விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk கந்த சஷ்டி கவசம் 0 306 1953838 1952694 2026-07-14T06:44:29Z Balajijagadesh 1137 [[Special:Contributions/~2026-39127-67|~2026-39127-67]] ([[User talk:~2026-39127-67|talk]]) என்பவரால் செய்யப்பட்ட திருத்தம் [[User:~2026-37306-08|~2026-37306-08]] என்பவரது திருத்தத்துக்கு முன்னிலையாக்கப்பட்டது 1950354 wikitext text/x-wiki {{header | title = கந்த சஷ்டி கவசம் | author = பால தேவராயன் | translator = | section = 1 | previous = | next = | year = 17ஆம் நூற்றாண்டு | notes = 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். |wikipedia = கந்த சஷ்டி கவசம் }} <div class="ws-noexport"> {{Featured download}}</br> </div> {{Center block|width=500px| <poem> '''<big>கந்த சஷ்டி கவசம்</big>''' '''காப்பு''' துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. '''நூல்''' சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்றி மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர் மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேலே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! சரணம் சரணம் சண்முகா சரணம்! </poem> }} [[பகுப்பு:சமய இலக்கியம்]] [[பகுப்பு :அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு]] [[பகுப்பு:முருக பக்தி நூல்கள்]] [[பகுப்பு:பால தேவராயன்|பால தேவராயன சுவாமிகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] oyqd1nb9n4fc5i7z6uhhd4g9rtpxwr6 விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் 4 411887 1953829 1946733 2026-07-14T06:12:29Z Info-farmer 232 +கலைஞர் கடிதம் 4 1953829 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}} {{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}} {{புதியபடைப்பு|16 கதையினிலே|மு. கருணாநிதி|2009}} {{புதியபடைப்பு|ஒய்யாரி| வல்லிக்கண்ணன்|1949}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> iaj7ppvgsrsyryvstnanmcwmecfsk9d 1953832 1953829 2026-07-14T06:23:56Z Info-farmer 232 + திருத்தம் 1953832 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}} {{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}} {{புதியபடைப்பு|16 கதையினிலே|மு. கருணாநிதி|2009}} {{புதியபடைப்பு|ஒய்யாரி| வல்லிக்கண்ணன்|1949}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> hwgiiaczgfmtfh1aixnrjhtgusgr2w4 1953833 1953832 2026-07-14T06:32:38Z Info-farmer 232 +கலைஞர் கடிதம் 5 1953833 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}} {{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}} {{புதியபடைப்பு|16 கதையினிலே|மு. கருணாநிதி|2009}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> if5ex5o6jcnr54qme1nio8wh87b9llk 1953839 1953833 2026-07-14T06:45:06Z Info-farmer 232 +தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு 1953839 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}} {{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> h4fbrwprqb91yaujg8o34yv21785kuv 1953840 1953839 2026-07-14T06:47:49Z Info-farmer 232 +தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு 1953840 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> jrcpq8wskyra6ewhh2kyhos71qdw52g 1953842 1953840 2026-07-14T06:57:32Z Info-farmer 232 +தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு 1953842 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> 4c8xk8kcq3ivuqrpokm2nof1n5fqx31 1953851 1953842 2026-07-14T07:17:21Z Info-farmer 232 -துப்புரவு 1953851 wikitext text/x-wiki <div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். {{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}} --> {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}} {{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div> 0zishi1mjchlxwn0ntvzun3xq4wzbdt பயனர்:Info-farmer/the transclusions 2 562838 1953817 1946730 2026-07-14T05:59:31Z Info-farmer 232 கலைஞர் கடிதம் 4~02:17, 8 சூலை 2026~Info-farmer 1953817 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[]]~ # [[]]~ # [[]]~ # [[]]~ # [[]]~ # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 atkbw3ssqymgkdgfbao1xlovjez2tx4 1953818 1953817 2026-07-14T05:59:41Z Info-farmer 232 கலைஞர் கடிதம் 5~05:25, 14 சூலை 2026~Info-farmer 1953818 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[]]~ # [[]]~ # [[]]~ # [[]]~ # [[]]~ # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 to0lwdh64epdl0gt56fp2y2daa6jq3k 1953819 1953818 2026-07-14T06:00:18Z Info-farmer 232 + # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 1953819 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 c4vqwodvj1to1o65kzw1jh3hw5jttrc 1953846 1953819 2026-07-14T07:11:29Z Info-farmer 232 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு~15:02, 14 சூன் 2026~Info-farmer 1953846 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026 74whc8bfd1ph9omw6rhkehgpwgf3801 1953847 1953846 2026-07-14T07:11:39Z Info-farmer 232 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு~15:34, 14 சூன் 2026~Info-farmer 1953847 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026 g65wfr037x8p49qqcihjofpmalc48or 1953848 1953847 2026-07-14T07:11:49Z Info-farmer 232 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு~15:35, 9 மே 2026~Rabiyathul Jesniya 1953848 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026~Rabiyathul Jesniya jctmcq6pcgxdb219qfs0x3yfoed8xus 1953850 1953848 2026-07-14T07:13:53Z Info-farmer 232 -துப்புரவு 1953850 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. # [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018 # [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019 # [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019 # [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019 # [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019 # [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019 # [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019 # [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019 # [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020 # [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020 # [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020 # [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020 # [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020 # [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020 # [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020 # [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020 # [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020 # [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020 # [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020 # [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020 # [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020 # [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020 # [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021 # [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021 # [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021 # [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021 # [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021 # [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021 # [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021 # [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021 # [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021 # [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021 # [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021 # [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022 # [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022 # [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022 # [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023 # [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024 # [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023 # [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024‎ # [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025 # [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025 # [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025 # [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025 # [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025 # [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025 # [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025 # [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025 # [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025 # [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025 # [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025 # [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025 # [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025 # [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும். # [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025 # [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025 # [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025 # [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025 # [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025 # [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025 # [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025 # [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025 # [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025 # [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025 # [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025 # [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025 # [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025 # [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025 # [[சிபிகள்]]~07:10, 15 மே 2025 # [[என் கனா]]~ 10:09, 15 மே 2025 # [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025 # [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025 # [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025 # [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025 # [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025 # [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025 # [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025 # [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025 # [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025 # [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025 # [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025 # [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025 # [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025 # [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025 # [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025 # [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025 # [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025 # [[விரல்]]~02:42, 27 சூன் 2025 # [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025 # [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025 # [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025 # [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025 # [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025 # [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025 # [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025 # [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025 # [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025 # [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025 # [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025 # [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025 # [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025 # [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025 # [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025 # [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025 # [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025 # [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025 # [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025 # [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025 # [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025 # [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025 # [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025 # [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025 # [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025 # [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025 # [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025 # [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025 # [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025 # [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025 # [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025 # [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025 # [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025 # [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025 # [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025 # [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025 # [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025 # [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025 # [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025 # [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025 # [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025 # [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025 # [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025 # [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025 # [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025 # [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025 # [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025 # [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025 # [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025 # [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025 # [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025 # [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025 # [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025 # [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025 # [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025 # [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025 # [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025 # [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025 # [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025 # [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025 # [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025 # [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021 # [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025 # [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025 # [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025 # [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025 # [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025 # [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025 # [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025 # [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025 # [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan # [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025 #[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026 # [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026 # [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026 # [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026 # [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026 # [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026 # [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026 # [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026 # [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026 # [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026 # [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026 # [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026 # [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026 # [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026 # [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026 # [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026 # [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026 # [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026 # [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026 clmg3920ltunv2ygdlpexmdiir8hq7c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/681 250 623031 1953688 1859252 2026-07-13T13:53:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணச் சான்று|641|ஆவணச் சான்று}}</noinclude>யாவில் நடைமுறையிலுள்ள வேறெந்தச் சட்டத்தாலோ அனுமதிக்கப்படும்போது. 7. மூலங்களானவை நீதிமன்றத்தில் வசதியாக ஆய்வு செய்யப்பட முடியாதபடி மிகுதியான கணக்குகளையோ வேறு ஆவணங்களையோ கொண்டவையாக இருந்து, மெய்ப்பிக்க வேண்டிய பொருண்மையானது மொத்தத் தொகுதியின் பொதுவான விளைவாக இருக்கும்போது. மேற்கூறிய குழ்நிலைகளிலன்றி வேறு நிலைகளில் இரண்டாம் வகைச் சான்று கொடுப்பதை நீதிமன்றம் அனுமதிக்காது. இரண்டாம் நிலைச் சான்றினால் ஆவணத்தின் உண்மையை மெய்ப்பிக்க முடியாது. மிகத் தொன்மையான ஆவணமாக இருந்தாலன்றி மெய்ப்பிக்கவேண்டியதில்லை. பிற ஆவணத்தின் உண்மையை வேறு வழிகளில் தான் மெய்ப்பிக்க வேண்டும். 65(1) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் உள்ளடக்கத்தைப் பற்றிய இரண்டாம் நிலைச் சான்றினைக் கொடுக்க எண்ணியிருக்கும் பிரிவினர், எந்தப் பிரிவினரது பாதுகாப்பில் அல்லது அதிகாரத்தில் அந்த ஆவணம் உள்ளதோ, அப்பிரிவினருக்கோ அவரது வழக்கறிஞருக்கோ அதைத் தாக்கல் செய்யுமாறு சட்டப்படி உறுதி செய்யப்பட்ட அல்லது நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட அறிவிப்பை முன்னமே கொடுத்தாலன்றி, அத்தகைய இரண்டாம் நிலைச் சாட்சியம் கொடுக்கப்படல் ஆகாது. இவ்வறிவிப்பை 66-ஆம் பிரிவில் கூறப்பட்டிருக்கும் விதிவிலக்குகளுக்குட்பட்டுக் கொடுக்க வேண்டும். முன்னறிவிப்புப் பெற்று, ஆவணங்களைத் தாக்கல் செய்ய மறுத்தால், அப்பிரிவினர் அதற்குப் பின்பு அவ்வாவணத்தைச் சான்றாகப் பயன்படுத்தலாகாது. மேலும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 175-இன் கீழ் அவர் தண்டிக்கப்படலாம். அல்லது சமூக உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் அத்தகையவரை ஆவணம் தாக்கல் செய்யும்படி சிறையிலிட்டுக் கட்டாயப்படுத்தப் பிடியாணையையும் நீதிமன்றம் பிறப்பிக்கலாம். <b>சான்றொப்பமிடப்பட்ட, சான்றொப்பமிடப்படாத ஆவணங்களின் உறுதிப்படுத்துதலும் உண்மையும்</b>: ஆவணங்களின் உள்ளடத்கத்தை மெய்ப்பிக்கு முன்னர், அவ்வாவணங்கள், எவரொருவரால் கையொப்பமிடப்பட்டன அல்லது எழுதப்பட்டன என்று புலப்படுகிறதோ, அத்தகையவரால் எழுதப்பட்டன அல்லது கையொப்பமிடப்பட்டன என்று முதலில் அவற்றை மெய்ப்பிக்க வேண்டும்; இது ஆவணங்களின் உண்மையை உறுதிப்படுத்தல் எனப்படும். சான்றொப்பமிடப்படாத ஆவணங்களின் உண்மை எவராலேனும் கையொப்பமிடப்பட்டிருப்பதாகவோ எழுதப்பட்டிருப்பதாகவோ கூறப்படுமானால், அவரது கையொப்பத்தைச் சான்றுகளால் உறுதிப்படுத்தி மெய்ப்பிக்கலாம். ஆவணத்தில் கையொப்பமிட்டதை உறுதிப்படுத்தத் தானும் அவ்வாவணத்தில் கையொப்பமிடுவது சான்றொப்பமிடுதல் எனப்படும். ஒருசில ஆவணங்களே சான்றொப்பமிடப்பட வேண்டுமென்று சட்டம் கோருகிறது. எடுத்துக்காட்டாக உயில், அடைமானம், கொடை ஆவணங்கள். சான்றொப்பமிடப் படவேண்டிய ஆவணங்கள், சான்றொப்பமிடப்படாவிடத்து அவற்றைச் சான்றாகப் பயன்படுத்தலாகாது. சான்றொப்பமிட்ட ஆவணங்களின் உண்மையைச் சான்றொப்பமிட்ட சாட்சிகள் இருவருள் ஒருவரையேனும் வரவழைத்துச் சோதனை செய்து மெய்ப்பிக்க வேண்டும். ஆவணத்தை எழுதிக் கொடுத்ததாகச் சொல்லுபவர், உரையினாலும் சான்றொப்பமிடப்பட்ட ஆவணத்தின் உண்மையை மெய்ப்பிக்கலாம். சான்றொப்பமிட்ட சாட்சி, ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்டதை மறுப்பாரானால், அல்லது நினைவு கூரவில்லையானால் அது எழுதிக் கொடுக்கப்பட்டதை மற்றச் சாட்சியத்தால் மெய்ப்பிக்கலாம். அதாவது கையெழுத்து வல்லுநர்களால் (பி. 45), அல்லது அக்கையெழுத்து, கையொப்பத்தோடு பழக்கப்பட்டிருக்கிற எவரொருவராலும் அத்தகைய ஆவணத்தின் உண்மையை மெய்ப்பிக்கலாம். சிக்கலில் உள்ள கையெழுத்து, பிரிவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட மற்றொரு கையெழுத்து ஆகியவற்றைக் கையொப்பமுடன் நீதிமன்றம் ஒத்துப் பார்த்து எந்த ஒரு ஆவணத்தின் உண்மையையும் ஏற்றுக்கொள்ளலாம். <b>பொது ஆவணங்கள், தனியார் ஆவணங்கள்</b>: ஒப்புயர்வற்ற அதிகார அமைப்பின் அரசு அதிகாரம் பெற்ற குழுக்கள், தீர்ப்பாயங்கள், சட்டமன்றத்துறை, நீதித்துறை, திருவாகத்துறைப் பொது அலுவலர்களின் செய்கைகளாக அல்லது செய்கைகளின் பதிவிதழ்களாக அமைகிற ஆவணங்கள், எந்த மாநிலத்திலேனும் தனியார் ஆவணங்களுக்காக வைத்திருக்கப்படும் பொதுப் பதிவிதழ்கள் ஆகியவை பொது ஆவணங்களாகும். விதிவிலக்குக்கு உட்பட்ட ஒரு சில படிகள் பெற உரிமை பெற்றவர், படிகள் தர மறுக்கப்படுமானால், உயர்நீதி மன்றத்தின் நீதிப்பேராணை பெற நடவடிக்கைகள் தொடங்கலாம். மற்ற ஆவணங்கள் அனைத்தும் தனியார் ஆவணங்களே. <b>பொது ஆவணங்களின் சான்றுறுதிகள்</b>: பொது ஆவணங்களின் உண்மை, சட்டத்தால் துணிவு கொள்ளப்படுவதால் அது மெய்ப்பிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால், உள்ளடக்கத்தை மூலத்தையோ உறுதிச் சான்றளிக்கப்பட்ட படியினையோ கொண்டு<noinclude></noinclude> s8bt9p7hensynxfe92ohg304q73wjjt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/682 250 623032 1953689 1859258 2026-07-13T13:58:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணச் சான்று|642|ஆவணச் சான்று}}</noinclude>மெய்ப்பிக்க வேண்டும். சட்டம், பொது ஆவணங்களின் மூலங்களையும், அவற்றின் உறுதிச் சான்றளிக்கப்பட்ட படிகளையும் சமமாகக் கருதுகிறது. உறுதிச் சான்றளிக்கப்பட்ட படியினைத் தாக்கல் செய்து உள்ளடக்கத்தின் உண்மை, பொய்மையை நிரூபிக்க வேண்டும். பார்வையிடுவதற்கு யாருக்கும் உரிமையுள்ள ஒரு பொது ஆவணத்தைப் பாதுகாப்பில் கொண்டுள்ள ஒவ்வொரு பொது அலுவலரும் எவர் கோரிக்கையின் பேரிலும், அதற்குண்டான சட்டப்படியான கட்டணம் செலுத்தப் பட்டதன் பேரிலும் அதன் படியொன்றை, அத்தகைய படியின் அடியில் உண்மையான படி என்று எழுதப்பட்ட உறுதிச் சான்றுடன் கேட்டவருக்கு வழங்க வேண்டும். அத்தகைய உறுதிச் சான்று அத்தகைய அலுவலரால் முத்திரை, தேதி ஆகியவை இடப்பட்டு அவரது பெயர் மற்றும் அவரது பதவிப் பெயருடன் அடிக் கையொப்பமிடப்பட வேண்டும். அவ்வாறு உறுதிச் சான்றளிக்கப்பட்ட அத்தகைய படிகள் உறுதிச் சான்றிட்ட படிகள் எனக் குறிக்கப்படுகின்றன (பி.76). உரிமையியல் நடைமுறைச் சட்டம் செயற் கட்டளை 20 விதி 20-இன் கீழ், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு, தீர்ப்பாணைகளின் உறுதிச் சான்றளிக்கப்பட்ட படிகள் ஆகியவற்றை மேற் கூறப்பட்ட நடைமுறைச் சட்டத்தின் செயற் கட்டளை 41 விதி 36 இன் கீழ், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மற்ற அலுவல் முறை ஆவணங்கள், உறுதிச் சான்றளிக்கப்பட்ட படிகளினாலும், மற்ற ஆவணச் சான்றுகளாலும் மெய்ப்பிக்கப்படலாம். எடுத்துக்காட்டு: மத்திய, மாநில அரசின் துறைகளினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் அல்லது அறிவிக்கைகளை அந்தந்தத் துறைகளின் தலைவர்களால் உறுதிச் சான்றளிக்கப்பட்ட அத்துறைகளின் பதிவுக் கட்டுகள் மூலமாகவோ, அத்தலைவரின் கட்டளையினால் அச்சிடப்பட்டதாகப் புலப்படுகிற ஆவணம் ஏதாவதொன்றின் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம். <b>ஆவணங்களும் துணிபுகளும்</b>: மெய்ப்பித்தல் என்பது வாய்மொழிச் சான்று, ஆணைச் சான்றுகளைக் கொண்டு ஆவணத்தின் உண்மை நிலை உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகும். ஏற்புரையை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. நீதிமுறையில் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளும் பொருண்மையை மெய்ப்பிக்க வேண்டியதில்லை. அதுபோல், எந்தவொரு பொருண்மையை நீதிமன்றம் துணிவுகொள்கிறதோ, அதைச் சான்றுகளால் மெய்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. துணிபு என்பது, மெய்ப்பிக்கப்பட்ட அல்லது உண்மையெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருண்மையிலிருந்து தருக்கமுறையில் அல்லது பகுத்தறிவினால் மற்றொரு பொருண்மையின் உண்மையைக் கருதுதல். இதனால் பல நன்மைகள் இருப்பதால், இந்தியச் சான்றுச் சட்டம், நீதிமன்றங்களை ஒரு சில பொருண்மைத் துணிபு கொள்ள வேண்டுமென வகைமுறை செய்வதுடன் பணிக்கவும் செய்கிறது. அத்தகைய பொருண்மைகள் பொய்ப்பிக்கப்பட்டாலன்றி, பொய்ப்பிக்கும்வரை, மெய்யாகவே கொள்ளப்படுகின்றன. ஆவணங்கள் பற்றிய துணிபுகளுக்கு எடுத்துக்காட்டு: குறிப்பிட்ட ஏதேனுமொரு பொருண்மையின் சாட்சியமாக ஏற்கத்தக்கதாகச் சட்டத்தால் கூறப்படுவதும், மத்திய அல்லது மாநில அரசின் அலுவலர் எவராலேனும் உரியவாறு உறுதிச் சான்றிதழாக அல்லது உறுதிச் சான்றிட்ட படியாக அல்லது வேறு ஆவணமாகப் புலப்படுத்துவதுமாகிய ஒவ்வொன்றையும் மெய்யானதென்று நீதிமன்றம் துணிபு கொள்ள வேண்டும். அதனுடன் அந்த அலுவலர் எவரும் அதில் கையொப்பமிட்டபோது, அத்தகைய ஆவணத்தில் தாம் ஏற்றிருப்பதாகக் குறித்திருக்கும் அரசாங்கப் பதவியை அவர் ஏற்றிருந்தாரென்றும் நீதிமன்றம் துணிபு செய்தல் வேண்டும். <b>தொல்லாவணம்</b>: முப்பதாண்டுக் காலம் பாதுகாப்பாகப் புலப்படும் அல்லது மெய்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணம் ஏதேனும், முறையான பாதுகாப்பிலிருந்து தாக்கல் செய்யப்படுமிடத்து, குறிப்பிட்ட எவரது கையெழுத்தேனும் இருப்பதாகப் புலப்படுகிற, அத்தகைய ஆவணத்தில் உள்ள கையொப்பமும் கையெழுத்தும் அவருடையது என்றும், ஆவணமொன்று எவரால் எழுதிக் கொடுக்கப்பட்டுச் சான்றொப்பமிடப்பட்டதாகப் புலப்படுகிறதோ அவரால் அது உரிய முறையில் எழுதிக் கொடுக்கப்பட்டுச் சான்றொப்பமிடப்பட்டது என்றும் நீதிமன்றம் துணிபு செய்யலாம். உறுதிச் சான்றிட்ட சாட்சிகள் முப்பதாண்டுகள் வாழ்ந்திருப்பார்களா; வாழ்ந்திருந்தால் சாட்சியம் கொடுக்கத் தகுந்த உடல், மனநிலையில் இருப்பார்களா என்ற ஐயத்தால், அவர்களைக் கொண்டு தொல்லாவணங்களின் உண்மையை மெய்ப்பிக்காமல், அவற்றிலுள்ள கையொப்பம், கையெழுத்து, சான்றொப்பம் முதலியன துணிபு கொள்ளுதல் மூலம் அவ்வாவணங்களின் பொருண்மைத் துணிபு செய்யச் சட்டம் வகை செய்கிறது. ஆனால் தொல்லாவணங்களின் உள்ளடக்கத்தை மற்ற ஆவணங்களைப் போலவே சான்றுகளைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டும். தொல்லாவணம் முறையான பாதுகாப்பிலிருந்து தாக்கல் செய்வதன்<noinclude></noinclude> poucl1xw7b74w6yxkbjwkm342enmat1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/683 250 623033 1953691 1859261 2026-07-13T14:05:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணச் சான்று|643|ஆவணச் சான்று}}</noinclude>நோக்கம் பொய்யான, புனையப்பட்ட ஆவணங்களைச் சாட்சியத்தில் போடாமல் விலக்குவதாகும். ஆவணங்கள் எந்த இடத்தில் எவருடைய பாதுகாப்பில் இயல்பாக இருக்குமோ, அந்த இடத்தில் அவரது பாதுகாப்பில் இருக்குமானால், முறையாகப் பாதுகாப்பில் அவை இருப்பதாகக் கூறப்படும். தொவ்லாவணம் பற்றிய துணிபுகள், அது தனியார் ஆவணமாகவும் மூலமாகவும் கையொப்பமிடப்பட்டதாகவும் இருந்தால்தான் எழும். தொல்லாவணங்களின் படிகளுக்கு இத்துணிபுகள் கிடையா. <b>ஆவணச்சான்று, வாய்மொழிச் சான்றை ஒதுக்குதல்</b>: விதி (1) ஓர் ஒப்பந்தம், கொடை அல்லது சொத்துத் தொடர்பான வேறெந்த ஏற்பாட்டின் விதிகள் ஓர் ஆவண வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போதும், சட்டப்படி எந்தச் செய்தியேனும் ஒரு ஆணை வடிவத்தில் அமைக்கப்பட வேண்டியுள்ள சூழ்நிலைகள் அமையும் போதும், அத்தகைய ஒப்பந்தம், கொடை அல்லது சொத்துத் தொடர்பான மற்ற ஏற்பாடு அல்லது மற்றச் செய்தியின் விதிகளை மெய்ப்பிப்பதற்கு அந்த ஆவணத்தையே தவிர, அல்லது இரண்டாம் நிலைச்சாட்சியம் ஏற்கத் தக்கதாக உள்ள சூழ்நிலைகளில் அந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய இரண்டாம் நிலைச் சாட்சியத்தைத் தவிர, வேறெந்த சாட்சியமும் தொடுக்கப்படுதல் ஆகாது. விதி (2) அத்தகைய ஆவணம் ஏதொன்றின் விதிகளை முரண்படுத்துவதற்கு, மாற்றுவதற்கு, அல்லது அவற்றுடன் கூட்டுவதற்கு, அல்லது அவற்றிலிருந்து குறைப்பதற்கான நோக்கத்திற்காக வாய்மொழி உடன்படிக்கை அல்லது உரை எதையும் பற்றிய சாட்சியம் எதுவும், அத்தகைய ஆவணத்திற்குரிய பிரிவினர்கள் அல்லது அவர்களின் உரிமைப் பேராளர்களுக்கிடையே அனுமதிக்கப்படுதல் ஆகாது. இவ்விரு விதிகளும் சேர்ந்துதான் புறச்சான்று விதி எனக் கூறப்படுகின்றன. ஆவணத்தின் உள்ளடக்கம் வாய்மொழிச் சான்றினால், பொய்யானதா உண்மையானதா என்பதையும் உறுதிப்படுத்தலாம். இதுதான் பொது விதி, இதற்கு விதிவிலக்காக இவ்விரு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் உள்ளடக்கத்தை எழுதப்பட்டிருப்பதைப்போலவே உறுதி செய்ய வேண்டுமேயன்றி, வாய்மொழிச் சான்றினால் உள்ளடக்கம் விதிவிலக்குக்குட்பட்டு, உண்மைக்குப் புறம்பானது என உறுதிப்படுத்த இயலாது. ஆவணத்தின் விதிகளைத்தவிர மற்றப் பொருண்மைகளை வாய்மொழிச் சான்றினால் உறுதிப்படுத்தலாம். ஒப்பந்தம், கொடை ஆவணங்கள் முதலியன எழுதிக்கொடுக்கப்பட்டன என்ற பொருண்மையை வாய்மொழிச் சான்றினால் மெய்ப்பிக்கலாம். ஓர் ஒப்பந்தம், போலி ஒப்பந்தமாக இருக்குமானால், அவ்வொப்பந்தத்தைப் பிரிவினர்கள் நிறைவேற்ற உட்கருத்துக் கொள்ளவில்லை என வாய்மொழிச் சான்றினால் கூறலாம். இரண்டாம் விதி, ஆவணத்திற்குரிய பிரிவினர் அல்லாதாரைக் கட்டுப்படுத்தாது. ஒரு விற்பனை ஆவணத்தை ஒரு அடைமான ஆவணம் என உறுதிப்படுத்தப் பிரிவினர்களின் உட்கருத்தைச் சாட்சியத்தில் கொடுக்க முடியாது. அது போன்றே தரப்பினர்களின் செய்கை, விடுகை, நடத்தைகளைக் கொண்டு எந்த ஆவணமாகத் தோன்றுகிறதோ, அதை வேறுபட்ட ஆவணமெனவும் நிருபிக்க முடியாது. இரண்டாம் விதிக்கு விலக்காக உள்ள எடுத்துக்காட்டுகள்; புறச்சான்றினால் மோசடி, மிரட்டுதல், சட்ட விரோதத் தன்மை, மறு பயனின்மை, பொருண்மை அல்லது சட்டம் பற்றிய அவதூறு போன்றவற்றை உறுதி செய்து ஓர் ஆவணம் திருத்தப்பட வேண்டியது என நீதிமன்றக் கட்டளை அல்லது தீர்ப்பாணை பெறலாம். எந்தச் செய்தி அதன் விதிகளுக்கு முரணானதாக இல்லையோ அந்தச் செய்தி பற்றித் தனித்து வாய்மொழி உடன்படிக்கை ஏதேனும் உளதாயிருப்பதை மெய்ப்பிக்கலாம். அத்தகைய ஆவணம் எதையேனும் நீக்கவோ மாறுதல் செய்யவோ ஏற்பட்ட, தனிப்பட்ட பிந்திய வாய்மொழி உடன்படிக்கை எதையும் மெய்ப்பிக்கலாம். <b>ஆவணங்களை உட்பொருளறிந்து சட்டப்படியாக்குதல்</b>: வழக்கறிஞர்கள் அல்லாமல் வெறெவரும் ஆவணங்களை எழுதிக் கொடுக்கலாம். ஆனால், அவ்வாவணங்களில் பயன்படுத்தப்பட்ட தொடரானது தெளிவாகவும், கூறப்பட்டுள்ள பொருண்மை நுணுக்கமாகவும் இருக்க வேண்டும். அவ்வாறன்றிப் பயன்படுத்தப்பட்ட தொடரானது வெளிப்படையாக ஐயத்திற்குரியதாகவோ, குறைபாடுள்ளதாகவோ இருக்கும்போது அவ்வாவணம் செல்லாது. ஆனால் ஓர் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட தொடரானது தெளிவாக இருந்தும் பொருள் கொடுக்காததாக இருக்கும்போது, அது ஒரு தனிப்பட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டது அல்லது சூழ்ந்திருக்கும் பொருண்மைகளுக்கு அதன் தொடர் எந்த முறையில் தொடர்புடையது என்பதையும் காட்டப் புறச் சான்று கொடுக்கப்படலாம். பயன்படுத்தப்பட்ட தொடரானது பல்வேறு ஆட்களுள் ஒருவரையோ பல்வேறு பொருள்களுள் ஒன்-<noinclude></noinclude> 7jdhgqj553u182lwkqaq1ybjfacys4e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/684 250 623034 1953695 1948064 2026-07-13T14:11:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணம்|644|ஆவணம்}}</noinclude>றையோ குறிப்பிடுமிடத்து, அந்த ஆட்களில் எவரை அல்லது அந்தப் பொருள்களில் எதனைக் குறிக்கிறது என்பதைக் காட்டும் பொருண்மை பற்றிய சாட்சியம் கொடுக்கலாம். பிரிவினர்களின் உட்கருத்தையும் சாட்சியத்தில் உறுதி செய்யலாம். ஓர் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், ஆவணம் எழுதிக் கொடுத்தவரின் உட்கருத்தினை முழுமையாக வெளிக் கொணரவில்லையெனில் அச்சொற்களின் பொருளறிந்து அவ்வாவணத்தைச் சட்டப்படி செல்லத்தக்கு தாக்குவது நீதிமன்றத்தின் கடமை.{{Right|வி.ஆர்.கு.}} <section end="ஆவணச் சான்று"/> <section begin="ஆவணம்"/> {{dhr}} <b>ஆவணம்</b>: எழுத்துகள், எண்கள், குறிகள் ஆகியவற்றைக் காகிதம், ஓலை, செப்புத்தகடு, கல் போன்றவற்றில் செய்தியாகப் பொறித்து வைக்கப் பெறுவது ஆவணம் (Document) எனப்படும். இச்செய்திகள் சட்டத்தில் சான்றாகக் காட்டக் கூடியனவாதலின் ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் மூதாதை ஒருவர், தமக்கு அடிமை ஓலை எழுதிக் கொடுத்திருப்பதாக வழக்குக் கூறிச் சிவபெருமான் அந்த ஓலை ஆவணத்தைச் சான்றாகக் காட்டியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. ஒன்றைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு செய்தியை அல்லது பல செய்திகளைப் பதித்து வைத்துத் கொள்ளும் வழக்கம் மக்களிடையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. அந்தப் பதிவுக் குறிப்புகளும் ஆவணங்கள் என்று பொதுவாகத் தமிழில் குறிப்பிடப்படுகின்றன. முற்காலத்தில் ஒருவருக்கு அரசர் நிலம் அல்லது வேறு மானியம் வழங்கினால், அந்த விவரத்தைச் செப்பேடுகளில் பதித்து முத்திரையிட்டுக் கொடுப்பது வழக்கம், அரசனது ஆணையைக் குறிப்பெடுத்துக் கொள்பவர் ‘திருவாய்க் கேள்வி’ என்றும். அதை ஓலையில் எழுதிக்கொள்பவர் ‘திருமந்திர ஓலை’ வென்றும், பிழையின்றி எழுதப்பட்டுள்ளதா என்று பார்ப்பவர் ‘திருமந்திர ஓலை நாயகம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். நிலம் தொடர்பான ஆணையாயின், அது ஆவணக் களரி அலுவலர்களால் பார்க்கப்பட்டுப் பின்னர் ‘ஆணத்தி’ என்பவரால் நிறைவேற்றி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் காலத்தில் செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் முதலியவற்றைப் பாதுகாத்து வைப்பதற்காக ஆங்காங்கே காப்பகங்கள் அமைக்கப்பட்டன. அக்காப்பகங்களுக்கு ‘ஆவணக் களரிகள்’ என்று பெயர். இவை நிலத் தொடர்பான குறிப்பேடுகளையெல்லாம் தம்மகத்தே கொண்டு விளங்கின. இவற்றில் பல அலுவலர் பணியாற்றினர். தலைமை அலுவலர் ‘திணைக்கள நாயகம்’ என்ற பெயரிலும், மற்ற அலுவலர்கள் ‘வரிப் பொத்தகம்’ என்ற பெயரிலும் பணியாற்றி வந்தனர். கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ‘அட்சபடலா’ என்று ஆவணக் காப்பகத்தைக் குறிப்பிடுகிறது. அக்காப்பகத்தில் தலைமைப் பொறுப்பாளர் ‘மகா அட்சபாலிகா’ என்று குறிப்பிடப்படுகிறார். உலகின் வெவ்வேறு நாடுகளிலும் ஆவணக் களரிகள் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் அனைத்து நாட்டு அரசுகளும் அரசாங்க ஆவணங்களைப் பாதுகாத்து வருவதற்காக ஆவணக் களரிகள் நிறுவியுள்ளன இற்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன்னதாகச் சிரியா நாகரிகத்தைச் சார்ந்த ஆவணக் காப்பகம் ஒன்று தொல்லியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது, பூமிக்குள், பழைய நகரம் இருந்த பகுதியில் எழுத்துகள் பொறித்த செங்கல் பாளங்கள் ஒரு குவியலாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அவை அக்காலச் சமுதாயப் பழக்க வழக்கங்களையும் வணிக முறையையும் நாட்டு நடப்புகளையும் குறிப்பனவாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். எகிப்தின் இரோகிளிப்சு எழுத்தில் உள்ள முத்திரைகள், சுமேரியர்களின் முத்திரைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்தில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள், களிமண் தகடுகள் ஆகியன, அக்கால மக்கள் தங்கள் நடவடிக்கைகளை எழுத்தில் பொறித்துப் பாதுகாத்து வைத்திருந்ததன் அடையாளங்களாகும். பழைய ஆவணங்கள் முந்தைய வரலாற்றை அறிவதற்கும் எழுதுவதற்கும் பெரிதும் துணைசெய்துள்ளன. சொத்துக்களுக்கான உரிமைகளையும் உடைமைகளையும் நிலைநாட்ட ஆவணத்தைச் சான்றாகக் காட்ட வேண்டுமெனச் சட்டம் வற்புறுத்துகிறது. அதனால், இந்தியச் சான்றியல் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் ஆவணம் என்பதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எழுதி வைக்கப்பட்ட செய்தியும் அச்சடித்துள்ள செய்தியும் வரைபடம் மூலம் குறிக்கும் செய்தியும் ஆவணங்களே என்று அச்சட்டம் எடுத்துக்காட்டுகிறது. இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில் ‘ஆவணம்’ என்னும் சொல் விளக்கப்படுகிறது. ‘அது எண்ணாலோ எழுத்தாலோ, குறி-<noinclude></noinclude> 1ct4fnhoia38noit8chi95j6xga74lj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/685 250 623035 1953704 1859268 2026-07-13T14:17:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணம்|645|ஆவணம்}}</noinclude>யீடுகளாலோ, வரையப்பெறலாம். அது காகிதத்தின் மீதோ வேறு பொருள்களின் மீதோ வரையப்பெறலாம். மேலும், நீதிமன்றத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கருதியே ஆவணம் உண்டாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது இல்லை எனவும் அப்பிரிவில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. காசோலை, அதிகாரப் பத்திரம், வரைபடம் போன்றவை ஆவணங்கள் ஆகும் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாவிட்டாலும் வணிக வழக்காற்றின்படி எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி ஆவணமே என்ற விளக்கமொன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டக் கருத்தின்படி ஆவணமாக உள்ளதைப் ‘பத்திரம்’ என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. கிரயப்பத்திரம், அடைமானப் பத்திரம் எனவும், ஆவணம் எழுதுபவரைப் பத்திரம் எழுதுபவர் எனவும் குறிப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவில் பலவகை ஆவணங்கள் இருந்து வந்தன என்பதை நாரதரின் அர்த்த சாத்திரத்திலிருந்து அறியலாம். பாகப்பிரிவினை, நன்கொடை, விற்பனை, ஒப்பந்தம், கோயில் கட்டளைகள் போன்றவற்றுக்கு ஆவணங்கள் எழுதிக்கொள்வது பற்றி அந்நூலின் முதல் பாகம் பத்தாவது அத்தியாயம் விவரிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1876-ஆம் ஆண்டில் இந்துக்கள் சட்டத்தின்படி சொத்துரிமை மாற்றத்தைக் காட்டுவதற்கு ஆவணம் இல்லை என்றும், சொத்தின் உடைமை (சுவாதீனம்) மாறியிருந்தால் போதுமானது என்றும் ஒரு தீர்ப்பில் கூறப்பட்டது. இசுலாமியர் சட்டத்தின்படி பணம் கொடுத்துச் சொத்து கைவசம் மாறியிருந்தால் விற்பனை நிறைவடைந்ததாகும். பின்னர்க் கி.பி. 1882-இல் இயற்றப்பட்ட சொத்துரிமை மாற்றச் சட்டம், சொத்து விற்பனை, பரிவர்த்தனை, அடைமானம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட முறையாவணத்தின் மூலம் நடைபெறுதல் வேண்டும் என விதித்தது. அச்சட்டம் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் விலக்கு அளித்திருந்தது. ஆனால், அச்சட்டத்தில் 1929-இல் திருத்தியவாறு அமைந்த சொத்துரிமை மாற்றச் சட்டம், நூறு ரூபாய்க்கும் குறைந்த மதிப்புடைய அசையாச் சொத்துக்களின் உரிமை மாற்றத்துக்கு எழுத்து மூலமான ஆவணம் தேவையில்லை எனவும், சொத்துக் கைம்மாறுவதன் மூலம் உரிமை மாற்றம் செய்யலாம் எனவும், விரும்பினால் ஆவணம் எழுதிப் பதிவு செய்யப்படும் ஆவணத்தின் மூலமே நடைபெறுதல் வேண்டும் எனவும் விடுத்துள்ளது. சொத்தின் உரிமையைக் காட்டக்கூடிய மூல ஆவணம் அல்லது பத்திர வைப்பு ஏற்படுத்தும்போது பதிவுசெய்ய வேண்டியதில்லை, நன்கொடை, ஓராண்டுக் காலத்துக்கு மேற்பட்ட குத்தகை முதலியவை எழுத்து மூலமான ஆவணத்தால் வழங்கப்படவேண்டும். கூட்டுக் குடும்பத்தினர் சொத்துகளைப் பாகப் பிரிவினை செய்யும்போது எழுத்து மூலம் செய்யலாம்; வாய் மொழியாகவும் செய்யலாம். சொத்து உரிமை மாற்றச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின், இசுலாமியர்கள் விற்பனை, அடைமானம், குத்தகை போன்றவை பொறுத்து அச்சட்டப்படி எழுதிப் பதிய வேண்டியவர்களான போதிலும், சொத்தினைக் கொடையாக அளிக்கும் போது வாய்மொழி மூலம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. விரும்பினால் ஆவணத்தின் மூலம் கொடை அளிக்கலாம். உரிமை வயது வராதவர்கள் உரிமை மாற்றத்துக்கான ஆவணம் எழுதிக் கொடுக்கத் தகுதி அற்றவர்கள். ஆனால் உரிமை வயது வராதவர் பெயரில் சொத்து வாங்க முடியும். எந்த ஆவணங்கள் பதிவுசெய்யப்படுதல் வேண்டும் என்பதை இந்திய ஆவணப் பதிவுச் சட்டமும் வேறு சட்டங்களும் குறிப்பிடுகின்றன. இந்தியாவிலுள்ள சொத்தினைப் பொறுத்து அயல்நாட்டில் எழுதிக் கொள்ளப்பட்ட ஆவணமாயின், அது இந்தியாவிற்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்யப்படவேண்டும். பதிவாளரிடம் ஆவணம் பதியப் பெறுவதால் ஆவணத்துக்கு உறுதி அமைவதுடன் பலர் அறியவும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆவணம் இன்ன மதிப்புடைய முத்திரைத் தாளில் வரையப்படவேண்டும். இன்னவகை ஆவணத்துக்கு இன்ன அளவு முத்திரை வில்லை வேண்டும் என்னும் விவரங்களை இந்திய முத்திரைச் சட்டம் எடுத்துரைக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் ஒரு நிலம் விற்பனை மூலம் கைம்மாறுவதற்கு எழுத்துமூலம் ஆவணம் தேவையில்லை என்றிருந்தது. ஏனெனில் அங்கு அரசர்தான் அனைத்து நிலங்களுக்கும் உரிமையாளர். மற்றவரெல்லாரும் அவருக்குக் குத்தகையாளர்கள் எனக் கருதப்பட்டனர். ஆவணம் இன்மையால் பல ஏமாற்றுதல்கள் தோன்றின. ஆகவே, கி.பி. 1677-இல் இரண்டாம் சார்லசு மன்னர் காலத்தில் ஏமாற்றுதல்கள் பற்றிய சட்டம் என்று ஒரு சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. நில உரிமை மாற்றங்கள் எழுத்து மூலமே செய்யப்படுதல் வேண்டுமென அச்சட்டம் வற்புறுத்தியது. ஆனால் கி.பி. 1845-இல் இயற்றப்பட்ட அசையாச் சொத்துகள் சட்டம் 1922-இல் இயற்றப்பட்டு, 1925-இல் திருத்தத்துக்குள்ளான சொத்துகள் சட்டம் ஆகியவை, ஆவணமின்றிச் செய்யப்பெறும் நில உரிமை மாற்றங்கள் செல்லா என்று கூறின.{{nop}}<noinclude></noinclude> dq7tk8d6hh5yt809np7v94gwsy288t6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/686 250 623036 1953708 1859269 2026-07-13T14:24:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணம்|646|ஆவணம்}}</noinclude>இந்தியாவில் நிலம் முழுவதும் அரசனுக்கே உரிமையுடையது என்ற கொள்கை இல்லை. யார் காட்டை அழித்து நிலமாக ஆக்குகிறாரோ அவர் அந்த நிலத்துக்கு உரிமையாளர் ஆவார் என்று மனுநெறி கூறுகிறது. முகம்மதிய அரசர்களும் மக்களுக்கு நிலம் உரிமையாக இருப்பதை அனுமதித்தனர். நில உரிமைக்கு ‘மால்’ என்ற பெயர் உண்டு. அரசன் தன் தேவைக்கு வேண்டுமென்றால் நில உரிமைவுடைய குடிமகனிடம் விலை கொடுத்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சொத்து உரிமை மாற்றங்கள் முறையான ஆவணங்கள் மூலமே செய்யப்படுதல் வேண்டும் எனவும் உரிய முத்திரைத் தாள் கொண்டிருக்க வேண்டுமெனவும் பதிவு செய்யப்படுதல் வேண்டுமெனவும் சட்டங்கள் ஏற்பட்டபின், ஆவணம் எழுதிக்கொடுப்பதற்கென்றே ஆவணம் எழுதுவோர் உருவாயினர். அவர்களுள் பெரும்பாலோர் சட்ட அறிவு உடையவரல்லரேனும் அனுபவ அறிவு உடையவர்கள். ஆவனம் எவ்வாறு எழுதப்பெற வேண்டும் என்பதற்கு நடைமுறை வீதிகள் உண்டு. ஆவணத்தின் தொடக்கத்திலேயே விற்பனப் பத்திரம், அடைமான ஆவணம் என்பதுபோல இன்ன செயலுக்கான ஆவணம் என்பதைக் குறிப்பிட்டு விடவேண்டும். அடுத்து, எழுதிக் கொடுக்கப்படும் தேதி குறிப்பிடப்படவேண்டும். அதன்பின் இன்னாருக்கு இன்னார் எழுதிக்கொடுப்பது என்னும் விவரம், பிரிவினர்கள் பெயர், அவர்களின் தந்தையர் பெயர், தொழில், முகவரி முதலியவற்றைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும். பின்னர், எழுதிக் கொடுப்பவருக்குச் சொத்துக் கிடைத்த உரிமை விவரம் கொடுக்கப்படுதல் வேண்டும். அதனை அடுத்து, என்ன உரிமை மாற்றம் செய்யவிருக்கிறது என்பதனைக் குறிப்பிடுதல் வேண்டும், அதன்பின், எழுதிக்கொடுப்பவகுக்கு உரிமை முழுமையாக இரும்பதையும், வில்லங்கம் இல்லை என்பதையும், சொத்தினைப் பெறுபவர் அமைதியாக அனுபவிக்க இயலுமென்பதையும் உறுதிப்படுத்தி, இடர் ஏதேனும் விளைந்தால் அதற்கு எழுதிக் கொடுப்பவர் பொறுப்பாளர் என்னும் உறுதியும் குறிப்பிடப்பெறுதல் வேண்டும். இறுதியில் சொத்துவிவரம் தெளிவாகக் குறிப்பிடப் பெறுதல் வேண்டும். பின் பிரிவினர்கள் கையொப்பமும், சான்றொப்பம் இடுவோர் கையொப்பமும் இடம்பெறுதல் வேண்டும். ஓர் ஆவணம் எழுதிக்கொள்ளப்பட்டது என்று சொல்லும்போது அதன் பிரிவினர்கள் அதில் கையொப்பமிட்டிருக்கிறார்கள் என்பது பொருள். ஒருவர் மற்றொருவருக்கு எழுதிக் கொடுக்கிறார் என்றால் எழுதிக் கொடுப்பவர் ஆவணத்தில் கையொப்பமிடுதல் வேண்டும். கல்வி அறிவில்லாதவரானால் அவருடைய இடக்கைப் பெருவிரல் இரேகை பதிக்கப்படுதல் வேண்டும். சில ஆவணங்களைப் பொறுத்துச் சான்றொப்பம் இன்றியமையாதது எனச் சட்டம் கூறுகிறது. உயில் என்னும் விருப்புறுதி ஆவணம், அடைமானப் பத்திரம், நன்கொடைப் பத்திரம் ஆகியவற்றில் குறைந்தது இரண்டு சாட்சிகள் சான்றொப்பமிடுதல் சட்டப்படி இன்றியமையாததாகும். ஆவண வடிவில் உள்ள செய்தியைப் பொறுத்தும், சட்டப்படி ஆவணமாக எழுதிக் கொள்ள வேண்டிய எவற்றைப் பொறுத்தும் அந்த ஆவணமே சான்றாக அளிக்கப்படுதல் வேண்டும். மூல ஆவணத்தை அளிப்பது தகுநிலைச் சான்றாகும். மூல ஆவணம் இல்லாவிடில் சார்நிலைச் சான்று அளிக்கலாம். ஆனால், வாய்மொழிச் சான்று அளித்தல் இயலாது (சான்றியல் சட்டம் பிரிவு 91). ஆவணச் செய்தியைப் பொறுத்து எந்தெந்தச் சூழ்நிலைகளில் வாய்மொழிச் சான்று அளிக்கலாம் என்பது, சான்றுச் சட்டத்தின் 92 முதல் 99 வரையிள்ள பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூல ஆவணம் தகுநிலைச் சான்றாவது போல, பகுதி பகுதியாக எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த ஆவணத்தின் ஒவ்வொரு பகுதியும் தகுநிலைச் சான்றாக அமையும். அச்சடித்தல், புகைப்படம் எடுத்தல் போன்று ஒரே செய்முறையில் பற்பல ஆவணங்கள் உருவாக்கப்படுமிடத்து ஒவ்வொன்றும் முதல்நிலைச் சான்றாக அமையமுடியும். ஆனால், ஒரு மூல ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்ட படிகளாயின் அப்படிகளை முதல்நிலைச் சான்றாகப் பயன்படுத்த இயலாது. அசல் ஆவணத்தைக் கொணரமுடியாத சூழலில் அதன்படியினைக் கொண்டு இரண்டாம் நிலைச் சான்று அளிக்கலாம். உறுதிச் சான்றளிக்கப்பட்டபடிகள், இயந்திர முறையில் உருவாக்கப்படும் படிகள், மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டபடிகள், மூலப்பத்திரத்தைப் பார்த்துள்ள ஒருவர் அதன் உள்ளடக்கம் பொறுத்து அளிக்கும் வாய்மொழிச் சான்று ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றாக அமையும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே சார்நிலைச் சான்று அளிக்க இயலும். பொது ஆவணமாயின் அதனைப் பொறுத்துச் சார் நிலைச் சான்று அளிக்கலாம். அரசின் சட்ட ஆக்கத்துறை, நீதித்துறை, நிருவாகத்துறை ஆகியவற்றின் ஆவணங்களும், பதிவு செய்யப்பட்ட தனியார் ஆவணங்களும் பொது ஆவணங்களாகும். பொது ஆவணங்களுக்கான உறுதிச்<noinclude></noinclude> sd8ugtc28vcthlvx2nt5f3evzq8swm3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/687 250 623037 1953709 1948066 2026-07-13T14:30:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவணி அவிட்டம்|647|ஆவணி அவிட்டம்}}</noinclude>சான்றளிக்கப்பட்ட படிகள் சான்றாகக் காட்டப்படலாம். வெளிநாட்டைச் சேர்ந்த பொது ஆவணங்கள் எவ்வாறு மெய்ப்பிக்கப்படலாம் என்பதனைச் சான்றியல் சட்டம் குறிப்பிடுகிறது. வழக்கில் காட்டப்படும் ஆவணத்தை அது உண்மையானதாயின் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். ஆவணத்தின் உண்மைத் தன்மையைப் பொறுத்து உரிய சான்று அளிக்கப்படுதல் வேண்டும். சில ஆவணங்களை அவை உண்மையானவை என்று நீதிமன்றம் துணிபு கொள்ளவேண்டுமெனச் சான்றுச் சட்டத்தின் 79 முதல் 80 வரையுள்ள பிரிவுகள் கூறுகின்றன. முறையான உறுதிச் சான்று பெற்ற ஆவணங்கள், அரசுச் சட்டங்கள், அதிகாரப் பத்திரங்கள் போன்றவை அவை. முப்பதாண்டுப் பழைமையுடைய ஆவணம் ஒன்று அது யாருடைய கைவசத்தில் இருப்பது முறையோ அவருடைய கைவசத்திலிருந்து தாக்கல் செய்யப்படுமிடத்து அதில் குறிப்பிட்டுள்ளபடி உரிய முறையில் எழுதிக் கொடுக்கப்பட்டுச் சான்றொப்பமும் இடப்பட்டது என நீதிமன்றம் துணிபு கொள்ளலாம். கட்டாயம் துணிபு கொள்ள வேண்டியவை யாவை, எவைபொறுத்துத் துணிபு கொள்ளலாம் என்பன சான்றுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆவணச் சான்று சிறப்புத் தன்மை உடையதாக இருப்பதால், சிலர் பொய்யாவணம் புனையவும், அதனை உண்மையானதெனப் பயன்படுத்திப் பலன் பெறவும் முற்படுவதுண்டு. அவ்வாறு செய்வதைக் குற்றம் எனக்கொண்டு தண்டனைகள் வழங்க இந்தியச் சட்டத்தின் பதினெட்டாவது அத்தியாயம் வகை செய்கிறது. அதில் ஆவணங்கள் தொடர்பான குற்றச் செயல்களும் உரிய தண்டனைகளும் கூறப்பட்டுள்ளன.