின், இந்திரன் பிதற்றிய அம் மயக்கவுரை யைச் 'சோகம்பாவனை'யின் மேற்றாக வைத்துரைத்தல் ஒருவாற்றானும் பொருந்தாதென மறுக்க. இருக்கு முதலிய வேதங்கள் பொருந்தாப் புல்லுரை நிறைந்த கூளமேயாகுமென்று பண்டைக் காலத்துச் சான்றோர்கள் கூறினர் என்பதை அவ் வேதங்கட்கு 'நிருத்தம்' எழுதிய யாஸ்காசாரியாரே' குறித்திருக்கின்றனர்.' அவ்வாறிருக் கச், சிவபிரான் ஒருவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஆசிரியர் திருமூலர், சிறுதெய்வ வணக்கப் பதிகங்களே பெரும்பான்மையும் நிறைந்த இவ் இருக்கு முதலியவற்றை 'இறைவன் நூல்' என்று கூறத்துணி வரோ? அற்றேல், 'அஃது இந்த உயிர்' (சோயமாத்மா) என் னும் மாண்டுக்கிய உபநிடதமும், 'அது நீ ஆகின் றனை' (தத்துவமசி) என்னுஞ்சாந்தோக்கிய உபநிடதமும், 'யான் கடவுளாகின்றேன் (அஹம் ப்ரஹ்மாஸ்மி)' என்னும் பிருக தாரணியக உபநிடதமும் 'சோகம்பாவனை'யினையே வெளிப் படையாய் உணர்த்தக் காண்டலின், அவ்வுபநிடதங் களையே 'இறைவன்நூல்' என்று ஆசிரியர் கொண்டார் 1. இருக்குவேதம், ச, உசு, க - உ. 2.நிருத்தம்,க,கரு, கசு. 3.மாண்டுக்கியம், அ. 4.சாந்தோக்கியம்,சு,அ,எ 5. பிருகதாரணியகம், க, ச,க0.<noinclude></noinclude> mf2mh70aui68wim9514clicusq350he பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/497 250 649429 1953618 2026-07-13T08:24:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙருகூ உ என்னாமோ வெனின்; என்னாம், சாந்தோக்கிய உபநிடதம், ஐந்தாம் பிரபாடகம் பதினொன்று முதல் இருபத்துநான்கு வரையிலுள்ள பகுதிகளிற், கல்வியறிவுமிக்க பார்ப்பனக் குருமார் ஐவர் உத்தாலக ஆருணி என்பவரைத் தலைவ ராகக் கொண்டு சென்று, மெய்யுணர்வின்மிக்க வேந்த னான் அசுவபதிகைகேயனை யடைந்து அவன்பால் உண் மைப்பொருள் தெளிந்தமையும்; பிருகதாரணியக உபநிட தம் இரண்டாம் அத்தியாயம் முதலாம் பிராமணத்தில் வேதநூல்வல்ல கார்க்கிய பாலாகி என்னும் பார்ப்பனக் குரவன் காசி மன்னனாள அஜாதசத்துருவை யடைந்து, அவனுக்கு முழுமுதற்பொரு ளியல்பினை அறிவுறுத்துவே னெனப் புகுந்து பிழைபாடான பன்னிரண்டுரைகளைக்கூற, அவற்றைக் கேட்ட அம்மன்னன் அவற்கு அவன் கூறிய வற்றிலுள்ள பிழைகளை யெடுத்துக்காட்ட, அப் பார்ப் பனன் தன் அறிவின் சிறுமையுணர்ந்து அவ்வரசற்கு மாணாக்கனாகி அவனால் மெய்ப்பொருள் அறிவுறுக்கப்பட்ட மையும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருத்தலின் மக்களால் ஆக்கப்பட்ட அவ்வுபநிடதங்களைக் கடவுள் ஆக்கினானொன் றல் ஒவ்வாது. இனி, வருணன் என்னும் முனிவன் மண்டுக (தவளை) வடிவில் நின்று மொழிந்தமை யின் 'மாண்டூக்கியம்' என்னும் பெயர்த்தாயிற்றென்று மாதவாசாரியார் உரையெழுதி யிருப்பதைக் கொண்டு, மாண்டுக்கிய உபநிடதமும் இறைவன் மொழிந்ததன் றென்பது பெற்றாம். பெறவே, இவ்வுபநிடதநூல்களை மெய் யான இறைவன் நூல் என்று கோடலுந் திருமூலர்க்குக் கருத்தன்று என்பது பெற்றாம். அற்றாயினும், சிவபிரான் முதன்முதல் நந்தியெம் பெருமானுக்குச் சோகம்பாவனை'யைச் சுருக்கமாய் வைத்து அருளிச்செய்த வேதநூற் பொருளும், பின்னர்ச் சிவோகம் பாவனை'யை விரிவாய் வைத்து அருளிச்செய்த ஆகமநூற் பொருளும் ஆசிரியர் மாணாக்கர் முறையில் வழி வழியே இறங்கிப், பின்னுள்ளோர் ஆக்கிய உபநிடதங்களிலும் பொன்னேபோற் பொதிந்து வைக்கப்பட்டமையின், அப்<noinclude></noinclude> nsmwso2y1rsk6q6hq9gdzbpmivwc6uw பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/498 250 649430 1953619 2026-07-13T08:24:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூ0 மாணிக்கவாசகர் காலம் பொருள்பற்றி உபநிடதங்களை வேதமெனக் கொண்டு அவற்றையும் முகமனாக இறைவன் நூல் என்று திருவாத வூரடிகள், திருமூலநாயனார் என்னும் இவரையுள்ளிட்டு வந்த சைவ சமயாசிரியன்மாரெல்லாம் உரைப்பாராயினாரெனின், அஃது இழுக்காது; இத்துணையே யன்றி, இவை இறை வனே மொழிந்த உண்மை முதல்நூல்கள் அல்லவென்று கடைப்பிடிக்க. கூறு இங்ஙனமே, 'வேதாங்கங்கள்' எனப்படும் சிட்சை, சந்தசு, வியாகரணம், நிருத்தம், கல்பம், சோதிடம் என் னும் ஆறனையும் சிவபிரான் அருளிச்செய்தன னென்று தேவார திருவாசகங்களுள் அடுத்தடுத்து ஓதப்படுதலும் முகமனுரையேயாம். வேதநூல்களிற் போந்த பதிகங்களை ஓது முறையும் எழுத்துக்களைத் திருத்தமாய்க் முறையுங் காட்டுவதே 'சிட்சை' யாகும். சிட்சைக்குரிய இலக்கணங்களை விரிக்கும் நூல்கள் 'பிராதிசாக்கியங்கள்' எனப்படும். இவை ஒவ்வொரு வேதத்திற்குந் தனித் தனியே உள்ளன. இருக்குவேத பிராதிசாக்கியங்களை இயற்றினவர் ஆசுவலாயனர்க்குக் குருவான சௌனகரே யாவர். இனிச், 'சந்தசு' வென்பது வேதத்திற் போந்த செய்யுட்களின் இலக்கணங் கூறுவது. இச் செய்யுளிலக் கணம் இருக்குவேத பிராதி சாக்கியத்தின் இறுதியி லுள்ள மூன்று படலங்களிலேயே சொல்லப்பட் டிருக் கின்றது. மிங்கலரால் இயற்றப்பட்ட செய்யுளிலக்கண நூலும் தனியேயுண்டு; ஆயினும், இது மேற்காட்டிய பிராதிசாக்கியத்திற்குப் பிற்பட்டதேயாகும்.இனி, 'வியா கரணம்' என்பது சொல்லிலக்கணங் கூறுவது. இவ்விலக் கணங் கூறும் நூல்கள் 'பாணினியத்'திற்கு முன்னரே பற் பல உளவாயினும், பாணினிமுனிவர் இயற்றிய இலக்கண நூலே பிற்காலத்தவராற் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இனி, 'நிருத்தம்' என்பது வேதத்திற் போந்த சொற்களுக் குப் பொருள் அறிவிக்கும் நிகண்டுநூ லாகும். இத்தகைய நூல்களும் பழைய காலத்திற் பற்பல உளவாயினும், யாஸ்காசாரியாராற் செய்யப்பட்டதே 'கிருத்தம்' என<noinclude></noinclude> 937stbrm5yyxqq4t9ft6xt8ae8m28tg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/499 250 649431 1953620 2026-07-13T08:24:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை ஙஙக வழங்கிவருகின்றது. இனிக், 'கல்பம்' என்பது வேள்விச் சடங்குகள் ஆற்றும் முறையினை வகுத்துக் கூறுவது. இக் கல்பத்தின் முதன்மையாவனவும் விரிந்த பகுதியாவனவும் 'சிரௌத சூத்திரங்களே' யாகும். இவையும் ஒவ்வொரு வேதத்திற்குந் தனித்தனியே யுண்டு. இருக்குவேதத் திற்கு உரியவை 'சாங்காயன கிரௌ த சூத்திரமும்,' 'ஆசுவ லாயன சிரௌத சூத்திரமும்' என இரண்டாம்; இவை முறையே சாங்காயனராலும் ஆசுவலாயனராலும் இயற்றப் பட்டன வாகும். இனிச், 'சோதிடம்' என்பது வேள்விகள் ஆற்றுதற்கு இசைந்த கோள்நிலை காலநிலைகளை வகுத்துக் கூறுவது. பழைய வேதகாலத்தில் எழுதப்பட்ட சோதிட நூல் ஒன்றும் இப்போது அகப்படவில்லை. இவ்வாறு எழுத்துச் சொற்பொருள் யாப்பு வேள்விச் சடங்கு கோள் நிலை முதலியவற்றை ஆராய்ந்து அறிவுடையோர் ஆக்கிய கருவி நூல்களையெல்லாம் இறைவனே ஆக்கினானென்றல் முகமனுரையே யல்லாமற் பிறி தன்றென்பது சிறிதறிவுடை யார்க்கும் விளங்கற்பாலதேயாம். அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லைச் சிந்தா, மணி உம்பரார் அறியா மறையோன் ' என்னுந் திருக்கோவையார் செய் யுளிற் போல, உலகத்தில் நம்மால் அறியப்பட்ட உயர்ந்த பொருள்களை அன்பின் மிகுதியாற் கடவுளாகவும் கடவு ளுக்கு உவமையாகவும் எடுத்துச் சொல்லுதலோடொப்ப, உலகத்தின்கண் அரியபெரிய நூல்களாகப் பாராட்டப் படுவனவற்றையெல்லாம் கடவுளே அருளிச் செய்தானென் றல் ஒருமுகமனேயாம். அற்றன்று, தூய உள்ளத்தினர் பால் முனைத்து நின்று அவரறிவினை இறைவன் விளக்கி நின்று அவர்க்கு எல்லா உண்மைகளையும் புலப்படச் செய் தலின், அங்ஙனம் இறைவ னருள்வழிநின்ற ஆசிரியர் அருளிச் செய்வனவற்றையெல்லாம் இறைவனருளிச் செய்தா னென்றலே முறையாமாலெனின்; அவ்வா றுரைப் பின், அவ் வாசிரியன்மாராகிய உயிர்கள் எல்லாம் அறி வுடையன என்பது போய் அறிவற்ற இயந்திரங்களே (பொறிகளே) யாமெனவும், அறிவற்ற அவை செய்யும் நல்வினை தீவினைகளுக்கு அவை யுரியவல்லவாமெனவும்,<noinclude></noinclude> hx69hlnr0topthishpp0r5vvax8xtqf பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/500 250 649432 1953621 2026-07-13T08:25:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூசுஉ மாணிக்கவாசகர் காலம் படைத்தல் காத்தல் இவ் வுலகத்தைப் முதலாக இறைவன் செய்யுந் தொழில்க ளெல்லாம் எவர்பொருட்டு எதற்காகச் செய்யப்படுகின்றன வென்னும் வினாவுக்கு அங்ஙனம் கொள்வார் விடைகூறுதல் ஆகாமையின் அத் தொழில்களெல்லாம் வெறும் பயனற்றனவேயர் மெனவும், தமதறிவுகொண்டு இறைவனை அறிவாரும் அறிவிப்பாரும் இல்லையாய் முடிதலின் இக் கோட்பாட்டின்படி எல்லாம் வெறும் பாழேயாய் முடியுமெனவும் உணர்ந்துகொள்க. அல்லதூஉம், இறைவனருள்வழி நின்றாரிற் சிறுமகவா யிருந்த காலத்திலேயே எல்லாம் ஓதாதுணர்ந்தவரான திருஞானசம்பந்தப் பெருமானினும் மிக்கார் பிறரில்லை; அவரிடத்து இறைவன் முனைத்துவிளங்கி நின்றனனாகலின் அவர் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களையெல்லாம் இறைவனே யருளிச்செய்தா னென்னல் வேண்டும். ஆனால், அவற்றை அங்ஙனம் வழங்குவாரைக் கண்டிலம். இறை வனை நேரேகண்டு அவனருளை முற்றும் பெற்றுநின்ற திரு ஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பாட்டுக்களையே இறைவ னருளின வென்றல் அமையாதாயின், திருஞானசம்பந்தப் பிள்ளையாரோடு ஒத்தவரென்றாவது அல்லதவர்க்கு மேற் பட்டவரென் றாவது கொள்ளுதற்கு ஒரு சிறிதும் இடம் பெறாத வேதநூற் புலவர்களும் வேதாங்கநூற் புலவர் களும் இயற்றிய இருக்கு, சிட்சை முதலான நூல்களை இறைவனே அருளிச் செய்தா னென்றல் யான்ஙனம் பொருந்தும்? வடமொழியிலுள்ள இவ்வாரிய நூல்களை விடத், தமிழ்மொழியிலுள்ள 'திருக்குறள்' எத்தனையோ நூறாயிர மடங்கு உயர்ந்ததென இவ் வுலகின்கண் உள்ள எல்லாரும் ஒத்துரைப்பர். அத் தன்மைத்தாகிய தெய்வத் திருக்குறளையே தமிழ்ச் சான்றோர் இறைவனருளிச்செய்த நூலென்று உரையாமல், திருவள்ளுவனார் அருளிச்செய்த தென்றே உண்மையாக வழங்கி வருகின்றனர். ஆரியப் பார்ப்பனரோ தமக்கு உயர்வுதேடும் பொருட்டும், தமது உயர்வுக்கு இன்றியமையாத் துணையென்று தம்மாற் பிழை யாகக் கருதப்பட்ட இருக்கு சிட்சை முதலான சிற்றறிவு நூல்களுக்கு உயர்வுதேடும் பொருட்டும் அவை கடவுனே<noinclude></noinclude> 2cp857pg38pvk0lw9fcfrkbcwko6c7m பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/501 250 649433 1953622 2026-07-13T08:25:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்........ காணப்படல் அருளிச் செய்தனவென்று ஒரு சாராரும், அற்றன்று வேதங்கள் கடவுளாலும் ஆக்கப்படாமல் என்றும் 'சுயம்பு வாகவே' (தானாகவே) உளவென்று மற்றொரு சாராருமாக ஒரு பெரும் பொய்யுரையினைக் கட்டி, அப பொய்யுரைக் கட்டை விடாப்பிடியாய் வழங்கிவரலாயினார். அவ்வாரிய நூல்களை நேரே பயின்றறிவார்க்கு அந் நூல்கள் சிற்றறி வுடைய மக்களால் இயற்றப்பட்டன வென்னும் உண்மை புலப்பட்டுவிடுமாகையால், அவற்றைத் தம்மவரல்லாத பிறர் பயிலுதல் ஆகாதெனவும்,அன்றி எவரேனும் பிறர் அவற்றைப் பயில்வராயின் அவர் நாவை இரு கூறாகப் பிளத்தல் வேண்டுமெனவும், எவரேனும் பிறர் அவற்றைக் கேட்பராயின் அவர் செவியிற் காய்ச்சி யுருகிய ஈயத்தைச் சொரிதல் வேண்டுமெனவும் பல வகையான கொடுங் கட்டளைகளையுந் தாம் எழுதிய 'மது' முதலான மிருதி நூல்களில் வரைந்துவைப்பா ராயினர். இங்ஙனமே, இவ் வாரியப் பார்ப்பனர் தம்மினத்தவரல்லாத பிறரை ஏமாற் றுதற் பொருட்டும், அவரைப் பாழாக்குதற் பொருட்டும் சூழ்ச்சிசெய்து இதிகாசங்கள் மிருதிகள் புராணங்கள் முதலானவற்றிற் கட்டிவைத்த பொய்ப்புரட்டுகளுக்கு ஓர் அளவேயில்லை. க௩. கட்குடிப்பாட்டும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல் இத்துணைப் பெரும பொய்யரும் புரட்டருமான ஆரியப்பார்ப்பனரை 'மெய்யர்' என்றும், எஞ்ஞான்றும் மெய்யே கூறுவாரான பழைய தமிழ்மக்களைப் 'பொய்யர்' என்றும் தம்மை ஆரியப்பார்ப்பன இனத்திற் சேர்த்துக் கொண்ட சீநிவாச ஐயங்கார் என்பவர் தாம் ஆங்கிலத்தில் எழுதிய 'தமிழாராய்ச்சிகள்'1 என்னும் புத்தகத்தில் நெஞ்சம் அஞ்சாமல் ஒருபேர் இகழ்ச்சிப் புரட்டுரையினை 1. See his remarks in the foot-note in p. 194 of Tamil Studies.'<noinclude></noinclude> huqtwj0misiv9vairi0q4cv3kquj8ht பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/502 250 649434 1953623 2026-07-13T08:25:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் வரைந்துவைத்து ஒழிந்தார்! அதுவேயுமன்றி அற நூல் களே' பழைய தமிழ்நூல்களில் மிகுந்திருத்தலால், தமிழர்கள் அறவொழுக்கம் இல்லாதவர்களென்பதும் பெறப்படும் என்று அவ்வையங்கார் கூறினர். உண் மையை யுள்ளவாறே கூறும் பழைய சங்கத்தமிழ் நூல் களையும், பொய்யும் புரட்டும் அளவின்றி நிறைந்த வட தூல்களையும் ஒரு சிறிது ஒப்பிட்டு நோக்குவார்க்கும் எவர் பொய்யர் எவர் மெய்யர் என்பது எளிதில் விளங்காநிற்கும். பழைய தமிழ்நூல்களிற் பொய்க்கதைகள் மருந்துக்கும் அகப்படா. இடைப்பட்ட காலத்தி லிருந்து தமிழில் வந்த புராணகதைகளெல்லாம் வடநூல்களிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யப்பட்டனவே யல்லாமல் அவை தமி ழுக்கு உரியனவல்ல. அக்காலத்துத் தமிழர்களில் உயர் குடிப் பிறப்பினருங், ''கொடுமேழி நசையுழவரும் ஆகிய வேளாளர் "நடுவுநின்ற நன்னெஞ்சினராய்," "வடுவஞ்சி வாய்மொழிந்து வாழ்ந்தனரெனப் பட்டினப்பாலை என் னும் பழைய அருந்தமிழ்ப்பாட்டில் அதனை ஆக்கிய அந்தணராகிய உருத்திரங்கண்ணனாரே கூறியிருக்க, இவற்றுக்கெல்லாம் முற்றும் மாறாக ஏதொரு சான்று மின்றி மெய்யராகிய தமிழரைப் பொய்யரெனவும், பொய் கூறுதற்கு அஞ்சா வடமொழிப் பார்ப்பனரை மெய்ய ரெனவுங் கூறிய சீநிவாச ஐயங்காரது பிறழ்ச்சிப் பொய் யுரை நடுநிலையாளரால் அருவருத் தொதுக்கற்பாலதா மென்க. 118 இனி, ஒழுக்கநூல்கள் தமிழின்கண் மிகுந்திருத்தல் கொண்டு அக் காலத்துத் தமிழர்கள் ஒழுக்க மில்லாத வர்கள் என்ற அவ்வையங்காருரையும் புரைபடு பொய் யுரையாதல் ஒரு சிறிது காட்டுவாம். மேற்காட்டிய 'பட்டினப்பாலைச்' செய்யுளானும், 'புறநானூறு' முதலிய தொகை நூல்களானும் அக்காலத்திருந்த தமிழ்மக்களும், 1. Ibid, pp. 198, 194. 2.பட்டினப்பாலை,உரகு. 3. பட்டினப்பாலை, உ0எ, உ0அ.<noinclude></noinclude> k5li8zjus95zg9fep4ugybpjhjvzmoh பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/503 250 649435 1953624 2026-07-13T08:25:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்....... காணப்படல் சான்றோரும், அரசர்களும், மாதரும் எல்லாம் அன்பு அருள் ஈகை அறங்களிற் சிறந்து, கொலை களவு பொய் கட்குடி காமம் என்னும் பெருங்குற்றங்களைத் தவிர்ந்து, நடுநிலையிலுங் கற்பினும் மேம்பட்டு விளங்கின ரென்பது தெற்றெனப் புலப்படும். அவ்வியல்பினை விரிப்பிற் பெருகு மா தலின, ஈண்டு ஒரு செய்யுளைக் காட்டும் முகத்தான் அதனைச் சுருங்க விளக்குவாம். கோப்பெருஞ்சோ ழன் என்னும் அரசன் கேள்வி வாயிலாகத் தான் அன்பு பாராட்டிவந்த பிசிராந்தையாரைப் பன்னெடுங்காலஞ் சென்று காணநேர்ந்தக்கால், அவரது இளமைத் தோற் றத்தைக் கண்டு வியந்து, "கேட்குங்காலம் பலவாலோ, நரை நுமக்கு இல்லையாலோ" என்று வினாவியவழி, அப் புலவர், "யாண்டுபல வாக நரைஇல ஆகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர். யான்கண் டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன்றலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.'' என்னுஞ் செய்யுளை விடையாகக் கூறினர். இதன்கண் தம் மனைவி கற்பிற் சிறந்துவிளங்கத் தம் புதல்வர் அறிவான் மிக்கிருந்தமையானும், தமக்கு ஏவல் செய் வோருந் தங் கருத்துப்படி உண்மையாய் ஒழுகி வந்தமை யானும்,தமது நாட்டின் அரசனும் தீயவற்றைச் செய்யா னாய் முறைப்படி செங்கோல் செலுத்தினமையானும், அதற்குமேல் தமதூரின்கட் சான்றோர் பலர் நல்லியல்புகள் அமைந்து, தாழ்மையும், கல்வி கேள்விகளின் மிகுந்து அடங்கிய அடக்கமும் உடையராய் நிறைந்திருந்தமையா னுந் தாம் கவலையுந் துன்பமும் எய்தாமல் உயர்ந்த இன்பத்திலேயே நாட்கழித்தமையின் தமக்கு முதுமை 1. புறநானூறு, கக்க.<noinclude></noinclude> drsbluok4107squv1ecc3vez8w97keu பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/504 250 649436 1953625 2026-07-13T08:25:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூ மாணிக்கவாசகர் காலம் வந்திலது என்றார். எனவே, அக்காலத்துத் தமிழ்மக்கள் அன்பு அருள் அறிவு ஒழுக்கம் என்னும் வகைகளில் மிக மேம்பட் டிருந்தமை நன்கு பெறப்படும். அற்றேல், ஒழுக்கத்தில் உயர்ந்தோராய் விளங்கிய அவரிடையே ஒழுக்கமுறைகளை அறிவுறுத்தும் திருக் குறள்' 'நாலடியார்' முதலான நூல்கள் பலப்பல தோன் றியவாறெனனையெனின்; தமிழின்கண் உள்ள ஒழுக்க நூல்களெல்லாம் பௌத்தசமயக் காலத்திற்குப் பின், பெளத்தரும் ஆரியரும் தமிழ்நாட்டின்கண் வந்து குடி யேறப்புகுந்த காலந்தொட்டு உண்டாயினவாகும்.