விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.11
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1953926
1953851
2026-07-14T15:51:28Z
Info-farmer
232
+கலைஞர் கடிதம் 6
1953926
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
3m2w94csmu7dbvpwbaq4s73byhudxuc
1953978
1953926
2026-07-15T01:18:57Z
Info-farmer
232
+கலைஞர் கடிதம் 7
1953978
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 7|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
1zq7nuq40ea4u41skwny488uok4m9a4
1954107
1953978
2026-07-15T09:22:06Z
Info-farmer
232
+கலைஞர் கடிதம் 10
1954107
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 10|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 7|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
b5xoi5fy5azaznad1fy25kkxqv5jx4n
1954109
1954107
2026-07-15T09:25:46Z
Info-farmer
232
-துப்புரவு
1954109
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 10|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 8|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 7|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
5711ffem6p1nkr4jnemlus2qqau4sbv
பயனர் பேச்சு:Booradleyp1
3
471692
1954025
1947083
2026-07-15T03:33:31Z
Info-farmer
232
/* அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf */ புதிய பகுதி
1954025
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC)
== மகிழ்ச்சி ==
உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)
:முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)
== மஞ்சள் ==
[[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)
:மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)
== பக்க எண்கள் ==
வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)
:அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)
== ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் ==
வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)
:அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)
== வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் ==
வணக்கம்.
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]]
:* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள்.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)
*கீழடி எண்
**கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
**இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC)
நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.
:[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC)
== OCR server ==
வணக்கம்.
தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)
== மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் ==
வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC)
: செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC)
::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC)
== திட்டம் 2==
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC)
==திட்டம் 3==
[https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC)
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]
#[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]]
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]]
== குறிப்பு ==
—
--[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC)
:வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC)
::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC)
:::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small>
|}
:உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC)
== பொருளடக்கம் ==
வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC)
:நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC)
::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC)
::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC)
== கொக்கரகோ ==
வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)
:நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)
==மேலும் அண்ணா==
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== மயிலை சீனி வேங்கடசாமி==
#[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
#[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]]
#[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]]
#[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]]
#[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]]
#[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]]
#[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== அட்டவணை:கலித்தொகை 2011 ==
வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)
நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC)
::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC)
== நற்றிணை : எழுத்து மயக்கம் ==
{{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}}
— [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)
:இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)
== நன்றி ==
தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)
வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)
== ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. ==
வணக்கம்.
ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC)
:வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது
:முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC)
== இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் ==
https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC)
:தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC)
== குறைவான குறியீடுகள் இடுவோம் ==
பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC)
:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC)
== பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் ==
வணக்கம்.
அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC)
:உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC)
:எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC)
:என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC)
::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC)
:::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC)
== no include ==
ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC)
தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC)
நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC)
== பயனர்:AjayAjayy ==
மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC)
{{ping|Info-farmer}}
நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம்.
எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம்.
கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC)
:தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC)
== பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் ==
# பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
# https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம்.
# https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC)
:பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC)
:முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம்.
:ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC)
== ஒருங்கிணைவில் சுணக்கம் ==
அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC)
::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC)
:::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC)
=== வேண்டுகோள் ===
:[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. ==
* அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
* சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன.
** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும்.
* நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC)
== சு. சமுத்திரம் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன்.
# [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு
# [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும்
தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC)
== பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை ==
இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC)
மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC)
== வடிவ மேம்பாட்டில் உதவி தேவை ==
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா?
" என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC)
::{{ping|Info-farmer}} நீங்கள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் ஒரே வார்ப்புருவாக (Dialogue indented) மாற்றியிருக்கிறேன். இது நீங்கள் விரும்பும் வடிவமைப்புக்கு பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10%2C_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_2003.pdf%2F407&diff=1922870&oldid=1922752 கற்பித்தமைக்கு] நன்றி. அப்பக்கத்தினை நீங்கள் பச்சையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கலந்துரையாடி மாற்றியதைப் பிறரும் அறிய வேண்டும். கலந்துரையாடும் பண்பு குறைவாக இச்சமூகத்தில் தற்போது நிலவுகிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்த வேண்டுகோள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:26, 9 ஏப்ரல் 2026 (UTC)
::பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டேன். நான் உங்களுக்கு கற்றுத்தந்ததாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் இந்த வார்ப்புருவை நான் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. நீங்கள் இன்று இந்தச் சிக்கலை என்னிடம் கூறிய வாய்ப்பினால்தான் நான் இந்த வார்ப்புரு உள்ளதையே அறிந்து கொண்டேன். நீங்கள் தான் எனக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். வசனத்துக்கு வசனம் இடைவெளி மாறுதல் இருந்ததால், ஒரேமுறையாக வார்ப்புருவைப் பயன்படுத்திப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. கலந்துரையாடல்கள் தேவை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:39, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::சரி. நன்றி. உங்கள் பெயர்வெளியில் உள்ள குறிப்புகளில் இருந்தே இந்த வார்ப்புருவை எடுத்தேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
== வாழ்வியற் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு ==
வணக்கம் வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை மெய்ப்புபார்த்து தற்போது பக்க ஒருங்கிணைவு செய்துவருகிறீர்கள். மிகப்பெரும் இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள். இந்த வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் மாதிரியை ஓரளவு பின்பற்றி செய்யப்பட்ட [[கலைக்களஞ்சியம்|இந்த வடிவத்தில்]] பக்க ஒருங்கிணைவு செய்ய முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு செய்தால் வாழ்வியற் களஞ்சியத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் அகரவரிசையில் வாசகர்கள் எளிதில் அணுகமுடியும் என்று கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:58, 16 சூன் 2026 (UTC)
::பரிந்துரைக்கு நன்றி அருளரசன். முயற்சிக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 16 சூன் 2026 (UTC)
== அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf ==
[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]] இதன் பொருளடக்கப் பக்கங்களில் என்ன மாற்றம் செய்யவேண்டும். குறிப்பு தந்தால் உதவியாக இருக்கும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:33, 15 சூலை 2026 (UTC)
nmw0wjhoper7uaxu03hzr99wm07jmbe
1954033
1954025
2026-07-15T03:55:27Z
Booradleyp1
1964
/* அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf */
1954033
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC)
== மகிழ்ச்சி ==
உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)
:முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)
== மஞ்சள் ==
[[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)
:மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)
== பக்க எண்கள் ==
வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)
:அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)
== ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் ==
வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)
:அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)
== வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் ==
வணக்கம்.
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]]
:* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள்.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)
*கீழடி எண்
**கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
**இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC)
நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.
:[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC)
== OCR server ==
வணக்கம்.
தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)
== மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் ==
வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC)
: செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC)
::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC)
== திட்டம் 2==
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC)
==திட்டம் 3==
[https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC)
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]
#[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]]
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]]
== குறிப்பு ==
—
--[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC)
:வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC)
::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC)
:::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small>
|}
:உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC)
== பொருளடக்கம் ==
வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC)
:நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC)
::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC)
::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC)
== கொக்கரகோ ==
வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)
:நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)
==மேலும் அண்ணா==
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== மயிலை சீனி வேங்கடசாமி==
#[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
#[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]]
#[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]]
#[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]]
#[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]]
#[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]]
#[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== அட்டவணை:கலித்தொகை 2011 ==
வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)
நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC)
::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC)
== நற்றிணை : எழுத்து மயக்கம் ==
{{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}}
— [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)
:இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)
== நன்றி ==
தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)
வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)
== ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. ==
வணக்கம்.
ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC)
:வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது
:முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC)
== இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் ==
https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC)
:தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC)
== குறைவான குறியீடுகள் இடுவோம் ==
பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC)
:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC)
== பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் ==
வணக்கம்.
அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC)
:உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC)
:எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC)
:என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC)
::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC)
:::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC)
== no include ==
ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC)
தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC)
நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC)
== பயனர்:AjayAjayy ==
மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC)
{{ping|Info-farmer}}
நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம்.
எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம்.
கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC)
:தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC)
== பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் ==
# பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
# https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம்.
# https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC)
:பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC)
:முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம்.
:ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC)
== ஒருங்கிணைவில் சுணக்கம் ==
அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC)
::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC)
:::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC)
=== வேண்டுகோள் ===
:[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. ==
* அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
* சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன.
** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும்.
* நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC)
== சு. சமுத்திரம் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன்.
# [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு
# [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும்
தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC)
== பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை ==
இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC)
மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC)
== வடிவ மேம்பாட்டில் உதவி தேவை ==
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா?
" என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC)
::{{ping|Info-farmer}} நீங்கள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் ஒரே வார்ப்புருவாக (Dialogue indented) மாற்றியிருக்கிறேன். இது நீங்கள் விரும்பும் வடிவமைப்புக்கு பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10%2C_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_2003.pdf%2F407&diff=1922870&oldid=1922752 கற்பித்தமைக்கு] நன்றி. அப்பக்கத்தினை நீங்கள் பச்சையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கலந்துரையாடி மாற்றியதைப் பிறரும் அறிய வேண்டும். கலந்துரையாடும் பண்பு குறைவாக இச்சமூகத்தில் தற்போது நிலவுகிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்த வேண்டுகோள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:26, 9 ஏப்ரல் 2026 (UTC)
::பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டேன். நான் உங்களுக்கு கற்றுத்தந்ததாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் இந்த வார்ப்புருவை நான் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. நீங்கள் இன்று இந்தச் சிக்கலை என்னிடம் கூறிய வாய்ப்பினால்தான் நான் இந்த வார்ப்புரு உள்ளதையே அறிந்து கொண்டேன். நீங்கள் தான் எனக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். வசனத்துக்கு வசனம் இடைவெளி மாறுதல் இருந்ததால், ஒரேமுறையாக வார்ப்புருவைப் பயன்படுத்திப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. கலந்துரையாடல்கள் தேவை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:39, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::சரி. நன்றி. உங்கள் பெயர்வெளியில் உள்ள குறிப்புகளில் இருந்தே இந்த வார்ப்புருவை எடுத்தேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
== வாழ்வியற் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு ==
வணக்கம் வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை மெய்ப்புபார்த்து தற்போது பக்க ஒருங்கிணைவு செய்துவருகிறீர்கள். மிகப்பெரும் இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள். இந்த வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் மாதிரியை ஓரளவு பின்பற்றி செய்யப்பட்ட [[கலைக்களஞ்சியம்|இந்த வடிவத்தில்]] பக்க ஒருங்கிணைவு செய்ய முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு செய்தால் வாழ்வியற் களஞ்சியத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் அகரவரிசையில் வாசகர்கள் எளிதில் அணுகமுடியும் என்று கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:58, 16 சூன் 2026 (UTC)
::பரிந்துரைக்கு நன்றி அருளரசன். முயற்சிக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 16 சூன் 2026 (UTC)
== அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf ==
[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]] இதன் பொருளடக்கப் பக்கங்களில் என்ன மாற்றம் செய்யவேண்டும். குறிப்பு தந்தால் உதவியாக இருக்கும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:33, 15 சூலை 2026 (UTC)
{|
!பொருளடக்கம் !! நூலின் உள்ளே
|-
|'''311. உண்மையை அறிவீர்! (19-11-76)'''||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது.
|-
|'''312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76)''' || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.||
|-
|'''313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)'''|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது.
|-
|'''314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)''' ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை.
|}
அட்டவணையில் முதல் நிரலில் தடித்த எழுத்துகளிலிலுள்ளவைதான் இந்நூலில் இருக்க வேண்டிய கடிதங்கள். இவற்றையே பொருளடக்கத்தில் தந்துவிடலாம். இக்கடிதங்கள் உள்ளே இல்லாமையில் அவற்றை ஒருங்கிணைவு செய்ய இயலாது; இவை மூன்றும் சிவப்பிணைப்புகளாக இருக்கும். ஏனையவற்றை ஒருங்கிணைத்து விட்டு,அட்டவணையில் முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்படவில்லை என்பதை இணைத்து விடலாம். விடுபட்ட கடிதங்கள் கிடைத்த பின்னர் ஒருங்கிணைவை முழுமையாக்கிக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். உங்கள் எண்ணத்தையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:54, 15 சூலை 2026 (UTC)
pe3xi0dhmtvxjhfxg65ewhpsyu7x9bz
1954159
1954033
2026-07-15T09:57:49Z
Info-farmer
232
/* அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf */ பதில்
1954159
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC)
== மகிழ்ச்சி ==
உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)
:முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)
== மஞ்சள் ==
[[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)
:மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)
== பக்க எண்கள் ==
வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)
:அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)
== ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் ==
வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)
:அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)
== வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் ==
வணக்கம்.
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]]
:* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள்.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)
*கீழடி எண்
**கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
**இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC)
நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.
:[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC)
== OCR server ==
வணக்கம்.
தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)
== மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் ==
வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC)
: செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC)
::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC)
== திட்டம் 2==
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC)
==திட்டம் 3==
[https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC)
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]
#[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]]
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]]
== குறிப்பு ==
—
--[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC)
:வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC)
::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC)
:::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small>
|}
:உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC)
== பொருளடக்கம் ==
வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC)
:நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC)
::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC)
::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC)
== கொக்கரகோ ==
வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)
:நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)
==மேலும் அண்ணா==
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== மயிலை சீனி வேங்கடசாமி==
#[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
#[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]]
#[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]]
#[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]]
#[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]]
#[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]]
#[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== அட்டவணை:கலித்தொகை 2011 ==
வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)
நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC)
::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC)
== நற்றிணை : எழுத்து மயக்கம் ==
{{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}}
— [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)
:இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)
== நன்றி ==
தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)
வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)
== ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. ==
வணக்கம்.
ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC)
:வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது
:முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC)
== இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் ==
https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC)
:தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC)
== குறைவான குறியீடுகள் இடுவோம் ==
பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC)
:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC)
== பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் ==
வணக்கம்.
அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC)
:உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC)
:எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC)
:என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC)
::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC)
:::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC)
== no include ==
ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC)
தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC)
நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC)
== பயனர்:AjayAjayy ==
மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC)
{{ping|Info-farmer}}
நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம்.
எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம்.
கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC)
:தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC)
== பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் ==
# பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
# https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம்.
# https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC)
:பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC)
:முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம்.
:ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC)
== ஒருங்கிணைவில் சுணக்கம் ==
அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC)
::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC)
:::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC)
=== வேண்டுகோள் ===
:[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. ==
* அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
* சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன.
** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும்.
* நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC)
== சு. சமுத்திரம் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன்.
# [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு
# [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும்
தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC)
== பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை ==
இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC)
மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC)
== வடிவ மேம்பாட்டில் உதவி தேவை ==
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா?
" என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC)
::{{ping|Info-farmer}} நீங்கள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் ஒரே வார்ப்புருவாக (Dialogue indented) மாற்றியிருக்கிறேன். இது நீங்கள் விரும்பும் வடிவமைப்புக்கு பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10%2C_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_2003.pdf%2F407&diff=1922870&oldid=1922752 கற்பித்தமைக்கு] நன்றி. அப்பக்கத்தினை நீங்கள் பச்சையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கலந்துரையாடி மாற்றியதைப் பிறரும் அறிய வேண்டும். கலந்துரையாடும் பண்பு குறைவாக இச்சமூகத்தில் தற்போது நிலவுகிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்த வேண்டுகோள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:26, 9 ஏப்ரல் 2026 (UTC)
::பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டேன். நான் உங்களுக்கு கற்றுத்தந்ததாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் இந்த வார்ப்புருவை நான் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. நீங்கள் இன்று இந்தச் சிக்கலை என்னிடம் கூறிய வாய்ப்பினால்தான் நான் இந்த வார்ப்புரு உள்ளதையே அறிந்து கொண்டேன். நீங்கள் தான் எனக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். வசனத்துக்கு வசனம் இடைவெளி மாறுதல் இருந்ததால், ஒரேமுறையாக வார்ப்புருவைப் பயன்படுத்திப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. கலந்துரையாடல்கள் தேவை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:39, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::சரி. நன்றி. உங்கள் பெயர்வெளியில் உள்ள குறிப்புகளில் இருந்தே இந்த வார்ப்புருவை எடுத்தேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
== வாழ்வியற் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு ==
வணக்கம் வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை மெய்ப்புபார்த்து தற்போது பக்க ஒருங்கிணைவு செய்துவருகிறீர்கள். மிகப்பெரும் இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள். இந்த வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் மாதிரியை ஓரளவு பின்பற்றி செய்யப்பட்ட [[கலைக்களஞ்சியம்|இந்த வடிவத்தில்]] பக்க ஒருங்கிணைவு செய்ய முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு செய்தால் வாழ்வியற் களஞ்சியத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் அகரவரிசையில் வாசகர்கள் எளிதில் அணுகமுடியும் என்று கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:58, 16 சூன் 2026 (UTC)
::பரிந்துரைக்கு நன்றி அருளரசன். முயற்சிக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 16 சூன் 2026 (UTC)
== அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf ==
[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]] இதன் பொருளடக்கப் பக்கங்களில் என்ன மாற்றம் செய்யவேண்டும். குறிப்பு தந்தால் உதவியாக இருக்கும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:33, 15 சூலை 2026 (UTC)
{|
!பொருளடக்கம் !! நூலின் உள்ளே
|-
|'''311. உண்மையை அறிவீர்! (19-11-76)'''||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது.
|-
|'''312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76)''' || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.||
|-
|'''313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)'''|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது.
|-
|'''314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)''' ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை.