{{Right|கு.இரா.}} <section end="ஆவணம்"/> <section begin="ஆவணி அவிட்டம்"/> {{dhr}} <b>ஆவணி அவிட்டம்</b> என்பது ஆவணி மாதம் முழுநிலாவில் திருவோண நட்சத்திரத்திலோ அவிட்ட நட்சத்திரத்திலோ தொடங்குவதாகும். பொதுவாகத் தென்னகத்திலும், சிறப்பாகத் தமிழகத்திலும் ஆவணி மாதம் தொடங்கியதும் மழைக் காலம் அல்லது கார்காலம் தொடங்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்கள் மழை பொழியும் மாதங்களாகும். இந்நான்கு மாதங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாது. எனவே, இக்காலத்தைக் கற்றோகும் மாணாக்கரும் முன் கற்றதை மனப்பாடம் செய்யும் காலமாகப் பயன்படுத்தினர். தாம் கற்ற பாடங்கள் மறந்து விடாமல் மனத்தில் நிலைத்து நிற்கும் வண்ணம், வெளியில் செல்ல இயலாத இம்மழைக் காலத்தைப் பயன்படுத்தி மனப்பாடம் செய்து வந்தனர் பண்டைக்கால மாணாக்கர். இக்காலத்திலும் இம்முறை ஓரளவு பண்டைய மரபில் ஊறியுள்ளவர்களால் பின்பற்றப்படுகிறது. நம் நாட்டில் பழங்காலக் கல்வி முறையில் இவ்வாறு மனப்பாடம் செய்தல் ஒரு சிறப்பான கல்வி கற்கும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது தெரிய வருகிறது. பண்டைக் காலத்தில், இக்காலத்தைப் போன்று அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நூல்களைப் பெருமளவில் விரைவாக அச்சிடும் முறையை மக்கள் அறிந்திலர். எனவே, வாய்மொழியாக ஆசிரியர் சுற்றுக் கொடுப்பதைச் ‘செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து’ என்ற முறையில் மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். அதனால், வழிவழியே சான்றோர் இயற்றிய பல்வகை நூல்களும் காப்பாற்றப்பட்டன. பண்டைக் காலத்தில் நூல்கள் எழுதி வைக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. எனவே, மனப்பாடம் செய்வது தேவையான கற்கும் முறையாக அமைக்கப்பட்டது இயற்கையே. ஆனால், சிறந்த முறையில் விரைவாக அச்சிடும் கலை பரவியுள்ள இக்காலத்தில் மனப்பாடம் செய்யும் முறை குறைந்து வருகிறது. எனினும் இந்நாளில் மிகக் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே இது நடைபெற்று வருகிறது என்று கூறலாம். ஓதல் அல்லது மனப்பாடத் தொடக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் வழங்கினர். தொடக்கம் என்னும் பொருளைத் தன்னகத்துக் கொண்ட உபாகர்மம் என்னும் சொல்லாலும் இது வழங்கப்பட்டது. வேதங்களுக்கு அடிப்படையான சிறந்த முனிவர்களின் பெயரை இந்த ஆவணி அவிட்டவிழா தொடங்கும்பொழுது கூறித் தருப்பணம் செய்வது முறையாகும். ‘மேதை’, ‘சிரத்தை’ ஆகியன கல்வியில் தேவதைகளாகக் கருதப்படுவது வேதகால மரபு. ஆகவே முதற்கண் இக்கல்வியின் தேவதைகளை வழிபட்டு ஓமம் செய்வர். அந்தணர் முதலியோர், அணிந்துள்ள பழைய பூணூலை நீக்கிவிட்டுப் புதுப் பூணூலை மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்வர். ஆவணி அவிட்ட விழாவெடுக்க இருக்கு வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் சிறப்பானது; யசுர் வேதிகளுக்குப் பௌர்ணமி திதி சிறப்பானது. சாம வேதிகள் புரட்டாசி அத்த நட்சத்திரத்தில் இதைச் செய்வர். பொதுவாக, மழைக்காலம் அல்லது கார்காலம் தைத் திங்களில் முடிவடையும். அப்பொழுது நிறைவுச் சடங்கு நடத்தி, ஓதலை முடித்துக்கொள்வது பண்டைக்கால முறையாகும்.{{nop}}<noinclude></noinclude> h2rxmbyrisrqak4xvnucn9ws6v9b2le பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/688 250 623038 1953711 1948067 2026-07-13T14:43:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவர்கள்|648|ஆவியர்}}</noinclude>இக்காலத்தில் ஆண்டு முழுவதும் ஓதல் அல்லது மனப்பாடம் தடைபெறுவதாகக் கருதப்படுவதால், ஓதல் நிறைவு விழாவையும் ஆவணி அவிட்டத் தன்றே செய்துவிடுகின்றனர். ஆவணி அவிட்டத்தில் தமிழகத்தில் செட்டிமார்களுள் ஒரு பிரிவினர், அன்று மணமக்கட்குப் புத்தாடை அளித்துச் சிறப்பிப்பதும் உண்டு. இக்காலத்தில் எல்லாக் கோயில்களிலும் அன்று சிறப்புப் பூசை செய்யப்படுகிறது.{{Right|அ. கா. ப.}} <section end="ஆவணி அவிட்டம்"/> <section begin="ஆவர்கள்"/>{{dhr}} <b>ஆவர்கள்</b>, தான் (Don), வால்கா ஆற்றுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த கூட்டத்தினராவர். இவர்கள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் ஊணர் (Huns) களைப் பின்பற்றி ஐரோப்பாவில் நுழைந்தார்கள். தான்யூப்பு (Danube) ஆற்றைச் சுற்றிக் குடியேறிய ஆவர்கள் (Avars) உரோமானியப் பேரரசர் சசுட்டினியனுக்கு (Justinian) ஆதரவாக இருந்தார்கள். இலம்பார்டியருக்கு உதவி செய்து பன்னோனியப் பகுதியினைப் பெற்றனர்; பால்கன் தீபகற்பத்தைச் சூறையாடினர். இவர்கள் கருங்கடல் வரை தங்கள் மேலாண்மையை நிலைநாட்டினார்கள். பால்கன் மக்கள் கூட்டாகச் சேர்ந்து கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இவர்கள் மேலாண்மையை அழித்தார்கள். பேரரசர் சார்லிமேனால் (Charlimagne) ஒடுக்கப்பட்ட இவர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டார்கள். பின்னர்ச் செருமானியர்களோடும், பல்கேரியர்களோடும் கலந்துவிட்டனர். <section end="ஆவர்கள்"/> <section begin="ஆவர்த்தம்"/>{{dhr}} <b>ஆவர்த்தம்</b> கருநாடக இசையில் ஒரு முழுத்தாளம் அல்லது தாளவட்டம் ஆவர்த்தம் எனப்படும். இதனை ஆவர்த்தனம் என்றும் கூறுவர், தாளத்தின் எல்லா உறுப்புகளையும் ஒரு முறை கணக்கிட்டு முடிப்பதற்கு ஆவர்த்தம் என்பது பெயர். தாளத்தின் 16 உறுப்புகளுக்கும் ஏற்ப ஆவர்த்தங்கள் மாறுபடும். ஒரு தாளம் ஒரு முறை முழுவதும் வரிசைப்படி எண்ணப்பட்டவுடன் அந்தத் தாளத்தின் ஆவர்த்தம் முடிந்துவிட்டதாகக் கொள்ளப்படுகிறது. இசைக்கலையில் ஆவர்த்தத்திற்கு வாய்ப்பு என்னும் பொருளும் உண்டு, இசை நிகழ்ச்சியின் பாடகர் இசைக்கருவியாளருக்குத் தனி ஆவர்த்தங்கள் நிகழ்த்தும் வாய்ப்புக் கொடுப்பதனால் அவர்களுடைய திறமைகளை அவையினருக்குத் தெரியப்படுத்த முடியும்.{{Right|பி.ஆர்.}} <section end="ஆவர்த்தம்"/> <section begin="ஆவா"/>{{dhr}} <b>ஆவா,</b> பர்மாவின் தலைநகரமாக இருந்த நகரம். ஐராவதி ஆற்றங்கரையில் மாந்தலேயிலிருந்து (Mandalay) ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ளது. தடோமின்பாயா என்ற அரசர் கி.பி. 1364-இல் ஆவாநகரை (Ava) உருவாக்கினார். இந்நகரம் நான்கு நூற்றாண்டுகள் தலைநகரமாய் இருந்து இன்று அழிந்த நிலையில் உள்ளது. அரண்மனையின் சில பகுதிகளில் உள்ள கோயில்கள் பெரும்பாலும் அழிந்த நிலையில் உள்ளன. பழங்காலத் தலைநகரமான அமரபுரம் இந்நகருக்கு அருகிலுள்ளது. <section end="ஆவா"/> <section begin="ஆவிசென்னா"/>{{dhr}} <b>ஆவிசென்னா (கி.பி. 980-1037)</b>: இவர் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உருசியாவில் உசுபெக்கிசுதானிலுள்ள (Uzbekistan) புக்காரா (Bukhara)விற்கு அருகில் அப்சுகேனா (Afskena) என்னும் ஊரில் பிறந்தார், இவர் இயற்பெயர் அபு-அலில் அசன் இபின் அப்துல்லா இபின் சின்னா (Abu-Alial Husayn Ibn Abdullah-Ibn Sina) ஆகும். இவர் இசுலாமிய சமயத்தைச் சார்த்தவர்; தமது 18-ஆம் வயதில் அரபு மொழி, மருத்துவம், கணிதம், அளவையியல், அறிவியல், தத்துவம் ஆகிய துறைகளில் உயர்ந்த கல்வியறிவைப் பெற்றுச் சிறந்தவராக விளங்கினார். மருத்துவம், தத்துவம் ஆகிய துறைகளில் நூல்கள் பல எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, மருத்துவம் பற்றிய நூலாகும். இந்நூல், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சிறந்த மருத்துவ நூலாக மேலை நாடுகளில் கருதப்பட்டது. <section end="ஆவிசென்னா"/> <section begin="ஆவியர்"/>{{dhr}} <b>ஆவியர்</b> தமிழ்நாட்டில் பழங்காலத்தில் பல்வேறு குடியினர் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர். பொதினிமலையைச் சூழ்ந்த நாட்டுப் பகுதியினை ஆண்டு வந்த பழங்குடியினர் ஆவியர் எனப்பட்டனர். இன்றுள்ள பழனிமலையும் அதனைச் சூழ்ந்துள்ள குன்றுங்குழியும் நிறைந்த பகுதியும் சேர்ந்ததே அந்த நாளில் பொதினிமலைப் பகுதியாக வழங்கி வந்தது. அப்பொதினிமலைப் பகுதியை ஆண்டுவந்த பழங்குடியினரை ஆவியர் என்று குறித்தனர். ஆவி என்ற சொல்லுக்குப் புகை என்பது பொருள். புகைபோன்ற மேகங்கள் சூழ்ந்த மலைப் பகுதியை ஆண்டு வந்ததனால் ஆவியர் என்று குறிக்கப் பெற்றனர் போலும்! ஆவி என்ற பழங்குடியின் வழித்தோன்றல்களை ஆவியர் என்றழைத்தனர். அந்த ஆவியர் குடியில் பிறந்தவர்கள் வீரத்திலும் தீரத்திலும் மன ஈரத்திலும் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர். அப்பழங்குடியில் தோன்றிப் புகழ் பெற்ற குறுநில மன்னராய்த் திகழ்ந்தவர் போகன் என்பவராவார். அவர் மயிலுக்கு ஆடை கொடுத்த வள்ளல் ஆவார், அவர், கடையேழு வள்ளல்களுள் ஒருவர். அப்பேகனை ‘ஆவியர் கோ’ என அழைத்தனர். ஆவியர் குடிக்கே பெருமை சேர்த்தவர் பேகன் என்னும் வள்ளலாவார். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், பெருங்குன்றூர் கிழார் முதலான புலவர்கள் ஆவியர் குடியில் பிறந்த பேகனை, ‘ஆவியர் கோ’ ‘ஆவியர் பெருமகன்’ எனக் குடியோடு சேர்த்துப் புகழ்ந்து கூறியுள்ளனர்.{{Right|கே.நா.}} <section end="ஆவியர்"/> {{nop}}<noinclude></noinclude> hrcrvrhpk976r1yr536td0nnggvj1tt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/689 250 623050 1953714 1948069 2026-07-13T14:49:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவியுலகக் கோட்பாடு|649|ஆவியுலகக் கோட்பாடு}}</noinclude><section begin="ஆவியுலகக் கோட்பாடு"/> {{dhr}} <b>ஆவியுலகக் கோட்பாடு</b>: தொன்மைச் சமயத்தைப் பற்றி விளக்க முற்பட்ட முதல் மானிடவியல் கோட்பாடே ஆவியுலகக் கோட்பாடு எனப்படும். இங்கிலாந்தில் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மானிடவியலாளரான எட்வர்டு பர்னட் தைலர் (Edward Burnett Tylor) அடிப்படையில் படி முறை வளர்ச்சியியலாராக இருந்தும், கி.பி. 1871-ஆம் ஆண்டில் தம் சிறந்த ஆய்வின் அடிப்படையில் வகுத்த ஆவியுலகக் கோட்பாடு (Animism), தொன்மைச் சமயத்தின் தொடக்க நிலை எவ்வாறு இருந்தது, அனைத்து மக்களிடையேயும் எந்தெந்த நிலையில் காணப்பட்டது, இச்சமயத்திற்கு எத்தகைய பெயர்கள் மக்களிடையே காணப்பட்டன என்பன போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டது. தொன்மைச் சமயத்தின் தோற்றம் பல முகங்களைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டாலும் தைலர் தம் படைப்புக் கொள்கை வழித், ‘தன்னைச் சுற்றிலுமுள்ள கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற ஆவிகளுக்கு மனிதன் கட்டுப்படுகிறான்’ என்று உறுதியாக நம்பினார். கொள்கை நிலையிலன்றி, மானிடவியலின் எல்லாத் துறைகளிலும் சமயத்தைப் பற்றிய படிமுறைக் கருத்தினைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுதும் இக்கருத்து உறுதிப்படும் என்கிறார். இந்த ஆவிகள், மனிதச் செயல்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவோ உதவவோ ஊறுவிளைவிக்கவோ செய்யும் இயல்புடையன. இத்தகைய எண்ணற்ற ஆவிகளின் பால் மனிதர் கொண்டுள்ள நம்பிக்கையே ஆவியுலகக் கோட்பாடு ஆகும். இவ்வாறு ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட சமயமாகத் ‘தொன்மைச் சமயம்’ உருப்பெற்றது. தைலர் தம் அடிப்படைக் கொள்கை வழி, ஒவ்வொரு பண்பாடும், சமயம் அல்லது சமய நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், அச்சமய நம்பிக்கையே அப்பண்பாட்டின் அடிக்கல்லாக அமையும் என்றும் நம்பினார். பண்பாட்டு வளர்ச்சி ஒரே கோட்டில் செல்லவில்லையாயினும் சிறிய, எளிய நிலையிலிருந்து சிக்கலான, வளர்ந்த நிலைவிலேயே செல்கிறது. அவர், பண்பாட்டின் படிமுறை வளர்ச்சியில், ஆவியுலக நம்பிக்கை ஏற்றுக்கொண்ட பல்வேறு திரிபு நிலைகளையும் மாற்றங்களையும் சமயப் படிமலர்ச்சி இயலாரும் மானுடவியலாரும் ஏற்றுக்கொள்ளும் அளவில் ஆராய்ந்திருக்கிறார். ஆவியுலக நம்பிக்கை, வெவ்வேறு பண்பாடுகளில் அவற்றின் இயற்கைச் சூழ்நிலையோடு ஒன்றிப் பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது. இத்தகைய வளர்ச்சி நிலையைப் பல்கடவுள் வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாடு ஏற்பட்டது என்ற தன் கோட்பாட்டோடு இயைபுபடுத்தி ஆராய்கிறார். மேலும், பல்வேறு நிலைகளைக் கொண்ட பண்பாட்டின் படிமுறை வளர்ச்சியை விளக்கும்பொழுது, சமயத்திற்கு முந்தைய பண்பாட்டு நிலையையும் அறுதியிட்டுக் கூற முயல்கிறார். எனினும், இதனை விரிவுபடுத்த எவ்விதத் தனிப்பட்ட கொள்கையும் தைலர் வகுக்காமல், குறுகிய பரப்புக்கொண்ட சமூகப் படிமலர்ச்சிக் கொள்கையோடு நோக்குகிறார். ஆவிக் கோட்பாடுடைய ஆதிக்குடிகளின் தொன்மைச் சமயத்தை அறுதியிட்டு விளக்க முற்பட்ட பொழுது இவர் குறைந்த அளவு சமய வரையறையைக் கொண்டு வந்தார். இந்த வறையறைப்படி, ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு ஆவியுலக நம்பிக்கையையாவது கொண்டிருத்தல் வேண்டும். இந்தத் தொடக்க நிலையினைக் கடந்த பின்னரே மனிதகுலம் சமயக் கோட்பாடுடைய பண்பாட்டை அடைந்தது. உலகத்தில் ஒருசில ஆதிக்குடிகளிடையே ஆவி நம்பிக்கை இல்லாமலிருக்க வாய்ப்புண்டென்று தைலர் கொள்கையளவில் ஒப்புக்கொள்ளுகிறார். மேலும் பொதுவான சமய வரையறையை உருவாக்குதற்கு இத்தகைய ஐயப்பாடுடைய விதிவிலக்கு தடையாகாது என்றும் குறிப்பிடுகிறார். எனவே மக்கள் அனைவரும் ஆவி நம்பிக்கையுடைய சமயத்தை ஏதோ ஒரு வகையில் கொண்டிருந்தனர் என்பது தைலரின் முடிந்த முடிபாகும். இக்கோட்பாட்டைத் தெளிவுபடுத்தத் தொடர்ச்சியான மாதிரி நியதிகள் பலவற்றை முன்வைத்துப் பேச முற்பட்டார். இக்கோட்பாட்டின் ஒரு கூறாக, காடும் விலங்குகளும், வானும் பறவைகளும், தண்ணீரும் மீன்களும் இணைந்திருப்பதைப் போலவே, மனிதனும் ஆவியும் ஒன்றோடொன்று ஒன்றியிருக்கின்றனர் என்கிறார். எனவே, ஆவியில்லாமல் மனிதன் வாழமுடியாது என்பது கருத்தாகும். ஆவிக்கோட்பாட்டில் (Doctrine of Spirits) இருந்தே சமயம் தோன்றியது என்றும், இக்கோட்பாடு இறப்பு, களவு ஆகியவற்றின் சிந்தனைக்குட்பட்ட பிரதிபலிப்போடு ஒன்றியமைந்த உயிர்க்கோட்பாடு (Doctrine of Souls) என்றும் கூறுகிறார். கனவின் வியக்கத்தக்க நிகழ்ச்சிகனை மனிதன் உணர்ந்தபொழுது தோன்றியதே ஆவியுலகம் என்று தைலர் உறுதியாக நம்பினார். கனவு ஒருவித மயக்கத்தை உண்டாக்கி மாயையான அனுபவத்தையும் ஏற்படுத்துகிறது. ஆதிக்குடியினர் தங்கள் கனவிலும் தூக்கத்திலும், இறந்த மூதாதையரையும் குளம், நீரோடைகளில் காணப்படும் தங்கள் நிழல் போன்றவற்றையும் உணர்ந்த சூழலில், அவற்றினின்று தம்மை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. தம் உணர்வு<noinclude> <b>வா.க. 2-82</b></noinclude> hhzbxchpy64vm5kwm58rxxb3nh7rjir 1953715 1953714 2026-07-13T14:50:32Z Booradleyp1 1964 1953715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவியுலகக் கோட்பாடு|649|ஆவியுலகக் கோட்பாடு}}</noinclude><section begin="ஆவியுலகக் கோட்பாடு"/> {{dhr}} <b>ஆவியுலகக் கோட்பாடு</b>: தொன்மைச் சமயத்தைப் பற்றி விளக்க முற்பட்ட முதல் மானிடவியல் கோட்பாடே ஆவியுலகக் கோட்பாடு எனப்படும். இங்கிலாந்தில் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மானிடவியலாளரான எட்வர்டு பர்னட் தைலர் (Edward Burnett Tylor) அடிப்படையில் படி முறை வளர்ச்சியியலாராக இருந்தும், கி.பி. 1871-ஆம் ஆண்டில் தம் சிறந்த ஆய்வின் அடிப்படையில் வகுத்த ஆவியுலகக் கோட்பாடு (Animism), தொன்மைச் சமயத்தின் தொடக்க நிலை எவ்வாறு இருந்தது, அனைத்து மக்களிடையேயும் எந்தெந்த நிலையில் காணப்பட்டது, இச்சமயத்திற்கு எத்தகைய பெயர்கள் மக்களிடையே காணப்பட்டன என்பன போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டது. தொன்மைச் சமயத்தின் தோற்றம் பல முகங்களைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டாலும் தைலர் தம் படைப்புக் கொள்கை வழித், ‘தன்னைச் சுற்றிலுமுள்ள கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற ஆவிகளுக்கு மனிதன் கட்டுப்படுகிறான்’ என்று உறுதியாக நம்பினார். கொள்கை நிலையிலன்றி, மானிடவியலின் எல்லாத் துறைகளிலும் சமயத்தைப் பற்றிய படிமுறைக் கருத்தினைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுதும் இக்கருத்து உறுதிப்படும் என்கிறார். இந்த ஆவிகள், மனிதச் செயல்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவோ உதவவோ ஊறுவிளைவிக்கவோ செய்யும் இயல்புடையன. இத்தகைய எண்ணற்ற ஆவிகளின் பால் மனிதர் கொண்டுள்ள நம்பிக்கையே ஆவியுலகக் கோட்பாடு ஆகும். இவ்வாறு ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட சமயமாகத் ‘தொன்மைச் சமயம்’ உருப்பெற்றது. தைலர் தம் அடிப்படைக் கொள்கை வழி, ஒவ்வொரு பண்பாடும், சமயம் அல்லது சமய நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், அச்சமய நம்பிக்கையே அப்பண்பாட்டின் அடிக்கல்லாக அமையும் என்றும் நம்பினார். பண்பாட்டு வளர்ச்சி ஒரே கோட்டில் செல்லவில்லையாயினும் சிறிய, எளிய நிலையிலிருந்து சிக்கலான, வளர்ந்த நிலைவிலேயே செல்கிறது. அவர், பண்பாட்டின் படிமுறை வளர்ச்சியில், ஆவியுலக நம்பிக்கை ஏற்றுக்கொண்ட பல்வேறு திரிபு நிலைகளையும் மாற்றங்களையும் சமயப் படிமலர்ச்சி இயலாரும் மானுடவியலாரும் ஏற்றுக்கொள்ளும் அளவில் ஆராய்ந்திருக்கிறார். ஆவியுலக நம்பிக்கை, வெவ்வேறு பண்பாடுகளில் அவற்றின் இயற்கைச் சூழ்நிலையோடு ஒன்றிப் பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது. இத்தகைய வளர்ச்சி நிலையைப் பல்கடவுள் வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாடு ஏற்பட்டது என்ற தன் கோட்பாட்டோடு இயைபுபடுத்தி ஆராய்கிறார். மேலும், பல்வேறு நிலைகளைக் கொண்ட பண்பாட்டின் படிமுறை வளர்ச்சியை விளக்கும்பொழுது, சமயத்திற்கு முந்தைய பண்பாட்டு நிலையையும் அறுதியிட்டுக் கூற முயல்கிறார். எனினும், இதனை விரிவுபடுத்த எவ்விதத் தனிப்பட்ட கொள்கையும் தைலர் வகுக்காமல், குறுகிய பரப்புக்கொண்ட சமூகப் படிமலர்ச்சிக் கொள்கையோடு நோக்குகிறார். ஆவிக் கோட்பாடுடைய ஆதிக்குடிகளின் தொன்மைச் சமயத்தை அறுதியிட்டு விளக்க முற்பட்ட பொழுது இவர் குறைந்த அளவு சமய வரையறையைக் கொண்டு வந்தார். இந்த வறையறைப்படி, ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு ஆவியுலக நம்பிக்கையையாவது கொண்டிருத்தல் வேண்டும். இந்தத் தொடக்க நிலையினைக் கடந்த பின்னரே மனிதகுலம் சமயக் கோட்பாடுடைய பண்பாட்டை அடைந்தது. உலகத்தில் ஒருசில ஆதிக்குடிகளிடையே ஆவி நம்பிக்கை இல்லாமலிருக்க வாய்ப்புண்டென்று தைலர் கொள்கையளவில் ஒப்புக்கொள்ளுகிறார். மேலும் பொதுவான சமய வரையறையை உருவாக்குதற்கு இத்தகைய ஐயப்பாடுடைய விதிவிலக்கு தடையாகாது என்றும் குறிப்பிடுகிறார். எனவே மக்கள் அனைவரும் ஆவி நம்பிக்கையுடைய சமயத்தை ஏதோ ஒரு வகையில் கொண்டிருந்தனர் என்பது தைலரின் முடிந்த முடிபாகும். இக்கோட்பாட்டைத் தெளிவுபடுத்தத் தொடர்ச்சியான மாதிரி நியதிகள் பலவற்றை முன்வைத்துப் பேச முற்பட்டார். இக்கோட்பாட்டின் ஒரு கூறாக, காடும் விலங்குகளும், வானும் பறவைகளும், தண்ணீரும் மீன்களும் இணைந்திருப்பதைப் போலவே, மனிதனும் ஆவியும் ஒன்றோடொன்று ஒன்றியிருக்கின்றனர் என்கிறார். எனவே, ஆவியில்லாமல் மனிதன் வாழமுடியாது என்பது கருத்தாகும். ஆவிக்கோட்பாட்டில் (Doctrine of Spirits) இருந்தே சமயம் தோன்றியது என்றும், இக்கோட்பாடு இறப்பு, களவு ஆகியவற்றின் சிந்தனைக்குட்பட்ட பிரதிபலிப்போடு ஒன்றியமைந்த உயிர்க்கோட்பாடு (Doctrine of Souls) என்றும் கூறுகிறார். கனவின் வியக்கத்தக்க நிகழ்ச்சிகனை மனிதன் உணர்ந்தபொழுது தோன்றியதே ஆவியுலகம் என்று தைலர் உறுதியாக நம்பினார். கனவு ஒருவித மயக்கத்தை உண்டாக்கி மாயையான அனுபவத்தையும் ஏற்படுத்துகிறது. ஆதிக்குடியினர் தங்கள் கனவிலும் தூக்கத்திலும், இறந்த மூதாதையரையும் குளம், நீரோடைகளில் காணப்படும் தங்கள் நிழல் போன்றவற்றையும் உணர்ந்த சூழலில், அவற்றினின்று தம்மை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. தம் உணர்வு-<noinclude> <b>வா.க. 2-82</b></noinclude> h43406kc9nsf993y0bdw2ofsb61tr2f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/690 250 623051 1953717 1859949 2026-07-13T14:58:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவியுலகக் கோட்பாடு|650|ஆவியுலகக் கோட்பாடு}}</noinclude>களுக்கு அப்பாற்பட்ட இல்வகை நிகழ்ச்சிகளை அன்றாட வாழ்வில் கொண்டிருந்த ஆதிக்குடியினரின் மனத்தில் படிப்படியாக ஒரு சிந்தனை எழுச்சிதோன்றியது. மனிதன் இறக்கும்பொழுது அவனிடமிருந்து கண்ணுக்குப் புலனாகாத ‘ஆற்றல்’ வெளிப்பட்டிருக்கவேண்டும் என்றும், அதனாலேயே அவன் மரணமடைகிறான் என்றும், அந்த ஆற்றல் உடலினுள் இருக்கும்பொழுது உயிருள்ளவனாகவும் உடலிலிருந்து வெளிப்பட்ட பொழுது இறந்தவனவாகவும் ஆகிறான் என்றும் ஆதிக்குடியினர் கருதினர். ஆவியின் உருவம், வடிவம் ஆகியவற்றைத் தொட்டுணர முடியாது. இவர்கள், ஆவி என்னும் சொல் ‘நிழல்’ அல்லது ‘மறைவு’ என்பதனைக் குறிக்கும் என்றும், உணரமுடியாத இவ்வாவியின் உணர்வுகளை அது தங்கும் உடல் என்ற கலத்தில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றும் கருதினார்கள். ஆதிக்குடியினர் கனவின் எதிரொலியையும் ஆவியின் பல்வேறு செயல்களையும் உணர்ந்து, மனிதனுக்கு ‘நிலையற்ற தசைப்பகுதி’ ‘ஆன்மிகமான ஆவி’ ஆகிய இரு பகுதிகள் உள்ளன என முடிவு செய்தனர். ஆதிக்குடியினரின் ஆவி-உடல் நம்பிக்கையின் அடுத்த கட்டத்தில், ‘உலவும் ஆவி’ (Free Soul) ‘உடல் ஆவி’ (Body Soul) என இரண்டு ஆவிகள் உடலில் உள்ளன என்று நம்பினர். ‘உலவும் ஆவி’ உடலுக்கு வெளியே சென்று பல செயல்களை உணர்கிறது என்றும், ‘உடல் ஆவி’ வெளிப்படும் பொழுது இறப்பு நிகழ்கிறது என்றும் அவர்கள் கருதினர். மேலுமவர்கள் உலவும் ஆவி ஒருவரின் மூச்சிற்கும், நிழலிற்கும் காரணமாக அமைகிறது என்றும், உடல் இரத்தம் தலை ஆகியவற்றின் உருவமாக இருக்கிறது என்றும் எண்ணினார்கள். உடலிலிருந்து ஆவி வெளிப்பட்டமை-இறந்தமை, நிலைத்ததா நிலையற்றதா என்னும் எண்ணத்தில் விளைந்தவையே ‘பச்சைச் சடங்கு’, ‘உலர்ந்த சடங்கு’ எனப்படும் இருவித ஈமச் சடங்குகளாகும். மனிதன் இறந்தவுடன் பச்சைச் சடங்கையும், பின்னர் அவன் ஆவி இனித் திரும்பி வராது என முடிவு செய்யப்பட்ட சிலநாள்களுக்குப் பின்னர் உலர்ந்த சடங்கையும் மேற்கொள்கிறார்கள். உலர்ந்த சடங்கு ஒருவன் ஆவியை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறது என்று நம்புவதால் அச்சடங்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் இந்த இருவித ஈமச் சடங்குகளையும் வழக்கில் கொண்டுள்ளனர். பச்சை சாவுச் (Pachai Chavu - Wet or Green Funeral) சடங்கை இறந்தவுடனேயும், வரைதன் (Varaidan-Dry Funeral) எனும் உலர்ந்த சடங்கைச் சில நாள்களுக்குப் பிறகும் செய்கின்றனர். இந்த உலர்ந்த சடங்கு இந்துக்கள் ‘கருமாதி’ என்னும் பெயரில் செய்யும் சடங்கினை ஒக்கும். நடு இந்திய ஆதிக்குடிகளான ஒரவன், சந்தால்களிடையேயுள்ள ஆவியுலக நம்பிக்கையை மசினியேத்தான் (Majniyethan) வழிபாட்டில் காணலாம். பயிர், மழை, கால்நடை ஆகியவற்றின் நலனுக்கெனக் குறவர்கள் தனித்தனி ஆவிகளை வழிபடுகின்றனர். சட்டிசுகர் பகுதியில் வாழும் காமர், புன்சியாக என்னும் குடியினர், உலவும் ஆவியான மட்சி (Madhee) சுடுகாட்டிலும், உடல் ஆவியானசிவ்வு (Jiv) இறைவனிடத்திலும் சேர்கின்றன என்று நம்புகின்றனர். மிகிர் குடிகள், இறந்தவரின் ஆவி குடும்ப நலனுடன் தொடர்புடையது என எண்ணுவதால் குழந்தைகளுக்கு இறந்தவரின் பெயரையே சூட்டுகின்றனர். மேற்கு இந்தியாவில் பில்கள் (Bhils), விர் (Vir) என்ற மூதாதையர் ஆனியை வழிபடுகின்றனர். கோத்தர் ஆதிக்குடிகல் பசுதெள (Pasdau) என்னும் பச்சைச் சடங்கையும், வால்தெள (Varldau) என்னும் உலர்ந்த சடங்கையும் வழக்கில் கொண்டுள்ளனர். ஆவியைக் கொண்டு நெடுநாள்களுக்கு முன்னர் இறந்த மூதாதையர்களைக் கனவில் உணரமுடிவதால் ஆவியை அழியாத மரணமற்ற, தெய்விகமான பொருளாக ஆதிக்குடியினர் அனைவரும் கருதுகின்றனர். ஆவி நம்பிக்கையுடைய கூறுகள் சில, உலகின் பெரிய சமயங்களுள் காணப்படினும், அச்சமயங்கள் ஆவியுலகக் கோட்பாடு உடையவை எனப்படா. ஆனால், பெரும்பாலான ஆதிக்குடிகளின் சிறு சமயங்களில் ஆவியுலக நம்பிக்கையே முதன்மையாகக் காணப்படுவதால், தொன்மைச் சமயம் குறித்த இனப்பரப்பளவியலாய்வு இன்றியமையாததாகிறது. தைலர், ஆவியுலகக் கோட்பாட்டின் வழி ஆதிக் குடிகளைத் தத்துவஞானிகளாகவும் பகுத்தறிவாளர்களாகவும் மிகைப்படுத்தியுள்ளார் என்றும், இவருக்குக் கள ஆய்வு அனுபவம் இல்லாமையால் ஆதிக்குடிகளின் சுறுசுறுப்பான வாழ்க்கையில் தங்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே அவர்களுக்குக் காலம் இல்லை என்பதை உய்த்துணரத் தவறிவிட்டார் என்றும் மானிடவியலாருள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இவரது ஆய்வு, இயற்கை அறிவியலார் பார்வையிலேயே அமைந்திருப்பதால், ஒரு பகுதித் தொன்மைச் சமயத்தைமட்டும் மிகைப்படுத்தியுள்ளார் என்று மாக்சு முல்லர் (Max Muller), தர்கைம் (Durkheim), மாரட் (Marett) முதலிய அறிஞர் கருதுகின்றனர். ஆயினும், தொல்குடியிலிருந்து நாகரிகமடைந்த மனிதன் வரை அவன் கொண்டுள்ள சில தத்துவத்திற்கு ஆவியுலகக் கோட்பாடு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.{{Right|சீ.ப.}}{{nop}}<noinclude></noinclude> mqpakko62ebj2hflk3lphiiij2rzvg1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/691 250 623052 1953719 1948071 2026-07-13T15:10:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவுடையம்மாள்|651|ஆவூர்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Durkheim E.,</b> The Elementary Forms of Religious Life, The Free Press, New York, 1965.<br> <b>Frazer, J.,</b> The Golden Bough, Macmillan Company, New York, 1930.<br> <b>Lowie, R. H.,</b> Primitive Religion, Liveright Publishing Corporation, New York, 1948.<br> <b>Marett, R. R.,</b> The Threshold of Religion, Methuen, London, 1969.<br> <b>Needham, J.,</b> Science, Religion and Reality, Macmillan Company, New York, 1925. <section end="ஆவியுலகக் கோட்பாடு"/> <section begin="ஆவுடையம்மாள்"/> {{dhr}} <b>ஆவுடையம்மாள்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் தென்காசிக்கருகிலுள்ள செங்கோட்டை என்னும் ஊரைச் சேர்த்தவர்; வேதாந்தல் கொள்கையுடையவராக விளங்கியவர்; வேதாந்தக் கோட்பாட்டினை நன்குணர்ந்து அதனை விளக்கும் நூல்கள் எழுதியுள்ளார். ‘வேதாந்த வித்யா சோபனம்’ என்னும் நூல், வேதாந்தக் கருத்துகளைச் சோபனப் பாட்டில் அமைத்து விளக்குகிறது. இந்நூல் கி. பி. 1890-இல் வெளி வந்தது. கி. பி. 1896-இல் வெளிவந்த ‘வேதாந்தப் பள்ளு’ என்னும் இவரது நூல், வேதாந்தக்கொள்கைகளை, எளிய மக்களின் பேச்சுமொழியில் அமையத்தக்க பள்ளு என்னும் சிற்றிலக்கிய வாயிலாக விளக்குகிறது. <section end="ஆவுடையம்மாள்"/> <section end="ஆவுடையார் கோயில்"/> {{dhr}} <b>ஆவுடையார் கோயில்,</b> பாண்டி நாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்று. இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திலுள்ளது. இறைவன் திருக்கோயிலுக்குரிய ‘ஆவுடையார் கோயில்’ என்னும் பெயரே இன்று ஊர்ப் பெயராக வழங்குகிறது. இவ்வூர் திருமுறைகளிலும், பிற இலக்கியங்களிலும் திருப்பெருந்துறை என்று வழங்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது. மணிவாசகப் பெருமானாகிய திருவாதவூரடிகளைப் பாண்டிய மன்னன் குதிரை வாங்கிவரப் பணித்தபோது, கடல் கடந்த வெளிநாடுகளிலிருந்து கலங்களில் குதிரைகள் கொண்டுவரப்பெற்று இங்கு இறக்கப்பட்டன என்னுஞ் செய்தி கூறப்பட்டுள்ளது. இங்கு 66 கோடித் தீர்த்தங்கள் உள்ளமையால், இத்தலம் பெருந்துறை என்னும் பெயர் பெற்றது. என்று புராணங்கள் விளக்குகின்றன. இத்தலத்திற்குச் சிவபுரம் முதலான ஒன்பது சிறப்புப் பெயர்களும், பரையேகாவனம் முதலிய வேறு பெயர்களும் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. இத்தல இறைவன் பெயர் ஆன்மநாயகர்; இறைவி பெயர் சிவயோகநாயகி தல மரம் குருந்தமாகும். தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலிய அறுபத்தாறு கோடி தீர்த்தம். மணிவாசகப் பெருமான் குருவருள் பெற்றது திருப்பெருந்துறை என்னும் இத்திருத்தலத்திலாகும். இங்குள்ள திருக்கோயில் அழகும் அருமைப்பாடும் கொண்டது. இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கல்லாலாகிய கொடுங்கை மிகவும் நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கல்லினை மெல்லிதாய் இழைத்துச் செய்யப் பெற்றுள்ள இல்கொடுங்கை வேலைத்திறன் அக்காலக் கல்தச்சர்களின் கைவினைத்திறத்திற்கு அரிய எடுத்துக்காட்டாகும். இது தோன்றிய பின்னர் இப்பக்கத்தில் கல்தச்சர்கள் பணி ஒப்பந்தச் செய்யுங்கால் ‘ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாகச் செய்வோம்’ என்று கூறும் மரபு சொல்லப்படுகிறது. இக்கோவிலில் மேளம் வாசிக்கப்படுவதில்லை. கோயிலுள் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமேனிகள் அமைக்கப்படவில்லை. நந்தி வடிவமோ கொடிமரமோ நிறுவப்படவில்லை, திருவிழாக் காலங்களில் மணிவாசகர் திருமேனிப் படிவமே ஊர்வலமாக வரும். இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆட்சிக்குட்பட்டுள்ளது. திருப்பெருந்துதைப் புராணம் என்னும் பெயரில், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும், சுந்தரலிங்க முனிவராலும் இருவேறு தலபுராணங்கள் பாடப்பெற்றுள்ளன. திருப்பெருந்துறையின் வளத்தையும், ஆண்டுக் கோயில் கொண்டு விளங்கும் பெருமானின் திறத்தையும் மணிவாசகர் தம் திருவாசகத்தில் அழகுறக் காட்டியுள்ளார். <section end="ஆவுடையார் கோயில்"/> <section begin="ஆவூர்"/> {{dhr}} <b>ஆவூர்</b> சோழ நாட்டிலுள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. கும்பகோணத்திலிருந்தும் தஞ்சையிலிருந்தும் திருக்கருகாவூரிலிருந்தும் பேருந்து வழியாகச் சென்று இத்தலத்தினை அடையாலம். பசுக்கள் வழிபட்ட தலம் ஆதலால் ஆவூர் எனப்பட்டது. இங்குள்ள திருக்கோயிலுக்குப் பசுபதீச்சுரம் என்பது பெயர். ஊர்ப்பெயரோடு கோவிற்பெயரும் சேர்ந்து ஆவூர்ப்பசுபதீச்சுரம் என்று வழங்கப்படுகிறது. இறைவன் பெயர் பசுபதீச்சுரர். மங்களவல்லி, பங்கசவல்லி என்று இரண்டு அம்பாள் சந்திதிகள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் பிரம தீர்த்தம் எனப்படும். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் தேவாரம் உண்டு. ஆவூர் என்னும் ஊர்ப் பெயரை முன்னடையாகக் கொண்டுள்ள ஐந்து புலவர்கள் சங்க நூலிற் காணப்படுகின்றனர். அவர்கள் பெயர் வருமாறு:–<noinclude></noinclude> 9p2323ir4vi8bdzvndst77sisndq7ga பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/692 250 623053 1953721 1948074 2026-07-13T15:15:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|652|ஆவூர் மூலங்கிழார்}}</noinclude>ஆவூர் கிழார், ஆவூர்கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க் கௌதமன்சாதேவன், ஆவூர் மூலங்கிழார், ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார். <section end="ஆவூர்"/> <section begin="ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்"/> {{dhr}} <b>ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்</b> சங்க சாலப் புலவர்களுள் ஒருவர். இவர் ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்தவர், இவ்வூர் சோணாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூராயிருக்கலாம் எனவும், இது இந்நாளில் பசுபதி கோயில் என வழங்குகிறது எனவும் கூறுவர். பசுக்கள் பூசித்தமையால் ஆவூர் எனப் பெயர் பெற்றது. பழங்காலத்தில் ஆக்களைப் பேணி வாழ்ந்த மக்கள் பலராதலின், ஆவூர்களும் எல்லாப் பகுதியிலும் இருந்துள்ளனவாதலால், இவர் எந்த ஆவூரைச் சேர்த்தவர் என்று கூறுவதற்கில்லை. சாதேவனார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இப்புலவர், அரசர்க்கு அறிவுரை கூறும் அமைச்சர் தொழில் மேற்கொண்டு ‘காவிதி’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். ஆவூர் என்னும் ஊரில் வாழ்ந்ததனால், ஊர்ப் பெயரும் சேர்த்து ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்று அழைக்கப் பெற்றார், காவிதி என்பது, பாண்டி நாட்டு வேளாளருள் உழவுத் தொழில் செய்வோருக்கு அரசரளிக்கும் பட்டம் என்பர்.{{Right|என்.இ.இ.}} <section end="ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்"/> <section begin="ஆவூர்க் கௌதமன் சாதேவனார்"/> {{dhr}} <b>ஆவூர்க் கௌதமன் சாதேவனார்</b> சங்க காலத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சங்க நூல்களில் ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெயர்களும் ஒரு புலவரையே குறிக்கின்றன என்பது கருதப்படுகிறது. ஆவூர் என்னும் பெயர் ஆமூர் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. சாதேவன் என்பது இயற்பெயர். இது சகாதேவன் என்பதன் மரூஉ வடிவமாகும். கௌதமன் என்பது இவரது பெயரடையாயின் இவர் கெளதமகோத்திரத்துப் பிறந்த அந்தணராவர்; காவிதிகள் என்பது அடையாயின் உழுவித்துண்ணும் வேளாளருள் காவிதிப் பட்டம்பெற்ற ஒருவராவர். இவரது அகநானூற்றுப் பாடல் (159) பாலைத்திணையில் தோழி கூற்றாக உள்ளது. இதன்கண் குறிப்பிடப்பட்டுள்ள ஆமூர் என்பது, குறும்பொறை மலையின் கீழ்ப்பாலுள்ள பாலை நிலத்தில் அமைந்துள்ளது என்பதனால், இது சேர நாட்டைச் சார்ந்த எனச் கருதுகின்றனர். புலவர் தம்மூரைச் சிறப்பித்துக் கூறும் மரபினால் இதில் குறிப்பிடப்பட்ட ஆமூர் இவருடைய சொந்த ஊராக இருக்கலாம். ‘ஆமூர் என்னும் சிறப்புடைய ஊரைப் பெற்றாலும், தலைவன் தலைவியை மறந்து, சென்றவிடத்தில் தங்கிவிட மாட்டான்’ என்று இவர் பாடியுள்ளார். இவரது மற்றொரு பாடல் நற்றிணையில் 264 ஆம் பாடலாக உள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், உடன்போகா நின்ற தலைமகன் கூற்றாக அமைந்துள்ளது. தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்ற தலைமகன் தலைவியிடம், ‘தோகை விரித்தாடும் மயில்போல, மலர் சூடிய கூந்தலில் காற்றடிக்க விரைந்து செல்வாயாக’ எனக் கூறுவது (நற். 264) நயமிக்கதாக உள்ளது. <section end="ஆவூர்க் கௌதமன் சாதேவனார்"/> <section begin="ஆவூர்கிழார்"/> {{dhr}} <b>ஆவூர்கிழார்</b> கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்; ஆவூரினைச் சார்ந்தவர். தமிழகத்தில் ஆவூர்ப் பெயரில் பல ஊர்கள் உள்ளன. இவரது ஆவூர் இன்னதென உறுதியாகக் கூறுதல் இயலாது. இவர் பாடலில் மருத நிலவளம் பேசப்படுவது கொண்டு இவரது ஆவூர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள ஊராகலாம் என்பது கருதப்படுகிறது. ஆனால், அப்பாடலில் முல்லை நிலக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆவூர் எவ்விடத்தில் இருந்தாலும், இது பல சங்கப் புலவர்களைத் தோற்றுவித்த பெருமை சான்றதாகும். இப்புலவரின் மக்களும் சங்கப் புலவர்களாகக் காணப்படுகின்றமையால், இவர் குடும்பம் தமிழ்ப் புலமை சான்ற ஒரு குடும்பமாக அக்காலத்தில் விளங்கியுள்ளது. புறநானூற்றின் 322-ஆம் பாடலாக அமைந்த இவரது ஒரே பாடல் வாகைத் திணை, வல்லாண் முல்லைத் துறையில் அமைத்துள்ளது. இப்பாடல் வேந்தரும் அஞ்சுமாறு வாழ்ந்த ஒரு வீரனின் வீரச் சிறப்பையும் அவன் ஊர்வளத்தையும் விளக்குகிறது. இப்புலவர் பெயர் ஆவூர் அழகியார் என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. <section end="ஆவூர்கிழார்"/> <section begin="ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்"/> {{dhr}} <b>ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். தமிழ்ப் புலவர் பலரைப் பெற்றெடுத்த ஆவூர் இவர் பிறந்த ஊராகும். இவர் தந்தை ஆவூர் கிழாரும் சங்கப் புலவர்களுள் ஒருவராக உள்ளார். ஆவூர் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்ற பெயரிலும் ஒரு புலவர் பற்றிக் குறிப்புக் காணப்படுகிறது. அவர் கண்ணனாரின் உடன்பிறந்தார் எனவும் கருதப்படுகிறார். அதனால் ஆவூர் கிழாரின் குடும்பமே புலவர்கள் மிக்க குடும்பமாகத் திகழ்ந்துள்ளது. இவர் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ளது அகநானூற்றிலுள்ள ஒரே பாடலாகும். (202). <section end="ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்"/> <section begin="ஆவூர் மூலங்கிழார்"/> {{dhr}} <b>ஆவூர் மூலங்கிழார்</b> சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; ஆவூரில் தோன்றியவர். ஆவூர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ளது. சங்கப் புலவர்களுள் சிலர், ஆவூர்ப் பெயரோடு காணப்படுகின்றமையால், இவ்வூர் அக்காலத்தே புலவர் பலரைத் தோற்றுவித்த பெருமை பெற்று விளங்கியது என்பது புலனாகிறது. மூலங்கிழார் என்னும் பெயரினை நோக்குங்கால், இப்-<noinclude></noinclude> 0nze2q009s0xh76ylbi0wlhz8ssrnx1 ஆசிரியர்:விடுதலை இராஜேந்திரன் 102 626127 1953753 1919678 2026-07-14T04:36:51Z Balajijagadesh 1137 1953753 wikitext text/x-wiki {{author | firstname = விடுதலை | lastname = இராஜேந்திரன் | last_initial = இ | birthyear = 1947 | deathyear = | description = விடுதலை இராஜேந்திரன் என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன், தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் இதழாளர் ஆவார். }} ==படைப்புகள்== *{{export|தேவ - அசுர போராட்டம் முடியவில்லை}} [[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை]] தொகுதி 4 *ஜாதியும் ஜாதிப் பேரணிகளும் {{ssl|ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf}} *பெரியாரியத்தின் வெற்றி {{ssl|பெரியாரியத்தின் வெற்றி.pdf}} *பகுத்தறிவும் வாழ்வுரிமையும் {{ssl|பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf}} *பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் : பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மோடி ஆட்சி வரை {{ssl|பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்.pdf}} {{PD-TamilGov/ta|}} [[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] hjicuaquco1te3u2beclse238rr0dsa அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf 252 626337 1953822 1951711 2026-07-14T06:02:24Z Balajijagadesh 1137 1953822 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=ஜாதியும் ஜாதிப் பேரணிகளும் : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2011-2015) - தொகுதி 3 |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 2="—" 3="795" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்}}}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:பெரியாரியல்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] 0j7kdzmhtlegq8kmhge1mruwynqf0mf அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf 252 626338 1953820 1951710 2026-07-14T06:02:00Z Balajijagadesh 1137 1953820 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பெரியாரியத்தின் வெற்றி : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2001-2005) - தொகுதி 1 |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 3="1" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பெரியாரியல்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] 80zmexnq2qqfywie23v2cmb4ixng0ki பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/10 250 635620 1953805 1952177 2026-07-14T05:20:27Z Info-farmer 232 + திருத்தம் 1953805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Right|பக்கம்}} {{Dtpl|symbol= |dotend= | 153. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| கோபக்காரர்களை மறந்திடு! <br>கோவையை நினைத்திடு! (31—12—75)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 154. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002|ஒரு தொண்டனின் வேண்டுகோள்! (6—1—76)]] | {{DJVU page link| 10 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 155. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003|தங்கம் எது? <br>பித்தளை எது? (8—1—76)]] | {{DJVU page link| 18 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 156. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004|பழம் நழுவிப் பாலில்...! (18—1—76)]] | {{DJVU page link| 22 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 157. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005|வீரர்கள், பின் தொடரட்டும்! (29—1—76) ]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 158. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/006|அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்! (1—2—76)]] | {{DJVU page link| 29 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 159. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/007| கழகத் தோழர்கட்கு <br>இந்த வாய்ப்பு நமக்குக் <br>காலம் வழங்கிய அருட்கொடை! (6—2—76)]] | {{DJVU page link| 31 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 160. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/008|அரசியல் பண்பாடு <br>காப்போம்! (8—2—76)]] | {{DJVU page link| 33 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 161. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/009|வீரத்திற்கான விளக்கம் (9—2—76)]] | {{DJVU page link| 36 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 162. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/010| இதய வாழ்த்து எது? (11—2—76))]] | {{DJVU page link| 39 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 163. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/011| அமைதிக்கு அழிவில்லை (12—2—76)]] | {{DJVU page link| 41 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 164. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/012| பலிக்காத கனவு (15—2—76)]] | {{DJVU page link| 43 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 165. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/013|கவிதையில் ஒரு மடல்! (16—2—76)]] | {{DJVU page link| 45 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 166. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/014| நேற்றைய மடலுக்கு விளக்கம் (17—2—76)]] | {{DJVU page link| 46 | 9}}}} }}<noinclude></noinclude> iz8olf6koxqwppe89w3ice0fjm1k7ac அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf 252 638518 1953823 1951709 2026-07-14T06:02:31Z Balajijagadesh 1137 1953823 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பகுத்தறிவும் வாழ்வுரிமையும் : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2006-2010) - தொகுதி 2 |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 2="414" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} பகுத்தறிவும் வாழ்வுரிமையும்}}}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] 7ds91cd3rlkey0nd8dfru4fx2h1n5qu அட்டவணை:பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்.pdf 252 638520 1953751 1919279 2026-07-14T04:34:40Z Balajijagadesh 1137 added [[Category:விடுதலை இராஜேந்திரன்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1953751 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் : பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மோடி ஆட்சி வரை |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நிமிர்வோம் : சென்னை |Address=சென்னை |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] rw2gkncuo2qguv0dugn5sflqhotshv1 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10 250 640058 1953759 1931830 2026-07-14T05:01:13Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசை எண்களும் பக்க எண்களுக்குரிய இணைப்புகளும் மிகச் சரியாக உள்ளன. 1953759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Right|பக்கம்}} {{Dtpl|symbol= |dotend= | 195. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/001| நாட்டுக்கும் நல்லோர்க்கும் <br>அறிவிக்கிறேன்! (8—4—76)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 196. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/002| வடிவேலருக்கு வந்த வாழ்வு! (9—4—76)]] | {{DJVU page link| 12 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 197. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/003| மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி!! (10—4—76)]] | {{DJVU page link| 19 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 198. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/004| காரிருளால் சூரியன் தான் <br>மறைவதுண்டோ? (11—4—76)]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 199. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/005| சமுதாய மறுமலர்ச்சிக் காண.. (12—4—76)]] | {{DJVU page link| 30 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 200. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/006| கோட்டம் திறக்கப்படுகிறது <br>குறளோவியம் தீட்டப்படுகிறது (15—4—76)]] | {{DJVU page link| 35 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 201. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/007| அமைதி காத்துப் பணிபுரிவோம்! <br>அமைப்பு ரீதியாக இயங்குவோம்! (17—4—76)]] | {{DJVU page link| 50 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 202. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/008| வினாக்கள் குடைகின்றன, <br>விடைதான் கிடைக்கவில்லை! (18—4—76)]] | {{DJVU page link| 56 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 203. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/009| வாய்ப்பந்தல் நிலைக்காது! (21—4—76)]] | {{DJVU page link| 64 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 204. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/010| உண்மை உறங்கிவிடுவதில்லை! (22—4—76)]] | {{DJVU page link| 71 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 205. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/011| கோட்டமும் கூடமும் எதற்காக? (24—4—76)]] | {{DJVU page link| 76 | 9}}}} }}<noinclude></noinclude> e8qvks61br2abtt4xtbcy2k94klwzng பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/11 250 640059 1953760 1926340 2026-07-14T05:02:40Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசை எண்களும் பக்க எண்களுக்குரிய இணைப்புகளும் மிகச் சரியாக உள்ளன. 1953760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dotend= | 206. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/012| நாகாக்க! நாகாக்க!! நாகாக்க!!! (26—4—76)]]| {{DJVU page link| 83 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 207. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/013|வலுவில் பறித்த வெற்றி!( 27—4—76) ]] | {{DJVU page link| 88 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 208. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/014|தீர விசாரிப்பதே மெய்! (30—4—76) ]] | {{DJVU page link| 94 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 209. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/015|கலைஞர் கடிதம் (3—5—76)]] | {{DJVU page link| 99 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 210. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/016|கலைஞர் கடிதம் (4—5—76)]] | {{DJVU page link| 100 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 211. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/017|மனவேதனை போக்கும் மலைமருந்து! (5—5—76)]] | {{DJVU page link| 102 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 212. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/018|அன்றும் இன்றும் <br>அறநிலையப் பணிகள்! (6—5—76)]] | {{DJVU page link| 108 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 213. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/019|இதயத் தொடர்பு <br>என்றைக்கும் இருக்கும் (9—5—76)]] | {{DJVU page link| 126 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 214. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/020|சிந்திக்கிறாயா? நிந்திக்கிறாயா? (10—5—76)]] | {{DJVU page link| 134 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 215. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/021|தணல் அல்ல; தண்ணிலவு! (11—5—76)]] | {{DJVU page link| 140 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 216. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/022|வாழ்த்தி, வரவேற்கிறோம்! (12—5—76)]] | {{DJVU page link| 148 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 217. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/023|தியாகத் திருநாள்! (5—5—76)]] | {{DJVU page link| 154 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 218. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/024|உனக்கும்—இனிக்கும் கருத்து! (19—5—76)]] | {{DJVU page link| 159 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 219. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/025|நம்மால் முடியும், கழகத்தைக் காக்க! (15—5—76)]] | {{DJVU page link| 166 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 220. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/026|அன்று அண்ணா எழுதியது! (17—5—76)]] | {{DJVU page link| 169 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 221. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 6/027|இதயமேன் தோற்கிறது! (14—5—76)]] | {{DJVU page link| 174 | 9}}}} }} {{nop}}<noinclude></noinclude> bh838xw7bw3mqivpgnn5v76imnw68g2 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/53 250 640372 1953815 1924597 2026-07-14T05:53:42Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>'இந்துத்துவா'வுக்கு விழுந்த அடி</b>}}}} {{li|'இ|2em}}ந்துத்துவா' மதவெறி முழக்கங்களுக்கு மக்கள் பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. உத்திரபிரதேசம், உத்திராஞ்சல், மணிப்பூர், பஞ்சாப் ஆசிய நான்கு மாநிலத் தேர்தல்களிலும், பா.ஜ.க. படுதோல்வி அடைந்து விட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படும் உ.பி.யில் பா.ஜ.க. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதோடு. 22 அமைச்சர்கள் தோல்வி அடைந்து விட்டனர். சங்பரிவாரங்கள் ராமன் கோயில் பிரச்சனையை மீண்டும் முன்னிறுத்தி, இந்து வாக்கு வங்கிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனாலும், மக்கள், இந்த மதவெறி நடவடிக்கைகளை ஆதரிக்க வில்லை, கடும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஏற்கனவே குடியரசுத் தலைவர் பிரகடனம் மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பொடோ' சட்டத்தை, நாடாளு மன்றத்தின் ஒப்புதலோடு சட்டமாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது வாஜ்பாய் ஆட்சி. இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எதிர்கட்சிகளுக்கு இருக்கிறது 'பொடோ'வுக்கும், ராமன் கோயில் கட்டும் முயற்சிகளுக்கும் எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பாகவே இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தற்காலிகமாகக் கிடைத்துள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிலையான வரலாறுகளை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் அவசரம் அவசரமாக முரளி மனோகர் ஜோஷி செயல்பட்டார். திராவிடர்கள் 'வந்தேறிகள்' என்றும், ஆரியர்கள்<noinclude>{{nop}}{{rv|51 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''51'''}}}}|{{left|{{larger|'''51'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 23a7oq9brtsbd29stgf0yyli9dz1t98 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/54 250 640374 1953821 1924599 2026-07-14T06:02:08Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>'பூர்வக் குடிகள்' என்றும், வரலாற்றை மாற்றுவதற்கு, சிந்து சமவெளி நாகரீக ஆய்வுச் சின்னங்களைக்கூட மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இவர்கள் இறங்கினார்கள். பாடப்புத்தகங்களில் வரலாறுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. சமஸ்கிருதத்தைப் பரப்பும் தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் வேகவேகமாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் விற்கப்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சமூகநீதி முழுமையாக ஒழிக்கப்பட்டு வருகிறது. இப்படி எல்லா முனைகளிலும் வாஜ்பாய் ஆட்சி தோல்வி அடைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மூழ்கும் கப்பலாகிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவை, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாவது மறுபரிசீலனை செய்ய வேண்டும். திராவிட கட்சிகளை, வாஜ்பாய் ஆட்சி பயன்படுத்திக் கொண்டு, தனது 'இந்துத்துவா' கொள்கைகளைத் திணிக்க முயன்றதே தவிர, திராவிட அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.வின் மதவாதக் கொள்கையினால் சிறுபான்மை மக்களின் கசப்புணர்வுகளை, திராவிடக் கட்சிகளும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகிவிட்டது. அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. அணியில் இல்லாவிட்டாலும், அந்தக் கட்சியும் இந்துத்துவா நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிக்கும் கட்சியாகவே இருக்கிறது. தனது கட்சியையே அது இந்து மயமாக்கிவிட்டது. திராவிடமும், இந்துத்துவமும் நெருங்கி, ஒன்றொடொன்று இணைந்து விடக்கூடிய ஆபத்துக்கள் உருவானதற்கு அடிப்படையான காரணமே திராவிட கட்சிகள், 'திராவிடர்' கட்சிகளாக செயல்படாமல் போனது தான். அப்படி செயல்பட்டிருக்குமானால் திராவிடர் கலாச்சாரத்துக்கு எதிரான, பார்ப்பனக் கலாச்சாரத் திணிப்புகளை எதிர்த்துப் போராடியிருக்க முடியும். திராவிடர் மதம் இந்து மதமல்ல, திராவிடர் பண்பாட்டில் ராமனுக்கோ, சமஸ்கிருதத்துக்கோ இடமில்லை என்று முழங்கியிருக்க முடியும். இப்போது இந்த முழக்கங்களைத் தீவிரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் உருவாகியிருப்பதை, திராவிட கட்சிகள் இனியாவது உணர வேண்டியது மிகமிக அவசியம். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வுக்கு பலத்த அடி என்பதில் சந்தேக மில்லை, அதே நேரத்தில் பா.ஜ.க.வின் அணியிலிருந்து, தங்களை திராவிட கட்சிகள், விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதும், தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை என்றே நாங்கள் கருதுகிறோம். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.02.2002}}<noinclude>{{nop}}{{rv|52 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''52'''}}}}|{{left|{{larger|'''52'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0vape7dbi98waukpu0z8snaprgx5pjr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/55 250 640523 1953854 1925076 2026-07-14T07:37:16Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>மதவெறிக்கு எதிராக அணி திரளுவோம்!</b>}}}} {{li|கு|2em}}ஜராத் பற்றி எரிகிறது. மதம் பிடித்து அலைகிறது. வன்முறைக் கூட்டம்! குஜராத் மாநில அரசே - வன்முறையாளர்களுக்கு ஆதரவு காட்டுகிறது. காவல் துறையினர் கலவரக்காரர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். காலைப் பிடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள் என்று கதறும் மக்களைக் கூட, காவல்துறை கண்டுகொள்ளவில்லை; 'ஸ்டார் பிளஸ்' தொலைக்காட்சி இந்த உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டியதால், அதன் ஒளிபரப்பை குஜராத் ஆட்சி தடை செய்துவிட்டது. பிரச்சனையின் மய்யப்புள்ளி எங்கிருந்து துவங்குகிறது? 1992 - டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதக் கலவரங்கள் தீவிரமடைந்துவிட்டன. மசூதியை இடித்த இடத்தில், ராமனுக்கு கோயில் கட்டச்சென்றார்கள் கரசேவகர்கள்! அவர்கள் வந்த ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் எரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் பலியானார்கள். இது கண்டிக்கத்தக்க காட்டு மிராண்டித்தனம். அதில் சந்தேகமே இல்லை. உடனே குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் குடும்பம் குடும்பமாக எரிக்கப்படுகிறார்கள். மதம் - மனித நேயத்துக்கு எதிரானது என்பதற்கு. இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் ? கரசேவகர்கள் எரிக்கப்பட்டது பற்றிதான் விசாரணை நடத்தப்படுமே தவிர. 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எரிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த முடியாது என்கிறது, குஜராத் ஆட்சி. இறந்துபோன உயிர்களில் கூட மதத்தைத்தான் தேடுகிறார்கள்! {{nop}}<noinclude>{{nop}}{{rv|53 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''53'''}}}}|{{left|{{larger|'''53'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qpv2kuhcngh9yjizup1e9vbo8wox3m2 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/56 250 640525 1953857 1925078 2026-07-14T07:55:25Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> ரயிலில் கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட உடன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவசர அவசரமாக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கை ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அறிக்கையாகவே இருந்தது. 'சிறுபான்மை மக்கள் தாக்கப்படும்போது கண்டிக்கிறவர்கள், பெரும்பான்மை மக்கள் தாக்கப்படும்போது மவுனம் ஜாதிக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார் ஜெயலலிதா. அவரது அறிக்கைக்கு, பா.ஜ.க., இந்து முன்னணி தலைவர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன! இந்துத்துவா சக்திகள் பேசும் 'பெரும்பான்மை - சிறுபான்மை' வாதத்தை, இதன் மூலம் ஜெயலலிதா அங்கீகரித்திருக்கிறார். இது மக்களை குழப்புகிற ஒரு வாதம். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை, இந்த நாட்டின் அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதமின்றி, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை! கரசேவகர்கள் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளா? பெரும்பான்மை மக்கள் மதக்கலவரங்களை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை! குஜராத்தில் நடப்பது போல, தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. சதுமுகையில் வினாயகன் சிலைக்கு, இந்து முன்னணியினரே, செருப்பு மாலைகள் போட்டு விட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பழிபோட முயற்சித்தார்கள். பொய்யை, வதந்தியைக் கிளப்பிவிட்டு மதக் கலவரங்களை நடத்தியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள்! இப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி நபர்களிடம், நாங்கள் இந்து முன்னணி அல்ல; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு மிரட்டுகிறார்களாம். இந்த நிலையில் சென்னையில், மதக் கலவரங்களைக் கண்டித்து கூட்டங்கள் நடத்தவும், தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. தமிழகத்தில் கலவரங்களை உருவாக்கக் காத்திருக்கும் மதவெறிச் சக்திகளுக்கு, ஜெயலலிதாவின் அறிக்கையும், தமிழக அரசின் நடவடிக்கைகளும் உற்சாகமூட்டுபவையாக இருக்கின்றன. இது மிக மோசமான விளைவுகளை உண்டாக்கி விடும்! பெரியார் மண் என்ற தமிழகத்தின் சிறப்பைக் குலைத்து விடும். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து, இந்த ஆபத்துக்களை முறியடிக்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.03.2002}}<noinclude>{{nop}}{{rv|54 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''54'''}}}}|{{left|{{larger|'''54'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> k52c4vxjmiby6ccn1fbe43wm74rsap1 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/57 250 640526 1953859 1925082 2026-07-14T08:01:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>என்ன "குற்றம்" செய்தார் கொளத்தூர் மணி?</b>}}}} {{li|க|2em}}ழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கருநாடக, தமிழக அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் - நடிகர் ராஜ்குமாரை - வீரப்பனிடமிருந்து மீட்கத் துடித்தன இரு மாநில அரசுகளும்! அந்தப் பொறுப்பை எப்படியாவது செய்து முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று, காட்டுக்குச் சென்றார் கொளத்தூர் மணி! மீட்புப் பயணக் குழுவில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்! ராஜ்குமார் மீட்கப்பட்டார். பதட்டம் தணிந்தது. அரசியல் கட்சித் தலைவர்களும், கலை உலகப் பிரமுகர்களும் பாராட்டுகளைக் குவித்தார்கள். இப்போது அதிரடிப்படை பழி வாங்கக் கிளம்பியிருக்கிறது. ஆனால் இதைக் கண்டிக்க, பாராட்டிய தலைவர்கள் எல்லாம் முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. கொளத்தூர் மணி ஆயுதங்களுடன் வீரப்பனைப் பார்க்கப் போனாராம்! கருநாடகப் போலீஸ் இப்படி ஒரு பொய்க் குற்றச்சாட்டை வெட்கமின்றி சுமத்துகிறது. சமாதானம் பேசப் போய் - ராஜ்குமாரை மீட்டு வந்தவர் - இப்போது ஏன் ஆயுதத்தோடு வீரப்பனைப் பார்க்க வேண்டும்? எதற்காகப் பார்க்க வேண்டும்? இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வெட்கப்பட வேண்டாமா? தூது அனுப்பிய கருநாடக முதல்வரே, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? மேட்டூருக்கு கழக அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்த தலைவர் கொளத்தூர் மணியை, தமிழக காவல்துறை மடக்கி, கடத்திப் போய், கருநாடக அதிரடிப்படையிடம் ஒப்படைத்து – அவர்கள், கருநாடக மாநிலத்துக்குக் கொண்டு போய்<noinclude>{{nop}}{{rv|55 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''55'''}}}}|{{left|{{larger|'''55'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> i5zmldl2e46n1jx77mj1easoap8lpty பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1953728 1952934 2026-07-13T15:23:48Z Booradleyp1 1964 1953728 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 rjo1evr6dyxvp5yjd73m3dowrw8xua3 1953729 1953728 2026-07-13T15:29:28Z Booradleyp1 1964 /* வாக{{sub|8}} அட்டவணை */ 1953729 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 pq3nayl6qwnorfzmh1fndeku7bgxlz8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/3 250 644836 1953834 1939883 2026-07-14T06:36:53Z Info-farmer 232 + திருத்தம் 1953834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||iii}}{{rule}}</noinclude> {{dhr|3em}} முனைவர் <b>கோ. விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. <poem>இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008</poem> {{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}} தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> 2zula0kw78eyi9a23bbs24uu5d79jrw பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1953723 1952883 2026-07-13T15:19:15Z Booradleyp1 1964 1953723 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 5 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்‌|கணிமேதாவியார்‌]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன்‌ பூங்குன்றன்‌|கணியன்‌ பூங்குன்றன்‌]] 653-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்‌|கணையன்‌]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்‌|கத்தி நடனம்‌]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்‌|கத்தியவார்‌]] 659-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்‌|கத்தியானம்‌]] 659-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்‌|கத்தி விழுங்குதல்‌]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ s1zuix18rozovb6fkhpaugw9xvxlomc பயனர்:Bharathblesson/test 2 645148 1953713 1953678 2026-07-13T14:46:57Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1953713 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} 1s5nsj6zgrzz0nt703ttxngveym5isv 1953738 1953713 2026-07-14T03:59:21Z Booradleyp1 1964 /* வாக{{sub|9}} */ 1953738 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} rthbx461horj03c9ptbaq15u0jflwp1 1953739 1953738 2026-07-14T04:04:00Z Booradleyp1 1964 /* அருஞ்சொல் அட்டவணை */ 1953739 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} 963pdpm3pcf77x64uf9tj2k9hb5ccgy 1953740 1953739 2026-07-14T04:08:21Z Booradleyp1 1964 /* அருஞ்சொல் அட்டவணை */ 1953740 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- |} </div></div></div> #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} achmf43efpuv179sltbe88qoujhd7yt 1953741 1953740 2026-07-14T04:15:10Z Booradleyp1 1964 /* வாக{{sub|9}} */ 1953741 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} cfzvdebket6ibluzqcke790sr6pd3dq 1953754 1953741 2026-07-14T04:39:38Z Booradleyp1 1964 /* வாக{{sub|9}} */ 1953754 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} l5g438pu7mkuzkeqfjv51zua8galfxo 1953868 1953754 2026-07-14T09:37:19Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1953868 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} 0srgvv6buj2hefclulclwa19zigefo3 1953869 1953868 2026-07-14T09:40:15Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1953869 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} cht3zul2048r54we76yw9qv764auwk8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/86 250 645884 1953844 1949562 2026-07-14T07:04:08Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1953844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|76||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூடினால், 'மாமாங்கக் கூட்டம்' என்று கேலி பேசுகிறார்களே. இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!! என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் வாந்தி' போலத்தான் - நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், "கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது" என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்துகிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்திஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்! மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி - வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் - அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சவான் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை! {{left_margin|3em|சம்யுத்த மராட்டியம் வேண்டும்! சவான், திரும்பிப்போ!"}} என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று! {{left_margin|3em|இது சரியா? இது முறையா? இது தேசியம் ஆகுமா?}} என்றெல்லாம் சவான், இறைஞ்சுகிறார் - மராட்டிய மக்களோ, {{left_margin|3em|எமது உரிமையை இழக்கமாட்டோம்! எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்!}} என்று முழக்கமிட்டிருக்கிறார்கள். {{left_margin|3em|கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.}}<noinclude></noinclude> 6rqwfxor13qaoma6b8dh6ihoxvkmq72 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/87 250 645885 1953845 1949563 2026-07-14T07:04:53Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1953845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||77}}{{rule}}</noinclude> முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால் போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர்களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சவான் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை! இந்த 'பம்பாய்' மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான். பூவிருந்தவல்லியிலே 'ஒற்றுமை' 'தேசியம்' என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார், - ஆங்கிலத்தில் அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார். வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப்பற்று, ஏதுமற்று 'பாரதம்' என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம். நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி. போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோவேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர். எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! ‘கண் கண்ட கடவுள்' என்றும் 'பார்புகழ் தலைவர்' என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், 'கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20 நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை! {{left_margin|3em|எங்கள் உரிமை எங்கள் குஜராத்!}} என்றே எக்காளமிட்டனர் குஜராத்திகள்!<noinclude></noinclude> pomhogkuaa4pwsidt4r6ja3sl55vc3k தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு 0 646632 1953836 1946351 2026-07-14T06:39:33Z Info-farmer 232 - {{Under_construction}} 1953836 wikitext text/x-wiki {{header | title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 2021 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 11 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf" from="3" to="4" /> {{page break|label=}} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf" from="5" to="8" /> {{page break|label=}} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf" from="10" to="10" /> {{page break|label=}} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf" from="9" to="9" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] [[பகுப்பு:சமூகவியல்]] [[பகுப்பு:Transclusion completed]] m82gks1bga3p2qiskjg5dhyf6dkgs9d அட்டவணை:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf 252 647297 1953758 1948198 2026-07-14T04:56:29Z Balajijagadesh 1137 added [[Category:வரலாற்று அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1953758 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=நீதிக்கட்சி வரலாறு |Language=ta |Author=எஸ். முத்துசுவாமிப் பிள்ளை |Translator= |Illustrator=நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் வரலாறு குறித்து பதிவுசெய்யும் நூல். |Editor= |Volumes= |School= |Publisher=ரவி விலாஸ் புக் டிப்போ |Address=சென்னை |Year=1 |Source=pdf |Image=1 |Number of pages=106 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] 4ubpd8zhz61d2894sgbcbq86x580naf 1953831 1953758 2026-07-14T06:23:22Z Balajijagadesh 1137 1953831 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=நீதிக்கட்சி வரலாறு |Language=ta |Author=எஸ். முத்துசுவாமிப் பிள்ளை |Translator= |Illustrator=நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் வரலாறு குறித்து பதிவுசெய்யும் நூல். |Editor= |Volumes= |School= |Publisher=ரவி விலாஸ் புக் டிப்போ |Address=சென்னை |Year=1 |Source=pdf |Image=1 |Number of pages=106 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 6="1" 14="படம்" 15="9" 31="படம்" 32="25" 80="படம்" 81="73" 101="படம்" 102="93" 104="அநுபந்தம்" 105to106="—" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{rh||{{{pagenum}}}|}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] loc5c1sdvjv2hpjxxngaloshiwcw65z 1953837 1953831 2026-07-14T06:43:20Z Balajijagadesh 1137 added [[Category:அரசியல் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1953837 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=நீதிக்கட்சி வரலாறு |Language=ta |Author=எஸ். முத்துசுவாமிப் பிள்ளை |Translator= |Illustrator=நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் வரலாறு குறித்து பதிவுசெய்யும் நூல். |Editor= |Volumes= |School= |Publisher=ரவி விலாஸ் புக் டிப்போ |Address=சென்னை |Year=1 |Source=pdf |Image=1 |Number of pages=106 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 6="1" 14="படம்" 15="9" 31="படம்" 32="25" 80="படம்" 81="73" 101="படம்" 102="93" 104="அநுபந்தம்" 105to106="—" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{rh||{{{pagenum}}}|}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] [[பகுப்பு:அரசியல் அட்டவணைகள்]] 6waa909cvybi0j5w3f093usc3okcwol பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2 250 647298 1953811 1948199 2026-07-14T05:47:07Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தமிழர்‌ விடுதலைச்‌ சடர்‌-1 {{c| {{larger|'''தமிழ்காடு தமிழருக்கே !'''}} {{Xxx-larger|'''நீதிக்‌ கட்சி வரலாறு'''}} {{dhr|4em}} ஆசிரியர்: {{larger|'''பண்டித எஸ்‌. முத்துசுவாமிப்‌ பிள்ளை'''}} {{dhr|4em}} வெளியிடுவோர்‌ : {{larger|'''ரவி விலாஸ்‌ புக்‌ டிபோ'''}} 33, ஜோன்ஸ்‌ தெரு, ஜி.டி. சென்னை. }} {{rh|பதிப்புரிமை]|||[விலை ஆறணா}}<noinclude></noinclude> 68qdyzep0tihjxdl4w7d9erdatmaiyi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/232 250 647396 1953747 1948497 2026-07-14T04:29:34Z Booradleyp1 1964 1953747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|204|சீனிவாச அய்யங்கார், பி.டி.}}</noinclude>யாகக் கூறியுள்ளார். இதில், பிரமபத்திரம் எனப்படும் புகையிலையே சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்தூதுப்பிரபந்தம் பழனி முருகன் மீது மையல் கொண்டு, அவர்பால் புகையிலையைத் தூதாக விடுத்ததாக 59 கண்ணிகளால் பாடப்பட்டதாகும். அவற்றுள் 53 கண்ணிகள் புகையிலையினைப் புகழ்ந்துரைப்பனவாக அமைந்துள்ளன.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="சீனிச் சர்க்கரைப் புலவர்"/> <section begin="சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி"/> {{dhr}} <b>சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி (கி.பி. 1874-1941)</b>: இவர் கி.பி. 1874-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சீனிவாசனின் தலைமகனாகப் பிறந்தார். இவர் தன் மேற்படிப்பை மதுரைக் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் முடித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகயிருந்த திரு. பாசியம் அய்யங்காரின் மகள் அரங்கநாயகியை மணந்தார். இவருக்கு ஒரு பெண்ணும், ஒரு மகனும் இருந்தனர். காங்கிரசுத் தியாகியான அம்புசம்மாள்தான் இவர்தம் புதல்வியாவர். இவர் மகன் பார்த்தசாரதி வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவர் இப்போது ஆவடியில் வைணவக் கோயிலை உருவாக்கி அதைப் பராமரித்தும் வருகிறார். திரு.சீனிவாசன் தம் வழக்குரைஞர் தொழிலை கி.பி.1898-இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடங்கினார். மயினுடைய (Mayne) இந்து சட்டத்தை இவர் வெளியிட்டார். இவர் கல்வி, சமுதாயச் சீர்திருத்தம், அரசியல் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக 1912-இல் இருந்தார். கோவையில் 1916-இல் கூட்டப்பட்ட சமுதாயச் சீர்திருத்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இவர் காங்கிரசுத் தலைவர்களான சர் சங்கரன் நாயர், சேலம் விசயராகவாச்சாரியார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். முதலில் கோகலேயுடனும் பிறகு காந்தியடிகளிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இவர் அரசியலில் 1920-இல் தீவிரமாக ஈடுபட்டார். தலைமை வழக்குரைஞர் பதவியை விட்டு விலகித் திருநெல்வேலியில் நடந்த சென்னை மாநில மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். சட்டமன்றக் குழு உறுப்பினர் பதவியையும் விடுத்துக் காங்கிரசுக் கட்சி வளர்ச்சியில் மிக்க ஈடுபாடு காட்டத் தொடங்கினார். சென்னையில் ஏறக்குறையப் பத்தாண்டுகள் காங்கிரசு இயக்கத்தை வெற்றியுடன் நடத்தினார். அக்கட்சிக்கு வெற்றியும் 1926-இல் தேடித் தந்தார். சென்னையிலிருந்து மத்திய சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்தில் காங்கிரசின் துணைத்தலைவராகவும் தலைவராகவும் பணியாற்றினார். கௌகாத்தியில் 1926-இல் நடந்த காங்கிரசு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இவர் இந்து-முசுலீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். எதிர்கால இந்தியாவிற்குக் கூட்டாட்சியைப் பரித்துரைக்கும் விதத்தில் ஓர் அரசியலமைப்பை உருவாக்கி வெளியிட்டார். சென்னையில் சைமன் குழுவைப் புறக்கணித்தார். இவர் 1928-இல் ஐரோப்பா சுற்றுப் பயணம் செய்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் இலண்டன் கிளையை உருவாக்கினார். மோதிலால் நேருவுடன் 1930 இல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசியலிலிருந்து இடைக்காலமாக விலகினார். மீண்டும் 1939-ஆம் ஆண்டு அரசியலுக்குத் திரும்பித் திருபுரா மாநாட்டில் கலந்து கொண்டார், 1941 ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி மாரடைப் பினால் மயிலையில் தமது வீட்டில் இறந்தார். இவரது நினைவாகச் சென்னை ஆள்வார்பேட்டையில் ஓர் தெரு இருக்கின்றது.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி"/> <section begin="சீனிவாச அய்யங்கார், பி.டி."/> {{dhr}} <b>சீனிவாச அய்யங்கார், பி.டி.</b>: இவர் கி.பி. 1863-இல் தஞ்சை மாவட்டத்திலுள்ள புள்ளை பூதம் குடியில் பிறந்தார். இத்தலம் வைணவ ஆழ்வார்கள் அவதரித்த தலமாகும். இவர் கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் மேற்படிப்புப் படித்தார். 1884-இல் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் புனித சூசையப்பர் கல்லூரியில் 5 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார். விசாகப்பட்டினத்திலுள்ள திருமதி. ஏ.வி.என். கல்லூரியில் 1890-இல் முதல்வராகப் பணி ஏற்ற இவர் 27 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து ஓர் வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார். இவர்தாம் ஓய்வுபெற்ற பிறகும்கூட தமது அறிவுப் பசியைப் போக்கவில்லை. இவர் எழுதிய நூல்களான மராத்தியர் காலம், இந்தியக் கற்காலம் (1925) இரண்டும் புகழைத் தேடித்தந்தன. இவரது ஆற்றலுக்கு மதிப்புக் கொடுத்துச் சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறையில் ஓர் இணைப் பேராசிரியராக 1928-இல் இவரை ஆக்கியது. இவர் 1930-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் துறைப் பேராசிரியராக ஆனார். இவருக்கு முன்னர் பேராசிரியர் க.அ. நீல கண்ட சாத்திரியார் இப்பதவியில் இருந்தார். தமது வாழ்நாளில் இறுதி மூன்றாண்டுகளில் மூன்று வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நூல்களை எழுதினார். அவையாவன: முந்தைய ஆரியப் பண்பாடு, தமிழர்<noinclude></noinclude> m6t4n7wcs6p83pclzqyo3y4ze6ho0g7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/233 250 647443 1953749 1948591 2026-07-14T04:31:25Z Booradleyp1 1964 1953749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|205|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.}}</noinclude>வரலாறு, போசராசா. இவைகளுள் போசராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் வரலாற்று வெளியீடாகும். ஏறக்குறைய நாற்பதாண்டுகள் கல்வித்துறைக்கு இடைவிடாது இவர் தொண்டாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினராகவும் இவர் பல்லாண்டுகள் இருந்துள்ளார். மும்முறை சென்னை மாநிலக் கல்வி மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளார். தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருத்தல் வேண்டுமென்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தினார். மேலும் பல பொதுப் பதவிகளை வகித்து அவற்றிற்கு இவர் பெருமை தேடித் தந்துள்ளார். இவர்தம் படைப்புகள் அனைத்தும் எளிமைக்கும், தெளிவிற்கும் நேர்மையான தன்மைக்கும் எடுத்துக்காட்டு. இவர் ஆங்கிலேயர் உடையைத்தான் எப்போதும் அணிவார். இவர் மாணவர்களுள் தலை சிறந்தவர் சத்தியநாத அய்யர், எசு. கே. கோவிந்தசாமி, திருவேங்கடாச்சாரி ஆகியோர். இவர் விசயநகரக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். புனிதசூசையப்பர் பயிற்சிக் கல்லூரியில் 1915-20-இல் கல்லித்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1931-ஆம் ஆண்டு தமது 68-ஆம் வயதில் இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாச அய்யங்கார், பி.டி."/> <section begin="சீனிவாச சாத்திரி, வி.எஸ்."/> {{dhr}} <b>சீனிவாச சாத்திரி, வி.எஸ்.</b>: சிறந்த சொற் பொழிவாளர் என்று பெயரெடுத்த சினிவாச சாத்திரி, கி.பி. 1869-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தார். இவர் ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த அனுபவத்தின் விளைவாகத் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனார். ஆனால், 1907-ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் இந்திய ஊழியர் சங்கத்தில் உறுப்பினராகச் (Servants of India Society) சேர்ந்தார். நாளடைவில் இவர் அதன் தலைவராகவும் ஆனார். இவர் இந்தியச் சட்டமன்ற உறுப்பினராகவும் 1916-இல் அரசுச் சட்டமன்ற உறுப்பினராகவும் (Imperial Legislature Council) இருந்தார். இவருக்குப் பல பல சிறப்புப் பட்டங்கள் கிடைத்தன. அப்பட்டங்கள் அனைத்தும் இவர் ஆற்றிய சமுதாயத் தொண்டிற்காகக் கிடைத்தன. இவர் 1929-ஆம் ஆண்டு அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கியபின் அதன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் சனவரி முதல் ஏப்பிரல் மாதம் வரையில்தான் அப்பதவியில் இருந்தார். ஏனெனில், இவர் ஆங்கிலப் பொது ஆளுநரின் சார்பாளராகத் தென் ஆப்பிரிக்காவிலுள்ள கெனியாவிற்கு அனுப்பப்பட்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 233 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 145 |oTop = 27 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.}} ஆனால் 1935 சூன் முதல் 1940 மே வரை இவர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகவும் முன்னேறியது. இவர் பல்கலைக் கழக மாணவர்களிடம் நெருங்கிப் பழகினார். கோகலேயின் பெயரைத் தாங்கி நிற்கும் அறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலப் பாடம் நடத்தினார். இவரது ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயரையே வியப்பில் ஆழ்த்தும்! அதே நேரத்தில் இவர் தமிழிலும் தங்கும் தடையின்றி பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் சமசுகிருத மொழியிலும் வல்லவர். எனவே இவரைப் பன்மொழிப் புலவர் என்று கூறுவது சாலப் பொருந்தும். இவரது பதவிக் காலத்தில் ஆராய்ச்சிக்கு முதன்மை அளித்தார். அதன்விளைவாகச் செஞ்சியின் வரலாற்றைப் பேராசிரியர் சீனிவாசாச்சாரியார் வெளியிட்டார். பேராசிரியர் வி.சி.இராமகிருட்டிணன் கூட்டுறவைப் பற்றிய ஓர் நூலை வெளியிட்டார். பேராசிரியர் ஆனந்த வைத்தியநாதன் முதன் முதலாகத் தமிழில் ஒரு வேதி நூலை வெளியிட்டார். தமிழ்த் துறையில் பேராசிரியர் சோமசுந்தர பாரதியும் பண்டிதமணி கதிரேசன் செட்டியாகும் பல ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை தேடித் தந்தனர். பெரும்புலவர் ரா. இராகவய்யங்கார் தமிழ் வரலாறு<noinclude></noinclude> 93jvcgk89zv3ks50mz9gem86n3xis9r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/235 250 647449 1953742 1948598 2026-07-14T04:23:34Z Booradleyp1 1964 1953742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாசன், இரா. திவான்பகதூர்|207|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.}}</noinclude>யாவிலும் மேலைநாடுகளிலும் நடந்த ஏராளமான பேரவைகளில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாகக் கல்விக் குழு, ஆட்சிக்குழு உறுப்பினராவும், பாடத்திட்ட ஆய்வுக்குழு உறுப்பினராகவும் சங்கத் பணிபுரிந்துள்ளார். தென்னாட்டு ஆசிரியர் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய தமிழ்ப் புலமையையும் இவர் தமிழுக்குச் செய்த சேவையையும் பாராட்டித் தருமபுரம் ஆதினத் தலைவர், ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்னும் பட்டம் சூட்டிப் பாராட்டினார். ‘அ.சீ.ரா’ என்றழைக்கப்பட்ட இவர் ‘நாணல்’ என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். இரு பத்தைந்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார். இவருடைய ‘வெள்ளைப் பறவை’ என்ற நூல் சாகித்திய அகாதமியின் பரிசைப் பெற்றது. ‘சிந்தனை’ என்ற தரமான மாத இதழைச் சில ஆண்டுகள் நடத்தினார். சாகித்திய அகாதமி உறுப்பினராகவும் பணிபுரித்துள்ளார். தாகூரின் கவிதைகளைத் தமிழில் கவிதையாக மொழி பெயர்த்துள்ளார். கம்பன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் கடைசியாக எழுதிய நம்மாழ்வாரைப் பற்றிய நூல் சாகித்திய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது. இவருடைய இலக்கியப் படைப்புகளில் சிலர மேல் காற்று; இலக்கிய மலர்கள்; காவிய அரங்கில் நிழல்; மகிழமரம்; விசுவரூபம்; நினைவுத்திரை; புதுமெருகு; அவன் அமரன்; கவியரசர் கண்ட கவிதை; குருதேவரின் குரல்; வெள்ளைப் பறவை. அ.சீ.ரா. அவர்கள் திறமை மிகுந்த ஆங்கிலப் பேராசிரியர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர்; ஆற்றல் வாய்ந்த கல்லூரி முதல்வர்; உயர்ந்த பண்பானர்; இனிய நண்பர்; திறன் படைத்த இலக்கிய ஆய்வாளர்; இசைப்புலமை மிக்கார்; பல சாகித்தியங்களை இயற்றியவர். இவர் 1974-ஆம் ஆண்டு காலமானார். <section end="சீனிவாசராகவன்"/> <section begin="சீனிவாசன், இரா. திவான்பகதூர்,"/> {{dhr}} <b>சீனிவாசன், இரா. திவான்பகதூர், (கி.பி. 1859-1945)</b>: தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக இருந்த இவர் 1859-இல் பிறந்தார். 85 வயதுவரை வாழ்ந்தார். இவர் 1923 முதல் 1935 வரை பல அரசியல், சமுதாயப் பணிகளைச் செய்தார் சென்னை மாநிலத்திலேயோ இவர் ஒப்பற்ற ஆதிதிராவிடத் தலைவராக இவர் கருதப்பட்டார். ஆதிதிராவிடர்களிலேயே முதன்முதலாகக் கல்லூரிப் படிப்பை முடித்தவர் இவராவர். இவர் தமது மேற்படிப்பைக் கோவை அரசு கல்லூரியில் முடித்தார். அயல் நாட்டில் பணியாற்றிய முதல் ஆதிதிராவிடரும் இவராவார். இவர் 1904-இல் தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்று அரசுப் பணியில் சேர்ந்தார்; 1920 வரை அப்பணியிலேயே தொடர்ந்து இருந்தார். கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இரண்டாண்டுகள் வாழ்ந்திருந்தார். இவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு தாழ்த்தப்பட்டோரின் சார்பாகச் சட்டமன்றக் குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவர் 1923 முதல் 1935 வரை சட்டமன்றக் குழு உறுப்பினராக இருந்தார். இவர் டாக்டர் அம்பேத்காரின் நேர்மையான சீடராக இருந்தார். தாழ்த்தப்பட்டோர் சார்பாக வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டார். இவர், கி.பி.1891-இல் ஆதி திராவிட மகாசன சபை ஒன்றைத் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கினார், மேலும் ‘பறையன்’ என்ற பத்திரிகையையும் தொடங்கினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி அறிவூட்டினார் மேலும், சாதி இந்துக்களின் சமுதாயக் கடமையையும் வலியுறுத்தினார். இவர் தென் ஆப்பிரிக்கா சென்ற உடனே பத்திரிகையும் வெளியிடப்படவில்லை. இவர் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டை மதித்து ஆங்கில அரசு இவருக்கு திவான்பகதூர் பட்டத்தையும் வழங்கியது. இவர் பூனா ஒப்பந்தத்தை ஆதரித்தார். தாழ்த்தப்பட்டோரை உயர்த்துவதற்காக இவர் ஆற்றிய தொண்டுகள் பல. இவர் 1945-இல் இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாசன், இரா. திவான்பகதூர்,"/> <section begin="சீனிவாசாச்சாரி, சி.எஸ்"/> {{dhr}} <b>சீனிவாசாச்சாரி, சி.எஸ்</b>: உருவில் சிறியவராக இருந்ததினால் ‘சிக்கா’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பேராசிரியர் சீனிவாசாச் சாரியார் கி.பி. 1891-இல் சிதம்பரத்தில் பிறந்தார். இவர் தந்தை சிதம்பரம் சுவாமி சிதம்பரத்தில வழக்குரைஞராகப் பணியாற்றினார். சிக்காயுடன் பிறந்தவர்கள் இருவர். அவர்கள் இருவரும் வழக்குரைஞராகப் பணியாற்றினர். சிக்கா தம் மாமன் பேராசிரியர் இராமானுசாச்சாரியாரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இராமானுசாச்சாரியார் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்தபோது ‘சிக்கா’ தம் கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் அங்கேயே பல காலம் பணியாற்றிப் பேராசிரியர் இராமானுசாச்சாரியார் விட்டுச்சென்ற அனைத்து வரலாற்று நூல்களையும் உள்ளடக்கி ஓர் நூலகத்தை உருவாக்கினார்.<noinclude></noinclude> kg8rt1xbams0aahtc7m2bpfyq4aic50 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/236 250 647450 1953743 1948600 2026-07-14T04:24:28Z Booradleyp1 1964 1953743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|208|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.}}</noinclude>நாளடைவில் விசய நகரத்தில் இருந்த பேராசிரியர் எம்.எசு. இராமசாமி அய்யருடன் இணைந்து 25,000 வரலாற்று நூல்கள் அடங்கிய ஒரு நூலகத்தை உருவாக்கினார். பிறகு அவற்றை இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு விற்றுவிட்டார். சிக்கா ஆங்கிலத்தில் தங்குதடையின்றிப் பேசும் ஆற்றலுடையவர். இவர் வைணவ மரபொழுக்கத்தை உடை, உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் அப்படியே பின்பற்றியவர்; சிம்மக்குரலைப் பெற்றவர்; மாணவர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களிடையே வரலாற்று உணர்வை ஊட்டியவர். இவர் உருவாக்கிய மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர் எசு.திருவேங்கடாச்சாரி, டாக்டர் டி.வி. மகாலிங்கம், விருத்தகீர்சன் ஆகியோர். ‘சிக்கா’ இந்திய வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியுள்ளார். இவர் சென்னை நகரத்தைப் பற்றியும், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பைப் பற்றியும் ஆங்கில ஆதிக்கத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய இவர் இந்திய வரலாற்றாராய்ச்சி இதழுக்குப் பதிப்பாசிரியராகவும் இந்திய ஆவணக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் எழுதிய நூல்களுள்ளே தலைசிறந்தது செஞ்சி வரலாற்று நூலாகும். இவர் சிலகங்கைக் கல்லூரியிலும், காஞ்சிப் பச்சையப்பன் கல்லூரியிலும் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். இவர் தம் உறவினர். சி.வி. சீனிவாசாச்சாரியின் பெரு முயற்சியின் பயனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது, இது இவரது வாழ்க்கையின் பொற்காலமாகும். இவர் பல வரலாற்றுப் படைப்புகளை உருவாக்கியது இக்காலத்தில்தான். பல வரலாற்று அறிஞர்களை உருவாக்கியதும் இக்காலத்தில்தான். இவர் நகச்சுற்று நோய் காரணமாக இறந்தார். இவரது நினைவாக 60-ஆம் ஆண்டு நிறைவு விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாசாச்சாரி, சி.எஸ்."/> {{nop}}<noinclude></noinclude> 9vfk39a6qt70e27mbhomytvvwgjw3by பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/237 250 647452 1953755 1948602 2026-07-14T04:46:56Z Booradleyp1 1964 1953755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 543 |cWidth = 208 |cHeight = 120 |oTop = 235 |oLeft = 437 |Location = center |Description = }} <section begin="சு"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சு}} சகரத்திற்கும் உகரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க. சகர ஒலியொடு வாய் குவித்த நிலையில் இவ்வொலி வெளிப்படும். || |- |சுகரத்தின் வடிவம் முதலில் மிகப்பழைய (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) தென்மாநிலங்களில் கண்ட குகைக் கல்வெட்டுகளில் (திருவாதவூரில்) அடிப்படைச் சகரத்திற்குக் கீழே இழுக்கப்பட்ட ஒரு கோடு ஆகும். || ..... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 185 |oTop = 145 |oLeft = 395 |Location = center |Description = }} |- |இந்த வடிவம் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ பரமேச்சுவரனின் கூரம் செப்பேடுகளில் நேர்கோட்டின் குறுக்கிலிருந்து கிழே இழுக்கப்பட்டது. அடிப்படைச் சகர வடிவத்தின் குறுக்குக்கோடு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது, அவ்வாறு இருக்க, இந்தச் ‘சு’ வடிவத்தில் மட்டும் குறுக்குக்கோடு எப்படி வந்தது? அதாவது சகர வளைவு மேலிருந்து கீழே வரும் நேர்கோட்டைக் கடந்து எப்படி வந்தது என்பது ஒரு புதிரே. ஒருகால் இது வட்டெழுத்தின் தாக்கமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது, ஏனெனில், வட்டெழுத்தில் முதல் தோற்றத்திலேயே அதாவது ஏறக்குறைய கி.பி. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டுகளிலேயே சகரம் குறுக்குக் கோடு பெற்றது. பிறகு அதன் வடிவம் மாறவில்லை. || ................ |- |தமிழில் சுகரத்தின் வடிவம் இந்த நிலையிலேயே இருந்தது. மற்ற எழுத்துகளில் தலைக்கட்டின் வளர்ச்சியை ஒட்டிச் சுகரத்திலும் தலைக்கட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. || .... .....||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 543 |cWidth = 208 |cHeight = 120 |oTop = 235 |oLeft = 437 |Location = center |Description = }} |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="சு"/> <section begin="சுக்கிர நீதி"/> {{dhr}} <b>சுக்கிர நீதி</b> என்பது, 2200 சுலோகங்களால், அரசர்க்குரிய நன்முறைகள் யாவற்றையும் விளக்கிக் கூறும் வடமொழி நீதிநூலாகும். இந்நீதி நூலுக்கு ஒப்பான வேறுநூல் மூன்றுலகங்களிலும் இல்லை என்று இதன் ஆசிரியர் நான்காம் அத்தியாய முடிவில் கூறுவது பொருத்தமுடையதாகும். மற்றெல்லா நீதி நூலாசிரியரும் இந்தச் சுக்கிர நிதியைப் பின்பற்றியே தம் நூல்களையாத்துள்ளனர். தம் ‘யுக்தி கல்பதரு’ என்னும் நூலில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போசமன்னர், சுக்கிரனும், பிருகசுபதியும் கூறிய நீதிக்கு ஏற்புடைய நீதியையே விளக்கியுள்ள தாகக்கூறுகிறார், இந்திய அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் காணும் தனிப்பண்பாட்டை மிக விரிவாகவும், விளக்கமாகவும் கூறும் சுக்கிரநீதி கி.பி. முதலாம் நூற்றாண்டினரான அசுவ கோசரையும் கவர்ந்துள்ளதில் வியப்பில்லை (புத்த சரிதம் 1.46). ஆனால், இந்நூல் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுந்த நூலென்று பேரா.கா.சு. பிள்ளை கூறுவார். சிறந்த அரசநீதிகளைத் தொகுத்துரைப்பது தேவ குருவான பிருகசுபதி என்ற வியாழனுக்கு அமைந்தது. அதுபோலவே, அசுர குருவான சுக்கிரனுக்கும் அமைந்து காணப்படுகிறது. தமிழில், அறம், பொருள்<noinclude> <b>வா. க. 9-14</b></noinclude> 40c3qzm3906mpnacpr6yfrlogd1f09s 1953756 1953755 2026-07-14T04:48:54Z Booradleyp1 1964 1953756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 543 |cWidth = 208 |cHeight = 120 |oTop = 185 |oLeft = 437 |Location = center |Description = }} <section begin="சு"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சு}} சகரத்திற்கும் உகரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க. சகர ஒலியொடு வாய் குவித்த நிலையில் இவ்வொலி வெளிப்படும். || |- |சுகரத்தின் வடிவம் முதலில் மிகப்பழைய (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) தென்மாநிலங்களில் கண்ட குகைக் கல்வெட்டுகளில் (திருவாதவூரில்) அடிப்படைச் சகரத்திற்குக் கீழே இழுக்கப்பட்ட ஒரு கோடு ஆகும். || ..... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 185 |oTop = 145 |oLeft = 395 |Location = center |Description = }} |- |இந்த வடிவம் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ பரமேச்சுவரனின் கூரம் செப்பேடுகளில் நேர்கோட்டின் குறுக்கிலிருந்து கிழே இழுக்கப்பட்டது. அடிப்படைச் சகர வடிவத்தின் குறுக்குக்கோடு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது, அவ்வாறு இருக்க, இந்தச் ‘சு’ வடிவத்தில் மட்டும் குறுக்குக்கோடு எப்படி வந்தது? அதாவது சகர வளைவு மேலிருந்து கீழே வரும் நேர்கோட்டைக் கடந்து எப்படி வந்தது என்பது ஒரு புதிரே. ஒருகால் இது வட்டெழுத்தின் தாக்கமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது, ஏனெனில், வட்டெழுத்தில் முதல் தோற்றத்திலேயே அதாவது ஏறக்குறைய கி.பி. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டுகளிலேயே சகரம் குறுக்குக் கோடு பெற்றது. பிறகு அதன் வடிவம் மாறவில்லை. || ................||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 543 |cWidth = 208 |cHeight = 120 |oTop = 185 |oLeft = 437 |Location = center |Description = }} |- |தமிழில் சுகரத்தின் வடிவம் இந்த நிலையிலேயே இருந்தது. மற்ற எழுத்துகளில் தலைக்கட்டின் வளர்ச்சியை ஒட்டிச் சுகரத்திலும் தலைக்கட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. || .... .....||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 543 |cWidth = 208 |cHeight = 120 |oTop = 235 |oLeft = 437 |Location = center |Description = }} |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="சு"/> <section begin="சுக்கிர நீதி"/> {{dhr}} <b>சுக்கிர நீதி</b> என்பது, 2200 சுலோகங்களால், அரசர்க்குரிய நன்முறைகள் யாவற்றையும் விளக்கிக் கூறும் வடமொழி நீதிநூலாகும். இந்நீதி நூலுக்கு ஒப்பான வேறுநூல் மூன்றுலகங்களிலும் இல்லை என்று இதன் ஆசிரியர் நான்காம் அத்தியாய முடிவில் கூறுவது பொருத்தமுடையதாகும். மற்றெல்லா நீதி நூலாசிரியரும் இந்தச் சுக்கிர நிதியைப் பின்பற்றியே தம் நூல்களையாத்துள்ளனர். தம் ‘யுக்தி கல்பதரு’ என்னும் நூலில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போசமன்னர், சுக்கிரனும், பிருகசுபதியும் கூறிய நீதிக்கு ஏற்புடைய நீதியையே விளக்கியுள்ள தாகக்கூறுகிறார், இந்திய அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் காணும் தனிப்பண்பாட்டை மிக விரிவாகவும், விளக்கமாகவும் கூறும் சுக்கிரநீதி கி.பி. முதலாம் நூற்றாண்டினரான அசுவ கோசரையும் கவர்ந்துள்ளதில் வியப்பில்லை (புத்த சரிதம் 1.46). ஆனால், இந்நூல் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுந்த நூலென்று பேரா.கா.