பெளத்த சமய காலத்திற்கு முற்பட்ட தமிழ்நூல்களெல்லாம் அகப்பொருள் புறப்பொருள்களைச் சுவைமுதிரப் பாடும் பாடல்கள் வாய்ந்தனவாயிருக்கின்றன ; 'பரிபாடல்', 'கலித் தொகை', 'அகநானூறு', 'புறநானூறு' முதலியவற்றின் கட் காணப்படும் பழம்பாடல்களே அதற்குச் சான்றாம். மற்றுப், பௌத்தரும் ஆரியரும் தென்னாடுபோந்து குடி யேறினகாலம் முதலாக, அவர்க்குரிய தீய இயல்புகளையும் ஒழுக்கங்களையும் தமிழ்மக்களிற் பலருந் தழுவி நடக்கப் புகுந்தமையின், அவர் தம்மைச் சீர்திருத்தி மீட்டுந் தம் வழிப்படுத்தல் வேண்டியே தமிழ்ச் சான்றோர்கள் அங் ஙனம் ஒழுக்கநூல்களைப் பெருக்கி எழுதலாயினாரென்க. இவ் வுண்மையினைத் 'திருக்குறள்' ஒன்றைக்கொண்டே விளக்கிக்காட்டுவாம். ஏனைத்தமிழ் ஒழுக்கநூற் பொருள்க ளெல்லாம் 'திருக்குறளில்' அடங்குதலின் அவற்றை எடுத் திலம். ஆயினும், சைவசமய நூல்களில் முற்பட்டதாகிய 'திருமந்திர நூற்' பொருளும், பழைய தமிழ்ச்சான்றோர் கொள்கையோடு ஒத்ததென்பதற்கு அதன்கணிருந்துஞ் சிற்சில மேற்கோள் காட்டுதும். பௌத்தசமயத்தின் பழைய பெரும்பிரிவினரான ஈனயானர்கள் பிறவியை அஞ்சி அதனை யொழித்தல் வேண்டினாராயினும், முழுமுதற் கடவுளை நம்பாமையின் அவர்கொண்ட கொள்கை தவறென அறிவித்தற் பொருட்டே,<noinclude></noinclude> rxbx1u4odmpe7w5hhi8y3eseqfcf52p பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/505 250 649437 1953626 2026-07-13T08:25:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்....... காணப்படல் "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்." கூகள் என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அருளிச்செய் தார். திருமூலரும், வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப்பிறவி ஒழிக்கும் ஒருவனை.'' (உக) என்று அருளிச்செய்தார். ஆரியருள் மீமாஞ்சகரும் உயிர் களைக் கொன்று வேட்கும்வேளவி யொன்றானே வீடுபேறு கைகூடும், இதன்பொருட்டு இறைவன் எற்றுக்கு, இறை வன் ஒருவன் இலன் என்றலே உண்மையாம் எனக் கூறினா ராகலின், அவரது தீய கோட்பாட்டை மறுத்தற் பொருட்டே திருவள்ளுவர், "அளிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று.'' எனவுங், "கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்." எனவும் மூலரும், அருளிச்செய்தார். இதனோடொப்பவே திரு ஓமத்துள் அங்கியின் உள்உளன் எம்இறை." (உஉஉ) என்றும், (&dhoff) கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை." என்றும் அருளினார். பௌத்தர், பிறராற் கொல்லப்பட்ட தன் ஊனைத் தினனலாமென்றுசொல்லி அதனை அயின்று வந்தமையானும், ஆரியப்பார்ப்பனரும் வேள்வி வேட் கின்றேம் என்று கூறிக்கொண்டு எண்ணிறந்த உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை விழுங்கி வந்தமையானும் அவ் விருவர் தங் கொடுஞ்செயல்களையும் ஒழித்தல் வேண் டியே திருவள்ளுவர்,<noinclude></noinclude> rcmuqbjigs4putisg5zfxhucdwslit1 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/506 250 649438 1953627 2026-07-13T08:25:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூசுஅ மாணிக்கவாசகர் காலம் "தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்." என்றும், "செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரிற் றலைப்பிரிந்த ஊன்." என்றும் வற்புறுத்தருளினார். திருமூலரும், "பொல்லாப் புலாலை நுகரும் புலையரை." (உ சுஉ) ஐவகை என்று புலாலுண்பார் அனைவரையும் ஒருங்கே அருவருத் துப் பெரிதும் இகழ்ந்துரைத்தமை காண்க. இருக்கு வேதத்தைச் சேர்ந்த 'ஆசுவலாயன சூத்திரத்'திலும், 'சாங்காயனசூத்திரத் திலும், வாஜபேயம், ராஜசூயம், அசுவமேதம், புருஷமேதம்,சர்வமேதம் என் வேள்விகள் வேட்குமாறு சொல்லப்பட்டிருக்கின்றது; சாங்காயனர் இவ் வேள்வி வேட்கு முறைகளை மிகநுணுக்க மாக விரித்துரைக்கின்றார். கிருஷ்ண யஜுர்வேததைத் திரீய சம்ஹிதையின் நாலாங்காண்டம் ஆறாம் பிரபாடகத் திற் குதிரையைக் கொனறு வேட்கும் அசுவமேதஇயல் வகுத்துரைக்கப்பட்டிருக்கின்றது ; தைத்திரீய பிராமணத் திலோ (ங,ச) சௌத்திராமணி வேள்வியும், ஆண்மகனைக் கொன்று வேட்கும் வேள்வியுங் கூறப்பட்டிருக்கின்றன. சதபதபிராமணம் (எ, ரு, உ), ஆண்மகன், குதிரை, எருது, செம்மறி, வெள்ளாடு முதலான ஐவகை யுயிர்களின் தலைகளை வெட்டிச், செங்கற் பலிபீடத்தின் அடியிற் புதைக்குஞ் சட்டியில் இடுகவென்று கட்டளையிடுகின்றது; ஒருகால் நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண் மக்களை வெட்டி வேள்விவேட்ட குறிப்பும் அந்தச் சதபத பிராம ணத்திலேயே காணப்படுகின்றது (கங,ச,உ) குதிரை யைக் கொன்று வேட்கும்வேள்ளி இருக்குவேத முதன் மண்டிலத்தின் நூற்றறுபத்திரண்டாம் பதிகத்திற் றெளி வாகச் சொல்லப்பட்டிருத்தலால், ஆரியர் உயிர்க்கொலை புரிந்து அவற்றின் ஊனைத் தின்றுவந்தமை மறுக்கப் படாத உண்மையேயாம். இன்னும் இதனை விரிப்பிற்<noinclude></noinclude> 89in5z5s4pqhvqy48ju88k52ssto725 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/507 250 649439 1953628 2026-07-13T08:25:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்........ காணப்படல் பெருகும். இவ் வாரியரது சேர்க்கையாற் றமிழ அரசர் களும் செல்வர்களும் இத்தகைய உயிர்க்கொலை வேள்வி களை மிகுதியாய்ச் செய்யத்தலைப்படவே, உயிர்க்கொலை எங்கும் பெருகக்கண்டு வருந்தி அதனைத் தடைசெய்தற் பொருட்டே, 'திருக்குறள்' 'நாலடியார்' முதலான அற நூல்கள் மிக்கெழுந்தன. இனி, ஆரியப்பார்ப்பனர்கள் தாம் தேவரினும் உயர்ந் தோரெனறும், தமது உதவியினாலேயே தேவர்கள் வானுல் கத்தில் இருக்க இடம் பெற்றார்களென்றும்;1 வேள்வி யாற்றுதலாலாவது பிறரிடம் இரந்து பொருள் பெறுதலா லாவது பார்ப்பனன் குற்றம் எய்தமாட்டான். வேதம் ஓதி னும் ஓதாவிடினும் பார்ப்பனன் இகழப்படுவான் அல்லன், கற்றவனாயினுங் கல்லாதவனாயினும் பார்ப்பனன் சிறந்த தெய்வமேயாவான் என்றும்" எழுதி வடமொழி மகா பாரதத்தினுள் நுழைத்து வைத்தார்கள். அதுமட்டுமோ, ஒரு பெண்ணுக்குப் பத்துப்பேர் கணவர்கள் இருந்தாலும், ஒரு பார்ப்பனன் சென்று அவளது கையைப் பிடித்தால் அப் பார்ப்பனனே அவளுக்குக் கணவனாவன், ஒரு ராஜந் யனும் ஒரு வைசியனுங்கூட அவளுக்குக் கணவன் ஆகார் என்றெழுதி அதனை 'அதர்வவேதம்' ரு-ஆங் காண்டத்திற் சேர்த்திருப்பதோடு, தம் மனைவியரை எவரேனுங் கைப் பற்றினால் அவர்க்கு அளவிறந்த துன்பங்கள் வரும் என வும் அச்சுறுத்தி அதன்கண் வரைந்துவைத்திருக்கின் றனர். ஆரியப்பார்ப்பனர் தமிழ்நாட்டிற் குடியேறித் தம்மைத்தாமே வறிதே உயர்த்திப் பேசிக்கொண்டு தமிழரை ஏமாற்றித் தமிழ்க்குடி மாதர்களின் கற்பை அழிக்க முயன்றமைகண்டே தமிழ்ச் சான்றோர்கள், "பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." என்றும், 1. அனுசாசன பர்வம், உகசு0 முதல். 2. வனபர்வம்,க௩௪௩.சு.<noinclude></noinclude> 6ysoun8bhl8w8km289y3p7klymeng8m பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/508 250 649440 1953629 2026-07-13T08:25:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ** மாணிக்கவாசகர் காலம் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டு ஒழுகலான்." என்றும், மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.' என்றும், 'ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்.'' என்றும், "மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு.'' என்றும், "விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரோடு ஏனை யவர்." என்றும், " எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையுக் தேரான் பிறன்இல் புகல்." என்றும், ''தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னாசெயல்." என்றும் அறிவுறுத்தி அப் பார்ப்பனரையும், அவர்தம் பொய்ம்மாய வலையிற்சிக்கிய தமிழரையும் அறிவு தெருட் டுவாராயினர். இச்செய்யுட்களில்: மக்கள் எல்லாரும் நரை திரை மூப்புப் பிணி சாக்காடும், அறியாமை கவலை துன்பம் முதலியனவும், மல நீர்க்கழிவுகள் முடைநாற்றம் முத லான வாலாமையும் இயற்கையே வாய்ந்த ஊனுடம்பின் பிறப்பினராய் இருத்தலின் அவர் எல்லாரும் பிறப்பளவில் ஒரு தன்மையரே யன்றி ஒருவர் மற்றொருவரின் உயர்ந்தோ<noinclude></noinclude> szghh7yq0tf4vm3wpzhakdylpiej2dg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/509 250 649441 1953630 2026-07-13T08:25:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்........ காணப்படல் கூஎக ராதல் செல்லாதென்பதூஉம், 'அந்தணர்' எனப்படுவோர் அறவொழுக்கத்தின் வழுவாது ஒழுகி எல்லா உயிர்க ளிடத்தும் அருளுடையரேயாவ ரல்லது அறனும் அருளும் இல்லாதார் அப் பெயர்க்குரியரல்ல ரென்பதூஉம், நல் லொழுக்கம் இல்லாதவன் ஒரு காலத்தும பார்ப்பன னாகமாட்டா னென்பதூஉம், பிறர்பாற் சென்று அவர் பொருளை இரந்துபெறுவது இழிவேயாமல்லது உயர்வாகா தெனபதூஉம், கல்லாத பார்ப்பனர் தம்மை உயர்ந்த குலத்தில் ரென்று தாமே சொல்லிக்கொண்டாலும் அவர் கல்வி யறிவுடைய கீழ்க்குலத்தாரினுங் கடைப்பட்டவரே யாவரென்பதூஉம், கல்வியில்லா தவர் மிருகங்களை (விலங்கு களை) ஒப்பர், கல்வியுள்ளவரே மக்களாவ ரென்பதூஉம், தம்மை யுயர்ந்தோர் என்னும் பார்ப்பனர் பிறன்மனை யாளைச் சென்று கைப்பற்றினால் அவர் இழிந்தாரேயாவ ரென்பதூஉம், தம் மனையாளைப் பிறர் கைப்பற்றுதல் பெருந்தீங்கென் றுணர்ந்த பார்ப்பனர் பிறர் மனையாளைத் தாஞ்சென்று கைப்பற்றுதலும் பெருந்தீங்கெனறு உண ராமை குற்றமேயாமெனபதூஉம் நன்கெடுத்து அறிவுறுக் கப்பட்டமை காண்க. சைவ சித்தாந்த முதலாசிரியரான திருமூலரும் மேற்காட்டிய திருவள்ளுவனார் கருத்தோடு ஒப்பவே, "சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம்விட்டு ஒரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே' எனவும், " அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர்.'' (அக) (அச) என்வும், 44 தூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ." (20) எனவும்,<noinclude></noinclude> mt76vad2unbq2x6frupvhqwmtssprdi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/510 250 649442 1953631 2026-07-13T08:25:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஎஉ மாணிக்கவாசகர் காலம் "வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்.'' எனவும், ''முடங் கெடாதோர் சிகை நூன் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வும்.'' எனவும், "ஞானமிலாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள்போல நடிக்கின்றவர் தம்மை." எனவும், (எக) (10) (d) "பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்." (குபஉ) எனவும், 44 ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே." எனவும், அருளிச்செய்தமை காண்க. (கஅசுக) இனி, ஆரியப் பார்ப்பனர் சோமப்பூண்டின் சாற்றி னாற் சமைத்த கள்ளை மிகுதியாய்ப் பருகி வெறித்திருந்தன ரென்பதும், சூதாட்டத்தில் நிரம்ப இறங்கிப் பலவகை யான அல்லலுக்கு இரையாயின ரென்பதும் இருக்கு வேதத்திற் றெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.1 சோமச்சாற்றின் ஆக்கிய கள் மிக்க வெறியினைத் தருவ தென்பது அதனைப் பருகிய ஒருவன் அவ்வெறியிற் பாடிய இருக்குவேதப் பாட்டு ஒன்றால் நன்கு புலனாகின்றது. அப் பாட்டின் ஒரு பகுதியை இங்கே மொழி பெயர்த்துக் காட்டுவாம்: 1. "The leading vices of the Aryan race have always been drinking and gambling. The Rig-Veda bears ample witness to both."-Vedic India by Zenaide A. Ragozin, p. 375.<noinclude></noinclude> qksvbne632u8lo06lsmjqu4yrft2cdg பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/511 250 649443 1953632 2026-07-13T08:26:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்...... காணப்படல் கூட் இது தான் எனது தீர்மானம், ஓர் ஆவினை வென்று கைக்கொள்ளல்வேண்டும், ஒரு குதிரையை வென்று கைக் கொள்ளல்வேண்டும்; யான் சோமச் சாற்றைப் பருகி யிருக் கின்றேன் அல்லேனோ? கடும் புயற்காற்றைப் போல, யான் பருகியிருக்குங் கள் என்னை உயரத் தூக்கிச்செல்கின்றது; யான் சோமச்சாற் றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ? விரைந்து பறக்குங் குதிரைகள் ஒரு தேரை இழுத் துச் செல்வதுபோல, யான் பருகியிருக்குஞ் சாறு என்னை மேலே சுமந்து செல்கின்றது; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ ? வானுலகும் மண்ணுலகுங் கூட என் ஒருபாதிக்கு ஈடாகமாட்டா; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின் றேனல்லேனோ? ஆ! இவ்வகன்ற மண்ணுலகைப் பெயர்த்தெடுத்து இங்கேயாவது அங்கேயாவது வைப்பேன்; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றே னல்லேனோ" (க0-வது மண் டிலம், கககூ) என்று இதனை இங்ஙனமே இன்னும் நீளமாக அவ்வெறியன் பாடிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறே சூதாட்டத்திற் கைதேர்ந்த ஒருவன் பாடிய ஒருபாட்டின் ஒரு பகுதியையும் அவ் விருக்கு வேதத்தினின்றே மொழிபெயர்த்து வரைவாம்: 26 வளிமண்டிலம் வரையில் உயர்ந்தோங்கிய மரங்களிற் காய்த்த இச் சூதுகாய்கள் பலகைமேல் உருள்கையில் எனக்கு மிகுந்த களிப்பைத் தருகின்றன. மூஜவான் மலையில் வளரும் சோமப்பூண்டின் மிகுந்த கள்ளைவிட, என்றும் உறங்காத இச் குதுகாய் என்மனத் திற்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது. மா.--25<noinclude></noinclude> 67ew9mp47d4pz1boy255b8ao428bi83 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/512 250 649444 1953633 2026-07-13T08:26:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஙஎச மாணிக்கவாசகர் காலம் முடிவாக மிஞ்சிய ஒருசிறு முனையையுடைய இச்சூது காயின் பொருட்டு என் மனைவியையும் யான் விட்டேன். நீக்கி என் மனைவியும் என்னை அகலவைத்து ஒழுகுகின் றாள் ; அவளின் தாய் என்மேற் பகை பாராட்டுகின்றாள்; அல்லற்பட்ட இவனுக்கு ஆறுதல் சொல்வார் எவருங் காணப்படவில்லை. விலையுயர்ந்த ஒரு குதிரை வலிவுகுன்றி மூத்தாற் போல், இந்தச் சூதனுக்கும் ஏதோர் ஊதியமுங் காண் கிலேன். தன் செல்வமெல்லாம் சூதுகாய் என்னும் விரைந்த குதிரையாற் கவரப்பட்டவன்றன் மனைவியை ஆடவர் பிறர் தழுவுகின்றார்." (க0-ஆம் மண்டிலம், கூச) என்று நெடுகப் பிதற்றிக் கொண்டு பின்னும் பின்னுஞ் சூதாட் டத்திலேயே தனக்கு விழைவு செல்லுதலைக் கூறிச்செல் கின்றான். இத்தகைய குதாட்டப் பாட்டுகள், கட்குடிப் பாட்டுகள், வேள்வியில் உயிர்களைக் கொல்லும் பூசாரிப் பாட்டுகள், தமிழர்மேற் போரிடுமுன் இந்திரனை வேண்டிப் போல்வன வே பாடிய பாட்டுகள் மிகுதியும் நிரம்பிய இருக்கு முதலான ஆரிய நூல்கள் தாம் சிவபெருமான் அருளிச் செய்தனவாம்! இங்ஙனங் கூறும் ஆராய்ச்சி யுணர்வில்லாத் தமிழ்ப்புலவர் சிலரின் புல்லியவுரை நகை யாடி விடுக்கற்பாலதாமன்றி மற்றெனனை! கட்குடியும், சூதாட்டமும் மிக்க ஆரியர் தமிழ்நாடு புகப்புகத் தமிழரில் மேல்வகுப்பினரும் அவ்விரண்டையுங் கைக்கொள்ளத் துவங்கினமை கண்டு நடுக்குற்றே தமிழ்ச் சான்றோர்கள், "உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்." எனவும், "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.' எனவும்,<noinclude></noinclude> 8om7h44uj8kzncromcruewthc6jn5p3 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/513 250 649445 1953634 2026-07-13T08:26:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்........ காணப்படல் பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்குஞ் சூது.'' எனவும் அறிவுறுத்தி அவரைக் காப்பாராயினர்; இச் செய்யுட்களின் பொருள் கள்ளை உண்ணல் ஆகாது, அறிவின் மிக்கோரால் அஃது உண்பவர் இகழ்ந்து ஒதுக் கப்படுவர் என்பதும், தன் மகன் கள்ளுண்பனாயின் எங்கே கள்ளுண்டவெறியால் அவன் தன்னைப் பெண்டாள வரு வனோவென்று அவன் தாயும் அவனைக் கண்டு நடுங்குவளா யின் சான்றோர் அவனைக் கண்டு அருவருத்தல் சொல்லல் வேண்டுமோ என்பதும், சூதாட்டமானது தன்னைக் கைப் பற்றினவனுக்கு உள்ள செல்வமெல்லாங் கெடுத்து அவனைப் பொய்பேசச் சொல்லி மற்ற உயிர்களிடத்து அவனுக்கு இரக்கம் இல்லாமற் செய்து அவனைத் துன் பத்தில் அலைக்கும் என்பதுமேயாம். ஆசிரியர் திரு மூலரும், "மயங்குந் தியங்குங் கள் வாய்மை அழிக்கும் இயங்கு மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும்." என அருளிச்செய்தமை காண்க. (திருமந்திரம், உகஎ) மேற்செய்யுட்களிற் கள்ளுண்டவர் காமம் மிக்கு வரை துறையின்றி ஒழுகுவர் என்று ஆன்றோர் மொழிந் ததற்கு இணங்கவே, ஆரியமாந்தரும் அவராற் றெய்வ மாகக் கொள்ளப்பட்டோரும் செய்த காமப் புன்செயல்கள் அவரெழுதிவைத்த நூல்களிலேயே காணப்படுகின்றன. பிரஜாபதி காமங் காழ்ப்பேறித் தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த் தான்செய்த அத் தீவினையை நினைந்து மிக வருந்தினமை 'சதபத பிராமணம்' (க,எ,ச), 'ஐதரேய பிராமணம்' (ங, ஙங), 'மத்ஸ்யபுராணம், (ங, கூஉ - சு) முதலிய நூல்களில் வெளிப்படையாகச் சொல் லப்பட்டிருக்கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறிகொண்டு கௌ தமமுனிவரின் மனைவியான அகலியைப் புணர்ந்தமை இராமாயண உத்தரகாண்டத்தில் (ங0, ககூ-ஙக) குறிக்<noinclude></noinclude> pxfagwsggd9rfhj3coyejh4danitrg4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/514 250 649446 1953635 2026-07-13T08:26:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் கப்பட்டிருக்கின்றது. விவஸ்வான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந்தும், யமி தன் தமையனைப் புணர முயன்றமை இருக்குவேதத்திலேயே (கo, க0) நன்கெடுத்துச் சொல்லப்பட்டது. தமிழ்ப்பெருந் தெய்வமாகிய சிவபிரான் காமனை எரித்தோன் என்பது எச் சமயத்தவரும் உணர்ந்ததோர் உண்மையாகலின், அவனை வழிபடுந் தமிழருங காமத்தாற் பற்றப்பட்டவர் அல்லர் எனபது தானே விளங்கும். அற்றேற், காம வுணர்ச்சியின்றி ஆணும் பெண்ணுமாய் மருவி வாழும் உலகவாழ்க்கை நடவாமையின், தமிழர் அஃது உடையர் அல்லர் என்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அற் றன்று, காமம் என்பது உயர்ந்த அறிவையும் மறைத்து இழிந்தவற்றின்மேல் விழைவுசெல்லுமாறு ஒருவனை ஏவி, அது தீர்ந்த அளவானே அவனால் அருவருக்கப்படுவது; தமிழரில் உயர்ந்தோர் இத்தகைய காமப்பிணியாற் பற்றப் பட்டவர் அல்லர்; மற்று, எல்லாவாற்றானும் உயர்ந்த ஓர் ஆண்மகனும், எல்லாவாற்றானும் உயர்ந்த ஒரு பெண் மகளும் தம்முள் ஒருவரையொருவர் இன்றியமையாராய், ஓராவிற்கு இருகோடு தோற்றினாற்போல உடம்பால் இருவராய்க் காணப்படினும் அன்பு ஊடுருவிய உயிரால் ஒருவரேயாய்ப் பேரன்பின வழியராய்ப் பேரறிவு பூண்டு வழுவாதொழுகுங் காதற் கற்பொழுக்கத்தில் நிலைபெற்றோ ராவர்; இக் காதலன் இயல்பு 'தொல்காப்பியப் பொருளதிகாரத்'தினும், 'இறையனாரகப்பொருளுரை'யி னும், 'திருக்குறள் இன்பத்துப்பாலி'னும், 'திருச்சிற்றம் பலக் கோவையாரினும் நன்கு விளக்கப்பட்டிருத்தல் காண்க. இக் காதற் கற்பொழுக்கத்தின் உண்மை இலக் கியங்களாய்ப் பெருங்கோப்பெண்டு; ஆதிமந்தி, கண்ணகி, மாதவி, மங்கையர்க்கரசியார், காரைக்காலம்மையார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் முதலான தெய்வத் தமிழ் மாதரும் அவர்தங் கொழுநருந் திகழ்ந்தமை காண்க, ஆதலாற், காமப்பிணியால் நிலைகுலையும் உலக வாழ்க்கை, காதலன்பினால் மட்டுமே சீர்திருந்தி நடை பெறுவதாகலின், இப் பெற்றியதான காதலன்புடைய<noinclude></noinclude> sjt1qvp0cqs3cj93ocsl0yc455xhjvm பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/515 250 649447 1953636 2026-07-13T08:26:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்........ காணப்படல் கூஎஎ தமிழர்க்கே உலகவாழ்க்கை செவ்விதின் நடைபெறுவதா மென்று உணர்ந்துகொள்க. மேலெடுத்துக் காட்டிய வரலாற்றில் நான்முகக் கடவுள் (பிரமதேவன்) தன் புதல்வியைப் புணர்ந்தபின் காம மயக்கந் தெளிந்து, காமத்தெய்வமாகிய மதனவேளைச் சினந்து,"சிவபிரான் நின் உடம்பைச் சாம்பராக விரை வில் எரிப்பர்," என்று வைதமையும் மேற்சொல்லிய மச்ச புராண உரையிற் குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால், ஆரியர் காதலன்பின் இயல்பு இன்னதென்றறியாது குடித்துவெறித்துச் சிற்றின்பமென்னும் இழிந்த காமத்தின் வழியராய் ஒழுகினராகலின் அவரோடு கூடிய தமிழரும் அவர் போற் கெடாமைப் பொருட்டே திருவள்ளுவனார், "சின்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.' என்று அருளினார். திருமூலரும், 14 'காமமுங் கள்ளுங் கலதிகட் கேயாகும் '' (1.50) என்றும், "மயங்குந் தியங்குங் கள் வாய்மை யழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே யெய்தி முயங்கும்." என்றும் அருளிச்செய்தமை காண்க. (கூகஎ) மேலும், ஆரியமாதர்கள் கற்பொழுக்கமின்றிக் காம இன்பத்தில் மிக்குநின்ற ரென்பதூஉம் பழைய ஆரிய நூல்களால் இனிது புலனாகின்றது. நிதான சூத்திரம் (2, 4), "பெண்மக்கள் தமது நடையில் ஒழுங்கில்லா த வர்களா யிருக்கின்றார்கள். மக்களையுந் தேவரையுஞ் சான் றாகக்கொண்டு, யான் சுவர்க்குப் புதல்வனென்று உறுதி கூறுகின்றேனோ அவர்க்கே யான் புதல்வனாவேன்; யான் எவரை என் பிள்ளைகளென்று குறிப்பிடுகின்றேனோ அவரும் அங்ஙனமே ஆகுக." என்று சொல்வது கொண்<noinclude></noinclude> sphvl8c36515c7s24085edpt69urz5u பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/516 250 649448 1953637 2026-07-13T08:26:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஙஎஅ மாணிக்கவாசகர் காலம் டும், வருணப்பிரகாசம் என்னும் வேள்வியை வேட்கும் குரவன் றன் மனைவி பலரைக் கூடியிருக்கவேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் "நீ எவ்வெவரோடு கூடியிருந்தனை ?" எனக் கேட்டு அவள் வாய்மொழி வினவுதலைச் சதபத பிராமணங் (உ,ரு,உ, உ0) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காம வொழுக்கம் இனைத்தென்பது துணியப்படுகின்ற தன்றோ? இத் தன்மையரான ஆரிய மாதர் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந் திருந்தமையின், அவரைப்போற் றமிழ்மா தருங் கற்பின் வழுவாமைப் பொருட்டே திருவள்ளுவ நாயனார், "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின்.' எனவும், "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.'' எனவும், 'தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்." எனவுங் கற்பொழுக்கத்தின் மேம்பாட்டை உயர்த்தெடுத் துரைப்பாராயினர். மேலும், தன் கணவனாற் புதல்வர்ப்பேறு வாயாத ஒரு மாது தன் கணவனது கட்டளைப்படி வேறு ஆடவரை மருவிப் புதல்வர்ப் பெறுமாறும், கைம்பெண்ணைக்கூடிப் புதல்வர்ப் பெறுமாறும் மனுமிருதி, ஒன்பதாம் இயலில், கூ, க0, சுக -ஆம் செய்யுட்கள் வகுத்துரைத்தலின், அஞ்ஞான்றை ஆரியப்பார்ப்பனரே தம் மனைவியரும் மக ளிரும் பிறரை மருவுதற்கு இடந் தந்தவரென்பது பெறப் படும். ஆரிய மாந்தர், தம் இனத்தவரின் தொகை குறை யாமல் மேன்மேற் பெருகுதலையே பெரிதுங் கருதிவந்தன ரல்லாமல், தம்மனோர் ஒழுக்கத்திற் சிறந்து விளங்கல்<noinclude></noinclude> 2m17bgvhjeo2lcbv6yaf3coxl2u2kjx பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/517 250 649449 1953638 2026-07-13T08:26:40Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்......... காணப்படல் கூஎகூ வேண்டுமென்பதை முதன்மையாய்க் கொண்டிலர். தாமும் தம் இனத்தவரும் மட்டுமே செல்வத்தினும் ஏனை நலங் களினும் மிக்குயர்ந்து வாழல்வேண்டும், ஏனையோரெல் லாம் மிடிப்பட்டு இறந்தொழிதல் வேண்டுமென்பதே அவர்கள் இந்திரன் மித்திரன் வருணன் முதலிய தேவர் களை வேண்டிப் பாடிய பாட்டுக்களில் யாண்டுங் காணக் கிடக்கின்றது; இதற்குச் சான்றாக இருக்குவேத முதன் மண்டிலத்திலேயே யுள்ள இருபத்தொன்பதாம் பதிகத் தைப் பார்த்துக்கொளக. உலகின்கண் உள்ள மக்கள் எல்லாரும் எல்லா நலங்களினும் உயர்ந்து தழைத்தல் வேண்டுமென்னும் அருளிரக்கமாதல், இம்மை மறுமை யிரண்டினும் தூய வுள்ளத்தினராய் இறைவன் திருவடிப் பேரின்பத்தைப் பெறல்வேண்டுமென்னும் உயர்ந்த நோக்க மாதல் ஆரியர்க்குச் சிறிதும் இருந்தில. தாம் வணங்கிய தேவர்க்குத் தாம் ஒன்றுகொடுத்தால், அத்தேவருந் தமக்கொன்று கொடுத்தல் வேண்டும் என அவரோடு வாணிகம் புரிவதே அவ் வாரியரது வழிபாட்டு முறை யாகும். இதற்கு ஏற்பவே, தைத்திரிய சம்ஹிதையில் (க, அ, ச, சு), " ஓ பங்கிட்டு உண்டோய், நின்வயிறு நிரம்பியபின் உதோ பறந்துசெல்! நன்றாய் வயிறு நிறைந்தபின் திரும் பவும் எம்பாற் பறந்துவா! இந்திரனே, விலை தீர்த்துக் கொண்ட வாணிகத்திற்போல, ஆற்றலையும் வலிமை யையும் நாம் மாற்றிக்கொள்வோம்! எனக்கு ஒன்றுகொடு, யானும் உனக்கு ஒன்று தருவேன்; எனக்கு ஒன்று கொண்டுவா, யானும் உனக்கு ஒன்று கொண்டு வருவேன்." என்று கூறுதலும், இதனோடு ஒப்பவே பகவற்கீதை (கூ, கக-கஈ) யும், "வேள்வியாற்றுதலால் தேவர்களைச் செழிக்கச்செய், அதனாற் றேவர்களும் நின்னைச் செழிக்கச் செய்வர்." என்று கூறுதலும் எமது கூற்றை வலியுறுத்துவனவாம்.1 1. "In the grossest souse, sacrifice is a mere bargain. Man needs things which the god possesses, such as rain, light,<noinclude></noinclude> r5mk5jjnwp1ic0ht7fj1gw61fef2pt7 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/518 250 649450 1953639 2026-07-13T08:26:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் இங்ஙனமெல்லாம் உயர்ந்த நோக்கம் எட்டுணையும் இல்லாத ஆரியப்பார்ப்பனர் தம்மினத்தவரை யன்றி, ஏனை மக்களையும் அவர்தம் நலங்களையும் சிறிதுங் கருதிப் பாராதவரா யிருந்தமையின், அவர் தம்மனோர் தொகை யைக் பெருக்கிக்கொள்வதொன்றின் மட்டுமே நாட்டம் வைத்துத், தம் மாதரின் கற்பொழுக்கத்தையும் ஒரு பொருட்டாக நினையாராயினார். அதனால், அவர் புதல்வர்ப் பேற்றை முதல் நிலையிலும், மாதரின் கற்பொழுக்கத்தை அதற்குப்பின் இரண்டாம் நிலையிலும் வைப்பர்; மற்றுத் தமிழ்மக்களோ மாதரின் கற்பொழுக்கத்தை முதற்கண் ணும், புதல்வர்ப்பேற்றை அதற்குப்பின் இரண்டாம் நிலைமைக் கண்ணும் வைப்பர். இதற்குச் சான்றாக, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் 'வாழ்க்கைத் துணை நலத்தை' முன்னும் 'புதல்வரைப் பெறுதலைப்' பின்னு மாக வைத்துரைத்தமை காண்க. இனி, ஒருவற்கு மனைவியாய் வாழ்க்கைப்பட்டாள் அங்ஙனம் வாழ்க்கைப்படுதற்கு முற்றொட்டே அவன்பாற் காதல் என்னும் பேரன்பு கொள்ளப்பெறின் அன்றி, அவள் அவற்கு உயிர்போற் சிறந்த உண்மை மனையா ளாய்க் கற்பொழுக்கத்தின் நிலைபெறுதல் ஏலாமையின், கணவனும் மனைவியும் ஆதற்கு முன்னரே கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி அவர் ஒருவரையொருவர் தலைப் பட்டுக் காதலாற் புணர்க்கப்படும் "அன்பின் ஐந்திணை யொழுக்கத்தையே" பண்டைத் தமிழர் வேண்டினர். இவ் விழுமிய தமிழ்முறையைத் தெரித்தற்கன்றே ஆசிரியர் திருவள்ளுவர் 'இன்பத்துப்பாலில்' ஒரு தலைமகன தன் இயல்புக்கு ஒத்த ஒரு தலைமகளைத் தனியே தலைப்பட்டுக் காதலாற் கூடுங் 'களவியலை' முன்வைத்து, அங்ஙனங் கூடிய அவ் விருவரும் பின்னர் இருமுது குரவரும் எதிர் warmth, and health, while the god is hungry and soeks offer- ings from man: there is giving and receiving on both sides. Foot note 2: The idea of the purely spiritual life of the gods, in particular that they neither eat nor drink is foreign to the Hymns." - A. Barth's The Religions of India, pp. 35-36.<noinclude></noinclude> bok2q99kvu77cz7gdx0zo183sppt6a6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/519 250 649451 1953640 2026-07-13T08:26:51Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கட்குடிப்பாட்டும்....... காணப்படல் கூஅக நின்று வதுவையாற்ற வதுவையயர்ந்து இல்லறம் நடாத் துங், 'கற்பியலை' அதன்பின் வைத்து ஓதியதூஉமன்றி, அன்பு இல்வழிக் கணவனும் மனைவியுமாம் இல்வாழ்க்கை சிறிதும் வேண்டப்படாதென்பார், எனவும், "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனும் அது.'' ''அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.' எனவும் வற்புறுத்து அருளியதூஉமென்க. மற்று ஆரியரோ, கணவனும் மனைவியுமாய்ப் புணர்க்கப்படும் இருவர் தம்முள அன்புடையரோ இலரோ என ஆராய்ந்து பாராது, பொருள் குறித்தும் புதல்வர்ப்பேறு குறித்தும் காமங் காழ்ப்பேறக் கண்டும் அவர் தம்மை ஏலாவகை யாய்ப் பிணைத்துவிடுவர்; அப் பிணைப்பின்கட்பட்ட அவர் ஒழுக்கம் பிழைத்துக் கற்பின் வழிஇயினும் அதனை அவர் ஒரு பொருட்டாக எண்ணார். இப்பெற்றியரான ஆரியர் தமிழ்நாடு புகுந்து தமது பொருந்தாப் புல்லியவாழ்க் கையை நிலைநாட்டவே, இச் செழுந்தமிழ்நாட்டின்கண்ணும் பொய்யும் வழுவும் பொங்கித் தோன்றின ; தமிழர்க்குட் பண்டுதொட்டுவந்த காதல் ஐந்திணை யொழுக்கம் விடு பட்டுத், தம்முள் ஒருவரையொருவர் அறியாமலும் காதலி யாமலும் இருந்தே பெற்றாரானும உற்றாரானும் ஏலாவகை யாய்ப் பிணைக்கப்படும் ஏலா மணவினை பிற்றைஞான் றைத் தமிழர்க்குட் பரவி நிலைபெறலாயிற்று; இவ்வேலா முறை நிலைபெறத் துவங்கிய காலந்தொட்டு ஈண்டைத் தமிழ்மா தர்க்குங் கற்பொழுக்கம் நிலைபெறல் அரிதாயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே ஆரியப்பார்ப் பனர் தமிழ்நாட்டின்கட் புகுந்து நிலைபெற்றுத்,தம்முடைய வழக்க வொழுக்கங்களைப் பரப்பியதனாற் பொய்யும் வழுவுந் தோன்றித் தமிழர் தம் ஒழுக்கமுறைகளைச் சிதைப்ப வாயின இஃது அவர் கூறிய,<noinclude></noinclude> 5gsyid1ybzh492zt8bijxnerm9l9fj2 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/520 250 649452 1953641 2026-07-13T08:26:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஅஉ மாணிக்கவாசகர் காலம் "பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.1 என்னுஞ்சூத்திரத்தால் நன்குணரப்படும். என் றிதுகாறுங் கூறிய இப் பகுதியாற், கிறித்து பிறப்பதற்கு ஒரு நூற் றாண்டு முன்னே தொட்டுத் தோன்றிய தமிழ் ஒழுக்க நூல்களெல்லாம், இந் நாட்டின்கட் புகுந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்பாற் காணப்பட்ட நாத்திகக் கொள்கை யினையும், வேள்விக்கொலை, ஊன்உணவு, பிறன்மனை நயத்தல், சாதிச்செருக்கு, இரத்தற்றொழில், அருளிரக்க மின்மை, பொய்புனைதல், பேரவா, கட்குடி, சூது, வரை யிறந்த காமம். காதற் கற்பொழுக்கமின்மை முதலான கொடுந் தீயவொழுக்கங்களையுங் கடிந்து, அவற்றின் வழிய ராகாமற் றமிழ்மக்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு இயற்றப்பட்டனவே யல்லாமல், நல்லொழுக்க வகைகளிற் சிறந்துநின்ற தமிழ்மக்களைச் சீர்திருத்துதற் பொருட்டு அவை இயற்றப்பட்டனவல்ல வென்பதூஉம், அவ் வொழுக்க நூல்கள மிகுந்திருத்தல்கொண்டு பண்டைத் தமிழ்மக்களை ஒழுக்கமில்லாதவர்கள் ளென்று கூறிய சீநிவாச ஐயங்காருரை உண்மையைப் புரட்டும் போலிப் பொய்யுரையா மென்பதூஉந் தெளிந்துகொள்ளப்படும். கச. மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் இங்ஙனமே ஆரியப்புரட்டைத் தழுவின பார்ப்பனர் ஒருவர் ஏதொரு சான்றுங் காட்டாமல், 'திருமந்திரம்' வடமொழி யாகமத்தினின்றும் மொழிபெயர்த் துரைக்கப் பட்ட தென்று ஒரு பொய்யுரை கூறினராயின், அவர் கூற்றை ஆராய்ந்த மேன்மக்கள் அதற்கு ஏதொரு சான்றுங் காணாமையின் அதனை வெறும் போலிப் பொய்க் கூற்றெனவே அகற்றாநிற்பர் என்க. திருமந்திரம் முதன் முதற் றமிழிலேயே ஆசிரியர் திருமூல நாயனாரால் இயற்றப் 1. தொல்காப்பியப் பொருளதிகாரம், கசரு.<noinclude></noinclude> 5ejw717drt03wgwyz5k86mmm24299fi பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/521 250 649453 1953642 2026-07-13T08:27:03Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.... தூய தமிழ்ச்சொல் பட்டதா மென்பதனை மேலே விளக்கிக்காட்டினாம்.மேலும், "தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் 1 என்று திரு மூலரே அருளிச்செய்தலின், அவர் காலத்தில் ஐவகை யாய்ப் பகுக்கப்பட்டு விரிந்துகிடந்த தமிழ்நாடு முழுதும் ஞான (அறிவு) நூலாராய்ச்சியே விரிந்துகிடந்தமை பெறப் படுதலானும், "சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்" (திருமந்திரம் - கசகூ) என்று அவர் அருளிச்செய்யுமாற்றாற், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யுந் தேவர்க்கும் மேல் வைகி அவர்க்கெல்லாந் தலைவ ராய் நிற்கும் சதாசிவ நாயனார் தம் தூய மாயாவுலகங் களிலும் இயல் இசை நாடகமென்னும் முப்பகுப்பாய் விளங்கும் அருந்தமிழ் மொழிக்கண் இறைவன் அவர்பால் நின்றும் அருளிய தமிழ்வேதமே வழங்குதல் பெறப்படுத் லானும், தமிழ்மக்கள் உலவுந் தமிழ் நாடுகளினும் தேவர்க ளுலவும் மேன்மேலுலகங்களிலும் தமிழ்வேதங்களுந் தமிழ் ஆகமங்களுமே வழங்கினமை தெற்றெனத் துணியப்படும். தேவர்க்கும் எட்டா நிலைக்கண் தமிழ்வேத ஆகமங்கள் வழங்குதல் கண்டே திருநாவுக்கரசு நாயனாரும் ‘அமரர் காணா மறைவைத்தார்” என்று அவை தம்மைக் கருத் துட்கொண்டு அருளிச்செய்தார். தெற்கின் கண்ணதாகிய பொதியமலைதொட்டு, வடக்கின்கண்ணதாகிய கைலைமலை (நொடித்தான்மலை) காறுந் தமிழ்த் தெய்வமாகிய சிவ பிரான் வழிபாடே பரவியிருந்தமை திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த " கயிலையும் பொதியிலும் இட மென உடையார் '3 என்னுந் திருமொழியானுந் துணியக் கிடத்தலானும், அஞ்ஞான்றிருந்த சிவபிரான் றிருத் தொண்டர்க ளெல்லாரும் சிவபிரானைப் பாடிய தூஉம், சிவ பிரான்றன் முதன்மைத் தன்மைகளை ஆராய்ந்து விளக்கி வரைந்து வைத்ததூஉம,தமிழ்மொழிக்கண் அல்லாமல் வடமொழிக்கண் இன்மையானும், அன்றி அத்தகைய 1. திருமந்திரம், கசுககூ. 2. திருநல்லூர்த் திருத்தாண்டகம்,கூ " 3. திருக்கழுமலப் பதிகம், "அயிலுறுபடையினர்' என்னுஞ் செய்யுள்<noinclude></noinclude> pvp0i99a0b5lqkpqjut3ck7lsi4sokz பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/522 250 649454 1953643 2026-07-13T08:27:09Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூ அசு மாணிக்கவாசகர் காலம் நூல்கள் வடமொழிக்கண் உளவேல் அவை இவ்விவை யென்று உண்மைச் சான்றுகளோடு காலவரையறை செய்து எவரும், இதுகாறுங் காட்டாமையானும், பழைய உபநிடதங்கள், பாரதம், இராமாயணம் முதலான இதிகா சங்கள், மற்சபுராணம் முதலான இரண்டு மூன்று பழைய புராணங்கள் முதலிய வடநூல்களில் அருகி ஒரோவிடங் களிற் சிவபிரானைப் பற்றிக் காணப்படுங் குறிப்புகள், 'திருமந்திரம்''ஞானாமிர்தம்' முதலியவற்றுட் காணப்படும் விரிந்த நுண்ணிய மெய்யுரைகட்குத் தினைத்தனையும் ஈடாகாமையானும், அச் சிறு குறிப்புகடானும் ஆரியரா லன்றி ஆரியர்க்கு அறிவுகொளுத்தும் பொருட்டுத் தமிழ் மேன்மக்களாற் சுருக்கமாகக் குறித்துவைக்கப் பட்டவை யாகலானும், வடநூல்களிற் சிவபிரான் முழுமுதற் றன்மை களும் முப்பொரு ளாராய்ச்சிகளுமே விரிந்து விளங்கிக் கிடந்தவவாயின் அவற்றைப் பயில்வாசெல்லாம் சிவநேயம் மிக்கவர்களா யிருத்தல் வேண்டுமாக மற்று அவரெல்லாம் சிவத்துக்கும் சைவத்துக்கும் முற்றும் மாறாய் நிற்றலைக் காண்டுமாகலானும்,தமிழ்நூல்களைச் சிறிதளவு பயின் றாரும் சிவநேயம் மிக்கு அறிவுநூலாராய்ச்சியிற் றலைப் படுதல் நாளுங் கண்டாமாகலானும், இஞ்ஞான்று வழங் கும் ஆகமங்களிற் சொல்லப்பட்ட முறைப்படி கட்டப் பெற்று நடைபெறும் பெரியபெரிய சிவபிரான் திருக் கோயில்க ளெல்லாம் தமிழ்நாட்டிலன்றி வடநாட்டின்கண் இல்லாமை எவருந் தெளியவறிந்ததொன் றாகலானும், சிவபிரானையும் அவற்கு வழிபாடாற்று முறைகளையும், கடவுள் உலகம் உயிர் என்னும் முப்பொரு ளாராய்ச்சிகளை யும் வகுத்துரைக்குந் 'திருமந்திரம்' போன்ற பழைய தமிழ் ஆகமங்கள் தனித்தமிழ் நூல்களேயாமல்லது, அவை வட மொழியினின்றும் மொழிபெயர்த்துச் செய்தனவல்ல வென்பதூஉம், அங்ஙனம் மொழிபெயர்த்துச் செய்தற்கு அவற்றினும் முற்பட்ட வடநூல்கள் சிறிதும் இருந்தில வென்பதூஉம் கடைப்பிடித் துணர்ந்துகொள்க. இனி, 'மந்திரம்' என்னுஞ் சொல் தமிழ்ச்சொல் லென்றாதல் வடசொல்லென்றாதல் உறுதிப்படுத்தல்<noinclude></noinclude> b0gamz0bwpuvrvc6lufpi4kjbt6yvio பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/523 250 649455 1953644 2026-07-13T08:27:15Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்........ தூய தமிழ்ச்சொல் எளிதில் முடிவதன்று. இஞ்ஞான்று கூவுரு வெளிவந்துள்ள பழைய தனித்தமிழ் நூல்களிலெல்லாம் பழையதாகிய தொல்காப்பியத்தின்கண்ணே, "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப." என்று கூறப்படுதலின் 'மந்திரம்' என்னுஞ்சொல் மிகப் பழைய காலந்தொட்டே தமிழ்மொழியில் வழங்கினமை பெறப்படும். 