|}
அட்டவணையில் முதல் நிரலில் தடித்த எழுத்துகளிலிலுள்ளவைதான் இந்நூலில் இருக்க வேண்டிய கடிதங்கள். இவற்றையே பொருளடக்கத்தில் தந்துவிடலாம். இக்கடிதங்கள் உள்ளே இல்லாமையில் அவற்றை ஒருங்கிணைவு செய்ய இயலாது; இவை மூன்றும் சிவப்பிணைப்புகளாக இருக்கும். ஏனையவற்றை ஒருங்கிணைத்து விட்டு,அட்டவணையில் முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்படவில்லை என்பதை இணைத்து விடலாம். விடுபட்ட கடிதங்கள் கிடைத்த பின்னர் ஒருங்கிணைவை முழுமையாக்கிக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். உங்கள் எண்ணத்தையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:54, 15 சூலை 2026 (UTC)
:மிக்க நன்றி. இந்த அட்டவணைப் பேச்சப் பக்கத்தினைப் பார்க்கமலேயே உங்கள் பேச்சுப்பக்கத்தினை அணுகி விட்டேன். பொறுத்துக் கொள்ளவும். விடுபட்ட பக்கங்களைத் தவிர மற்றவைகளை ஒருங்கிணைத்துவிட்டேன். இம்மாதம் 22 முதல் 26 வரை சென்னையில் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில் இருப்பேன். உரிய பக்கங்களை இணைத்து இம்மாத இறுதியில் இத்தொகுதியை வெளியிட முடியும் என நம்புகிறேன். பொதுவாக பதிவேற்றும் போது அனைத்து பக்கங்களும் உள்ளனவா என சரிபாரத்து, பக்க ஓரங்களை செதுக்கி(அப்பொழுதுதான் எழுத்துரு மெய்ப்பு காண பெரிதாகத் தெரியும்) செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு நூலினை மெய்ப்பு காணும் போதே இப்படி விடுபட்ட பக்கங்களை கண்டறிய இயலும். எனவே எந்நூலினைத் தொடங்கினாலும் அனைத்துப் பக்கங்களையும் சரிபார்த்துத் தொடங்கவும். அல்லது என்னிடம் முன்கூட்டியே சொன்னால் சரிபார்த்து சீராக்கித் தருகிறேன். அப்பொழுது தான் எளிதாகவும், வேகமாகவும் மேம்படுத்த இயலும். இந்த தொகுதி 9,
:சீர்செய்தவுடன் தொடர்பு கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:57, 15 சூலை 2026 (UTC)
pa1ugn5wkjhrnhqsnoce86jckhj50xg
பயனர்:Booradleyp1/test
2
476049
1953882
1952964
2026-07-14T14:29:53Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1953882
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
knccwxuyruwicr5h8jetwe187aeghy5
1954034
1953882
2026-07-15T03:58:11Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1954034
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
9wvtqw9v0l7rxtqesypgsx8ofl3pu08
1954036
1954034
2026-07-15T04:07:14Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1954036
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
ib3fc3bni9fil2s603h4refl5tbkmha
பயனர்:Info-farmer/the transclusions
2
562838
1953925
1953850
2026-07-14T15:49:21Z
Info-farmer
232
கலைஞர் கடிதம் 6~15:46, 14 சூலை 2026~Info-farmer
1953925
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
j2hxjijjhfuxkn65dma8l6rq9habxbv
1953979
1953925
2026-07-15T01:19:46Z
Info-farmer
232
கலைஞர் கடிதம் 7~01:15, 15 சூலை 2026~Info-farmer
1953979
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 7]]~01:15, 15 சூலை 2026
i1o9j2gwnlpcb5adhk4bpkft0jwh4wr
1954030
1953979
2026-07-15T03:42:24Z
Info-farmer
232
கலைஞர் கடிதம் 8~03:40, 15 சூலை 2026~Info-farmer
1954030
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 7]]~01:15, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 8]]~03:40, 15 சூலை 2026
m6xaq1w06zbj4x8589cc1rovbcvrnw0
1954108
1954030
2026-07-15T09:23:22Z
Info-farmer
232
கலைஞர் கடிதம் 10~09:20, 15 சூலை 2026~Info-farmer
1954108
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 7]]~01:15, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 8]]~03:40, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 10]]~09:20, 15 சூலை 2026
9fj1qj3zakddunbwgvqjekjoif5qi5l
அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf
252
563756
1953894
1933241
2026-07-14T15:32:59Z
Info-farmer
232
+ திருத்தம்
1953894
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[கலைஞர் கடிதம் 4]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]][[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=அபிராமி நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு 1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
11to13=பொருளடக்கம்
14=முகப்பு
191=பின்னட்டை
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/11}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/12}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/13}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
3gp6vi9euky4354c4cejimylzw22fi9
அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf
252
563892
1953980
1919311
2026-07-15T01:19:54Z
Info-farmer
232
+ முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்பட்டது.
1953980
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 7]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=அபிராமி நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு, 1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
1=நூலட்டை
4to6=என்னுரை
7to8=பதிப்புரை
11to12=பொருளடக்கம்
13=முகப்பு
183=பின்னட்டை
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/11}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/12}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
13gdf1ia8q9z55bcd78a47i7hiahh67
அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf
252
564090
1954031
1919625
2026-07-15T03:42:26Z
Info-farmer
232
+ முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்பட்டது.
1954031
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[கலைஞர் கடிதம் 8]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]][[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=அபிராமி நிலையம்
|Address=
|Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு, 1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
11to13=பொருளடக்கம்
14=முகப்பு
213=பின்னட்டை
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/11}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/12}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/13}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
mp88q9cdgvmthkqv8jcczx3gl6wnw0u
அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf
252
564502
1954105
1924434
2026-07-15T09:21:33Z
Info-farmer
232
1954105
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[கலைஞர் கடிதம் 10]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]][[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
10to11=பொருளடக்கம்
12=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
a7r43opce9080alo9ei8ek99yb981ju
1954164
1954105
2026-07-15T10:01:41Z
Info-farmer
232
+ திருத்தம்
1954164
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[கலைஞர் கடிதம் 10]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]][[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
10to11=பொருளடக்கம்
12=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
h7475p4sllvry325bkjinmx54mzkmeg
பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/11
250
564725
1953934
1919306
2026-07-15T00:47:14Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசை எண்களும் பக்க எண்களுக்குரிய இணைப்புகளும் மிகச் சரியாக உள்ளன.
1953934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | 222. | [[கலைஞர் கடிதம் 7/001| காற்று விடு தூது! (18—5—76)]]| {{DJVU page link| 5 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 223. | [[கலைஞர் கடிதம் 7/002| இந்த ஆண்டு பிறந்தநாளில்...! (20—5—76)]] | {{DJVU page link| 11 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 224. | [[கலைஞர் கடிதம் 7/003| நெஞ்சால் தழுவுகின்றேன்! (21—5—76)]] | {{DJVU page link| 17 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 225. | [[கலைஞர் கடிதம் 7/004| டெல்லியில் ராஜாஜி சிலை! (22—5—76)]] | {{DJVU page link| 21 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 226. | [[கலைஞர் கடிதம் 7/005| எருக்கம்பூ மணக்குமா? (23—5—76)]] | {{DJVU page link| 26 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 227. | [[கலைஞர் கடிதம் 7/006| கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவே! (26—5—76)]] | {{DJVU page link| 30 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 228. | [[கலைஞர் கடிதம் 7/007| வாழ்க்கை எப்போது சுவைக்கும்? (28—5—76)]] | {{DJVU page link| 36 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 229. | [[கலைஞர் கடிதம் 7/008| நெஞ்சம் முன்னேறுமே! (29—5—76)]] | {{DJVU page link| 41 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 230. | [[கலைஞர் கடிதம் 7/009| உன் உழைப்பின் உருவம்! (31—5—76)]] | {{DJVU page link| 48 | +10}}}}
::<b>அண்ணனுக்கு கலைஞர் கடிதம்</b>
{{Dtpl|symbol= |dottext= | 231. | [[கலைஞர் கடிதம் 7/010| என்னையே காணிக்கையாக்குகிறேன்! (3—6—76)]] | {{DJVU page link| 53 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 232. | [[கலைஞர் கடிதம் 7/011| செம்புலப் பெயனீர் போல! (5—6—76)]] | {{DJVU page link| 57 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 233. | [[கலைஞர் கடிதம் 7/012| இலக்கியத்தில் நட்பு! (6—6—76)]] | {{DJVU page link| 60 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 234. | [[கலைஞர் கடிதம் 7/013| திருச்சிப் பயணம் (8—6—76)]] | {{DJVU page link| 64 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 235. | [[கலைஞர் கடிதம் 7/014| கலித்தொகையில் ஒரு காட்சி (9—6—76)]] | {{DJVU page link| 69 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 236. | [[கலைஞர் கடிதம் 7/015| பள்ளிக்குச் சென்று வந்தேன்! (9—6—76)]] | {{DJVU page link| 72 | +10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 237. | [[கலைஞர் கடிதம் 7/016| மறவாத பெயர்கள்! மங்காத பெயர்கள்! (13—6—76)]] | {{DJVU page link| 78 | +10}}}}
}}<noinclude></noinclude>
2vrd7fv8zobflkvhtyvletczvns65ox
பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/12
250
564726
1953935
1919085
2026-07-15T00:49:23Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசை எண்களும் பக்க எண்களுக்குரிய இணைப்புகளும் மிகச் சரியாக உள்ளன.
1953935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | 238. | [[கலைஞர் கடிதம் 7/017| பிரதமரை வரவேற்கிறோம் (14—6—76)]]| {{DJVU page link| 83 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 239. | [[கலைஞர் கடிதம் 7/018| என் நெஞ்சில் நீயிருப்பாய், கண்ணா! (16—6—76)]]| {{DJVU page link| 88 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 240. | [[கலைஞர் கடிதம் 7/019| அன்பகத்தால் ஒன்றுபட்டோம் (17—6—76)]]| {{DJVU page link| 92 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 241. | [[கலைஞர் கடிதம் 7/020| “சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?” (18—6—76)]]| {{DJVU page link| 96 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 242. | [[கலைஞர் கடிதம் 7/021| தயவு செய்து என்னை அழவிடு (20—6—76)]]| {{DJVU page link| 101 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 243. | [[கலைஞர் கடிதம் 7/022| அமைதியில் காணும் உறுதி (21—6—76)]]| {{DJVU page link| 105 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 244. | [[கலைஞர் கடிதம் 7/023| ஒன்று சொல்வேன் உனக்கு (22—6—76)]]| {{DJVU page link| 109 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 245. | [[கலைஞர் கடிதம் 7/024| அவர்களுக்கு அப்படி ஒரு திருப்தி! (23—6—76)]]| {{DJVU page link| 113 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 246. | [[கலைஞர் கடிதம் 7/025| காமராஜர்-அஞ்சல் தலை; களிப்பூட்டும் செய்தி! (24—6—76)]]| {{DJVU page link| 116 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 247. | [[கலைஞர் கடிதம் 7/026| நமது குரலும் இணையட்டும்! (25—6—76)]]| {{DJVU page link| 120 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 248. | [[கலைஞர் கடிதம் 7/027| ஐ. நா. வில் அங்கோலா! (27—6—76)]]| {{DJVU page link| 125 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 249. | [[கலைஞர் கடிதம் 7/028| இது ஒரு எடுத்துக்காட்டு (29—6—76)]]| {{DJVU page link| 130 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 250. | [[கலைஞர் கடிதம் 7/029| செயற்குழுவும் செய்திகளும்! (30—6—76)]]| {{DJVU page link| 136 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 251. | [[கலைஞர் கடிதம் 7/030| “கோயிலடி” கூறுவதென்ன? (1—7—76)]]| {{DJVU page link| 140 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 252. | [[கலைஞர் கடிதம் 7/031| பத்திரிகைகள் பற்றிப் பிரதமர்! (2—7—76)]]| {{DJVU page link| 144 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 253. | [[கலைஞர் கடிதம் 7/032| மனம் நொந்து வருந்துகிறேன்! (4—7—76)]]| {{DJVU page link| 148 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 254. | [[கலைஞர் கடிதம் 7/033| மணி அரும்பும் பொன் மலரும்! (5—7—76)]]| {{DJVU page link| 151 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 255. | [[கலைஞர் கடிதம் 7/034| அவலமிகு அயனாவரங்கள்! (6—7—76)]]| {{DJVU page link| 155 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 256. | [[கலைஞர் கடிதம் 7/035| காத்திடும் கரங்களன்றோ? (7—7—76)]]| {{DJVU page link| 160 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 257. | [[கலைஞர் கடிதம் 7/036| நல்வாழ்வை நோக்கி நடைபோட (8—7—76)]]| {{DJVU page link| 166 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 258. | [[கலைஞர் கடிதம் 7/037| கவிஞரின் கற்பனைத் திறன் (9—7—76)]]| {{DJVU page link| 170 | 10}}}}
}}<noinclude></noinclude>
4m0ez75hc9wg8ldz3n2rbe8m97i2w2v
1953936
1953935
2026-07-15T00:51:19Z
Info-farmer
232
+ திருத்தம்
1953936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=770px|
{{Dtpl|symbol= |dottext= | 238. | [[கலைஞர் கடிதம் 7/017| பிரதமரை வரவேற்கிறோம் (14—6—76)]]| {{DJVU page link| 83 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 239. | [[கலைஞர் கடிதம் 7/018| என் நெஞ்சில் நீயிருப்பாய், கண்ணா! (16—6—76)]]| {{DJVU page link| 88 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 240. | [[கலைஞர் கடிதம் 7/019| அன்பகத்தால் ஒன்றுபட்டோம் (17—6—76)]]| {{DJVU page link| 92 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 241. | [[கலைஞர் கடிதம் 7/020| “சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?” (18—6—76)]]| {{DJVU page link| 96 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 242. | [[கலைஞர் கடிதம் 7/021| தயவு செய்து என்னை அழவிடு (20—6—76)]]| {{DJVU page link| 101 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 243. | [[கலைஞர் கடிதம் 7/022| அமைதியில் காணும் உறுதி (21—6—76)]]| {{DJVU page link| 105 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 244. | [[கலைஞர் கடிதம் 7/023| ஒன்று சொல்வேன் உனக்கு (22—6—76)]]| {{DJVU page link| 109 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 245. | [[கலைஞர் கடிதம் 7/024| அவர்களுக்கு அப்படி ஒரு திருப்தி! (23—6—76)]]| {{DJVU page link| 113 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 246. | [[கலைஞர் கடிதம் 7/025| காமராஜர்-அஞ்சல் தலை; களிப்பூட்டும் செய்தி! (24—6—76)]]| {{DJVU page link| 116 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 247. | [[கலைஞர் கடிதம் 7/026| நமது குரலும் இணையட்டும்! (25—6—76)]]| {{DJVU page link| 120 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 248. | [[கலைஞர் கடிதம் 7/027| ஐ. நா. வில் அங்கோலா! (27—6—76)]]| {{DJVU page link| 125 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 249. | [[கலைஞர் கடிதம் 7/028| இது ஒரு எடுத்துக்காட்டு (29—6—76)]]| {{DJVU page link| 130 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 250. | [[கலைஞர் கடிதம் 7/029| செயற்குழுவும் செய்திகளும்! (30—6—76)]]| {{DJVU page link| 136 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 251. | [[கலைஞர் கடிதம் 7/030| “கோயிலடி” கூறுவதென்ன? (1—7—76)]]| {{DJVU page link| 140 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 252. | [[கலைஞர் கடிதம் 7/031| பத்திரிகைகள் பற்றிப் பிரதமர்! (2—7—76)]]| {{DJVU page link| 144 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 253. | [[கலைஞர் கடிதம் 7/032| மனம் நொந்து வருந்துகிறேன்! (4—7—76)]]| {{DJVU page link| 148 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 254. | [[கலைஞர் கடிதம் 7/033| மணி அரும்பும் பொன் மலரும்! (5—7—76)]]| {{DJVU page link| 151 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 255. | [[கலைஞர் கடிதம் 7/034| அவலமிகு அயனாவரங்கள்! (6—7—76)]]| {{DJVU page link| 155 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 256. | [[கலைஞர் கடிதம் 7/035| காத்திடும் கரங்களன்றோ? (7—7—76)]]| {{DJVU page link| 160 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 257. | [[கலைஞர் கடிதம் 7/036| நல்வாழ்வை நோக்கி நடைபோட (8—7—76)]]| {{DJVU page link| 166 | 10}}}}
{{Dtpl|symbol= |dottext= | 258. | [[கலைஞர் கடிதம் 7/037| கவிஞரின் கற்பனைத் திறன் (9—7—76)]]| {{DJVU page link| 170 | 10}}}}
}}<noinclude></noinclude>
nsmispdjr5xogfk4iurynbmgupf28ye
பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/11
250
564905
1953981
1919084
2026-07-15T02:43:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ தேதிகள் சீராகத் தெரிய மாற்றம் செய்யப்பட்டது
1953981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=740px|
{{Dtpl|symbol= |dotend= | 259. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/001| ஒரு பனை மரத்தின் கதை! (10—7—76)]] | {{DJVU page link| 1 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 260. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/002|நடமாடும் பல்கலைக் கழகம்! (11—7—76)]] | {{DJVU page link| 7 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 261. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/003|வள்ளுவர் கோட்டம் வழிகாட்டும்! (12—7—76)]] | {{DJVU page link| 12 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |262. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/004|கதையும் கருத்தும்! (14—7—76)]] | {{DJVU page link| 17 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 263. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/005|காமராஜர் விழாவும், நமது கழகமும்! (17—7—76) ]] | {{DJVU page link| 23 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |264. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/006|ஒப்பற்றவரை இழந்தோம்! (18—7—76)]] | {{DJVU page link| 28 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 265. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/007| “ஒலிம்பிக்...ஒளிச்சுடர்!” (20—7—76)]] | {{DJVU page link| 33 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 266. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/008|குதிரைப் பந்தயமும் — குழு அமைப்பும்! (21—7—76)]] | {{DJVU page link| 38 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |267. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/009|நினைவுக்கு வரும் நிகழ்ச்சி! (22—7—76)]] | {{DJVU page link| 43 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 268. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/010| அதுதான் தனிச்சிறப்பு! (23—7—76)]] | {{DJVU page link| 47 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 269. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/011| இது விஞ்ஞான யுகம், வீணர்கள் யுகமல்ல! (24—7—76)]] | {{DJVU page link| 49 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 270. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/012| வாழ்க காக்கை வாழ்கவே! (25—7—76)]] | {{DJVU page link| 56 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |271. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/013|தமிழகத்தில் மின்வெட்டு! (26—7—76)]] | {{DJVU page link| 59 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= | 272.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/014| சுடுமொழிகள் கடுங்கணைகள் தொடரட்டும் (27—7—76)]] | {{DJVU page link| 64 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |273. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/015| இடைவிடாது நடத்திடுவோம்! (29—7—76)]] | {{DJVU page link| 69 | 14}}}}
}}<noinclude></noinclude>
eu4da8hvc60c3h2ljtgm380hn5a5w2g
பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/12
250
564906
1953982
1919609
2026-07-15T02:44:32Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசை எண்களும் பக்க எண்களுக்குரிய இணைப்புகளும் மிகச் சரியாக உள்ளன.