சு. பிள்ளை கூறுவார். சிறந்த அரசநீதிகளைத் தொகுத்துரைப்பது தேவ குருவான பிருகசுபதி என்ற வியாழனுக்கு அமைந்தது. அதுபோலவே, அசுர குருவான சுக்கிரனுக்கும் அமைந்து காணப்படுகிறது. தமிழில், அறம், பொருள்<noinclude> <b>வா. க. 9-14</b></noinclude> f67ptkkljhe3bkzkrtti6hy1brkzupt 1953761 1953756 2026-07-14T05:04:10Z Booradleyp1 1964 1953761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section begin="சு"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சு}} சகரத்திற்கும் உகரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க. சகர ஒலியொடு வாய் குவித்த நிலையில் இவ்வொலி வெளிப்படும். || |- |சுகரத்தின் வடிவம் முதலில் மிகப்பழைய (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) தென்மாநிலங்களில் கண்ட குகைக் கல்வெட்டுகளில் (திருவாதவூரில்) அடிப்படைச் சகரத்திற்குக் கீழே இழுக்கப்பட்ட ஒரு கோடு ஆகும். || ..... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 185 |oTop = 145 |oLeft = 395 |Location = center |Description = }} |- |இந்த வடிவம் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ பரமேச்சுவரனின் கூரம் செப்பேடுகளில் நேர்கோட்டின் குறுக்கிலிருந்து கிழே இழுக்கப்பட்டது. அடிப்படைச் சகர வடிவத்தின் குறுக்குக்கோடு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது, அவ்வாறு இருக்க, இந்தச் ‘சு’ வடிவத்தில் மட்டும் குறுக்குக்கோடு எப்படி வந்தது? அதாவது சகர வளைவு மேலிருந்து கீழே வரும் நேர்கோட்டைக் கடந்து எப்படி வந்தது என்பது ஒரு புதிரே. ஒருகால் இது வட்டெழுத்தின் தாக்கமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது, ஏனெனில், வட்டெழுத்தில் முதல் தோற்றத்திலேயே அதாவது ஏறக்குறைய கி.பி. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டுகளிலேயே சகரம் குறுக்குக் கோடு பெற்றது. பிறகு அதன் வடிவம் மாறவில்லை. || ................ |- |தமிழில் சுகரத்தின் வடிவம் இந்த நிலையிலேயே இருந்தது. மற்ற எழுத்துகளில் தலைக்கட்டின் வளர்ச்சியை ஒட்டிச் சுகரத்திலும் தலைக்கட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. || .... ..... |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="சு"/> <section begin="சுக்கிர நீதி"/> {{dhr}} <b>சுக்கிர நீதி</b> என்பது, 2200 சுலோகங்களால், அரசர்க்குரிய நன்முறைகள் யாவற்றையும் விளக்கிக் கூறும் வடமொழி நீதிநூலாகும். இந்நீதி நூலுக்கு ஒப்பான வேறுநூல் மூன்றுலகங்களிலும் இல்லை என்று இதன் ஆசிரியர் நான்காம் அத்தியாய முடிவில் கூறுவது பொருத்தமுடையதாகும். மற்றெல்லா நீதி நூலாசிரியரும் இந்தச் சுக்கிர நிதியைப் பின்பற்றியே தம் நூல்களையாத்துள்ளனர். தம் ‘யுக்தி கல்பதரு’ என்னும் நூலில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போசமன்னர், சுக்கிரனும், பிருகசுபதியும் கூறிய நீதிக்கு ஏற்புடைய நீதியையே விளக்கியுள்ள தாகக்கூறுகிறார், இந்திய அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் காணும் தனிப்பண்பாட்டை மிக விரிவாகவும், விளக்கமாகவும் கூறும் சுக்கிரநீதி கி.பி. முதலாம் நூற்றாண்டினரான அசுவ கோசரையும் கவர்ந்துள்ளதில் வியப்பில்லை (புத்த சரிதம் 1.46). ஆனால், இந்நூல் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுந்த நூலென்று பேரா.கா.சு. பிள்ளை கூறுவார். சிறந்த அரசநீதிகளைத் தொகுத்துரைப்பது தேவ குருவான பிருகசுபதி என்ற வியாழனுக்கு அமைந்தது. அதுபோலவே, அசுர குருவான சுக்கிரனுக்கும் அமைந்து காணப்படுகிறது. தமிழில், அறம், பொருள்<noinclude> <b>வா. க. 9-14</b></noinclude> ga152vcdsexzqi9jwy4dvbgnde05wdy பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/48 250 648246 1953733 1950862 2026-07-13T18:11:28Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாதது பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்க வில்லை. தமிழக அரசும் - இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், அந்தக் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், தேர்தலில் போட்டியிட அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், அரசியல் கட்சிகள், முன்வந்து, அந்தப் பகுதிகளில் தங்கள் கட்சிகள் சார்ந்த தலித் பிரதிநிதிகளைப் போட்டியிடச் செய்ய முடியும்! ஆனால் தலித் அல்லாத பிற ஜாதியினரின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்று, இந்தக் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு விட்டன. அப்படியானால் தலித் மக்கள் உரிமைகள் பற்றிக் கவலைப்படாமல், ஜாதி ஆதிக்கவாதிகளின் எதிர்ப்புகளைப் பற்றித்தானே அரசியல் கட்சிகள் கவலைப்படுகின்றன - இது நியாயமா? இது சனநாயகமா? ஜாதி நாயகமா? தேர்தல் நடத்தாத ரிசர்வ் தொகுதிகளில் - தேர்தலை நடத்தக் கோரி, கடந்த 4ஆம் தேதி, மதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று, விடுதலைச் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் தலைமையில் நடந்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும் இதில் பங்கேற்றுள்ளது. இந்தப் பிரச்சனையில் முன்முயற்சி எடுத்து செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் பாராட்டுகிறோம். இது தலித் மக்களின் பிரச்சனை இல்லை. ஒட்டு மொத்த சமூகப் பிரச்சனை. மனித உரிமைப் பிரச்சனை. தமிழக அரசு தேர்தலை நடத்தவிடாமல் மிரட்டும் சக்திகள் மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகளை எடுத்து, தேர்தலை நடத்த முன்வர வேண்டியது அவசியம்! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.02.2002}}<noinclude>{{nop}}{{rv|46 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''46'''}}}}|{{left|{{larger|'''46'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4h9me0ynmndr8zn2t8w3sm9ti8nuqvh பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/49 250 648247 1953734 1950864 2026-07-13T18:16:51Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>கிராமப்புற மாணவர்கள் தலையில் பேரிடி!</b>}}}} {{li|செ|2em}}ன்னை உயர்நீதிமன்றம் - கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிராக - ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தொழிற்கல்லூரிகளில் - கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு செய்து, தி.மு.க. ஆட்சி அமுல்படுத்தியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதே உயர்நீதிமன்றம். அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பளித்தது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்த ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்த முன்வந்த போது, சமூகநீதியில் நம்பிக்கையுள்ள அனைவருமே அதை ஆதரித்தனர். இதை எதிர்த்து, ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்துவோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இப்போது கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முழுவதையும், உயர்நீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. கிராமங்களுக்கும் - நகரங்களுக்கும் இடையே உள்ள வர்ணாஸ்ரம வேறுபாடுகளைக் கடுமையாகச் சாடிய தந்தை பெரியார் - கிராமம் நகரம் என்ற பேதமே ஒழிக்கப்பட வேண்டும் என்றார்; இந்த பேதம் ஒழிக்கப்பட வேண்டுமானால் - பின்தங்கிக் கிடக்கும் கிராமப்பகுதியில் வாழும் மக்களுக்கு அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நகர்ப்புற மாணவர்களுக்கு உள்ள கல்விச்சூழல் - கிராமப் பகுதியில் படித்து வரும் மாணவர்களுக்கு இல்லையே! இன்னமும். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செருப்பு அணிந்து வரக்கூடாது என்று சமூகக் கட்டுப்பாடு விதித்திருக்கும் - கிராமங்கள்கூட தமிழ்நாட்டில் இருக்கின்றனவே! {{nop}}<noinclude>{{nop}}{{rv|47 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''47'''}}}}|{{left|{{larger|'''47'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0gktgctn9s4byhjdmbihr60bb9ulh1f பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/50 250 648248 1953735 1950866 2026-07-13T19:16:45Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், கிராமத் தொழில்கள் ஒவ்வொரு நாளும் நசிந்து வருகின்றன! விவசாயத் துறை முழுமையாக வஞ்சிக்கப்பட்டு விட்டது. குடிதண்ணீர் கிடைக்காத கிராமங்களில்கூட பன்னாட்டு நிறுவனங்களின் கொக்கோ கோலாக்கள் விற்கப்படுமளவுக்கு - சந்தைகளை உருவாக்கி வருகிறார்கள்! திட்டங்களின் பலன் எதுவும் கிராமங்களுக்குச் சென்றடைவதில்லை; பார்ப்பனியத்தின் ஜாதி அமைப்பு மட்டும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமூகச்சூழலில், கிராமப்புறத்துக்கு நன்மை பயக்கும் ஒன்றிரண்டு திட்டங்கள் கூட, நீதிமன்றங்களால், வீழ்த்தப்பட்டு வருவது, மிகப்பெரும் அவலம். தமிழ்நாடு அரசு – 5ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரத் திட்டமிட்ட போது, இதே காரணங்களைக் காட்டித்தான் நாம் எதிர்த்தோம்! கிராமப்புற மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்திய ஒரு ஆட்சி, அந்த நோக்கத்துக்கு நேர்முரணாக, 5ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தலாமா என்று கேட்டோம். அந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு - கிடப்பில் போட்ட பிறகு, இப்போது உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம், கிராமப்புற மாணவர்களின் தலையில் ஒரு பேரிடி விழுந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! எதிர்வரும் கல்வியாண்டில் கிராமப்புற மாணவர்களுக்கு, ஒதுக்கீடு உரிமைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது! சமூகநீதிப் பிரச்சனைகளில் நீதித்துறை - எப்போதும் முட்டுக் கட்டையாகவே இருந்து வருகிறது! கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, முதல் தலைமுறையாகப் பட்டம் படிக்க வரும் மாணவருக்கு, நுழைவுத் தேர்வில் 5 மார்க் கூடுதலாக வழங்கும் ஒரு அருமையான திட்டத்தைக் கொண்டு வந்தார். நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. 69 சதவீத இடஒதுக்கீட்டு திட்டத்தையும், உச்ச நீதிமன்றம் முடக்கிப் போட்டுவிட்டது! தமிழ்நாட்டின் துவக்கப் பள்ளிகளில் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்கும் ஆணையையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழிக் கல்வியை எதிர்த்த அதே ஆங்கிலப் பள்ளி வர்த்தகர்கள், இப்போது கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டையும், தடைபடுத்தியிருக்கிறார்கள். சமூக நீதிக்கான மக்கள் புரட்சி ஒன்று உருவாகியே தீரவேண்டிய சூழலை இந்தப் பார்ப்பன மேல்தட்டு ஆதிக்கவாதிகள் உருவாக்க வருகின்றனர்: ஜாதி ஒழிப்பு சமூகநீதிப் புரட்சிக்குத் தயாராவோம்! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.02.2002}}<noinclude>{{nop}}{{rv|48 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''48'''}}}}|{{left|{{larger|'''48'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> mjx9ishq8196jmzu54uzqsageaeiyxx பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/51 250 648249 1953736 1950869 2026-07-13T19:35:24Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> {{center|{{xx-larger|<b>கோழைகளின் ஈனச்செயல்!</b>}}}} {{li|'இ|2em}}ந்து' தர்மத்தைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிற கூட்டம் - வன்முறைக் கூடாரமாகவே மாறி நிற்கிறது. கலவரங்களை உருவாக்குவதற்கே - மதவெறியை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியமங்கலத்துக்கு அருகே உள்ள சதுமுகை எனும் சிற்றூரில், இந்து முன்னணியின் தலைவர்களே, வினாயகள் சிலைகளுக்கு செருப்பு மாலைகளைப் போட்டு, தலைகளையும் உடைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மீது பழியைப் போட்டு, கழகப் பிரச்சாரத்தை முடக்க, இப்படி ஒரு கோழைத்தனமான - ஈனச்செயலில் ஈடுபட்டிருக்கிறது இந்தக் கட்டம்! கடவுள் மறுப்புக் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, மக்களைத் தெளிவுபடுத்தி வந்தார், தலைவர் பெரியார்! 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக அவரது பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் நடந்தது. எந்த ஒரு இடத்திலாவது, கருப்புச் சட்டைக்காரன் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்ததாகக் கூறமுடியுமா? பெரியார் இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும் மேடையின் வழியாகவே, 'சாமி'களின் ஊர்வலங்கள் போவதுண்டு. அப்போது கூட, உரையை நிறுத்திவிட்டு, அந்த ஊர்வலம் போன பிறகு, மேடைகளில், கடவுள் மறுப்புப் பிரச்சாரங்கள் ஒலிக்கும். இதுதான் தந்தை பெரியார் இயக்கம் கட்டி வளர்த்த மனித நேயப் பண்பாடு. ஆனால் பார்ப்பனர்களிடமோ, அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிலோ, இந்த மனித நேயத்தைப் பார்க்க முடிகிறதா ? இவர்கள்தான் மசூதியை இடித்தார்கள். இவர்கள்தான் பாதிரியாரையும், அவரது குழந்தைகளையும் உயிருடன் எரித்தார்கள், இவர்கள் தான் சர்ச்சுகளில் நுழைந்து, கலவரம் செய்கிறார்கள். இவர்கள் தான் நந்தனைத் தீயில் எரித்தார்கள்,<noinclude>{{nop}}{{rv|49 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''49'''}}}}|{{left|{{larger|'''49'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bxjnomswve3gmrxunu2803ggbsgoaj5 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/52 250 648250 1953737 1950870 2026-07-13T19:42:40Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1953737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இவர்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றார்கள். இவர்கள்தான் ராமலிங்கரை நெருப்பில் எரித்து 'ஜோதி' ஆக்கினார்கள், இவர்கள் தான் சமனர்களைக் கழுவில் ஏற்றினார்கள். இவர்கள்தான் நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீயிட்டு எரித்தார்கள், வாய்ப்புக் கிடைத்தால் வன்முறைகளைப் பயன்படுத்தத் தயங்காதே என்பதை 'கீதோபதேசமாக்கியதும்' இவர்கள்தான்! இந்த வன்முறையைத் தாள் சதுமுகையிலும் அரங்கேற்றியிருக்கிறது இந்தக் கூட்டம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்மையிலே செருப்பு மாலைகளைப் போட்டிருப்பார்களேயானால், பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும், எப்படியெல்லாம் எழுதியிருக்கும்? எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி அரசை மிரட்டியிருப்பார்கள்? இப்போது உண்மைகள் அம்பலமாகிவிட்டதால் வாய்மூடி - 'உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனன் போல்' மவுனம் ஜாதிக்கிறார்கள். எந்தக் கடவுளைக் காப்பாற்றுவதற்கு, இவர்கள் இயக்கம் நடத்துகிறார்களோ, அந்தக் கடவுளுக்கே செருப்பு மாலை போடுகிறாள்! அந்தக் கடவுளின் தலையையே உடைத்து நொறுக்குகிறாள். இதுதான் இவர்கள் கடவுள் மீது வைத்துள்ள பக்தியின் யோக்கியதை! இந்த சூழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தால் - அடுத்து தமிழகம் முழுதும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றியிருப்பார்கள்! கழகத்தின் பிரச்சாரத்தை மக்கள் மன்றத்தில், கருத்து ரீதியாக சந்திக்க முதுகெலும்பில்லாத கோழைகளின், இந்த சளச்செயலை, இப்போது நாடே பார்த்து நகைக்கிறது. உண்மையை வெளிக்கொணருவதில் உறுதிகாட்டி செயல்பட்ட ஈரோடு மாவட்டக் கழகச் செயல்வீரர்களைப் பாராட்டுகிறோம். இந்து முன்னணியின் மிரட்டலுக்கு பணியாமல் செயல்பட்ட காவல் துறையையும் பாராட்டுகிறோம். பெரியார் இயக்கத்தின் கடவுள் மறுப்புப் பிரச்சாரம், தாழ்ந்து கிடக்கும் தமிழினத்துக்குத் தன்மான உணர்வூட்டி, தலை நிமிர்ந்து வாழச் செய்வதற்குத்தான்; எவரையும் புண்படுத்தவதற்கு அல்ல! தந்தை பெரியார் கூறிய கடவுள் மறுப்பின் அடித்தளம், மனிதநேயம்; சமூக விடுதலை. ஆனால், இந்துக்களுக்காக இயக்கம் நடத்துவதாகக் கூறுவோரின், கடவுள் பக்தி எப்படிப்பட்டது? வன்முறை, பொய், பித்தலாட்டம், சுரண்டல்! பக்தி உணர்வுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இது இப்போது நன்றாகவே புரியும். புரிந்திருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியை, இத்தகைய அற்பத்தனங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. கருத்துகளைக் கருத்துகளால் சந்திக்கத் திராணியற்று கோழைகளே! இனியாவது இந்த ஈனச்செயல்களை நிறுத்துங்கள். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.02.2002}}<noinclude>{{nop}}{{rv|50 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''50'''}}}}|{{left|{{larger|'''50'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2kp4z8hgtjomihv1sx1wcyb1jwnqjg3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/740 250 649491 1953685 1953684 2026-07-13T11:59:03Z ஹர்ஷியா பேகம் 15001 1953685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்து மறுமலர்ச்சி|708|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>காளிபிரசன்னசிம்மர் (கி.பி. 1840-1870):</b> இவர் பல வடமொழி நாடகங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய இதோம் பேஞ்சார் நச்சா வங்க மொழியிலுள்ள அழியா நூல்களுள் ஒன்றாகும். <b>இரவீந்திர நாத தாகூர் (கி.பி. 1861-1941)</b> வங்க எழுத்தாளர்களுள் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறார், இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பு 1913-இல் இலக்கியத்திற்கான தோபல் பரிசைப் பெற்றது. இவர் எழுதிய கோரா, புயல் போன்ற புதினங்கள் மிகவும் பிறப்பு வாய்ந்தலை, இவருடைய நாடகங்களுள் சித்திராங்கதா, பால்குண ஆகிய இரண்டும் முக்கியமானவை. ‘ஜனகணமன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே, <b>பராத்திய இலக்கியம்:</b> பாலகங்காதர திலகர் ‘கேசரி’ என்னும் இதழில் எழுதிய கட்டுரைகள் மராத்திய இலக்கியங்களுள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. கேசவ சுதர் என்பவரைப் புதிய மராத்திய இலகியத்தின் தந்தை எனப் போந்துயின்றனர். ‘தன் வாழ்க்கை வரலாறு’ எழுதியவர்களுள் சிறப்பானவர் சாவர்க்கர் என்பவர். பாசேக்கர் என்பவர் கி.பி. 1871-இல் மனோராள் என்ற முதல் சமூக நாடகத்தை இயற்றினார். பிரேம் சோதனை, சன்ம இரச்சியம் என்கிற நகைச்சுவை நாடகங்களைக் காடில்கர் என்பதும் இயற்றினார். <b>தெலுங்கு இயக்கியம்:</b> <b>வீரேசலிங்கம் பந்துலு (கி.பி. 1848-1919)</b> ஆந்திர நாட்டில் வாழ்ந்த தலை சிறந்த அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார். இவர் இயற்றிய ‘இராசசேகரசரிதம்’ என்னும் நூல் இக்காலத் தெலுங்கு இலக்கியத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாரும், வடமொழி இலக்கிய நூல்களுன் சிலவற்றை இவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார். தேசோத்தாரக நாகேசுவரராவ் முதன் முதலாகத் தெலுங்கில் செய்தித்தாளை வெளியிட்டார். <b>தமிழ் இலக்கியம்:</b> தமிழ் இலக்கிய உலகில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றின. தஞ்சாவூரில் ஆட்சி செய்த மராத்திய சரபோசி மன்னர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்தார். <b>யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் (கி.பி.1822-1879)</b> தமிழ் உரைநடையில் ஒருவகைத் திருத்தத்தைச் செய்து அழகுபெறச் செய்தார். இவர் எளிய நடையில் நூல்களை இயற்றித் தமிழ்மொழி மறுமலர்ச்சியில் பெரும் பங்கேற்றார்; <b>மீனாட்சி சுந்தரம் பிள்ளை (கி.பி. 1815-1876)</b> இயற்றிய முருகன் பிள்ளைத் தமிழ், ஆற்றூர் புராணம், குசேலோபாக்கியானம், அகிலாண்டநாயகி மாலை, திருவிடைமருதூர் உலா முதலியன மிகச் சிறந்த இலக்கியமாகும். உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் சிறந்த செய்யுளிலக்கியமாகும். வீராசாமி செட்டியார் எழுதிய விநோதரச மஞ்சரி, வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், தாமோதரம் பிள்ளை எழுதிய குளாமணி வசனம், சபாபதி நாவலர் எழுதிய திராவிடப் பிரகாசிகை ஆகியவை உரைதடையில் சிறந்த படைப்புகளாகும். <b>டாக்டர் கால்டுவெல் (கி.பி. 1814-1891)</b> என்னும் பிறித்தவப் பாதிரியார் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் மிகவும் புகழ்வாய்ந்ததொன்றாகும். டாக்டர் சுவாமி நூதையர் மீனாட்சி சுந்தரம் பின்னைசரித்திரம், என் சரித்திரம் முதலியவற்றை எளிய தடையில் எழுதி வெளியிட்டார். ஓலைச் சுவடிகளைத் தேடிக்கண்டு பிடித்துச் சங்ககாலத் தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். சூரிய நாராயண சாத்திரியார் உயர் தடையில் எழுதிய உரைநடை நூல் மதிவாணன் கதையாகும். <b>இராமலிங்க அடிகள் (கி.பி. 1823-1874)</b> மிகச்சிறந்த தமிழ்ப் புலவர். இவர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ ஆகும். திருவருட்பாவில் கூறப்பெறும் கருத்துகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். இவர் இயற்றிய தமிழ்க் கீர்த்தனங்கள், கும்மி போன்றவை இசைத் தமிழ்ப்பாடல்களாகும். சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் போன்றவை இனிய உரைநடைக்கு எடுத்துக்காட்டுகளாகும். மறைமலை அடிகளார் (கி.பி. 1876-1950), டாக்டர் ரா,பி, சேதுபிள்னை (கி.பி.1896-1961), நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விதாயகம் பிள்னை, அறிஞர் அண்ணா போன்றோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான தொண்டு புரித்திருக்கிறார்கள். <b>திரு. வி. கல்யாணசுந்தரனார் (கி.பி. 1883-1953)</b> தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றினார். முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காத்தியடிகளும், பெண்ணின் பெருமை போன்றவை இவர் எழுதிய சிறந்த நூல்களாகும். {{nop}}<noinclude></noinclude> cre80e6xi6h2uq8wsnpdi0jax2bcdgf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/741 250 649492 1953686 2026-07-13T13:50:49Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (கி.பி. 1882-1921):</b> இவர் தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்து மறுமலர்ச்சி|709|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (கி.பி. 1882-1921):</b> இவர் தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்; தமிழ் மொழியில் உணர்ச்சிமிகும் பாடல்களைப் பாடினார். தேசியப் பாடல்கள், கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, ஞானரதம் என்னும் நூல்களில் நாட்டுப்பற்றைத் தெய்வ பக்தியின் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார். <b>பாரதிதாசன் (கி.பி. 1891-1964):</b> புதுவை மாநிலத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தேதிய கவி பாரதியார் மீது கொண்ட அன்பினால் இவர் பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இவர் பகுத்தறிவுடன் கூடிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் பல இயற்றியுள்ளார். பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், குடும்பவிளக்கு ஆகிய கவிதை நூல்கள் இவருடைய புகழ் வாய்ந்து படைப்புகளாகும், இவர் இருண்ட வீடு. அழகின் சிரிப்பு முதலிய கவிதை நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார். <b>கவிஞர்</b> கண்ணதாசன் உரைநடையிலும் கவிதைலிலும் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழக அரசு இவரை அரசுக் கவிஞராக அமர்த்திப் பெருமைப் படுத்தியது. இவர் இயற்றிய மாங்கனி, இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற நூல்கள் சிறப்புக்குரியனவாகும். <b>புதுமைப்பித்தன்(1906-1948)</b> தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர், இவர் சிறுகதைகள் உலகமொழிகளின் தலைசிறந்த சிறுகதைகளோடு ஒப்பிடத்தக்கவை, காஞ்சனை, தாசக்காரக் கும்பல். உலக அரங்கு, பளிங்குச்சிலை முதலிய நூல்கள் இவருடைய சிறந்த படைப்புகளாகும். ஆரனி குப்புசாமி முதலியார் (கி.பி. 1867-1925) ஒரு சிறந்த புதினப் படைப்பாளர். இவர் ஏறக்குறைய 75 புதினங்கள் எழுதியுன்னார். இந்துமத உண்மை கைவல்ய வானம் போன்றவை இவருடைய சிறப்பான நூல்களாகும். பம்மல் சமபந்த முதலியார் (கி.பி.1873-1964) ஓர் இனையற்ற நாடகப் பேராசிரியர், நாடகங்களைத் தாமே எழுதியும் தாமே தலைமைப் பாத்திரங்களில் நடித்தும் நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார், மனோகரா, இரத்தினாவளி, சபாபதி போன்ற நாடகங்கள் இவருடைய கலைப் படைப்புகளாகும். இவர் கி.பி. 1891 இல் ககுண விலாச சபா யன்ற நாடக அரங்கைச் சென்னைத் தலைநகரில் துவக்கினார் ஊரர், நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார். {{float_right|அ.கே.}} <b>துணை நூல்கள்:</b> <b>Majumdar, R.C.</b> & Others. An Advanced History of India, Macmillan. Madras, 1982. <b>Luniya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narayan Agarwal, Agra (U.P.), 1983. <b>Sathianathaier, R. & Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India. Vol.III, S. Viswanathan (PVT) Ltd, Madras, 1982. <b>இந்து-முசுலீம் ஒப்பந்தம்:</b> இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலே தோன்றிய மாறுபட்டகருந்துகளால் அவர்களிடையே மனக்கசப்பு வளர வாயிற்று. அவர்களிடையிலான வேற்றுமை முதல் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல மெல்லத் தணியலாயிந்து, முசுலீம் லீகு 1913-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் அரசுக்கு ஆதரவு தருவதற்கு மாறாக, இந்தியாவிற்குப் பொருத்தமான தன்னாட்சி உறிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேத்தியது. பம்பாயில் 1915 ஆம் ஆண்டில் காங்கிரசும் முசுலீம் லீகும் ஒரே சமயத்தில் மாநாடு நடத்தின, அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் மேலும் நெருங்கி துரைலாயின, காங்கிரசும் முகளும் லீகும் 1916 ஆம் ஆண்டின் ஒரே சமயத்தில் இலக்னோ நகரில் மாநாடுகள் நடத்தின. காங்கிரசு மாநாட்டிற்கு அம்பிகா சரண் மகம் தாகும், முசுலீம் லீகு மாநாட்டிற்கு முகமது அலி சின்னரவும் தலைமை தாங்கினர், சின்னா, டாக்டர் அன்சாரி முகம்மது அலி போன்ற முகலீம் லிகுத் தலைவர்களும், அம்பிகா சரண் மகம்தார், சுரேந்திர தாத் பானர்சி, மோதியால் நேரு, பால கங்காதர திலகர் போன்ற காங்கிரசு இயக்கத் தலைவர்களும் பொது அரசியல் இலக்கினை அடைத்திட மனம் வீட்டுப் பேரியதால் ஓர் உடன்பாடு காண முடித்தது. அவ்வுடன்பாடு இந்து முகலீம் ஒப்பத்தம் (Hindu-Muslim Pact) எனப் பெயர் பெற்றது. அது இலக்னோவில் ஏற்பட்டதால் ‘இலக்னோ ஒப்பந்தம்’ (Lucknow Pact) என்று இந்திய வரலாற்றில் குறிப்பாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகவும் பெயர் பெற்றது எனலாம். இலக்னோ உடன்பாட்டு இந்து-முசுலீம் ஒப்பந்தப்படி, எல்லா மாநிலங்களிலும் முகலீம்களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்கிட காங்கிரசு ஒப்புக்கொண்டது, பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொள்ளாது பஞ்சாபில் 50 விழுக்காடு இடங்களையும், வங்காளத்தில் 40 விழுக்காடு இடங்களையும் ஏற்க, முசுலீம் லீகு ஒப்புதல் அளித்தது. அதனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் இசுலாமியரின் மக்கள் தொகைக்கு ஏற்பக் கூடுதலான இடங்களைப் பெற வழி ஏற்பட்டது.<noinclude></noinclude> hyft8zv7kuuj4fwm8nc9rm7ujs2ria5 1953687 1953686 2026-07-13T13:51:31Z ஹர்ஷியா பேகம் 15001 1953687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்து மறுமலர்ச்சி|709|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (கி.பி. 1882-1921):</b> இவர் தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்; தமிழ் மொழியில் உணர்ச்சிமிகும் பாடல்களைப் பாடினார். தேசியப் பாடல்கள், கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, ஞானரதம் என்னும் நூல்களில் நாட்டுப்பற்றைத் தெய்வ பக்தியின் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார். <b>பாரதிதாசன் (கி.பி. 1891-1964):</b> புதுவை மாநிலத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தேதிய கவி பாரதியார் மீது கொண்ட அன்பினால் இவர் பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இவர் பகுத்தறிவுடன் கூடிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் பல இயற்றியுள்ளார். பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், குடும்பவிளக்கு ஆகிய கவிதை நூல்கள் இவருடைய புகழ் வாய்ந்து படைப்புகளாகும், இவர் இருண்ட வீடு. அழகின் சிரிப்பு முதலிய கவிதை நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார். <b>கவிஞர்</b> கண்ணதாசன் உரைநடையிலும் கவிதைலிலும் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழக அரசு இவரை அரசுக் கவிஞராக அமர்த்திப் பெருமைப் படுத்தியது. இவர் இயற்றிய மாங்கனி, இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற நூல்கள் சிறப்புக்குரியனவாகும். <b>புதுமைப்பித்தன்(1906-1948)</b> தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர், இவர் சிறுகதைகள் உலகமொழிகளின் தலைசிறந்த சிறுகதைகளோடு ஒப்பிடத்தக்கவை, காஞ்சனை, தாசக்காரக் கும்பல். உலக அரங்கு, பளிங்குச்சிலை முதலிய நூல்கள் இவருடைய சிறந்த படைப்புகளாகும். ஆரனி குப்புசாமி முதலியார் (கி.பி. 1867-1925) ஒரு சிறந்த புதினப் படைப்பாளர். இவர் ஏறக்குறைய 75 புதினங்கள் எழுதியுன்னார். இந்துமத உண்மை கைவல்ய வானம் போன்றவை இவருடைய சிறப்பான நூல்களாகும். பம்மல் சமபந்த முதலியார் (கி.பி.1873-1964) ஓர் இனையற்ற நாடகப் பேராசிரியர், நாடகங்களைத் தாமே எழுதியும் தாமே தலைமைப் பாத்திரங்களில் நடித்தும் நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார், மனோகரா, இரத்தினாவளி, சபாபதி போன்ற நாடகங்கள் இவருடைய கலைப் படைப்புகளாகும். இவர் கி.பி. 1891 இல் ககுண விலாச சபா யன்ற நாடக அரங்கைச் சென்னைத் தலைநகரில் துவக்கினார் ஊரர், நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார். {{float_right|அ.கே.}} <b>துணை நூல்கள்:</b> <b>Majumdar, R.C.</b> & Others. An Advanced History of India, Macmillan. Madras, 1982. <b>Luniya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narayan Agarwal, Agra (U.P.), 1983. <b>Sathianathaier, R. & Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India. Vol.III, S. Viswanathan (PVT) Ltd, Madras, 1982. <b>இந்து-முசுலீம் ஒப்பந்தம்:</b> இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலே தோன்றிய மாறுபட்டகருந்துகளால் அவர்களிடையே மனக்கசப்பு வளர வாயிற்று. அவர்களிடையிலான வேற்றுமை முதல் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல மெல்லத் தணியலாயிந்து, முசுலீம் லீகு 1913-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் அரசுக்கு ஆதரவு தருவதற்கு மாறாக, இந்தியாவிற்குப் பொருத்தமான தன்னாட்சி உறிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேத்தியது. பம்பாயில் 1915 ஆம் ஆண்டில் காங்கிரசும் முசுலீம் லீகும் ஒரே சமயத்தில் மாநாடு நடத்தின, அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் மேலும் நெருங்கி துரைலாயின, காங்கிரசும் முகளும் லீகும் 1916 ஆம் ஆண்டின் ஒரே சமயத்தில் இலக்னோ நகரில் மாநாடுகள் நடத்தின. காங்கிரசு மாநாட்டிற்கு அம்பிகா சரண் மகம் தாகும், முசுலீம் லீகு மாநாட்டிற்கு முகமது அலி சின்னரவும் தலைமை தாங்கினர், சின்னா, டாக்டர் அன்சாரி முகம்மது அலி போன்ற முகலீம் லிகுத் தலைவர்களும், அம்பிகா சரண் மகம்தார், சுரேந்திர தாத் பானர்சி, மோதியால் நேரு, பால கங்காதர திலகர் போன்ற காங்கிரசு இயக்கத் தலைவர்களும் பொது அரசியல் இலக்கினை அடைத்திட மனம் வீட்டுப் பேரியதால் ஓர் உடன்பாடு காண முடித்தது. அவ்வுடன்பாடு இந்து முகலீம் ஒப்பத்தம் (Hindu-Muslim Pact) எனப் பெயர் பெற்றது. அது இலக்னோவில் ஏற்பட்டதால் ‘இலக்னோ ஒப்பந்தம்’ (Lucknow Pact) என்று இந்திய வரலாற்றில் குறிப்பாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகவும் பெயர் பெற்றது எனலாம். இலக்னோ உடன்பாட்டு இந்து-முசுலீம் ஒப்பந்தப்படி, எல்லா மாநிலங்களிலும் முகலீம்களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்கிட காங்கிரசு ஒப்புக்கொண்டது, பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொள்ளாது பஞ்சாபில் 50 விழுக்காடு இடங்களையும், வங்காளத்தில் 40 விழுக்காடு இடங்களையும் ஏற்க, முசுலீம் லீகு ஒப்புதல் அளித்தது. அதனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் இசுலாமியரின் மக்கள் தொகைக்கு ஏற்பக் கூடுதலான இடங்களைப் பெற வழி ஏற்பட்டது.<noinclude></noinclude> tgw55bm19ka2ul5km1etax38oicfnac பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/453 250 649493 1953690 2026-07-13T14:01:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சேம்சு இலங்காசுடர் (Lancastar) போன்றவர்கள் வந்து பார்வையிட்டனர். ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனி கி.பி. 1659-இல் இங்குத் தன் குடியேற்றத்தை ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செயிண்ட்டு எலினா|425|செர்சா சூர்}}</noinclude>சேம்சு இலங்காசுடர் (Lancastar) போன்றவர்கள் வந்து பார்வையிட்டனர். ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனி கி.பி. 1659-இல் இங்குத் தன் குடியேற்றத்தை ஏற்படுத்தியது. இங்கு ஆங்கிலேயர்கள் கி.பி. 1611-இல் இரண்டாம் சேம்சு என்ற மன்னன் பெயரால் ஒரு கோட்டையினை அமைத்தார்கள். இங்கு கி.பி.1673-ஆம் ஆண்டளவில் குடியேறிய மக்கள் எல்லோரும் நீக்கிரோக்களாகவே இருந்தார்கள். ஆங்கிலக் கம்பெனி இத்தீவின் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தது. எனவே, இது வலியும் பொலிவும் பெற்று விளங்கியது. ஆங்கிலேய ஆளுநர்களான இசுடீபன் போரியர், இராபாட்டு சென்கின்சு போன்றவர்கள் இதன் வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். அதுமட்டுமல்லாமல் எட்மண்டு கேலி என்பவர் இங்குள்ள கேலிசு மலையில் ஒரு வான ஆராய்ச்சி நிலையத்தினை ஏற்படுத்தினார். மாவீரன் நெப்போலியன் கி.பி.1815-ஆம் இங்குச் சிறைக் ஆண்டில் தோல்வி கண்டபின் கைதியாக வைக்க, கட்டான். இங்கு அவ்வீரன் தன்னந்தனியாக வாழ்ந்து 1821-ஆம் ஆண்டில் மே திங்களில் மாண்டு போனான். அப்போது இக்கோட்டைத் தீவு சர் அட்சன் லோவே என்ற ஆளுநரால் நன்கு பாதுகாக்கப்பட்டு இருந்தது. கம்பெனி இத்தீவின் பொறுப்பினை கி.பி 1833-இல் முடியாட்சியிடம் ஒப்படைத்தது. அதன்படி கி.பி. 1370 வரை இது அதன் பொறுப்பில் இருந்து வந்தது. அதன்பின் முதல் உலகப் போரின்போது இத்தீவானது நன்கு பாதுகாக்கப்பட்டது. கி.பி. 1899-1901-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தென் ஆப்பிரிக்கப் போரின் விளைவாக 6000 கைதிகள் இங்குச் சிறை வைக்கப்பட்டார்கள். இரண்டாம் உலகப் போரின்போது இத்தீவானது இராணுவத் தளமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கி வந்தது. இங்குள்ள மக்கள் ஐரோப்பியக் கலப்பின மக்களாவர். இதன்மக்கள் தொகை 1964-இல் 4613. இப்போதைய மக்கள்தொகை ஏறக்குறைய 12,500 ஆகும். அதில் மூன்றில் ஒரு பகுதியினர் சேம்சுடவுன் என்ற நகரில் வசித்து வருகின்றனர். இத்தீவு ஒரு ஆளுநரால் நிருவாகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலோசனைச் சபையின் முடிவின்பேரில் ஆளுநர் முடிவு எடுப்பார். ஆளுநரே இதன் தலைமை நீதிபதி ஆவார். சேம்சுடவுனில் ஒரு மருத்துவமனை உள்ளது. அது நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றது. கட்டாயக் கல்வி 5 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இத்தீவின் பொருளாதாரம் பொலியுற்று விளங்குகிறது.{{Right|<b>ந.செ.</b>}} <section end="செயிண்ட்டு எலினா"/> <section begin="செர்சா சூர்"/> {{dhr}} <b>செர்சா சூர்</b>: வட இந்தியாவை ஆண்ட இசுலாமியப் பேரரசர்களுள் ஒருவரான செர்சாப சூர் (Shersha sur) ஓர் ஆப்கானியர்; சூர் குலத்தைச் சார்ந்தவர். இவர் கி.பி. 1486-இல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பரீத்து; தந்தையின் பெயர் அசன் (Hassan). இந்தியாவில் போர்ச் சேவையை நாடி வந்த ஆப்கானியர்களுள் அசன் ஒருவராவர். முதலில் இசுபொர் பீருசாவில் பணி மேற்கொண்டார். பின்னர் சான்பூர் ஆளுநரிடம் பணிக்கமர்ந்தார். அப்போது 500 குதிரைகளை வைத்துப் பராமரிப்பதற்காக இவருக்கு சசாரம் மானியமாக வழங்கப்பட்டது. இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தம் சிற்றன்னையின் கொடுமைக்கு உள்ளானார், தந்தையும் இவரைப் புறக்கணித்தார். ஆகவே, இவருக்கு எட்டு வயது இருக்கும்போது வீட்டைவிட்டு நீங்கி, சான்பூரின் ஆளுநரிடம் பணிக்கமர்ந்தார். ஓய்வு நேரத்தில் பாரசீக மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார். இவருடைய கல்வி மேம்பாட்டினால் கவரப்பட்ட சான்பூர் ஆளுநர் மனம் நெகிழ்ந்து, தந்தையையும் மகனையும் ஒன்று சேர்த்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகள் மரிழ்ச்சியுடன் சசாரத்தில் பரித்து வாழ்ந்தார். அப்போது தம் தந்தையின் நிலத்தை மிகச் சிறப்புடன் மேற்பார்வையிட்டார். அதனால், அவருக்கு நிருவாகத்தில் மிகுந்த பயிற்சி ஏற்பட்டது. மீண்டும் சிற்றன்னையின் துன்புறுத்தல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி, ஆக்ரா சென்றார். அப்போது ஆண்ட உலோடி (Eydy) அரசர்களிடம் வேலைக்கமர்ந்தார். உலோடி மன்னர்களின் அன்பைப் பெற்று சசாரத்தைத் தம் பெயருக்கு மாற்றிக் கொண்டார். ஆனால், தம் தம்பியின் எதிர்ப்பின் காரணமாக மீண்டும் அதை விட்டுட்டு. பீகார் அரசரான பகர்கான் உலோகானியிடம் வேலையில் சேர்ந்தார். ஒரு சமயம் வேட்டையாடும்போது தனித்து நின்று ஒரு புலியைக் கொன்று ‘செர்கான்’ (புலித்தலைவன்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். மன்னரின் மைந்தனுக்குக் கல்வி கற்பிக்கும் பணியும் இவருக்கு அளிக்கப்பட்டது. தம் தம்பி பகர்கானிடம் செர்கானுக்கு எதிராகப் புகார் செய்து, பீகாரில் இருந்து அவரை வெளியேற்றினார். பீகாரைவிட்டு நீங்கிய செர்கான் இந்தியாவை ஆண்ட முதல் முகலாயப் பேரரசரான பாபரிடம் வேலைக்கமர்ந்தார். பாபருடைய கிழக்குப் படையெடுப்பின் போது சசாரம் மீண்டும் செர்கானுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் பகர்கான் உலோகானி இறந்துவிட்டார். அவர் மைந்தன் சிறு குழந்தையாக இருந்தமையால் ஆட்சிப் பொறுப்பு அவர் மனைவியிடம் மாறியது, அவர் மனைவி செர்கானை வரவழைத்துத் தம் உதவியாளராக நியமித்தார். அவள் இறந்துவிடவே<noinclude></noinclude> 7n0usfew0dpbzy777v9e3dsrkjlqf8g பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/256 250 649494 1953692 2026-07-13T14:10:40Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ தேர்தல் அறிக்கைகளில் ‘இடஒதுக்கீடு’ தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது இப்போதெல் லாம், ஒரு சடங்காகிவிட்டது. அவ்வப்போது, மக்களின் ஓ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>________________ தேர்தல் அறிக்கைகளில் ‘இடஒதுக்கீடு’ தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது இப்போதெல் லாம், ஒரு சடங்காகிவிட்டது. அவ்வப்போது, மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்கான முழக்கங்களாக மட்டுமே தேர்தல் அறிக்கைகள் இருக்கின்றன. அதிகாரத்துக்கு வந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகள் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. 1999இல் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் எடுப்பாக இடம் பெற்றிருந்தன. ஏற்கனவே இருந்துவரும் இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு; தேவைப்பட்டால், அதற்காக சட்டத்தில் திருத்தம்: 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் மாநிலங்களில் அதைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் - இந்த மூன்று திட்டங்களையும் முன் வைத்தது அந்தத் தேர்தல் அறிக்கை. இதன்படி தமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இப்போது, தொலை நோக்குத் திட்டமாக பா.ஜ.க. அறிவித்துள்ள அறிக்கையில், பெயரளவுக்கு இரண்டே இரண்டு இடங்களில், இடஒதுக்கீடு பற்றி மேலோட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகூட பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் தான் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி இதில் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. “சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய கண்காணிப்புக் கமிட்டி அமைக்கப்படும். 254 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|254 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''254'''}}}}|{{left|{{larger|'''254'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5yfrjegjd4ao0atbyvgmdab0g60hpwh 1953705 1953692 2026-07-13T14:18:15Z Femeena Sufrin S 16628 /* Problematic */ 1953705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>________________ தேர்தல் அறிக்கைகளில் ‘இடஒதுக்கீடு’ தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது இப்போதெல் லாம், ஒரு சடங்காகிவிட்டது. அவ்வப்போது, மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்கான முழக்கங்களாக மட்டுமே தேர்தல் அறிக்கைகள் இருக்கின்றன. அதிகாரத்துக்கு வந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகள் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. 1999இல் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் எடுப்பாக இடம் பெற்றிருந்தன. ஏற்கனவே இருந்துவரும் இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு; தேவைப்பட்டால், அதற்காக சட்டத்தில் திருத்தம்; 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் மாநிலங்களில் அதைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் - இந்த மூன்று திட்டங்களையும் முன் வைத்தது அந்தத் தேர்தல் அறிக்கை. இதன்படி - தமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இப்போது, தொலை நோக்குத் திட்டமாக பா.ஜ.க. அறிவித்துள்ள அறிக்கையில், பெயரளவுக்கு இரண்டே இரண்டு இடங்களில், இடஒதுக்கீடு பற்றி மேலோட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகூட பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் தான் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி இதில் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. “சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய கண்காணிப்புக் கமிட்டி அமைக்கப்படும்.<noinclude>{{nop}}{{rv|254 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''254'''}}}}|{{left|{{larger|'''254'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> i43q8zt4fm652u8c96ro87krnhornlm பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/257 250 649495 1953693 2026-07-13T14:11:05Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பழங்குடியினர் மற்றும் மைனாரிட்டிகள் முன்னேற்றத்துக்காக தேசிய அளவில் பழங்குடியினருக்கான கொள்கை வகுக்கப்படும்" என்ற அளவோடு, இட ஒதுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>பழங்குடியினர் மற்றும் மைனாரிட்டிகள் முன்னேற்றத்துக்காக தேசிய அளவில் பழங்குடியினருக்கான கொள்கை வகுக்கப்படும்" என்ற அளவோடு, இட ஒதுக்கீடு கொள்கைகள் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. எதிரணியில் நின்ற ஜெயலலிதா, தனது கட்சித் தேர்தல் அறிக்கையில், 'முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்யப்படும்' என்று அறிவித்திருந்தார். இப்போது அ.இ.அ.தி.மு.க. அறிக்கையில், இந்த அறிவிப்பு காணாமல் போய்விட்டது. நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையான தனியார் துறை இடஒதுக்கீடு பற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை . சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லீம் சமூகத்தினருக்கும், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகள், தனியார் துறை இடஒதுக்கீட்டை வலியுறுத்தியுள்ளன. இதிலே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில், நீதித்துறை, அமைச்சரவை, தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியுள்ளதோடு, பார்ப்பனர்களுக்கும், முன்னேறிய ஜாதியினருக்கும், அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்துக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி மீது, பல்வேறு பிரச்சினைகளில் நமக்கு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், திட்டவட்டமான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை அது முன் வைத்துள்ளது பாராட்டத் தக்கதாகும். சரத்பவார் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு, ராணுவம் உட்பட – அனைத்துத் துறைகளிலும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கருத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது, சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். ஆக, தந்தை பெரியார் வலியுறுத்திய சமூகநீதி கோட்பாடான இ ஒதுக்கீடு, இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளாலும் வலியுறுத்தப்படும் கொள்கையாக மாறியிருக்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவையாக இருந்தாலும், அதிகாரத்துக்கு வந்த பிறகு, பார்ப்பன அதிகார சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், இந்த சமூகநீதிக் கோட்பாடுகளை அமுலாக்க விடாமல், தடுத்து விடுகின்ற சக்தி படைத்தவைகளாக இருக்கின்றன. வெகு மக்கள் விழிப்புணர்ச்சி பெறாத காரணத்தால், ஆளும் கட்சிகள், பார்ப்பன சக்திகளுக்கு பணிந்து போய், தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கே முன்னுரிமை விடுதலை இராசேந்திரன் 255<noinclude>{{nop}}{{rv|255 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''255'''}}}}|{{left|{{larger|'''255'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> huy91y5sshvwdfv3cdyvizv2pm54nbc 1953707 1953693 2026-07-13T14:23:41Z Femeena Sufrin S 16628 /* Problematic */ 1953707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>பழங்குடியினர் மற்றும் மைனாரிட்டிகள் முன்னேற்றத்துக்காக தேசிய அளவில் பழங்குடியினருக்கான கொள்கை வகுக்கப்படும்" என்ற அளவோடு, இட ஒதுக்கீடு கொள்கைகள் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. எதிரணியில் நின்ற ஜெயலலிதா, தனது கட்சித் தேர்தல் அறிக்கையில், 'முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்யப்படும்' என்று அறிவித்திருந்தார். இப்போது அ.இ.அ.தி.மு.க. அறிக்கையில், இந்த அறிவிப்பு காணாமல் போய்விட்டது. நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையான தனியார் துறை இடஒதுக்கீடு பற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை . சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லீம் சமூகத்தினருக்கும், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகள், தனியார் துறை இடஒதுக்கீட்டை வலியுறுத்தியுள்ளன. இதிலே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில், நீதித்துறை, அமைச்சரவை, தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியுள்ளதோடு, பார்ப்பனர்களுக்கும், முன்னேறிய ஜாதியினருக்கும், அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்துக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி மீது, பல்வேறு பிரச்சினைகளில் நமக்கு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், திட்டவட்டமான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை அது முன் வைத்துள்ளது பாராட்டத் தக்கதாகும். சரத்பவார் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு, ராணுவம் உட்பட – அனைத்துத் துறைகளிலும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கருத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது, சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். ஆக, தந்தை பெரியார் வலியுறுத்திய சமூகநீதி கோட்பாடான இ ஒதுக்கீடு, இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளாலும் வலியுறுத்தப்படும் கொள்கையாக மாறியிருக்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவையாக இருந்தாலும், அதிகாரத்துக்கு வந்த பிறகு, பார்ப்பன அதிகார சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், இந்த சமூகநீதிக் கோட்பாடுகளை அமுலாக்க விடாமல், தடுத்து விடுகின்ற சக்தி படைத்தவைகளாக இருக்கின்றன. வெகு மக்கள் விழிப்புணர்ச்சி பெறாத காரணத்தால், ஆளும் கட்சிகள், பார்ப்பன சக்திகளுக்கு பணிந்து போய், தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கே முன்னுரிமை<noinclude>{{nop}}{{rv|255 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''255'''}}}}|{{left|{{larger|'''255'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dle9e79h4mtetjsbragzxp7k2nxxh13 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/258 250 649496 1953694 2026-07-13T14:11:22Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தருகின்றன. இதுதான் நாட்டில் நிலவும் நிலை. எனவே, தேர்தல் அறிக்கைகள் செயல்படும் அறிக்கைகளாக மாறவேண்டுமானால், ஒடுக்கப்பட்ட மக்களின் வலிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தருகின்றன. இதுதான் நாட்டில் நிலவும் நிலை. எனவே, தேர்தல் அறிக்கைகள் செயல்படும் அறிக்கைகளாக மாறவேண்டுமானால், ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமையான போராட்ட இயக்கம் உருவாக்கப்படவேண்டும். அது பார்ப்பன பனியாக்களின் எதிர்ப்பை மய்யமாகக் கொண்டு, வலிமையாகக் களத்தில் இறங்க வேண்டும். இந்த நிலை உருவாகும் வரை தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் சமூகநீதிகள் அறிவிப்புகளோடு நின்று போகும் நிலை தான் நீடிக்கும். 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.04.2004 256 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|256 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''256'''}}}}|{{left|{{larger|'''256'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> a0k3ofmtidm3ujv051ofootm30ltvif 1953716 1953694 2026-07-13T14:52:53Z Femeena Sufrin S 16628 /* Problematic */ 1953716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>தருகின்றன. இதுதான் நாட்டில் நிலவும் நிலை. எனவே, தேர்தல் அறிக்கைகள் செயல்படும் அறிக்கைகளாக மாறவேண்டுமானால், ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமையான போராட்ட இயக்கம் உருவாக்கப்படவேண்டும். அது பார்ப்பன பனியாக்களின் எதிர்ப்பை மய்யமாகக் கொண்டு, வலிமையாகக் களத்தில் இறங்க வேண்டும். இந்த நிலை உருவாகும் வரை தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் சமூகநீதிகள் அறிவிப்புகளோடு நின்று போகும் நிலை தான் நீடிக்கும். {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.04.