'மந்திரம' என்னுஞ் சொல்லுக்குப் பொருள் பிறர் செவிக்குப் புலப்படாமல் மறைத்துச் சொல்லுதலே யாமென்பதும் இச் ரூத்திரத்தால் நன்குணரக் கிடக் கின் றது. ஆகவே, 'மந்திரம்,' 'மறைமொழி' யென்பன ஒரு பொருட்கிளவிகளாதல் பெற்றாம். மெய்ப்பொரு ளுணர்ச்சி பெறுதற்குத் தகு,கியில்லாதார் செவிக்கட் சென்று படாவாறு, ஆசிரியன் தகுதியுடைய மாணாக் கர்க்கு மட்டும் செவியறிவுறுத்தும் அரிய மெய்ப்பொரு ளுரையினையே 'மந்திரம்' என வழங்குதல் தமிழ்நூல் வழக்கு. மற்று இச்சொல் இப்பொருளிற் பழைய ஆரிய நூல்களில் வழங்குதலை அவற்றுள் யாண்டுங் கண்டிலம். பிற்றை ஞான்றை வடநூல்களில் இச்சொல் இப்பொருளில் வழங்குவது உண்டாலெனின்; அது, தமிழ்நூற்பொருள் பற்றிய வழக்கும் வடமொழிக்கட் கலந்தபின் உண்டாய தாகலின், அது வினாவன்றென மறுக்க. பழைய ஆரிய நூல்களிற் காணப்படும 'மந்திரம்' என்னுஞ்சொல் தேவரை வேண்டிப் பாடிய பாட்டுக்கள்மேற்றாய் வருதலின்? மறை மொழியெனப் பொருள் பயக்கும் 'மந்திரம்' என்னுந் தமிழ்ச்சொல்லும், வேண்டுகோளுரை யெனப் பொருள் பயக்கும் 'மந்திரம்' என்னும் வடசொல்லும் வேறுவேறா தல் பெறப்படும்; இப்பொருள் வேற்றுமை அறியாதார் வெறும் வடிவொப்புமையே பற்றி இவ்இருவேறு சொற் களையும் ஒரு சொல்லெனக் கொண்டு பெரியதொரு குழறு 1. தொல்காப்பியம், செய்யுளியல், கஎக. 2. See T. Goldstucker's Panini, p. 52, Panini office publication.<noinclude></noinclude> k6zlexu34ax34urxh1a0y8nu55hpwbe பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/524 250 649456 1953645 2026-07-13T08:27:21Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஅசு மாணிக்கவாசகர் காலம் படை செய்தார். மேலும், தமிழர்க்கு மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத் தின்கண்ணே இம் மந்திரம் என்னுஞ்சொற் காணப்படுதல்போல, ஆரியர்க்கு மிகப் பழைய நூலாகிய 'இருக்குவேதப் பாட்டுகளிலாதல், ஏனை 'எசுர்,''சாம' வேதப் பாட்டுகளிலாதல், இச்சொல் வழங்குதலைக் கண்டிலம்; மிகவும் பிற்பட்டகாலத்தில் தொகுத்துச் சேர்க்கப்பட்டதாகிய 'அதர்வவேதத்'தில் மட்டும் ஓர் இடத்தே 'மந்திரம்' என்னுஞ்சொல் வேண்டு கோளுரை என்னும் பொருளில் வந்திருக்கின்றது. மிகப் பழையதாகிய தொல்காப்பியத்'தில் 'மறைமொழி' என் னும் பொருளிற் காணப்படும் 'மந்திரம்' என்னுஞ்சொல், அங்ஙனமே மிகப் பழைய ஆரியநூல்களில் எங்கும் அப் பொருளில் வழங்கக் காணாமையின், அது தனித்தமிழ்ச் சொல்லேயாதல் தேற்றமாமென்க. எனவே, மறைந்த அரும்பொருள்களை யுணர்த்துந் 'திருமந்திர' நூலுக்குப் பொருந்தும் பெயராய் அமைந்த மந்திரம் என்னுஞ் சொல் லுந் தூய செந்தமிழ்ச் சொல்லேயா தல் அறிக. . இனிப், பூந்தொடையலுக்குப் பெயராகிய 'மாலை' என்னுஞ்சொல் வடமொழியிற் கி.பி.ஏழாம் நூற்றாண் டின் துவக்கத்திற் 'சுபந்து' என்பவரால் இயற்றப்பட்ட 'வாசவதத்தா' என்னுங் காவியத்தின்கண்ணே முதன் முதற் காணப்படுவதாகச், செந்தமிழ் மொழியிலோ அது கி.பி. முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் இயற்றப் பட்ட சங்கநூல்களில் மிக்கு வழங்குகின்றது. காலத் தால் மிகவும் முற்பட்டதாகிய 'மாலை' என்னுந் தமிழ்ச் சொல்லைக், காலத்தால் மிகவும் பிற்பட்டனவாகிய வட நூல்கள் கடன்வாங்கி யிருக்கவேண்டுமே யல்லாற், பழைய தமிழ்நூல்கள் அவற்றினின்றும் அதனை யெடுத்தல் ஏலாமை யுணர்க. அதனால், 'திருமந்திரமாலை' என்னும் பெயரிலுள்ள சொற்கள் முற்றுந் தூய செந்தமிழ்ச் சொற்க 1. அதர்வேதம், கக, ருச,ங. 2. "குயில்வாய் அன்ன கூர்முகையதிரல், பயிலாது அல்கிய பல்காழ் மாலை.'' - புறநானூறு, உசுக.<noinclude></noinclude> e3p8c6bhwy5y621vupfabfmchwjncv8 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/525 250 649457 1953646 2026-07-13T08:27:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.... தூய தமிழ்ச்சொல் கூஅஎ ளாதல் பெறப்படுதலால், இவ் வுண்மையினை ஆராயாது இப்பெயரை யொருகருவியாகக் கொண்டு அந்நூலை வட நூலின் மொழிபெயர்ப்பென்று நாட்டப் புகுந்த பார்ப் பனரின் உரை உள்ளீடில்லாப் புரையே யாதல் காண்க. இதுகாறுங் கூறியவாற்றால், திருமூல நாயனார் காலத் திற்கும் அவர்க்கு முற்பட்ட திருவாதவூரடிகள் காலத்திற் கும் முன்னரே மெய்யுணர்வு பரவிய இத் தமிழ் மண்டிலத் தும், தேவர்களுலகிற்கும் மேலதாகிய சதாசிவ மண்டிலத் துந் தமிழ் ஆகமங்களும் தமிழ் வேதங்களும் வழங்கினமை தெற்றெனப் பெறப்படுதலால், அவை தம்மைக் குறிப்பிடுந் திருவாதவூரடிகளும் திருமூலரும், அவற்றின் மொழிபெயர்ப் பாயும் சிற்ப நூல்களாயும் அவற்றின் பெயர்புனைந்து ஆரியர்களால் வகுக்கப்பட்டனவாயும் இஞ்ஞான் றுலவும் வடமொழி யாகமங்களையும் வேதங்களையுங் குறிப்பிட்டார் அல்லரென்பதூஉம், திருவாதவூரடிகளாற் குறிப்பிடப் பட்டவை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட வடமொழியாகமங்கள் அல்லாமையால் அவர் அவ் வொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதல் செல்லா தென்பதூஉந் தெளியக் கிடந்தவாறுணர்க. கிருத ஊழிக் கண்ணே வேதம் ஒன்றே யிருந்ததென்றும்,அதனை யுணர் மாட்டா மாந்தர் பொருட்டே பின்னர் பற்பல வேதங்கள் இயற்றப்பட்டன வென்றும் அநுமான் தன் றம்பியாகிய வீமனுக்கு அறிவுறுத்தினமை மாபாரதம் வனபர்வத் திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இப் பாரதவுரைக்கு இணங்கவே, பாகவதபுராணமும், "முன் நாளில் ஒரே ஒரு வேதந்தான் இருந்தது, எல்லா மொழிகட்கும் முதலதான் பிரணவம் (ஓம் என்பது) ஒன்றுதான் இருந்தது'' என்று உரைத்தலும் நினைவுகூரற்பாற்று. இவ் விரண்டு நூல் களானும் நுவலப்பட்டது இஞ்ஞான்றுலவும் வேதங்கள் அல்லாமையும், அது தூய மெய்யுணர்வினையே பயப்ப தாதலும்,ஓம் என்னும் மந்திரத்தின் வரிவடிவும் பொருள் வடிவும் தமிழ்மொழி ஒன்றற்கே உரியவாதலின் அதனை 1. க்கஉஙசுககஉருரு. 2. க, - கச, சஅ.<noinclude></noinclude> 5p8qvcpnwt1hipr446e4oh4o0fhvj60 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/526 250 649458 1953647 2026-07-13T08:27:35Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஅஅ மாணிக்கவாசகர் காலம் யறிவுறுக்கும் வேதமும் பழைய தனித்தமிழ் வேதமேயாத லும் எமது உரையின் வாய்மையைக் காட்டும் அடை யாளங்களா மென்க. இனி, இஞ்ஞான்றுலவும் வடமொழியாகமங்களின் மட் டுமே 'தீக்ஷை' என்பது சொல்லப்பட்டிருத்தலின், இவ் வாகமங்களுக்குப் பிற்பட்ட காலத்தேதான் அடியார்க்குத் தீக்ஷைப்பேறு இன்றியமையாததாயிற்று; ஆகவே, ஆசிரி யன்பால் தீக்ஷைபெற்ற மாணிக்கவாசகர் இவ்வாகமங்கள் பரவிய ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதல் வேண்டுமெனக் கிளந்த 'தமிழ்வரலாறுடையார்' கூற்றை ஆராய்வாம்: 'தீக்ஷைக்ஷ' என்னுஞ் சொல்லும், தீக்ஷையோடு தவமும் பெற்றுச் செல்லும் பிரமஞானிகளினிடமும் "யத்ர ப்ரஹ்ம விதோயந்தி தீக்ஷயா தபஸா ஸக" என்னும் அதர்வ வேத வுரையின்கட்ட சொல்லப்பட்டிருத்தலின் தவஞ்செய்து பிறவி யறுப்பார் தீக்ஷையும் பெறுதல் பண்டைக் காலத்திலேயே யுண்டென்பது பெற்றாம். மேலும், உபமன்யு முனிவர் கண்ணபிரானுக்குச் சிவதீக்ஷை செய்தமையும் பாரதம் அநுசாசனி பருவத்துப் பதினான் காம் அத்தியாயத்திற் சொல்லப்பட்டிருத்தலின், இஞ் ஞான்றை வடமொழிச் சிவாகமங்கள் எழுதப்படுதற்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே ஆசிரியன் தகுதி யுள்ள மாணாக்கனுக்குத் தீக்ஷைசெய்து ஆட்கொள்ளும் முறையுமுண்டென்பது தெளியப்படும். இவை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் அறிவுமதுகையின்றித், தீக்ஷை ஒன்ப தாம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுந்ததெனவும், அத னைப்பெற்ற மாணிக்கவாசகர் அவ்வாற்றால் அந் நூற்றாண் டிற்குப் பின்னர்த்தான் இருந்தவராவரெனவுந் துணிந்து எளிதாகக் கூறுதலில் 'தமிழ் வரலாறுடையார்' அன்றி மற்று ஏவர்வல்லார்? யாம் மேற்காட்டியவாற்றால் 'தீக்ஷை' செய்தல் பண்டைநாளிலேயே இருந்தமை நன்கு விளங்கு தலின், கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் இருந்த மாணிக்க வாசகப் பெருமானுக்கு அது செய்யப்பட்டமை பொருத் தமேயா மென்க. 1. க்கூ, சாட, அ.<noinclude></noinclude> ix4r5ywjjk3ztm3z187yvbbdd3qcjp4 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/527 250 649459 1953648 2026-07-13T08:27:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.... தூய தமிழ்ச்சொல் கூஅசு ஈண்டுக் காட்டிய உபமந்யு முனிவர் இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்குமுன் னிருந்த கண்ணபிரான் காலத் தவரென்பது இனிது புலனாதலின், இற்றைக்கு ஆயிரத்து ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும், அவரால் வழுத்தப்பட்ட எனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து வடமொழியில் 'உபமந்யு பக்த விலாசம்' என்பதொருநூல் இயற்றினா ரென்றல் முழுப் பார்ப்பனப் புரட்டேயாம்.சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இரண்டாயிர ஆண்டுகள் முன்னிருந்தவரும், ''பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான றன்னை " என்று (திருவாரூர் அரநெறி) அப்பராற் குறிப்பிக்கப்பட்டவரும் ஆன உபமந்யு முனிவர் அந் நாயனார் வரலாற்றினையும் ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து ஒருநூல் இயற்றினா ரென்றலினும் ஒரு பெரும் புரட்டும் பொய்யும் வேறுண்டோ? இன்னும், இருக்கு வேதத்திற் பல பதிகங்களை இயற் றினவரும், பாரத இராமாயண நிகழ்ச்சிகளில் தொடர் புற்று நின்றவரும் ஆன அகத்தியர் ஒருவரோ பலரோவென் பது விளங்கிற்றிலதேனும் அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு ஆயிர ஆண்டுகளுக்காவது முற்பட்டவராதல் வேண்டு மென்பது மட்டும் அந் நூல்களால் விளங்காநிற்கும். அவ் வாறு அவர்க்கு மிக முற்பட்ட அகத்தியர் தமக்குப் பன் னெடுங்காலம் பிற்பட்ட சுந்தரமூர்த்திநாயனார் வரலாற்றி னையும் ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து 'அஈத் திய பக்த விலாசம்' என்றொரு நூலியற்றினா ரென்றலும் ஒரு முழுப்புரட்டேயாம். ஆசிரியர் சேக்கிழாரால் அருளிச் செய்யப்பட்ட திருத்தொண்டர் புராணத்தின்' அருமை பெருமையினைக் கண்டு வயிறெரிந்த பார்ப்பனர், அதனைத் தனித்தமிழ் நூல் என்று கொள்ளுவதற்கு மனம் பொறாமல் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துச் செய்ததெனப் பிறர் அதனை மயங்கிக்கொள்ளும்பொருட்டு, அத் தமிழ் நூலைப் பார்த்து வடமொழியிற் பலவழுக்கள் மலிய எழுதி வைத்து, அங்ஙனம் எழுதிவைத்த அவற்றுக்கு 'உபமன்யு 107,-26<noinclude></noinclude> 8ekllfsq3vemnsv2lenxv0vjm8qfzme பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/528 250 649460 1953649 2026-07-13T08:27:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மாணிக்கவாசகர் காலம் பக்த விலாசம்', 'அகத்திய பக்தவிலாசம்' எனப் பொய்ப் பெயர்கள் கட்டிவிட்டுப், பின்னர் அவற்றைப் பார்த்துச் சேக்கிழார் பெரியபுராணம் பாடினாரென ஒரு பெரும் பொய்க்கதையும் வழங்கலாயினர். இனி, ஆரிய முறையைத் தழுவின பார்ப்பனர் இவ் வளவின் அமையாது, அகத்தியனார் தென்னாடு போந்து தமிழ்க்கு இலக்கணஞ் செய்த பின்னரே தமிழ் சீர்திருத்த முற்று நடைபெறலாயிற்றெனவும், இவர்பாற் றமிழுணர்ந்த தொல்காப்பியனார் யமதக்கினி முனிவரின் மகனாராவரென வும், ஆகவே ஆரிய பார்ப்பன முனிவரராகிய தொல்காப் பியனார் செய்த 'தொல்காப்பியமே' தமிழுக்குச் சிறந்த இலக்கணமாய்த் திகழ்கின்றதெனவும், இவ்வாற்றால் தமிழர்க்குவந்த வாழ்வெல்லாம் ஆரியரால் வந்தனவேயா மெனவும் கூறித் தருக்கா நிற்பர். உண்மையிலே தமிழர்க்கு வந்த சிறப்பெல்லாம் ஆரியராலே வந்தனவாயின் அதனை ஒப்புதலில் இழுக்கொன்றுமில்லை. ஆனால், இவையெல் லாம் பார்ப்பனர் கட்டிவைத்த பொய்க்கதைகளேயல்லா மல் மெய்யாவன அல்ல. தமக்கும், தம்மினத்தார்க்கும், தமக்கே உரியதென்று கொண்ட வடமொழிக்கும்,உயர்வு தேடும்பொருட்டுப் பார்ப்பனர் கட்டிய இக் கதைகளெல் லாம் அவர் இத் தென்றமிழ் நாட்டில் வந்து நிலைபெற்ற பிற்காலத்தே எழுந்தனவாகும். கி.பி.ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்வந்த நூல்களிலும் உரைகளிலும் புராணங்களிலும் மட்டுமே அகத்தியனார் தொல்காப்பிய னாரைப் பற்றி மேற்காட்டிய கதைகள் காணப்படு கின்றன. 'மணிமேகலை'யில் அகத்தியனாரைப் பற்றிய குறிப் புக் காணப்படினும், அவர் தமிழ்க்கு இலக்கணஞ்செய்தா ரென்றாவது, அவர் மாணாக்கர் தொல்காப்பியனாரென்றா வது அதன்கண் ஏதுஞ் சொல்லப்பட்டிலது. 'இறையனா ரகப்பொருளுரைப் பாயிரத்தில் அகத்தியனாராற் செய்யப் பட்டது அகத்தியம், அவர் இருந்தது தலைச்சங்கம் என் யது கூறப்பட்டதாலோவெனின் ; அவ்வுரைப் பாயிரத்தி<noinclude></noinclude> eu51ydvfikglcws3zk1y1cxsdsbnv9u பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/529 250 649461 1953650 2026-07-13T08:27:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.... தூய தமிழ்ச்சொல் கூகூக லுள்ள இன்னோரன்னவெல்லாம் நக்கீரனார் உரைத்தன வல்ல வென்றும், அவை புராணக்கதைகள் மிக்கெழுந்த பிற்காலத்தே யிருந்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்றும் இவ் ஆராய்ச்சிவல்லா ரெல்லாம் உரைப்பக் காண்டலானும், அவ் வுரைப்பாயிரத்திற்கண்ட அவற்றுக் கெல்லாம் பழைய நூற்சான்றுகள் சிறிதுமின்மையானும் அவை உண்மையென்று கொள்ளற்பாலன அல்ல. அற்றேற் 'புறப்பொருள் வெண்பாமாலைப்' பாயிரத் தில் அகத்தியனார் தொல்காப்பியனாரைப் பற்றிய இக் குறிப்புகள் காணப்படுதல் என்னையெனின்; புறப்பொருள் வெண்பாமாலை'கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல் அன்றாகலின், புராணகாலத்து வந்த அந் நூற் பாயிரத்தில் அவை காணப்படுதல் ஒரு வியப்பன்று. அஃது கி. 13. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதன்று என்பது எற்றாற் பெறுதுமெனின் -ஐந்தாம் நூற்றாண் டிற்கு முற்பட்ட 'திருவாசகம்', 'மணிமேகலை', 'சிலப்பதி காரம்', 'அகநானூறு', 'புறநானூறு', 'கலித்தொகை' முதலான பழைய நூல்களிற் சிறிதுங் காணப்படாத யானைமுகக் கடவுள் வாழ்த்தும், நாமகள் வாழ்த்தும் புறப்பொருள் வெண்பாமாலை'யிற் காணப்படுதல்கொண்டு பெறுதுமென்க. அற்றேல், அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவரென வும், அப் பன்னிருவரும் ஒருங்குகூடிச்செய்த நூலே பன்னிருபடல'மாம் எனவும், அப் பன்னிருபடலத்தின் வழித்தாகவே 'புறப்பொருள் வெண்பாமாலை' இயற்றப் பட்டதெனவும் அவ்வெண்பாமாலைப் பாயிரமாகிய "மன்னிய சிறப்பின்'' என்னுஞ் செய்யுள் நுவலுதல் என்னை யெனின்; அது பொருந்தாமை காட்டுதும்: 'பன்னிரு படலம்' என்னும் புறத்திணை நூல் ஆசிரியர் தொல் காப்பியனாரை உள்ளிட்ட அகத்தியர் மாணாக்கர் பன்னிருவ ரால் இயற்றப்பட்ட துண்மையாயின், அதன்கட் கூறப் பட்ட புறத்திணை யிலக்கணம் 'தொல்காப்பியத் தின்கட் கூறப்பட்ட புறத்திணையிலக்கணத்தொடு பெரிதும் ஒத்தல்<noinclude></noinclude> cqa40eyvkzhch49zu1lcmrbccdn9owv பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/530 250 649462 1953651 2026-07-13T08:27:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூஉ மாணிக்கவாசகர் காலம் 771 வேண்டும்; மற்று அஃது அவ்வாறின்றி அதனொடு மாறு படுதலானும், அப் பன்னிருபடலத்துள் தொல்காப்பியனா ராற் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் 'வெட்சிப்படலப் பொருள் தொல்காப்பிய வெட்சித்திணைப் பொருளுக்கு முரண்பட்டு நிற்றலானும் அவ் வெட்சிப்படலம் தொல் காப்பியனார் செய்ததன்றென்பதும், அதன்கணுள்ள ஏனைப் படலங்களும் அகத்தியர் மாணாக்கராற் செய்யப் பட்டன அல்லவென்பதும் நன்கு பெறப்படும். இதுபற்றி யன்றே முதலுரைகாரரான இளம்பூரண அடிகள் "பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது. எனவும், " பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலுங் குன்றக்கூறலு மிகைப்படக் கூறலும் ஆய்வாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின், உய்த்துணர்ந்து கண்டுகொள்க* எனவும் ஓதுவாராயினர். இவ்வாறுரைத்த இளம்பூரண அடிகளின் கருத்தோடு ஒட்டியே, அவர்க்குப்பின் தொல்காப்பியத்திற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியருங் கூறக் காண்டலின், 'பன் னிருபடலம்' அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருஞ் சேர்ந்து செய்ததா மென்றல் வெறுங் கட்டுக்கதையே யாம் என்க. இக்கதையை மெய்யென நம்பி அதனை யெடுத்துக் கூறிய பிற்காலத்து நூலாகிய 'புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரவுரை அதனால் உண்மையன்றென மறுக்க. எனவே, ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்தியர் மாணாக்கரென்றலும் வெறுங் கட்டேயாம். தொல்காப்பி யனார் அகத்தியனார்க்கு மாணாக்கராய் அவர்செய்த 'அகத் தியத்தின்' வழிநூல் செய்தது உண்மையாயின், தொல் காப்பியப் பாயிரச்செய்யுளாகிய "வடவேங்கடந் தென்குமரி 1. தொல்காப்பியம், புறத்திணையியல், உ- ஆஞ் சூத்திரவுரை. 2. தொல்காப்பியம், புறத்திணையியல், ரு-ஆஞ் சூத்திரவுரை<noinclude></noinclude> idn00g3lb5z9hb8281apq48bxbu2roo பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/531 250 649463 1953652 2026-07-13T08:28:05Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்... தூய தமிழ்ச்சொல் யாயிடை" என்பது அவ் வுண்மையினை எடுத்துக் கூறு மன்றோ? மற்றஃது அங்ஙனம் உரையாமல் முந்து நூல் கண்டு” என வாளா மொழிதலின், அகத்தியம் தொல் காப்பியனார்க்கு முன்இருந்தது அன்றென்பது பெற்றாம். தமக்கு முன்னிருந்த தமிழ்நூல்கள் பலவற்றையும் நன்காராய்ந்து தொல்காப்பியனார் நூல் செய்தமைபற்றியே "முந்துநால் கண்டு முறைப்பட எண்ணி” என அது கூறுவ தாயிற் றென்க. மேலும்,ஆசிரியர் தொல்காப்பியனாராதல் தாமியற்றிய இலக்கணப் பெருநூலுள் யாண்டேனும் அகத்தியனாரைக் குறிப்பிட்டனரோ வென்றால் அதுவு மின்று; அவர் தமக்கு முன்னிருந்த ஆசிரியரைச் சுட்டும் இடங்களிலெல்லாம் "என்மனார் புலவர் " என்று பொதுப் படவே ஓதினார். செந்தமிழ்ப்பண்டைப் பேராசிரியராய் வயங்கிய ஆசிரியர் தொல்காப்பியனாரை வடமொழி வல்லார் ஒருவர்க்கு மாணாக்கராக்கிவிட வேண்டுமென்று விழைந்த பிற்காலத்து ஆரியப் பார்ப்பனரே அவரை அகத்தியனார் மாணாக்கரெனவும், யமதக்கினி மகனாரெனவும் ஒரு புரட்டுக்கதை கட்டிவிட்டார். இவற்றுக்கெல்லாம் தினைத்தனைச் சான்றேனுங் கி.