1953982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= |274.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/016| வெய்யிலில் கிடைக்கும் நிழல் (30—7—76)]] | {{DJVU page link| 74 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |275.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/017| தோழமை கட்சிகளும் தொடர்புகளும் (31—7—76)]] | {{DJVU page link| 80 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |276.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/018| மானம்— ஒரு விளக்கம் (1—8—76)]] | {{DJVU page link| 86 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |277.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/019| எங்கள் என்.வி.என். (2—8—76)]] | {{DJVU page link| 90 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |278.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/020| சோமு, ஜோசப், பாண்டியன்! (3—8—76)]] | {{DJVU page link| 96 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |279.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/021| காவிரி நீரும் — நமது கடமையும்! (6—8—76)]] | {{DJVU page link| 102 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |280.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/022| எங்களுக்கும் காதல் வரும் (7—8—76)]] | {{DJVU page link| 108 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |281.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/023| விளாத்திக்குளம் வேதனை (8—8—76)]] | {{DJVU page link| 114 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |282.| [[கலைஞர் கடிதம் 8/024| யாசிப்பது பெருமூச்சை! (10—8—76)]] | {{DJVU page link| 119 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |283.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/025| அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்! <br>கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76)]] | {{DJVU page link| 125 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |284.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/026| உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)]] | {{DJVU page link| 131 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |285.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/027| புதியதோர் எழுச்சி காண்போம்! (14—8—76)]] | {{DJVU page link| 137 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |286.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/028| எல்லோரும் ஓர் நிறை! (15—8—76)]] | {{DJVU page link| 143 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |287.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/029| இதயங்கள் சங்கமமானவை! (19—8—76)]] | {{DJVU page link| 148 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |288.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/030| பொறுத்துக் கொள்வோம், <br>அவர் பெரியவர்! (26—8—76)]] | {{DJVU page link| 153 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |289.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/031| இந்த இள நகை! (29—8—76))]] | {{DJVU page link| 158 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |290.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/032| சொல்ல வேண்டியதைச் <br>சொல்லி வைத்தேன்! (1—9—76)]] | {{DJVU page link| 164 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |291.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/033| தலைவரை தந்த தாய்! (2—9—76)]] | {{DJVU page link| 169 | 14}}}}
}}<noinclude></noinclude>
ney1ezboxc204nsh5i5y3s9raymg5wk
1954002
1953982
2026-07-15T03:29:27Z
Info-farmer
232
740px
1954002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=740px|
{{Dtpl|symbol= |dotend= |274.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/016| வெய்யிலில் கிடைக்கும் நிழல் (30—7—76)]] | {{DJVU page link| 74 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |275.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/017| தோழமை கட்சிகளும் தொடர்புகளும் (31—7—76)]] | {{DJVU page link| 80 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |276.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/018| மானம்— ஒரு விளக்கம் (1—8—76)]] | {{DJVU page link| 86 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |277.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/019| எங்கள் என்.வி.என். (2—8—76)]] | {{DJVU page link| 90 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |278.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/020| சோமு, ஜோசப், பாண்டியன்! (3—8—76)]] | {{DJVU page link| 96 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |279.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/021| காவிரி நீரும் — நமது கடமையும்! (6—8—76)]] | {{DJVU page link| 102 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |280.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/022| எங்களுக்கும் காதல் வரும் (7—8—76)]] | {{DJVU page link| 108 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |281.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/023| விளாத்திக்குளம் வேதனை (8—8—76)]] | {{DJVU page link| 114 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |282.| [[கலைஞர் கடிதம் 8/024| யாசிப்பது பெருமூச்சை! (10—8—76)]] | {{DJVU page link| 119 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |283.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/025| அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்! <br>கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76)]] | {{DJVU page link| 125 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |284.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/026| உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)]] | {{DJVU page link| 131 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |285.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/027| புதியதோர் எழுச்சி காண்போம்! (14—8—76)]] | {{DJVU page link| 137 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |286.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/028| எல்லோரும் ஓர் நிறை! (15—8—76)]] | {{DJVU page link| 143 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |287.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/029| இதயங்கள் சங்கமமானவை! (19—8—76)]] | {{DJVU page link| 148 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |288.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/030| பொறுத்துக் கொள்வோம், <br>அவர் பெரியவர்! (26—8—76)]] | {{DJVU page link| 153 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |289.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/031| இந்த இள நகை! (29—8—76))]] | {{DJVU page link| 158 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |290.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/032| சொல்ல வேண்டியதைச் <br>சொல்லி வைத்தேன்! (1—9—76)]] | {{DJVU page link| 164 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |291.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/033| தலைவரை தந்த தாய்! (2—9—76)]] | {{DJVU page link| 169 | 14}}}}
}}<noinclude></noinclude>
k9ffp35t9jaw4gs1n1tmraswhr3x51g
பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/13
250
564907
1953983
1919610
2026-07-15T02:45:40Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசை எண்களும் பக்க எண்களுக்குரிய இணைப்புகளும் மிகச் சரியாக உள்ளன.
1953983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= |292.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/034| மணம், மாறாது! மறையாது! (10—9—76)]] | {{DJVU page link| 173 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |293.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/035| வாழ்க நீ, தமிழ் வையகம் வாழ்ந்திடவே! (15—9—76)]] | {{DJVU page link| 177 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |294.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/036| நிலைகுலையா நெஞ்சம் வாழ்க! (23—9—76)]] | {{DJVU page link| 183 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |295.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/037| கோயிலிழந்தார் கதை ! (25—9—76)]] | {{DJVU page link| 187 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |296.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/038|எதையும் தாங்கும் இதயம்<br>என்றும் நமக்குத் துணை! (26—9—76)]] |{{DJVU page link| 192 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |297.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/039| ஈத் பெரு நாள் சிந்தனைகள் (27—9—76)]] | {{DJVU page link| 196 | 14}}}}}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
04b8t8217520kudbfxdnqv6aowwc8sx
1954005
1953983
2026-07-15T03:29:46Z
Info-farmer
232
740px
1954005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=740px|
{{Dtpl|symbol= |dotend= |292.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/034| மணம், மாறாது! மறையாது! (10—9—76)]] | {{DJVU page link| 173 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |293.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/035| வாழ்க நீ, தமிழ் வையகம் வாழ்ந்திடவே! (15—9—76)]] | {{DJVU page link| 177 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |294.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/036| நிலைகுலையா நெஞ்சம் வாழ்க! (23—9—76)]] | {{DJVU page link| 183 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |295.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/037| கோயிலிழந்தார் கதை ! (25—9—76)]] | {{DJVU page link| 187 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |296.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/038|எதையும் தாங்கும் இதயம்<br>என்றும் நமக்குத் துணை! (26—9—76)]] |{{DJVU page link| 192 | 14}}}}
{{Dtpl|symbol= |dotend= |297.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/039| ஈத் பெரு நாள் சிந்தனைகள் (27—9—76)]] | {{DJVU page link| 196 | 14}}}}}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
mtm4saqd8rr4hwt9ai98njbqxbsxmil
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/693
250
623054
1953870
1948075
2026-07-14T13:32:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆவூர் மூலங்கிழார் மகனார்.....|653|ஆழ்ந்த சிந்தனை}}</noinclude>பெயர் மூல விண்மீன் நாளில் தோன்றியமையால் அமைந்ததாகும் என்பதனை உய்த்துணரலாம். ஒருவன் பிறந்த விண்மீனால் அவனுக்குப் பெயரிடும் மரபுண்டு.
இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும் (புறம். 38,40), சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும் (புறம். 166), மல்லிகிழான் காரியாதி என்னும் பெரு வீரனையும் (புறம்.177), பாண்டியன் கீரஞ்சாத்தன் என்னும் குறுநிலத் தலைவனையும் (புறம். 178), பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் (புறம். 196) பெயர் அறியாப் புரவலன் ஒருவனின் வள்ளன்மை, அவன் இல்லாதபோது அவன் வீடுகளையிழந்து காணப்பட்டமை ஆகியவற்றையும் (புறம். 261) பாடியுள்ளார், புறம் 301-ஆம் பாடலும் இவர் பாடியுள்ளதே.
அகநானூற்றில் இவர் பாடிய மூன்று பாடல்கள் முல்லை, மருதம், பாலை (24, 156, 341) ஆகிய திணைகளில் அமைந்துள்ளன.
<section end="ஆவூர் மூலங்கிழார்"/>
<section begin="ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்"/>
{{dhr}}
<b>ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்</b>: கடைச்சங்கப் புலவருள் ஒருவர், இவரது இயற்பெயர் சாத்தனார் என்பதாகும். இவர் இயற்பெயர் குறிக்கப்படாமல் ஆவூர் மூலங்கிழார் மகனார் என்றும் ஏட்டில் குறிக்கப்படுள்ளார். இவரது ஒரே பாடல் அகநானூற்றில் முல்லைத் திணைப் பாடலாக (224) அமைந்துள்ளது. வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறுவதாக இப்பாடல் உள்ளது. ஆவூர் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ளது. இவர் தந்தையார் மூலங்கிழார் ஆவர். அவரும் சங்கம் புலவர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். அவருடைய பாடல்கள் அகநானூற்றிலும் புறநானூற்றிலும் இடம் பெற்றுத் திகழ்கின்றன. சங்கப் புலவர்களுள் ஒருங்கே இடம் பெறும் அளவில் தந்தையும் மகனும் பெரும் புலமை பெற்று விளங்கும் சிறப்பினை இவரது பெயரைக் கொண்டு உணரமுடிகிறது.{{Right|கி.கோ.}}
<section end="ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்"/>
<section begin="ஆழ்ந்த சிந்தனை"/>
{{dhr}}
<b>ஆழ்ந்த சிந்தனை</b>: ஆற்றலால் மனிதன் விலங்குகளிடமிருந்தும் ஏனைய உயிர்களிடமிருந்தும் வேறுபடுகிறான். பல்வேறான நிலைகளில் மனிதன் தன் சிந்தனை ஆற்றலைப் பல்வேறு முறையில் செயற்படுத்துகிறான். உலகிலுள்ள பொருள்களை இனம் கண்டு கொள்ள அறிவு புலன்களுக்கு உதவுகிறது. அப்பொருள்களைப் பற்றி ஆராயும்போது அவனுடைய நுண்ணறிவுத் திறன் உயருகிறது. அதையே அவன் முறைப்படுத்தி, ஆழ்ந்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால், அவனுடைய சிந்தனை ஆற்றுல் சிறந்து விளங்கும். ஆடத்த உயர்ந்த படியில், அவனுடைய சித்தனை ஆற்றல் வளர்ந்து, உலகத்திலுள்ள பொருள்களின் அடிப்படைத் தன்மையை ஆராய்ந்து, தத்துவ விளக்கங்களைக் கொடுக்க முற்படுகிறது. இந்தக் கட்டத்தில் அவன் அறிவு, பொருள்களின் தனித்தன்மையை ஆராய்வதிலிருந்து வேறுபட்டு, உலகத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படைகளை ஆராய்வதில் ஆழ்ந்து செல்கிறது. இந்த நிலைவில் பிறப்பதே அறிவாகும். மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறான் என்றால், அவன் தனக்கு அளிக்கப்பட்ட தனிப்பெரும் சொத்தான அறிவைத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கருவியாக மட்டும் கொள்ளாமல், அடிப்படை உண்மைகளை அறியும் ஒரு பெரும் ஆற்றலாகவும் போற்றுகிறான். இதையே அறிவு என்றும், மெய்யுணர்வு என்றும் பகுத்தறிவு என்றும் கூறுகிறோம். வெவ்வேறாயினும், இவற்றிற்கெல்லாம் அடிப்படை சிந்தனை ஆற்றலே.
சிந்தனை என்பது என்ன? கண்டதைப் பற்றி மனம்போன போக்கில் சிந்திப்பது சிந்தனை ஆகாது. கண்டதை ஒரு வகைப்படுத்திக் காணாததையும் மனத்தில் கொண்டு, கல்வி, கேள்வி ஞானங்களினால் தெளிந்த அறிவை ஒரு நிலையில் பரவவிடுவதே சிந்தனையின் சிறப்பாகும். இதை ஆழ்ந்த சிந்தனை (Deep Contemplation) என்று சொல்லலாம்.
ஆழ்ந்த சிந்தனை சிந்தைையைச் சுழல விடாமல், எண்ணத்தின் எழுச்சியாக இராமல், வெறும் எண்ணக் குவிப்பாக, அறிவுக் குவிப்பாக இருக்க வேண்டும். விவேகானந்தரைப் போன்றவர்கள் மனித இனத்திற்கு அடிக்கடி இதை நினைவு படுத்துகிறார்கள். குருகுலக் கல்வி முறையில் சிலர் ஆழ்ந்த சாத்திர அறிவு பெற முடிந்தது. சிலருக்குத் தற்காப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் வில், வாள்பயிற்சி அளிக்கப்பட்டது. மற்றும் சிலர் வாழ்க்கைச் சூழ்நிலையைப் பொறுத்துப் பொது அறியு பெற முடிந்தது. எவ்வகைப்பட்ட கல்வியாயினும், மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றலே சிறந்த பங்கு வகித்தது. மனத்தை ஒரு நிலைப்படுத்தி, ஒரு சிறந்த சிக்கலை உடன் மாணவர்களுடனும் ஆசிரியருடனும் அலசி ஆராய்ந்து, முழுமையாக உணர்வதற்குப் பயிற்சி பெறுகிறான். ஆசிரியர் ஏட்டுக் கல்வியை மட்டும் கற்பிப்பவராக இல்லாமல், தமது கல்வி அறிவை மாணாக்கருக்குப் பலவகைகளில் தந்து மாணாக்கர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கச் செய்வார். இக்கல்வி முறையின் சிறப்பு மாணாக்கர் மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கற்றலாகும். இந்தப்<noinclude></noinclude>
0arfpu8tvlafrokgyrutemu71ov2b2s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/694
250
623055
1953871
1948076
2026-07-14T13:35:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்நிலைத் தியானம்|654|ஆழ்நிலைத் தியானம்}}</noinclude>பயிற்சியினால் எந்தச் சிக்கலையும் தீரக் கவனம் செலுத்தி ஆராய்ந்து முடிவு காண முடிந்தது.
மனிதனுக்குப் பகுத்தறிவு இல்லையெனில் மனத்தை ஒரு முகப்படுத்த இயலாது. ஒரு முகப்படுத்தவில்லையெனில் மனம் தெளியாது; தெளிவில்லா நெஞ்சத்தில் கவலைகளும் கெடுதலான எண்ணங்களுமே தலைதூக்கி நிற்கும். மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு ஏனைய உயிரிகளிடமிருந்து வேறுபடாத நிலையில் வாழ்க்கையைக் கழிப்பான்.
மற்ற உயிர்கள் இயற்கைக்கேற்ப வாழ்க்கையை வகுத்துக்கொண்டு காலம் கழிக்கின்றன. மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, இயற்கையைத் தன் வசதிக்கேற்ப மாற்ற முயல்கிறான். இயற்கையை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. இயற்கை வளத்தை அழிப்பது வேறு; அது எல்லா உயிர்களும் செய்வது, மனிதன் இயற்கையையே மாற்ற முயல்கிறான்.
அதற்கு அவனுக்கு உறுதுணையாக இருப்பன பகுத்தறிவும் (Reason), மனத்திண்மையும் (Determination) மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும் (Contemplation) ஆகும்.
மனிதனுடைய சிறப்பு, பகுத்தறிவு பெற்றிருத்தல், அதைத் தெளிந்த நிலையில் வைத்து மனத்தை ஒரு முகப்படுத்தி நிலையான வழியை அடைந்த போது, எந்தவொரு கருத்தையும் தெள்ளத் தெளிய ஆராய்ந்து எடுக்கும் முடிவே மனிதனைச் செயலாற்றுபவனாகச் செய்கிறது.
கல்வி என்பது, வெறும் எண்ணக் குவியல் அன்று. மனத்தை நல்ல முறையில் செயற்படுத்தப் பெறும் பயிற்சியே கல்வியாகும். எண்ணங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன. பகுத்தறிவு அவற்றைத் தூண்டுகிறது. மனத்திண்மையும் அறிவின் குவிப்பும் எண்ணச் குழலைத் தனிப்படுத்தி நிலைப்படுத்துகின்றன. ஆகவே மூளை, பகுத்தறிவு, அறிவின் குவிப்பு ஆகிய மூன்றும் இணைந்து இயங்குவதுதான் சிந்தனைச் சக்தி ஆகும்.{{Right|எம்.வெ.}}
<section end="ஆழ்ந்த சிந்தனை"/>
<section begin="ஆழ்நிலைத் தியானம்"/>
{{dhr}}
<b>ஆழ்நிலைத் தியானம்</b>: பண்டைய காலத்திலிருந்தே உடல் நலம், உள்ளத்தெளிவு ஆகியவற்றை முன்னிட்டு மனிதன் பல்வேறு தியான முறைகளைக் கையாண்டு வந்திருக்கிறான், பதஞ்சலியோக சாத்திர முறையை அடிப்படையாகக் கொண்ட யோகாசனப் பயிற்சிகள் இப்பொழுது புகழ்பெற்று வருகின்றன. இந்தியப் பண்டை மறைநூல்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு தியான வழிகள் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பிராணாயாமம் என்பது முறையாக மூச்சு விடுதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு தியான முறையே ஆகும். ஆனால், இக்கால மக்கள் எதையும் தம் முன்னோர்கள் செய்தனர் என்பதால் மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. பண்டைய தியான முறையாக இருந்தபோதிலும் அது எந்த அளவு மனிதனுக்குப் பலனளிக்கும் என்பதை அறிவியல் வழியாக ஆராய்ந்த பின்னரே ஏற்றுக்கொள்கின்றனர்.