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|256 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''256'''}}}}|{{left|{{larger|'''256'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> g59it4j8jja2i5j44bmmzpcdflvh4pb பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/259 250 649497 1953696 2026-07-13T14:11:41Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "66 வாஜ்பாய் வடிக்கும் நீலிக் கண்ணீர் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவருவதற்காக திடீர் என்று வாஜ்பாய் தனது குரலை மாற்றிக் கொண்டுள்ளார். 'மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>66 வாஜ்பாய் வடிக்கும் நீலிக் கண்ணீர் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவருவதற்காக திடீர் என்று வாஜ்பாய் தனது குரலை மாற்றிக் கொண்டுள்ளார். 'முஸ்லீம்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டதுபோல் நினைக்க வேண்டாம். சிறுபான்மையினரிடையே பிளவு ஏற்படுத்தும் எந்த முயற்சியிலும் நாங்கள் இறங்க மாட்டோம். முஸ்லீம்கள் ஆதரவு ஒத்துழைப்பு இன்றி நாடு முன்னேற முடியாது" என்று டெல்லியில் தன்னை சந்தித்து, ஆதரவு தெரிவிக்க வந்த சில முஸ்லீம் பிரமுகர்களிடம் வாஜ்பாய் கூறியிருக்கிறார். முஸ்லீம்களை எல்லாம் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத் துடனேயே வாஜ்பாய் ஆட்சி செயல்பட்டது யாருக்குத் தான் தெரியாது? குஜராத்தில் முஸ்லீம்கள் மீது இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திரமோடியை பதவி விலகச் சொல்லாமல், அவரை ‘தேசிய கதாநாயகனாக்கி' மகிழ்ச்சிக் கூத்தாடிக்கொண்டிருக்கிறவர்கள், இப்போது முஸ்லீம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பதற்கு முதல் நாள் -1992 டிசம்பர் 5ஆம் தேதி - வாஜ்பாய் கரசேவகர்களிடம் பேசியதை, ஒரு வீடியோ படமாக்கி, பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஒளிபரப்பி வருகிறது. முஸ்லீம்களுக்கு எதிராக, வாஜ்பாய் நஞ்சு கக்கியிருக்கிறார், அந்த உரையில்! "என்னைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அர்த்தம் இது தான். 'கரசேவை'யை அது நிறுத்தப் போவதில்லை. கரசேவையை நிறைவேற்றும் உரிமையை உச்சநீதிமன்றம் நமக்கு அளித்துள்ளது. (ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சல்) நம்மை எவராலும் நிறுத்த முடியாது. நாளைக்குக் கரசேவையை விடுதலை இராசேந்திரன் 257<noinclude>{{nop}}{{rv|257 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''257'''}}}}|{{left|{{larger|'''257'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cs84jq1b2ksriia7evcsl772hcbyka4 1953718 1953696 2026-07-13T15:05:10Z Femeena Sufrin S 16628 /* Problematic */ 1953718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>வாஜ்பாய் வடிக்கும் நீலிக் கண்ணீர்</b>}}}} {{li|மு|2em}}ஸ்லீம்களின் வாக்குகளைக் கவருவதற்காக - திடீர் என்று வாஜ்பாய் தனது குரலை மாற்றிக் கொண்டுள்ளார். "முஸ்லீம்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டதுபோல் நினைக்க வேண்டாம். சிறுபான்மையினரிடையே பிளவு ஏற்படுத்தும் எந்த முயற்சியிலும் நாங்கள் இறங்க மாட்டோம். முஸ்லீம்கள் ஆதரவு ஒத்துழைப்பு இன்றி நாடு முன்னேற முடியாது" - என்று டெல்லியில் தன்னை சந்தித்து, ஆதரவு தெரிவிக்க வந்த சில முஸ்லீம் பிரமுகர்களிடம் வாஜ்பாய் கூறியிருக்கிறார். முஸ்லீம்களை எல்லாம் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத் துடனேயே - வாஜ்பாய் ஆட்சி செயல்பட்டது யாருக்குத் தான் தெரியாது? குஜராத்தில் - முஸ்லீம்கள் மீது இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திரமோடியை பதவி விலகச் சொல்லாமல், அவரை ‘தேசிய கதாநாயகனாக்கி' மகிழ்ச்சிக் கூத்தாடிக்கொண்டிருக்கிறவர்கள், இப்போது முஸ்லீம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பதற்கு முதல் நாள் -1992 டிசம்பர் 5ஆம் தேதி - வாஜ்பாய் கரசேவகர்களிடம் பேசியதை, ஒரு வீடியோ படமாக்கி, பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஒளிபரப்பி வருகிறது. முஸ்லீம்களுக்கு எதிராக, வாஜ்பாய் நஞ்சு கக்கியிருக்கிறார், அந்த உரையில்! "என்னைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அர்த்தம் இது தான். 'கரசேவை'யை அது நிறுத்தப் போவதில்லை. கரசேவையை நிறைவேற்றும் உரிமையை உச்சநீதிமன்றம் நமக்கு அளித்துள்ளது. (ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சல்) நம்மை எவராலும் நிறுத்த முடியாது. நாளைக்குக் கரசேவையை {{Right|<b>-'விடுதலை இராசேந்திரன் 257</b>}}<noinclude>{{nop}}{{rv|257 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''257'''}}}}|{{left|{{larger|'''257'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bhhukbjff797xv0ox4fdntv5igp33qb பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/260 250 649498 1953697 2026-07-13T14:12:04Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிறைவேற்றுவதன் மூலம், நாம் உச்சநீதி மன்றத்தை மீறுகிறோம் என்று அர்த்தமல்ல: மாறாக உச்சநீதிமன்றத்துக்கு மரியாதை செய்கிறோம்." (ஜெய் ஸ்ரீரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>நிறைவேற்றுவதன் மூலம், நாம் உச்சநீதி மன்றத்தை மீறுகிறோம் என்று அர்த்தமல்ல: மாறாக உச்சநீதிமன்றத்துக்கு மரியாதை செய்கிறோம்." (ஜெய் ஸ்ரீராம் என்ற கூச்சல்; கைதட்டல்) "அயோத்தியில் கரசேவகர்கள் என்ன செய்வது என்று தீர்மானமாக முடிவெடுத்துவிட்டார்கள். இது உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறுவது ஆகாது. நாளை அங்கே என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. நானும் அயோத்திக்கு வரத்தான் விரும்புகிறேன். ஆனால், என்னை டெல்லிக்கு போகச் சொல்லி இருக்கிறார்கள்' - இப்படித்தான், மசூதி இடிப்புக்கு முதல் நாள், கரசேவகர்களைத் தூண்டிவிட்டுப் பேசினாரே தவிர, ஒரு பொறுப்புள்ள தலைவராக அவர் பேசவில்லை. ராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் பரமஹம்சர் இறந்தவுடன், அவரது சடலத்தை அயோத்தியில் வைத்துக் கொண்டு, 'ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம்' என்று, வீர சபதம் எடுத்தவர். இதே வாஜ்பாய் தான். நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பது பற்றிக் கவலைப்படவில்லை. உச்சநீதிமன்றம் -எந்தக் கட்டுமானத்துக்கும் அனுமதி மறுத்து, தடை விதித்துள்ள பகுதியில் - தடையை நீக்க வேண்டும் என்று, அரசு சார்பிலே, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர் வாஜ்பாய் தான்! பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டி விட்டு, இடித்த இடத்தில், ராமன் கோயிலைக் கட்டுவதற்குத் துடிக்கும் 'வாஜ்பாய்கள்' இப்போது முஸ்லீம்களுக்காகக் கண்ணீர் விடுகிறார்கள். முஸ்லீம்களைப் பிளவுபடுத்தி ஒதுக்கி வைக்கும் அடுக்கடுக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் களின் இந்தத் திடீர் கரிசனம் - நாடகம் தான், என்பது முஸ்லீம்களுக்கு நன்றாகவே புரியும். நாளைக்கு ஒரு பேச்சு என்பது வாஜ்பாய் கலாச்சாரமாகவே மாறி விட்டது. கூட்டணிக் கட்சிகளைத் தூக்கி சுமக்க முடியாது என்றார். பிறகு, குரலை மாற்றிக் கொண்டு, மெஜாரிட்டி கிடைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் என்கிறார். தனது வாரிசு யார் என்பதைத் தேர்வு செய்து விட்டோம் என்றார். இப்போது, அப்படித் தேர்வு எதுவும் செய்யவில்லை என்கிறார். இதுவே நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று கடந்த முறை சொன்னார். இப்போது தான் போட்டியிடாவிட்டால், தேசமே. குழப்பத்தில் மூழ்கிப் போய்விடும் என்கிறார். நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு - என்பதை வழக்கமாக்கிக் கொண்டவர் வாஜ்பாய். எனவே முஸ்லீம்களின் மீதான திடீர் பாசமும் அந்தப் பட்டியிலில் சேர்க்கப்பட வேண்டியது தான்! உதாரணத்துக்கு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டோம்; இதுபோல் ஏராளம் உண்டு. 258 பெரியாரியத்தின் வெற்றி 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 29.04.2004<noinclude>{{nop}}{{rv|258 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''258'''}}}}|{{left|{{larger|'''258'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> q8tstxicd8r530t2w2hftxll44bre32 1953720 1953697 2026-07-13T15:14:05Z Femeena Sufrin S 16628 /* Problematic */ 1953720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>நிறைவேற்றுவதன் மூலம், நாம் உச்சநீதி மன்றத்தை மீறுகிறோம் என்று அர்த்தமல்ல: மாறாக உச்சநீதிமன்றத்துக்கு மரியாதை செய்கிறோம்." (ஜெய் ஸ்ரீராம் என்ற கூச்சல்; கைதட்டல்) "அயோத்தியில் கரசேவகர்கள் என்ன செய்வது என்று தீர்மானமாக முடிவெடுத்துவிட்டார்கள். இது உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறுவது ஆகாது. நாளை அங்கே என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. நானும் அயோத்திக்கு வரத்தான் விரும்புகிறேன். ஆனால், என்னை டெல்லிக்கு போகச் சொல்லி இருக்கிறார்கள்' - இப்படித்தான், மசூதி இடிப்புக்கு முதல் நாள், கரசேவகர்களைத் தூண்டிவிட்டுப் பேசினாரே தவிர, ஒரு பொறுப்புள்ள தலைவராக அவர் பேசவில்லை. ராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் பரமஹம்சர் இறந்தவுடன், அவரது சடலத்தை அயோத்தியில் வைத்துக் கொண்டு, 'ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம்' என்று, வீர சபதம் எடுத்தவர். இதே வாஜ்பாய் தான். நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பது பற்றிக் கவலைப்படவில்லை. உச்சநீதிமன்றம் -எந்தக் கட்டுமானத்துக்கும் அனுமதி மறுத்து, தடை விதித்துள்ள பகுதியில் - தடையை நீக்க வேண்டும் என்று, அரசு சார்பிலே, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர் வாஜ்பாய் தான்! பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டி விட்டு, இடித்த இடத்தில், ராமன் கோயிலைக் கட்டுவதற்குத் துடிக்கும் 'வாஜ்பாய்கள்' இப்போது முஸ்லீம்களுக்காகக் கண்ணீர் விடுகிறார்கள். முஸ்லீம்களைப் பிளவுபடுத்தி ஒதுக்கி வைக்கும் அடுக்கடுக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் களின் இந்தத் திடீர் கரிசனம் - நாடகம் தான், என்பது முஸ்லீம்களுக்கு நன்றாகவே புரியும். நாளைக்கு ஒரு பேச்சு என்பது - வாஜ்பாய் கலாச்சாரமாகவே மாறி விட்டது. கூட்டணிக் கட்சிகளைத் தூக்கி சுமக்க முடியாது என்றார். பிறகு, குரலை மாற்றிக் கொண்டு, மெஜாரிட்டி கிடைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் என்கிறார். தனது வாரிசு யார் என்பதைத் தேர்வு செய்து விட்டோம் என்றார். இப்போது, அப்படித் தேர்வு எதுவும் செய்யவில்லை என்கிறார். இதுவே நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று கடந்த முறை சொன்னார். இப்போது தான் போட்டியிடாவிட்டால், தேசமே. குழப்பத்தில் மூழ்கிப் போய்விடும் என்கிறார். நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு - என்பதை வழக்கமாக்கிக் கொண்டவர் வாஜ்பாய். எனவே முஸ்லீம்களின் மீதான திடீர் பாசமும் அந்தப் பட்டியிலில் சேர்க்கப்பட வேண்டியது தான்! உதாரணத்துக்கு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டோம்; இதுபோல் ஏராளம் உண்டு. {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 29.04.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|258 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''258'''}}}}|{{left|{{larger|'''258'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2kvxu3bxw560lghjzdzugqiq83ap46l பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/261 250 649499 1953698 2026-07-13T14:12:19Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீதித் துறையும் – ஜெயலலிதாவும் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>நீதித் துறையும் – ஜெயலலிதாவும் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழக்குத் தொடர அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என்று, பொடா மறு ஆய்வுக் குழு அறிவித்திருந்தது; பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு, இந்த உரிமையை வாஜ்பாய் ஆட்சி சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும், மறு ஆய்வுக் குழுவின் முடிவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயலலிதா ஆட்சி கூறியது. வழக்கைத் திரும்பப் பெற மறுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வை.கோ. உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். மறு ஆய்வுக் குழுவின் ஆணையை ரத்து செய்யுமாறு, உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, மறு ஆய்வுக் குழுவின் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதேபோல் மகாராஷ்டிராவில் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, மறு ஆய்வுக்குழு கூறியது. அவர் மீது பொடாவின் கீழ், முகாந்திரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஆய்வுக்குழு கூறியது. உடனே மகாராஷ்டிரா அரசு, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி, வழக்கம்போல், தனது பிடிவாதத்தைக் காட்டி வருகிறது. விடுதலை இராசேந்திரன் 259<noinclude>{{nop}}{{rv|259 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''259'''}}}}|{{left|{{larger|'''259'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> i30x03bb9bwt8dx6v5t3ivjcolvhsbx 1953722 1953698 2026-07-13T15:18:57Z Femeena Sufrin S 16628 /* Problematic */ 1953722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>நீதித் துறையும் – ஜெயலலிதாவுமம்</b>}}}} {{li|ம|2em}}.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழக்குத் தொடர அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என்று, பொடா மறு ஆய்வுக் குழு அறிவித்திருந்தது; பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு, இந்த உரிமையை வாஜ்பாய் ஆட்சி சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும், மறு ஆய்வுக் குழுவின் முடிவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயலலிதா ஆட்சி கூறியது. வழக்கைத் திரும்பப் பெற மறுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வை.கோ. உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். மறு ஆய்வுக் குழுவின் ஆணையை ரத்து செய்யுமாறு, உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, மறு ஆய்வுக் குழுவின் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதேபோல் மகாராஷ்டிராவில் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, மறு ஆய்வுக்குழு கூறியது. அவர் மீது பொடாவின் கீழ், முகாந்திரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஆய்வுக்குழு கூறியது. உடனே மகாராஷ்டிரா அரசு, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி, வழக்கம்போல், தனது பிடிவாதத்தைக் காட்டி வருகிறது. {{Right|<b>விடுதலை இராசேந்திரன் 259</b>}}<noinclude>{{nop}}{{rv|259 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''259'''}}}}|{{left|{{larger|'''259'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7vmrof1pmixs2g1vy343yvt00w42ayu 1953724 1953722 2026-07-13T15:20:04Z Femeena Sufrin S 16628 1953724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>நீதித் துறையும் – ஜெயலலிதாவுமம்</b>}}}} {{li|ம|2em}}.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழக்குத் தொடர அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என்று, பொடா மறு ஆய்வுக் குழு அறிவித்திருந்தது; பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு, இந்த உரிமையை வாஜ்பாய் ஆட்சி சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும், மறு ஆய்வுக் குழுவின் முடிவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயலலிதா ஆட்சி கூறியது. வழக்கைத் திரும்பப் பெற மறுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வை.கோ. உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். மறு ஆய்வுக் குழுவின் ஆணையை ரத்து செய்யுமாறு, உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, மறு ஆய்வுக் குழுவின் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதேபோல் மகாராஷ்டிராவில் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, மறு ஆய்வுக்குழு கூறியது. அவர் மீது பொடாவின் கீழ், முகாந்திரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஆய்வுக்குழு கூறியது. உடனே மகாராஷ்டிரா அரசு, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி, வழக்கம்போல், தனது பிடிவாதத்தைக் காட்டி வருகிறது.<noinclude>{{nop}}{{rv|259 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''259'''}}}}|{{left|{{larger|'''259'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1xb5yd8fauib85sy7rcdv5b76glb5ee 1953725 1953724 2026-07-13T15:20:38Z Femeena Sufrin S 16628 1953725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>நீதித் துறையும் – ஜெயலலிதாவுமம்</b>}}}} {{li|ம|2em}}.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழக்குத் தொடர அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என்று, பொடா மறு ஆய்வுக் குழு அறிவித்திருந்தது; பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு, இந்த உரிமையை வாஜ்பாய் ஆட்சி சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும், மறு ஆய்வுக் குழுவின் முடிவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயலலிதா ஆட்சி கூறியது. வழக்கைத் திரும்பப் பெற மறுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வை.கோ. உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். மறு ஆய்வுக் குழுவின் ஆணையை ரத்து செய்யுமாறு, உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, மறு ஆய்வுக் குழுவின் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதேபோல் மகாராஷ்டிராவில் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, மறு ஆய்வுக்குழு கூறியது. அவர் மீது பொடாவின் கீழ், முகாந்திரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஆய்வுக்குழு கூறியது. உடனே மகாராஷ்டிரா அரசு, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி, வழக்கம்போல், தனது பிடிவாதத்தைக் காட்டி வருகிறது.<noinclude>{{nop}}{{rv|259 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''259'''}}}}|{{left|{{larger|'''259'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3c1nhtajanurmk4l6sffz7lro2lkxnh 1953726 1953725 2026-07-13T15:21:26Z Femeena Sufrin S 16628 1953726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>நீதித் துறையும் – ஜெயலலிதாவுமம்</b>}}}} {{li|ம|2em}}.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழக்குத் தொடர அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என்று, பொடா மறு ஆய்வுக் குழு அறிவித்திருந்தது; பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு, இந்த உரிமையை வாஜ்பாய் ஆட்சி சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும், மறு ஆய்வுக் குழுவின் முடிவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயலலிதா ஆட்சி கூறியது. வழக்கைத் திரும்பப் பெற மறுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வை.கோ. உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். மறு ஆய்வுக் குழுவின் ஆணையை ரத்து செய்யுமாறு, உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, மறு ஆய்வுக் குழுவின் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதேபோல் மகாராஷ்டிராவில் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, மறு ஆய்வுக்குழு கூறியது. அவர் மீது பொடாவின் கீழ், முகாந்திரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஆய்வுக்குழு கூறியது. உடனே மகாராஷ்டிரா அரசு, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி, வழக்கம்போல், தனது பிடிவாதத்தைக் காட்டி வருகிறது.<noinclude>{{nop}}{{rv|259 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''259'''}}}}|{{left|{{larger|'''259'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> t0k208pouken6uoagpvjw40ns4uzdqq 1953727 1953726 2026-07-13T15:21:55Z Femeena Sufrin S 16628 1953727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>நீதித் துறையும் – ஜெயலலிதாவுமம்</b>}}}} {{li|ம|2em}}.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. மீதும், அவரது கட்சியின் எட்டு பேர் மீதும் ஜெயலலிதா ஆட்சி, பொடாவின் கீழ் வழக்குத் தொடர அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை என்று, பொடா மறு ஆய்வுக் குழு அறிவித்திருந்தது; பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு, இந்த உரிமையை வாஜ்பாய் ஆட்சி சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும், மறு ஆய்வுக் குழுவின் முடிவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயலலிதா ஆட்சி கூறியது. வழக்கைத் திரும்பப் பெற மறுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வை.கோ. உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். மறு ஆய்வுக் குழுவின் ஆணையை ரத்து செய்யுமாறு, உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, மறு ஆய்வுக் குழுவின் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதேபோல் மகாராஷ்டிராவில் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, மறு ஆய்வுக்குழு கூறியது. அவர் மீது பொடாவின் கீழ், முகாந்திரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று ஆய்வுக்குழு கூறியது. உடனே மகாராஷ்டிரா அரசு, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி, வழக்கம்போல், தனது பிடிவாதத்தைக் காட்டி வருகிறது.<noinclude>{{nop}}{{rv|259 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''259'''}}}}|{{left|{{larger|'''259'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4xaowkwmnjg9dv4cp6umu1pcbi6tds3 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/262 250 649500 1953699 2026-07-13T14:12:33Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude><noinclude>{{nop}}{{rv|260 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''260'''}}}}|{{left|{{larger|'''260'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6vi85ybk7d92ulf7a2zi99t4cdoolqu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/263 250 649501 1953700 2026-07-13T14:12:52Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை, வல்லடி வம்புகளுக்காக விரயமாக்கிக் கொண்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒரு ஜனநாயக அமைப்புக்குள், முழுமையான 'சர்வாதிகாரத்தை' அரங்கேற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆதிக்க வெறிப்போக்குக்கு மக்கள், சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்! - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.05.2004 விடுதலை இராசேந்திரன் 261<noinclude>{{nop}}{{rv|261 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''261'''}}}}|{{left|{{larger|'''261'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> joejgvixomgktd9kr7goo5r0i8xg9y7 1953730 1953700 2026-07-13T15:36:49Z ~2026-39623-19 16787 1953730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை, வல்லடி வம்புகளுக்காக விரயமாக்கிக் கொண்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒரு ஜனநாயக அமைப்புக்குள், முழுமையான 'சர்வாதிகாரத்தை' அரங்கேற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆதிக்க வெறிப்போக்குக்கு மக்கள், சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்! {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.05.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|261 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''261'''}}}}|{{left|{{larger|'''261'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1666e0jg8p4xl7m5jfldan1p5krjk1m பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/264 250 649502 1953701 2026-07-13T14:13:10Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காணாமல் போன வாக்காளர்கள்! தேர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>காணாமல் போன வாக்காளர்கள்! தேர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளி வந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல 262 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qw44wuw3re75gevshlu6igffanmuxdk பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/265 250 649503 1953702 2026-07-13T14:13:30Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நல்ல சான்றிதழ்களைப் பெற்று வைத்திருக்கும், தமிழக அரசின் தலையீடுகள் இதில் இருக்கும் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் உண்டு. அதே நே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>நல்ல சான்றிதழ்களைப் பெற்று வைத்திருக்கும், தமிழக அரசின் தலையீடுகள் இதில் இருக்கும் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் உண்டு. அதே நேரத்தில், தேர்தல் ஆணையமும் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. "தகுதி, திறமை" தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள் தான் - தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள். அதுவும் மூன்று ஆணையர்களும் பார்ப்பனர்கள். அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆணையம், தனது கடமைகளைச் செய்வதிலும், முறைகேடுகளைக் களைவதிலும், கவனமாக இருந்திருக்க வேண்டும். பெயரை வைத்து முஸ்லீம் சமூகத்தினரை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதால், சென்னை தொகுதிகளில், திட்டமிட்டு முஸ்லீம் வாக்காளர்களின் பெயர்கள் ஏராளமாக நீக்கப்பட்டு விட்டன. குறிப்பாக, அரசு ஊழியர்கள் ஏராளமாக பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றி முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியது அவசியம். வாக்குரிமை, ஒரு ஜனநாயகத்தில் மக்களின் அடிப்படை உரிமை என்று கூறப்படுகிறது. இந்த உரிமையை ஒருவருக்கு வழங்குவதா வேண்டாமா என்பதை பட்டியல் தயாரிக்கும் சில ஊழியர்களால் முடிவு செய்துவிட முடியும் என்ற வெட்கக்கேடான ஒரு நிர்வாக அமைப்பு இங்கே இருந்து வருகிறது. பட்டியலைச் சரிபார்க்குமாறு இரண்டு முறை வேண்டுகோள் விடப்பட்ட பிறகும், வாக்காளர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதது, அவர்கள் தவறு என்று, தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், மக்கள் எழுப்பும் ஒரு அடிப்படையான கேள்விக்கு என்ன பதிலை சொல்வார்கள்? வாக்காளர்களுக்கான நிரந்தர அடையாள அட்டை வழங்கிவிட்ட பிறகு, அவர்களின் பெயர், எப்படி காணாமல் போகும்? இதற்கு யார் பொறுப்பு? இது மக்கள் மன்றம் எழுப்பும் கேள்வி. இந்தியா பெயரளவில் ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும் - உண்மையில் பார்ப்பன நாயகமாகவே அது செயல்படுவதால், வாக்குரிமையானாலும், மனித உரிமையானாலும், அவைகள் காலில் மிதிபடும் தூசிக்குச் சமமாகவே மதிக்கப்படுகின்றன. மக்களின் வாக்குரிமை பறிப்புகளும், இதையே உறுதிப்படுத்துகின்றன. - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.05.2004 விடுதலை இராசேந்திரன் 263<noinclude>{{nop}}{{rv|263 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''263'''}}}}|{{left|{{larger|'''263'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> m7optaqilowke150a79kb6n4cvyoaar பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/266 250 649504 1953703 2026-07-13T14:13:51Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்களின் தீர்ப்பு! ந்தியாவின் 14 வது நாடாளுமன்றம் மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மை அணியின் தலைமையில் அமைவதற்கு, வாக்காளர்கள் தீர்ப்பள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>மக்களின் தீர்ப்பு! ந்தியாவின் 14 வது நாடாளுமன்றம் மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மை அணியின் தலைமையில் அமைவதற்கு, வாக்காளர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு. அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியமைப்பையும், அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்கிட துடித்த, பார்ப்பன மதவெறி சக்திகளை, மக்கள் ஏற்கவில்லை. விவசாயிகளையும், ஏழை மக்களையும், கைவினைத் தொழிலாளர்களையும், கல்வி, சுகாதாரம், பொது வினியோகம் போன்ற சேவைத் துறைகளையும் புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களையும், பார்ப்பன, பனியா கும்பலையும் கொழுக்க வைத்த, வாஜ்பாய் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது, மக்கள் கொண்டிருந்த சீற்றத்தைத் தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது. சொந்த நாட்டு மக்களை அன்னியர்களாக்கி, ஒதுக்கி வைத்துவிட்டு, சோனியாவை அன்னியர் என்று பிரச்சாரம் செய்த ஆரியப் பார்ப்பனியத்தின் வாதங்கள் எடுபடவில்லை. இழுபறி குழப்பங்களுக்கு இடமில்லாமல், இடதுசாரிகளின் ஆதரவோடு சோனியா தலைமையில், ஒரு கூட்டணி ஆட்சி அமையும் தெளிவான நிலை வந்திருக்கிறது. மதச்சார் பின்மைக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் ஆதரவான மக்கள் தீர்ப்பை, மதித்து செயல்படவேண்டிய கடமை ஆட்சி யாளர்களுக்கு இருக்கிறது. 264 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|264 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''264'''}}}}|{{left|{{larger|'''264'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4muoe7rvksrbjflpdin8vsvp327ckd7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/454 250 649505 1953706 2026-07-13T14:21:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செர்கான் உண்மையான ஆளுநராகச் செயற்பட்டு வந்தார். தமக்கென மெய்காவல் படையொன்றை அப்போது உருவாக்கினார். இவர் கி.பி. 1529-இல் சூனார்க் கோட்டையை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்சா சூர்|426|செர்சா சூர்}}</noinclude>செர்கான் உண்மையான ஆளுநராகச் செயற்பட்டு வந்தார். தமக்கென மெய்காவல் படையொன்றை அப்போது உருவாக்கினார். இவர் கி.பி. 1529-இல் சூனார்க் கோட்டையைக் கைப்பற்றினார். இதற்கிடையில் பாபர் இறந்துவிட்டார். உமாயூன் பேரரசராகப் பதவியேற்றார், அவருக்குப் பல எதிரிகள் தோன்றினர். அவர்களுள் முகம்மது உலோடியை உமாயூன் தோற்கடித்து, பின்னர்ச் சூனார்க் கோட்டையை முற்றுகையிட்டார். செர்கான் அவருடன் சமாதானம் செய்துகொண்டார். அதன் பிறகு உமாயூன் மேற்கில் குசராத்தின் அரசரான பகதூர் சாவின் மீது போர்தொடுக்கத் தம் படைகளைக் கிழக்குப் பகுதியிலிருந்து விலக்கிக் கொண்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, செர்கான் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்டார். அதைக் கண்ணுற்ற உலோகானிப் பிரபுக்கள் வங்காள அரசரான முகமது சாவின் உதவியை நாடினார்கள். முகமது சாவைச் சுராசுகார் போரில் செர்கான் கி.பி. 1535 முதல் தோற்கடித்தார். இவருடைய ஆட்சி மாங்கீர் (Monghyr) வரை பரவியது. அதையடுத்து, வங்காளத்தீன் மீது படையெடுத்தார். அதன் தலைநகரான கௌரைக் (Gaur) கைப்பற்றினார். செர்கானின் வெற்றிகள் உமாயூனுக்கு அச்சத்தை ஊட்டின. எனவே, கி.பி.1537-இல் அவர் சூனார் நோக்கிப் படை நடத்திச் சென்றார். அப்போது செர்கான் கௌர் நகரை முற்றுகை செய்து கொண்டிருந்தமையால் சூனார் உமாயூன் கையில் சிக்கியது. அதன் பிறகு உமாயூன் கௌர் நோக்கி முன்னேறினார். அதையறிந்த செர்கான் கௌரை விட்டுவிட்டுச் சூனார் திரும்பினார். சான்பூரைக் கைப்பற்றிக் கொண்டு கன்கனாசி வரையிலான முகலாயப் பகுதிகளைச் சேதப்படுத்தினார். ஆறு மாதங்களாகக் கௌர் நகரில் குடி மற்றும் கேளிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த உமாயூன் நிலைமை மோசமடைந்து விட்டது என்பதைக் காலங்கடந்து அறிய நேர்ந்தது. அவர் கி.பி.1539-இல் வங்காளத்தை விடடுத் தம் தலைநகர் நோக்கிப் புறப்பட்டார். வழியில் சௌசா போரில் செர்கானிடம் தோல்வியுற்று ஆக்ரா திரும்பினார். செர்கான் அவரைத் துரத்திக் கொண்டு செல்வதற்குப் பதிலாக வங்காளம் சென்று தம் வெற்றிகளை உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இவர் செர்சா என்ற பட்டம் சூட்டிக் கொண்டு, தம்மைப் பீகார் மற்றும் வங்காள அரசராக அறிவித்துக் கொண்டார். ஆக்ரா திரும்பிய உமாயூன் படைகளைத் திரட்டிக் கொண்டு செர்சாவை ஒடுக்கக் கிழக்கு நோக்கி வந்தார். கன்னோசியில் போர் மூண்டது. உமாயூன் தோல்வியுற்றார். அதையடுத்து அவர் இலாகூருக்கு ஓடிவிட்டார். இம்முறை செர்சா அவரைத் துரத்திக் கொண்டு சென்று ஆக்ராவைக் கைப்பற்றிக் கொண்டார். அப்போது இவர் இந்தியாவின் பேரரசரானார். இவர் பேரரசராக இருந்த காலத்தில் (கி.பி. 1540-45) பல வெற்றிகளை அடைந்தார்; தில்லியைக் கைப்பற்றினார்; பஞ்சாபில் இருந்த கக்கர்களை வென்றார்; வங்காளத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கி, அதனைத் தமது நேரடி ஆட்சிக்கு உட்படுத்தினார்; மாளவத்தை ஆண்ட இராசபுத்திரர்களை வென்றார்; இரெய்சின் கோட்டையைக் கைப்பற்றினார்; மார்வா அரசரான மால்தேவாவை வென்றார்; சித்தூர் மற்றும் இரத்தாம்பூர் நகரங்களைக் கைப்பற்றிலார்; பிறகு களிஞ்சார் கோட்டையை முற்றுகையிட்டார். அதைக் கைப்பற்றும் போது இவருடைய வெடிமருந்துக் கிடங்கில் விபத்து நேர்ந்ததால் இவர் கி.பி. 1545-ஆம் ஆண்டு உயிரிழந்தார். செர்சா சிறந்த போர் வீரராக மட்டும் திகழவில்லை; சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார். இவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களுள் ஒன்று, தம்முடைய நேரடியான மேற்பார்வையின்கீழ் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சியை நிறுவியதாகும். பேரரசை 47 ‘சர்க்கார்’களாகப் பிரித்தார். அவற்றுள் ஒவ்வொன்றையும் தலைமைச் ‘சீக்தார்’ மற்றும் தலைமை ‘முன் சீபு’ என்ற இரு அரசு அதிகாரிகளின் பொறுப்பில் வைத்தார். ஒவ்வொரு சர்க்காரையும் பல பர்கானாக்களாகப் பிரித்தார். ஒவ்வொரு பர்கானாவிலும் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு சீக்தாரையும், வரிவசூலிக்க ஒரு அமீனையும், ஒரு கருவூல அதிகாரியையும், கணக்குகளைப் பார்க்க ஓர் இந்து கர்கூனையும் மற்றும் ஒரு பாரசீக கர்கூனையும் அமர்த்தினார். இவர்களுக்குச் சாகீர் வழங்குவதற்குப் பதில் ஊதியம் வழங்கினார். இவ்வதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்து, ஊழல் செய்யாதவாறு பார்த்துக் கொண்டார். குடியானவர்களிடம் நேரடியாக வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார், எனவே, இவர் ‘இரயத்துவாரி’ (Ryotwari System) முறையின் தந்தையாகக் கருதப்பட்டார். நிலத்தை நன்றாக அளந்த பிறகே வரி நிருணவிக்கப்பட்டது. மேலும், நிலம் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டுச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு வரியாக பெறப்ப்பட்டது. வரியைப் பணமாகவோ தானியமாகவோ கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்ட காலங்களில் வரி நீக்கம் செய்யப்பட்டது. ஒருசார்பு இன்றி நீதி வழங்கினார். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைக் கிராம மக்களிடம் ஒப்படைத்தார். அதன் காரணமாக மக்கள் சாலைகளில் அச்சமின்றிப்பயணம் செய்தனர். கிழவியும் தங்க நகைகளைக் கூடை நிறைய எடுத்துச்<noinclude></noinclude> qoiil5yvqn8ue7uiw9rcs1m09psqruu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/455 250 649506 1953710 2026-07-13T14:33:13Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செல்லும் அளவிற்கு இவருடைய ஆட்சியில் திருட்டுப் பயத்தைப் போக்கினார். படைக்கு ஆள் சேர்ப்பது இவருடைய நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்சா சூர்|427|செர்பா}}</noinclude>செல்லும் அளவிற்கு இவருடைய ஆட்சியில் திருட்டுப் பயத்தைப் போக்கினார். படைக்கு ஆள் சேர்ப்பது இவருடைய நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது. கடுமையான கட்டுப்பாட்டை இவர் படைவீரர்களுக்கு விதித்தார்; குதிரைகளை வைத்துப் பராமரிப்பதில் படைத்தலைவர்கள் செய்து வந்த ஊழலைப் போக்கினார்; நாட்டின் வாணிகத்தைப் பெருக்க நெடுஞ்சாலைகளை அமைத்தார். அவற்றுள் மிக நீளமானது பஞ்சாபையும் கிழக்கு வங்காளத்தையும் இணைத்த சாலையாகும். சாலை நெடுகிலும் இவர் மரங்களை வைத்தார்; சோர்வடைந்த வழிப்போக்கர்கள் இளைப்பாறச் சத்திரங்களைக் கட்டினார்; கிணறுகளை வெட்டினார்; புதிய நாணயங்களை வழங்கினார். இந்திய உரூபாயின் தந்தை என்ற பெயர் இவருக்கு உண்டு. பல நகரங்களையும் கட்டிடங்களையும் எழுப்பினார். இவருடைய கட்டடங்களுள் ஒன்று சசாரத்தில் அமைந்திருக்கும் இவரது கல்லறைக் கட்டடமாகும். பொதுவாக, இவர் இந்துக்களைத் துன்புறுத்தலில்லை. அரசாங்க வேலைகளில் அவர்களை அமர்த்தினார். இந்தியாவை ஆண்ட மிகச் சிறந்த அரசர்களுள் இவரும் ஒருவராகப் போற்றப்பட்டார்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <section end="செர்சா சூர்"/> <section begin="செர்சி"/> {{dhr}} <b>செர்சி</b> கிரேக்கக் கவி ஓமர் எழுதிய ஒடிசி (Odyssey) என்னும் காவியத்தில் கூறப்படும் ஓர் அழகிய மந்திரவாதிப் பெண், கடற் கடவுள் பெர்சிக்கும் (Perse) இலியாசு (Helios) என்பவருக்கும் இவள் பெண்ணாகப் பிறந்தாள். கிரேக்கப் புராணத்தின்படி செர்சி (Serse) தன் கணவனைக் கொலை செய்த குற்றத்திற்தாக ஏயியா (Aeaea) என்ற தீவுக்கு (இத்தாலியக் கடற்கரையின் அண்மையில் உள்ளது) நாடுகடத்தப்பட்டு, அங்குத் தனது மந்திர வலிமையால், கடற் பயணம் செய்யும் மாலுமிகளுக்குப் பல வகையான இன்னல்களை அளித்து வந்தாள். இவளுடைய மந்திர வலிமைக்கு உட்படாத கிரேக்க வீரன் யுலீச்சு (Ulysses) இவளை மணந்து கொண்டதுடன், இவளால் பன்றிகளாக மாற்றப்பட்ட பலரையும் பழைய மானிட உருவங்கள் பெறுமாறு செய்தான். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தபின், யுலீசசு தன்னாட்டுக்குத் திரும்பினான்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செர்சி"/> <section begin="செர்பர்"/> {{dhr}} <b>செர்பர்</b>: இமயமலைப் பகுதியிலுள்ள நேபாளம், திபெந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களினத்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 455 |bSize = 375 |cWidth = 320 |cHeight = 213 |oTop = 215 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|செர்பர்}}<noinclude></noinclude> s2bb8myc8hmysz9w2yymi1vvbv5jryb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/456 250 649507 1953712 2026-07-13T14:45:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தவரே செர்பர் (Serpas). இவர்கள் மங்கோலியர்கள். நடுத்தர உயரத்தையும் மஞ்சள் நிறத்தோலையும், இரப்பை அடி மடிப்புடைய கண்களையும் (Epicanthic Eyes) உடலில் குறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்பர்|428|செர்பர்}}</noinclude>தவரே செர்பர் (Serpas). இவர்கள் மங்கோலியர்கள். நடுத்தர உயரத்தையும் மஞ்சள் நிறத்தோலையும், இரப்பை அடி மடிப்புடைய கண்களையும் (Epicanthic Eyes) உடலில் குறைந்த அளவிலான மயிரையும் கொண்டுள்ளனர். இவர்கள் மொழி, பண்பாடு முதலானவற்றில் திபெத்தியரை ஒத்துள்ளனர். மிகவும் உயரமான மலைப்பகுதிகளில் வாழும் இவர்களுள் கிழக்கு நேபாளக் குழுவினர் சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏனைய செர்பர்களிடமிருந்து தம் இனத் தன்மைகளைப் பேணிக்காத்துள்ளனர். இவர்கள் கும்பு (Khumbu), பாரக்கு (Pharak), சோலு (Solu) ஆகிய பகுதிகளில் பெருமளவு வாழ்கின்றனர். எவரசுட்டு மலைச் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள கும்புப் பகுதியில் இவர்களது கிராமங்கள் 12,000 அடி முதல் 13,000 அடி வரையிலான உயரத்தில் உள்ளன. கோடைக் காலங்களில் இவர்கள் வாழும் வீடுகள் 16,000 அடி உயரம் வரையிலான மலைப்பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் மேய்ச்சல் நிலத்திற்காக இடம்பெயர்வதேயாகும். பிற குழுவினர் சோலுப் பகுதிக்கு மேற்குத் திசையில் வாழ்கின்றனர்; சோலுப் பகுதி நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவிலிருந்து மூன்று நாள்கள் நடந்து சென்றடையும் தூரத்தில் உள்ளது. செர்பர்களின் வாழ்க்கை, சுற்றுச் சூழலையும் காலநிலையையும் பொறுத்து அமைந்துள்ளது. இவர்களின் முதன்மையான தொழில் கால்நடைகள் வளர்த்தலாகும். வேளாண்மை இவர்களது துணைத் தொழில், கால்நடை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பமும் பல கிராமங்களில் வீடுகளைக் கொண்டுள்ளது. எந்த ஒரு கிராமமும் தன்னிறைவு பெறாமல் இருப்பதாலும், கால்நடைகளைப் பருவகாலத்திற்கு ஏற்ப மலைப்பகுதியில் பல்வேறு உயரங்களில் மேய்க்க வேண்டியுள்ளதாலும் ஒவ்வொருவரும் பல வீடுகளைக் கொண்டுள்ளனர். ஆண்டில் பெரும்பான்மைக் காலத்தைக் கழிக்கும் கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை ஒருவரையடுத்து ஒருவர் கட்டாமல் தனித்தனியே சுட்டிக் கொள்கின்றனர். அதனால் ஒருவரின் வீட்டைச் சுற்றித் தோட்டங்களும் விளை நிலங்களும் உள்ளன. இவ்வகையான வாழ்க்கையைக் கொண்டுள்ள கிராமங்களில் இவர்களின் வீடுகள் இரண்டு அடுக்குக் கொண்டதாகவும் வலுவுள்ளதாகவும் கட்டப்படுகின்றன. பெரும்பாலும் வீடுகள் மரங்களால் கட்டப்படுகின்றன. கோடை வீடுகள் ஓரறை கொண்டவை. கும்புப் பகுதியில் ஆண்டில் ஆறு மாதக் காலம் உறைபனியாக உள்ளதால், ஒரேயொரு தானியத்தை மட்டுமே ஏப்பிரல், மே மாதங்களில் விதைக்கின்றனர். இதனைச் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்கின்றனர். இவர்கள் 12,000 அடிகளுக்கு மேற்பட்ட பகுதிகளில் உருளை, ஒருவகைக் கோதுமை, முள்ளங்கி முதலான ஒருசில பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிகிறது. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழக்கே இன்று இவர்களது முதன்மையான உணவாக உள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 456 |bSize = 375 |cWidth = 145 |cHeight = 197 |oTop = 110 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|வெண்ணெயில் செய்யப்பட்ட பொம்மை}} கோடைக் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள விளை நிலங்களையும் பெரும்பாலான நாள்கள் வாழும் கிராமங்களில் உள்ள நிலங்களையும் பயிரிடுவதில் இவர்கள் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். கூலியாள்களும் நிலச் சொந்தக்காரர்களும் தொழிற் பரிமாற்றம் மூலம் பயிரிடுகின்றனர். விளைபொருள்களும் கால்நடைகளும் இவர்களுக்குத் தேவையான உணவினைக் கொடுக்கின்றன. இருப்பினும் கால்நடைகள் பெற்றிருப்பதன் எண்ணிக்கையால் மட்டுமே ஒருவரின் தகுதி நிருணயிக்கப்படுகிறது. கால்நடைகளிலிருத்து பெறப்படும் வெண்ணெய், உணவாகவும் கூலிகொடுக்கவும் வாணிகம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மழைகக்காலம் தொடங்குவதைக் குறிக்கும் ஒரு சடங்கில் வெண்ணெயைக் கொண்டு இறைவனின்<noinclude></noinclude> 8zbm5xexgxzdj6bwgddle52ucmp8oxy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/501 250 649508 1953731 2026-07-13T16:56:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இத்திட்டத்திற்கென உரூ. 90 கோடி ஒதுக்கப்பட்டுத் திட்ட வேலையானது 1952–ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2–இல் நாடெங்கிலும் தொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|475|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌}}</noinclude>இத்திட்டத்திற்கென உரூ. 90 கோடி ஒதுக்கப்பட்டுத் திட்ட வேலையானது 1952–ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2–இல் நாடெங்கிலும் தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் சேவாக் கிராமத்திலும், மகாராட்டிரத்தில் சர்வோதய நிலையங்களிலும், தமிழ்நாட்டில் வட்டார முன்னேற்றத் திட்டத்தின் கீழும் நடைபெற்று வந்த கிராம முன்னேற்றப் பணிகளின் வெற்றியே இச்சமுதாய முன்னேற்றத் திட்டத்திற்கு வழி காட்டியாக அமைந்தது. <b>திட்டத்தின் நோக்கங்கள்:</b> சமுதாயத்தின் சமூக, பொருளாதாரத் துறைகளின் முன்னேற்றமே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்குதல், கிராமப் புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல், கிராமப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குதல், கிராமங்களில் தொடக்கக் கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு வசதிகளைப் பெருக்குதல், வீட்டுவசதியை மிகுதிப்படுத்துதல், குடிசைத் தொழிலையும் கைத்தொழிலையும் வளர்த்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். மேலும் சமுதாயச் சங்கங்களின் மூலம் ஒரு குழு உறவினை ஏற்படுத்தி, அனைத்து உறுப்பினர்களின் மொத்த நலனில் சமுதாயத்தை நாட்டம் கொள்ளச் செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். வரலாற்றின் இடைக் காலத்தில் ஊரகச்சமுதாயம் ஏறக்குறைய நிலையான தன்மையில் இருந்த பொழுது, பொதுவாகக் கிராமங்கள் அனைத்தும் தன்னிறைவு பெற்றும் தனிமைப்படுத்தப்பட்டும். இருந்தன. ஆனால் இன்றைய புதிய உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், தொழில் நுட்பம் போன்றவற்றின் வேகமான மாற்றத்தினால், கிராமங்களின் தன்னிறைவும் தனிமைப்படுத்தலும் மறைந்து போயின. கிராமங்கள், கிராம சமுதாயத்தின் ஒரு பகுதியாகவும், அடிப்படையான சேவை நிறுவனமாகவும் மாறியுள்ளன. கிராமங்களின் முன்னேற்றப்பணிகளுக்கேற்றவாறு அவற்றின் அதிகார வரம்பும், நிறுவனப்பகுதிகளும் மாற்றப்பட்டன. பொதுவாக, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், உற்பத்திப் பொருள்களின் விற்பனைக்காகவும் கிராம சமுதாயத்தினர் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சங்கிலித் தொடர் போன்று இடைத் தரகர்கள் இருந்து மிக்க லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரகச் சமுதாயங்களின் முக்கிய தொழிலான வேளாண்மை, ஒரு வாணிகமாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி மனிதனாக இருந்து ஓர் உழவன் பலம் பொருந்திய இடைத் தரகர்களிடமும் முதலாளிகளிடமும் போட்டியிட இயலாது. எனவே தாங்கள் முன்னேறவும், வாணிக பலத்திற்கு எதிராகச் செயற்படுவதற்கும் பெரிய அளவில் கிராம சமுதாயங்களின் கூட்டமைப்பு உருவாக வேண்டியுள்ளது. இக்காரணங்களுக்காகவும் இன்னபிற பணிகளுக்காகவும் கிராம சமுதாயத்தினருக்குச் சேவை செய்யும் பொருட்டு ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழ்ச் சமுதாயத் திட்டங்களும் (Community Projects), தேசிய விரிவாக்கப் பணித்திட்டங்களும் (National Extension Service Schemes) தொடங்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. இச்சேவைகளுக்காகத் திட்டக்குழு பின்வரும் குறிப்பிடத்தக்க நோக்கங்களைக் கொண்டிருக்கிறது: {{overfloat left|align=right|padding=1em|1.}} கிராமங்களில் செயலாற்றும் பல முன்னேற்றத் துறைகளின் அணுகு முறையானது. ஒருங்கிணைந்து அனைத்துக் கிராமத்தவர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியிருக்கவேண்டும். இச்செயலானது, கிராம நிருவாக அதிகாரியின் அனைத்து மூலம் ஊரகப் பணியில் ஈடுபடும் முதன்மைத் துறைகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். {{overfloat left|align=right|padding=1em|2.}} மக்களின் சொந்த நிலையானது முன்னேற அரசு இயந்திரம் உதவுவது மக்களையே சார்ந்துள்ளது. எனவே அத்திட்டங்கள் அனைத்தும் முதலில் சுய உதவியும் ஒருவர்க்கொருவர் ஒத்துழைப்பும் உடையதாக இருக்கவேண்டும். {{overfloat left|align=right|padding=1em|3.}} அறிவியல் முறையில் வேளாண்மை செய்தல், குடிசைத் தொழில், சிறு தொழில் செய்தல் ஆகியவற்றின் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம், தகுதியற்ற வேலை போன்ற நிலைமை நீக்கப்படுதல் வேண்டும். {{overfloat left|align=right|padding=1em|4.}} கிராமத்தவர்களின் நடைமுறைச் சிக்கல்கள் தீர விதைகள், உரங்கள், பணம், தொழில் நுட்ப உதவி போன்றவற்றை அளிக்க வேண்டும். {{overfloat left|align=right|padding=1em|5.}} திட்டங்களை மிகக் கவனமாகச் செயலாற்றுவதன் மூலம் நல்ல பலனை அடையச் செய்ய வேண்டும். கிராமங்களிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும், கூட்டுறவு இயக்கத்திலும் பிற சங்கங்களிலும் இணைத்தல் வேண்டும். {{overfloat left|align=right|padding=1em|6.