பி. நான்காம் நூற்றாண் டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களிற் காணப்படாமை யால், மேற்காட்டிய கதைகள் வெறும் பார்ப்பனக் கட்டே யாதல் தேற்றமாம். அற்றேல்,இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியார் முதலான உரைகாரரெல்லாம் இக் கதையினை யெடுத்தாளுதல் என்னையெனின்; அவ செல்லாம் 'புறப்பொருள் வெண்பாமாலை' தோன்றிய கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராய், ஆரியப் பார்ப்பனர் கட்டிய கதைச்சிக்கலிற் சிக்குண்டோ ராகலின், அவசெடுத்தாளுதல் பற்றி அக் கதைகள் மெய்யென நம்பற்பாலன அல்லவென்க, 'புறநானூறு,''அகநானூறு' 'கலித்தொகை, பரிபாடல் முதலான செந்தமிழ்த் தொகை நூல்களிற் போந்த மிகப் பழைய பாட்டுகளில் அகத்திய னாரைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமை கொண்டு, அப் பாட்டுகள் இயற்றப்பட்ட காலங்களில் அகத்தியர் என்பார் ஒருவர் இங்கு இருந்திலர் என்பது<noinclude></noinclude> 2q63ynl6017x5hbdh1brlyg12qprl5f பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/532 250 649464 1953653 2026-07-13T08:28:11Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூச மாணிக்கவாசகர் காலம் தெளியப்படும்.படவே, அகத்தியர் என்பார் ஒருவர் வடக் கிருந்து வந்து தமிழ்க்கு முதலிலக்கணம் செய்தாரென்று பின்னுள்ளோர் கட்டிவைத்த கதையும் பொய்யே யாதல் தெளியப்படும். அகத்தியர் 'அகத்தியம்' எனப் பெயரிய நூல் செய்தது உண்மையாயின், அதனோடு ஒருகாலத்த தென்று பின்னுள்ளோராற் சொல்லப்படும் 'தொல் காப்பியம்' இன்றுகாறும் வழங்காநிற்பவும், அவ் வகத் தியத்தின் ஒரு பகுதிதானும் காணக்கிடையாமை என்னை எயனக் கூறி மறுக்க. அற்றேல்,உரையாசிரியர்கள் ஆங் காங்குத் தம்முரையுட் சிலவற்றை அகத்தியச் சூத்திரம் என்று காட்டுதலும், 'சிற்றகத்தியம்,' 'பேரகத்தியம்' என்னும் பெயராற் சில சூத்திரங்கள் உலவுதலுங் காண்டு மாலெனின்; வடசொற்களும் பிற்றைஞான்றை யெளிய தமிழ்ச்சொற்களும் கொண்டு ஆக்கப்பட்டுத் திட்ப நுட்பம் இன்றி உலவும் இப் போலிச்சூத்திரங்களைத், தனித்தமிழ் வளனுந் திட்பநுட்பச் செறிவும் வாய்ந்து திகழும் தொல் காப்பியச் சூத்திரங்களோடு ஒப்பிட்டு நோக்குந் தமிழறிஞர் எவர்தாம் அவை தொல்காப்பிய காலத்தில் உண்டான அகத்தியச் சூத்திரங்களாமெனக் கூற ஒருப்படுவர்? அப் போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத் தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வசென மறுக்க. அற்றாயினும், அகத்தியர் எனப் பெயரிய வடநாட்டு முனிவர் ஒருவர் தென்றமிழ்நாடு போந்து தமிழாராய்ந் திருந்தார் என்று ஓர் ஆயிரத்து எண்ணூறு ஆண்டு களாக வழங்கிவரும் பழைய வரலாறு பொய்யாமோ வெனின்; அது பொய்யாகாது; இருக்குவேதத்திற் பல பதிகங்களை இயற்றிய அகத்தியர் மிகப் பழைய காலத்தே இருந்தவர்; அவர் தெற்கேயுள்ள தமிழ்நாடு புகுந்தவர் அல்லர்; தமிழறிந்தவரும் அல்லர். மற்று அவர்க்குப் பன்னெடுங்காலம் பின்னிருந்த மற்றோர் அகத்தியரே இத் தமிழ்நாடு புகுந்தவராகக் காணப்படுகின்றனர். கி.மு. முதல் நூற்றாண்டிற் கடைச்சங்கத் தலைமைப் புலவராய்<noinclude></noinclude> 4mo1a7txqixivpi9yd7060a3ybs8t5n பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/533 250 649465 1953654 2026-07-13T08:28:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்....... தூய தமிழ்ச்சொல் கூகூகு வயங்கிய ஆசிரியர் நக்கீரனார், மகளிர் கூந்தற்கு இயற்கை மணம் இல்லையென மறுத்தாரெனவும், அதற்கு இயற்கை மணம் உண்டென்பதை அவர்க்கு அறிவித்தற்பொருட்டு, வடக்கிருந்து மலையமலையில் வந்திருந்த அகத்தியர் என்பார் அவர்பால் வருவிக்கப்பட்டு அவர்க்கு அவ் வுண்மையினை அறிவுறுத்தினாரெனவும் ஒரு வரலாறு பெரும்பற்றப்புலியூர்நம்பி, தாம் இயற்றிய 'திருவிளை யாடற் புராணத் திற் பாடியிருக்கின்றார். இதுகொண்டு உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் தூய தமிழ்ச் செய்யுள் வழக்கோடு, உள்ள தற்கு மாறாவதும் இல்லாத வற்றை யெடுத்துரைப்பதுமாகிய வட மொழிச் செய்யுள் வழக்கும் தமிழ்மொழிக்கண் வந்து கலந்தமையும், அங் ஙனம் அதுவந்து கலத்தற்கு ஏதுவாய்நின்ற அகத்தியர் என்னும் வடநாட்டு முனிவரின் வருகையும் எல்லாம் ஆசிரியர் நக்கீரனார் காலத்தில் நிகழ்ந்தனவாதல் நன்கு பெறப்படும். படவே, நக்கீரனார் காலத்தவராகிய அகத் தியரே தமிழ்நாடு புகுந்தவரல்லாமல், அவர்க்குமுன் அப் பெயர் புனைந்தார் பிறர் ஒருவர் ஈண்டு வந்தமைக்கு ஏதொரு சான்றும் மிகப் பழைய தமிழ்ச் செய்யுட்களில் எட்டுணையுங் காணப்படாமையின், நக்கீரனார்க்கு மூவா யிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்த ஒல்காப் பெரும்புகழத் தொல்காப்பியனாரை அகத்தியனார் மாணாக்க ரென்றல் பெரியதொரு புரட்டுரையேயா மென்க. அற் றன்று, அகத்தியர் என்னும் முனிவர் தாம் இருக்கும் உடலத்திலேயே இறப்பின்றி எத்தனையோ நூறாயிரம் ஆண்டு உயிரோடு இருப்பவராகலின், நக்கீரனார்க்குப் பல் லாயிரம் ஆண்டு முன்னிருந்த அகத்தியரே நக்கீரனார் காலத் தும் இருந்தாரெனக் கொள்ளாமோவெனிற்; கொள்ளாம். நூறாண்டிற்கு மேல் இரு நூறாண்டிற்குள்ளாக உயிர்வாழ் வார் சிலர் தம்மையே அருகி ஒரோவிடத்துக் காண்கின்றா மன்றி, இருநூறாண்டிற்குமேல் உயிரோடிருந்தாரை யாண் டுங் காணாமையானும், மிகப் பழையதாகிய 'ஈசாவாசியோப நிடதம்' மக்கள் வாழ்நாளை நூறாண்டின் அளவாகவே 1. கஅ, குறுமுனிக்குத் தமிழுரைத்த திருவிளையாடல்.<noinclude></noinclude> aaqr78auabhcnphyflfbo6ikgmifpbd பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/534 250 649466 1953655 2026-07-13T08:28:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூகா மாணிக்கவாசகர் காலம் வைத்து வரையறுத்துக் கூறுதலானும், எங்கும் நிகழும் உண்மை நிகழ்ச்சிக்கு மாறாக அங்ஙனம் அகத்தியரென் பாரைப் பன்னூறாயிரம் ஆண்டு ஓருடலத்திலேயே உயிர் வாழ்வாராக உரைப்பது வரலாற்று நூலாரின் உண்மை யாராய்ச்சிக்கு ஒரு சிறிதும் இசையாதென விடுக்க. ஆகவே, இருக்குவேத காலத்து அகத்தியரும் நக்கீரனார் காலத்து அகத்தியரும் வேறு வேறாவர் என்பதூஉம், நக்கீரனார் காலத்து அகத்தியரே தமிழநாடு புகுந்தவராவ ரென்பதூஉம் துணிபொருளாமென்க. அற்றேல், இராமன் என்னும் வடநாட்டு மன்னன் ஒருவன், இலங்கையில் அரசுபுரிந்த இராவணன் என்னும் அரசன்மேற் படையெடுத்துவந்த ஞான்று, அகத்தியர் இருந்த பாழிக்குச் சென்று அவரால் வரவேற்கப்பட்டா னென வடமொழி வான்மீகி இராமாயணம் புகலாநிற் கின்றது. அதனால், அகத்தியர் இராமன் காலத்தவ ரென்பது புலனாதலின், அவர் தென்னாட்டின்கட் புகுந்தது நக்கீரனார் காலத்துக்குப் பன்னூறாண்டின் முன்னரே யா தல்வேண்டும்; ஆகலான், அவரை நக்கீரனார் காலத் தவராக ஓதுங கதை பொய்யாகவே கொள்ளற்பால தெனின்; அற்றன்று; இராமாயணத்தின்கட் சொல்லப் பட்ட கதையை உண்மையென்று நம்பத் தலைப்பட்டமை யால் வந்த குழறுபடைகட்கு ஓர் அளவேயில்லை. அக் கதை உண்மையாக நடந்ததன்று. உலக இயற்கையிற் காணப்படும் நிகழச்சிகள சில, வல்லோன் ஒருவனால் ஒரு கதையாக ஆக்கப்பட்டன. இருக்குவேதத்திற் சீதை யென்னும் அணங்கு வயல் நிலங்களுக்குத் தெய்வமாகவும் உழவுசாலாகவும் சொல்லப்படுகின்றாள்; மழைக் கடவு ளாகிய இந்திரன் அச் சீதைக்குக் கணவனாகவும் ஆண்டே சொல்லப்படுகின்றான். இதற்கு ஏற்பவே, வான்மீகியார், தமது இராமாயணத்தும் சீதை நிலத்தின்கண் உழவுசாலி னின்றும் பிறந்தாள் எனவும், மறித்தும் முடிவுநாளில் 1. ஈசாவாசியம், உ. . 2. இருக்குவேதம். ச,ருஎ.<noinclude></noinclude> 99yxpszc3ekrsxbhg01nz8ds9i4hisp பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/535 250 649467 1953656 2026-07-13T08:28:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்........ தூய தமிழ்ச்சொல் கூகள் நிலத்தின்கண்ணே மறைந்து போயினாளெனவும் புகன்றார். 'ராம்' என்னுஞ்சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக்குவேதத்திற் பல் பதிகங்களினுங் காணப்படு கின்றது. ஆகவே, மழைக் கடவுளுக்கும் நிலமகளுக்கும் உள்ள இயற்கை இயைபே, பின் வந்த புலவோரால் இராம னுக்கும் சீதைக்கும் இடைநிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியாக வைத்து 'இராமாயணம்' என்னும் ஒரு கதையாகக் கட்டப் பட்டது; இஃது "இல்லோன் தலைவனாக இல்லது புணர்க் கும் நாடகவழக்குப் ' பற்றி வந்ததென்பதனை அறியாதார் இது தன்னை மெய்யாக நமபி அதனாற் பெரிதும் இடர்ப்படு வாராயினர். இஃது இல்லது புணர்க்கும் நாடகவழக்குப் பற்றி வந்ததென்பதனை நன்காராய்ந் துணர்ந்த புலவோ ரெல்லாம் 'இராமாயணத்தை ஒரு வரலாற்று நூலெனக் கொண்டிலர். கிறித்து பிறப்பதற்கு ங ஆண்டு களுக்கு முன்னமே எழுதிவைக்கப்பட்ட புத்தசமய நூலாகிய 'ஜாதககாதைகளுள்' ஒன்றாகிய 'தசரத ஜாத கம்' என்பது இராமன் கதையைக் கூறுகின்றது. தசரதன் என்னும் அரசன் தன் இரண்டாம் மனைவிக்கு அஞ்சித், தன் முதன் மனைவியின் மக்களாகிய இராமன், இலக்கு மணன், சீதை என்னும் மூவரையும் தான் இறக்கும் பன் னிரண்டு ஆண்டு அளவும், தனது நகரத்தைவிட்டுச் சென்று வேறொரு நகரத்திலேனும் அன்றியொரு காட்டி லேனும் மறைந்திருந்து,தான் இறந்தவுடன் திரும்பிவந்து தனது அரசியலைக் கைக்கொள்கவென ஏவினா னெனவும், அங்ஙனமே அம் மூவரும் இமயமலைச்சாரலிற் சென்று வைகிப் பன்னீரியாண்டு கழிந்தபின் தம் நகரத்திற்குத் திரும்பிவந்தனரெனவும், திரும்பி வந்த அம் மூவருள் 1. வான்மீகி இராமாயணம், க, சுசு; எ, கஎ. 2. இருக்குவேதம்,க,க0; க, ருக;க, ரு உ. 3. See, for instance, Prof. A. Weber's The History of Indian Literature, p. 192; Prof. A. A. Macdonell's A History of Sanscrit Literature, p. 312; Dr. A. Barth's Roligions of India, pp 176-177; and Dr. V. A. Smith's The Oxford History of India, p. 30.<noinclude></noinclude> jq09i33q5swd79eykwflys27eek9njt பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/536 250 649468 1953657 2026-07-13T08:28:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூகூஅ மாணிக்கவாசகர் காலம் று மூத்தோனாகிய இராமன் சீதையை மணந்து கொண்டு செங்கோல் ஓச்சினானெனவும் அத் தசரத ஜாதகம் புகலா நிற்கின்றது. இதன்கட் சீதையை இராமனோடு உடன் பிறந்த தங்கையாகவும், பின்னர் அவளையே அவன் மணந்து கொண்டதாகவும் சொல்லுங் கதையை உற்று நோக்குமிடத்து, இஃது உண்மையாக நடந்ததன்றென்ப தூஉம்,வானும் நிலனும் படைப்புக் காலத்தே மாயை என்னும் ஒரு முதற்பொருளினின்றே தோன்றுதல்பற்றி அவ்வானின் தெய்வமாகிய இராமனென்னும் இந்திரனும் நில அணங்காகிய சீதையும் உடன்பிறந்தவரென்று ஓதப் படுவாராயின ரென்பதூஉம், பின்னர் அவ்வானினின் பொழியும் மழையும் அம் மழையை ஏற்கும் மருதநிலமும் கணவனும் மனைவியும் இயை தல்போலுதலின் இராமனுஞ் சீதையும் மணந்து கொண்டாரென அவ்வாறு அதன்கட் கூறப்படுவாராயின ரென்பதூஉம் நன்கு விளங்கா நிற்கும். கு இவ்வளவே அத் 'தசரத ஜாதகத்'திற் சொல்லப்பட்ட தல்லாமல், இராமன் தெற்குநோக்கிச் சென்றானெனவாதல், அவன்றன் மனைவியாகிய சீதையை இராவணன் எடுத்துப் போயினானெனவாதல், குரங்குகளைப் படைதிரட்டிக் கொண்டு இலங்கை ஏகி இராவணனொடு பொருது அவனை மடித்துச் சீதையை மீட்டு வந்தானென வாதல் அதன் கண் ஏதுஞ் சொல்லப்படவில்லை. அதன்கட் காணப் படாத இவையெல்லாம அத் தசாத ஜாதகத்திற்குப் பின்னெழுந்த வான்மீகி இராமாயணத்தின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டன வாதல் வேண்டுமென்பது இதனால் நன்கு புலனாகின்ற தன்றோ? அங்ஙனமாயின், வான்மீகி இராமாயணம்' என்பது தசரத ஜாதகத்திற்குப் பின் உண்டான தொன்றென்று கோடற்கு மேற்கோள் என்னையெனின்; பெளத்த வேந்த னாகிய அசோகனது கால்வழி ஒடுங்கியபின் கி.மு.கஅரு - இற் சுங்கமரபினை நிலைநாட்டிய 'புஷ்பமித்திரன்' (புஷ்யமித் திரன்) பெளத்த மதத்திற்குப் பெரும் பகைவனாய்த் தோன்றிப் பார்ப்பன வேள்வி மதத்தைப் பெரிதும் பரவச்<noinclude></noinclude> 2dp0j8708r1w4r9wvur7qdr00ck2w8p பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/537 250 649469 1953658 2026-07-13T08:28:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.... தூய தமிழ்ச்சொல் செய்த காலத்திலேதான் பெளத்த மதம் மிகவும் இகழ்ந்து பேசப்படுவதாயிற்று. இவ்வாறு பௌத்தமதத்தை இழித் துரைக்கும் உரை 'வான்மீகி இராமாயணத்தின் இடையே, காணப்படுதலின், இது பௌத்தமதம் ஒடுங்கிய புஷ்பமித் திரன் காலத்தில் இயற்றப்பட்ட தென்னும் உண்மை இனிது புலனாம். மேலும், அப் புஷ்பமித்திரன் காலத்தில் இருந்த 'பதஞ்சலி முனிவர்' பாணினி முனிவரது வியாகர ணத்திற்கு வகுத்த பேருரையின் குறிப்பு, அவ் வான்மீகி இராமாயண உத்தர காண்டத்தின் ஙசு-வது சருக்கத் தின்கட் காணப்படுதல் கொண்டும், இவ் விராமாயணம் எழுதப்பட்ட காலம் அப் பதஞ்சலிமுனிவ ருரைக்கும் பிற் பட்டதென்பது துணியப்படும். ஆகவே, தசரத ஜாதகத் திற்கு இருநூறாண்டு பிற்பட்டுத் தோன்றிய வான்மீகி இராமாயணம், அத் தசரத காதையிற் காணப்படாத கதைகளைப் புதியவாகப் படைத்திட்டுக்கொண்டு பார்ப்பன மதத்தைத் தென்னாட்டிற் பரப்ப முயன் றமை தெள்ளிதின் விளங்கும். இராமன் தன் தந்தையின் ஏவலால் இமய மலைச்சாரலிற்சென்று வைகினானென்று தசரத காதை றாநிற்க, இராமாயணமோ அவன் விந்தமலைக்குத் 'தண்டகாரணியத்தில் வந்து சேர்ந்தான் இதனாற், பண்டைப் பார்ப்பனர் தமது கொள் கையைத் தெற்கே கொணர்ந்தமை பெறப்படுமேயல்லா மல், இராமன் தெற்கே போந்தமை பெறப்படமாட்டாது. இனி, இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும், 'இராமன் குரங்கினங்களைப் படை கூட்டிச் சென்று இராவண்னொடு பொருது அவனைக் கொன்று அவளை மீட்டு வந்ததும் தசரத ஜாதகத்திற் காணப்படாதிருக்கப், பின்வந்த இராமாயணத்திலோ இவையெல்லாம் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால், இவையெல்லாங் கற்போர்க்கு இன்பம் பயத்தல் தெற்கே என்றது 1. The Cambridge History of India, Vol. I, p. 223; see also Dr. V. A. Smith's The Oxford History of India, p. 118. 2. 2., 60. 8. The Riddles of the Ramayana by C. V. Vaidya, p. 22.<noinclude></noinclude> b8bz8cl87ifnfsmcb8lindtl5ih3bbk பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/538 250 649470 1953659 2026-07-13T08:28:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ச00 மாணிக்கவாசகர் காலம் வேண்டிக் காப்பியப்புலவன் தன் கருத்தாற் படைத்திட் டுக்கொண்ட வெறுங்கதையேயல்லாமல் உண்மையாய் நிகழ்ந்தன அல்லவென்பது தெற்றென விளங்கா நிற்கும். இதனாலன்றோ கி.பி. முதல் நூற்றாண்டிற்கு முற் பட்ட பழந்தமிழ்ப் பாட்டுக்களில் எங்கும் இராமனைப் பற்றி யாதல், இராவணனைப் பற்றியாதல் ஏதொரு குறிப்புங் காணப்படவில்லை. தமிழகத்தின் கண்ணதாகிய இலங் கையில் இராவணன் எனப் பெயரிய பெருவேந்தன் இருந் தது உண்மையாயின், அவனுக்கும் இராமனுக்கும் பெரும் போர் நிகழ்ந்தமை மெய்யாயின் எத்தனையோ சேர சோழ பாண்டியர்களையும் ஏனையோரையுந் தம்முடைய பாட்டுக் களிற் குறிப்பிட்ட பண்டை நல்லிசைத் தமிழ்ப் புலவர்கள் அவ் விருவரையும் அவர் தமக்குள் நடந்த போசையுங் குறியாது விடுவரோ? 'புறநானூற்'றில் 'ஊன்பொதி பசுங்கு டையார்' என்னும் புலவர் ஒருவர் மட்டுமே இராமாயண கதையைத் தமது பாட்டொன்றிற் குறிப்பிட்டிருக்கின்றார். அதனால், இவர் இராமாயண கதை தமிழ்நாட்டில் வந்து பரவத் துவங்கிய கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தவ ராதல் வேண்டும். இராமாயண கதை தமிழ் நாட்டில் வந்து பரவியும், அது மாபாரத கதையைப்போலத் தமிழ்ப்புலவர் உள்ளத்தைக் கவர்ந்திலது; ஏனெனில் உள்ளதை உள்ள வாறே எடுத்துரைக்கும் உண்மைச் செந்தமிழ்ச்செய்யுள் வழக்கிற் பழகிய பழந்தமிழ்ப் புலவர்க்கு, இல்லதைப் புனைந்துகூறும் இராமாயணம் சிறிதும் ஒவ்வாதாயிற்று. மற்று, மாபாரதக் கதையோ பெரும்பான்மையும் உண்மை யாய் நிகழ்ந்த நிகழ்ச்சியினைக் கூறுவதாகலின், அது தலைச்சங்க காலத்திருந்த 'முரஞ்சியூர் முடிநாகராயர்' முதற் பிற் காலத்திருந்த புலவர் ஈறாகத் தமிழ்நாட்டறிஞராற் பெரிதுங் கொண்டாடப்படுவ தாயிற்று. கி.பி. இரண் டாம் நூற்றாண்டிலிருந்த பெருந்தேவனார் ஒருவரும்,ஒன்ப தாம் நூற்றாண்டிலிருந்த பெருந்தேவனார் மற்றொருவரும் பழைய நாளிலேயே மாபாரதக் கதையைத் தமிழில் மொழி பெயர்த்துப் பாடினர். இராமாயணமோ கி.பி. பன்னிரண்<noinclude></noinclude> ffpmzkymg8rvhzb7o124azdk2t84r76 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/539 250 649471 1953660 2026-07-13T08:28:59Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.... தூய தமிழ்ச்சொல் ச0க டாம் நூற்றாண்டிற் கம்பர் மொழிபெயர்த்துப் பாடும் வரையில், தமிழ்ப்புலவர் எவராலும் பாராட்டி மொழி பெயர்க்கப்படாமை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. அல்லதூஉம், பாரதக்கதை நிகழ்ச்சியில் தொடர் புற்று நிற்குங் கண்ணபிரான் திருமாலின் வடிவமாகக் கருதித் தமிழ்நாட்டிற் பழமைதொட்டு வழங்கப்பட்டு வந் தாற்போல, இராமன் வணங்கப்படாமையை உற்று ஆராயுங்காலும் கண்ணனைப்போல் இராமன் உண்மையா யிருந்தவனல்லன் எனபது விளங்கா நிற்கும். 