மகரிசி மகேசு யோகி (Maharshi Mahesh Yogi) என்பவர், சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறி ‘ஆழ்நிலைத் தியானம்’ என்ற யோக முறையை மக்களிடையே பரப்பினார். டி.எம் (T.M.) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிக்கப்படும் ‘ஆழ்நிலைத் தியானம்’, இப்போது மகேசு யோகியின் மாணவர்களாலும் அவர்களிடம் பயின்ற மாணவர்களாலும் உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு தியான முறையாக மட்டுமன்றிப் பல்வேறு உடல் உளப்பிணிகளுக்கு ஒரு மருத்துவ முறையாகவும் பயன்பட்டு வருகிறது.
மனிதன் தன் அகண்ட நனவு நிலையை (Cosmic Conscious State) இத்தியான முறையில் அடைவதால், அவன் தன் உள்ளத்தில் புதைந்து கிடக்கும். ஆனால் வெளிக்கொணர்ந்து பயன்படுத்தாத படைப்பாற்றல்சார் நுண்ணறிவை (Creative Intelligence) உணர்வதே, ஆழ்நிலைத் தியானமுறையின் அடிப்படைத் தத்துவமாகும். ஆழ்நிலைத் தியானம், முறைப்படி ஆசிரியரால் கற்பிக்கப்படுகிறது. தியானம் பழகுவோரின் நம்பிக்கைக்குத் தக்கவாறு மந்திரச் சொல் ஒன்று ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்படும். இது கடவுளின் பெயராகவோ ஒரு நிறம் அல்லது பொருளின் பெயராகவோ இருக்கலாம். பொதுவாகச் சாய்வு இருக்கையில் அமர்ந்து கொண்டே இச்சொல்லை மனத்தளவில் வேண்டும். திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் இச்சொல்லை விடுத்து மற்ற வேண்டாத எண்ணங்கள் தோன்றக் கூடும். அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சியில் ஈடுபட்டால் தேர்த்தெடுத்த சொல் ஒன்றை மட்டும் கவனத்திற்குக் கொண்டுவர முடியும். பின்பு இக்கவனமும் படிப்படியாக நம் எண்ண அலைகளில் மறையும்போது நாம் மனத்தின் ஆழ்நிலையை நோக்கிப் பயணம் புரியத் தொடங்கி விட்டோம் எனப்புரிந்து கொள்ளலாம். இந்நிலைக்கு மனத்தை வழிபடுத்தச் சில மாதங்கள் கூடத் தேலைப்படலாம். குறிப்பாக, முறையான பயிற்சியால் அமைதியான இடத்தில் அமர்ந்த சில நொடிகளிலேயே இந்நிலைக்கு மனத்தைச் செலுத்த ஆயத்தம் செய்து கொண்டோமானால், ஆழ்நிலைத் தியானத்தில் ஓரளவு வெற்றி கண்டுவிட்டதாகக் கொள்ளலாம். காலை மாலை இரு வேளையும் ஏறக்குறைய அரை மணிநேரம் இப்பயிற்சியில் ஈடுபட்டால் நல்ல பயன்பெறுவது திண்ணம். சோர்வின்மை, பயமின்மை, நிம்மதியான தூக்கம், பதற்றமின்மை, தெளிந்த அறிவு, மறதியின்மை ஆகியவை<noinclude></noinclude>
k6bz45zjhsj5ljzvmprvaki0a9bjyt1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/695
250
623056
1953872
1948077
2026-07-14T13:41:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|655|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>ஆழ்நிலைத் தியானத்தினால் ஏற்படும் பலன்களாகும். மேலும் இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய நோய், தீராத தலைவலி போன்ற பலவகைப் பிணிகளிலிருந்து குணமடைவதும் இம்முறையால் கூடும். சுருங்கக் கூறின், மனிதனின் மன அமைதிக்கு ஆழ்நிலைத் தியான முறை ஒரு சிறந்த வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.{{Right|என்.மா.}}
<section end="ஆழ்நிலைத் தியானம்"/>
<section begin="ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்"/>
{{dhr}}
<b>ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்,</b> தமிழகத்தில் மலர்ந்த பக்தி, இலக்கிய வரலாற்றில் பெற்றுள்ள இடம் குறிப்பிடத் தக்கதாகும்.
நெஞ்சைப் பண்படுத்தும் பண்டைக் காதற்பாடு பொருளும், நினைவை ஊக்குவிக்கும் வீரப்பாடு பொருளும் பின்னர்ப் பக்திப் பாடல்களாக வளர்ந்து மேலோங்கியிருந்த காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீட்டித்த பக்தி இலக்கியக் காலமாகும். இவ்வாறு தோன்றிய பக்திப் பாடல்கள் பெரும்பாலும், சிவபெருமானையும் திருமாலையும் அவர்தம் செயற்கருஞ் செயல்களையும் சீரிய குணங்களையும் பாடுபொருளாகக் கொண்டமைந்தனவாகும்.
தொடக்கக் காலத்தில் சிவபெருமானைப் பற்றி எழுந்த பாடல்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சைவசமயச் சான்றோர் மூவர் பாடியனவாகும். இவை தேவாரம் என்று சிறப்பிக்கப் பெற்றன.
இவ்வாறே திருமாலைப் பற்றி எழுந்த பாடல்களைப் பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளினர். இவை பாசுரங்கள் என்று போற்றப்பெறுகின்றன. ஆழ்வார்கள் பாடியருளின பாசுரங்கள் சிறப்பாகத் தமிழகத்திலும், பொதுவாக இந்தியாவிலும் வைணவத் தத்துவத்தையும், திருமால் பக்தியையும் பாதுகாத்து வளர்ப்பனவாக விளங்குகின்றன.
திருமாலின் திருக்குணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், அவன் பக்திக் கடலிலே அழுந்திக் கிடப்பவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.
ஆழ்வார்கள் திருமாலின் உறுப்புகளாகக் கருதப்படுவர். வைணவத் தத்துவப்படி, திருமாலே தலைவனும் காப்பவனும் எல்லாவற்றுக்கும் காரண முதல்வனும் ஆவார். உயிர்க்குரிய உடல் முதலான பொருள்கள் அனைத்தும் தலைவனாகிய திருமாலுக்கே உரியன. ஆனால், ‘நான்’ ‘எனது’ என்னும் உணர்வால் மனிதன், ‘தான் திருமாலுக்கு அடிமை’ என்பதை மறந்து விடுகிறான். அதனால் திருமாலுக்குப் பணி செய்வதாகிய பேரின்பத்தையும் இழந்து விடுகின்றான். இவ்வாறு தன்னை மறந்து, தலைவனையும் மறந்து, தனக்கேயுரிய பேரின்பத்தையும் இழந்து நெறியல்லா நெறியிலே சென்று உழல்கின்ற சீவர்களாகிய மனிதர்களைத் துன்பக் கடலிலிருந்து கரையேற்றுவதற்காகத் திருமால் தாமே பல பிறப்புகளை எடுத்தார். அவற்றினாலும் அனைத்து உயிர்களையும் கரையேற்ற இயலவில்லை. அதனால், மானைக் காட்டி மானைப் பிடிப்பவர்போல, மனிதர்களைக் காட்டி மனிதர்களைத் தடுத்தாட்கொள்ள அவர் பேரருள் கொண்டார். அதன் பயனாகத் தம் உறுப்புகளாகிய சங்கு, சக்கரம் முதலியவற்றை மண்ணுலகில் தோற்றுவித்தார். அத்தோற்றங்களே ஆழ்வார்கள். திருமாலின் நற்குண, நற்செய்கைகளை எல்லாம் அவர்கள் துய்த்து அவ்வாறு தாம் துய்த்த இன்பத்தை உலகெலாம் பெறுமாறு செய்தனர்.
ஆழ்வார்கள் பல சாதியினர்; பல குலத்தவர்; பல தொழிலினர்; பல்வேறு காலத்தவர்; பலவகையான வாழ்க்கையினர்; ஆனால், ஒரே குறிக்கோளினர்.
ஆழ்வார்கள் பன்னிருவராவர். எனினும், பதின்மர் என்னும் கருத்தும் உள்ளது. தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய், அடியனாய் அமைந்து, அவரையே பாடிய மதுரகவியையும், புதுவையர் கோன் விட்டு சித்தன் மகளாராகிய ஆண்டாளையும் விடுத்து மற்றையோரை ஆழ்வார் பதின்மர் என்று கூறும் மரபும் உள்ளது.
காலக் கண் கொண்டு கருதி ஆழ்வார்களைம் பின்வரும் வரிசையில் தொகுத்தும் வகுத்தும் கூறுவர். அவர்கள் முதலாழ்வார் மூவர், திருமழிசை யாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் மதுரகவி ஆகியோராவர்.
<b>முதலாழ்வார்கள்</b>: பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முதலாழ்வார் ஆவர். இவர்கள் மற்ற ஆழ்வார்களுக்குக் காலத்தால் முந்தியவர்கள்; கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். அன்றியும் காஞ்சி, மாமல்லபுரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் முறையே தோன்றியவர்கள். ஆழ்வார்கள் வரலாறு கூறும் குருபரம்பரை, இவர்கள் மூவரும் திருக்கோவலூயில் சந்தித்து, ஒரே நேரத்தில் திருமாலைக் கண்டு தொழுத திறத்தைப் பத்திச் சுவை சொட்டச்சொட்ட எடுத்துக்கூறும். இவர்கள் காலம் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன. என்றாலும், மாமல்லையைப் பற்றிய குறிப்புகள் பூதத்தாழ்வார் பாடலில் (பாசுரம். 70) வருதலால் இவர் காலம் மாமல்லை அல்லது மாமல்லபுரம் (மகாபலிபுரம்) தோன்றியதற்குப் பின்னரே ஆதல் வேண்டும். மாமல்லபுரம், பல்லவ வேந்தன் முதலாம் நரசிம்ம-<noinclude></noinclude>
p4kwcjbov9nyjfo2w7fdsa1ow9x786k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/696
250
623057
1953873
1860054
2026-07-14T13:47:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|656|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>வர்மன் (கி.பி. 630-668) பட்டப் பெயர்களுள் ஒன்றாகிய மாமல்லன் என்னும் பெயரை அடிப்படையாகக் கொண்டது. மேலும், பொய்கை ஆழ்வார் பாசுரத்திலும் (77), பேயாழ்வார் பாசுரங்களிலும் (61, 62) குறிக்கப் பெறும் விண்ணகரம், பரமேசுவரி விண்ணகரமே என்பதும், அதனைக் கட்டிய பரமேசுவர வர்மன் (கி.பி. 670-680) காலத்தை அடுத்து இந்த ஆழ்வார்கள் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும் கருதப்படுகின்றன. மேலும் இம்மூன்று ஆழ்வார்களும் சித்தார்த்தி ஆண்டில் பிறந்தவர்கள். எனவே இந்த ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது எனலாம்.
<b>திருமழிசை ஆழ்வார்</b>: குரு பரம்பரை, தேசிகப் பிரபந்தம், திவ்வியசூரி சரிதம் என்னும் நூல்களின்படி அடுத்துக் குறிக்கப் பெறும் ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் ஆவார். இவர்க்குப் பத்திசாரர் என்னும் பெயரும் உண்டு. பார்க்கவ முனிவரின் மகனாய்த் தோன்றித் திருவாளன் என்பவனால் வளர்க்கப் பெற்றவர் இவரென அந்நூல்கள்வழித் தெரியவருகிறது. இவர்க்கு அன்றாடம் பால் அளித்து வந்த இடையன்தான், கணி கண்ணன் என்னும் மாணாக்கனாய் வாய்த்தான்.
தம் காலத்து நிலவிய ஆறு காட்சிகளையும் (தரிசனங்கள்) இவர் அறிந்தார். புத்த, சமண நெறிகளைக் கற்றார். அத்துவித சைவ சமயக் கருத்துகளையெல்லாம் சிந்தித்தார். நீண்ட தியானத்தில் அமர்ந்தார். இவர் பொய்கை ஆழ்வாரைச் சந்தித்ததாகவும், சந்தித்து யோக நெறிகளைக் கற்றுக் கொண்டதாகவும் திவ்வியசூரி சரிதம் குறிப்பிடுகிறது.
இவர் வாழ்ந்த காலமும் ஏறக்குறைய முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதேயாகும். இவர் பேயாழ்வாரிடமிருந்து தியான நெறிமுறைகளைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்பெறுவது, இவ்வாறு எண்ண இடந்தருகிறது.
<b>தொண்டரடிப் பொடியாழ்வார்</b>: விப்பிர நாராயணன் என்பது இவர் இயற்பெயர், தஞ்சை மாவட்டம் மண்டங்குடியில் இவர் பிறந்தார். சோழிய பிராமணர் குலத்தைச் சார்ந்த இவர் வேத சாத்திரங்களைக் கற்றுப் பின்னர்ப் பூங்கா அமைத்துத் திருவரங்கனுக்கு மலர்களை அளித்து வரலானார். இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வந்த இவர், பரத்தை ஒருத்தியின் தொடர்பால் நெறி தவறினார். அரசன் அவைமுன் குற்றவாளியாக்கப்பட்டார், அரசனது ஏவலர்களால் துன்புறுத்தப்பட்டார். இந்த நிகழ்ச்சியால் திருவரங்கனின் திருவிளையாடலை விப்பிர நாராயணர் உணர்ந்து கொண்டார். அன்றிருந்து திருந்தி, இழந்த கைத்திருத் தொண்டினை (கைங்கரியத்தை) மேற்கொள்ளலானார், அடியவர்களுடைய திருவடிகளைக் கழுவி, அந்த நீரைப் பருகுவதன் வாயிலாகத் தம் பாவத்தைப் போக்கிக் கொள்ளலானார். இவ்வாறு குருபரம்பரை கூறுகிறது. இவ்வாறு அடியவர் திருவடிப் பொடியினைக் கழுவித்தம் நெஞ்சத்து அழுக்கினையும் கழுவிக் கொண்டவரானமையால் இவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆயினார். குற்றம் புரிந்தாலும் உண்மையான இறையன்பிருந்தால் இறைவன் திருத்திப் பணிகொள்வான் என்பதற்கு இந்த ஆழ்வார் வரலாறு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவர் காலம் எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி.
<b>குலசேகர ஆழ்வார்</b>: ‘கொல்லி காவலன்’ என்று நம்மைக் கூறிக் கொள்ளும் குலசேகர ஆழ்வார் சேர மன்னர் பரம்பரையைச் சார்ந்தவராவார். மேலும் தம்மைக் ‘கூடல் நாயகன்’ என்றும். ‘கோழிக் கோன்’ என்றும் கூறிக் கொள்வதால் சோழ, பாண்டிய மன்னர்களை அவர் வென்றிருத்தல் கூடும். சேர நாட்டுத் திருவஞ்சிக் களத்தில் இவர் பிறந்தார். அரசைத் துறந்து, தம் நாட்டைப் பிரிந்து திருவரங்கத்துக்கு வந்து, தம் வாழ்நாளைக் கோயில் திருப்பணியில் கழித்து வரலானார். பக்திப் பெருக்கில் நெஞ்சுருகி இவர் பாடிய திருவேங்கடப் பதிகத்தில் படியாய்க் கிடக்கும் பேற்றினை வேண்டுகிறார். அதற்கிணங்கத் திருமால் கோயிலில் கருவறைப்படி, குலசேகரன்படி என வழங்கப் பெறுவதைக் காணலாம். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.