}} நல் வாழ்வு வாழ, ஓர் உயர்ந்த வாழ்க்கை நிலையை ஊரக மக்களிடையே உருவாக்குதல் வேண்டும். {{nop}}<noinclude></noinclude> 54sjv9lf14u5dw2o3ztt6ffj01hnsty பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/502 250 649509 1953732 2026-07-13T17:23:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டாக்டர். தக்லசு என்சுமிங்கர் (Dr. Douglas Ensminger) என்பவரும் இக்கருத்துகனையே தெரிவித்துள்ளார். <b>சமுதாயத் திட்டங்களும், தேசிய விரிவாக்கப் பணித் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|476|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌}}</noinclude>டாக்டர். தக்லசு என்சுமிங்கர் (Dr. Douglas Ensminger) என்பவரும் இக்கருத்துகனையே தெரிவித்துள்ளார். <b>சமுதாயத் திட்டங்களும், தேசிய விரிவாக்கப் பணித் திட்டங்களும்:</b> சமுதாய முன்னேற்றத்திட்டத்தில் சமுதாயத் திட்டம், சமுதாய முன்னேற்றத் தொகுதிகள் (Community Development Blocks), தேசிய விரிவாக்கப் பணித் திட்டம் (National Extension Service Scheme) ஆகியவை அடங்கும். தொடக்க காலத்தில் பல மாநிலங்களிலும் 55 சமுதாயத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு திட்டமும் 400–இலிருந்து 500 சதுரமைல் பரப்புள்ள 300 கிராமங்களையும், 150 ஆயிரம் ஏக்கர் விளைச்சல் நிலங்களையும், 2 இலட்சம் மக்கள் தொகையினையும் கொண்டிருந்தன. அனைத்துத் திட்டங்களும் 100 கிராமங்களையும் 60-இலிருந்து 70 ஆயிரம் தொகையைக் கொண்ட 3 தொகுதிகளையும் கொண்டிருந்தன. ஆனால் அத்திட்டம் 1954–இல் 300 சமுதாய முன்னேற்றத் தொகுதிகளாக உயர்ந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தைந்து கிராமங்களுக்கு ஒரு கிராமசேவகர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத் திட்டமானது ஆதார சமுதாய முன்னேற்றத் திட்டம், கலப்பு முன்னேற்றத் திட்டம் (Composite Development Project) என்ற இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆதார சமுதாயத் திட்டத்தின் கீழ் வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்துக்கு முதலிடம் வழங்கப்படும். கலப்புத் திட்டத்தின் கீழ் வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்துடன் சிறு கைத்தொழில்களும் குடிசைத் தொழில் வளர்ச்சியும் செயற்படுத்தப்படும். தேசிய விரிவாக்கப் பணித்திட்டம் 1953, ஏப்பிரலில் வகுக்கப்பட்டு 1953, அக்டோபர் 2 இல் செயற்படுத்தப்பட்டது. அதனுடைய அடிப்படைக் கருத்தும் சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படைக் கருத்தும் ஒன்றே. எனவே, இரண்டு திட்டங்களும் ஒரே நிருவாகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையில் புதிய முறைகணைப் புகுத்துவதும் கிராம மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் குறிக்கோளாகும். கல்வியினை மக்களிடையே விரிவாக்கம் செய்வதன் மூலம் அவர்களது வாழ்க்கை நிலையினை உயர்த்துவது இப்பணியின் திட்டமாகும். தங்களுடன் பணிபுரிகின்ற பிறருடன் மக்கள் கொள்கின்ற நடத்தையையும் மனநிலைகளையும் மாற்றுவதற்குக் கல்வி விரிவாக்கம் பயன்படுவதாக என்சுமிங்கர் என்ற அறிஞர் கூறுகிறார். கிராம வாழ்க்கையின் பல்வேறு சிறப்பியல்புகளையும் பொருந்தும் முன்னேற்றச் செயல்கள் யாவும் விரிந்திருக்க வேண்டும். முன்னேற்றத் தூண்டுதல் மக்களிடமிருந்து பரவவேண்டும், கிராம வாழ்க்கைச் சிக்கல்களைக் களையக் கூட்டுறவு முறை கையாளப்பட வேண்டும். இவை மூன்றும் இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். ஒவ்வோர் ஆண்டும் தேசிய விரிவாக்கப் பணித் தொகுதிகள் சில, தீவிர முன்னேற்றத்திற்காகச் சமுதாய முன்னேற்றத் தொகுதிகளாக மாற்றப்படும், நாடுமுழுவதும் 1963–ஆம் ஆண்டிற்குள் இத்திட்டங்களின் கீழ்க் கொண்டு வரப்படத் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கென முதலாம், இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களில் முறையே உரூ. 400 கோடி, 200 கோடி, 294 கோடி ஒதுக்கப்பட்டது. <b>திட்டத்தின் முக்கிய செயற்பாடுகள்:</b> ஒரு சமுதாய முன்னேற்றத் தொகுதியின் செயற்பாடுகளில் முக்கிய பிரிவுகள் வேளாண்மையும் அதைச் சார்ந்த துறைகளும், பாசனம், போக்குவரத்துகள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, சமூக நலம். பயிற்சி ஆகியனவும் ஆகும். <b>1. வேளாண்மைசார் துறைகள்:</b> கிராமக் கூட்டுறவுச் சமூகத்தின் மூலம் தரிசு நிலங்களைச் சீரமைத்தல்; நல்ல விதைகள், உரங்கள் போன்றவைகளை வழங்குதல்; பழங்கள், காய்கறி உற்பத்தியைப் பெருக்கி மிகுதியான கால்நடை வளர்ச்சியையும் விளைச்சலையும் ஏற்படுத்துதல்; விற்பனை, கடன் வசதிகள், கால் நடை வளர்ப்பு நிலையங்கள், மண், உர ஆராய்ச்சி போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல்; உள்நாட்டு மீன் துறைகள், மரம் நடுதல், காடு வளர்ப்பு முதலியவற்றை வளர்ச்சியுறச் செய்தல் ஆகியவையாம். <b>2. பாசனம்:</b> கால்வாய், குழாய்க் கிணறுகள், குளம் முதலியவைகளை வெட்டி நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்துதலும், குறைந்த அளவு 50 விழுக்காடு விளைச்சல் தரும் நிலங்களுக்குப் பாசன வசதி செய்து தருதலும் இதன் நோக்கமாகும். <b>3. போக்குவரத்து:</b> கிராமப் புறத்திலுள்ள சாலை வசதிகளைப் பெருக்கும் வண்ணம் அனைத்துக் கிராமங்களுக்கும் சாலைகளை ஏற்படுத்தி முக்கிய சாலையுடன் இணைத்தல்; முக்கிய சாலையிலிருந்து கிராமமானது 1 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் படி செய்தல். <b>4. கல்வி:</b> சமூகக் கல்வியினைக் கற்பித்தல்; தொடக்கக் கல்வி, நடுத்தர, உயர்தரக் கல்வி, நூல் நிலைய வசதி ஆகியவைகளை விரிவுபடுத்து வளர்ச்சியுறச் செய்தல். {{nop}}<noinclude></noinclude> ho7tw6y4lb57bwykaeo1j9zh4k8syry பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/138 250 649510 1953744 2026-07-14T04:25:24Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்துவதைக் கூட காஞ்சி சங்கராச்சாரிகள் எதிர்க்கிறார்களே இது தமிழர்களை அவமதிப்பது - புண்படுத்துவது அல்லவா? 'தலித்' சமூகத்தினர் முதலில் தூய்மையாக வாழ வேண்டும்; அதன் பிறகு கோயிலுக்கு வரட்டும் என்று சங்கராச்சாரி கூறுவது ‘தலித்’ சமூகத்தினரை அவமதிப்பது அல்லவா? தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை, ஒரு சமூகத்துக்கு மட்டும் அறிவுரையாகக் கூறுவது, அந்த சமூகத்தையே இழிவுபடுத்துவது ஆகாதா? ஆண்களை விட, மதச்சடங்குகளிலும், வழிபாடுகளிலும், தீவிர உணர்வுடன் இருப்பவர்கள் பொதுவாகப் பெண்கள்தான். அந்தப் பெண்கள், அர்ச்சகர்களாக முடியாது என்றும், கோயில் சடங்குகளில் பங்கேற்கக் கூடாது என்றும் கூறுவது - சமூகத்தின் சரிபகுதி மக்களை அவமதிப்பது அல்லவா? 'இந்து மதம்' என்று சொல்லப்படுகிற - வேத பார்ப்பன மதத்தின் - இந்தக் கொள்கைகளை, இந்த நாட்டின் மக்கள் மீது திணித்து, அவர்களை ஜாதி கட்டமைப்புக்குள் அடைத்து இழிவுபடுத்துவதை, எதிர்ப்பது, எப்படி, "இந்துக்களைப் புண்படுத்துவதாகும்? பார்ப்பன மேலாதிக்கத்தை வலியுறுத்தும் இந்து தர்மங்களின்" மீதான எதிர்ப்புகளை – அதற்கு பலிகடாவாக்கப்பட்டுள்ள மக்களின் மீதான எதிர்ப்புகளாக சித்தரிக்க முயலுகிறது, பார்ப்பனர்கள் கூட்டம், அந்த பார்ப்பன கருத்துக்கு வலிமை சேர்க்க முயலுகிறது. ஜெயலலிதாவின் கட்சியும் ஆட்சியும்! இதுதான் உண்மை! இந்துக்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை - சமுதாய - பொருளாதார உரிமைகளுக்கான சட்டங்களை எதிர்த்துக் கொண்டு, அவர்களை சூத்திரர்களாகவும், 'பஞ்சமர் களாகவும் இன்றளவும் இழிவுபடுத்துகிறவர்கள்தான் - இந்துக்கள்' என்று சொல்லப்படுகிற மக்களின் உண்மையான எதிரிகள் இந்த உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தான் இந்த மக்களின் உண்மையான தோழர்கள். இந்துக்களின் நண்பர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஜெயலலிதா ஆட்சி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை, அமுல்படுத்தி, அனைத்து இந்துக்களும் ஆண்டவன் முன் சமமானவர்கள் என்று காட்டட்டுமே செய்வாரார்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 02.01.2003}}<noinclude>{{nop}}{{rv|136 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''136'''}}}}|{{left|{{larger|'''136'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> j7qdszktfade95v50zlfax9uyakh6jr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/139 250 649511 1953745 2026-07-14T04:28:10Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>தேசிய கலாச்சாரம்</b>}}}} {{li|கு|2em}}ஜராத் மாநிலத் தேர்தலில் - பாரதீய ஜனதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்துத்துவா முழக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாஜ்பாய், அத்வானி, வெங்கையா நாயுடு என்று ஒருவர் மாற்றி ஒருவராக இந்துத்துவாவுக்கு புதிய புதிய விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா என்பது என்ன? இந்தச் சொற்றொடரை முதலில் அறிமுகப்படுத்திய சவர்க்கார் - கிறித்தவ, முஸ்லீம் மதங்களைத் தவிர ஏனைய சைவம், வைணவம், சமணம், சீக்கியம், புத்தம் ஆகியவற்றை எல்லாம் உள்ளடக்கி, ஒரே மதமாக்கும் நோக்கத்தோடு - 'இந்துத்துவா' என்ற பெயரை சூட்டினார். இந்த மதங்கள் எல்லாமுமே 'இந்து' என்று கூறினால், அதை ஏற்க மாட்டார்கள் என்ற நோக்கத்தோடு, தந்திரமாக இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டது; 'கலாச்சார தேசியம்' என்ற சொல்லையும், இப்போது சங்பரிவாரங்கள் பேசி வருகின்றன. இந்தியாவின் கலாச்சாரம் இந்துத்துவா என்றும், எனவே இந்துத்துவா வாழ்க்கை முறைதான் கலாச்சார தேசியம் என்றும் கூறுகிறார்கள்! இந்தியா முழுமைக்கும் - ஒரே கலாச்சாரம் நிலவுகிறதா? மிசோராம், நாகலாந்தில் வாழும் மக்களும், தமிழ்நாட்டு மக்களும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்களா? கேரளாவில் வாழ்வோரும், ம.பி. மாநிலத்தில் வாழ்வோரும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்களா? இந்தியா என்பதே பல்வேறு கலாச்சாரங்களையும், இனங்களையும் கொண்ட ஒரு நாடு!<noinclude>{{nop}}{{rv|137 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''137'''}}}}|{{left|{{larger|'''137'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> klfjq5ylno7d4reotln51fgaseanqb7 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/140 250 649512 1953746 2026-07-14T04:29:15Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இதிலே இந்துக்கள் என்றால் - அனைவரும் தேசியவாதியாக இருக்க வேண்டும். இந்து ஒன்றுதான் பொதுவானதாக இருக்கிறது. பார்ப்பனர்கள் புகுத்திய ஜாதி அமைப்பு, இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்க வில்லை. உலக மதமான கிறித்தவம் கூட, இந்தியாவில் ஜாதியமயமாகி நிற்கிறது. இஸ்லாம் மட்டுமே ஜாதியை உள்ளே விடவில்லை! இந்த நிலையில் இந்துத்துவா - கலாச்சாரம் தேசியம் என்று பேசுவது எல்லாம் ஜாதியைப் பாதுகாக்கும் கலாச்சாரம் அல்லாமல் வேறு என்ன? தேசியக் கலாச்சாரம் பேசும் - சங்பரிவாரங்கள், அந்தக் கலாச்சாரம் என்ன என்பதை வரையறுக்கத் தயாரா? ‘இந்துத்துவா' பேசும் இவர்கள், அதற்கான உள்ளடக்கம் என்ன என்பதை விவரிக்கத் தயாரா? பார்ப்பன தர்மத்தை ஏற்றுக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும், வாழ்ந்து கொண்டு, தங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள பல்வேறு ஜாதிப்பிரிவுகளை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பது தானே தேசிய கலாச்சாரம்? இதை மானமுள்ளவர்களால் ஏற்க முடியுமா? தேசிய கலாச்சாரம் பேசும் சங்பரிவாரங்களே! நீங்கள் கூறும் கலாச்சாரத்தில் பார்ப்பன - சூத்திர பேதங்கள் சிடையாது. தீண்டாமை கிடையாது; ஜாதிகள் கிடையாது என்று அறிவிக்கத் தயாரா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 09.01.2003}}<noinclude>{{nop}}{{rv|138 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''138'''}}}}|{{left|{{larger|'''138'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5rt39cfx5xxhd6iwkucjvjesm7eaypf பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/141 250 649513 1953748 2026-07-14T04:30:53Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>யார் "பிரிவினைவாதி"?</b>}}}} {{li|யா|2em}}ர் "பயங்கரவாதி"? குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினரின் மதவெறி மிரட்டல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. "இரண்டே ஆண்டுகளில் இந்தியாவை இந்து தேசமாக்குவோம்; எதிர்ப்பவர்களுக்கு மரணதண்டனை விதிப்போம்" என்று விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தொகாடியா, வெறிக் கூச்சலிடுகிறார். தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சின்னம் – புத்த மதத்தின் சின்னம் என்றும், அது எப்படி இடம் பெறலாம் என்றும் அத்வானி கேட்கிறார். புத்த மதத்தையும் சட்டப்படி இந்துக்களாக்கி அவர்களையும் உள்ளடக்கியதுதான் இந்துத்துவா' கோட்பாடு என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு, மற்றொரு புறத்தில், அதற்கு நேர் மாறாக புத்த மார்க்கத்தை விமர்சிக்கிறார்கள். என்ன காரணம்? இந்தியாவின் பூர்வீகக் குடிகளான திராவிடர்களின் மார்க்கம் ‘புத்தம்' தான் என்பதை எடுத்துக்கூறி, டாக்டர் அம்பேத்கர், பல லட்சம் மக்களோடு புத்த மார்க்கத்தைத் தழுவினார்; எனவே திராவிடர்கள் மீதான வெறுப்புதான் அத்வானிகளை அப்படிப் பேசவைத்திருக்கிறது. சட்டத்துக்கு தொடர்ந்து சவால் விட்டு வரும் மராட்டிய சிவசேனைத் தலைவரான பார்ப்பனர் பால்தாக்கரே "மகாராஷ்டிரா ராணுவ ஆதார மய்யம்” என்ற பெயரில் - இந்து தற்கொலைப் படை ஒன்றைத் துவக்கியிருக்கிறார். தானே மாவட்டத்தில் உள்ள வகத் என்ற கிராமத்தில், 30 சிவசேனையினரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தந்து வருகிறார்கள். முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஜெயந்த் கிட்டாலே<noinclude>{{nop}}{{rv|139 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''139'''}}}}|{{left|{{larger|'''139'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ij1q5qtsncj6r87ymq1oifzxvafe3ni பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/142 250 649514 1953750 2026-07-14T04:32:20Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>என்பவர் பயிற்சி தந்து வருகிறார் 'விசுவ இந்து பரிஷத்' பெண்களுக்கு 'துர்காவாஹினி' என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சிகளைத் தந்து வருகிறது. மதத்தின் அடிப்படையில் ஒரு பக்கம் 'சங்பரிவார்கள்' மக்களைக் கூறு போடுகிறார்கள்! மற்றொரு பக்கம் சங்கராச்சாரிகளோ ஜாதி வர்ணாஸ்ரமத்துக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பேசி, ஜாதி அடிப்படையில் மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதை, மேலும் வலிமையாக்கத் துடிக்கிறார்கள், தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகள் தலை தூக்குவதாகக் கூறி ‘பொடோ' சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சி. இந்தப் பார்ப்பனப் பிரிவினைவாத சக்திகளுக்கு உறுதியான ஆதரவைத் தந்து வருகிறது. சங்கராச்சாரியின் வழிகாட்டுதலின்படிதான் இந்த ஆட்சியே நடக்கிறது என்று பேரவைத் தலைவர் காளிமுத்து பேசுகிறார்! ஆக, பார்ப்பன பயங்கரவாதங்களும் - பார்ப்பன பிரிவினை சக்திகளும் – மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு கொக்கரிக்கின்றன. இவர்கள் மீது எந்த சட்டமும் பாயவில்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் தமிழர் உரிமைக்கும் ஆதரவாக மேடையில் பேசினாலே 'பிரிவினைவாதிகள்', 'பயங்கரவாதிகள்' என்று அடக்குமுறை சட்டங்களை ஏவி விடுகிறார்கள்! இங்கே மீண்டும் மனுதர்ம பார்ப்பன ஆட்சிகளே நடக்கின்றன என்பதைத்தானே, இவைகள் உணர்த்துகின்றன? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 16.01.2003}}<noinclude>{{nop}}{{rv|140 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''140'''}}}}|{{left|{{larger|'''140'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hh3a2wg2xfhpxz1sre08jzpvshxndon பக்கம்:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf/15 250 649515 1953752 2026-07-14T04:35:43Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கியுபாவும் - தமிழ் ஈழமும்</b>}}}} {{li|மீ|2em}}ண்டும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலி களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் துவங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டு மற்றொரு பக்கம், சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பார்ப்பன ஊடகங்களும், அமெரிக்காவும், இதே 'திருப்பணியைத் தான்' செய்து வருகின்றன. கடந்த ஜன.11ஆம் தேதி கொழும்பில் நடந்த தொழில் வணிகக் கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவின் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெட் - சிறீலங்கா ராணுவம், அமெரிக்காவிடம் பயிற்சி பெற்று வலிமை பெற்றுள்ளதாகவும், அதைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம் என்றும், விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை செய்துள்ளார். மீண்டும் போர் மூண்டால், விடுதலைப் புலிகள் பேரழிவைச் சந்திப்பார்கள் என்றும் பேசியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற் கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் சமரவீர, "விடுதலைப்புலிகள் அல்கொய்தா இயக்கத்தைவிட மோசமான பயங்கரவாதிகள்; அவர்களை அழித்தொழிக்க அமெரிக்கா எங்களுக்கு உதவ வேண்டும்" என்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார். 'சமரசப் பேச்சைத் தொடரவே விரும்புகிறோம்' என்று, ராஜபக்சே, இந்தியாவில் கூறுகிறார். இலங்கை வெளியுறவு அமைச்சர். அமெரிக்காவுக்குப் போய் புலிகளை ஒழிப்பதற்கு வெளிப்படையாக உதவி கேட்கிறார். ராஜ பக்சேவுக்கு பாராட்டு மலைகள் சூட்டி,<noinclude>{{nop}}{{rv|427 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''427'''}}}}|{{left|{{larger|'''427'''}} பகுத்தறிவும் வாழ்வுரிமையும்}}}}</noinclude> mwbmymoc5a1pcr7o3d5vomruct9nfc7 பக்கம்:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf/16 250 649516 1953757 2026-07-14T04:55:48Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தலையங்கம் எழுதும். பார்ப்பன 'இந்து' ஏடு அமெரிக்காவின் இந்த மிரட்டலையோ, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரின் பேட்டியையோ கண்டித்து எழுத முன்வரவில்லை. ஈழத்தில் நடப்பது தேசிய சுயநிர்ணய அடிப்படையில் நடக்கும் ஒரு விடுதலைப் போராட்டம் என்பதைக் கவனத்தில் எடுக்க மறுத்து, சிறீலங்கா போடும் 'பிச்சைக்காக' எதிர்வினைகள் நடத்தாமல், பணிந்து போக வேண்டும் என்றும், அதுவே போர் நிறுத்தம் மற்றும் சமரசப் பேச்சுக்களை ஏற்றுக் கொண் டதற்கான சரியான அணுகுமுறை என்றும், கருத்துக்களை உருவாக்கு கிறார்கள். இது பச்சையான பார்ப்பனிய அணுகுமுறை! "பிரம்மாவின் நெற்றி யிலிருந்து பிறந்த பிராமணன் தான் சூத்திரர்களின் வாழ்க்கையை கலாச்சாரத்தை நிர்ணயிக்க வேண்டும். சூத்திரர்கள் அடங்கி போனால் தான், நாட்டில் சமூகம் சுபிட்சமாகும்” என்று கூறுவதற்கும், நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள கருத்துக்கும் உள்ளடக்கத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை துணிவுடன் எதிர்கொண்டு, சுயமரியாதைக்காகப் போராடி. முன்னேறி வரும் கியூபாவை ஆதரித்து, சென்னையில், மாநாடு ஒன்று நடந்துள்ளது. திமு.க. கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் கியூபாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது, வரவேற்கத்தக்கது. கியூபா மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் வரிசையில் தான் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அடங்கியுள்ளது என்பதற்கு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் அதன் கொழும்பு எச்சரிக்கையுமே சரியான சான்றுகளாகும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆய்வாளர் பாலகுமாரனும் இதையே சுட்டிக்காட்டிப் பேசியுள்ளதை, இதே இதழில் வேறு ஒரு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம். அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதும். எதிர்வினையாற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டும். தனிமைப்படுத்தி 'பயங்கரவாத' முத்திரை குத்துவதும், செல்லரித்துப் போன கருதுகோள். இது ஆதிக்கவாத அடாவடிக் கண்ணோட்டம். சியூபா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின், மூர்க்கத்தனத்தைக் கண்டிப்பது போலவே. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமெரிக்காவின் போக்கைக் கண்டித்து. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தருவதே. சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். குறிப்பாக - கம்யூனிஸ்ட் கட்சிகள் இதை சிந்திக்க வேண்டியது அவசியம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 26.01.2006}}<noinclude>{{nop}}{{rv|428 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''428'''}}}}|{{left|{{larger|'''428'''}} பகுத்தறிவும் வாழ்வுரிமையும்}}}}</noinclude> 9qrzj05ahqqqff7r4xc1tf6p5vfyqe6 கலைஞர் கடிதம் 5/001 0 649517 1953762 2026-07-14T05:09:11Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="14"to="18" fromsection="" tosection="" /> 1953762 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 1 | previous = [[../]] | next = [[../002/|002→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="14"to="18" fromsection="" tosection="" /> 6mkbdloqyz2913duzs8t335so64e0n5 கலைஞர் கடிதம் 5/002 0 649518 1953763 2026-07-14T05:09:23Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="19"to="26" fromsection="" tosection="" /> 1953763 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 2 | previous = [[../001/|← 001]] | next = [[../003/|003→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="19"to="26" fromsection="" tosection="" /> ds1195d823gcwuspg9k0nsncd0889w4 கலைஞர் கடிதம் 5/003 0 649519 1953764 2026-07-14T05:09:35Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="27"to="30" fromsection="" tosection="" /> 1953764 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 3 | previous = [[../002/|← 002]] | next = [[../004/|004→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="27"to="30" fromsection="" tosection="" /> ttjr9mxq6ju3hnnhc6g7fm3az7vqlnk கலைஞர் கடிதம் 5/004 0 649520 1953765 2026-07-14T05:09:47Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="31"to="33" fromsection="" tosection="" /> 1953765 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 4 | previous = [[../003/|← 003]] | next = [[../005/|005→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="31"to="33" fromsection="" tosection="" /> o2hhdhz8fg5gf8361mwwpbs1sswjpyx கலைஞர் கடிதம் 5/005 0 649521 1953766 2026-07-14T05:09:58Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="34"to="37" fromsection="" tosection="" /> 1953766 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 5 | previous = [[../004/|← 004]] | next = [[../006/|006→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="34"to="37" fromsection="" tosection="" /> 14dzfr86fay7re7y31i6q3cwle4qnhl கலைஞர் கடிதம் 5/006 0 649522 1953767 2026-07-14T05:10:10Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="38"to="39" fromsection="" tosection="" /> 1953767 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 6 | previous = [[../005/|← 005]] | next = [[../007/|007→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="38"to="39" fromsection="" tosection="" /> hqp8a8cjorgbwe5l0khitfstn64zddk கலைஞர் கடிதம் 5/007 0 649523 1953768 2026-07-14T05:10:22Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="40"to="41" fromsection="" tosection="" /> 1953768 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 7 | previous = [[../006/|← 006]] | next = [[../008/|008→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="40"to="41" fromsection="" tosection="" /> 6mtaeg7baqdx56mvwx3udr419g6wh0b கலைஞர் கடிதம் 5/008 0 649524 1953769 2026-07-14T05:10:34Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="42"to="44" fromsection="" tosection="" /> 1953769 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 8 | previous = [[../007/|← 007]] | next = [[../009/|009→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="42"to="44" fromsection="" tosection="" /> dowhhdzys9ronup1mktoskfj71d0gvs கலைஞர் கடிதம் 5/009 0 649525 1953770 2026-07-14T05:10:46Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="45"to="47" fromsection="" tosection="" /> 1953770 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 9 | previous = [[../008/|← 008]] | next = [[../010/|010→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="45"to="47" fromsection="" tosection="" /> njd8lvzxx21z8r71whu6zad79cswrt9 கலைஞர் கடிதம் 5/010 0 649526 1953771 2026-07-14T05:10:58Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="48"to="49" fromsection="" tosection="" /> 1953771 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 10 | previous = [[../009/|← 009]] | next = [[../011/|011→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="48"to="49" fromsection="" tosection="" /> or3j9zv2kur5hw82nq1cjvptq6klfqw கலைஞர் கடிதம் 5/011 0 649527 1953772 2026-07-14T05:11:10Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="50"to="51" fromsection="" tosection="" /> 1953772 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 11 | previous = [[../010/|← 010]] | next = [[../012/|012→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="50"to="51" fromsection="" tosection="" /> kzs80qloxu8bne9snl2yh4xolqg7615 கலைஞர் கடிதம் 5/012 0 649528 1953773 2026-07-14T05:11:22Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="52"to="53" fromsection="" tosection="" /> 1953773 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 12 | previous = [[../011/|← 011]] | next = [[../013/|013→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="52"to="53" fromsection="" tosection="" /> 98hvtnrjywfkzrh705pluwc889jskr9 கலைஞர் கடிதம் 5/013 0 649529 1953774 2026-07-14T05:11:33Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="54"to="54" fromsection="" tosection="" /> 1953774 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 13 | previous = [[../012/|← 012]] | next = [[../014/|014→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="54"to="54" fromsection="" tosection="" /> d846vr4u6z750lf6iklwnojxmsnq157 கலைஞர் கடிதம் 5/014 0 649530 1953775 2026-07-14T05:11:45Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="55"to="57" fromsection="" tosection="" /> 1953775 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 14 | previous = [[../013/|← 013]] | next = [[../015/|015→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="55"to="57" fromsection="" tosection="" /> p3d38i6oikyqzwgcrvkgou5yqo5wd5h கலைஞர் கடிதம் 5/015 0 649531 1953776 2026-07-14T05:11:57Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="58"to="60" fromsection="" tosection="" /> 1953776 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 15 | previous = [[../014/|← 014]] | next = [[../016/|016→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="58"to="60" fromsection="" tosection="" /> l0gwswpracyly6j6xxnaww9sz0lrn4z கலைஞர் கடிதம் 5/016 0 649532 1953777 2026-07-14T05:12:08Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="61"to="62" fromsection="" tosection="" /> 1953777 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 16 | previous = [[../015/|← 015]] | next = [[../017/|017→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="61"to="62" fromsection="" tosection="" /> 72a3sxcncsmopwafs6j3sg5drh726cg கலைஞர் கடிதம் 5/017 0 649533 1953778 2026-07-14T05:12:20Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="63"to="67" fromsection="" tosection="" /> 1953778 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 17 | previous = [[../016/|← 016]] | next = [[../018/|018→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="63"to="67" fromsection="" tosection="" /> gng8a1f1htgvnpy2qpd4nd3qj4ko4wb கலைஞர் கடிதம் 5/018 0 649534 1953779 2026-07-14T05:12:32Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="68"to="69" fromsection="" tosection="" /> 1953779 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 18 | previous = [[../017/|← 017]] | next = [[../019/|019→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="68"to="69" fromsection="" tosection="" /> qox5rv873oyprtugdn0o0qtlgs5ieqw கலைஞர் கடிதம் 5/019 0 649535 1953780 2026-07-14T05:12:44Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="70"to="71" fromsection="" tosection="" /> 1953780 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 19 | previous = [[../018/|← 018]] | next = [[../020/|020→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="70"to="71" fromsection="" tosection="" /> 7j3u1noazeez4zjpehy0mhalxkezj5t கலைஞர் கடிதம் 5/020 0 649536 1953781 2026-07-14T05:12:56Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="72"to="74" fromsection="" tosection="" /> 1953781 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 20 | previous = [[../019/|← 019]] | next = [[../021/|021→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="72"to="74" fromsection="" tosection="" /> msfwz911vbb6ef5y89k4bgqjx1mu0ij கலைஞர் கடிதம் 5/021 0 649537 1953782 2026-07-14T05:13:08Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="75"to="78" fromsection="" tosection="" /> 1953782 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 21 | previous = [[../020/|← 020]] | next = [[../022/|022→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="75"to="78" fromsection="" tosection="" /> qsid9x7mvlongec1z725ubpqjg18fkn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/457 250 649538 1953783 2026-07-14T05:13:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருவத்தை அமைத்து வழிபடுகின்றனர், இவர்கள் வாணிகம் செய்த வெண்ணெய்க்கு 1950 வரையில் மிகுந்த தேவையிருந்தது. இப்போது இதன் தேனை அளவு குறைந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்பர்|429|செர்பிய}}</noinclude>உருவத்தை அமைத்து வழிபடுகின்றனர், இவர்கள் வாணிகம் செய்த வெண்ணெய்க்கு 1950 வரையில் மிகுந்த தேவையிருந்தது. இப்போது இதன் தேனை அளவு குறைந்துவிட்டது. திபெத்திற்கும் நேபாளத்தின் தாழ்நிலப் பகுதிகளுக்கும் இடையில் வாணிகத் தரகர்களாகச் செர்பர்கள் வாழ்கின்றார். இவர்கள் செழிப்பாக வாழ்வதற்கு இத்தொழிலும் காரணமாகும். நங்கப்பா கணவாய் வழியாகத் திபெத்தின் பிற பகுதிகளுக்குப் பொருள்களைக் கொண்டு செல்வதில் செர்பர்கள் மட்டுமே திறமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் 12,000 அடிமுதல் 18,000 அடி வரை பொருள்களைக் கொண்டு செல்கின்றனர். இப்பகுதிகள் உறைபனி படர்ந்துள்ளதாலும் பல்வேறுபட்ட மலைப் பாதையானதாலும் செர்பர்களைத் தவிர்த்து வேறு எவரும் இதில் ஈடுபட முடிவதில்லை. திபெத்திலிருந்து உப்பு, சும்பளி முதலானவற்றைப் பெற்றுத் தெற்குப் பகுதியிலுள்ள அண்டைய மக்களிடமிருந்து அவற்றிற்குப் பதில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் முதலானற்றைப் பண்டமாற்றம் செய்து பிறருக்குக் கொடுக்கின்றனர். பிறபகுதிகளிலிருந்து திபெத்திற்குச் செர்பர்கள் கொண்டு செல்லும் முதன்மையான பொருள்கள் காய்கறிகள், வெண்ணெய், உலரவைத்த உருளைக் கிழங்கு, கையால் செய்யப்பட்ட தாள் வகைகள், நறுமணப் பொருள்கள், துணி வகைகள் முதலானவையாகும், திபெத்தில் சீனர்களின் வருகையைத் தொடர்ந்து 1959 வரை இருந்த இவர்களது மரபுசார் தொழில்கள் பல மாற்றங்களைப் பெற்றுள்ளன. செர்பர்கள் சமூக சமத்துவத்தைக் (Egalitarianism) கொண்டவர்கள். இவர்கள் சமுதாயத்தின் அனைத்து நிறுவனங்களிலும் சம உரிமையையும் வாய்ப்பினையும் பெறும் தகுதியுடையவர்கள். அனைவராலும் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களைக் கொண்டு ஆட்சி நடைபெறுகிறது. ஆண் பெண் இருபாலாரும் சம தகுதியினைக் கொண்டுள்ளனர். திருமணம் பொதுவாக ஒருதுணை மண (Monogamy) முறையாகக் காணப்படுகிறது. பல மனைவி மணம், பல கவணர் மணம் ஆகியவையும் இவர்களிடையே வழக்கிலுள்ளன. சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணை மணந்து கெள்ளுதல் இவர்களிடையே இன்றும் வழக்கிலுள்ள மண முறைகளுள் ஒன்று. மண விலக்கு எளிமையானது. ஆணோ பெண்ணோ விரும்பும்போது மணவிலக்குச் செய்துகொள்ளலாம். இவர்கள் புத்தமத நெறிகளைக் கடைப்பிடிக்கின்றனர். மணமாகாப் புத்ததுறவிகளும் மணமான இலாமாக்களும் செர்பர்களின் சமுதாயச் சடங்குகளைச் செய்கின்றனர். கிராம இலாமாக்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவராகவும் நபெத்து மொழியில் எழுதப்பட்டுள்ள சமய நெறிகளை அறிந்தவராகவும் இருக்கின்றனர். ஒவ்வொரு செயலுக்கும் மறுபிறவியில் பலன் உண்டு என்னும் நம்பிக்கையுடையவர்கள் செர்பர்கள். வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியும் பெருகிவரும் மலையேற்றக் குழுக்களின் எண்ணிக்கையும் பல செர்பர்களை உதவியாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் மாற்றியுள்ளன. தத்தம் மரபுத் தொழில்களை விடுத்துப்பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இத்துறையினை நம்பி இன்று வாழ்ந்து வருகின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="செர்பர்"/> <section begin="செர்பியா"/> {{dhr}} <b>செர்பியா</b>: ஐரோப்பாவில் பால்கள் முந்நீரகத்தில் செர்பியா இனத்தவர்கள் வாழ்ந்து வந்த பகுதிக்குச் செர்பியா (Serbia) என்பது பெயர். இது இப்போது யூகோசுலாவியாக் கூட்டரசின் கிழக்குப் பகுதியில் செர்போ-குரோசியக் குடியரசாக அமைந்துள்ளது. செர்போ-குரோசியக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் குரோசியாவும் (Croatia) மேற்கில் பாசுனியாவும், எர்சி கோவினாவும் மற்றும் மாண்டனெக்கு ரோவும் (Bosnia Herzegovina and Montenegro). தென்மேற்கில் அல்பேனியாவும் (Albania), தெற்கில் மாசிடோனியாவும், கிழக்கில் பல்கேரியாவும் உருமேனியாவும், வடக்கில் அங்கேரியும் (Hungary) எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் வடக்குப் பகுதியில் வாசுவோடேனியா (Vojvodania) என்ற சுய ஆட்சி பெற்ற பகுதியும், தெற்கில் கோசோவா {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 457 |bSize = 375 |cWidth = 152 |cHeight = 115 |oTop = 300 |oLeft = 207 |Location = center |Description = }} {{center|செர்பியா அமைவிடம்}}<noinclude></noinclude> t64fsz68j92na85mz739bxl960fjvzm கலைஞர் கடிதம் 5/022 0 649539 1953784 2026-07-14T05:13:20Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="79"to="83" fromsection="" tosection="" /> 1953784 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 22 | previous = [[../021/|← 021]] | next = [[../023/|023→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="79"to="83" fromsection="" tosection="" /> gb0fws9i5yimwmhdgh6nndg4qpmtoto கலைஞர் கடிதம் 5/023 0 649540 1953785 2026-07-14T05:13:31Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="84"to="87" fromsection="" tosection="" /> 1953785 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 23 | previous = [[../022/|← 022]] | next = [[../024/|024→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="84"to="87" fromsection="" tosection="" /> d78sc3zejodui61ei0fjk38uko4mybk கலைஞர் கடிதம் 5/024 0 649541 1953786 2026-07-14T05:13:43Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="88"to="92" fromsection="" tosection="" /> 1953786 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 24 | previous = [[../023/|← 023]] | next = [[../025/|025→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="88"to="92" fromsection="" tosection="" /> c3yi3ljavmxykx9ryhytg2obmdi7oyy கலைஞர் கடிதம் 5/025 0 649542 1953787 2026-07-14T05:13:55Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="93"to="96" fromsection="" tosection="" /> 1953787 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 25 | previous = [[../024/|← 024]] | next = [[../026/|026→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="93"to="96" fromsection="" tosection="" /> achij493hxzfphprwl64xg2jdlpmznf கலைஞர் கடிதம் 5/026 0 649543 1953788 2026-07-14T05:14:07Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="97"to="100" fromsection="" tosection="" /> 1953788 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 26 | previous = [[../025/|← 025]] | next = [[../027/|027→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="97"to="100" fromsection="" tosection="" /> pp2087ey2oz0qva3vo3f7ejgc56oo59 கலைஞர் கடிதம் 5/027 0 649544 1953789 2026-07-14T05:14:19Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="101"to="104" fromsection="" tosection="" /> 1953789 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 27 | previous = [[../026/|← 026]] | next = [[../028/|028→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="101"to="104" fromsection="" tosection="" /> 3aamkg49ea3dzwh5rrebe74d4htte48 கலைஞர் கடிதம் 5/028 0 649545 1953790 2026-07-14T05:14:31Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="105"to="109" fromsection="" tosection="" /> 1953790 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 28 | previous = [[../027/|← 027]] | next = [[../029/|029→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="105"to="109" fromsection="" tosection="" /> 3k7fbqhjyapn5jfslagqvtfzfuxmzw1 கலைஞர் கடிதம் 5/029 0 649546 1953791 2026-07-14T05:14:42Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="110"to="113" fromsection="" tosection="" /> 1953791 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 29 | previous = [[../028/|← 028]] | next = [[../030/|030→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="110"to="113" fromsection="" tosection="" /> 8jnqomgyl4u4mfeudnc9sawucjt2ncf கலைஞர் கடிதம் 5/030 0 649547 1953792 2026-07-14T05:14:54Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="114"to="122" fromsection="" tosection="" /> 1953792 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 30 | previous = [[../029/|← 029]] | next = [[../031/|031→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="114"to="122" fromsection="" tosection="" /> cch61bpphs28349jwzo1k7ztdxu7cd0 கலைஞர் கடிதம் 5/031 0 649548 1953793 2026-07-14T05:15:06Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="123"to="128" fromsection="" tosection="" /> 1953793 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 31 | previous = [[../030/|← 030]] | next = [[../032/|032→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="123"to="128" fromsection="" tosection="" /> evcrhujvj06qzzgp29zqy9gwkbq44bu கலைஞர் கடிதம் 5/032 0 649549 1953794 2026-07-14T05:15:18Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="129"to="132" fromsection="" tosection="" /> 1953794 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 32 | previous = [[../031/|← 031]] | next = [[../033/|033→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="129"to="132" fromsection="" tosection="" /> kli4bu5sz7l14b9f5rza2n9o6uhaz8g கலைஞர் கடிதம் 5/033 0 649550 1953795 2026-07-14T05:15:30Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="133"to="139" fromsection="" tosection="" /> 1953795 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 33 | previous = [[../032/|← 032]] | next = [[../034/|034→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="133"to="139" fromsection="" tosection="" /> 3ryi9xfk3e1rqnmc8xplj4zainyu7dt கலைஞர் கடிதம் 5/034 0 649551 1953796 2026-07-14T05:15:42Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="140"to="145" fromsection="" tosection="" /> 1953796 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 34 | previous = [[../033/|← 033]] | next = [[../035/|035→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="140"to="145" fromsection="" tosection="" /> tc8lwse8evdd9x053zctm3aylheslpx கலைஞர் கடிதம் 5/035 0 649552 1953797 2026-07-14T05:15:54Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="146"to="151" fromsection="" tosection="" /> 1953797 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 35 | previous = [[../034/|← 034]] | next = [[../036/|036→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="146"to="151" fromsection="" tosection="" /> 1gte1xgglsm6mfc5ddrc4yhlmq7ambx கலைஞர் கடிதம் 5/036 0 649553 1953798 2026-07-14T05:16:06Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="152"to="156" fromsection="" tosection="" /> 1953798 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 36 | previous = [[../035/|← 035]] | next = [[../037/|037→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="152"to="156" fromsection="" tosection="" /> mehwj738073ee63a159j3o5y9y6l7vc கலைஞர் கடிதம் 5/037 0 649554 1953799 2026-07-14T05:16:18Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="157"to="161" fromsection="" tosection="" /> 1953799 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 37 | previous = [[../036/|← 036]] | next = [[../038/|038→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="157"to="161" fromsection="" tosection="" /> 2enw34u0mvakhqnyedot890m2890lfj கலைஞர் கடிதம் 5/038 0 649555 1953800 2026-07-14T05:16:30Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="162"to="165" fromsection="" tosection="" /> 1953800 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 38 | previous = [[../037/|← 037]] | next = [[../039/|039→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="162"to="165" fromsection="" tosection="" /> odxwdmh4vy1w7h3qer29p2qi0vatvvr கலைஞர் கடிதம் 5/039 0 649556 1953801 2026-07-14T05:16:42Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="166"to="170" fromsection="" tosection="" /> 1953801 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 39 | previous = [[../038/|← 038]] | next = [[../040/|040→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="166"to="170" fromsection="" tosection="" /> lenlpql14elr610jah4n1in23m85bd2 கலைஞர் கடிதம் 5/040 0 649557 1953802 2026-07-14T05:16:54Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="171"to="178" fromsection="" tosection="" /> 1953802 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 40 | previous = [[../039/|← 039]] | next = [[../041/|041→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="171"to="178" fromsection="" tosection="" /> h8kow12vi6g08kk5b3vauoxn18r61du கலைஞர் கடிதம் 5/041 0 649558 1953803 2026-07-14T05:17:06Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="179"to="184" fromsection="" tosection="" /> 1953803 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 41 | previous = [[../040/|← 040]] | next = [[../042/|042→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="179"to="184" fromsection="" tosection="" /> gk1bkj05ojntx1j4yk8yqojvzez1whu கலைஞர் கடிதம் 5/042 0 649559 1953804 2026-07-14T05:17:18Z Info-farmer 232 ~<pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="185"to="189" fromsection="" tosection="" /> 1953804 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 42 | previous = [[../041/|← 041]] | next = [[../043/|043→]] | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="185"to="189" fromsection="" tosection="" /> 7ghfe7yno5oa0yedvj6ekhzi8e1h6bh 1953806 1953804 2026-07-14T05:25:27Z Info-farmer 232 -துப்புரவு 1953806 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மு. கருணாநிதி | section = 42 | previous = [[../041/|← 041]] | next = | notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="185"to="189" fromsection="" tosection="" /> dc5hz2fyaz4yh0xu3gsdzuzke8mt78t கலைஞர் கடிதம் 5 0 649560 1953807 2026-07-14T05:25:50Z Info-farmer 232 + தொடக்கம் 1953807 wikitext text/x-wiki {{header | title = கலைஞர் கடிதம் 5 | author = மு. கருணாநிதி | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1986 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 42 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }}{{featured download}}<br><br><br> <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="4" to="6" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="7" to="8" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="13" to="13" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="10" to="12" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு: மு. கருணாநிதி]] [[பகுப்பு:Transclusion completed]] hs1mcc8zzgg60rpegjjtvaw7aywl2rp 1953809 1953807 2026-07-14T05:26:56Z Info-farmer 232 -துப்புரவு 1953809 wikitext text/x-wiki {{header | title = கலைஞர் கடிதம் 5 | author = மு. கருணாநிதி | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1986 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 42 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13. }}{{featured download}}<br><br><br> <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="4" to="6" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="7" to="8" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="13" to="13" /> {{page break|label=}} <pages index="கலைஞர் கடிதம் 5.pdf" from="10" to="12" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மு. கருணாநிதி]] [[பகுப்பு:Transclusion completed]] jqiy2k5tkbhdacsocrrqmucnvvnofam பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/458 250 649561 1953808 2026-07-14T05:26:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Kosovo) என்ற சுயஆட்சி பெற்ற பகுதியும் உள்ளன, இவை இரண்டும் இக்குடியரசில் சேர்க்கப்பட்முள்ளன. இம்மூன்று பகுதிகளையும் செர்போ-குரோசியக் குடிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்பியா|430|செர்பியா}}</noinclude>(Kosovo) என்ற சுயஆட்சி பெற்ற பகுதியும் உள்ளன, இவை இரண்டும் இக்குடியரசில் சேர்க்கப்பட்முள்ளன. இம்மூன்று பகுதிகளையும் செர்போ-குரோசியக் குடியரசு, வாசுவோடேனியா மற்றும் கோசோவாவையும் சேர்த்துப் பார்க்குமிடத்து இக்குடியரசு 88,361 ச.கி.மீ. பரப்புடையதாகக் காணப்படுகிறது. இதில் ஏறத்தாழ 9,000,000 மக்கள் வாழ்கின்றனர். பொதுவாக இது மலைப்பாங்கான பகுதியாகத் தோன்றுகிறது. மேற்கில் தினசரிக்கு ஆஸ்ப்சு (Dinaric Alps) மலைத்தொடரும். தென்மேற்கில் வட அல்பேனிய ஆல்ப்சு மலையும், சார் மலையும் கிழக்கே பால்கன் மலைத்தொடரும் இக்குடியரரில் அடங்கியுள்ளன. வடக்கில் தான்யூபு ஆற்றுடன் திசா (Tisa), சாவா (Sava), தாமிசு (Tamis) மற்றும் மோராவா (Morava) கிளை ஆறுகளும் கலக்கின்றன. பின்னர்த் தான்யூபு ஆறு தென்கிழக்காகப் பாய்ந்து யூகோசுலாவியாவிற்கும் உருமேனியாவிற்கும் எல்லையாக விளங்குகிறது. தான்யூபு ஆறு அடுத்தடுத்து இருக்கும் நான்கு பெரிய ஒடுக்கமான பள்ளத்தாக்குகள் வழியாக 115 கி.மீ. ஓடுகிறது. அந்தப் பள்ளத்தாக்குகளுள் ஒன்று புகழ்மிக்க இரும்பு வாசல் (Iron Gate) ஆகும். செர்பியர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இங்கு வந்து குடியேறினார்கள். அவர்கள் தென் இசுலாவு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய குடியிருப்புகள் ஏட்ரியாட்டிக்குக் கடற்கரையில் தெற்கே மாசிடோனியாவரை பரவியிருந்தன. அவர்கள் அங்குக் குடியேறுவதற்கு முன்னர் இல்லீரிய இனத்தவர்கள் அங்கு வசித்து வந்தனர். மாசிடோனியருக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. மாசிடோனியாவின் அரசரான இரண்டாம் பிலிப்பு இல்லீரியர்களை வென்றார். அவர் மகன் மகா அலெக்சாந்தர் தொடர்ந்து அவர்களைத் தம் ஆட்சியின்கீழ் வைத்திருந்தார். கிரேக்கப் பேரரசு அழிந்தபிறகு இல்லீரியக் கடற்கொள்ளைக்காரர்கள் உரோமானியர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். ஆகவே, உரோமானியர் அவர்களைத் தாக்கி இல்லீரியாவைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தனர். உரோமப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர்ச் செர்பியர்கள் அங்குக் குடியேறினர். செர்பியாவில் குடியேறிய செர்பியர்கள் விரைவில் தங்களுடைய நாட்டுக்குப் பக்கத்திலிருந்த பல்கேரிய மக்களுடன் போரிட நேர்ந்தது. இவ்விரு சாரார்களுக்குமிடையே இருந்த பகைமை 1,000 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. அந்தக் காலப்பகுதியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி அவர்களுக்கு ஏற்பட்டன. கி.பி. 