'புறநானூறு', 'அகநானூறு' முதலான தொகை நூல்களிற் காணப் படும் பழைய பாட்டுக்களின் மட்டுமே யன்றித், திருமா லுக்கென்றே பாடப்பட்ட பண்டைத் தமிழ்ப்பாக்களும் அடங்கிய 'பரிபாடலி'லுங் கண்ணபிரான் வணக்கமே யல்லாமல், இராமனைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதாயினுங் காணப்படவில்லை. ஆதலால், இராம இராவணப்போர் தென்னாட்டின்கண் உண்மையாக நடந்ததன்றென்பதூ உம், பரிபாடற் பாட்டுகள் இயற்றப்பட்ட காலத்தில் இராமாயண கதை தென்னாட்டிற்கு வரவில்லையென்பதூ உம் நன்கு பெறப்படும். கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற் 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை' என்னுந் தனித்தமிழ்க் காப்பியங்கள் இயற்றப்பட்ட காலத்திலேயும்கூடக் கண்ண பிரானுக்குக் கோயில்கள் இருந்தமை புலனாகின்றதன்றி, இராமனுக்குக் கோயில்கள் இருந்தமை புலனாகவில்லை. கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட 'திருவாசகம்,' 'திருக்கோவையாரி'லுங் கண்ணபிரான் பெயர் மட்டும் ஆங்காங்குக் காணப்படுவதல்லாமல், இராமன் பெயர் ஓரிடத்தாயினுங் காணப்படவில்லை. இவைகொண்டு கி. பி. மூன்றாம் நூற்றாண்டுவரையில் தென்னாட்டவரால் இராமன் ஒரு தெய்வமாகக் கருதி வணங்கப்படவில்லை யென்பது தானே போதரும். வைணவ சமயத்திற்குரிய பன்னீராழ்வார்களில் முதல்வரான 'பொய்கையாழ்வார்' காலத்திலுங்கூட இராமனது வணக்கம் மிகுந்து பரவாமை யாற்போலும், அவர் தமது 'திருவந்தாதி'யிற் கண்ணன்,<noinclude></noinclude> icmd8k4ztkx4ringqokohvjjvwh6lwq பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/540 250 649472 1953661 2026-07-13T08:29:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ச0உ மாணிக்கவாசகர் காலம் வாமனன், வராகன், நரசிங்கன் முதலான திருமால் வடி வங்களையே எங்கும் மிகுத்துப் பாடி, "மலையாற் குடை கவித்து,""அடைந்த அருவினையோடு" என்னும் இரண்டு செய்யுட்களில் மட்டும் இராமனை அருகி வழிபட்டுப் பாடி யிருக்கின்றார்! இதனாற், பொய்கையாழ்வாரது காலத் திலேதான் இராமாயண கதையும், அதன்வழியே இராம னது வணக்கமும் இத் தென்றமிழ் நாட்டிற் பரவத் துவங் கினமை பெறப்படும். அற்றேற், 'சிலப்பதிகாரம்,'ஆய்ச் சியர் குரவையிலும் வேறு சில இடங்களிலும் இராமன் கதை சொல்லப்பட்டவா றென்னையெனின்; இராமாயண கதை ஆண்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அவ்விடங் களிலும் இராமன் பெயர் காணப்படாமையும், அக் கதைக் குரியோன் மாயோனாகவே கூறப்பட்டமையும், அம் மாயோன் வழிபாடுதானும் ஆயர் தமக்குள் வழங்கினமை யும் உற்றுநோக்குங்கால் உண்மையில் இல்லாத இராம னைத் தெய்வமாகக் கோடல் பழைய தமிழ்மக்கட்கு உடம் பாடன்மைபெற்றாம். ஊன்பொதி பசுங்குடையார் தமது பாட்டுள் இராமன் பெயர் குறித்தோதினரேனும், அவனை அவர் ஒரு தெய்வமாக விதந்தோதாமையும் நினைவிற் பதிக்கற்பாலதாகும். எனவே, இராமாயணம் இத் தமிழ் நாட்டின்கண் மிக்குப் பரவத்துவங்கிய காலமும் இராமனும் மாயோன் வடிவமாகக் கருதப்பட்டு வணங்கப்படலான காலமுங் கி.பி.மூன்றாம் நூற்றாண்டுவரையிற் காணப் படாமையாற், சமண்மதம் ஒடுங்கிய ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிக்குப் பின்னர்த்தான், அவ்விரண்டும் மேலோங்க லாயின வென்பது பெறற்பாலதாகும். இம் முறையால் நோக்கும்வழிப் பொய்கை யாழ்வாரது காலமும் ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிக்கண்ணதாதலும் தானே பெறப் படும். மேற்காட்டியவாற்றாற் கி.மு. முதல் நூற்றாண்டின் கண் இயற்றப்பட்ட வான்மீகி இராமாயணத்திற் போந்த இராமன கதை உண்மையாக நடந்ததல்லாமையால், அகத்தியர் இராமன் காலத்தவரென்றலும் உண்மையன்<noinclude></noinclude> hdi5e0ccp8ly36pwk4bglmv06bnistl பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/541 250 649473 1953662 2026-07-13T08:29:12Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.......தூய தமிழ்ச்சொல் ச0௩. றென ஓர்க. மேலும் வான்மீகி இராமாயணம் அகத்தியர் இருப்பினை நிகழ்காலத்தின்கண் வைத்து உரைப்பதோடு, ஒன்றற்கொன்று பெரிதுஞ் சேய்த்தாகவுள்ள அகத்தியர் இருப்பிடங்கள் பலவற்றை எடுத்தோதுதலின் 'அகத் தியப் பெயர்பூண்ட முனிவரர் பலர் இவ்விந்திய நாடெங் கணும் இலங்கையினும் அக்காலத்திருந்தனர் என்பது பெற்றாம். ஓர் அகத்தியர் வடக்கே கோசலநாட்டின்கண் ஓடும் வேதசுருதி யாற்றங்கரையை யடுத்த ஓர் இடத்தில் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார், மற்றோர் அகத் தியர் விந்திய மலைக்குத் தெற்கே சேய்மைக்கண் உள்ள கோதாவரி யாற்றங்கரையை யடுத்ததோர் இடத்தில் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.2 பின்னும் ஓர் அகத் தியர் மலையமலைமேல் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.3 இன்னும் ஓர் அகத்தியர் இலங்கைத்தீவின் தெற்கே குஞ்சரமலையி லிருப்பவராகச் சொல்லப்படுகின்றார். எனவே, அகத்தியப் பெயர்கொண்ட முனிவரர் பலர் கி.மு. முதல் நூற்றாண்டில் இவ் விந்தியநாட்டினும், இலங்கையினும் இருந்தமை வான்மீகி இராமாயணத்தைக் கொண்டே துணியப்படுதலின், அப்பலருள் தமிழ்நாட்டின் றெற்கே மலையமலைக்கண் வந்து வைகிய அகத்தியரே நக்கீரனார்க்கு வடநூற்பொருள் அறிவுறுத்தினவராதல் வேண்டுமென்று தெளிக.கி.பி.இரண்டாம் நூற்றாண் டின்கண் எழுதப்பட்ட 'சிலப்பதிகாரம்,' 'மணிமேகலை' யினாதல், அவற்றிற்கு முற்பட்ட தனிச் செந்தமிழ்த்தொகை நூல்களினாதல், அகத்தியர் தமிழ்க்கு இலக்கணஞ் செய் தாரென்பது ஒரு சிறிதுங் காணப்படாமையின், அவர் அவ்வாறு தமிழில் ஏதும் நூல் யாத்ததில்லை யென்பது தெளியப்படும். உண்மை இவ்வாறிருக்கப் பிற்றைஞான்று வடமொழியிற் புராண கதைகளைத் தம் மனங்கொண்ட வாறு படைத்தெழுதிய பார்ப்பனரே, அகத்தியர் வடக் 1. வான்மீகி இராமாயணம், உ, சக. 2. அதே நூல், ௩, க௩. 3. அதே நூல், ச, சக. 4. அதே நூல்,ச, சக.<noinclude></noinclude> 69b7eqy08jsd8hi6v1588qttxcxs3h0 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/542 250 649474 1953663 2026-07-13T08:29:18Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ச0ச மாணிக்கவாசகர் காலம் கிருந்து வந்து தமிழ்க்கு இலக்கணஞ் செய்து தமிழை வளம்படுத்தித், தொல்காப்பியர் முதலான மாணாக்கர் பன்னிருவர்க்கு அதனைச் செவியறிவுறுத்தினார் என்று ஒரு பெரும் பொய்க்கதை கட்டிவிட்டார். கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்வந்த நூலாசிரியர் உரையாசிரியர் எல்லாரும் அப் பொய்க்கதையினை மெய்யென நம்பி, அதனைத் தம் நூலுள்ளும் உரையுள்ளும் தழீஇ எழுதினார்; ஆகவே, பின் வந்தோர் கூறும் நூலுரைகொண்டு அக் கதை நம்பற்பால தன்றென விடுக்க. அற்றேற், கி.மு.௩௮0-ஆம் ஆண்டுகட்கு முற்பட்ட 'அகத்திய ஜாதகத்'தில் 'அகத்தியர்' என்பார் ஒருவர் வடக்கிருந்து தென்கடலில் உள்ள 'காரைத்தீவில் வந்து தவம்புரிந்தமை நுவலப்படுதலின், அவ் வகத்தியரே தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்று கொள்ளாமோ வெனிற்; கொள்ளாமன்றே, என்னை ? அகத்திய ஜாதகத் திற் சொல்லப்பட்ட அகத்தியர் என்பார் புத்த சமயக் கொள்கையைத் தழுவினவராய்த், தாம் பிறந்த குடியின் செல்வவாழ்க்கையில் வெறுப்புற்றுத், துறவுபூண்டு, தென் கடற் கண்ணதாகிய காரைத்தீவில் வந்து தனியிருந்து நோற்றமை ஒன்றே ஆண்டுக் குறிக்கப்பட்டதன்றி, அவர் மலையமலைக்கண் வந்து வைகித் தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்பது ஓர் எட்டுணையுங் கூறப்படாமையின் என்பது, என்று இத்துணையுங் கூறியவாற்றால், அகத் தியப் பெயர் பூண்டார் பலரில் ஒருவர் கி.மு. முதல் நூற் றாண்டில் இத் தென்னாடு போந்து இங்குள்ளார் சிலர்க்கு வடநூற்பொருளை அறிவுறுத்தினார் என்னும் அத் துணையே உண்மையாவதாமன்றி, அவர் கிறித்து பிறப் பதற்குப் பன்னூற்றாண்டுகட்கு முன்னரே தமிழ்நாடு புகுந்து தமிழ்க்கு முதல் இலக்கணஞ் செய்தாரென்பதும், அவர் தொல்காப்பியனார் முதலான பன்னிருவர்க்கு அதனை யறிவுறுத்தினா ரென்பதும், அவர் இராமன் காலத்தவ ரென்பதும், தொல்காப்பியனார் யமதக்கினி மகனாரென்ப 1. தீவு யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ளது.<noinclude></noinclude> sr9unxi64gzivavj2mf67arlobmyzpl பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/543 250 649475 1953664 2026-07-13T08:29:23Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்.......தூய தமிழ்ச்சொல் தும் உண்மையாகா வென்க. இவையெல்லாம் பிற்காலத் தெழுந்த பார்ப்பனப் புராணப பொய்யுரையாமென்றே கடைப்பிடிக்க. கி.மு.முதல் நூற்றாண்டில் நக்கீரனாரோடு ஒருங்கிருந்த அகத்தியர், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும், அவரால் வழுத்தப்பட்ட எனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து 'அகத்திய பக்தவிலாசம்' என ஒரு நூல் வட மொழியில் இயற்றினாரென்றலும், அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர் சேக்கிழார் 'திருத்தொண்டர் புராணம்' பாடினாரென்றலும் அங்ஙனமே முழுப் புரட்டுரை யாதல் காண்க. சேக்கிழார் அருளிச் செய்த இந் நூலையே எவரோ ஒரு பார்ப்பனர் வடமொழியில் மொழிபெயர்த்து வைத்து அதற்கு 'அகத்திய பக்தவிலாசம்' எனப் புனைவு பெயர் கட்டிவிட்டார் என்க. இனித், 'திருமந்திர நூன்' முகவுரைகாரர், காசுமீரத் தின்கட் டோன்றிய 'பிரத்திய பிஞ்ஞா தரிசனமே' சைவ சித்தாந்தத்திற்குப் பிறப்பிடமாம் என்றதும் பொருந்தாமை காட்டுவாம்: காசுமீரத்திற் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த 'வசுகுப்தர்' என்பவராற் கண்டெடுக்கப் பட்ட 'சிவசூத்திரங்க'ளுக்கு அவர் உரை எழுதின காலந் தொட்டுப் 'பிரத்திய பிஞ்ஞை' என்னும் சைவக்கொள்கை, காசுமீரத்திற் பரவத் துவங்கி, அவர் வழியில் வந்த 'அபிநவ குப்தர்,' 'க்ஷேமராஜா' என்பவர்கள் காலம் வரையில், அஃதாவது, கி.பி. பதினோராம் நூற்றாண்டு வரையில் அந்நாட்டில் திகழ்ந்ததொன்றாம். இப் பிரத்திய பிஞ்ஞா தரிசனத்திற்கு முதல்நூலாகிய 'சிவசூத்திரங்கள்,' சிவாக மங்களாகிய சைவ தந்திரங்களினின்று தோன்றினவா மென்றும், இச் சைவதந்திரக் கொள்கைகள் தென்னாட் டிலே வளர்ந்து ஓர் ஒழுங்கான கோட்பாடாகக் கி.பி. முதல் நூற்றாண்டுகளிலே முறைப்படுத்தப்பட்டன வென் றும், சைவ தந்திரமானது வடக்கே சென்று கூர்ச்சர 1. See The Siva-Sutra-Vimarsini of Ksemaraja' trans- lated into English by Mr. P. T. Srinivasa Iyengar, p. 7. LOT.-27<noinclude></noinclude> p9qtsoqa161bdcu0t75ie9cua9v4zwl பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/544 250 649476 1953665 2026-07-13T08:29:29Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ சடுக மாணிக்கவாசகர் காலம் நாட்டில் 'இலகுலீசபாசுபதம்' ஆகவும், காசுமீரத்திற் பிரத்திய பிஞ்ஞா தரிசனம்' ஆகவும் வழங்கலாயிற்றென் றும் இவற்றை நன்காய்ந்த திருவாளர் சீநிவாச ஐயங்கா ரவர்கள் இனிது விளக்கிக்காட்டி யிருக்கின்றார்கள். இவ் வாறு சிவாகமங்களும் அவற்றின் கோட்பாடுகளும் இத் தெனறமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்து உருப்பெற்றுச் சைவ சித்தாந்தத் தனி முதல்களாயிருப்பவும், இவையே வடக்கே சென்று 'பிரத்திய பிஞ்ஞா தரிசனத்தைக்' காசு மீரத்தில் தோற்றுவித்தனவா யிருப்பவும், இவ் வுண் மையை அடியோடு புரட்டி வடநாட்டுப் 'பிரத்திய பிஞ் ஞையே' தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்தத்திற்குத் தாயக மாயிற்றென்று திருமந்திரப் பதிப்பின் முகவுரையில் எழுதிய பார்ப்பனர் தமது கொள்கையை நாட்ட வேறு யாதுதான் சொல்லார்! காசுமீரத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிற் றுவங்கிய பிரத்திய பிஞ்ஞை யானது, அதற்கு முன்னரே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாடெங்கணும் பரவியிருந்ததும், 'திருமந்திர நூற்' களஞ்சியத்தில் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பட்டது மாகிய 'சைவ சித்தாந்தத்'திற்குத் தாயகமாமென்றல் 'என் முப்பாட்டனைப் பெற்றவன் யான்' என்பானுரையோ டொப்ப வைத்து எள்ளி நகையாடற் பாலதாமென விடுக்க. இவ்வாற்றாற், பழைய சிவாகமங்கள் என் றோ தப்பட்டன வெல்லாம் திருமந்திர நூலை' யொப்பத் தமிழ்நாட்டில் தமிழ் மொழியிலேயே ஆக்கப்பட் டிருந்தனவேய மென்ப தூஉம், திருவாதவூரடிகளாலுந் திருமூலநாயனாராலுங் குறிப்பிடப்பட்ட ஆகமங்களென்பன கி.பி. மூன்றாம் நூற் றாண்டிற்கு முன்னிருந்த தமிழாகமங்களேயல்லாமற் பண் டைத் தமிழ்த் தச்சுநூல்களின் மொழிபெயர்ப்பாய் இஞ் 1. "It (the Siva Tantra) developed into an organised system of beliefs and practices in South India in the earlier centuries of the Christian era, ***. The Siva Tantra travelled North and became the the Lakulisa Pasupata of Gujerat and the Pratyabhijna of Kasmir "-Siva-Sutra-Vimarsini, English translation by Mr. P. T, Srinivasa Iyengar, p. 19.<noinclude></noinclude> iw5e9opuaqr497ok53mr3036t4wau8m பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/545 250 649477 1953666 2026-07-13T08:29:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> puwaov7bo8i7dfc0kbue813urs2wb8r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/546 250 649478 1953667 2026-07-13T08:29:39Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> puwaov7bo8i7dfc0kbue813urs2wb8r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/547 250 649479 1953668 2026-07-13T08:29:46Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ மந்திரம்...... தூய தமிழ்ச்சொல் ச0எ ஞான்று உலவும் 'காமிகம்,''காரணம்' முதலரன வடநூல் கள் ஆகா வென்பதூஉம், இவ் வாகமங்களுக்கு உபாகமங் களாய்ப் பின்னர்ச் சேர்க்கப்பட் டிருக்கும் 'பௌட்கரம்,' 'மிருகேந்திரம்' முதலான வடநூல்களே பண்டைத் தமிழ்ச் சிவாகமங்களினின்றும் மொழிபெயர்த்த அறிவுப் பெரு நூல்களாம் சிவாகமங்கள் ஆகுமல்லது ஏனைக் 'காமிகம்' முதலாயின அச் சிவாகமங்கள் ஆதல் செல்லாதென்ப தூஉம் உணர்ந்துகொள்க. இங்ஙனமாகத் திருவாதவூரடி களாற் குறிப்பிடப்பட்ட ஆகமங்கள் கி.பி.ஒன்பதாம் நூற் றாண்டிற்குப் பின் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட 'காமி கம்' முதலிய வடநூல்கள் அல்லாமையால், இவ் வுண் மையை ஆராய்ந்து பாராமல், ஆகமம் என்றதே பற்றி இவை தம்மையே அடிகள் குறித்தார் எனப் பிறழக் கொண்டு, அவ்வாற்றால் அடிகளது காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு பின்ன தாக்கப் பெரிது முயன்ற 'தமிழ் வரலாறு' உடையாரது முயற்சி வெறும் பாழாய் முடிந்தமை காண்க. உ அஃதொக்குமாயினும், 'காமிகம்' முதலியன திருக் கோயில்கள் கட்டுவிக்கும் முறைகளை வகுத்தல் பற்றி அவை தமிழிலிருந்த பண்டைத் தச்சு (சிற்ப) நூல்களி னின்றும் மொழிபெயர்த்துச் செய்தளவாமென்று மேலே கூறியதென்னை? தமிழில் தச்சு நூல்கள் உண்மைக்கு மேற்கோள் கண்டிலமாலெனின்; அறியாது வினாயினாய் ; கி.பி.ஆறாம் நூற்றாண்டின் இடையிலிருந்த 'வராகமிகிரர்' தாமெழுதிய 'பிருகத்சம்ஹிதை'யில் 'நக்நஜிக்' என்னுந் திராவிடரால் எழுதப்பட்ட 'சிற்பசாஸ்திரம்' ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் கொண்டு, கி.பி. ஆறாம் நூற் றாண்டிற்கு முன்னமே 'தச்சுநூல்கள்' இத்தெனறமிழ் நாட் டின்கண் இருந்தமை நன்கு புலப்படும். அதனால்,திருக் கோயில் அமைக்கும் வகைகளை விரித்துரைக்கும் 'காமிகம்' முதலிய நூல்கள், பழையகாலத் திருந்த தமிழ்த்தச்சு 1. Hindu Iconography' by Mr. T. A. Gopinatha Rao, Vol. I, part I, pp. 58, 59.<noinclude></noinclude> szpi9h8g4mw4kz5w6eqpftjguue5il8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/448 250 649480 1953669 2026-07-13T08:29:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செலுத்த வேண்டுமென்றும், அரசு செய்யும் செலவை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டது. பல திட்டங்களுக்காகவும், பொருளாதார நடவடிக்கைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டு வரவு...|420|செயற்பாட்டு வரவு...