<b>திருப்பாணாழ்வார்</b>: யாழ்ப்பாணர் குலத்தைச் சார்ந்த இசைவல்லார் இவர். இவர் திருவரங்கன் உகந்தருளிய திருக்கோயிலின் உள்ளே அடியெடுத்து வைத்துச் செல்ல அன்றைய சமுதாய அமைப்புக்கு அஞ்சினார். காவிரியின் தென்கரையிலிருந்தவாறே திருவரங்கனை நோக்கி நாள்தோறும் பாடி வரலானார். இந்த ஆழ்வார்தம் பக்தியிலும் பாடலிலும் நெகிழ்ந்த திருவரங்கள், லோகசாரங்க முனிவர்க்குக் கூறி ஆழ்வாரைத் தோளில் தூக்கி வருமாறு செய்தார். திருவரங்கன் காட்சியிலே நெஞ்சுருகி அவனைப் பாடியவாறே அவனோடு கலந்து, மறைந்து போனார் இவர் என்று குருபரம்பரை கூறுகிறது. முனிவர் தம் தோளில் தூக்கி வந்ததனால், இந்த ஆழ்வார்க்கு முனிவாகனர் என்னும் பெயரும் ஏற்பட்டது. இவர் எழுபது ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், துன்முகி ஆண்டு பிறந்தார் என்றும் குருபரம்பரை கூறுவது கொண்டு இவர் பிறந்தது கி.பி. 781-ஆம் ஆண்டு என்று கணித்துக் கூறுகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
7ns4927w2ucsypmcxkx015acpsy3lxf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/697
250
623058
1953874
1860055
2026-07-14T13:52:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|657|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude><b>திருமங்கையாழ்வார்</b>: தஞ்சை மாவட்டத்துச் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் இவர் பிறந்தார். இவர் கள்ளர் மரபைச் சார்ந்தவர். நீலன் என்னும் இயற்பெயர் கொண்டவர். சோழர் தளபதியாகவும், ஆலி நாட்டுச் சிற்றரசராகவும் இவர் இருந்தார் என்பது தெரிகிறது. அந்தச் சிறு நாட்டின் தலைநகர் திருமங்கையாக இருந்திருக்கலாம் என்பது இவர் பாடியருளிய பெரிய திருமொழியிலிருந்து தெரியவருகிறது. வைணவ மருத்துவர் ஒருவரின் வளர்ப்பு மகளான குமுதவல்லி என்பவரை இவர் மணந்து கொள்ள விரும்பினார். சிந்தையிலும் செயலிலும் சொல்லிலும் திருமால் அடியவராக இருந்து, ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு நாள்தோறும் உணவளிக்க வல்லவராயின் அவரை மணந்து கொள்வதாக அந்த அம்மையர் கூறினார். அவர் கருத்துக்கு இணங்குவதாக ஒப்புக் கொண்டு, அந்த அம்மையாரை மணந்து, வைணவ அடியாரானார். வைணவத் தொண்டில் தம் நேரமெல்லாம் செலவிட நேர்ந்ததால், சோழ மன்னர் பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். அதன் பின்னர்த் தென் குமரியிலிருந்து வட இமயம் வரை திருப்பயணம் சென்று வந்தார். நூற்றெட்டுத் திருக்கோயில்களுள் எண்பத்தாறு திருக்கோயில்களை இவர் கண்டு, ஆங்காங்கு உகந்தருளியுள்ள திருமேனியிடத்து ஈடுபட்டுப் பாசுரங்கள் பல பாடியுள்ளார். திருவரங்கத்தில் அமைந்துள்ள நான்காம் திருச்சுற்றுமதிலை இவர் கட்டினார். திருமங்கை மன்னன் திருமதில் என்று இன்றும் அது வழங்கப்பெறுகிறது. இவர் தம் இறுதி நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடியில் வாழ்ந்திருத்தல் வேண்டும். கலிகன்றி, பரகாலன், அருள்மாரி முதலிய பல சிறப்புப் பெயர்களை இவர் பெற்று விளங்கியுள்ளார்.
இவர் பாடல்களில் கி.பி. 670-இலிருந்து 680 வரை ஆண்ட முதலாம் பரமேசுவரவர்மன் கட்டிய காஞ்சி பரமேசுவர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) பற்றிய குறிப்பு உள்ளது. இவர் குறிப்பிடும் வைரமேகன் என்னும் தொடர் நந்திவர்மனின் மகன் தந்திவர்மனைக் (கி.பி. 795-845) குறிக்கும், குருபரம்பரை கூறும், இவர் பிறந்த நள ஆண்டினை இக்காலத்தோடு பொருத்தி நோக்க இவர் கி.பி.776-இல் பிறந்திருந்தல் வேண்டும். என்பது புலனாகிறது. இவர் நூற்று ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. எனவே, எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டின் பெரும்பகுதி முடிய இவர் வாழ்ந்தவராதல் வேண்டும்.
<b>பெரியாழ்வாரும் ஆண்டாளும்</b>: திருவில்லிபுத்தூரில் வேயர் குலத்தில் இவர் தோன்றினார். இவர் தந்தையார் முகுந்த பட்டர்; தாயார் பத்மவல்லி அம்மையார். இவர் இயற்பெயர் விட்டு சித்தன் (விஷ்ணு சித்தன்) என்பதாகும். தம் வாழ்வுக்கு வளம் தேடாது திருமால் வாழப் ‘பல்லாண்டு’ பாடிய தாய்மைப் பேரன்பு கொண்டவராதலால் இவர் பெரியாழ்வார் என்று அழைக்கப் பெறுகிறார். ‘பொங்கும்’ பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்பர் மணவாளமுனிகள். பாண்டியன் வல்லவதேவன் அவையில் சமய வாதம் புரிந்து, திருமால் நெறியை நிலைநாட்டிப் பொற்கிழி பெற்றுப் பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றார் என்பது தெரிகிறது. பூங்கா அமைத்துத் திருவில்லிபுத்தூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள வடபெருங்கோவிலுடையானுக்கு மாலை தொடுத்து வரலானார். ஒரு நாள் துளசித் தோட்டத்திலே பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்துக் கோதை என்று பெயரிட்டு வளர்த்து வரலானார். இவர்பால் வளர்ந்து வந்த அப்பெண் திருமால்பால் அன்பும் சமய இலக்கியங்களில் ஈடுபாடும் கொண்டு வளர்ந்து வரலானாள். தந்தையார் தொடுத்த மாலையின் அழகில் மயங்கி அதனைச் சூடி அன்றாடம் கண்ணாடி முன் அழகு பார்ப்பது இவள் வழக்கம். ஒருநாள் அதனைக் கண்டு விட்ட ஆழ்வார், திருமாலுக்குரிய மாலை தூய்மை இழந்து விட்டதாகக் கருதி வருந்தினார். அதனை இறைவனுக்கு அளிக்கவும் தயங்கினார். ஆனால் திருமாலோ அவள் சூடிக்கொடுத்த மாலையே தமக்குப் பெரிதும் உகந்தது என ஆழ்வார் கனவில் கூறினார். அன்றுதொட்டு ஆழ்வார் தம்மை ஆளவந்த அம்மையாக அவளைக் கண்டு ‘ஆண்டாள்’ என்னும் சிறப்புப் பெயரளித்துப் பாராட்டலானார். தன் நெஞ்சினுள்ளே வளர்ந்து வந்த தெய்வீகக் காதலைத் தான் சூடி அளித்த மாலையை உகந்து அருளியதால் திருமால் ஏற்றுக் கொண்டான் என்று கருதி, உறுதி கொண்டாள் ஆண்டாள். இறுதியில் திருவரங்கம் சென்று அவனோடு கலந்தாள். ‘மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன்’ என்று தன் உறுதியை உவகத்தார்க்கு எடுத்துரைத்தாள், சீமாறன் என்னும் சீவல்லப பாண்டியன் காலத்தவர் இவர் என்று அறியப்படுவதால், இவர் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வாழ்ந்தவராகக் கருதப் பெறுகிறார்.
<b>நம்மாழ்வாரும் மதுரகவியும்</b>: திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்பெறும் திருக்குருகூரில் வேளாளர் மரபில் நம்மாழ்வார் தோன்றினார். இவர்தம் இயற்பெயர்<noinclude></noinclude>
l5dr8ix77hj90pm49htfo38fwlyb2n4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/698
250
623059
1953875
1860072
2026-07-14T13:57:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|658|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>மாறன் என்பதாகும். சடகோபன் என்னும் பெயரை இவர் பின்னர்ப் பெற்றிருத்தல் வேண்டும். இவர் குழந்தைப் பருவத்தொட்டே யோகநிலையில் ஒன்றிப் போகலானார். இல்லம் துறந்து புளிய மர நிழலிலே இவர் இறை நினைவில் ஒன்றிப் போயினார். இவ்வாறு இவர் யோகியாக வளர்ந்து பதினாறு வயது அடைந்தபோது, மதுரகவி என்னும் அந்தணச் சான்றோர் இவருக்கு மாணவராக வந்து அடைந்தார்.
மதுரகவி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்கோளூரைச் சார்ந்தவர். இவர் தம் வடநாட்டுப் பயணத்தில் அயோத்தியில் இருந்த போது ஒருநாள் இரவு வான்வழியில் தென் திசையில் ஒரு ஒளிப்பிழம்பு தோன்றுவதைக் கண்டார். அவ்வொளி ஒருதெய்வீகச் சான்றோரைக் குறிப்பதாகக் கருதி அதனை நோக்கித் தொடர்ந்து வரலானார். திருக்குருகூரில் அது மறைந்து போகவே அந்த ஊரில் யோக நிலையில் திகழ்தோங்கிய நம்மாழ்வாருக்கு மாணவரானார். இவ்விருவரும் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தனர் என்பர்.
<b>ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்</b>: ஆழ்வார்கள் அருளிச்செய்த தெய்வத் திருப்பாடல்கள் பாசுரங்கள் எனப் பெயர்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் நாதமுனிகள் என்பார் திரட்டிச் சேர்த்து, வகைப்படுத்தி உருவாக்கினார். அவ்வாறு அவரால் உருவாகிய நூலே ‘நாலாயிரம்’ அல்லது ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ என்று வழங்கப் பெறுகிறது. இத்தொகுப்பில் இராமாநுச நூற்றந்தாதி நீங்கலாக இருபத்து மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஆயிரம் ஆயிரமாக நான்கு ஆயிரங்களும் வகைப்படுத்தப் பெற்றுள்ளன. ஒவ்வோர் ஆயிரத்திலும் சரியாக ஆயிரம் பாடல்கள் இல்லை என்றாலும் ஏறக்குறைய ஆயிரம் பாடல்கள் அளவு ஒவ்வொரு பகுதியும் கொண்டமைந்துள்ளதால் இவ்வாறு அழைக்கப்பெறுகிறது.
இவற்றில் முதல் ஈராயிரங்களும் இறுதி ஆயிரமாகிய திருவாய் மொழியும் இசைப்பா வகையைச் சார்ந்தனவாக நாதமுனிகள் அமைத்தார். மூன்றாவதாக உள்ள ஆயிரக் ‘இயற்பா’ ஆகும். இவ்வாறு நான்கு ஆயிரம் கொண்டமைந்த இந்தப் பிரபந்தத்தின் தொடக்கமாகப் பெரியாழ்வாரின் ‘திருப்பல்லாண்டு’ அமைத்துள்ளது. ஆழ்வார்களுள் சிறப்பானவராகக் கருதப்பெறும் நம்மாழ்வார் பாடல்களோ, காலத்தால் முற்பட்டவராகக் கருதப்பெறும் பொய்கையாழ்வார் பாடல்களோ முதலில் இடம் பெறாமல், இத்திருப்பல்லாண்டு இடம் பெற்றதற்குப் பின்வரும் காரணத்தை வைணவச் சான்றோர் கூறுவர்.
மதுரைப் பெரு வீதியில் விட்டுணு சித்தர் ஊர்வலம் வரும்பொழுது திருமால் ஆழி, வெண்சங்கு முதலியவற்றுடன் காட்சி தந்தார். விட்டுணு சித்தரோ இறைவன்பால் எதனையும் பெறவிரும்பாமல், இவ்வாறு மக்கள் நடமாடும் மதுரைப் பெருவீதியிலே தோன்றிய திருமாலுக்குக் குறையொன்றும் நேரக்கூடாதே என்று அன்பு கொண்டு பல்லாண்டு பாடினார். இதனால் அவர் பெரியாழ்வார் என்னும் பெயர் பெற்றதோடு, அவர் பாடல்களும் திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் முதலிடம் பெற்றன.
இசைப்பா வகையைச் சார்ந்த முதலாயிரத்தில் பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளி எழுச்சி, அமலன் ஆதிபிரான், கண்ணி நுண் சிறுத்தாம்பு ஆகிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கையாழ்வார் அருளிச் செயல்களாகிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியன அமைந்துள்ளன. இந்த ஆயிரமும் இசைப்பா வகையைச் சார்ந்ததே. இதன்கண் 1134 பாசுரங்கள் அமைந்துள்ளன. இறுதி ஆயிரம் நம்மாழ்வார் பாடிய இசைப்பா வகையிலமைந்த திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டு விளங்குகிறது.
‘இயற்பா’ மூன்றாவது ஆயிரம், இதன்கண் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியன இடம் பெற்றுள்ளன.
இவற்றுள் முதல் திருவந்தாதியைப் பொய்கையாழ்வாரும், இரண்டாம் திருவந்தாதியைப் பூதத்தாழ்வாரும், மூன்றாம் திருவந்தாதியைப் பேயாழ்வாரும், நான்முகன் திருவந்தாதியைத் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். திருவிருத்தம் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய இம்மூன்றும் நம்மாழ்வாரால் பாடப்பெற்றன ஆகும். இறுதியாக அமைத்துள்ள திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் மூன்றும் திருமங்கையாழ்வாரின் அருளிச் செயல்களாகும்.
இயற்பாவில் 593 பாசுரங்கனே அமைத்துள்ளன. இதன் எண்ணிக்கை பற்றிப் பல சிந்தனைகள் உள. திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமாநுச நூற்றந்தாதியை இதனோடு இணைத்தும், கலிவெண்பாவில் அமைந்த பெரிய திருமடலைக் கண்ணி கண்ணியாகப் பகுத்து 78 பாடல்களாகவும், அவ்வாறே சிறிய<noinclude></noinclude>
iw9oj8xmzhyb1lv8310byg67vliwa1j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/699
250
623060
1953876
1860073
2026-07-14T14:04:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|659|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>திருமடலை 40 பாடல்களாகவும் கொண்டும் நாலாயிரமாக்க முயன்ற முயற்சியும் காணப்படுகிறது. 3776 பாசுரங்கள் கொண்டு நாதமுனிகளால் தொகுக்கப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பின்னர்ப் பதினோராம் நூற்றாண்டில் நாலாயிரமாக நிறைவு செய்யப் பெற்றுள்ளது.
பெரியாழ்வார் பாடி அருளிய பாசுரங்கள் 473ம் ‘பெரியாழ்வார் திருமொழி’ என்னும் பெயரில் திருப்பல்லாண்டை அடுத்து அமைந்துள்ளன. இவை ஐந்து பத்துகளாக அமைந்துள. முதல் மூன்று பத்துகள் குழந்தை கண்ணனை வளர்க்கும் யசோதையின் மனநிலையையும், இராமவதார நிகழ்ச்சிகளையும் பொருளாகக் கொண்டு அமைந்துள்ளன. நான்காம் பத்து, திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டருளும் கார்க்கடல் வண்ணன், திருக்கோட்டியூர்த் திருத்தலச் சிறப்பு, கண்டமென்னும் திருப்பதியின் பெருமை ஆகியன பற்றி அமைந்துள்ளன. ஐந்தாம் பத்து சொல்தூய்மை, மனத்தூய்மை, திருமாலிருஞ்சோலை எம்பெருமான்பால் பெற்ற அருள் திறன், திருவேங்கடமுடையான் தன் திருவுள்ளத்தினுல் புகுந்தமையால் ஆழ்வார் பெற்ற பேறு பற்றி அமைத்துள்ளது. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாள் பாடிக் கொடுத்த பாமாலை, திருப்பா நாச்சியார் திருமொழியுமாகும். திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டுள்ள நூலாகும். பாவை நோன்பு பற்றிய செய்திகள், அந்த நோன்பால் பெறும்பயன்கள், அந்த நோன்பின் செய்முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன இப்பாவைப் பாடல்கள். ஆன்மா என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் திருமாலுக்குப் பணி செய்யும் பேற்றினைப் பெறுதற்கு இப்பாவைப் பாடல்கள் வழிகாட்டவல்லன. நாச்சியார் திருமொழி, தென்புதுவை வேயர் பயந்த விளக்காகிய ஆண்டாள், திருவரங்கனுக்கே தன்னைப் பெண்டாக்கிப் பாடுகிற காதற்சுவை மிக்க பாக்கள் கொண்டு, பதினான்கு திருமொழிகளில் அமைந்துள்ளது.
அடுத்து அமைந்துள்ள குலசேகரம் பெருமாள் அருளிச் செய்துள்ள பெருமாள் திருமொழி, பல்வேறு பக்தி அனுபவங்களைப் பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ள பக்திப் பாடல் நூலாகும். ஆண்டவன் பால் அன்பு, ஆண்டவன் அடியார்பால் அன்பு. அடிமைத் திறத்தின்பால் ஆர்வம், திருவேங்கட மலையின்பால் ஈடுபாடு, திருவித்துவக் கோட்டம் மானிடம் தன்னை ஒப்புக் கொடுத்து, பிற ஆசைகளினின்றும் பாசங்களினின்றும் தன்னைக் காத்தருளுமாறு வேண்டுதல் ஆகியவற்றைப் பொருளாகக் கொண்ட பாடல்கள் முதல் ஐந்து திருமொழிகளில் அமைந்து விளங்குகின்றன.
ஆறாம் திருமொழி காதல் அன்பினையும், ஏழு, எட்டாம் திருமொழி தாயன்பினையும், ஒன்பதாம் திருமொழி தந்தையன்பினையும் பாடுபொருளாகக் கொண்டவையாகும். பத்தாம் திருமொழியோ இராமாயணக் கதையினைப் பத்துப் பாசுரங்களில் அமைத்துத் தில்லைத் திருச்சித்திரகூடத்துள் பள்ளி கொண்டருளும் திருமாலின் சீர்மையைப் பாடுவதாகும்.
அடுத்து அமைந்துள்ள திருச்சந்த விருத்தம் திருமழிசைப்பிரான் அருளிச் செய்ததாகும். இது 120 எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தாலாகியது. இறைவனது கடந்த நிலையையும், உலகில் அவதாரம் எடுத்து அவன் அத்தனாய் அன்னையாய் ஆகும் அன்பின் தன்மையையும் பொருளாகக் கொண்டமைந்தது இத் திருச்சந்தவிருத்தமாகும். இயற்பாவில் இடம் பெற்றுள்ள நான்முகன் திருவந்தாதியும் இவர் பாடியதே. இதன் கண் அந்தாதியாக அமைந்த 96 நேரிசை வெண்பாக்கள் உள. இதில் நாராயணனின் தலைமையும் காப்பும் அவதாரச் செயல்களும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகியன இதன்பின் அமைந்துள்ளன. வைணவ நெறியின் சாரத்தைப் பொருளாகக் கொண்டது திருமாலை என்னும் இந்நூல், ‘மற்றொன்றும் வேண்டா மனமே திருமாலைப் பாடும் சீர்த்தொண்டரடிப்பொடி எம்பெருமானன எப்பொழுதும் பேசு’ என்பதனால்
இதன் சிறப்பு விளங்கும். அரங்கமா நகருள்ளானை விளிப்பனவாக அமைந்துள்ள அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 45 இதன்கண் உள.