893 முதல் 927 வரை பல்கேரியாவைச் சைமியோன் (Simeon) ஆண்டுவந்த காலத்தில், செர்பியா பல்கேரியர்கள் ஆட்சிக்குட்படுத்தப்பட்டது. அவர் இறந்தபின் செர்பியர்கள் தங்களுடைய சுதந்திரத்தை மீட்டனர். பின்னர் அவர்கள் பைசாண்டியப் பேரரசுக்கு உட்பட்டிருந்தனர். செர்பிய வரலாற்றில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையாகும். அதற்கு முன்னர்ச் செர்பியர்கள் பல குழுக்களாகப் பிரிந்திருந்தனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவன் இருந்தான். அவன் சூபன் (Zupan) எனப்பட்டான். அனைவருக்கும் மேலாக ஓர் அரசர் இருந்தார். ஆனால், அவ் அரசருக்குப் போதிய அதிகாரம் இல்லை. குழுத் தலைவர்களே எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரையும் வலுவாகப் பிணைக்கக்கூடிய நிறுவனம் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. அதுவே, அவர்களுடைய பலக்குறைவிற்குக் காரணமாகும். அக்குறையைப் போக்கியவர் இசுடீபன் (Stephan) நெமன்சா (1159 முதல் 1195). இவர் எல்லாக் குழுத்தலைவர்களையும் தம்முடைய அதிகாரத்திற்கு முதன் முதலாக உட்படுத்திச் செர்பிய முடியாட்சிக்கு வித்திட்டார்; அதே நேரத்தில் தம்முடைய ஆட்சிப் பகுதியையும் விரிவுபடுத்தினார்; தால்மேசியா, பாசுனியா முதலிய பகுதிகளை வென்றார். கி.பி. 1336 முதல் 1356 வரை ஆண்ட இசுடீபன் துசான் (Stephen Dusan) என்பவர் இடைக்காலச் செர்பிய மிகச் சிறந்தவராவார். வடக்கே தான்யூபு ஆறு முதல் தெற்கே கொரிந்திய வளைகுடா வரையிலும், மேற்கே ஏட்ரியாட்டிக்குக் கடல் முதல் கிழக்கே ஏசியன் (Agean) கடல் வரையிலும் பியப் பேரரசு பரவியிருந்தது, அவர் இறந்தபின் அது சிதறுண்டது. துருக்கியர்கள் கி.பி.1389-இல் அவர்களைக் கோசோவாப் (Kosovo) போரில் தோற்கடித்து அவர்கள் மீண்டும் தலையெடுக்காத வாறு செய்தனர். அதன்பிறகு கி.பி.1459 வரை துருக்கிய அரசுக்கு உட்பட்ட சார்பு நாடாகச் செர்பியா இருந்துவந்தது. உதுமானியத் துருக்கிப் பேரரசின் ஓர் அங்கமாக கி.பி.1459-இல் மாறிவிட்டது. அவர்களுடைய நிலங்கள் சுல்தானுடைய நிலங்களாக அறிவிக்கப்பட்டன. செர்பியர்கள் அடிமைகள்போல் நடத்தப்பட்டனர். கோசோவாப் போருக்குப் பிறகு பல செர்பியர்கள் நாட்டை விட்டு நீங்கித் தான்யூபு ஆற்றைக் கடந்து, தெற்கு அங்கேரியில் குடிபெயர்த்தனர். ஆயினும், தமது சொந்த நாட்டிடம் கொண்டிருந்த பற்றுத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து வந்தது. அவர்களுடைய இழிநிலைக்குக் காரணமாக இருந்தவர்களை அவர்கள் வெறுத்தனர். துருக்கிக்கு எதிராக அங்கேரி போர் தொடுத்த போதெல்லாம் அதற்கு<noinclude></noinclude> mfydmrnezr2tryjko8mmwroigxumb6i பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1 250 649562 1953810 2026-07-14T05:43:33Z Balajijagadesh 1137 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழர் விடுதலைச் சுடர்-1 {{center|{{xxxx-larger|<b>நீதிக்கட்சி வரலாறு</b>}}}} {{rh|பதிப்புரிமை]||[விலை ஆறணா}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>தமிழர் விடுதலைச் சுடர்-1 {{center|{{xxxx-larger|<b>நீதிக்கட்சி வரலாறு</b>}}}} {{rh|பதிப்புரிமை]||[விலை ஆறணா}}<noinclude></noinclude> 60571gbetil1vjkr64vbh8679ejr15k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/459 250 649563 1953812 2026-07-14T05:49:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உதவி செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி தொடங்குவதற்கு முன்பு செர்பியாவை விடுவிக்கும் முயற்சி ஓங்கு முறை மேற்கொள்ளப்பட்டது. ஒப்ரடோவிக் (Ob..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்பியா|431|செர்பியா}}</noinclude>உதவி செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி தொடங்குவதற்கு முன்பு செர்பியாவை விடுவிக்கும் முயற்சி ஓங்கு முறை மேற்கொள்ளப்பட்டது. ஒப்ரடோவிக் (Obrodovic) என்ற செர்பியக் கவிஞர் பேரரசர் இரண்டாம் சோசப்பின் உதவியை நாடினார். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. நாடுகளும் தனி மனிதர்களைப் போலத் தங்களுடைய சண்டைகளைத் தாங்களே போடவேண்டும் என்ற பாடத்தை நன்கு ஏற்றுக்கொண்டன. இக்காலச் செர்பிய நாட்டை உருவாக்கியவர் காரா சார்சு என்பவராவார். அவருடைய தலைமையின்கீழ்ச் செர்பியர்கள் துருக்கிக்கு எதிராகக் கலகம் செய்தனர். கலகத்தை அடக்க வந்த துருக்கியப் படையை கி.பி.1806-இல் தோற்கடித்தனர். சுல்தான் செர்பியர்களுக்குச் சுய ஆட்சியை வழங்கினார். துருக்கிய நிலக்கிழார்கள் தங்களுடைய நிலங்களை விட்டுக்கொடுத்தனர். சுல்தான் செர்பியாவை மீண்டும் வெல்ல கி.பி. 1812-இல் முயற்சி செய்தார். அதுபோது செர்பியர்களை வழி நடத்தும் பொறுப்பு மிலோசு ஆப்ரி நாவிக்கு (Milos Obrinovic) என்பவரிடம் விடப்பட்டது. விடுதலைப் போர் மீண்டும் தொடங்கியது. செர்பியா கி.பி. 1829-இல் மேற்கொள்ளப்பட்ட ஏட்ரியா நோபிள் உடன்படிக்கையின்படி ஏறக்குறைய முழுச் சுதந்திரம் பெற்ற நாடாக அமைக்கப்பட்டது. ஆனால், துருக்கியின் மேலாதிக்கத்தின்கீழும் உருசியாவின் பாதுகாப்பிலும் அது இருக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டுப் பூசல் ஏற்பட்டது. காரா கார்சு மற்றும் மிலோசு ஆப்ரி நாவிக்குக் குடும்பங்களுக்கிடையே சச்சரவு தோன்றியது. காரா சார்சு கொல்லப்பட்டார். ஆப்ரி நாவிக்குக் குடும்பத்தினர் கி.பி. 1842 வரை ஆண்டனர். அதிகாரம் காரா சார்சுவின் குடும்பத்தினரிடம் மாறியது. மீண்டும் மிலோசு ஆப்ரி நாவிக்குக் குடும்பத்தினர் கி.பி. 1858-இல் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். அக்குடும்பத்தைச் சார்ந்த மைக்கேல் பல சீர்திருத்தங்களைச் செய்தார். துருக்கியப் படைகளைச் செர்பியக் கோட்டைகளிலிருந்து விலக்கிக்கொள்ளுமாறு செய்தார். அவர் கி.பி.1868-இல் கொல்லப்பட்டார். நான்காம் மிலான் ஆப்ரி நாவிக்கின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1875-இல் செர்பியர்கள் துருக்கியின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாசுனிய செர்பியர்களுக்குச் சாதகமாகவும் துருக்கி அரசுக்கு எதிராாவும் கொதித்தெழுந்தனர். அதன் விளைவாகத் துருக்கியுடன் போர்புரிய நேர்ந்தது. போரில் செர்பியர்கள் தோல்வி கண்டனர். அவர்களைக் காப்பாற்றத் துருக்கிக்கு எதிராக உருசியா போர் தொடுத்தது. போரின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட சான்சுடீபனோ உடன்படிக்கையின்படி செர்பியாவின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. ஆனால், பெர்லின் மாநாட்டில் புதிதாகப் பெற்ற பகுதிகளை இழக்க நேர்ந்தது. அதற்குப் பதிலாகப் பல்கேரியாவிலுள்ள சில இடங்களைக் பெற் றது. செர்பியா, மான்டெனெக்ரோ, பாசுனியா, எர்கோவினாவில் வாழும் செர்பியர்களை ஒன்றாக இணைப்பதற்குப் பதிலாக அவர்களைக் பிரித்துவைக்கும் வகையில் பெர்லின் உடன்படிக்கை அமைக்கப்பட்டது. அதற்கு ஆசுத்திரிய - அங்கேரி, முதற் காரணம் என்று செர்பியா எண்ணியது. அதன் விளைவாகச் செர்பியர்களுக்கும் ஆசுத்திரிய-அங்கேரி முடியரசுக்கும் இடையே தீராப்பகை வளர்ந்தது. பெர்லின் மாநாடு செர்பியாவை ஒரு முழுமையான சுதந்திர நாடாக மாற்றியது. சிற்றரசர் மிலான் கி.பி.1882-இல் அரசர் பட்டத்தை ஏற்றார். அடுத்த இருபது ஆண்டுகள் செர்பிய வரலாற்றில் கொலைகளும் அரசவைப்பழிச் செயல்களும் நிறைந்திருந்தன. முற்போக்கு அரசியலமைப்பு கி.பி.1893-இல் ஒழிக்கப்பட்டது. ஆப்ரி நாவிக்கு ஆட்சி கி.பி.1903-இல் முடிவுற்றது. காரா சார்சு குலத்தைச் சார்ந்த பீட்டர் அரசரானார். வரம்புக்குட்பட்ட முடியாட்சியை அவர் மீண்டும் ஏற்படுத்தினார். ஆசுத்திரியா-அங்கேரி, பாசுனியா, எர்சிகோவினா ஆகியவற்றை கி.பி.1908-இல் தன்னுடைய நேராட்சிக்கு உட்படுத்தியது. அங்கு வாழும் செர்பியர்களையும், துருக்கியின்கீழ் வாழும் செர்பியர்களையும் விடுவிக்கும் நோக்குடன் பால்கன் கூட்டுச் சங்கம் (Balkan League) அமைக்கப்பட்டது. அதையடுத்து முதலாம் பால்கன் போர் தொடங்கியது. அச்சங்கத்தைச் சார்ந்த செர்பியா, பல்கேரியா, கிரீசு, ஆகிய நாடுகள் துருக்கியுடன் போரிட்டுப் பல பகுதிகளை வென்றன. அதையடுத்து அந்நாடுகளுக்கிடையே போரில் வென்ற பகுதிகளைப் பிரித்துக் கொள்வதைப் பற்றிப் போர் நடைபெற்றது. செர்பியர்களும் கிரேக்கர்களும் உருமேனியர்களும் பல்கேரியாவிற்கு எதிராகப் போரிட்டனர். போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட புகாரசுட்டு உடன்படிக்கை வாயிலாக வடக்கு மற்றும் மத்திய மாசிடோனியாப் பகுதிகள் செர்பியாவிற்குக் கிடைத்தன. ஆசத்திரியா-அங்கேரி இந்த உடன்படிக்கையைக் கிழித்தெறிய முற்பட்டது. ஏனெனில், அது பால்கள் பகுதியில் வாழும் செர்பியர்கள் யாவரும் ஒரு ஆட்சியின்கீழ் வருவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தியது. பாசுனிய செர்பியர்கள் ஆசுத்திரியாவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அச்சமயத்தில் ஆசுத்திரிய இள-<noinclude></noinclude> 3b26q0m9c6ee7f1bj648jic34mohzgk பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3 250 649564 1953813 2026-07-14T05:50:03Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>ஒரு வார்த்தை</b>}}}} {{rule|4em}}{{rule|4em}} நீதிக் கட்சி வரலாறு, தமிழர் விடுதலைச் சுடர் வரிசையில் முதற் சுடர். காகித விலை ஏற்றம், பொருள் முட்டு, வரலாற்று நிகழ்ச்சிகளை விரிவாகவும் வரன் முறையாகவும் கோத்து எழுத ஆசிரியருக்குப் போதிய வசதி அளிக்காமை முதலிய பல அசௌகரியங்கட்கிடையே இந்நூல் புறப்பட்டிருக்கிறது. நீதிக் கட்சி வரலாறு எப்படியேனும் ஒன்று வெளிவரவேண்டும் என்பது எமது நாட்பட்ட அவா. எனவே இந்த அளவிலேனும் நிறைவேறியது எமக்கு ஒரு ஆறுதல். இந்நூலுக்குத் தமிழ் மக்கள் தக்க ஆதரவு காட்டினால், சுயமரியாதைக் கட்சி வரலாறு, நீதிக் கட்சித் தலைவர்கள் வரலாறு முதலியன வெளியிட ஒரு தூண்டுகோலாகும். {{r|—{{larger|'''வெளியிடுவோர்'''}}}}<noinclude></noinclude> i7zqv7zkgulr8va36k80c0vmvgg00kv பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4 250 649565 1953814 2026-07-14T05:52:38Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} '''நா'''ன் "திராவிடன்" ஆசிரியராக இருந்தபோது "ஜஸ்டிஸ்" கட்சி வர லாற்றைப் புத்தக ரூபமாக வெளியிட வேண்டுமென்று பல நண்பர்கள் தூண்டினர். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய அக்காலத்து என்னால் இயல வில்லை. நான் அந்தரங்க சுத்தியுடன் நேசித்துவரும் "ஜஸ்டிஸ்" கட்சியின் சரித்திரத்தை வெளியிடும் பாக்கியம் திரு லி. ராமசாமி நாயுடு உதவியினால் இப்பொழுது தான் எனக்கு வாய்த்தது. பல இடைஞ்சல்களுக்கிடையே கையில் கிடைத்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அவசரம் அவசரமாக இச்சிறு நூல் எழுதப்பட்டதாதலின், குறைபாடுகள் பல் இருக்கக்கூடும். அவற்றை எடுத்துக்காட்டும் அன்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இரண்டாம் பதிப்பில் அவை நீக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். சென்னை 25-6-1940 '''எஸ். முத்துசுவாமிப் பிள்ளை.'''<noinclude></noinclude> bl03j11dcxiqyzy5qj42xzt1km0srtb பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5 250 649566 1953816 2026-07-14T05:55:58Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{Css image crop |Image = 1940_நீதிக்கட்சி_வரலாறு_Tamil.pdf |Page = 5 |bSize = 521 |cWidth = 420 |cHeight = 590 |oTop = 110 |oLeft = 57 |Location = center |Description = ஸர். பி. டி. தியாகராய செட்டியார் }}<noinclude></noinclude> ru9l6ylkckj1fn44aje2qew0hd7jbkg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/460 250 649567 1953824 2026-07-14T06:05:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரசரான பிரான்சிசு பர்டினாண்டு பாசுனியாவின் தலைநகரான சரயேவோவிற்கு வந்தார். ஒரு பாசுனிய செர்பியர் அவரைக் கொன்றார். அக்கொலைக்குச் செர்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செர்னாவிட்சி|432|செரிக்கோ}}</noinclude>வரசரான பிரான்சிசு பர்டினாண்டு பாசுனியாவின் தலைநகரான சரயேவோவிற்கு வந்தார். ஒரு பாசுனிய செர்பியர் அவரைக் கொன்றார். அக்கொலைக்குச் செர்பியாவே பொறுப்பு என்று ஆசுத்திரிய-அங்கேரி அரசு குற்றம் சாட்டியது. அதன் காரணமாக முதல் உலகப்போர் ஏற்பட்டது. உலகப்போர் காரணமாகச் செர்பியாவின் மக்கள் தொகை 23 விழுக்காடு குறைந்துவிட்டது. செர்பியர, குரோசியர், மற்றும் சுலோவேனியர் அரசின் ஒரு பகுதியாகச் செர்பியா மாறியது. அவ்வரசுக்கு யூகோசுலாவியா என்ற பெயர் கி.பி.1929-இல் சூட்டப்பட்டது. கூட்டரசுக் குடியாட்சி கி.பி.1946-இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டது. கூட்டரசில் அங்கம் வகிக்கும் செர்பியக் குடியரரசின் பரப்பளவு குறைக்கப்பட்டது. மாண்டினெக்ரோவும் செர்பியமாசிடோனியாவும் அதிலிருந்து பிரிந்து தனிக் கூட்டரசுக் குடியரசுகளாயின. இப்போதைய செர்பியக் குடியரசின் பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கோதுமை, ஓட்சு மற்றும் பிளம் (Plum) போன்ற பழவகைகள் பயிரிடப்படுகின்றன. மீன்பிடித்தல் முக்கிய தொழிலாகும். உலோகத் தொழில், காகிதத் தொழில், கண்ணாடித் தொழில், நெசவுத் தொழில், சுரங்கத் தொழில் முதலியன இங்கு நடைபெறுகின்றன.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <section end="செர்பியா"/> <section begin="செர்னாவிட்சி"/> {{dhr}} <b>செர்னாவிட்சி</b> உருசியாவில் உக்ரெயின் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது தொழில் வளம்மிக்கது. கார்பேத்தியன் (Carpathian) மலையடிவாரத்தில் புருட்டு (Prut) ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. மக்கள் தொகை 187,000 (1970). செர்னாவிட்சி (Chernavtsy) நகர் கி.பி. 1775-இல் ஆசுத்திரிய (Austria) மேலாண்மைக்குட்பட்டிருந்தது. ஆசுத்திரிய-அங்கேரியப் பேரரசு 1918-இல் கலைக்கப்பட்டபொழுது, இந்நகர் புதிதாக உருவாகிய உருமேனியாவுக்குக் கொடுக்கப்பட்டது. புதிய சோவியத்து உருசியா 1940-இல் இந்நகரத்தைத் தன்வசப்படுத்தியது. இங்கு இப்பொழுது மரச்சாமான்கள் செய்யும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செர்னாவிட்சி"/> <section begin="செரிக்கோ"/> {{dhr}} <b>செரிக்கோ</b> தொன்மையான நகர நாகரிகத்தைக் கொண்ட ஊர். இறந்த கடலுக்கு (Dead sea) வடமூலையில் சோர்டான் (Jordan) நாட்டில் செருசலத்திற்குக் கிழக்கே 22 கி.மீ. தொலைவில் செரிக்கோ (Jericho) அமைந்துள்ளது. இவ்வூர் வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே ஒரு சிறந்த நாகரிகத்தைக் கொண்டு விளங்கியது. இவ்விடத்தில் கி.பி. 868-ஆம் ஆண்டும், 1952 முதல் 1958-ஆம் ஆண்டு வரையிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகழாய்வுகளின் மூலம் செரிக்கோவில் நிலவிய தொன்மையான நாகரிகம் கண்டறியப்பட்டது. இங்கு நிலவிய முதல் நாகரிகத்தின் காலம் கரிமம் 14 முறைப்படி (Carbon 14) கண்டறியப்பட்டது. இங்கு நிலையான குடியேற்றத்தை இடைக் காலத்தில் நாட்டுப்பைன் வேட்டைக்காரர்கள் (Natufian Hunters) கி.மு. 8840-இல் ஏற்படுத்தினர். வட்ட வடிவக் குடிசைகளை அமைத்து இவர்கள் வாழ்ந்தனர். இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் சிறிதளவு நாகரிக முதிர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். பத்து ஏக்கர் நிலப்பரப்பில் ஓர் நகரை நிருமாணித்து அதனைச் சுற்றி மதில்கள் அமைத்து இவர்கள் வாழ்ந்தனர். வீடுகள் கருங்கல்லினால் கட்டப்பட்டன. வட்ட வடிவ உயர்ந்த கோபுரங்களையும் இவர்கள் கட்டினர். கருங்கற்களைக் குடைந்தமைத்துக் கழிவுநீர்க் கால்வாய்களை நகரில் அமைத்தனர். இவர்களின் பண்பாட்டு மண்ணடுக்குகளில் கிடைத்த அரிவாளைக் கொண்டு இவர்கள் வேளாண்மையை அறிந்திருந்தனர் என ஊகிக்கலாம். இருப்பினும், இவர்களுக்கு அடுத்துவத்த மக்களே வேளாண்மையில் பெரிதும் ஈடுபட்டனர் எனத் தெரிகிறது. செரிக்கோவில் புதிய கற்காலம் கி.மு. 6840 முதல் கி.மு. 6700 வரை நிலவியது. புதிய கற்கால மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டனர். இருப்பினும் இவர்கள் மட்கலன்களின் பயன்பாட்டை அறிந்திலர். செவ்வக வடிவில் இவர்கள் வீடுகளைக் கட்டினர். வீடுகள் பல அறைகளைக் கொண்டு விளங்கின. இக்காலம் மட்கலப் பண்பாட்டுக்கு முந்திய புதிய கற்காலம் (Pre-Pottery Neolithic) எனக் கூறப்படுகிறது. புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் மக்கள் மட்கலன்களின் பயன்பாட்டை அறிந்தனர். இக்காலத்தில் பிறகலைகளையும் அறிந்தனர். சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை விலங்குகள் அகழாய்வில் கிடைத்தன. செரிக்கோவில் கல் செப்புக்காலம் (Chal- Colithic) கி.மு. 4000 த்தில் தோன்றியது. இக்காலத்தில் பானைகள் வண்ணம் தீட்டப்பட்டன. வெண்கலக் காலம் (Bronze Age) செரிக்கோவில் கி.மு.3000 த்தில் தொடங்கியது, இக்காலத்தில் இந்நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தமையால் வீடுகள் கருங்கல்லாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன. போரிடும் கருவிகள் பல இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகளில் கிடைப்பதால் இம்மக்கள் போர்க்கலையை அறிந்திருந்தனர் எனத் தெரிகிறது. கேத்வியன்<noinclude></noinclude> iosjsksl5fsc47aa7de4r5hniwdsk2d பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6 250 649568 1953825 2026-07-14T06:06:14Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{c|{{larger|அத்தியாயம் 1}} {{xx-larger|1916-}}{{x-larger|க்கு முன்}}}} {{di|ஆ|2em}}ரியர் தென்னாட்டில் எப்பொழுது புகுந்தனர் எனத் திட்டமாகக் கூற முடியாதாயினும் பஞ்ச காப்பிய காலத்திலேயே அவர்கள் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்று விட்டனர் என்று திட்டமாகக் கூறலாம். பஞ்ச காப்பி யங்களிலும் இதர சங்க நூல்களிலும் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் தென்னாட்டில் இடம் பெற்றது முதல் ஆரிய சித்தாந்தங்களையும் பரப்பத் தொடங்கினார்கள். (அனுபந்தம் பார்க்க) மக்களை அடிமைப்படுத்துவதற்கு மதமே ஏற்ற கருவி என உணர்ந்த தந்திரசாலிகளான ஆரியர் வெகு சுளுவாக தமிழர்களின் மதாசிரியர் ஆகிக்கொண்டனர். பிராமணர்களைப் போற்றுவதும் அவர்களுக்கு தானங்கள் வழங்குவதும் சிறந்த மோட்ச வழியெனத் தென்னாட்டுப் பெருநில மன்னர்களும் குறுநில மன்னர்களும் நம்பி ஆரியர்களுக்குச் சர்வ மானியமாக நிலங்கள் வழங்கலாயினர். மன்னர்களால் போற்றப் பட்டவர்களைப் பாமர மக்கள் போற்றுவது ஆச்சரியமாகுமா? ஆகவே பிராமணரே தென்னாட்டு பூதேவர்களெனப் போற்றப்பட்டனர். தமிழ் மூவேந்தர்கள் மறைந்து, பல்லவர்கள், நாயக்கர், ஆந்திரர், மராட்டியர், முகம்மதியர் ஆட்சி தென்னாட்டில் தோன்றிய காலத்தும் பிராமணர் ஆதிக்கம் குறையவில்லை; மாறாக வளர்ந்து வந்ததெனவே சொல்ல வேண்டும். ஆங்கில ஆட்சி தென்னாட்டில் நிலைபெற்றபோது செல்வாக்குப் பிராமணரல்லாதாரே முதன் முதலில்<noinclude></noinclude> 3ljpq2qugmrsm24yak76zcsu6ih0t50 பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7 250 649569 1953826 2026-07-14T06:11:08Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1953826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பெற்றிருந்தனர். கிழக்கு இந்திய கம்பெனியார் தென் னாட்டில் வர்த்தகசரலைகள் அமைத்தபோது அவர்களிடம் முதன் முதல் அடுத்துப் பழகியவர்கள் பிராமணரல்லாதாரே. துபாஷிகளாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணரல்லாதாரே நிருவாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே ஆதிகாலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்துப் பல பிராமணச் சிறுவர்களுக்கு உதவி புரிந்து உயரிய நிலைமைக்குக் கொண்டுவந்துமுள்ளார்கள். ஒரு நாயக்கர் தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர்.டி.முத்துசுவாமி ஐயர் உயரிய நிலைமைக்கு வந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினால் ஆங்கிலேயரின் நன்மதிப்பை வெகு எளிதில் பெற்றனர். இதுகாறும் ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும் சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு, மேற் கொண்டு ஒதுங்கி யிருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி யடைவது உறுதியென உணர்ந்தனர். எனவே ஆங்கிலங் கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப் பெறவும் அவர்கள் முன் வந்தனர். சென்னை ராஜாங்க கல்லூரிக்கு நூறு ஆண்டுகட்கு முன் அடிகோலப்பட்டது முதல் பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஒதலையும்<noinclude></noinclude> 5boaoducras2bhceapve2qs0ez380ru 1953827 1953826 2026-07-14T06:11:30Z Balajijagadesh 1137 1953827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|2}}</noinclude>பெற்றிருந்தனர். கிழக்கு இந்திய கம்பெனியார் தென் னாட்டில் வர்த்தகசரலைகள் அமைத்தபோது அவர்களிடம் முதன் முதல் அடுத்துப் பழகியவர்கள் பிராமணரல்லாதாரே. துபாஷிகளாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணரல்லாதாரே நிருவாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே ஆதிகாலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்துப் பல பிராமணச் சிறுவர்களுக்கு உதவி புரிந்து உயரிய நிலைமைக்குக் கொண்டுவந்துமுள்ளார்கள். ஒரு நாயக்கர் தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர்.டி.முத்துசுவாமி ஐயர் உயரிய நிலைமைக்கு வந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினால் ஆங்கிலேயரின் நன்மதிப்பை வெகு எளிதில் பெற்றனர். இதுகாறும் ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும் சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு, மேற் கொண்டு ஒதுங்கி யிருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி யடைவது உறுதியென உணர்ந்தனர். எனவே ஆங்கிலங் கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப் பெறவும் அவர்கள் முன் வந்தனர். சென்னை ராஜாங்க கல்லூரிக்கு நூறு ஆண்டுகட்கு முன் அடிகோலப்பட்டது முதல் பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஒதலையும்<noinclude></noinclude> jz1ikwa1z5wtkt4vzkbr4ihvzpohlsy 1953828 1953827 2026-07-14T06:11:43Z Balajijagadesh 1137 1953828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|2}}</noinclude>பெற்றிருந்தனர். கிழக்கு இந்திய கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகசரலைகள் அமைத்தபோது அவர்களிடம் முதன் முதல் அடுத்துப் பழகியவர்கள் பிராமணரல்லாதாரே. துபாஷிகளாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணரல்லாதாரே நிருவாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே ஆதிகாலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்துப் பல பிராமணச் சிறுவர்களுக்கு உதவி புரிந்து உயரிய நிலைமைக்குக் கொண்டுவந்துமுள்ளார்கள். ஒரு நாயக்கர் தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர்.டி.முத்துசுவாமி ஐயர் உயரிய நிலைமைக்கு வந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினால் ஆங்கிலேயரின் நன்மதிப்பை வெகு எளிதில் பெற்றனர். இதுகாறும் ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும் சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு, மேற் கொண்டு ஒதுங்கி யிருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி யடைவது உறுதியென உணர்ந்தனர். எனவே ஆங்கிலங் கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப் பெறவும் அவர்கள் முன் வந்தனர். சென்னை ராஜாங்க கல்லூரிக்கு நூறு ஆண்டுகட்கு முன் அடிகோலப்பட்டது முதல் பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஒதலையும்<noinclude></noinclude> etso26cgttwde8e906ksyvvf3hcmtss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/461 250 649570 1953830 2026-07-14T06:13:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 461 |bSize = 375 |cWidth = 262 |cHeight = 192 |oTop = 50 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|செரிக்கோ அகழாய்வு}} கென்யான் (Kathleen Kenyan) என்னும் தொல்லியல் அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செரிக்கோ|433|செருத்துணை நாயனார்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 461 |bSize = 375 |cWidth = 262 |cHeight = 192 |oTop = 50 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|செரிக்கோ அகழாய்வு}} கென்யான் (Kathleen Kenyan) என்னும் தொல்லியல் அறிஞர் இவ்வூரை அகழாய்வு செய்த அறிஞராவார். இவர் புதிய கற்காலத்தில் ஏறக்குறைய 2000 மக்கள் இந்நகரத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கூறினார். செரிக்கோவில் பல மண்டை ஓடுகள் அகழாய்வில் கிடைத்தன. இவைகளின் மேல் பகுதிகளி மண்ணால் பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்ற வார்ப்பிடப்பட்ட மண்டை ஓடுகள், சிரியாவில் தெல் இரமாடு (Tell Ramad) என்ற இடத்திலும் கிடைத்தன. செரிக்கோவின் புதிய கற்கால நகரமைப்பு குறிப்பிடத்தக்க வொன்றாகும். புதிய கற்கால மக்கள் எதிரிகளால் அழிக்கப்பட்டனர். இவர்கள் அடிக்கடி பழங்குடிகளிடம் சண்டையிட நேரிட்டதால் தங்கள் நகரத்தைச் சுற்றி வலிமைமிக்க உயர்ந்த கற்சுவர்கள் அமைத்துக் கொண்டனர். செரிக்கோ பின்னர் அயக்சாசுப் (Hyksos) பேரரசின் கீழ் வந்தது. எகிப்தியர்களால் இப்பேரரசு அழிக்கப்பட்டுச் செரிக்கோவின் புகழும் அழிந்தது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செரிக்கோ"/> <section begin="செருத்துணை நாயனார்"/> {{dhr}} <b>செருத்துணை நாயனார்</b> பெரியபுராணம் சிறப்பிக்கும் நாயன்மார்களுள் ஒருவர். காவிரி பாயும் சோழநாட்டின் பகுதியான மருகல் நாட்டிலுள்ள தஞ்சாவூரில், சிறப்புடன் விளங்கிய வேளான் குடியிற் செருத்துணையார் தோன்றினார். இறைவனுக்குத் திருத்தொண்டு செய்யும் மெய்யன்பராய் விளங்கிய இவர் திருவாரூர்த் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்து உரிய காலங்களில் இறைவனை வழிபட்டு வணங்கி வந்தார். ஒருநாள் பல்லவர் கோச்சிங்கரும், அவர் பட்டத்துரிமையுடைய பெருந்தேவியும் திருவாரூர் வந்தனர். அரசி, மலர் மண்டபத்தின் பக்கத்தில் விழுந்துகிடந்த புதுப்பூவை எடுத்து மோந்ததைக் கண்டார். அக்குற்றத்திற்சாகச் செருத்துணையார் வேகமாகச் சென்று அவளது கூந்தலைப் பிடித்திழுத்து நிலத்தில் வீழ்த்தி அழகிய மூக்கினைக் கருவி கொண்டு அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகறியச் செய்த வலிமை மிக்க ஆண் சிங்கம்<noinclude> <b>வா. க. 9 - 28</b></noinclude> 74tjvhlqxz4mp003uqzujiqo41a8crh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/462 250 649571 1953835 2026-07-14T06:37:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போன்ற செருத்துணையார் இறைவன் திருவடியை அடைந்து இறவாத இன்பத்தினை அடைத்தார். இவ்வடியார் புராணம் பல தேவையான செய்திகளை விளக்குகிறது. இறைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருத்துணை நாயனார்|434|செருமனி}}</noinclude>போன்ற செருத்துணையார் இறைவன் திருவடியை அடைந்து இறவாத இன்பத்தினை அடைத்தார். இவ்வடியார் புராணம் பல தேவையான செய்திகளை விளக்குகிறது. இறைவன் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்தலும், வழிபாட்டுக்கு உரிய காலங்களில் அடியார்கள் சேர்ந்து சிவனை வழிபடுதலும் சிவ சமய தருமங்களாகும்; சிவன் கோயில் வலாசத்தில் விழுந்த புதுப்பூ, சிவனுக்கே உரியது; அதனை எடுத்து முகர்வது குற்றமாகும்; அக்குற்றம் கண்டபோது உரியவாறு தண்டித்தல் அன்பர்களின் கடமை; தவறு செய்தவர்களும், தவற்றினைக் கண்டித்தவர்களும் இதனால் பயன் அடைகிறார்கள்; அக்குற்றம் கண்டும் தண்டிக்காது வாளாவிருத்தல் பாவம்; அவ்வாறு தண்டித்தல் இயலாவிடின ‘சிவசிவ’ என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நீங்குதல் வேண்டும் என்பனவாகிய சைவ சமயக் கோட்பாடுகளை இந்த நாயனார் புராணம் விளக்குவதாக உள்ளது. திருவிற்குடி, திருப்பயற்றுார் வழியாக மண்சாலை மூலம் வடவாற்றின் வடகரையில் உள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூரை அடையலாம். இது கீழைத் தஞ்சாவூர் என வழங்கும். கோயிலில் செருத்துணையார் திருவுருவம் உள்ளது. இந்நாயனார் திருவாரூரில் குமரிக் கோட்டத்தில் வசித்தவர் என செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது.{{Right|<b>கி.சே.</b>}} <section end="செருத்துணை நாயனார்"/> <section begin="செருமனி"/> {{dhr}} <b>செருமனி</b>: நடுவண் ஐரோப்பாவிலுள்ள செருமனி 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 462 |bSize = 375 |cWidth = 200 |cHeight = 250 |oTop = 172 |oLeft = 92 |Location = center |Description = }} {{center|செருமனி}}<noinclude></noinclude> o7cmd979sdf4h9nhxo9p4rvlqpwzxw6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/463 250 649572 1953841 2026-07-14T06:48:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உலகிலேயே வலிமைமிக்க நாடாக மாறி இரு உலகப் போர்களுக்கும் காரணமாக இருந்தது. இதன் வடக்கே வட கடலும் பால்டிக்குக் கடலும், தெற்கே சுவிட்சர்லா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|435|செருமனி}}</noinclude>உலகிலேயே வலிமைமிக்க நாடாக மாறி இரு உலகப் போர்களுக்கும் காரணமாக இருந்தது. இதன் வடக்கே வட கடலும் பால்டிக்குக் கடலும், தெற்கே சுவிட்சர்லாந்தும் ஆசுத்திரினாவும், கிழக்கே செக்கோசுலோவாகியாவும் போலந்தும், மேற்கே பிரான்சும் பெல்சியமும் ஆலந்தும் எல்லைகளாக உள்ளன. செருமனியை (Germany) ஆட்சி புரிந்துவந்த அரசர்களின் வலிமைக்கேற்ப இதன் எல்லைகளும் பரப்பளவும் அவ்வப்போது மாறின. <b>புவியியல் அமைப்பு: பருவ நிலை</b>: கடற்கரைப் பகுதியில் கடற்பருவ நிலையும், உள்நாட்டுப் பகுதியில் கண்டப் பருவநிலையும் உள்ளன. சனவரியில் குளிர் கடுமையாக இருக்கும்பொழுது கடல் மட்டத்தில் சராசரி வெப்பம் 1° செ. (30°F) கோடைக்காலத்தில் 18°செ. (64°F). தெற்கு நோக்கிச் சென்றால் கோடையில் மிதமான வெப்பமும், குளிர்காலத்தில் மிதமான குளிரும் இருக்கும். மேட்டுநிலப் பகுதியில் குளிர்காலத்தில் குளிர் குறைவாக இருக்கும். மழைக் காலத்தில் மிக்க மழை பெய்யும். இந்நாட்டில் எல்லாக் காலங்களிலும் மழை உண்டு என்றாலும் கோடையில் மிகுதியாகப் பெய்யும். கார்சு (Harz) மலைகளிலிருந்து பவேரியன் ஆல்ப்சு வரையிலுள்ள மலைமுகடுகள் சனவரி முதல் மார்ச்சு வரை பனியால் மூடப்பட்டிருக்கும். <b>ஆறுகள்</b>: இங்குள்ள ஆறுகளில் தொடர்ந்த மழையின் காரணமாக எப்பொழுதும் நீர் நிறைய ஓடிக்கொண்டிருப்பதால் அவை வேளாண்மைக்கும் தொழில் வளர்சசிக்கும் பயன்படுவதுடன் போக்குவரத்திற்கு உதவியாகவும் உள்ளன. ஐரோப்பி ஆறுகளிலேயே மிக முக்கியமான தான்யூபு இங்கு உற்பத்தியாகி 640 கி. மீ. தூரம் இந்நாட்டில் ஓடுகிறது, இந்நாட்டு ஆறுகளுள் மிகவும் முக்கியமானதான இரைனும், கிளை ஆறுகளும் 1.31 கி.மீ.நீளம் ஓடி ஐரோப்பிய ஆறுகள் எல்லா மிகுதியாகப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. வடக்குச் செருமானியச் சமவெளியில் வெசர் (Weser), எல்பு (Elbe) ஆறுகள் பாய்கின்றன. இரு செருமனியிலும் பாயும் எல்பு ஆறு, சிறிது தொலைவிற்கு இவ்விரு நாடுகளுக்கும் எல்லையாகவும் அமைந்துள்ளது. இது கிழக்குச் செருமனியில் திரசுடன், மக்டிபர்க்குப் பகுதிகளில் பாய்ந்து, மேற்குச் செருமனியின் முக்கிய துறைமுகமும் இரண்டாம் பெரிய நகரமுமான ஆம்பர்கில் (Hamburg) கடலோடு கலக்கிறது, ஓடர் ஆறு செக்கோசுலோவாகி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 463 |bSize = 375 |cWidth = 290 |cHeight = 195 |oTop = 237 |oLeft = 37 |Location = center |Description = }} {{center|இரைன் ஆறு}}<noinclude> <b>வா. க. 9 - 28அ</b></noinclude> 2owsivbtfa4y1zgcrukqru6w7qlmpx3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/464 250 649573 1953843 2026-07-14T07:04:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாவில் தோன்றிச் செருமனியின் கிழக்கு எல்லையாக ஓடிச் இசுபிரி (Spree) ஆற்றுடன் ஒரு கால்வாயால் இணைக்கப்படுகின்றது. அதன் கரையில்தான் பெர்லின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|436|செருமனி}}</noinclude>யாவில் தோன்றிச் செருமனியின் கிழக்கு எல்லையாக ஓடிச் இசுபிரி (Spree) ஆற்றுடன் ஒரு கால்வாயால் இணைக்கப்படுகின்றது. அதன் கரையில்தான் பெர்லின் நகரம் அமைந்துள்ளது இவ்வாறுகள் பல கால்வாய்கள் மூலமாக இணைக்கப்பட்டுப் போக்குவரத்திற்கு மிகவும் பயன்படுத்தப்படுகின்றன. மிக நீள்மான மிட்டல்லண்டுக் (Mittelland) கால்வாய் வெசரையும் எல்பையும் சேர்க்கிறது. வட செருமனியிலுள்ள கீல் கால்வாய் வடகடலைப் பால்டிக்குக் கடலுடன் இணைக்கிறது. இரைன்-மைன்-தான்யூபுக் கால்வாய் பெருங்கப்பல்கள் வட கடலிலிருந்து கருங்கடலுக்குச் செல்ல உதவுகிறது. இந்நாட்டிலுள்ள பிற ஆறுகள் மைன் (Main), மோசல் (Moselle) நைக்கச்(Necker) ஆகியவையாகும். <b>இயற்கையமைப்பு</b>: இந்நாட்டை மூன்று இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்: அவை வடக்குத் தாழ்நிலம், மத்திய மேட்டு நிலம், தெற்கு ஆல்பைன் அல்லது மலைப்பகுதி என்பன. வடக்குத் தாழ்நிலம் என்பது வடக்குப் பகுதியிலுள்ள சீரான சமவெளியாகும். செருமனியின் பெரும்பகுதி இத்தகையதாகும். பால்டிக்கு வடகடற் கடற்கரைப் பகுதிகளும், ஆறுகளின் கழிமுகப் பகுதியிலுள்ள பள்ளத்தாக்குகளும் இதில் அடங்கும். இப்பகுதியில் நீர்வளமும் நிலவளமும் இருப்பதால் வேளாண்மை நடைபெறுவதுடன் கால்நடைகளும் வளர்க்கப்படுகின்றன. கிழக்குச் செருமனியில் உள்ள தாழ் நிலப்பகுதியில் பல ஏரிகளும் சதுப்பு நிலங்களும் உள்ளன. எனவே, இதுசீரான சமவெளியாக அமையவில்லை. சமவெளிக்கும் மேட்டுநிலப் பகுதிக்கும் இடையிலுள்ள பகுதி மண்வளம் மிக்கது. ஆலி (Halle), இலெப்சிக்டு, திரெசுடன் (Dresden) ஆகிய பகுதிகள் இத்தகையவை. இடைக் காலத்திலிருந்து இது சிறந்த வாணிக வழியாக இருந்துவருவதால் இங்கு மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மத்திய மேட்டுநிலப் பகுதியில் தொடர்ச்சியான பல மேட்டுநிலங்கள் (Plateaus) உள்ளதால் இதில் வேறுபாடு மிகுதி. ஆறுகள் குறிப்பாக இரைன், ஆழமான பள்ளத்தாக்குகளை உண்டாக்கியிருப்பது மிகவும் அழகாக உள்ளது. இங்கு மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. மலைச்சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வேளாண்மை நடைபெறுகிறது. தென்பகுதியில் மிக உயர்ந்த, அழகிய ஆல்பைன் மலைகள் உள்ளன. இது உடல்நலத்திற்கு ஏற்ற இடமாகவும், உல்லாசப் பயணிகளைக் கவரக் கூடியதாகவும் உள்ளது. உயர்ந்த, பனி மூடிய மலைகளிலுள்ள ஏரிகளில் பயணம் செய்வது சிறப்பானதாகும். கார்சு (Harz) மலைகளிலுள்ள சி சிகரங்கள் ஏறத்தாழ 300 மீட்டர் உயரமுள்ளவை, கிழக்குச் செருமனிக்கும் செக்கோசுலோவாகியாவிற்கும் இடையிலுள்ள மலைகளில் (Ore Mountains) பல்வேறு கனிமங்கள் கிடைக்கின்றன. அண்மைக் காலத்திலிருந்து விண்மம் வெட்டிவெடுக்கப்படுகிறது. கருப்புக் காட்டு மலைத்தொடரில் பல்வேறு மரவகைகள் உள்ளன. இங்கிருந்து தான் தான்யூபு (Danube) ஆறு தோன்றி 640கி.மீ. தூரம் தெற்குச் செருமனியில் ஓடுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்ச் செருமனி இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றினிடையே 1321கி.மீ. வெற்றிடமாக உள்ளது. இருநாடுகளுக்கிடையே சுவர்களும், கம்பி வேலிகளும் போடப்பட்டுள்ளன. அம்மக்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஒரே மொழியைப் பேசுபவர்களாகவும் ஒரே நாணயத்தைப் பயன்படுத்துபவர்களாகவும் இயற்கையமைப்பில் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பினும், இன்று இரண்டாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் கிழக்குப் பகுதிக்குக் கிழக்குச் செருமனி அல்லது செருமானிய மக்களாட்சிக் குடியரசு என்றும் மேற்குப் பகுதிக்கு மேற்குச் செருமனி அல்லது செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு என்றும் பெயர். அரசியல் அமைப்பிலும், தொழில் வளத்திலும் மாறுபட்டிருக்கும் இவ்விரு நாடுகளையும் தனித்தனியே அறிதல் சிறப்புடையதாகும். <b>கிழக்குச் செருமனி</b>: கிழக்குச் செருமனி அல்லது செருமானிய மக்களாட்சிக் குடியரசின் (German Democatic Republic) தலைநகர் கிழக்குப் பெர்லின். இது ஒரு பொதுவுடைமை நாடாகும். <b>புவியியல் அமைப்பு</b>: கண்டப் பருவநிலை உள்ளதால் மழைக்காலத்தில் மிக்க மழை பெய்கிறது. ஆனால், கிழக்கிலிருந்து குளிர்காற்று வீசுவதால் குளிர் மிகுந்து பனி விழும். கோடைக்காலத்தில் வெப்பம் மிகுதியாகவும் மழை குறைவாகவும் உள்ளது. பெர்லின் சனவரி-0.5 செ.(31 °F); சூலை 19கெ(66°F); ஆண்டின் சராசரி மழை 563 மி.மீ. (22.5 அங்குலம்), இலெய்ப்புசிக்கு (Leipzig) சனவரி 206செ. (31 °F); சூலை 18.5 செ.(65°F); ஆண்டுச் சராசரி மழை 605 மி.மீ. (24 அங்குலம்). <b>பரப்பளவு</b>: இதன் பரப்பளவு 108,333 ச.கி.மீ. <b>மக்கள்</b>: இதன்மக்கள் தொகை 167,015,000. அதில் ஆண்கள்,78,769, 000, பெண்கள் 88,246,000 (1983). இதில் 99 விழுக்காட்டினர் செருமானியர்.<noinclude></noinclude> 7khtm41w03mdcm8jr7kssjxs0l3vg1o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/465 250 649574 1953849 2026-07-14T07:13:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 465 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 218 |oTop = 30 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|மேற்குப் பெர்லின் நகரம்}} <b>சமயம்</b>: இவர்களுன் 30 விழுக்காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|437|செருமனி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 465 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 218 |oTop = 30 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|மேற்குப் பெர்லின் நகரம்}} <b>சமயம்</b>: இவர்களுன் 30 விழுக்காட்டினர் சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தினர் (Protestants); 11 விமுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்; எஞ்சிய 9 விழுக்காட்டினர் பிற சமயத்தவர். <b>பொருளாதாரம்: வேளாண்மை</b>: இந்நாட்டில் பரம் பரையாகவே பெரிய பண்ணைகள் இருந்துவந்ததால் பொதுவுடைமை அரசாங்கம் ஏற்பட்ட பின்னர் வேளாண்மையில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு முன்னேற்றம் ஏற்பட்டது. புதிய பொருளாதாரத் திட்டம் 1963-இல் செயற்படுத்தப்பட்டதும் வேளாண்மையில் பெரிய மாற்றம் தோன்றியது. 4.73 மிலியன் எக்டேர் நிலம் 1984-ஆம் ஆண்டில் வேளாண்மை செய்யப்பட்டபொழுது 3938 கூட்டுப் பண்ணைகளும் 70,726,கூட்டுறவுப் பண்ணைகளும், 436,421 அரசுப் பண்ணைகளும் இருந்தன. கோதுமை, பார்லி, உருளைக்கிழங்கு, பீட்கிழங்கு, ஓட்சு, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை விளைவிக்கப்பட்டன. இந்நாட்டில் 1,250,271 எக்டேர் புல்வெளி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளின் எண்ணிக்கை 1984-இல் 5,908,000. (அவற்றுள் பசுக்கள் 2,090,000) பன்றிகள் 13.058,000, வெள்ளாடுகள் 2,359,000, ஆடுகள் 24,000, குதிரைகள் 88,000, கோழிகள் 53,000,000, அவர்களுடைய உணவில் 1970-இல் 70 விழுக்காடு பன்றி இறைச்சியாகையால் அந்நாட்டில் பன்றி வளர்ப்பு மிகுதி. <b>கனிமங்கள்</b>: இங்குப் பழுப்பு நிலக்கரி மிகுதியாகக் கிடைப்பதால் அதன் உற்பத்தியில் உலகிலேயே இது முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கார்சு (Harz) மலைகளுக்குக் கிழக்கில் பொட்டாசு மிகுதியாகக் கிடைக்கிறது. சில அருகிய உலோகங்களான விண்மம் (Uranium) கோபால்டு, நிமிளை (Bismuth), அஞ்சனக்கல் (Antimony) ஆகியவையும் எடுக்கப்படுகின்றன. பாறை உப்பும் மட்டமான இரும்புத் தாதும் உள்ளன. பால்டிக்குக் கடற்கரையில் சிறிதளவே எண்ணெய் கிடைப்பதால் அதுமட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 465 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 215 |oTop = 165 |oLeft = 202 |Location = center |Description = }} {{center|கிழக்குப் பெர்லின் நகரம்}} <b>தொழிற்சாலைகள்</b>: இரண்டாம் உலகப்போருக்குப்பின் மிகப் புதிய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்கியதால், உலகிலேயே தொழில்வளம் மிக்க 10 நாடுகளுள் ஒன்றாக இது திகழ்கிறது. கனரக<noinclude></noinclude> l8y7lg1wv3u8cv2vetqxd511lqfccbd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/466 250 649575 1953852 2026-07-14T07:20:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள், மருந்துகள், உந்து வண்டிகன் கண்ணாடிப் பொருள்கள், பொம்மைகள், இசைக் கருவிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|438|செருமனி}}</noinclude>இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள், மருந்துகள், உந்து வண்டிகன் கண்ணாடிப் பொருள்கள், பொம்மைகள், இசைக் கருவிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. வேதியல் தொழிற்சாலைகள், சிறப்புற்றுக் கந்தகக்காடி (Sulphuric Acid), உவர் நீரகத்தீயகை (Caustic Soda), வெடிய உரங்கள் (Nitrogen), செயற்கை இரப்பர், நெகிழி செயற்கை இழைகள், துணிவகைகள் ஆகியவை தயாராகின்றன. இத்தொழிற்சாலைகளில் ‘பெட்ரோலியம்’ கிடைக்காததால் 1963-வரை பழுப்புநிலக்கரியே எரிபொருளாக மிக்க அளவு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர்ச் சோவியத்து ஒன்றியத்திலிருந்து 4000 கி.மீ. நிலத்திற்குக் குழாய்கள் மூலமாக இந்நாட்டின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நியைங்களுக்குக் கச்சா எண்ணெய் வருகிறது. இந்நாட்டில் இரும்புத்தாது விருதியாக இல்லாததால் உலோகத் தொழில் செழித்து வளரவில்லை. பின்னர் 1950-இலிருந்து சிறிது முன்னேற்றம் அடைந்து நிலக்கரி, இரும்பு எஃகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. எனவே, இரும்புக் கம்பிகள், தகடுகள், குழாய்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. <b>ஏற்றுமதி</b>: இங்கிருந்து பழுப்பு நிலக்கரி, துணி வகைகள், இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நாட்டின் ஏற்றுமதியில் இயந்திரங்கள் 48 விழுக்காடும், பழுப்பு நிலக்கரியும் உலோகமும் 40 விழுக்காடும் ஆகும். <b>இறக்குமதி</b>: இந்நாட்டிற்குத் தேவையான நிலக்கரி, கச்சா எண்ணெய், இரும்புத்தாது, தானியங்கள், உணவு வகைகள் (புலால், மீன், கோதுமை, பழங்கள் காய்கறிகள் முதலியவை), புகையிலை ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நாடு பொதுவுடைமை நாடுகளுடன் (உருசியா, செக்கோசுலோவாகியா) 65 விழுக்காடு வாணிகம் செய்கிறது. இது ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 466 |bSize = 375 |cWidth = 245 |cHeight = 240 |oTop = 188 |oLeft = 67 |Location = center |Description = }} {{center|போக்குவரத்து - செருமனி}} {{nop}}<noinclude></noinclude> bpjwmbbhb37q1l45fq6dqsl4y004i87 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/467 250 649576 1953853 2026-07-14T07:30:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்</b>: இந்நாட்டில் 47,380 கி.மீ. (1983) நீளத்திற்குச் சாலைகள் உள்ளன. அவற்றில் 3463 மிலியன் பயணிகளும், 141.7 மிலியன் கண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|439|செருமனி}}</noinclude><b>போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்</b>: இந்நாட்டில் 47,380 கி.மீ. (1983) நீளத்திற்குச் சாலைகள் உள்ளன. அவற்றில் 3463 மிலியன் பயணிகளும், 141.7 மிலியன் கண்டி (Jons) பொருள்களும் கொண்டு செல்லப்பட்டன. உந்து வண்டிகள் 3,019,875, சரக்கு உந்துகள் 223,186 மோட்டார் சைக்கிள்கள் 1,306,788, பேருந்துகள் 53,178. இங்கு 1984-இல் 13,941 கி.மீ. நீள இருப்புபாதை இருந்ததில் 2321 கி.மீ. நீளத்திற்கு மின்சார வண்டிகள் ஓடின. அவற்றில் 628 மிலியன் பயணிகளும் 337,4 மிலியன் கண்டி எடையுள்ள பொருள்களும் கொண்டு செல்லப்பட்டன. பெர்னினிலிருந்து பிராக்கு, வார்சா, புதாபெசுது புகாரசுது, மாசுக்கோ, சோபியா, பெங்கிசேடு, திரனா, கெய்ரோ, பாக்தாது, பெய்ரூட்டு ஆகிய தலைநகர்களுக்கு விமானப் போக்குவரத்து உள்ளது. 1,420,000 பயணிகளுடன் 30,100 கண்டிப் பொருள்களும் (1984) ஏற்றிச்செல்லப்பட்டன. இங்கு 1983-இல் 174 வணிகக் கப்பல்கள் இருந்தன. அவை 11.9 மிலியன் கண்டிப் பொருள்களைக் கொண்டு சென்றன. உள்நாட்டுப் போக்குவரத்திற்காக 2,319 கி.மீ. நீளக் கால்வாய்கள் உள்ளன. அவற்றில் 7 மிலியன் பயணிகளுடன் 17.47 மிலியன் கண்டிப் பொருள்களும் சென்றன. இந்நாட்டில் 1983-இல் அஞ்சல் நிலையங்கள் 11,971, தொலைபேசிகள் 3,441,484, திரைப்பட அரங்குகள் 824 (255,132 இருக்கைள்), நாடக அரங்குகள் 195(56,853 இருக்கைள்), செய்தித்தாள்கள், இதழ்கள் 519 இருந்தன. <b>கல்வி</b>: கிழக்குச் செருமனியில் அந்நாட்டில் பரம் பரையாகப் பின்பற்றப்பட்டு வந்த கல்விமுறை, பிரிவினைக்குப் பின்னர்க் கைவிடப்பட்டுச் சோவியத்து ஒன்றியத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு மார்க்சிச- இலெனினிசக் கொள்கைகளைப் புகட்டுவதாகும். அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்துக் கல்வி நிலையங்களும் உள்ளன. இளஞ்சிறார்கள் பள்ளியில் சேருவதற்கு முன்னர் 3 ஆண்டுகளுக்குக் குழந்தைப் பூங்காய் பள்ளியில் (Kindergarten) கல்வி அளிக்கப்படுகிறது. பின்னர் 10 ஆண்டுப் பள்ளிக்கல்வி வழங்கப்படுறது. 1 முதல் 3-ஆம் வகுப்பு (Grade) வரை அடிப்படைக் கல்வியும்; 4 முதல் 6-ஆம் வகுப்பு (Grade) வரை அறிவியல், வரலாறு, உருசிய மொழியும், 7 முதல் 10-ஆம் வகுப்புவரை மூன்று அறிவியல் பாடங்கள், இரு அயல்நாட்டு மொழிகள் (அதில் ஒன்று ஆங்கிலம்), வரலாறு, குடிமைப் பயிற்சி, மார்க்சிச - இலெனினிசக் கொள்கைகள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. செருமானிய மொழி, கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், நிலவியல், இசை முதலிய பாடங்களும் உண்டு. மன நிலை சரியில்லாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் தொழிற் கல்வி பயிறுவோருக்கும் தனிப் பள்ளிகள் உண்டு. இத்தகைய பள்ளிகள் 1983-இல் 5183 இருந்தன. அவற்றில், 1,973,902 மாணவர்கள் பயின்றனர். 10-ஆம் வகுப்புத் தேர்வு பெற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரவேண்டுமானால் 2 ஆண்டுகள் (11,12-ஆம் வகுப்புகள்) மேல்நிலைப் பள்ளிகளில் பயிலவேண்டும். தொழிற்கல்வி பெற விரும்புவோர் அதற்கான பள்ளிகளில் இரு ஆண்டுகள் கற்க வேண்டும். தொழிற்கல்விக் பள்ளிகள், தொழிலாளர்கள், உழவர்களுக்கான பள்ளிகள் ஆகியவற்றில் படித்தோர் அல்லது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றோர் கல்லூரியில் சேரலாம். தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோரின் குழந்தைகள், நல்ல மதிப்பெண்கள் பெற்றோர் ஆகியோருக்குக் கல்லூரிகளில் முன்னுரிமையில் இடம் வழங்கப்படும். இத்தகைய பள்ளிகள் 214-இல் 1983-இல் 44,985 மாணவர்கள் பயின்றனர். தொழிற் பள்ளிகள் 969-இல் 16,777 ஆசிரியர்களும் 411,166 மாணவர்களும் இருந்தனர். 240 தொழில்நுணுக்கப் பள்ளிகளில் 167,864 மாணவர்கள் பயின்றனர். பெர்லின், இலெய்ப்புசிக்கு, கால் (Hali), சினா (Jina) முதலியவிடங்களில் பல்கலைககழகங்கள் உள்ளன. கலைக் கல்லூரிகளேயன்றித் தொழில் நுணுக்கக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், உடற்பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள் இசைக் கல்லூரிகள் ஆகியவையும் இருக்கின்றன. இவற்றில் 3 முதல் 6 ஆண்டுகள் வரை படித்தால் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெறலாம். பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக இருக்க உயர்ந்த கல்வித் தகுதி வேண்டும். இந்நாட்டில் 1983-இல் 54 பல்கலைக்கழகங்களில் 108,120 மாணாக்கர்கள் முழு நேரப் படிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் 57,281 பேர் பெண்கள். <b>நகரங்கள்: கிழக்குப் பெர்லின்</b>: பெர்லின் நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுக் கிழக்குப் பகுதியிலுள்ள இது இந்நாட்டின் தலைநகரமாக உள்ளது. இதன் மக்கள்தொகை 1,196,871(1984). மிக அமைதியான, பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த இந்நகரில் பல நாடக<noinclude></noinclude> 3hwq6raiuxykiegcgxgwtgtu5ak98u1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/468 250 649577 1953855 2026-07-14T07:39:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடன அரங்குகளும், அரும் பொருட்காட்சியகங்களும் உள்ளன. பெர்கமன் (Pergamon) பொருட்காட்சிச் சாலையிலுள்ள கிரேக்கச் சிற்பிகளின் படைப்புகள் மேலை ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|440|செருமனி}}</noinclude>நடன அரங்குகளும், அரும் பொருட்காட்சியகங்களும் உள்ளன. பெர்கமன் (Pergamon) பொருட்காட்சிச் சாலையிலுள்ள கிரேக்கச் சிற்பிகளின் படைப்புகள் மேலை நாட்டுப் பயணிகளைக் கவர்கின்றன. இந்நாட்டில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்த அம்போல்டு (Humbold) பெயரில் 1948-இல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் சிறப்புடையது. இந்நகருக்கு அருகிலுள்ள போட்சுடம் (Pots dam) என்னுமிடத்திலுள்ள இரண்டாம் பிரடெரிக்கு அல்லது மகாபிரடெரிக்கின் அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்கது. <b>இலெய்ப்புசிக்கு</b>: பெர்லினிக்குத் தென்மேற்கிலுள்ள. செருமனியின் இரண்டாம் பெரிய நகரமான இலெய்ப்புரிக்கின் (Leipzig) மக்கள்தொகை 555,764 (1984). இடைக்காலத்திலிருந்தே சிறந்த வாணிக மையமாக விளங்கும் இங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்றுவரும் பொருட்காட்சி உலகப் புகழ் பெற்றது. இங்கு நடைபெறும் பன்னாட்டுப் பொருட்காட்சியில் அனைத்துவகை இயந்திரங்களும் மின்னியற் கருவிகளும் இழுவை இயந்திரங்களும் (Tractors) எல்லாவித நுகர்வோர் பொருள்களும் இசைக்கருவிகளும் இடம்பெறுகின்றன. இங்கு கி.பி. 1409-இல் தொடங்கப்பட்ட மிகப் பழைய பல்கலைக்கழகம் உள்ளது. புத்தக வெளியீட்டிலும் இசை விழாக்களிலும் இந்நகர் முன்னணியில் உள்ளது. <b>விட்டன்பர்கு</b>: பெர்லினுக்கும் இலெய்புசிக்கிற்கு இடையிலுள்லது விட்டன்பர்கு (Witttenburg) நகரம், மார்ட்டின் லூதர் இங்குச் சமயப் புரட்சியைத் தொடங்கியதால் இந்நகர் இலகப்புகழ்பெற்றுள்ளது, இங்குள்ள சீனாப் (Jena) பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ந்தது. <b>திரசுடன்</b>: இலெய்புசிக்கிற்குத் தென்கிழக்கே 105 கி.