}}</noinclude>செலுத்த வேண்டுமென்றும், அரசு செய்யும் செலவை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டது. பல திட்டங்களுக்காகவும், பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் பொதுச் செலவு செய்யப்பட்டது. எனவே இத்திட்டத்தின் வெற்றியும் பயன்பாடும் எப்படி உள்ளன என்பதை ஒவ்வொரு திட்டத்தின் மதிப்பீடும் செய்ய வேண்டுமென்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாகத்தான் செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் (Performance Budgeting) என்ற புதிய அணுகுமுறை வரவு செலவுத்திட்டத்தின் சீர்திருத்தமாகக் கொண்டுவரப்பட்டது. செயற்பாட்டு வரவு செலவுத் திட்டத்தின் கூறுகளை அடக்கிய வரவு செலவுத்திட்டம் அமெரிக்காவில் நகரங்களில் 1920-ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டன. செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம் 1952-ஆம் ஆண்டு முதல் ஒரு திட்டத்தினால் ஏற்படும் செலவையும் பயன்பாட்டினையும் அளவிடுகிறது. நீண்ட காலக் குறிக்கோள்கள் வெற்றி பெறுவதற்கும் இத்திட்டம் அடிப்படையாக அமைகிறது. செலவையும், பயன்பாட்டையும் அளவீடு செய்வதால் நிதி வள ஆதாரங்களைச் செம்மையான முறையில் அரசு பயன்படுத்துவதற்கு வழிகோலுகிறது. பொதுச் செலவைச் செயற்பாட்டின் அடிப்படையில் திட்டங்களுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ்ப் பல துணைத் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு செயற்பாட்டின் தன்மையையும் செலவில் அடிப்படையில் அளவீடு செய்கிறது. கூவர் குழு (Hoover Commission) செயற்பாட்டுத் திட்டத்தின் நன்மைகளையும் குறிக்கோள்களையும் 1949-ஆம் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. வரவு செலவுத் திட்டம் கணக்கு வைப்பு முறை வரையறை சட்டத்தை 1950-ஆம் ஆண்டு அமெரிக்க அரசு உருவாக்கியது. மூன்று முக்கியக் குறிக்கோள்கள் இச்சட்டத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட்டன. வரவு செலவுதிட்டம், செயல், நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். திட்டங்களும் செயற்பாடுகளின் விளைவுகளும் அளவிடப்பட வேண்டும். இதன்பின் பல உலக நாடுகளின் வரவு செலவுச் செயற்பாட்டுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரத் திட்டமுறையை ஏற்றுக்கொண்ட நாடுகளில் பொதுத் துறைக்காக அதிக முதலீடு செய்யப்படுகிறது. மேலும் திட்டம் என்பதே நிதி ஆதாரங்களையும், வள ஆதாரங்களையும் ஒன்றுபடுத்திப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் முறையாகும். நிதிப் பற்றாக்குறை உள்ள வளர்கின்ற நாடுகளில் பொதுச் செலவு முழு அளவில் பயன்பாட்டினை உருவாக்கினால்தான் பொருளாதார வளர்ச்சி செம்மையாக அமையும். இக்காரணத்தினால் செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் வளருகின்ற நாடுகளுக்குப் பெரும்பயன் அளிப்பதாகும். வரவு செலவு திட்டத்தைச் செம்மைப்படுத்தும் கருத்துகள் இந்திய நாடாளுமன்றத்தில் 1954-ஆம் ஆண்டு விவாதம் செய்யப்பட்டது. செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று 1958-இல் நாடாளுமன்ற மதிப்பீட்டு குழு வலியுறுத்தியது. இந்திய அரசின் நிதி அமைச்சகம் அமெரிக்க அரசின் வரவு செலவுத் திட்ட ஆய்வு நிறுவனத்தின் உதவியை நாடியது. பிராங்கு காருசு (Frank W Karuse) என்ற அமெரிக்க நிபுணர் செயற்பாட்டு வரவு செலவு திட்டம் தொடர்பான ஒர் அழிக்கையை 1964-ஆம் ஆண்டு அளித்தார். வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை தேசிய சிறுதொழில் நிறுவனம் ஆகிய மூன்று துறைகளில் முதன் முதலாக இதை நடைமுறைப்படுத்தலாம் என்று அமெரிக்க அறிஞரின் குழு பரிந்துரை செய்தது. நிருவாகச் சீர்திருத்தக் (Administrative Reform Commission) குழுவின் 1968-ஆம் ஆண்டு அறிக்கை மத்திய மாநில அரசுகளின் முக்கியத் துறைகளில் இத்திட்டம் செயலாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியது. இப்பரிந்துரையின்படி 1968-69-ஆம் ஆண்டுகளில் செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் மத்திய அரசால் கொள்ளப்பட்டது. வளர்ச்சித் துறைகளில் 1969-ஆம் ஆண்டுற்குப் பின் செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, மகாராட்டிரம், பஞ்சாபு, இராசசுத்தான், உத்திரப்பிரநேசம் போன்ற மாநிலங்களும் இத்திட்டத்தைச் சில குறிப்பிட்ட துறைகளில் செயற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் நகராட்சிகளால் நடைமுறைப்படுத்தப்படும், கல்வி, சுகாதாரத் திட்டங்களைச் செயலாக்க, வரவு செலவுத் திட்டத்தின் கீழ்க் கொண்டு வந்து செம்மைப்படுத்த வேண்டுமென்று பல பொருளியல் அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் மேலாண்மை அமைப்பு (Marginal Structure) சிறப்பாக உருவாவதற்குப் பயன்படுகிறது. திட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளும், செயல்பாட்டுத் திட்டத்தில் பொறுப்பு ஏற்பதுடன் அத்திட்டத்தின் விளைவுகளுக்கும் பொறுப் பேற்கின்றன. திட்டம் பல பிரிவுகளாகச் செயல்படும் பொழுது கணக்கு வைப்பு முறையும், நிதி மேலாண்மை முறையும் அத்திட்டத்தின் பிரிவுகளுக்கேற்ப செயற்படுகிறது. செயற்பாட்டு வரவு செலவுத் திட்டத்தில் பொருத்தமான செயல்படிவம் (Norms) அளவு கோல் (Yardsticks) கீழ்நிலையுள்ள திட்டங்களின்<noinclude></noinclude> rvs9gu3ex26t2rojeyc72oiv920yrv6 பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/548 250 649481 1953670 2026-07-13T08:29:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ச0அ மாணிக்கவாசகர் காலம் நூல்களின் மொழிபெயர்ப்பா தல் ஒரு தலையாமென்க. 'காமிகம்' முதலியவற்றிற் காட்டிய முறைப்படி அமைக் கப்பட்ட பழைய சிவபிரான் திருக்கோயில்கள் இத் தென் றமிழ் நாட்டிலன்றி, வடநாட்டின்கண் எங்குங் காணப் படாமையின், இவ்வமைப்பினை வகுக்குங் கற்றச்சு நூல்கள் தமிழ்நாட்டிற்கே உரியனவாமென்று கடைப்பிடிக்க,<noinclude></noinclude> 30or42mr9xra4hb9t6tzzo658kns9np பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/549 250 649482 1953671 2026-07-13T08:29:57Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> puwaov7bo8i7dfc0kbue813urs2wb8r பக்கம்:மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்.pdf/550 250 649483 1953672 2026-07-13T08:30:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1953672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ இரு பகுதிகளுக்கும் விலை ரூ. 18-00.<noinclude></noinclude> 8b6rvdh03ioujjizkdl7mfvbl2bf002 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/449 250 649484 1953673 2026-07-13T08:42:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயற்பாடு தொகுதிக்கு ஆகின்ற உற்பத்திச் செலவு போன்றவை சரியான முறையில் நிருணயிக்கப்படுகின்றன. பல்வேறு தொகுதிகளின் செயற்பாட்டுத்திறன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயற்பாட்டு வரவு....|421|செயிசுடாகான்}}</noinclude>செயற்பாடு தொகுதிக்கு ஆகின்ற உற்பத்திச் செலவு போன்றவை சரியான முறையில் நிருணயிக்கப்படுகின்றன. பல்வேறு தொகுதிகளின் செயற்பாட்டுத்திறன், மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை அனுப்பப்படுகிறது. செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம் செயற்பட வேண்டுமென்றால் திட்டத்தின் குறியிலக்குகள் சரியான முறையில் குறிக்கப்பட வேண்டும். குறியிலக்குகளின் அடிப்படையில் மட்டுமே செயற்பாட்டு வரவு செலவுத் திட்டத்தின் வெற்றி அமைந்துள்ளது. மேலும் அளந்து மதிப்பிடத்தக்க புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன. செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. முதல் நிலையில் செயற்பாட்டு வரவு செலவுத் திட்டத்தின் குறியிலக்குகள் நிருணயிக்கப்படுகின்றன. இரண்டாம் நிலையில் வள ஆதாரங்கள் கணக்கிடப்படுகின்றன. அக்கணக்கில் பணியாளர், பொருள்கள், பணிகள், நிதிவளங்கள் ஆகியவை குறியிலக்குகளின் அடிப்படையில் அமைக்கப்கின்றான. மூன்றாம் நிலையில் அடிப்படைக் குறியீட்டு இலக்குகள், வளத்தேவைகள், வள இருப்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. நான்காம் நிலையில் நடைமுறைப் படுத்தப்படுகின்ற திட்டங்கள் சட்டமன்றத் துறையால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் சில வரம் புக்குட்பட்டுச்செயற்பட வேண்டிய நிலையில் உள்ளது. செயற்பாட்டு வரவு செலவுத்திட்டம் சிறந்த முறையில் செயற்படுகின்ற துறைகளிலும், நிறுவனங்களிலும் மட்டுமே செயற்படுத்த முடியும். சிறந்த முறையில் அமைந்த துறைகளிலும் கீழ் நிலையிலுள்ள தொகுதிகளில் அமைப்பு முறை செம்மையாக இருப்பதில்லை. மேலும், செயற்பாட்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலமே பொருளாதார வெற்றிகளை முழுமையாக அடைந்திடலாம் என்று நினைப்பதும் தவறு. காரணம் இச்சீர்திருத்தம் வரவு செலவுத்திட்டத்தை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஓர் அணுகு முறையாகும். பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்களை முழுமையான அளவில் தீர்க்கும் திட்டமாக இச்சீர்திருத்தத்தைக் கருதமுடியாது. இது ஒரு சிறந்த கருவி. இக்கருவியைப் பயன்படுத்துகின்ற திறமையைப் பொறுத்தும் வெற்றிகள் அமைந்துள்ளன. செலவுப் பயன்பாட்டு ஆய்வு முறையில் (Cost-Benefit Analysis) சொல்லப்படுகின்ற குறியிலக்குகளும் செயற்பாட்டு வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. இம்முறையின் மூலம் அரசின் எல்லாவிதச் சிறு திட்டங்களினாலும் சமுதாயம் அடைகின்ற பயனையும் செலவையும் கணக்கிடலாம். செயலாக்க வரவு செலவுத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்திச் சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம் (Zero Based Budgeting) என்ற புதிய திட்டத்தை அமெரிக்க மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தச் குனிய வரவு செலவுத் திட்டத்திலும் அரசாங்கத்தின் பொதுச் செலவு மிகத் தெளிவான முறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.{{Right|<b>மு.நா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Burkhead Jesse,</b> Government Budgeting, Willy, New york, 1956.<br> <b>Tall.G.S.,</b> Public Finance and Financial, Administration in India, H.P.R. Kapoor Publica tion, New Delhi, 1976.<br> <b>Thavaraj., M.J.K...</b>Financial Administration of India, Sultan & Chand Sons, New Delhi, 1978. <section end="செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்"/> <section begin="செயிசுடாகான்"/> {{dhr}} <b>செயிசுடாகான்</b>: இவர் இந்தியாவில் ஆட்சி புரிந்த முகலாய அரசர் ஒளரங்கசீபின் தாய்மாமன் ஆவார். இவர் முகலாய அரசர்கள் சாசகான் காலத்திலும், பின்னர் ஒளரங்கசீபு காலத்திலும் முகலாயப் படைகளின் தளகர்த்தராகவும், பின்னர் முகலாய அரசின் அரசப் பேராளராகவும் புகழ்பெற்றார். ஒளரங்கசீபு கி.பி.1656-ஆம் ஆண்டு கோல்கொண்டாவைத் தாக்கியபோது செயிசுடாகான் தமதுபடையுடன் சென்று கோல்கொண்டா முற்றுகையைத் தீவிரப்படுத்தினார். பின்னர் வாரிசுரிமைப் போரில் வெற்றிபெற்ற ஒளரங்கசீபு செயிசுடாகானை கி.பி.1660-ஆம் ஆண்டு தக்காணத்தின் அரசப் பேராளராக நியமித்தார். இந்நியமனத்தில் புதியதாக உருவாகியுள்ள மராத்தியர்களின் வலிமையை வீழ்த்தும்படி கட்டளையிட்டார். செயிசுடாசுரன் கி.பி. 1660-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1663 வரை தக்காணத்தின் அரசப் பேராளராக இருக்கும்போது அவருக்கு பீசப்பூர் சுல்தான்களும் உதவினர். அவர் அகமது நகர் முதல் பூனா வரையிலிருந்த பல கோட்டைகளைக் கைப்பற்றி கி.பி. 1660-ஆம் ஆண்டு மேத் திங்கள் 19-ஆம் நாள் பூனா நகரையும் கைப்பற்றினார். பூனாவைச் சுற்றியிருந்த பகுதிகள் மராத்தியர் வசமிருந்ததால் தமது போக்குவரத்து வசதிகளுக்காகவும் உணவு பொருள்கள் முதலியவற்றைக் கொண்டு செல்வது கருதியும் சாக்கான் (Chakan) என்ற கோட்டையை, 44 நாட்கள் முற்றுகைக்குப் பின் ஆகசுட்டுத் திங்கள் 25-ஆம் நாள் கைப்பற்றினார். பின்னர்க்கொங்கணப் (Konkan) பகுதியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். இத்-<noinclude></noinclude> mmzyu02qss6o9ooid4l4jgeg1e6c7n4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/450 250 649485 1953674 2026-07-13T08:53:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடக்கக்கால வெற்றிகளைக் கண்டும், மழைக்காலம் கருதியும் அவர் மீண்டும் பூனாவில் தமது இருக்கையை அமைத்துக்கொண்டார். இதனிடையே மராத்திய சிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயிசுடாகான்|422|செயிண்ட்டு ஆல்பன்சு}}</noinclude>தொடக்கக்கால வெற்றிகளைக் கண்டும், மழைக்காலம் கருதியும் அவர் மீண்டும் பூனாவில் தமது இருக்கையை அமைத்துக்கொண்டார். இதனிடையே மராத்திய சிவாசி, இரத்தினகிரி பகுதிகளில் பல கோட்டைகளைக் கைப்பற்றிக்கொண்டு, செயிசுடா கான் மீது ஓர் இரவுத் தாக்குதல் பற்றிய திட்டம் செய்தார். இத்தாக்குதல் கி.பி.1663-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 15-ஆம் நாள் நடைபெற்றது. அன்று சிங்கார் (Singhgarh) என்னும் கோட்டையிலிருந்து சிவாசி விரைவாகப் பூனா நகருக்குள் சென்று, தாம் பிறந்த வீட்டிலேயே தங்கியிருந்த செயிசுடாகானை 200 மராத்திய வீரர்களுடன் தாக்கினார். இதனைச் சற்றும் எதிர்பாராத செயீசுடாகான் ஆயுதம் தரித்துத் தப்பும்போது தமது மூன்று கைவிரல்களை இழந்ததாகத் தெரிகிறது. மேலும் அவரது மகன் அப்துல் பாத்தா (Abdul Fatah) வையும் மனைவியர், பணியாட்கள், அடிமைகளையும் இழந்தார். இந்நிகழ்ச்சியினால் அவர் அவமானம் அடைந்தார். பின்னர் ஒளரங்கசீபு அவரை வங்காளத்தின் பேராளராக நியமித்தார். செயிசுடாகான் வங்காளத்தின் முகலாய அரசப் பிரதிநிதியாகக் கி.பி. 1664-ஆம் ஆண்டு முதல் 1677-ஆம் ஆண்டுவரையும், பின்னர் மீண்டும் கி.பி. 1680 முதல் 1688 வரையும் ஆக 23 ஆண்டுகள் இருந்தார். அதன்பின் கி.பி.1694-ஆம் ஆண்டு ஆக்ராவில் உயிர்நீத்தார். வங்காளத்திற்கு அரசப் பேராளராகச் செயிசுடாகான் வந்தபோது அவருக்கு முன்னர் அப்பதவியிலிருந்த மீர்சும்லா (Mirjumla) பல சிக்கல்களை வைத்துச் சென்றிருந்தார். அச்சமயம் வங்காளத்தில் போர்த்துகீசியர்கள். பரங்கிகள் எனப்பட்டவர்கள் கடற்கொள்ளைகளில் ஈடுபட்டனர். கடற்கொள்ளைக்காரர்களின் அபாயம் பரவலாக வங்காளத்தில் நிலவியது. இக்கொள்ளைக்காரர்கள் சிட்டகாங் (Chitta gang) கில் புகலிடம் பெற்றனர். செயிசுடாகான் முதலில் ஒரு புதிய கப்பற்படையை உருவாக்கினார். சிட்டகாங்கைக் கைப்பற்ற முதலில் தாக்கா (Dacca) விற்கும், சிட்டகாங்கிற்கும் இடையே இருந்த சண்ட் விபு (Land Wip) தீவினைத் தமது வசப்படுத்தினார். பின்னர் கி.பி.1660-ஆம் ஆண்டு கரை, கடல் மார்க்கங்களில் ஒரேசமயத்தில் படையெடுத்துச் சிட்டகாங்கைத் தாக்கிக் கைப்பற்றினார். இதனால் முகலாயப் பேரரசின் எல்லை தென்கிழக்கே சிட்டகாங்கை அடைந்தது. கடற்கொள்ளைக்காரர்களின் மேலாண்மையும் ஒடுக்கப்பட்டது. வங்காளத்தில் செயிகடாகான் அரசப் பிரதிநிதியாக இருந்த போது வணிகச் சுங்க வரி மற்றும் பிற காரணங்களால் முகலாயர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் பகைமை வளர்ந்தது. அதன் காரணமாக ஆங்கிலேயர்களின் தொழிலகங்களைச் செயிசுடாகான் கைப்பற்றினார். ஆங்கிலேயர்கள் கி.பி. 1687-ஆம் ஆண்டு இசிலி (Hijli) தீவிற்குச் சென்றனர். செயிசுடாகான் அத்தீவையும் முற்றுகையிட்டார். பின்னர் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டனர். ஆங்கிலேயர்கள் சிட்டகாங்கைத் தங்களது இருப்பிடமாக மாற்றவும் திட்டம் தீட்டினார்கள். ஆனால், அவர்கள் கி.பி. 1689-ஆம் ஆண்டு வங்காளத்தை விடுத்து வெளியேறிச் சென்னைக்குத் திரும்பினர். பின்னர் கி.பி. 1690-இல் தான் மீண்டும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு ஊக்ளியில் வாணிகத்தைத் தொடங்கினர். தக்காணத்தில் சிவாசியின் இரவுத் தாக்குதலினால் மானபங்கம் அடைந்த செயிசுடாகான் வங்காளத்தில் புகழ்பெற்றார். அவர் காலத்தில் வங்காளத்தில் அமைதி நிலவச் செய்தார். அயல்நாட்டினரின் தாக்குதலிலிருந்து வங்கத்தைக் காப்பாற்றினார். உள்நாட்டு நிருவாகம் திறம்பட நடந்தது. தாக்காவில் (Dacca) பல கட்டடங்களைக் கட்டினார். வேளாண்மை வளர்ச்சியடைந்ததால் விளை பொருள்களின் விலை குறைந்தது.{{Right|<b>பு.எ.மோ.</b>}} <section end="செயிசுடாகான்"/> <section begin="செயிண்ட்டு ஆல்பன்சு"/> {{dhr}} <b>செயிண்ட்டு ஆல்பன்சு</b>: இந்நகரம் வரலாற்றில் திருச்சபை நகரம் என்று வழங்கப்படுகிறது. இது இங்கிலாந்திலுள்ள எர்ட்போர்டு சயர் (Hertford shire, என்ற தொகுதியின் ஒரு பிரிவாகும். இச்சமய வட்டத்தில் எர்ட்போர்டு சயர், {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 450 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 160 |oTop = 276 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|செயிண்டு ஆல்பன்சிலுள்ள திருச்சபை}}<noinclude></noinclude> sswf2ilueq7n9eu10mna6otftyuk8qh பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/137 250 649486 1953675 2026-07-13T09:03:25Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude> {{center|{{xx-larger|<b>'இந்து'க்களைப் புண்படுத்துவது யார்?</b>}}}} {{li|அ|2em}}ர்ச்சகர்களாவது பார்ப்பனர்களின் ஏக போக உரிமையல்ல என்று, அண்மையில் உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைத் தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று, கோவையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி கூடிய - 'தந்தை பெரியார் திராவிடர் கழக’க் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இந்தச் சட்டத்தை அமுல்படுத்தா விட்டால் கருவறை துழைவுப் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது குற்றம் என்றும் - இந்துக்களாக இருப்பவர்கள், மதம் மாறுவது குற்றம் என்றும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா, வலியுறுத்தி வருகிறார். 'இந்து'க்களைப் புண்படுத்தி விட்டதாக -கலைஞர் மீது கிரிமினல் வழக்குப் போடப் போவதாகவும் மிரட்டி வருகிறார். யாரை, யார் புண்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி! கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர் களைத் தவிர, மற்ற சமூகத்தினருக்கு இல்லை; அப்படி நுழைந்து விட்டால் 'சாமி'யே தீட்டாகிவிடும் என்று, கூறுகிறார்களே இது பார்ப்பனரல்லாத சமுதாயத்தினரைப் புண்படுத்துவது அல்லவா? {{nop}}<noinclude>{{nop}}{{rv|135 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''135'''}}}}|{{left|{{larger|'''135'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> a3r3yifypqgh00qes9q35tsc4w2fx8u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/451 250 649487 1953676 2026-07-13T09:08:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெட்போர்டு சயர் ஆகியவை அடங்கும். இதன் பரப்பளவு ஏறக்குறைய 12.75 சதுர கி.மீ. களாகும். இதன் இப்போதைய மக்கள் தொகை ஏறக்குறைய 124,867(1981). இங்கிலாந்து நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயிண்ட்டு ஆல்பன்சு|423|செயிண்ட்டு உலூயி}}</noinclude>பெட்போர்டு சயர் ஆகியவை அடங்கும். இதன் பரப்பளவு ஏறக்குறைய 12.75 சதுர கி.