இவர் பாடியருளிய திருப்பள்ளி எழுச்சி திருவரங்கநாதனைத் துயில் உணர்த்துகிற பான்மையில் அமைந்துள்ளது. அது பத்து எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் கொண்டமைந்துள்ளது.
‘அமலன் ஆதிப்பிரான்’ எனத்தொடங்கி அழகிய மணவாளனது திருமேனி அழகின் அடிதொட்டு முடிவரை ஈடுபட்டுத் திருப்பாணாழவார் அருளிச் செய்த பத்து ஆசிரியத்துறைப் பாசுரங்களைக் கொண்டது அமலன் ஆதிபிரான் என்னும் நூல்.
இந்த முதலாயிரத்தின் இறுதியில் அமைந்துள்ளது மதுரகவி ஆழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் நூல், நம்மாழ்வார் பெருமையினையும் அவர்தம் பாசுரத்தின் சிறப்பினையும் பாடுபொருளாகத் கொண்ட பதினொரு கலி விருத்தங்கள் இதன் கண் உள. பிற பாசுரங்கள் எல்லாம் திருமாலைப் பற்றி அமைத்திருக்க, இவை மட்டும் நம்மாழ்வார் பற்றி அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.{{nop}}<noinclude></noinclude>
m15a0261cbky2t28y9861vum4cxpl3x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/700
250
623061
1953878
1860076
2026-07-14T14:15:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|660|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>இரண்டாமாயிரத்தில் அமைந்துள்ள பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகிய அனைத்தும் திருமங்கையாழ்வார் அருளிச் செய்தனவாகும். இயற்பாவில் இறுதியிலமைந்துள்ள திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய மூன்று நூல்களை இயற்றியவரும் இவரே.
பெரிய திருமொழியில் பதினொரு பத்துக்கள் அடங்கியுள. அவற்றுள் முதல் பத்தின் முதல் திருமொழியில் எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையைச் சொல்லி, அம்மந்திரப் பொருளாயுள்ள திருமால் இடங்கொண்டிருக்கும் 108 திருப்பதிகளுன் வட நாட்டுத் திருப்பதிகளாகிய திருப்பிரிதி என்னும் திருப்பதியை இரண்டாம் திருமொழியிலும், வதரியாச் சிரமத்தை மூன்று, நான்காம் திருமொழிகளிலும், திருச்சாளக்கிராமத்தை ஐந்தாம் திருமொழியிலும். நைமிசாரணியத்தை ஆறாம் திருமொழியிலும், சிங்கவேள் குன்றத்தை ஏழாம் திருமொழியிலும், திருவேங்கடத்தை எட்டு, ஒன்பது, பத்து ஆகிய மொழிகளிலும் பாடித் தலைக்கட்டியுள்ளார். பின்னர்த் திருவேங்கடத்திற்குத் தெற்கே அமைந்துள்ள தொண்டை நாட்டுத் திருப்பதிகளாகிய திருவெவ்வுளூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல் மல்லை, திருவிடலெந்தை, திருஅட்ட புயகரம், திருபரமேச்சுவர விண்ணகரம் ஆகியவற்றை ஒன்பது திருமொழிகளிலே மங்களா சாசனம் செய்துள்ளார். பின்னர் நடுநாட்டுத் திருப்பதிகளாகிய திருக்கோவலூரை இரண்டாம் பத்தின் பத்தாம் திருமொழியினாலும், திருவயிந்திரபுரத்தை மூன்றாம் பத்தின் முதல் திருமொழியினாலும் பாடியருளினார். பின்னர்ச் சோழநாட்டுத் திருப்பதிகளாகிய திருச்சித்திர கூடம், திருக்காழிச் சீராம விண்ணகரம், திருவாலி, திருமணிமாடக் கோயில், திரு வைகுந்த விண்ணகரம், திரு அரிமேய விண்ணகரம், திருத்தேவனார் தொகை, திரு வெண் புருடோத்தமம். திருச்செம்மண் செய்கோயில், திருத்தெற்றி யம்பலம், திருமணிக்கூடம், திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன் பள்ளி, திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி, திருப்புள்ளம் பூதங்குடி. திருச்கூடலூர், திருவெள்ளறை, திரு அரங்கம், திருப்பேர் நகர், திருநந்திபுர விண்ணகரம், திருவிண்ணகரம், திருநறையூர், திருச்சேறை, திருவழுந்தூர், திருப்புலியூர்த் தலசயனம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங் குடி, திருநாகை ஆகிய திருப்பதிகளை ஒன்பதாம் பத்து இரண்டாம் திருமொழி வரை அமைந்துள்ள திருமொழிகளிலே பாடிப் பரவியுள்ளார்.
ஒன்பதாம் பத்து மூன்று, நான்கு திருமொழிகளினாலே திருப்புல்லாணியையும் ஐந்து, ஆறு திருமொழிகளாலே திருக்குறுங்குடியையும், ஏழாம் திருமொழியாலே திருவல்லவாழையும், எட்டு, ஒன்பதாம் திருமொழிகளாலே திருமாலிருஞ்சோலையையும், பத்தாம் திருமொழியாவே திருக்கோட்டியூரையும் பாடியுள்ளார்.
பத்தாம் பத்தின் முதல் திருமொழி, பலதிருப்பதிகளையும் சேர்த்து ஆழ்வார் அனுபவிக்கும் பாசுரங்களைக் கொண்டுள்ளது. அதன் பின்னர்த் திருமாலின் அவதாரங்கள் இடம் பெற்றுள்ளன. பத்தாம் பத்தின் இரண்டு, மூன்றாம் திருமொழிகளால் இராமாவதாரத்தையும், நான்கு, ஐந்தாம் திருமொழிகளால் கிருட்டிணாவதாரத்தையும் யசோதை மனோபாவத்தையும், ஆறாம் திருமொழியால் பிற அவதாரங்களையும், ஏழு, எட்டு, ஒன்பதாம் திருமொழிகளால் தாய் மனோபாவத்தையும் தலைமகன் மனோபாவத்தையும், பத்தாம் திருமொழியாலும் பதினோராம் பத்தின் முதல் மூன்று திருமொழிகளினாலும் பிரிவுற்ற தலைவியின் துன்ப அனுபவத்தையும், நான்கால் திருமொழியில் அவதாரச் சிறப்பையும், ஐந்தாம் திருமொழியில் திருமாலின் எளிவந்த தன்மையையும், ஆறாம் திருமொழியில் காப்போனாகிய திருமாலே அடைக்கலம் அடைதற்கு உரியவன் என்பதனையும், ஏழாம் திருமொழியில் திருமால் திறத்தில் ஈடுபடாத உறுப்புகள் பயனற்றன என்பதனையும் விளக்கி இறுதியாக அமைந்துள்ள எட்டாம் திருமொழியில் உடல் தொடர்பை ஒழித்தருள வேண்டும் என்று பாடிப் பெரிய திருமொழியைத் தலைக்கட்டியுள்ளார். இவர் பாடிய திருக்குறுந்தாண்டகத்திலே திருமால் அருள்கிட்டாததால் தரிக்கவொண்ணாமல், அவனை நெஞ்சால் நினைத்து வாயால் பேசி, தலையால் வணங்கி ஒருவாறு தம் தாபத்தை ஆற்றிக் கொள்ள முயல்கிறார்.
திரு வெழுகூற்றிருக்கையில் திருமாலின் இணைத் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்ற அனுபவங்களைப் பாடியுள்ளார். சிறிய திருமடலில் தமக்கு அருளாத திருமாலின் அவதார நீர்மையையும், நீர்மைக்கு எல்லை நிலமாகக் கோயில்களில் நின்ற திருமேனிச் சீர்மையையும் அழிக்கிறேன் என்னும், பெரிய திருமடலிலே அருளாது போயின் அடியவர் நம்பிக்கை இழந்துவிடுவர் என்றும் வேண்ட, எம்பெருமான் அருள்காட்ட, அதனைப் பெற்றுச் சிறப்போடு திருநெடுந்தாண்டகத்தைப் பாடி முடிக்கிறார். இவர் பாடல்கள் இறைவனின் ஐவகை நிலைகளிலே அர்ச்சை நிலையில் (வழிபடுதற்குரிய திருமேனி நிலையில்) பொதுவாக ஊன்றியிருப்பனவாகும். மேலும் இவர் அருளிச்செய்த ஆறு நூல்களும்<noinclude></noinclude>
4e6npiq1cngciv00wur1rymq0z3mqv7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/701
250
623098
1953881
1860471
2026-07-14T14:26:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|661|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>வேதங்களுக்குரிய ஆறு அங்கங்களை ஒத்தனவாகும் என்பர் வைணவச் சான்றோர்கள்.
நம்மாழ்வார் நெஞ்சத்தில் திருமால் பரத்துவம் முதலான ஐவகை நிலைகளில் எழுந்தருளிய அக அனுபவம், அடங்காமல் நிறைந்து பீறிட்டு எழுந்து திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி என்னும் நான்கு நூல்களாக உருப்பெற்றது. இவற்றுள் நூறு பாசுரங்கள் கொண்ட திருவிருத்தத்தை இருக்குவேதப் பிழிவு என்றும், ஏழு பாசுரங்கள் கொண்ட திருவாசிரியத்தை யசுர் வேதப் பிழிவு என்றும், 87 பாசுரங்கள் கொண்ட பெரிய திருவந்தாதியை அதர்வண வேதப் பிழிவு என்றும், 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய் மொழியை வேதங்களுள் சிறந்த சாம வேதப் பிழிவு என்றும் வைணவச் சான்றோர்கள் கூறுவர்.
இவருடைய பிரபந்தங்கள் திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்னும் மறை மூன்றின் விளக்கமாகவும், இறையியல், உயிரியல், ஆற்றியல், பேற்றியல், தடைவியல் என்னும் ஐம்பொருள்களைத் (அர்த்த பஞ்சகங்களை) தெளிவு செய்வனவாகவும் இருப்பதால் ‘தமிழ்வேதம்’ என்று பாராட்டப் பெறுகின்றன.
‘முதல் நூலாகிய திருவிருத்தம்’ ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று உயிரியல்பு அடிமை செய்தலே என்பதைத் தொடக்கமாகக் கொண்டு, ஆற்றியல் எம்பெருமானே என்னுமாறு ‘ஞானப் பிரானையல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே’ என்று உறுதி செய்தலால், மும்மறைகளின் முதல் மறையாகிய எட்டெழுத்து இயல்பினை விளக்கும் முதற் சொல்லான ‘ஓம்’ என்பதனையும் இரண்டாம் சொல்லான ‘நமக’ என்பதனையும் விவரிக்கிறது.
இரண்டாம் நூலான திருவாசிரியம், எம்பெருமானின் வடிவ, குண இயல்புகளையும், பற்றற்ற பக்தியையும் அடியார்க்காற்றும் தொண்டினையும் திருமாலுக்குப் பணிசெய்யும் இன்பத்தையும் விளக்குதலால், முதல் மறையின் மூன்றாம் சொல்லாகிய நாராயணாய என்னும் சொல்லை விளக்குகிறது. இவ்வாறு முதலிரண்டு நூல்களாகிய திருவிருத்தமும் திருவாசிரியமும், ‘ஓம்’ ‘நமக நாராயணாய’ என்னும் முதல் மறையாகிய திருமந்திரத்தின் விளக்கமாக அமைகின்றன.
மூன்றாம் நூலாகிய பெரிய திருவந்தாதி கன்ம, ஞான முதலிய ஆற்றியல்கள் கைவிடத்தக்கன என்றும், அவனே ஆறும் பேறும் ஆவன் என்றும், அவனை ஆறாகக் கொண்டவர்க்கு அல்லல் இல்லை என்றும், விடத் தக்கனவற்றையும் பற்றத் தக்கனவற்றையும் விரிவாகச் சொல்லுகிறது. எனவே சரம சுலோகத்தின் விளக்கமாக இந்த நூலை வைணவச் சான்றோர் கொள்வர்.
நான்காம் நூலாகிய திருவாய்மொழி மும்மறையின் ஒன்றான துவயத்தின் விளக்கமாகும். துவயத்திலுள்ள பத்துப் பொருள்களையும் திருவாய் மொழியிலுள்ள பத்துப் பாசுரங்களும் விவரிக்கிறதென்பர். பிள்ளை லோகாசாரியர், திருவாய் மொழியின் பத்துப் பத்துகளிலும் திருமாலின் கடந்த நிலை, மூலநிலை, கலந்தநிலை, படைக்கும் நிலை, அருள்நிலை, அடைக்கலம் தரும் நிலை, உள்ளுறை நிலை, உண்மை நிலை, காத்தல் நிலை ஆகிய நிலைகள் இடங்கொண்டுள்ளன என்பர் பிள்ளை லோகாசாரியர். இந்நூல் பற்றிய உட்கிடக்கையினை மணவாள மாமுனிகளின் ‘ஆசாரிய இருதயம்’ என்னும் நூலிலும், பிள்ளான் நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை முதலிய வைணவச் சான்றோர்களுடைய விளக்க உரைகளிலும் உணரலாம்.
நூற்றந்தாதியாகிய முதல் திருவந்தாதி இயற்பாவில் முதல் நூலாக அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் பொய்கை ஆழ்வார் என்பது முன்னரே கூறப்பெற்றது. இவ்வந்தாதி, ‘வையம் தகளியா’ என்று உலகை முன்வைத்து உரியோனைச் சுட்டுதலால் இறைவனின் இலீலாவிபூதியையும், ‘செய்ய சுடராழியான்’ என்பதால் இறைவனின் நித்திய விபூதியையும் உபய விபூதிகளோடு கூடியவன் பரம் பொருள் என்பதையும் நிலைநாட்டுகிறது.
‘அன்பே தகளி அளித்தானை’ என்று திருக்குருகைப் பிரான் பிள்ளான் பாராட்டும், பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி, ‘ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு’ என்று தொடங்குவதாலே, அப்பரம்பொருள் நாராயணனே என்று நிலைநாட்டுகிறது.
‘திருக்கண்டேன் என்றுரைத்த சீரான்’ என்று குருகைக் காவலப்பன் போற்றும் பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதி, திருக்கண்டேன் என்று தொடங்குகையினாலே, திருமகளோடு கூடிய தொடர்பினைக் காட்டிப் பரத்துவ நிலையை நிலைநாட்டுகிறது, மூன்று திருவந்தாதிகளும் முறையே ஞான, பக்தி, திருக்காட்சி காணும் பிரபத்தியையும், அடைக்கல நெறி அதன் கனிந்த நிலையாய் அவனோடு கூடித் துய்க்கும் பரஞானத்தையும் அதனின் கனிந்த நிலையாய் அவனைப் பிரியில் தரியாமையாகிற பரம பத்தியையும் விளக்குகின்றன என்று உரைப்பர்.
இவ்வாறு ஆழ்வார்கள் வாழ்வும், அவர்தம் அருளிச் செயல்களாகிய பாசுரங்களும் வைணவத்<noinclude></noinclude>
k61ahhwfhulqz3022xze6r5fh1dq8tq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702
250
623099
1953883
1948078
2026-07-14T14:35:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார் திருநகரி|662|ஆழ்வார் திருநகரி}}</noinclude>தத்துவ விளக்கங்களாகவும், இறை அனுபவ வெளியீடுகளாகவும், தமிழ் இலக்கிய நலங்களை எடுத்துக்காட்டுவனவாகவும் அமைந்து இலங்குகின்றன.{{Right|பொன்.சௌ.}}
<section end="ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்"/>
<section begin="ஆழ்வார் திருநகரி"/>
{{dhr}}
<b>ஆழ்வார் திருநகரி</b> திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை - திருச்செந்தூர்ச் சாலையில், நெல்லையிலிருந்து சாலை வழியாக 31 கி.மீ. தூரத்திலும், இருப்புப்பாதை வழியாக 33 கி.மீ தூரத்தினும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைத்துள்ளது. மக்கள் தொகை 12,000. மக்களுள் பெரும் பகுதியினர் வேளாண்மை அல்லது அதனுடன் தொடர்புடைய தொழிலை மேற்கொண்டவர்கள். சிலர் ஊதுபத்தி செய்தல், தீப்பெட்டித் தொழில், பாய் முடைதல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். ஆண் பெண் இருபாலாரும் சேர்ந்து பயிலும் ஒரு மேல்நிலைப்பள்ளியும், மூன்று நடுநிலைப்பள்ளிகளும், நான்கு தொடக்க நிலைப்பள்ளிகளும் உள்ளன.
குருகூர் அல்லது குருகை எனவும், ஆதிபுரி எனவும் வழங்கப்பட்டு வந்த இவ்வூரின் பெயர், பன்னிரு ஆழ்வார்களுள் தலைமை சான்றவரான நம்மாழ்வார் (காண்க - [[நம்மாழ்வார்]]) தோன்றிப் புகழ் பரப்பிய பின்னர், ஆழ்வார் திருநகரி என வழங்கலாயிற்று.
நான்கு மாடவீதிகளும் நான்கு இரத வீதிகளும் மாசித் தெரு, சித்திரைத் தெரு ஆகிய தெருக்களும் கொண்ட இவ்வூரில், திருமலைநாயக்கர் மண்டபம், திருக்குறுங்குடி மண்டபம் உட்பட்ட பல மண்டபங்களும், கோவிந்தப்ப நாயக்கன் சத்திரம் முதலிய பல சத்திரங்களும் அமைந்துள்ளன. தாமிரபரணியில் சங்கணித்துறை புனிதத்துறையாகக் கருதப்படுகிறது. ஊர் சீர்கேடுற்றிருந்த இடைக்காலத்தில் திரு வாய்மொழிப்பிள்ளை இவ்வூருக்கு எழுந்தருளி ஊரைச் சீர்திருத்தி, இராமாநுசருக்கு ஒரு திருக்கோயில் அமைத்து, அப்பகுதிக்கு இராமாநுச சதுர் வேதிமங்கலம் எனப் பெயர் சூட்டி விளங்கச் செய்தார். ஆழ்வார் கோயிலைச் சூழ உள்ள இடம் பராங்குச் சதுர்வேதிமங்கலம் எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளது. குருகூரைச் சுற்றி 8.கி.மீ. சுற்றளவுள்ள இடம், திருவழுதி வளநாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. தாந்தன், சங்கன் ஆகியோருக்கு இவ்வூரில் முத்தியளிக்கப்பட்டதாகத் தலபுராணம் உரைக்கிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின் பிறப்புத் தலமாகிய திருக்கோளூர் இவ்வூரின் அருகில் உள்ளது.