மீ. தொலைவில் சிறந்த தொழில்நகரமான திரசுடன் (Dresden) உள்ளது. இதன் மக்கள்தொகை 520,061 (1984). இரண்டாம் உலகப்போரின்போது நேசநாடுகள் இத்தகரைக் கடுமையாகத்தாக்கின. இங்கிலாந்தின் 700 விமானங்கள் 1945-இல் 2 வாரங்கள் தொடர்ந்து தாக்கியதால் 135,000 பேர் கொல்லப்பட்டு இந்நகரில் முக்கால் பங்கு அழிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் 70 தரைமட்டமாக்கப்பட்டன. போருக்குப்பின் இந்நகரம் புதுப்பிக்கப்பட்டது. இதனருகில் 24 கி.மீ. தொலைவிலுள்ள மெய்சென் (Messsen) நகரில் வெள்ளைக்களிமண் கிடைப்பதால் பீங்கான் பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றுள்ளது. <b>வெய்மார்</b>: வெய்மார் (Weimar) இலெய்ப்புசிக்கிற்குத் தென்மேற்கில் மரங்கள் அடர்ந்த மலைகளின்மீது அமைந்துள்ள அமைதியான நகரம். செருமனியின் மிகச்சிறந்த எழுத்தாளரான கெதே (Johann Wolfgang von Goethe, கி.பி. 1749-1832) இந்ந்கரில் வாழ்ந்து, மறைந்ததால் இது சிறப்புடன் விளங்குகிறது. ஒவ்வோராண்டும் செருமானிய எழுத்தாளர்கள் இந்நகரில் கூடி அவருடைய இலக்கியங்களைத் திறனாய்வு செய்கின்றனர். முதல் உலகப்போருக்குப்பின் இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வெய்மார் அரசியல் அமைப்பு இந்நகரில்தான் உருவாயிற்று ஓடர் ஆற்றங்கரையிலுள்ள பிராப்பர்ட்டு, தானியங்களுக்குப் பெயர்போன சிக்கா (Zuickau) (மக்கள்தொகை 120,063), தொழில் மையமான மேகடிபாகு (Magdeburg) (மக்கள்தொகை 288,934), துணிவகைகளுக்குச் சிறந்த நகரமான காரல் மார்க் சுடட்டு (Karl Mark Stadt) (மக்கள்தொகை 317,210) ஆகியன பிற முக்கிய நகரங்களாகும். <b>அரசு</b>: கிழக்குச் செருமனிக்கு 1949 அக்டோபர் 7-இல் அதன் அப்போதைய மக்கள் சபை அம்மக்களாட்சிக் குடியரசுக்கென ஓர் அரசியல் அமைப்பைத் தந்தது. அது 1968 ஏப்பிரல் 6-இல் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏப்பிரல் 8 முதல் செயற்படத் தொடங்கியது. அது 1974-இல் புதுப்பிக்கப்பட்டது. அதன்படி இம்மக்களாட்சிக் குடியரசின் தலைவர் மாநில அவையின் தலைவர் (Chairman of the Council of State) ஆவார். அவர் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலராக (The First Secretary of the Politburo) இருக்க வேண்டும். நாட்டின் நிருவாகத் தலைவராக அமைச்சரவையின் தலைவர் (Chairman of the Council of Ministers) இருப்பார். நாட்டின் நிருவாகம் முழுவதும் 500 உறுப்பினர்களைக் கொண்ட ‘மக்கள் அவை’ யிடம் (Volkshammer, people's Chamber) உள்ளது, இதன் உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இருப்பினும் அரசு அதிகாரம் முழுவதும் உயர்மட்டத்திலுள்ள பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் கையிலுள்ளது. மாநில அவை, அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு அவை ஆகியவற்றின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை மக்கள் அவை தேர்ந்தெடுக்கும். மாநில அவையில் ஒரு தலைவர், 8 துணைத் தலைவர்கள், 16 உறுப்பினர்கள், 1 செயலர் ஆகியோர் உள்ளனர். {{nop}}<noinclude></noinclude> 75rjrs8eve7cgbj812yykjm4no12eei பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/469 250 649578 1953856 2026-07-14T07:48:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நல சுயாட்சியானது மாவட்டங்கள். வட்டாரங்கள், நகரங்கள் அளவில் நடைபெறுகின்றது. இக்குடியரசில் 15 மாவட்டங்கள் (Bezirke) கிழக்குப் பெர்லின் உட்பட உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|441|செருமனி}}</noinclude>நல சுயாட்சியானது மாவட்டங்கள். வட்டாரங்கள், நகரங்கள் அளவில் நடைபெறுகின்றது. இக்குடியரசில் 15 மாவட்டங்கள் (Bezirke) கிழக்குப் பெர்லின் உட்பட உள்ளன. இவற்றின் அளவு, மக்கள் தொகை ஆகியன பெரிதும் மாறுபடுகின்றன, ஒவ்வொரு மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிருவாகக் குழு - ஒரு தலைவர், ஒரு முதலாம் துணைத்தலைவர், 6 கூடுதல் துணைத்தலைவர்கள், 16 உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. கிழக்குப் பெர்லினில் இது போன்றதோர் நிருவாகக் குழு இருந்தாலும் பெயரளவில் சில மாற்றங்கள் உள்ளன. நிருவாகக்குழு, குற்றவியல் நடுவர் (Magistrate) எனப்படுகிறது. அதன் தலைவர் ‘தலைவர்-மேயர்’ (Chairman Mayor) எனப்படுகிறார். அவை உள்நாட்டு நிருவாகம், வாணிகம், திட்டம், போக்குவரத்து, நிதி பண்பாடு ஆகியவற்றை நிருவாகம் செய்கின்றன. மாவட்டம் பல கவுண்டிகளாகவும் (Kreise-Counties) ஒவ்வொருசுவுண்டியும் பல கம்யூன்களாகவும் (Gemein den-Communes) பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் இரு அவைகளால் (Assembly and Council) நிருவாகம் செய்யப்படுகின்றன. <b>மேற்குச்செருமனி</b>: மேற்குச் செருமனி அல்லது செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு (Federal Republic of Germany) பான் கரைத் தலைநகராகக் கொண்டுள்ளது. இது ஆங்கிலோ-அமெரிக்க அணியிற் சேர்ந்துள்ளது. <b>புவியியற் அமைப்பு</b>: பொதுவாகக் கண்டப் பருவநிலையே உள்ளது எனினும், வடமேற்கில் மட்டும் கடலின் பாதிப்பால் மழை மிக மிதமாகவும் புயலும் உள்ளன. கிழக்கிலும் தெற்கிலும் மழைக்காலத்தில் வெப்பம் மிகக் குறைவு. மிக அதிகமான மூடுபனியும் பனி வீழ்வதும் இருக்கும். கோடைக்காலத்தில் எல்லா இடங்களிலும் ஒரே தன்மையாக வெப்பம் குறைவு. ஆண்டு முழுவதிலும் மழை சீராகப் பெய்யும் தாழ்நிலப் பகுதியில் ஆண்டிற்கு 500மி.மீ.(20 அங்குலம்) மழையும், ஆல்பைன் மலைப்பகுதியில் 2000 மி.மீ. (80 அங்குலம்) மழையும் பெய்கிறது. <b>பரப்பளவு</b>: இதன் பரப்பளவு 248,705 ச.கி.மீ. <b>எல்லைகள்</b>: இதன் வடகிழக்கில் வடகடலும், வடக்கில் தென்மார்க்கும் பால்டிக்குக் கடலும், கிழக்கில் செருமனியும் செக்கோகலோவாகியாவும், தென் கிழக்கு, தெற்குத் திசைகளில் ஆசுத்திரியாவும், தென் மேற்கில் சுவிட்சர்லாந்தும், மேற்கீல் பிரான், இலக்சம் பர்க்கு, பெல்சியம், நெதர்லாந்து ஆகியனவும் எல்லைகளாக உள்ளன. <b>மக்கள்தொகை</b>: இந்நாட்டின் மக்கள்தொகை 61,420,700. அதில் ஆண்கள் 29,363,4001; பெண்கள் 32,057,300,94,4 விழுக்காட்டினர் செருமானியர்: 1 விழுக்காட்டினச் துருக்கிவர்; அதே அளவு யூகோ சுலாவியரும்; இத்தாலியரும்; 6 விழுக்காட்டினர் கிரேக்கர். <b>சமயம்</b>: இம்மக்களில் 49 விழுக்காட்டினர் சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தினர் (Protestants); 44.6 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்; 6.4 விழுக்காட்டினர் பிற சமயத்தவர். <b>பொருளாதாரம் வேளாண்மை</b>: இந்நாட்டில் நிலங்கள் மிகச் சிறிய அளவே உள்ளன. உழவர்களுக்குக் சராசரி 9 எக்டேர் (22 ஏக்கர்) நிலம் இருப்பினும் பெரும்பாலோர் 5 ஏக்கருக்கும் குறைந்த அளவு நிலங்களைக் கொண்டவர்கள். ஐரோப்பிய நாடுகளின் நிலச் சீர்திருத்தங்களின் விளைவாகப் பெரும் பண்ணைகள் தோன்ற முடியவில்லை. சிறு நிலப் பகுதிகளில் இயந்திரங்கள் பயன்படுத்த இயலவில்லை, உழவர்களின் கடுமையான உழைப்பு, உரமிடுதல், இயந்திரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றால். விளைச்சல் மிகுந்துள்ளது. கோதுமை, பார்லி, உருளைக் கிழங்கு பீட் கிழங்கு ஆகியவை பயிரிடப்படுகின்றன, உரோமானியர் காலத்திலிருந்து இப்பகுதியானது மது (ஓயின்)விற்குப் பெயர்போனது. இரைன், நெக்கர், மோசல் பள்ளத்தாக்குகளில் திராட்சைத் தோட்டங்கள் மிகுதியாக உள்ளன. கால்நடைகள், கோழிகள், பன்றிகள். குதிரைகள் ஆகியவை மிகுதியாக வளர்க்கப்படுகின்றன. இந்நாட்டின் உற்பத்தியில் பால் 5-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. <b>கனிமங்கள்</b>: இங்கு நிலக்கரி, இரும்புத் தாது, ஈயம் தாமிரம், பெட்ரோலியம், பாறை மரஉப்பு, உப்பு ஆகியவை கிடைக்கின்றன. உரூர் பள்ளத்தாக்கு (5200 ச.கி.மீ. பரப்பளவுடையது.); இரும்பு எஃகுத் தொழிற்சாலைகளின் மையமாக உள்ளது. சார்லாந்தில் (Saarland) நிலக்கரியும், ஆக்கனில் (Aachen) பழுப்பு நிலக்கரியும் கிடைக்கின்றன. கீழ் சேக்சனி, கெசிப் (Hesse) பகுதிகளில் மரஉப்பு மிக்க அளவில் கிடைப்பதால் இந்நாடு உர உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. வட கடலிலும் சிலசுவிக் ஆல்சுடீன் (Schleswig Holstien) பகுதியிலும் மண்ணெண்ணெய் கிடைக்கிறது. இங்கு 1984-இல் 28.94 மிலியன் கண்டி (Tons) பெட்ரோலும், 11.82 மிலியன் கண்டி கல்வெண்ணெயும் (Diesel) உற்பத்தி செய்யப்பட்டன. <b>தொழிற்சாலைகள்</b>: இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மார்சல் திட்டப்படி இந்நாடு அமெரிக்கா<noinclude></noinclude> ses53wjb4thkgp1u53lfobzbzy162m4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/470 250 649579 1953858 2026-07-14T07:56:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விடமிருந்து பொருளாதார உதவிபெற்றுத் தொழிற்சாலைகளைப் பெருக்கியது. ஐரோப்பியப் புனர் வாழ்வுத் திட்டப்படி 1948-52-இல் அமெரிக்கா 3,500,000,000 தாலர் உத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|442|செருமனி}}</noinclude>விடமிருந்து பொருளாதார உதவிபெற்றுத் தொழிற்சாலைகளைப் பெருக்கியது. ஐரோப்பியப் புனர் வாழ்வுத் திட்டப்படி 1948-52-இல் அமெரிக்கா 3,500,000,000 தாலர் உதவி செய்தது. மேலும் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் அல்லது பொதுச்சந்தையில் இந்தாடு சேர்ந்ததால் தொழில் துறையில் வியக்கத்தகு முன்னேற்றம் அடைந்தது. வடக்கு இரைன்-வெசுட்டுபேவியா (West Phalia) பகுதியில் நிலக்கரிச் சுரங்கங்கள், இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்து மூன்று மிலியன் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். உரூர் பள்ளத்தாக்கில் நிலக்கரி மிகுதியாகக் கிடைக்கிறது. எனவே, இந்நாடு உலகில் மிகுதியாக இரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது. தசல்டார்பு (Dusseldorf) உலோக வேலைகளுக்கும், சோலிங்கன் (Solingon) கத்திகள், ஆணிகள் மற்றும் பிற இரும்புப் பொருள்களுக்கும் பெயர் பெற்றவை. மேலும் இந்நாட்டில் வேதியல் பொருள்கள், துணி வகைகள் கண்ணாடிப் பொருள்கள், புகைப்படக் கருவிகள், கடிகாரங்கள் ஆகியவை சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றன. இன்று இது இயந்திரங்கள், உந்து வண்டிகள், மின்னியல் கருவிகள், குறிப்பாகத் தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள், இசைக்கருவிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் முன்னனியில் உள்ளது. <b>ஏற்றுமதி</b>: இந்நாட்டிலிருந்து கனரக இயந்திரங்கள், இயந்திரக் கருவிகள், உந்து வண்டிகள் (Motor-car), வேதியல் பொருள்கள், மின்சாரக் கருவிகள், இரும்பு எஃகுப் பொருள்கள் துணிவகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நாடு உந்து வண்டிகள் உற்பத்திக்கு உலகப் புகழ் பெற்றது. குறைந்த விலையுள்ள ஊல்சுவேகன் (Volkswagen) வண்டியிலிருந்து விலைமிக உயர்ந்த மெர்சிடெசு-பென்சு (Mercedes-Benz) வண்டி வரை பலவகையானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. <b>இறக்குமதி</b>: உணவுப் பொருள்கள், உலோகங்கள், துணிவகைகள், இயந்திரங்கள் பெட்ரோலியப் பொருள்கள், இரும்புத்தாது ஆகியவற்றை இந்நாடு இறக்குமதி செய்கின்றது. இதன் இறக்குமதியில் 60 விழுக்காடு இரும்புத் தாதுவாகும். இந்நாட்டுடன் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு, இங்கிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, பெல்சியம், சுவிட்சர்லாந்து, ஆசுத்திரியா, சுவீடன், சப்பான், உருசியா ஆகிய நாடுகள் வாணிகத் தொடர்பு கொண்டுள்ளன. <b>போக்குவரத்து, செய்தித் தொடர்பு</b>: இந்நாட்டில் 1984-இல் 173,250 கி.மீ. நீளச் சாலைகள் இருந்தன. அவற்றுள் முதல் தரமானவை 65,797 கி.மீ.; இரண்டாந்தரம் 67,277 கி.மீ. அப்பொழுது உந்து வண்டிகள் 29,905,235; பயணிகள் பேருந்து 25,217,787; பாரக்கட்டை வண்டி 1,277,940: பேருந்துகள் 70,279 இருந்தன. 1984-இல் 27,778 கி.மீ. நீளத்திற்கு இருந்த இருப்புப் பாதையில் 11,271 கி.மீ. நீளத்திற்கு மின்சார இரயில் விடப்பட்டது. பயணிகள் கி.மீ. 50, 617, பொருள்கள் 64,335 கண்டி (Tons). 2950 கி.மீ. நீள இருப்புப்பாதை தனியார் நிருவாகத்தில் இயங்கி வருகின்றது. விமானப் போக்குவரத்துக் கம்பெனி 1953 சனவரி 6-இல் ஏற்படுத்தப்பட்டு, 1954 ஆகசுட்டு 6-இல் உலுப்தான்சா (The Deutsche Lufthansa) எனப் பெயரிடப்பட்டது. இதன் தலைமையிடம் கலோன். மொத்த முதலீடு 900 மிலியன் செருமென் மார்க்கு, அதில் 74.3 விழுக்காடு பணத்தை அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. இது உள்நாட்டுப் பயணத்திற்கு மட்டுமன்றி ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடக்கு, தெற்கு அட்லாண்டிக்கு, அண்மை, தூரக் கிழக்கு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்கிறது. இங்கு 1970 கப்பல்கள் (1983 திசம்பர் 31) இருந்தன. உள்நாட்டுப் போக்குவரத்திற்கான ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் நீளம் 4429 கி.மீ. அதில் 223.9 மிலியன் கண்டிப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. 1984-இன் இந்நாட்டில் அஞ்சல் நிலையங்கள் 17,960 தொலைபேசிகள் 36.58 மிலியன்; வானொலி நிலையங்கள் 9. 1981 கணக்கின்படி திரைப்பட அரங்குகள் 3144, திறந்தவெளி நிலையங்கள் 15. இங்கு 1984-இல் நடன அரங்குகள் 273 (150.967 இருக்கைகள்) இருந்தன. 1983-இல் இந்நாட்டிலிருந்த செய்தித்தாள்கள் 359 (படிப்போர் 25.83 மிலியன்); இதழ்கள் 6702 (படிப்போர் 260.16 மிலியன்) <b>கல்வி</b>: மேற்குச் செருமெனியில் கல்வியானது ஐரோப்பிய முறையைப் பின்பற்றி அமைந்துள்ளது. அது மாநிலங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் அரசு மானியத்துடன் நடைபெறுகின்றன. இங்குக் கல்வியின் நோக்கம் அறிவுள்ள, தொழில் திறமை பெற்ற, நல்ல குடிமகனை உருவாக்குவதாகும். அவர்களை 1960-இலிருந்து பிறநாடுகள், பண்பாடுகள்,<noinclude></noinclude> 24qbojgxakzsst9dotey6inbuffr4lu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/471 250 649580 1953860 2026-07-14T08:08:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமயங்கள் பற்றி அறிந்துகொள்ளச் செய்வதும் கல்வியின் நோக்கமென அறிவிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் 3 ஆண்டுகள் குழந்தைகள் பள்ளியில் (Nursery and Kind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|443|செருமனி}}</noinclude>சமயங்கள் பற்றி அறிந்துகொள்ளச் செய்வதும் கல்வியின் நோக்கமென அறிவிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் 3 ஆண்டுகள் குழந்தைகள் பள்ளியில் (Nursery and Kindergarten Schools) பயில வேண்டும். பின்னர், தொடக்கப் பள்ளியில் 4 ஆண்டுகள், சில மாநிலங்களில் 6 ஆண்டுகள், படிக்க வேண்டும். பிறகு உயர் தொடக்கப் பள்ளியில் 5 ஆண்டுகள் செருமானிய மொழி, நிலவியல், சமயம், ஆங்கிலம், உயிரியல், கணிதம், வரைவியல், கைத்தொழில்கள், வீட்டுக்கலை, தையல், இசை, உடற்பயிற்சி ஆகியவற்றைக் கற்க வேண்டும். அல்லது உயர்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வி, வேளாண்மை, வணிகம் தொழில், நிருவாகம் ஆகியவற்றைக் கற்கலாம். தொழில் பள்ளிப் படிப்பில் தேறியவர்கள் பொறியியல் கல்லூரிக்குச் செல்லலாம். அல்லது பல்கலைக்கழகத்தில் சேரவேண்டுமானால் 9 ஆண்டுகள் செருமானிய மொழி, சமயம், நிலவியல், ஆங்கிலம், கணிதம், உயிரியல், வேதியல், இயற்பியல் ஆகியவற்றைக் கற்க வேண்டும். இங்கு வணிகவியல் படித்தவர்கள் மட் வணிகக் கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில் சேரமுடியும். பல்கலைக் கழகத்தில் 4 அல்லது 5 ஆண்டுகள் பயில வேண்டும். மருத்துவம் படிப்போர் 5 ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் 11 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். இங்கு ஐடல்பர்கு (Heidelburg) மார்பர்கு, (Marburg), காட்டிங்கன் (Gottingen) போன்ற மிகப் பழைய, உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் இருப்பதுடன், 20-ஆம் நூற்றாண்டில் புதிதாகப் பல பல்கலைக் கழகங்களும் தோன்றியுள்ளன. எல்லா நிலைக் கல்விக் கூடங்களுக்கும் தேவையான முறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1984-85 ஆண்டில் பயின்ற மாணவர் எண்ணிக்கை, அடைப்புக் குறிக்குள் மகளிர் எண்ணிக்கை. ::{| |- |பல்கலைக் கழகங்கள் || 895,883 || (362,769) |- |தொழில் நுணுக்கப்பள்ளிகள் || 86,078 || (26,687) |- |ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள் || 16,004 || (10,891) |- |சமயவியல் கல்லூரிகள் || 3,145 || (945) |- |ஓவியப் பள்ளிகள் || 20107 || (10,200) |- |தொழில் நுணுக்கக் கல்லூரிகள் || 258,666 || (71,246) |- |வணிகக் கல்லூரிகள் || 33,418 || (13,349) |- |} <b>நகரங்கள்: மேற்குப் பெர்லின்</b>: பெர்லின் நகரின் ஒரு பகுதியான மேற்குப் பெர்லினின் பரப்பளவு 400 ச.கி.மீ. மக்கள்தொகை 1,851,800. மேற்கு ஐரோப்பாவிலிருந்து இந்நகரை அடைய 177 கி.மீ. கிழக்குச் செருமனியின் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டும். புகைவண்டி, சாலைப் போக்குவரத்து ஆகியவை பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளதால் கடினமானது. ஆகாய விமானப் போக்குவரத்தே சிறந்தது, மேற்குப் பெர்லினில் பல அழகிய பூங்காக்கள் உள்ளன. <b>பான்</b>: கலோன் (Cologne) நகரின் தெற்கே 24 கி.மீ. தொலைவில் இரைன் ஆற்றங்கரையில் பான் (Bonn) நகரம் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 291,700 (1984). இங்குள்ள பான் பல்கலைக் கழகம் 1949-இல் செருமானியக் கூட்டாட்சிக் குடியரசின் தலைமையிடமாக இருந்தது. இந்நகரில் அரசாங்கக்கட்டடங்களும் பாராளுமன்றமும் அழகாக அமைந்துள்ளன. உலக இசைப் பேரரறிஞர் பீத்தோலான் (Ludwig Van Beethoven) இங்குத் தான் பிறந்தார். அவர் பிறந்த இடம் ஓர் அரும்பொருட் காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவருடைய பெயரில் கட்டப்பட்டுள்ள இசை அரங்கில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பெரிய இசைவிழா நடைபெறுகிறது. <b>ஆம்பர்கு</b>: மேற்குச் செருமனியில் இரண்டாம் பெரிய நகரமான ஆம்பர்கு (Hamburg), எல்பு (Elbe) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 755 ச.கி.மீ. மக்கள் தொகை 1,600,300 (1984). ஐரோப்பாவிள்ள மிகப் பெரிய துறைமுகங்களுள் இது ஒன்றாகும். இந்நகரின் மையத்தில் அமைந்துள்ள பல்கலைக் கழகக் கட்டடம் வானனாவ உள்ளது. இடை கழிகள் (Inner Aislet Outer Aislet) இந்நகருக்கு வனப்பூட்டுகின்றன. இந்நகரில் விலங்குக் காட்சிச் சாலைகள், பூங்காக்கள், திறந்தவெளி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாடுமிடங்கள் ஆகியவை உள்ளன. <b>பிராங்பர்ட்டு</b>: மத்திய மேற்குப் பகுதியில் மைன் (Main) ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகப் பழைய நகரம் பிராங்பர்ட்டு (Frankfurt). இதன் மக்கள்தொகை 604,600 (1984). பல நூற்றாண்டுகளாக இந்நகரில்தான் புனித உரோமப் பேரரசர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடைக்காலத்தில் இங்கு வங்கித் தொழில் வளர்ந்தது. இந்நகரில் தான் கவிஞர் கெதே (Goethe) பிறந்தார். இங்கு இயந்திரங்கள், தோல் பொருள்கள். வேதியியல் பொருல்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல உள்ளன. {{nop}}<noinclude></noinclude> hcxcbqt464iaibgtj70rhbvpts0egr7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/472 250 649581 1953861 2026-07-14T08:23:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மியூனிச்சு</b>: பவேரியாவின் தலைநகரமான மியூனிச்சு (Munich) தொழிற்சாலைகள் நிறைந்த, வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகும். இதன் மக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|444|செருமனி}}</noinclude><b>மியூனிச்சு</b>: பவேரியாவின் தலைநகரமான மியூனிச்சு (Munich) தொழிற்சாலைகள் நிறைந்த, வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகும். இதன் மக்கள் தொகை 1,277,000, இங்குள்ள உலுட் விகுமாக்சி மில்லன் பல்கலைக்கழகம் (Ludwig Maxi - milan University) சிறப்பு வாய்ந்தது. மது (பீர்) உற்பத்தியில் 400 ஆண்டுகளாகச் சிறப்புப் பெற்ற இந்நகரில் விழாக்கள் பல கொண்டாடப்படுகின்றன, இரண்டாம் உலகப் போரில் இங்குள்ள எல்லாக் கட்டடங்களும் பழுதடைந்தன. இங்கு உலகப்புகழ் பெற்ற கலைப் பொருள்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருள்களும் பல காட்சிச் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. <b>நியூரம்பர்கு</b>: இடைக்காலத்திலிருந்தே சிறந்த நகரமாக விளங்கிவருவது நியூரம்பர்கு (Nuremberg) ஆகும். இதன் மக்கள் தொகை 471,700, இது அழகிய பொம்மை உற்பத்திக்குப் புகழ்பெற்ற நகரம், இங்கு 1936-இல் இயற்றப்பட்ட நியூரம்பரிக்குச் சட்டம் யூதர்களைத் துன்புறுத்தப் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போரில் நாசிகள் இழைத்த கொடுமைகள் இங்குத்தான் விசாரணை செய்யப்பட்டன. இடைக்கால அரண்மனைகள். சுவர்கள், கோபுரங்கள் ஆகியவை இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. <b>பிற நகரங்கள்</b>: எய்டல்பர்கின் (Heidelburg) மக்கள்தொகை 133,500 (1984). இங்கு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் உள்ளது. தசல்டார்பு (Dusseldorf) இரைன் ஆற்றங்கரையிலுள்ள துறைமுகப்பட்டினம் (மக்கள் தொகை 570,700). இரைன் ஆற்றங்கரையிலுள்ள மற்றொரு நகரம் (Cologne) கொலோன் மக்கள் தொகை (932,400). இங்குள்ள கிறித்தவக் கோயில் கோதிக்குக் (Gothic) கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. புனித உரோமப் பேரரசராக கி.பி.9-ஆம் நூற்றாண்டில் இருந்த சார்ல மேனின் தலைநகரான ஆகன் (Aachen), பால்டிக்குக் கடலுக்கு அருகில் திரேவ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. உலூபக்கு (Lubeck) என்னும் சிறிய நகரமும் (மக்கள்தொகை 213,400) குறிப்பிடத்தக்கது. <b>அரசு</b>: மேற்குச் செருமெனியின் அரசியலமைப்பு (Basic Law) 1949-இல் தீட்டப்பட்டது. இது 19 மாநிலங்களைக் (Lander) கொண்ட ஒரு கூட்டாட்சிக் குடியரசு. அதன்படி குடியரசுத் தலைவரும் அமைச்சரவைத் தலைவரும் உள்ளனர். இரு அவைகளைக் கொண்ட ஒரு பாராளுமன்றமும் உள்ளது. <b>குடியரசுத் தலைவர்</b>: இந்நாட்டின் தலைவர் கூட்டாட்சித் தலைவர் (Federal President) என்று சொல்லப்படுகிறார். இவர் 4 ஆண்டுகளுக்குக் கூட்டாட்சி அவையால் (Federal Convention) தேர்ந்தெடுக்கப்படுகிதார், அதில் கீழ்ச்சபை உறுப்பினர்களும், மாநிலச் சட்டசபைகளின் உறுப்பினர்களும் இடம்பெறுவர். ஆனால் உண்மையில் இவர் அரசியல் கட்சித் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குக் கட்டுப்பட்டவர். இவருக்குச் சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. கூட்டாட்சி அரசு, பாராளுமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றின் முடிவுகளை இவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். <b>கூட்டாட்சி மன்னாய முதல்வர்</b>: கூட்டாட்சி மன்னாய முதல்வர் (Federal Chancellor) அரசாங்கத்தின் தலைவராவார். இவர் கீழ்ச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குப் பொறுப்பானவர். அரசாங்கக் கொள்கைகளை இவர் வகுத்து நிறைவேற்ற வேண்டும். அரசாங்க நடவடிக்கைகள் அனைத்திற்கும் இவரே பொறுப்பு. கூட்டாட்சி அமைச்சர்கள் இவருக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களுடைய முடிவுகளை இவர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது தள்ளிவிடலாம். <b>மேல்சபை</b>: இந்நாட்டுப் பாராளுமன்றத்தின் மேல்சபையாகிய கூட்டாட்சி அவை (Bundesrat-Fe-deral Council) 45 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் 1949-இல் கூட்டாட்சிக் குடியரசு ஏற்பட்ட பொழுது இருந்த மக்கள் தொகை அடிப்படையில், மாநிலங்களால் நியமிக்கப்படுகின்றனர். இது உலகிலேயே வலிமைமிக்க மேல்சபையாகும். எல்லாவித அரசாங்க, சட்டசபை நடவடிக்கைகளுக்கும் இதன் அனுமதி தேவை. அரசாங்கச் சட்ட முன் வரைவுகள் அனைத்தும் இச்சபையில் முதலில் நிறைவேற்றப்பட வேண்டும். சாதாரணச் சட்டங்களுக்குப் பெரும்பான்மை வாக்குகளும், அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு மடங்கிற்குமேல் பெரும்பான்மை வாக்கும் வேண்டும். <b>கீழ்ச்சபை</b>: இக்கீழ்ச்சபை (Bundestag-Federal Assembly) உறுப்பினர்கள் பொதுமக்களால் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 4 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இச்சபைக்கு மன்னாய முதல்வரைத் தேர்ந்தெடுக்கவும் நீக்கவும் சட்டங்களை நிறைவேற்றவும் மாற்றவும் அல்லது கைவிடவும் அதிகாரம் உண்டு, இச்சபை நிருவாகத்தின் மீது விவாதிப்பது, கேள்வி கேட்பது, விசாரணை செய்வது ஆகியவற்றின் மூலம் கட்டுப்பாடு கொண்டுள்ளது. இதில் பாதி உறுப்பினர்கள் அரசியல் கட்சி நிறுவனங்களாலும், மீதிப் பேர் மாநிலங்களால் மக்கள்<noinclude></noinclude> bszy2dlnl5kw4j4b7dj1bvtlierg5dw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/473 250 649582 1953862 2026-07-14T08:34:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகைக்கு ஏற்பவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, ஒவ்வொரு வாக்காளருக்கும் கட்சி உறுப்பினருக்கு, மாநில உறுப்பினருக்கு என இரு வாக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|445|செருமனி}}</noinclude>தொகைக்கு ஏற்பவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, ஒவ்வொரு வாக்காளருக்கும் கட்சி உறுப்பினருக்கு, மாநில உறுப்பினருக்கு என இரு வாக்குச் சீட்டுகள் உண்டு. <b>வரலாறு</b>: செருமானியரின் நிலையான வரலாறு கி.பி.5-ஆம் நூற்றாண்டில் மேற்கு உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரே தொடங்கியது எனலாம். இரைன், எல்பு, மேற்குத் தான்யூபு ஆகிய பகுதிகளில் அவர்கள் நிலைபெறலாயினர், பிராங்கு (Franks) இனத்தவர்களே அவர்களுள் முக்கியமானவர்கள். குளோவிசு (கி.பி.481-511), சார்லசு மார்ட்டெல் (கி.பி. 700-741), சார்லமென் (கி.பி. 768-841) ஆகிய முக்கிய அரசர்களின் பணிகளால் செருமனி முக்கிய நாடாகத் திகழத் தொடங்கியது. கி.பி.9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடகடல் முதல் ஆல்ப்சு மலை வரையுள்ள பகுதியும் இரைன் நதி, எல்பு நதி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளும் சார்மேனின் ஒன்றுபட்ட ஆட்சிப் பகுதியாயிருந்தது. போப்பு பத்தாம் இலியோவினால் கி.பி. 800-இல் தூய உரோமப் பேரரசராக முடிசூட்டப்பட்ட அவர் கி.பி. 814 வரை ஆட்சி செய்தார். ஆனால் அவரது மரணத்திற்குப் பின் அப்பிரிவு சிதைவுறலாயிற்று, சார்லமெனின் பெயரர்கள் கி.பி.843-இல் அப்பகுதிகளைப் பிரான்சு, செருமனி உலோதரிஞ்சன் என்னும் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டனர். கான்ராடு (கி.பி. 911-918) முதலாம் என்றி (கி.பி. 918-936), மகா ஆட்டோ (936-973) ஆகியோர் சாக்சனீய மன்னர்களாயிருந்தனர். மகா ஆட்டோ எனப்பட்ட முதலாம் ஆட்டோ கி.பி.962-இல் ஆட்சியாளராகப் போப்பாண்டவரால் ஏற்கப்பட்டபோது ‘தூய உரோமப் பேரரசின் செருமானிய நாடு’ என்ற சொற்றொடர் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 473 |bSize = 375 |cWidth = 102 |cHeight = 137 |oTop = 293 |oLeft = 44 |Location = center |Description = }} {{center|முதலாம் மகா ஆட்டோ}} ஆட்டோவின் வாரிசுகள் காலத்தில் போலந்து, அங்கேரி, பர்கண்டி போன்ற பகுதிகள் செருமானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. கிறித்தயத் திருச்சபையில், கி.பி. 1039 முதல் 1056 வரை ஆட்சிபுரிந்த மூன்றாம் என்றி காலத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுச் செருமானியப் பேரரசர் செல்வாக்குப் பெற்றார். நான்காம் என்றி தாம் ஆண்ட. கி.பி. 1056 முதல் 1106 வரையான காலத்தில் போப்பு ஏழாம் கிரிகிரியுடன் போராட வேண்டியவரானார். போப்பாண்டவர், பேரரசரை கி.பி.1076-இல் பதவி நீக்கம் செய்தார். இச்சமயப் போராட்டம் கி.பி. 1122-இல் ஏற்பட்ட வார்ம்சு அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. செருமனி கி.பி. 1138 முதல் 1268 வரை கோகன் சுடௌபன் (Hohenstaufen) என்னும் மரபினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இவ்வாட்சியர்களுள் கி.பி. 1152 முதல் 1190 வரை ஆட்சி செய்த முதலாம் பிரடெரிக்கு என்னும் பிரடெரிக்கு பார்பரோசா, செருமனியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கிளர்ச்சிகளை அடக்கி ஒற்றுமையை ஏற்படுத்தினார். அவரது மரணத்திற்குப் பின்னர் கி.பி. 1190-இல் ஆறாம் என்றி (கி.பி. 1190-1197) நான்காம் ஆட்டோ (கி.பி. 1198-1218), இரண்டாம் பிரடெரிக்கு (கி.பி. 1194-1250) நான்காம் கான்ராடு (கி.பி.1250-54) ஆகியோர் அவ்வழிப் பிரிவின் ஆட்சியாளர்களாக இருந்தார்கள். அதன் பின்னர் அவ்வாட்சிப்பிரிவு முற்றுப்பெற்றது. பின்னர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலையான அரசியல் வரலாறு ஏற்படவில்லை. ஐந்தாம் சார்லசு (கி.பி. 1500-1558) ஆட்சிக் காலத்தில் புகழ்மிக்க மன்னராயிருந்தார். அவ்வமயம் செருமனியின் ஆட்ரிப்பரப்பு விரிவான நிலையில் இருந்தது. ஆயினும் போர்களும் சமயப் போராட்டமும் தொடர்ந்தன. செருமனியில் மார்ட்டின் லூதர் என்பவரால் சமயச் சீர்திருத்த இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. முப்பதாண்டுப் போர் கி.பி.1618 முதல் 1648 வரை நடைபெற்று, வெசுட்டுபேலியா உடன்படிக்கையின்படி முடிவுற்றுச் செருமனியின் நிலப் பரப்புகளைக் குறைத்தது. இரைன் நதியின் மேற்குப் பகுதி, பொமரேனியா ஆகிய பகுதிகள் கைமாறின. கவிட்சர்லாந்தும் நெதர்லாந்தும் விடுதலை பெற்றன. இப்போரின் விளைவாக ஆப்சுபாகு (Habsburg) ஆட்சியாளர்<noinclude></noinclude> jq686s5yjdjg2de27ukyug3d5o50nbb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/474 250 649583 1953863 2026-07-14T08:40:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் நிலை தாழ்வுற்றது. பிராண்டன்பர்க்கின் கோகன்சோலன் (Honenzollern) ஆட்சிப் பிரிவினர் செல்வாக்குப் பெற்றனர். நிலைப்படையானது கி.பி. 1640-இல் உருவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|446|செருமனி}}</noinclude>களின் நிலை தாழ்வுற்றது. பிராண்டன்பர்க்கின் கோகன்சோலன் (Honenzollern) ஆட்சிப் பிரிவினர் செல்வாக்குப் பெற்றனர். நிலைப்படையானது கி.பி. 1640-இல் உருவாக்கப்பட்டுச் செருமனியை வலுப்படுத்த வகை செய்தது. முதலாம் பிரடெரிக்கு வில்லியம் (கி.பி. 1713 முதல் 1740 வரை), இரண்டாம் பிரடெரிக்கு (கி.பி. 1740 முதல் 1786 வரை) ஆகியோர் ஆட்சிக்காலத்தில் செய்த செயல்களால் பிரசியா வலிமையுடைய பகுதியாயிற்று. ஏழாண்டுப் போர் (1756-1763) பிரசியாவை மேலும் வலுவடையச் செய்தது. பிரசியாவின் தலைமையில் பல இழந்த செருமானியப் பகுதிகள் மீட்கப்பட்டன. பிரசியாவின் பொருளாதாரம், வாணிகம், தொழிற்றுறை ஆகியவை பெருகின. பிரெஞ்சுப் புரட்சியும் (1789) அதனையொட்டிய நெப்போலியனின் எழுச்சியும் ஐரோப்பிய நாடுகளைப் பாதிப்பிற்குள்ளாக்கின, நெப்போலியன், இரைன் கூட்டிணைவு நாடுகளைத் தோற்றுவித்தார். செனாப் போர்க்களத்திலும் பிரசியாதில்சிட்டு உடன்படிக்கையை உற்க வேண்டியதாயிற்று. ஆனால் அடுத்த ஏழாண்டுகள் பிரான்சு பல போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிரசியா பல வழிகளில் தன்னை மேம்படுத்திக்கொள்ள வகை செய்துகொண்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 474 |bSize = 375 |cWidth = 202 |cHeight = 293 |oTop = 138 |oLeft = 80 |Location = center |Description = }} {{center|செருமானியக் கூட்டமைப்பு}}<noinclude></noinclude> gtadb202bxgqmb1u8742gto8ie34xpl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/475 250 649584 1953864 2026-07-14T08:59:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டது. இலிப்சிக்குப் போர் நடைபெற்ற கி.பி. 1812-இல் உருசியா ஆதரவுடன் பிரசியா நெப்போலியனைத் தோற்கடித்தது. செருமனியின் எல்லைகள் கி.பி. 1815-இல் ஏற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|447|செருமனி}}</noinclude>டது. இலிப்சிக்குப் போர் நடைபெற்ற கி.பி. 1812-இல் உருசியா ஆதரவுடன் பிரசியா நெப்போலியனைத் தோற்கடித்தது. செருமனியின் எல்லைகள் கி.பி. 1815-இல் ஏற்பட்ட வியன்னா மாநாட்டின் ஏற்பாட்டின்படி, கி.பி. 1789-இல் இருந்த நிலைக்கு மீட்கப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 475 |bSize = 375 |cWidth = 112 |cHeight = 143 |oTop = 105 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|ஆட்டோவான் பீசுமார்க்கு}} செருமனியின் இரும்பு மனிதர் எனப்பட்ட ஆட்டோவான் பிசுமார்க்கு (Bismarck) கி.பி. 1862-இல் குருதியும் இரும்பும் கலந்த வன்மைக் கோட்பாட்டினால் செருமனியை இணைக்கப் பாடுபட்டார். செருமானிய இணைவிற்கு கி.பி. 1834-இல் உருவாக்கப்பட்ட ‘சால்வரைன்’ என்ற சுங்கவரி இணைப்பு வழி கோலியது. பிரசியாவின் மன்னராக விளங்கிய முதலாம் வில்லியம் தம் ஆட்சிக்காலத்தில் (1861-1888) பிரசியாவை வலிமையடையச் செய்வதில் நாட்ட முற்றிருந்தார். பிரசியாவிற்கு கி.பி. 1864-இல் நடைபெற்ற தென்மார்க்குப் போர் செல்சுவிக்குப் பகுதியைப் பெற்றுத் தந்தது. பிரேக்கு (Prague) உடன்படிக்கைப்படி (கி.பி. 1866) முடிவுற்ற ஆசுத்திரிய பிரசியப் போரின் விளைவாகக் கனோவார், கெசி-காசல், நாசா, பிராங்க்பர்ட்டு, செல்சுவிகு (Shiels wig) ஓல்சுட்டீன் (Holsten) ஆகிய பகுதிகள் பிரசியாவுடன் இணைக்கப்பட்டன. வட செருமானியக் கூட்டமைப்பு ஏற்கப்பட்டது. பினைர், கி.பி. 1870-71 இல் நடைபெற்ற பிரான்சு-பிரசியப் போர், பிராங்க் பாட்டு உடன்படிக்கையின்படி முடிவுற்றபோது அல்சாசு, உலொரெயின் ஆகிய பகுதிகள் செருமெனிக்குக் கிடைத்தன. அதன்படி முதலாம் கெய்சர் வில்லியம் இணைவுற்ற செர்மெனியின் முதல் பேரரசராக ஆக்கப்பட்டார். பிசுமார்க்கின் உதவியுடன் செருமனி வலிமையுடைய நாடாக ஆக்கப்பட்டது. முதல் உலகப்போரில் (1914-1919) செருமனி தோல்வியுற்றது. அதன்காரணமாக 1919-ல் கையெழுத்தான வெர்சே உடன்படிக்கைப்படி செருமெனி அல்சாசு-லொரெயின், வடக்குச் செல்சுவிக்கு, மேற்குப் பிரசியா, போசன், மேல் சைலீசியா ஆகிய பகுதிகளை இழந்தது. பின்னர் 1919-இல் உருவாக்கப்பட்ட வெய்மர் குடியரசும் தோல்வியுற்றது. வேலை நிறுத்தம், உள்நாட்டுப் போர் ஆகியவை மலிந்தன. குழப்பமும் அமைதியின்மையும் வலுப்பெற்றன. மிகச் சிக்கலான, குழப்பமான, வருந்தத்தக்க நேரத்தில் 1933-இல் அடால்பு இட்லர் செருமனியின் சான்சலர் ஆனார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 475 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 160 |oTop = 170 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|முதலாம் உலகப் போரில் இரண்டாம் வில்கெல்ம் (வலம்)}} பல சிக்கல்களுக்கும் அவர் தீர்வு காண விழைத்தார். நாசிக் கட்சி என்ற கட்சியை அவர் உருவாக்கினார்; செருமனியர் நார்டிக்கு இனத்தவர்கள் என்ற அடிப்படையில் ஒருமைப்பாட்டை உருவாக்கினார்; வெய்மர் அரசியலமைப்பு நீக்கப்பட்டது; அரசியல் கட்சிகளும் எதிர்ப்பாளர்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்; அதிகாரத்தைத் தம்முடைய கைகளுக்குள் நிலைநிறுத்திக் கொண்டார். செருமனியைப் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீட்டார். ‘கெசுட்டோபோ’ என்னும் இரகசியப் போலீசுப் படையும் அமைக்கப்பட்டது. வேலை<noinclude></noinclude> fkv8ap54icltte7vmeib7bxwxcj9e8t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/476 250 649585 1953865 2026-07-14T09:10:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யின்மை நீக்கப்பட்டது. படைக்கு ஆள் சேர்ப்பதில் புதிய உத்திகள் கையாளப்பட்டன. உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டது. யூதர்கள் கடுமையாக ஒடுக்கப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செருமனி|448|செருமனி}}</noinclude>யின்மை நீக்கப்பட்டது. படைக்கு ஆள் சேர்ப்பதில் புதிய உத்திகள் கையாளப்பட்டன. உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டது. யூதர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அவர் உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சினை இத்தாலி, சப்பான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து 1937-இல் உருவாக்கினார். ஆசுத்திரியாவின் மீது 1938-இல் போரிட்டு அதனைச் செருமானியப் பகுதியாக இணைத்தார். அதற்கு முன்னரே 1936-இலேயே உலொக்கார்னோ ஒப்பந்த விதிகளை மீறினார். செக்கோசுலோவேகியாவின் பகுதியான சுடட்டன்லாந்தினை 1938-இல் செருமனியுடன் இணைத்துக்கொண்டார். மியூனிச்சு உடன்படிக்கையை மீறி 1939-இல் செக்கோசுலோவேகியாவைக் கைப்பற்றினார். அல்பேனியாவும் கைப்பற்றப்பட்டது. போலந்து இடைகழி வழியாகச் செருமனியையும் கிழக்குப் பிரசியாவையும் இணைக்கும் இருப்புப் பாதையை உருவாக்கப் போலந்தைக் கட்டாயப்படுத்தினார். ஆனால் போலந்து அதற்கு மறுத்ததால், 1939 செப்டம்பரில் போலந்தின்மீது படையெடுத்தார். எனவே, பிரிட்டனும் பிரான்கம் செருமனிமீது போர் அறிவிப்புச் செய்தன. செருமனியின் மின்னல் வேகத்தாக்குதல் முறையால் போலந்தின் தலைநகர் வார்சர வீழ்ந்தது. தொடர்ந்து தென்மார்க்கு, நார்வே, ஆலந்து, இலச்சம்பர்க்கு, பெல்சியம் ஆகிய நாடுகள் செருமனி வசமாயின. உருமேனியா 1940-இல் பணிந்தது. பல்கேரியா, அங்கேரி ஆகிய இரு நாடுகளின் நட்பினையும் இட்லர் தமக்குச்சாதகமாக ஆக்கிக் கொண்டார்; யுகோசுலாவியாவையும் கட்டுப்படுத்தினார். ஆனால், உருசியாவால் செருமனி தோல்வியுற்றுப் பின்வாங்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் நிலைமை செருமெனிக்குப் பாதகமாக மாறியது, செருமனி 1945-இல் முழுமையாக வீழ்ந்தது. அவ்வாண்டு மே மாதம் சரணடைந்தது. இட்லர் செருமனியில் தற்கொலை செய்து கொண்டார். அது 1949 வரை நேசநாடுகளின் படைகளது கட்டுப்பாட்டில் இருந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 476 |bSize = 375 |cWidth = 162 |cHeight = 153 |oTop = 123 |oLeft = 22 |Location = center |Description = }} {{center|உலகப் போரின் பொழுது செருமனி}} ஓடர், நீசு ஆகிய நதிகளுக்குக் கிழக்கிலுள்ள பகுதிகள் போலந்தின் கைகளில் விடப்பட்டன. கிழக்குப் பிரசியாவின் மற்றொரு பகுதி உருசியாவின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. எஞ்சியுள்ள பகுதிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. வடகிழக்குப் பகுதி உருசியாவிடமும், வடமேற்குப் பகுதி பிரிட்டனிடமும், தென்மேற்குப் பகுதி பிரான்சிடமும், தென் கிழக்குப் பகுதி அமெரிக்காவிடமும் விட்டுவைக்கப்பட்டன. அதேபோல் பெர்லினும் நான்கு கூறுகளாகப் பிரிக்கப்பட்டது. மக்களாட்சிக் கூறுகள் செருமனியில் புகுத்தப்பட்டன. ஒருமுகப்படுத்தப்பட்ட மைய ஆட்சிக்குப் பதியாகச் செருமனி 17 தன்னாட்சிப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 476 |bSize = 375 |cWidth = 162 |cHeight = 153 |oTop = 125 |oLeft = 198 |Location = center |Description = }} {{center|இரண்டாம் உலகப்போரின் பொழுது செருமனி}} ஆனால் அமெரிக்கா, உருசியா, பிரான்சு, பிரீட்டன் ஆகிய நாடுகளிடையே உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, மேற்கு நாடுகள் தத்தம் பகுதிகளில் புதிய நாணய முறையைப் புகுத்தியபோது,<noinclude></noinclude> ondgtdpckk8qshjsaa5haso9hr8r6t2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/477 250 649586 1953866 2026-07-14T09:24:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருசிவா அதற்கு ஒத்துழைப்புத் தர மறுத்துவிட்டது. மேலும் பெர்லினில் முழுமையாகத் தன்னுடைய சுட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் தன் நாட்டில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செரோக்கி இந்தியர்|449|செல்சூக்குகள்}}</noinclude>உருசிவா அதற்கு ஒத்துழைப்புத் தர மறுத்துவிட்டது. மேலும் பெர்லினில் முழுமையாகத் தன்னுடைய சுட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் தன் நாட்டிலுள்ள ஆட்சியியலுக்கு இணையாகப் பல கட்சிகளையும் கட்டுப்படுத்தி மையம் நோக்கிய ஆட்சியை உருவாக்கியது. அது செருமானிய மக்களாட்சிக் குடியரசு எனப்பட்டது. அதன் விளைவாக மூன்று மேற்குப் பகுதிகளும் இணைப்பட்டு 1941-இல் செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. தம் கடும் முயற்சியாலும் உழைப்பினாலும் இன்று உலகில் வளம்மிக்க நாடுகளாக அவை திகழ்கின்றன.{{Right|<b>செ.இரெ.மா.கா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Berghahn, V.R.,</b> Modern Germany: Society, Economy and Politics in the Twentieth Century, C.U.P., 1982.<br> <b>Chids, D.,</b> Germany Sinoo 1918, NewYork, 1980.<br> <b>Ceraig, G.A.,</b> Germany, 1866-1943, C.U.P., 1981. <section end="சிசெருமனி"/> <section begin="செரோக்கி இந்தியர்"/> {{dhr}} <b>செரோக்கி இந்தியர்</b>; வடஅமெரிக்க இந்தியப் பழங்குடிகளுள் ஒரு சாரார். இவர்கள் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். சிலர் இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வடகரோலினாப் (Carolina) பகுதிகளில் வாழ்கின்றனர். பெரும்பாலோர் ஆக்லகாமாப் (Oklahoma) பகுதியில் வாழ்கின்றனர். இங்கு வாழ்பவர்களின் எண்ணிக்கை 1,00,000 க்கும் மேற்பட்டதாகும். பெரும் எண்ணிக்கையிலான செரோக்கி இந்தியர்கள் (Caerokee Indians) வேறு நிலப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் மிகவும் செழிப்பாக வளர்ச்சியடைந்து வந்த பழங்குடிகளுள் ஒரு குடியினராகத் திகழ்ந்தனர். தொடக்க காலச் செரோக்கியர்கள் தெற்கு அப்பலாச்சிய மலைப் பகுதிகளில் (Appalachina Mountain) வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முதன்மையான தொழில்களாகக் கொண்டு வாழ்ந்தனர். இவர்கள் தம் பகுதிக்கு கி.பி.1750-1760-களில் வந்த குடியேற்ற மக்களை எதிர்த்தனர். பின்னர் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து குடியேற்ற வெள்ளையர்களின் பொருளாதார அரசியல் முறைகளை ஏற்கத் தொடங்கினர். செரோக்கி இந்தியருள் சிலர் பெரும் பண்ணைகளையும் அடிமைகளையும் கொண்டிருந்தனர். மற்றையோர் சிறிய அளவிலான பண்ணைகளைக் கொண்டிருந்தனர், இவர்கள் செரோக்கி நாடு (Cherokee Nation) என்னும் குடியரசு முறையிலான அரசினை ஏற்படுத்தி ஆட்சி செய்தனர். செரோக்கியர்களை மிசிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் குடியேறுமாறு வெள்ளையர்கள் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அரசை வற்புறுத்தினர். அதனையடுத்து கி.பி. 1835-இல் செரோக்கியர்களுள் சிலர் அரசின் முடிவை ஒப்புக்கொண்டனர். சான் ரோசு (John Ross) என்பவர் தலைமையைக் கொண்டு பெரும்பான்மையான செரோக்கியர்கள் அதனை மறுத்தனர். அதனால் கி.பி. 1838-1839-இல் அமெரிக்கப் படையினர் 13,000 முதல் 17,000 வரையிலான செரோக்கிப் பழங்குடிகளை இப்போதைய ஆக்லகாமாப் பகுதிக்குச் செல்லுமாறு விரட்னடிர். அதனால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அமெரிக்கப் படையினரால் விரட்டப்பட்ட இந்த நிகழ்ச்சியை ‘கண்ணீரின் அடிச்சுவடு’ (Trail of Tears) எனச் செரோக்கியர் தமது வரலாற்றைக் கூறும்போது குறிப்பிடுவர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படைகளிடமிருந்து தப்பி வட கரோலினா மலைப் பகுதிகளிலேயே இருந்துவிட்டனர். பின்னர் இவர்கள் அரசிடமிருந்து நிலங்கனைப் பெற்றனர். அதனால் இவர்கள் செரோக்கியரின் கிழக்குப் பிரிவினர் எனக் கூறப்படுவர். செரோக்கியர்கள் இராக்குவக் குடும்பத்தின் (Iroquoian family) ஒரு மொழியான செரோக்கிய மொழியினைப் பேசுகின்றனர். அமெரிக்க இந்தியப் பழங்குடி மொழிகளுள் வரிவடிவம் அமைக்கப்பெற்ற மொழிகளுள், செரோக்கிய மொழியும் ஒன்றாகும், இச்சிறப்பினை இவர்கள் கி.பி. 1821-இல் பெற்றனர். புதிய இடம் சென்று குடியேறிய செரோக்கியர்கள் மீண்டும் திருச்சபைகள், பள்ளிகள், அரசு முதலானவற்றை அமைத்துச் செயற்படத் தொடங்கினர். ஆனால் கிபி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க அரசு பழங்குடி அரசுகளைக் கலைத்து வெள்ளையர்களுடன் கலந்து வாழ அனுமதித்தது.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="செரோக்கி இந்தியர்"/> <section begin="செல்சூக்குகள்"/> {{dhr}} <b>செல்சூக்குகள்</b>: ஆசியாவின் பெரும் பகுதியை கி.பி.11-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்த துருக்கி நாட்டுத் தலைவர்கள் செல்சூக்குகள் (Seljuks) எனப்படுவர். இவர்கள் ‘செல்சூக்கு’ என்பவரின் வழிவந்தவர்கள், இவர்கள் 11-ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியா மீது படையெடுத்துச் சென்றனர்; அங்கு ஒரு வலிமை வாய்ந்த பேரரசை ஏற்படுத்தினர். பிற்காலத்தில் அது ஈரான், சிரியா ஆசியாமைனர் என்ற பெரும்<noinclude> <b>வா.க. 9 - 29</b></noinclude> qash251jxxe8pctiikdqggv9ai2x0mw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/478 250 649587 1953867 2026-07-14T09:34:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அதன்மீது படையெடுத்துச் சென்றவர்களின் வரலாறு துருக்கி நாட்டு வரலாற்றின் முதல் பகுதியாக அமைகிறது. இப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1953867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்சூக்குகள்|450|செல்யூகசு நிகேட்டார்}}</noinclude>பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அதன்மீது படையெடுத்துச் சென்றவர்களின் வரலாறு துருக்கி நாட்டு வரலாற்றின் முதல் பகுதியாக அமைகிறது. இப்படையெடுப்பின்போது, ‘செல்சூக்கு’ தலைமையிற் சென்ற துருக்கி நாட்டு மக்கள் எர்-தாரியா ஆற்றின் கரையில் குடியேறினர். கிர்கிசிலிருந்து (Kirghiz) சண்டு (Jand) சென்று, அங்கு இசுலாம் மதத்தைத் தழுவினர். இவர்கள் முதலில் சமானிட்டுப் படையினைச் சார்ந்திருந்த போதிலும் அப்படையின் வீழ்ச்சிக்குப்பின் இவர்கள் கசினி முகமதுவின் ஆட்சிக்குள் வந்தனர், இவர்கள் போரைப் பெரிதும் விரும்புபவர்களாக இருந்ததால் அமைதியாக இருக்கமுடியவில்லை. செல்சூக்கின் பேரர்களான துக்ரில் பெகு (Tughril Beg). சக்கிரி பெகு (Chagri Begi) ஆகிய இருவரும் ஊசு இனத்தின் தலைவர்களாயினர்; பாரசீகத்தை ஊடுருவினர். கசினி முகமதுவின் மகன் மசூது வட இந்தியாவின்மீது படையெடுத்துச் சென்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, பாரசீக பிரபுக்கள் உதவியுடனும், மத குருமார்களின் உதவியுடனும் சென்று, ஈரான், ஈராக்கு, எகிப்து ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். மசூது கி.பி.1040-இல் தெண்டன்கான் (Dendangan) என்ற போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார். துக்ரில் பெகு கி.பி.1055-இல் பாகதாது சென்று, தம்மை மன்னராக அறிவித்தார். செல்சூக்குகளில் முதல் மூவரது ஆட்சி ‘செல் சூக்குகள பேராட்சி’ (Great Seljuks) என்று குறிக்கப்படும். துக்ரில் பெகு வலிமை பொருந்திய தலைவர். எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் தந்திரி, இவர் மேற்கு ஈரான், மெசபடோமியா, பாக்தாது போன்ற பகுதிகள் அடங்கிய பேரரசை நிறுவி மெர்வு (Merv) என்ற நகரைத் தலைநகராக்கினார், அங்கு வசித்த பேரரசராகிய காலிபு -அல்கைம் என்பவர் கி.பி-1055-இல் இவரை வரவேற்றுச் ‘சுல்தான்’ என்ற பட்டத்தை அளித்தார்; ‘முகமதிய உலகின் பாதுகாவலன்’ எனப் பெரிதும் பாராட்டினார். இவர் கி.பி.1063-இல் இறந்தார் இவருக்குப்பின் கி.பி.1063-இல் அல்பு-அர்சுலான் (Alp Arslan) மன்னரானார். இவர் சிரியாவையும் பாலத்தீனத்தையும் கைப்பற்றினார். பைசாண்டிய மன்னரை வென்று கி.பி. 1071-இல் ஆசியாமைனரின் பெரும்பகுதியைப் பெற்றார். இவர் கி.பி.1072-இல் இறந்தபோது, இவர் மகன் மாலிக்கசு பட்டத்துக்கு வத்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில், பேரரசின் நிலைபேறு இல்லாமிய சமயப் பரவலால் அசைவுற்றது. இவர் கி.பி. 1092-இல் இறந்தபோது, செல்சூக்குகளின் பேரரசானது ஈரான், மெசபடோமியா, சிரியா, பாலத்தீனம், எகிப்தின் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றைத் தன்னுள் அடக்கி இருந்தது, மாலிக்-சா இறந்தபோது அவர் மக்களான பார்க்கியாருக்கு (Barkyaruq,), முகமது (Muhammad ஆகியோரிடையே வாரிசுப்போர் ஏற்பட்டது. முகமதுவின் காலத்தில் பேரரசு மீட்கப்பட்டது. அக்குடும்பத்தில் நான்கு பிரிவினர்களும் தம்மிடையே பேரரசை பங்கிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒரு பிரிவினரே நீண்டகாலம் நிலைபெற்றனர்; பின்பு உதுமானியர்வர்களை வென்றனர். செல்சூக்குகளின் வரலாறும் முடிவுபெற்றது.{{Right|<b>பி.சி.</b>}} <section end="செல்சூக்குகள்"/> <section begin="செல்யூகசு நிகேட்டார்"/> {{dhr}} <b>செல்யூகசு நிகேட்டார் (கி.மு.312-281)</b>: சாதாரண படைத்தலைவராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கிய செல்யூகக நிகேட்டார், (Seleukas Nckatar) ஒரு பேரரசை ஆண்டார். இவர் தந்தையான ஆண்டியாகசு (Antiochus) அலெக்சாண்டரின் தந்தையான 2-ஆம் பிலிப்பின் படைத்தலைவராகப் பணியாற்றினார். செல்யூகசு, மாசிடோனியாவிலுள்ள ஈரோப்பசு (Europus) என்னுமிடத்தில் சுமார் கி.மு. 358-இல் பிறந்தார். போர் ஆர்வம் மிக்க செல்யூகசு அலெக்சாண்டரின் படைத்தலைவர்களுள் ஒருவரானார். அலெக்சாண்டர், பாரசீகத்தின்மீது படையெடுத்தபோது, ஒரு படைக்குத் தலைமை தாங்கி பாரசீகத்தை வென்ற அலெக்சாண்டர்னார். பாரசீகருக்கும் மாசிடோனிவருக்கும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த எண்ன, இரு பிரிவினருக்குமிடையே கலப்புத் திருமணங்களை நடத்தக் கட்டளையிட்டார். அதன்படி செல்யூசுசு, பாக்டீரிய அரசரான இசுபிடாமேனசின் (Spitamenes) மகளான அபாமாவை (Apama) மணந்தார். அலெக்சாண்டரின் மரணத்துக்குப்பின் பல மாசிடோனியர்கள் தங்கள் பாரசீக மனைவியரைக் கைவிட்டபோதும், செல்யூகசு தொடர்ந்து அபாமாவைத் தம்முடனே இருத்திக் கொண்டார், அவருக்குப் பிறந்த ஆண்டிய கசையே (Antiochus) தம் வாரிசாக்கினார். அலெக்சாண்டர் கி.மு.326-இல் போரசு என்ற புருடோத்தமனுக்கு எதிராகப் போரிட்டபோது கிரேக்கப் படைக்குச் செல்யூகசு தலைமை தாங்கி, வெற்றி பெற்றார், அலெக்சாண்டரின் மறைவுக்கு பின், கி.மு. 323-இல் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரிலும் பங்கு கொண்டார்; சிறந்த குதிரைப்படைத் தலைவரானார். எகிப்தின் ஆளுநரான தாலமியின் (Ptolemy) அதிகாரத்தை நீக்கப் பாதுகாவலர் பெர்டிக்காசு (Perdiccas) திட்டமிட்ட படையெடுப்பில் பங்கு கொண்டார்; ஆனால், அங்குப் போனபின் பெர்டிக்காசின் படுகொலையிலும் ஈடுபட்டார், அலெக்சாண்டரின் பேரரசு துண்டாடப் பட்டபோது இ.மு.321-இல் செல்யூகரிற்குப் பாபிலோனியாவின் ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்பட்டது.<noinclude></noinclude> 86pu3rdoc23a211ttv109fbw7zn0548