மீ. களாகும். இதன் இப்போதைய மக்கள் தொகை ஏறக்குறைய 124,867(1981). இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புனித ஆல்பன் என்பவரின் நினைவாக ஏற்பட்டதே செயிண்ட்டு அங்கு ஆல்பன்சு (St.Albars) என்ற நகரமாகும். எழுப்பப்பட்ட திருச்சபை கி.பி.303-இல் கோலாகல்மாக வழிபாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இப்போது உள்ள திருச்சபை பால் பெ கேய்ன் என்பாரின் வெற்றிக்குப்பின் கி.பி. 1077-இல் கட்டப்பட்டது அத்திருச்சபை அழகாக நிருமாணிக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு முறை கோதிக் கலைப்பாணியில் அமைந்துள்ளது அங்கு ஒரு பள்ளியும் செயற்பட்டு வந்தது என்பது ஆதாரங்கள் மூலம் புலனாகிறது. கி.பி.1100-ஆண்டில் அது சிறப்புடன் நடைபெற்று வந்தது. அப்போது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் அலெக்சாண்டர் கிரகாம் என்பவராவார். இங்கிலாந்து வரலாற்றில் அத்தேவாலயம் பெரும் பங்கு பெற்றுள்ளது. அதன் அதிகாரங்கள் வளரவே சாக்சன்களின் அதிகாரம் குறையலாயிற்று. கிங்கபன் என்ற இடத்தில் சாக்சன்களின் அதிகாரம் முழுமையாக அழிக்கப்பட்டது. அப்போது இசுடீபன் என்பவர் ஆட்சி புரிந்து வந்தார். அதன் பின் அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் மன்னர்களும் பிரபுகளும் அதற்கு உரமிட்டார்கள். கி.பி. 1215-ஆம் ஆண்டில் மகாசாசனத்தின் கருத்துக்கள் உருவம் கொடுக்கப்பட்டுப் படிக்கப்பட்டன. அப்போது சும்பன் லாங்டனி என்பவர் இருந்தார். பின்னர் நடைபெற்ற பாய்டியர்சு போரில் கைது செய்யப்பட்ட பிரான்சு நாட்டு சான் (John) மன்னன் அங்குச் சிறையடைக்கப்பட்டான். அவன் திறைப் பணம் செலுத்திய பிறகே விடுதலை செய்யப்பட்டான். குடியானவர்கள் கி.பி.1381-ஆம் ஆண்டில் நடத்திய கிளர்ச்சியின்போது அந்நகரம் பாழாக்கப்பட்டது. அப்போது அக்கோயிலின் பாதிரியான தாமசு தெலாமாரே என்பவர் ஒரு பட்டயத்தினை வெளியிட்டார். ஆனால், புரட்சி நசுக்கப்பட்டபின் அப்பட்டயம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சான்பால் என்ற புகழ்வாய்ந்த பிரச்சாரகர் அங்குத்தான் கொலை செய்யப்பட்டார். மணிக் கூண்டு ஒன்றும் கி.பி. 1402 முதல் 1411 வரையிலான ஆண்டில் கட்டப்பட்டது. உரோசாப்பூச் சண்டையின்போது செயிண்ட்டு ஆல்பனில் இரண்டு போர்கள் நடைபெற்றன. யார்க்கோமகன் இரிச்சர்டு கி.பி. 1455-இல் இலங்காசுப்புரியர்களை அங்குத் தோற்கடித்தார். ஆஞ்சோவின் மார்கரேட் என்பவரை வார்விக்கைச் சேர்ந்த இரிச்சர் நெவிலி கி.பி. 1461-ஆம் ஆண்டு தோற்கடித்தார். செயிண்ட்டு ஆல்பனிசு கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் செல்வமும் செல்வாக்கும் குறையலாயின. உள்நாட்டு போரின்போது எசக்சு பிரபுவின் படைத் தலைமையி மாசு ஆல்பனிசு செயற்பட்டது. ஆனால் கி.பி 18-ஆம் நூற்றாண்டுத் தேர்தலில் அது ஊழலின் உறைவிடமாக விளங்கியது. இறுதியில் கி.பி.1877 முதல் அது திருச்சபை நகரமாக விளங்கி வருகின்றது.{{Right|<b>நா.செ.</b>}} <section end="செயிண்ட்டு ஆல்பன்சு"/> <section begin="செயிண்ட்டு உலூயி"/> {{dhr}} <b>செயிண்ட்டு உலூயி</b>: இது ஆப்பிரிக்காக் கண்டத்தில், செனீகல் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். செனீகல் ஆற்றில் உள்ள ஒரு தீவில் இது அமைந்துள்ளது. மக்கள்தொகை 99,000 (1973). இத்துறைமுகத்தில் வழியாக மணிலாக் கொட்டை, தோல்கள் முதலியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்காக் கண்டத்தில் மிகப் பழைமையான பிரெஞ்சுக் குடியேற்றங்களில் இதுவும் ஒன்று. இங்கு கி.பி. 1638-இல் ஒரு வாணிகத்தலம் அமைக்கப்பெற்று, கி.பி. 1559-இல் ஒரு கோட்டை கட்டப்பெற்றது. சிறிது காலம் இப்பகுதி ஆங்கிலேயரின் ஆளுமைக்குட்பட்டிருந்தது. இருப்பினும் இங்கும் பிரெஞ்சு மேலாண்மையே நிலைத்துவிட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த எல்லா பிரெஞ்சுக் குடியேற்றங்களுக்கும் செயிண்ட்டு உலூயியே (Saint Louis) தலைநகராயிற்று. இது கி.பி.1885 முதல் 1902 வரை பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவின் தலைநகராகத் திகழ்ந்தது. பிறகு 1902 முதல் 1958 வரை இந்நகர் செனீகல், மௌரிடாவியா பகுதிகளுக்கும் தலைநகராக இருந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 451 |bSize = 375 |cWidth = 112 |cHeight = 137 |oTop = 287 |oLeft = 234 |Location = center |Description = }} {{center|செயிண்ட்டு உலூயி அமைவிடம்}} {{nop}}<noinclude></noinclude> gbmo76plz8rcqhsow4ce9hfu59h9xlm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/452 250 649488 1953677 2026-07-13T09:22:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>செயிண்ட்டு உலூயி</b>{{sup|<b>2</b>}}: இது ஒரு மாவட்டம். இது அமெரிக்காவில் மின்விசோடா (Minnesota) மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் வடக்கு எல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயிண்ட்டு உலூயி|424|செயிண்ட்டு எலினா}}</noinclude><b>செயிண்ட்டு உலூயி</b>{{sup|<b>2</b>}}: இது ஒரு மாவட்டம். இது அமெரிக்காவில் மின்விசோடா (Minnesota) மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் வடக்கு எல்லை கானடாவின் ஒண்டோரியோ மாநிலமாரும். இதன் பரப்பு 15,778 ச.கி.மீ. மக்கள் தொகை 220,693 (1970). இது கி.பி. 1855-இல் அமைக்கப் பெற்றது. இதன் தலைமையகம் தூலூத்து (Duluth) நகரம், நீர்வளமும் கனி வளமும் நிரம்பப் பெற்ற இப்பகுதியில் மரம் வெட்டுதல், உலோக வேலை, நெசவு, வேளாண்மை, உணவு வகைகள் தயாரித்தல், இயந்திரப் பொருள் உற்பத்தி, வேதியியல் பொருள் உற்பத்தி முதலிய பல தொழில்கள் நடைபெறுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 452 |bSize = 375 |cWidth = 307 |cHeight = 177 |oTop = 158 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|செயிண்ட்டு உலூயி நகரம்}} <b>செயிண்ட்டு உலூயி</b>{{sup|<b>3</b>}}: இப்பெயரில் மற்றொரு மாவட்டம் மிசாவுரி மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பு, 1,2872 ச.கி.மீ. மக்கள் தொகை 15,1671 (1970). இதன் கிழக்கிலும் வடமேற்கிலும் முறையே மிசிசிபி மிசாவுரி ஆறுகள் ஓடுகின்றன. இது கி.பி. 1877-இல் அமைக்கப்பெற்றது. இதன் தலைநகர் கிளேட்டன் (Clayton). வேளாண்மையும், பாற்பண்ணைத் தொழிலும், மரச் சாமான் வேலையும் இங்குச் சிறப்பாக நடக்கின்றன. உருளைக்கிழங்கு விளைச்சல் மிகுதி.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செயிண்ட்டு உலூயி"/> <section begin="செயிண்ட்டு எலினா"/> {{dhr}} <b>செயிண்ட்டு எலினா</b>: செயிண்ட்டு எலினா என்பது ஆங்கிலேயரின் குடியேற்றத் தீவாகும். இது தெற்கு அட்லாண்டிக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்காலின் மேற்குக் கடற்கரைக்கு 1851 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புவியியல் அமைப்பின்படி பார்க்கும்போது அங்கு எரிமலைகள் தோன்றும் நிலை உள்ளது எனலாம். இதன் தட்பவெப்பநிலை நல்ல முறையில் அமைந்துள்ளது. செயிண்ட்டு எலினாவின் (St Helena) தாவரங்கள். பிற பயிர்கள் எல்லாம் மனித வாழ்க்கைக்கு உகந்த முறையில் உள்ளன. செயிண்ட்டு எலினா தீவானது கி. பி. 1502-ஆம் ஆண்டு மே திங்கள் 21-ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. இது சவோ தெ நோவா காசுடெல்லா (Sava De Nova Casutella) என்ற போர்ச்சுகீசியரால் இந்தியாவிலிருந்து தம் கடற் பயணத்தை மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டதாகும். இங்கு முதன் முதல் குடியேறியவர் பெர்ணான்டோ லோபசு என்ற போர்ச்சுகீசிய ராவார். தாமசு கேவண்டித்து (Thomas Kevandith) என்ற என்ற ஆங்கிலேயர் தான் ஆங்கிலேயர்களில் முதன் முதலாக இதைப் பார்வையிட்டார் எனலாம். அதன்பின் சி. கெண்டால், சர்<noinclude></noinclude> 3wuznbjvvf8inhc22ss32457s9lxamy பக்கம்:Pattuppāṭṭu.pdf/7 250 649489 1953679 2026-07-13T09:57:06Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்புத்தகத்திலடங்{{center|}}கியவை. பக்கம்.{{right|}} முகவுரை. பத்துப்பாட்டு—{{center|}} ௧. திருமுருகாற்றுப்படை . .. ... ... க ௨. பொருநராற்றுப்படை ... ... ... ௪௧..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>இப்புத்தகத்திலடங்{{center|}}கியவை. பக்கம்.{{right|}} முகவுரை. பத்துப்பாட்டு—{{center|}} ௧. திருமுருகாற்றுப்படை . .. ... ... க ௨. பொருநராற்றுப்படை ... ... ... ௪௧ ௩. சிறுபாணாற்றுப்படை ... ... ... ௬௭ ௪. பெரும்பாணாற்றுப்படை ... ... ...௯௫ ௫. முல்லைப்பாட்டு .. ... ... ௧௪௫ ௬. மதுரைக்காஞ்சி ... ... ...௧௫௯ ௭. நெடுநல்வாடை ... ......௨௪௧ ௮. குறிஞ்சிப்பாட்டு ... ... ...௨௬௧ ௯. பட்டினப்பாலை ... ......௨௮௯ ௧௦. மலைபடுகடாம் ... ... ...௩௧௭ உரைச்சிறப்புப்பாயிரம் ... ... ...௩௭௩ அரும்பதவிளக்கம் ... ... ...௩௭௫ அருந்தொடர்விளக்கம் ... ... ... ௪௦௩ பிழைதிருத்தம் ... ... ...௪௨௧<noinclude></noinclude> kocciub4rp9qp195xco47broy371e52 1953681 1953679 2026-07-13T11:10:40Z Ramya78 16757 1953681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>இப்புத்தகத்திலடங்கியவை. பக்கம்.{{right|}} முகவுரை. பத்துப்பாட்டு— ௧. திருமுருகாற்றுப்படை . .. ... ... க ௨. பொருநராற்றுப்படை ... ... ... ௪௧ ௩. சிறுபாணாற்றுப்படை ... ... ... ௬௭ ௪. பெரும்பாணாற்றுப்படை ... ... ...௯௫ ௫. முல்லைப்பாட்டு .. ... ... ௧௪௫ ௬. மதுரைக்காஞ்சி ... ... ...௧௫௯ ௭. நெடுநல்வாடை ... ......௨௪௧ ௮. குறிஞ்சிப்பாட்டு ... ... ...௨௬௧ ௯. பட்டினப்பாலை ... ......௨௮௯ ௧௦. மலைபடுகடாம் ... ... ...௩௧௭ உரைச்சிறப்புப்பாயிரம் ... ... ...௩௭௩ அரும்பதவிளக்கம் ... ... ...௩௭௫ அருந்தொடர்விளக்கம் ... ... ... ௪௦௩ பிழைதிருத்தம் ... ... ...௪௨௧<noinclude></noinclude> ei1xnziyukdq9uz1dot5cbhgmh72mj1 பக்கம்:Pattuppāṭṭu.pdf/9 250 649490 1953680 2026-07-13T10:11:43Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{center|{{center|}}}}}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />௳ கணபதிதுணை. முகவுரை. அண்டர்க ளுறுகண் விண்டிட முந்நீர் அலைகடல் குடித்தும் மலைநில மழுத்தியுந் தென்றிசை யுயர்ந்த நொய்ம்மை போக அப்பணி சடையாற் கொப்பவீற் றிருந்தும் பன்னா வலர்புகழ் தென்னா டாண்ட இராவணன் றனையவ ணிராவணம் போக்கியும் இலங்குறு பொதியில் விலங்கல்வாழ் பெருந்தவத் தகத்தியன் புரந்தருண் மகத்துவ மிகுத்த அமிழ்தினிற் சிறந்த தமிழெனு மடந்தை கந்தரத் தணிமணிக் கலரை சென்ன உத்தமர் புகழுமிப் *பத்துப் பாட்டும் பாண்டிவளநாட்டில் மதுரைப்பதியில் அங்கயற்கணம்மையோடு எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக்கடவுளருளிய சங்கப்பலகையில் அக்கடவுளோடு ஒப்பவீற்றிருந்து தமிழாராய்ந்த மகிமைபொருந்திய நக்கீரனார்முதலிய நல்லிசைப்புலவர்களால் அருளிச்செய்யப்பட்டு அச்சான்றோராலேயே தொகுக்கப்பட்டவை. "முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறஞ்சி பட்டினப் பரலை கடாத்தொடும் பத்து." என்னுஞ்செய்யுளாற் பத்துப்பாட்டுக்கள் இவையென்பதும், அவ்வப் பாட்டுக்களுடைய உரையினீற்றில் எழுதப்பட்டுள்ள தொடர்களால் இவற்றை அருளிச்செய்தோர் நக்கீரனார் முதலியோரென்வதும், பத்தாவது மலைபடுகடாத்தில் "தீயினன்ன வொண்செங் காந்தள்" என்பதற்கு நச்சினார்க்கினியரெழுதிய விசேடவுரையால் இவற்றைத்தொகுத்தோர் சங்கப்புலவர்களே யென்பதும் நன்குவிளங்குகின்றன. இவை பழைய இலக்கிய வகைகளிலும் இலக்கணவுரைகளிலும் உரையாசிரியர்களால் உதாரணமாக ----------------------------------------------------------------------------------------------------------------------- *பத்துப்பாட்டின் இலக்கணமுதலியவற்றை வருஞ்சூத்திரங்களாலுணர்க:- க. "நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே, யேறிய வடியினீரைம் பாட்டுத், தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே. ௨. அதுவே, அகவலின் வருமென வறைகுநர் புலவர். ௩. புரவலன் பரிசுகொண்டு மீண்ட, விரலவன் வெயிறெறு மிருங்கானத்திடை, வறுமை யுடன்வருஉம் புலவர் பரணர், பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப், புரவலனாடூர் பெயர் கொடை பராஅ யாங்குநீ கெல்கென விடுபதாற்றுப்படை ௪. ஓங்கிய வதுதா னகவலின் வருமே." இவை பன்னிருபாட்டியல்.</noinclude>{{center|{{center|{{center|}}}}}}<noinclude></noinclude> tdzt7zk5ooy74te756zwwss70pnmjjk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/740 250 649491 1953684 2026-07-13T11:55:06Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>காளிபிரசன்னசிம்மர் (கி.பி. 1840-1870):</b> இவர் பல வடமொழி நாடகங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய இதோம் பேஞ்சார் நச்சா வங்க மொழியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்து மறுமலர்ச்சி|708|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>காளிபிரசன்னசிம்மர் (கி.பி. 1840-1870):</b> இவர் பல வடமொழி நாடகங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய இதோம் பேஞ்சார் நச்சா வங்க மொழியிலுள்ள அழியா நூல்களுள் ஒன்றாகும். <b>இரவீந்திர நாத தாகூர் (கி.பி. 1861-1941)</b> வங்க எழுத்தாளர்களுள் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறார், இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பு 1913-இல் இலக்கியத்திற்கான தோபல் பரிசைப் பெற்றது. இவர் எழுதிய கோரா, புயல் போன்ற புதினங்கள் மிகவும் பிறப்பு வாய்ந்தலை, இவருடைய நாடகங்களுள் சித்திராங்கதா, பால்குண ஆகிய இரண்டும் முக்கியமானவை. ‘ஜனகணமன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே, <b>பராத்திய இலக்கியம்:</b> பாலகங்காதர திலகர் ‘கேசரி’ என்னும் இதழில் எழுதிய கட்டுரைகள் மராத்திய இலக்கியங்களுள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. கேசவ சுதர் என்பவரைப் புதிய மராத்திய இலகியத்தின் தந்தை எனப் போந்துயின்றனர். ‘தன் வாழ்க்கை வரலாறு’ எழுதியவர்களுள் சிறப்பானவர் சாவர்க்கர் என்பவர். பாசேக்கர் என்பவர் கி.பி. 1871-இல் மனோராள் என்ற முதல் சமூக நாடகத்தை இயற்றினார். பிரேம் சோதனை, சன்ம இரச்சியம் என்கிற நகைச்சுவை நாடகங்களைக் காடில்கர் என்பதும் இயற்றினார். <b>தெலுங்கு இயக்கியம்:</b> <b>வீரேசலிங்கம் பந்துலு (கி.பி. 1848-1919)</b> ஆந்திர நாட்டில் வாழ்ந்த தலை சிறந்த அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார். இவர் இயற்றிய ‘இராசசேகரசரிதம்’ என்னும் நூல் இக்காலத் தெலுங்கு இலக்கியத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாரும், வடமொழி இலக்கிய நூல்களுன் சிலவற்றை இவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார். தேசோத்தாரக நாகேசுவரராவ் முதன் முதலாகத் தெலுங்கில் செய்தித்தாளை வெளியிட்டார். <b>தமிழ் இலக்கியம்:</b> தமிழ் இலக்கிய உலகில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றின. தஞ்சாவூரில் ஆட்சி செய்த மராத்திய சரபோசி மன்னர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்தார். <b>யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் (கி.பி.1822-1879)</b> தமிழ் உரைநடையில் ஒருவகைத் திருத்தத்தைச் செய்து அழகுபெறச் செய்தார். இவர் எளிய நடையில் நூல்களை இயற்றித் தமிழ்மொழி மறுமலர்ச்சியில் பெரும் பங்கேற்றார்; <b>மீனாட்சி சுந்தரம் பிள்ளை (கி.பி. 1815-1876)</b> இயற்றிய முருகன் பிள்ளைத் தமிழ், ஆற்றூர் புராணம், குசேலோபாக்கியானம், அகிலாண்டநாயகி மாலை, திருவிடைமருதூர் உலா முதலியன மிகச் சிறந்த இலக்கியமாகும். உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் சிறந்த செய்யுளிலக்கியமாகும். வீராசாமி செட்டியார் எழுதிய விநோதரச மஞ்சரி, வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், தாமோதரம் பிள்ளை எழுதிய குளாமணி வசனம், சபாபதி நாவலர் எழுதிய திராவிடப் பிரகாசிகை ஆகியவை உரைதடையில் சிறந்த படைப்புகளாகும். <b>டாக்டர் கால்டுவெல் (கி.பி. 1814-1891)</b> என்னும் பிறித்தவப் பாதிரியார் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் மிகவும் புகழ்வாய்ந்ததொன்றாகும். டாக்டர் சுவாமி நூதையர் மீனாட்சி சுந்தரம் பின்னைசரித்திரம், என் சரித்திரம் முதலியவற்றை எளிய தடையில் எழுதி வெளியிட்டார். ஓலைச் சுவடிகளைத் தேடிக்கண்டு பிடித்துச் சங்ககாலத் தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். சூரிய நாராயண சாத்திரியார் உயர் தடையில் எழுதிய உரைநடை நூல் மதிவாணன் கதையாகும். <b>இராமலிங்க அடிகள் (கி.பி. 1823-1874)</b> மிகச்சிறந்த தமிழ்ப் புலவர். இவர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ ஆகும். திருவருட்பாவில் கூறப்பெறும் கருத்துகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். இவர் இயற்றிய தமிழ்க் கீர்த்தனங்கள், கும்மி போன்றவை இசைத் தமிழ்ப்பாடல்களாகும். சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் போன்றவை இனிய உரைநடைக்கு எடுத்துக்காட்டுகளாகும். மறைமலை அடிகளார் (கி.பி. 1876-1950), டாக்டர் ரா,பி, சேதுபிள்னை (கி.பி.1896-1961), நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விதாயகம் பிள்னை, அறிஞர் அண்ணா போன்றோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான தொண்டு புரித்திருக்கிறார்கள். திரு. வி. கல்யாணசுந்தரனார் (கி.பி. 1883-1953) தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றினார். முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காத்தியடிகளும், பெண்ணின் பெருமை போன்றவை இவர் எழுதிய சிறந்த நூல்களாகும். {{nop}}<noinclude></noinclude> r8bn0hf3gx24b6mpscrcol8nemg81uw