தென்னகத்தின் வைணவ வரலாற்றில் ஆழ்வார் திருநகரி மிகவும் சிறப்பான இடம் பெறத்தக்கது. இவ்வூரில் அமைந்துள்ள ஆதிநாதப் பெருமாள் கோயில், நெல்லை, மாவட்டத்திலுள்ள பெருங் கோயில்களுள் ஒன்றாகும். இதன் பரப்பளவு 8.5 எக்டேர். இது மூன்று திருச்சுற்றுகளையும் ஆதிநாதர், நம்மாழ்வார், ஆதிநாச்சியார், குருகூர் நாச்சியார், ஞானப்பிரான், திருவேங்கடத்தான், இலட்சுமி நரசிம்மர், இராமர், சேனைமுதலிகள் ஆகியோரின் சந்நிதிகளையும் கொண்டு விளங்குகிறது.
கோயிலின் உள்ளே ஏழு பெரிய பகுதிகளாக அமைந்துள்ள உறங்காப்புளி என்று சிறப்பிக்கப்படும் மரத்தின் அடியில் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்து தம் தெய்விகப் பாசுரங்களை இயற்றினார் என்பர். இதன் அடியில் இப்பொழுதைய நம்வாழ்வார் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இம்மரம் பூத்தல் காய்த்தலோடு நின்று விடுகிறது. காய்கள் பெருத்துப் பழுப்பதில்லை. இலை இரவில் உறங்குவதில்லை. இம்மரம் ஆதிசேடனின் அவதாரமாகக் கருதப்படுகிறது.
கோயிலில் நம்மாழ்வார் சந்நிதி, பெருமான் சந்திதி, திருமாமணி மண்டபம், கண்ணாடி மண்டபம் ஆகியவை சிறந்த சிற்பத் திறத்தோடு அமைக்கப் பெற்றுள்ளன. பெருமாள் கோயிலின் முன் உள்ள மூன்று மாடங்களைக் கொண்ட கோபுரத்தில், மரத்தாலாகிய தூண், யாளி, சாளரம், சிங்கப் போதிகை, உத்திரம், மேற்கட்டு ஆகியவை நுட்பமான வேலைத்திறனுடன் விளங்குகின்றன. கோயிலின் விமானம் கோவிந்த விமானம் எனச் சிறப்பிக்கப்படும்.
கோயிலில் மிகவும் சிறப்பான வேலைப்பாடு அமைந்த கல் நாதசுரம் ஒன்று உள்ளது. தட்டினால் இசை எழுப்பும் இசைத்தூண்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
கோவிலுக்குச் சொந்தமான 4 தேர்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று நம்மாழ்வார் உலாவரும் வெள்ளித்தேர் ஆகும்.
இராமாநுசர், மணவாளமுனிகன், பட்சிராசன், தேசிகர், அழகர், ஆண்டான், கூரத்தாழ்வார், உய்யக் கொண்டார், பெரியநம்பி பிள்ளை லோகாசாரியார், நம்பிள்ளை, திருக்கச்சிநம்பி ஆகியோருக்குத் தனித்தனி சந்நிதிகள் ஊரின் மற்றைய பகுதிகளில் அமைந்துள்ளன.
இவ்வூரில் மாதம் தோறும் திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, மார்கழி மாதத் திருவிழாக்கள் சிறப்புடையன. வைகாசி மாதத்தில் 5-ஆம் திருநாளில் இவ்வூரைச் சூழ்ந்துள்ள ஒன்பது வைணவத் திருப்பதிகளிலிருந்தும் பெருமாள்கள் இவ்வூருக்கு எழுந்தருளிக் கருடசேவை அளிக்கிறார்கள். மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் அத்தியயனத் திருவிழா மிகவும் சிறப்பானது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இவ்விழாக் காலத்தில் ஓதப்பெறும். இராப்பத்துத் திருவிழாவில் திருவாய்மொழிக்கு<noinclude></noinclude>
phzg1uhb1v5hxoyfq4z0yt3tkg5crbm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/703
250
623101
1953885
1948133
2026-07-14T14:45:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆழ்வார் திருநகரி|663|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை}}</noinclude>இயல், இசை, நாடகப்பாங்குடன் உரை கூறிப்பாடி ஆடி விளக்கும் அரையர் சேவை காணத்தக்கது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அரையர் சேவை நிகழ்த்திவரும் பழமையான குடும்பங்களில் ஒன்றே எஞ்சியிருந்து, இவ்வரிய மரபைக் காத்து வருகிறது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையர் சேவை|அரையர் சேவை]].
நம்மாழ்வாரின் தோற்றத்தால் சிறப்புப் பெறும் இவ்வூர், பிற்காலத்தில் தென்னக வைணவம் சிறப்புறப் பலதிறத் தொண்டாற்றிய மணவாளமாமுனிகள் தோன்றிய சிறப்பும் பெற்றது. தொடர்ந்து வைணவ சமயப் பெரியார்கள் இத்தலத்தில் எழுந்தருளிச் சமயத் தொண்டாற்றியும் நூல்களும் உரைகளும் இயற்றியும் வந்துள்ளனர். இடைக்காலத்தில் வழக்கின்றி (அனுசந்தானம்) யிருந்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை, வீரநாராயணபுரத்திலிருந்து நாதமுனிகள் இவ்வூருக்கு எழுந்தருளி, நம்மாழ்வார் வாயிலாகப் பாட்டோலை கொண்டு வெளிப்படுத்தினர்.
இதலாமியர் ஆட்சிக் காலத்தில் கோயில் சிதைவடைந்தது; நம்மாழ்வார் திருமேனி அப்புறப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் திருவாய்மொழிப் பிள்ளையும், தோழப்பரும் நம்மாழ்வாரின் திருமேனியைக் கேரளப் பகுதியிலிருந்து மீளக் கொணர்ந்து, காடுமூடிக்கிடந்த கோயிலின் இருப்பிடத்தையும் கண்டுதெளிந்து, புதுப்பித்து, நம்மாழ்வாருக்கும் ஆதிநாதப்பிரானுக்கும் மீண்டும் சந்நிதிகள் அமைத்து நித்திய வழிபாடும் விழாக்களும் எடுத்தனர்.
குருகைமான்மியம், குருகூர்வரி, குருகூர்ப்பள்ளு மாறன் பவனிக் குறம், நம்மாழ்வார் தாலாட்டு என்னும் தமிழ் நூல்கள் இவ்வூரின், சிறப்பை எடுத்தியம்புவன. சடகோபர் அந்தாதி, மாறன் அலங்காரம், நம்மாழ்வார் திருத்தாலாட்டு என்பன நம்மாழ்வாரின் சிறப்புகளைக் கொண்டன.
தாமிரபரணியின் வடகரையில் காந்தீசுவரம் என்னும் சைவத் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏகாந்தலிங்கம், அறம் வளர்த்த நாயகி ஆகியோருக்கு இங்குக் கோயில்கள் உள்ளன. இத்தலத்தில் கருவூர்ச் சித்தர் வழிபாடு செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இவ்வூரில் கிறித்தவக் கோயில் ஒன்றும் இரண்டு மசூதிகளும் அமைந்துள்ளன.
இரும்புக்காலப் புதை பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரின் அண்மையில் உள்ள ஆதிபுரி எனப் பெயர்பெற்றுத் தொன்மைக்காலம் தொட்டு விளங்கியதாகப் புராணங்கள் கூறும் இவ்வூரும் இதன் சுற்றுப்புறங்களும், மேலும் ஆராயப்பட்டால் வரலாற்றுச் செய்திகள் பல புலனாகும்.
<section end="ஆழ்வார் திருநகரி"/>
<section begin="ஆழ்வாரப்பப் பிள்ளை"/>
{{dhr}}
<b>ஆழ்வாரப்பப் பிள்ளை</b> திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் அரசாங்க வருவாய்த் துறையில் அதிகாரியாக அலுவல் பார்த்தவர், சிறந்த சைவ சித்தாந்தி, இவர் முருகதாச சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். இவரது காலம் கி.பி. 1839-ஆம் ஆண்டிற்கும் 1924-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாகும். இவர் வள்ளியூர்த் தலபுராணம், வள்ளியூர்க் காவடி வைபவம், கிருகத்தர்மம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். பல கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். வள்ளியூரைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதியுள்ளமையால், இவரது ஊர் வள்ளியூராக இருத்தல் கூடும்.{{Right|வி.பா.}}
<section end="ஆழ்வாரப்பப் பிள்ளை"/>
<section begin="ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை"/>
{{dhr}}
<b>ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை</b> என்பது நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்குண்டான பதிவுகள் (Entries) முதலில் துணையேடுகளில் பதிவு செய்யப்பட்ட பின்னர், அதற்குரிய பேரெடுகளில் எழுதப்படுவது. ஆள் சாராப் பேரேடுகளில் (Impersonal Ledgers) வணிகத்தைப் பற்றிய கணக்குகள் இடம் பெறுகின்றன. இந்தக் கணக்குகள் பெயரளவுக் கணக்குகளாக அல்லது சொத்துக் (Assets) கணக்குகளாக இருக்கலாம். ஆதாயம், இழப்புகள், வரவு-செலவு இனங்களைச் சார்ந்தவற்றைப் பெயரளவுக் கணக்கு (Nominal), என்றும் சொத்துகளைச் சார்ந்தவற்றைச் சொத்துக் கணக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆள் சாராப் பேரேடுகள் பொதுப் பேரேடு (General Ledger), என்றும் பெயரளவுப் பேரேடு (Nominal Ledger) என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் பேரேட்டில் காணப்படும் கணக்குகளைக் கொண்டுதான், நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்குகளும், இருப்பு நிலைக் குறிப்பும் (Balance Sheet) தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பேரேட்டில் ஏதேனும் தவறு இருந்தால், அது ஆதாய இழப்புக் கணக்கையும் இருப்பு நிலைக் குறிப்பையும் தவறுடையனவாகச் செய்யும்.
தீய எண்ணம் கொண்டவர்கள், ஆள் சார் கணக்குகளைத் திருத்தி எழுதி, அதற்குச் சமமான புனைவுப் பதிவுகளை ஆள்சாராக் கணக்குகளிலும் எழுதிவிடுவர். ஆகையால், தணிக்கையாளர்கள் (Auditors) ஆள்சாராப் பேரேட்டை மிகவும் கவனமாகச் சீர்தூக்க வேண்டும். இப்பதிவேட்டைத் தணிக்கையர், சான்றாய்வு (Certify) செய்யும்போது சில முக்கிய செய்திகளைக் கவனிக்க வேண்டும். துணை ஏடுகளிலிருந்து இந்தப் பேரேட்டிற்கு எடுத்தெழுதியுள்ள பதிவுகளை நன்கு ஆராய வேண்டும். கைவசப் பண ஏட்டிலிருந்து (Cash Book) பதிவுகள் பல, ஆள் சாராக் கணக்குக்கு எடுத்து எழுதப்பட்டிருக்கும். அவற்றுக்குண்டான ஆதாரச் சீட்டை<noinclude></noinclude>
55b0g1wypwf7tiuo1ltmpa1h8vly274
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/704
250
623102
1953886
1860547
2026-07-14T14:50:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|664|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை}}</noinclude>நன்றாக ஆராய்ந்து, உரிய கணக்கில், உரிய இனம் எழுதப்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும், கணக்குகளின் இருப்புகள் ஒப்பிடப்பட்டு, இருப்புச் சோதனையில் காணப்படும் இனங்களும், பல்வேறு கணக்குகளின் இருப்புகளோடு பொருந்தி இருக்கின்றனவா எனவும், முதல் குறிப்பேட்டிலுள்ள ஒழுங்கு செய்யப்பட்ட பதிவுகள் அனைத்தும் உரிய கணக்கில் எடுத்தெழுதப்பட்டிருக்கின்றனவா எனவும் பார்க்க வேண்டும்.
நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்கின் மூலந்தான். நிறுவனம் அந்த ஆண்டில் எவ்வளவு ஆதாயம் அல்லது இழப்பு அடைந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அந்த ஆதாயம் அல்லது இழப்பு ஒழுங்காகக் கணக்கிடப்பட்டிருக்கிறதா எனக் கண்டறிய வேண்டும். கணக்கில் அந்த ஆண்டிற்கான செலவினங்கள் அனைத்தும் பற்று வைக்கப்பட்டிருக்கின்றனவா என்றும், வரவு இனங்கள் அனைத்தும் வரவு வைக்கப்பட்டிருக்கின்றனவா என்றும் கண்டறிய வேண்டும். சில செலவினங்கள் பற்றுவைக்கப்படாமல் இருக்கவும், சில வரவினங்கள் வரவு வைக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. இவற்றைக் கணக்கில் கொண்டுவர முதல் குறிப்பேட்டில் ஒழுங்குபடுத்தும் பதிவுகள் செய்ய வேண்டும். தணிக்கையாண்டில் ஈட்டப்பட்ட வருவாய் அவ்வாண்டு இறுதிக்குள் கைக்கு வாராமல் இருக்கலாம். அவ்வாறு வாராத தொகைகளை ஆதாய இழப்புக் கணக்கில் கொண்டு வந்து, இருப்பு நிலைக் குறிப்பில் சொத்து எனக் காட்ட வேண்டும். பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத இனங்களைக் கணக்கில் கொண்டுவரக் கூடாது. வரவுக்குரிய வாடகை, கூடிய வட்டி, ஆதாய ஈவு, வரவுக்குரிய கழிவு, உரிமைத் தொகை முதலியவை பெறுதற்குரிய வருவாய்க்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தணிக்கையாண்டில் செய்யப்பட்ட சில செலவுகளுள் ஒரு பகுதி, நடப்பு ஆண்டுக்குப் பின்வரும் ஆண்டுக்கு உரியதாக இருக்கலாம். அந்தச் செலவு முழுவதையும் ஆதாய இழப்புக் கணக்கில் பற்று வைத்தால், அது மெய்யான ஆதாயத்தைக் குறைத்துக் காட்டும். ஆகையால், அடுத்த ஆண்டுக்கான செலவைக் கணக்கிட்டுக் கழித்து எஞ்சிய தொகையை மட்டும் ஆதாய இழப்புக் கணக்கில் பற்றுவைக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்காகச் செலவழித்த தொகையை முன் செலுத்திய செலவாகா இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துக்குரிய பக்கத்தில் எழுத வேண்டும். இது நடப்புச் சொத்தாகக் (Current Asset) கருதப்படும், முன் கூட்டிச் செலுத்திய வாடகை, காப்புறுதிக் கட்டணம், முன் செலுத்திய கழிவு, முன்செலுத்திய வரி வீதங்கள் போன்றவை எடுத்துக்காட்டாக அமைகின்றன. காப்புறுதிக் கட்டணத்திற்குப் பற்றுச் சீட்டை (Receipt) ஒப்பிட்டுப் பார்ப்பர். வாடகைச் செல்லுகளுக்கு, வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தங்களையும் பணச்சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பர். கழிவுச் செல்லுகளைக் கட்சியினருக்கும் விற்பனையருக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களை அறிந்து ஒழுங்குபடுத்த வேண்டும். வரிகள், வரி விவரத்தாக்கல் படிவங்கள் ஆகியவற்றை வரிப் பணச்சீட்டுகளைக் கொண்டு ஆராய முடிகிறது. விளம்பரச் செலவுகள் சில சமயங்களில் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. அதன் பயன் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குக் கூட இருக்கும். அந்நிலையில் ஒரு பகுதிச் செலவு மட்டும் நடப்பு ஆண்டுக் கணக்கில் காட்டப்பட்டு, எஞ்சிய செலவு இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துப் பக்கத்தில் காட்டப்படுகிறது.
நிறுவனத்தின் பொறுப்புகள் அனைத்தும் கணக்கிற்குட்பட வேண்டும். நடைமுறைச் செலவிற்கான பொறுப்புகள் ஆதாய இழப்புக் கணக்கில் காட்டப்படாவிட்டால், ஆதாய இழப்புக் கணக்கு, உரிய ஆதாயத்தை விட மிகுதியான ஆதாயத்தைக் காட்டும். அனைத்துப் பொறுப்புகளும் கணக்கில் வந்துள்ளனவா என அறிவது அவ்வளவு எளிதானதன்று. சில செலவுகள் மறைக்கப்பட்டிருக்கலாம். பொறுப்பு வாய்ந்த ஓர் அலுவலரிடமிருந்து, அனைத்துப் பொறுப்புகளும் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளள என்று சான்றிதழும் பெற்றிருக்கலாம். கடந்த ஆண்டுச் செலவுகளையும், நடப்பு ஆண்டுச் செலவுகளையும் ஒப்பிட்டு, விட்டுப்போன அல்லது மறைக்கப்பட்ட பொறுப்புகளைக் கண்டறிய முடியும்.
ஈட்டப்படாத வருமானமும் செலுத்த வேண்டிய செலவுகளும் பொறுப்புகளாக அமையும். நடப்பு ஆண்டில் பெறப்பட்டுள்ள வருவாய்கள் சிலவற்றுள் ஒரு பகுதி, அடுத்த ஆண்டிற்கும் சேர்த்துப் பெற்றதாக இருக்கும். முன் கூட்டிப் பெற்ற கழிவு, வட்டி, தள்ளுபடி, முன் பணமாகப் பெற்ற வாடகை முதலியவை எடுத்துக்காட்டாக அமையும், அடுத்த ஆண்டிற்கான தொகையைக் கழித்து விட்டு, பாக்கியைத் தான் வருமானமாக ஆதாய இழப்புக் கணக்கில் காட்ட வேண்டும். நடப்பு ஆண்டில் நிகழ்ந்த செலவுகளுள் ஒருபகுதி செலுத்தப்படாமல் இருக்கும். அவை செலுத்தப்படாவிட்டாலும் அவை செலுத்திய தொகையோடு கூட்டப்பட்டு, ஆதாய இழப்புக் கணக்கில் வந்து பற்று வைக்கப்படவேண்டும். செலுத்தப்படாத தொகை, பொறுப்பாக இருப்பு நிலைக் குறிப்பில் காட்டப்படவேண்டும். வாடகை வீதங்கள், மின் கட்டணங்கள், கூலி, சம்பளம், வண்-<noinclude></noinclude>
ppqiua0s3ovm4q353s7ynqhe4fj3nwq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/705
250
623104
1953889
1860555
2026-07-14T14:55:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|665|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை}}</noinclude>டித் சத்தம், சுமைகூலி, கழிவு முதலிய செலவுகளுள் ஒரு பகுதி செலுத்தாத செலவாக இருக்கும். மின்வரி, தொலைபேசிக் கட்டணங்களின் பாக்கி ஆகியவற்றைக் கேட்புக் குறிப்புகள் வாயிலாகக் (Demand Note) கணக்கிட முடியும். கடன்கள் மீதும் கடனுறுதிச் சீட்டுகள்மீதும் செலுத்தப்பட வேண்டிய வட்டி, இருப்புநிலைக் குறிப்பு நாள் வரை செலுத்தப்படாதிருந்தால், அது ஒரு பொறுப்பாகக் கருதப்பட்டுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். கடன் ஒப்பந்தங்கள் மூலமும் கடனுறுதிச் சீட்டுகள் மூலமும் கடனுக்குரிய வட்டி வீதம் அறிந்து கொள்ள முடியும். நடப்பு ஆண்டிற்கான கொடுக்கப்பட வேண்டிய தணிக்கைக் கட்டணமும் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும். தணிக்கைக் கட்டணம் எவ்வளவு என வரையறுக்க முடியாத நிலையில், கடந்தகால அனுபவத்தின் பேரில் மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு தொகையைக் கணக்கில் கொண்டு வர வேண்டும்.
உறுதியில்லாத நிகழ்ச்சி ஒன்றைச் சார்ந்து ஏற்படும் சொத்துரிமை நலன் அல்லது பொறுப்பு நிகழ்வடைவு எனப்படும். அப்படி எதிர்காலத்தில் உண்டாகக் கூடிய அல்லது உண்டாகாது போகவும் கூடிய பொறுப்பு, நிகழ்வடைவான பொறுப்பு (Contingent Liability) என்று கூறப்படும். இருப்புநிலைக் குறிப்பு உருவாக்கிய பின்னர் ஏற்படக்கூடிய நிகழ்வடைவான பொறுப்புகளுக்கும் வகை செய்யும்படி தன் கட்சியினரை அறிவுறுத்துவது தணிக்கையர் கடமையாகும். நடப்பு ஆண்டில் நிகழ்ந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், வருங்காலத்தில் சில காலங்களில் நிறுவனம் பணம் கட்ட வேண்டி வந்தாலும் வரலாம். இந்த நிச்சயமல்லாத நிலைதான் இதனை இயல்பான பொறுப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. கடந்த கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு சில நடவடிக்கைகளினால் பின்னால் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டி வருமா என ஊகிக்கலாம். கடிதப் போக்குவரத்து, கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு, கணக்கு ஏடுகள் போன்ற சான்றுகளைக் கொண்டு தணிக்கையர் இவ்வகைப் பொறுப்பைக் கணக்கிடுவர். நிகழ்வடைவான பொறுப்புகளில் சில பொறுப்புகள் இறுதியில் இழப்பாக முடியும். பிறர் வாங்கிய கடன்களுக்குப் பொறுப்புறுதி அளிப்பது, அதற்கு ஈடான சொத்து ஒன்றைப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும். பிறருக்குப்பணி செய்வதாக ஒத்துக்கொள்ளும் ஒப்பந்தங்களும் இதனுள் அடங்கும். பொதுவாக நிகழ்வடைவான பொறுப்புகள் பின்வரும் நடவடிக்கைகளில் ஏற்பட வாய்ப்புண்டு: (அ) வரவுக்குரிய மாற்றுச் சீட்டுகள் முதிர்வடையுமுன் (Maturity) வங்கியரிடம் கொடுத்துத் தள்ளுபடியுடன் தொகையைப்பெறுதல். (ஆ) நீதிமன்றங்களில் நிறுவனத்தால் தொடுக்கப்பட்ட அல்லது நிறுவனத்தின்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளினால் உண்டாகக்கூடிய பொறுப்புகள், மற்றவர்கள் பெறக்கூடிய கடன்களுக்குப் பொறுப்புறுதி அளித்தல் ஆகியவை இயல்பான, நிகழ்வடைவான பொறுப்புகளாகும். இயல்பான பொறுப்புகள் மட்டும் இருப்பு நிலைக் குறிப்பில் இடம் பெறும். நிகழ்வடைவான பொறுப்புகள் இறுதியில் பொறுப்புகளாக மாற வாய்ப்பு உண்டே தவிர உறுதியில்லை. ஆகையால், இவை இருப்பு நிலைக் குறிப்பில் இடம் பெறா. இவை பொறுப்பாக மாறினால், எந்த அளவுக்கு நிறுவனத்தைப் பாதிக்கும் என்ற நிலை, இருப்பு நிலைக் குறிப்பின் கீழ் ஒரு குறிப்பாகக் காட்டப்படும்.
சில நடவடிக்கைகளினால் சில வேளைகளில் ஏதேனும் சொத்துகள் வரக்கூடிய வாய்ப்பிருக்கலாம். ஆனால், இந்த நிகழ்வடைவான சொத்துகள் பற்றிய குறிப்புகள், இருப்பு நிலைக் குறிப்பின் கீழ் இடம் பெறுவதில்லை. எதிர்பாராது வரும் இழப்புகளால் மட்டில் நிறுவனம் பாதிக்கப்படும்.
நடைமுறைச் செலவுகளிற் சில சிறிதுகாலம் கழித்துப் பல ஆண்டுகளுக்குப் பயன் தருவதாக அமையும். அவ்வகைச் செலவுகள் அனைத்தும் நடப்பு ஆண்டுக் கணக்கில் பற்று வைப்பதில்லை. எவ்வளவு ஆண்டுகளுக்கு அதனால் பயன் விளையும் என்று கணக்கிட்டு, அத்தனை ஆண்டுகளுக்கு அந்தச் செலவு பங்கிட்டு எழுதப்படுகிறது. அச்செலவு பிற்பயன் நடைமுறைச் செலவு. (Deferred Revenue Expenditure) என்று சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டிற்காக விகிதாச்சாரப் பகுதி மட்டுமே, ஆதாய இழப்புக் கணக்கில் செலவாகக் காட்டப்படுகிறது. பிற ஆண்டுக்கெனக் கருதப்பட்டவை, இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துப் பக்கத்தில் காட்டப்படுகின்றன. நடப்பு ஆண்டுச் செலவுக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறலாம். அவை, பெருமளவு செலவு செய்யும் நிறுவனத்தை வேறு ஒரு வசதியான விளம்பர இடத்திற்கு மாற்றுவதால் ஆகும் செலவுகள், வளர்ச்சிச் செலவு. ஆராய்ச்சிக்காகும் செலவு, பெரும் பழுது பார்த்தல் செலவு, புதிய நிறுவனத்தின் தொடக்கச் செலவுகள், சோதனை நிமித்தச் செலவு முதலியனலாம்.
உண்மையில் பிற்பயன் நடைமுறைச் செலவு மட்டுமே பரவலாக எழுதப்படுகிறது என்பதைத் தணிக்கையர் உறுதி செய்துகொள்ள வேண்டும். சில காலங்களில் ஆதாயத்தை மிகைப்படுத்த வேண்டி, ஓராண்டுக்குரிய செலவுகளைப் பல ஆண்டுகளுக்குப் பகிர்ந்து எழுத வாய்ப்புண்டு. தணிக்கையர் இதனை நன்கு அறிந்து செயற்படவேண்டும். வாணிகத்தில் ஏற்படும் செலவு நடைமுறைச் செலவாகவோ<noinclude>
<b>வா.க.2-84</b></noinclude>
kcn5lxb09iq5u36x6yfno6pnysznt27
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/706
250
623105
1954043
1948135
2026-07-15T04:40:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|666|ஆள்நிலம்}}</noinclude>மூலதனச் செலவாகவோ இருக்கலாம். கோட்பாடுகளின் அடிப்படையில், செலவுகள் மூலதனச் செலவாகவும் நடைமுறைச் செலவாகவும் பிரிக்கப்படுகின்றன. பின்வரும் செலவுகள், மூலதனச் செலவாகக் கருதப்படுகின்றன. பொருள் உற்பத்திக்குத் துணை செய்யும் நோக்கத்துடன் வாங்கப்பட்ட புதிய சொத்தின் செலவுகள், தொழிலின் பொருளீட்டும் திறனை மிகுதிப்படுத்தல், மதிப்புள்ள உரிமையைப் பெறுதல், சொத்துகளின் ஆயுட்காலத்தை நீடிக்கும் வகையில் செய்யப்படும் செலவுகள், நிலையான சொத்துகளை விரிவு படுத்தக் கூடுதல் சொத்துகளைச் சேர்ப்பதற்காகும் செலவு ஆகியவை மூலதனச் செலவாகும். வாணிகத்தின் நற்பெயரின் பொருட்டு ஆகும் செலவும், காப்புரிமை, பதிப்புரிமை முதலியவற்றின் செலவும் மூலதனச் செலவில் அடங்கும். நிலையான சொத்துகள் வாங்குவதில் ஏற்பட்ட சட்டச் செலவுகள், முத்திரை வரி, கூலி, சுமைக்கூலி முதலியனவும் மூலதனச் செலவாகக் கருதப்படும். பொதுவாகப் பல ஆண்டுகளுக்குப் பயன் தரக்கூடிய செலவுகள் மூலதனச் செலவாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து எழும் தன்மையுள்ளதாகவும் நிறுவனத்தின் அன்றாடத் தொழில் நிகழத் தேவைப்படுவதாகவும் உள்ள செலவுகள், நிலையான சொத்துகளைப் பாதுகாத்தற்காகும் செலவுகள், நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திறனைக் காக்க ஏற்படும் செலவுகள் முதலியன நடைமுறைச் செலவாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கட்டடத்திற்கு வெள்ளையடித்தல், பழுதுபார்த்தற் செலவுகள், வாடகை, ஊதியம், கூலி செலவுகள், கழிவு, பயணச் செலவு, தள்ளுபடி போன்ற செலவுகள், சொந்தப் பயன்பாட்டிற்கு அல்லாமல் விற்பனைக்கென்றே வாங்கப்படும் பொருள்களின் செலவுகள் ஆகியவை நடைமுறைச் செலவுகளாகக் கொள்ளப்படும். ஒரு பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டினால் பெருஞ் செலவு ஏற்படும். புதிய கட்டிடத்தின் மதிப்புப் பழைய கட்டிடத்தின் மதிப்பை விட எவ்வளவு மிகுதியாக உள்ளது எனக் கணக்கிட்டு, அதனை மட்டும் மூலதனச் செலவாகக் கொண்டு எஞ்சியதை நடைமுறைச் செலவாகக் கணக்கிட வேண்டும். நடைமுறைச் செலவுகள் அனைத்தும் ஆதாய இழப்புக் தனச் கணக்கில் காட்ட வேண்டும். மூலதனச் செலவுகள் அனைத்தும் இருப்பு நிலைக் குறிப்பில் காட்டப்படும். இவற்றில் தவறு ஏற்பட்டால், ஆதாய இழப்புக் கணக்கும் இருப்பு நிலைக் குறிப்பும் பாதிக்கப்படும். நடைமுறை வரவுகள் ஆதாய இழப்புக் கணக்கிலும், மூலதன வரவுகள் இருப்பு நிலைச் குறிப்பிலும் காட்டப்படும். மூலதனச் செலவு, நடைமுறைச் செலவாகக் காட்டப்பட்டால், ஆதாயம் குறைந்து போகும். நடைமுறைச் செலவு மூலதனச் செலவாகக் காட்டப்பட்டால், ஆதாயம் மிகுதியாக இருக்கும். இவ்வகை வகைகேடுகள், வருமானவரி, பங்காதாயம் வழங்குதல் முதலியவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் பெரிய செலவுகள் மூலதனச் செலவு என்றும், சிறிய செலவுகள் நடைமுறைச் செலவு என்றும் ஒருபோதும் எண்ணி விடக்கூடாது. நிறுவனத்தின் செலவுகள் நடைமுறைச் செலவு, மூலதனச் செலவு என்று முறையான வகையில் பாகுபாடு செய்யப்பட்டிருக்கின்றன, என்று பொறுப்பு வாய்ந்த அலுவலர் ஒருவர் சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்தச் சான்றிதழினைத் தணிக்கையர் ஏற்றுக்கொண்டு, அந்த விவரத்தைத் தமது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். {{Right|பி.இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ghatalia, S.V.,</b> Spicer and Pegler's Practical Auditing, Allied Publishers Private Ltd., New Delhi, 1965.<br>
<b>Tandon, B.N.,</b> A Hand Book of Practical Auditing, S. Chand & Company, New Delhi, 1970.<br>
<section end="ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை"/>
<section begin="ஆள் நிலம்"/>
{{dhr}}
<b>ஆள் நிலம்</b> என்பது ஆளப்படும் நிலம் எப்பகுதி வரை பரவியுள்ளதோ அதனைக் குறிக்கும். இது ஒரு நாட்டின் சிறப்பு உறுப்புகளுள் ஒன்றாகும். தனக்கென்று ஒரு நிலப்பரப்பு இன்றி ஒரு நாடு இயங்க இயலாது, நாடோடிக் கூட்டம் ஓர் இடத்தில் நிலைத்து வாழ்ந்து வரும் வரை அக்கூட்டத்தை நாடற்றதாகவே கருதுகின்றனர்.
ஆள்நிலம் (Territory) முதலாவதாக, அதன் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பையும், இரண்டாவதாக, உள்நாட்டு நீர்ப்பரப்புகளையும் (குளம், ஆறு, வாய்க்கால் முதலியன), மூன்றாவதாக, கரையோரக் கடலையும் கொண்டதே ஆகும்.
நாட்டின் ஆள்நிலப்பரப்பினை அதன் எல்லைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அவை ஒரு நாட்டினைப் பிற நாட்டினின்றும் பிரித்துக் காட்டுகின்றன. எல்லைகள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அமையலாம். ஆறுகளும் மலைகளும் கடல்களும் ஒருநாட்டின் இயற்கை எல்லைகளாகும். செயற்கை எல்லைகள் சுவர், எல்லைக்கல் முதலியனவாம். ஆறுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை 1. தேசிய ஆறுகள் (National Rivers), 2. எல்லை ஆறுகள் (Boundary Rivers), 3. நாட்டிடை அல்லாத ஆறுகள் (Non-National Rivers), 4. பன்னாட்டு ஆறுகள் (International Rivers) எனப்படும்.<noinclude></noinclude>
7rrgeeic07179fqzl1bmkfsnw4cj44j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/707
250
623106
1954044
1860581
2026-07-15T04:51:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் நிலம்|667|ஆள் நிலம்}}</noinclude>ஆறுகள் ஒரு நாட்டின் எல்லைக்குள் தோன்றி அந்த நாட்டின் ஆள்நிலப்பரப்பில் ஓடிக் கடலில் கலக்கலாம். சில ஆறுகள் ஒரு நாட்டில் தோன்றிப் பல நாடுகளின் வழியாக ஓடிக் கடலில் கலக்கலாம். எ-டு. ஐரோப்பிய நதிகள்; இந்தியாவில் சிந்து நதி. முதலில் குறிப்பிட்ட ஆறுகளை உள்நாட்டு ஆறுகள் என்றும், அடுத்துக் குறிப்பிட்டவற்றைப் பன்னாட்டு ஆறுகள் என்றும் குறிப்பிடலாம். பன்னாட்டு ஆறுகளிற் பல, இரு நாடுகளின் ஆள் நிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடாக அமையலாம். அவை எல்லை ஆறுகள் என்று பெயர் பெறும்.
உள்நாட்டு ஆறுகள் அந்தந்த நாட்டின் தனிச் சொத்து ஆகும், அயல்நாட்டுக் கப்பல்கள், ஒப்பந்த உரிமை அல்லது அந்நாட்டின் இசைவு இருந்தாலன்றி இவ்வாறுகளில் நுழைதல் கூடாது.
பன்னாட்டு ஆறுகள் எந்த நாட்டுக்குள் ஓடுகின்றனவோ, அந்த நாடுகள் உரிமை கொண்டாடலாம். ஆனால், கீழேயுள்ள கரைநாடுகளுக்கு (Riparian States) இடையூறு ஏற்படும்படியாகத் தண்ணீரைத் தேக்கவோ அவற்றின் ஓட்டத்தைக் குறைக்கவோ கூடாது. கப்பல் போக்குவரத்து கரைநாடுகளின் ஒப்பந்தப்படி நடைபெறும்.
எல்லை ஆறுகளில் அருகிலுள்ள நாடுகள் அவற்றின் எல்லைவரை உரிமை கொண்டாடலாம். எல்லையைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதும் உண்டு. இவ்வகையான ஒப்பந்தங்களில் எல்லையைக் குறிப்பிட்டு, ஒரு வரைபடம் அதனுடன் இணைத்து, இரு பக்கக் கரைநாடுகளும் அதில் கண்டுள்ளபடி அவ்வாற்றில் உரிமை கொண்டாடலாம்.
ஒப்பந்தமில்லாத நிலையில் எல்லை ஆறுகளின் எல்லைக்கோடு அவற்றின் நடுவில் இருப்பதாகக் கருதப்படும். ஆகவே, அண்டை நாடுகள் எல்லையாறுகளில் அவற்றின் மையம்வரை உரிமை கொண்டாடலாம். இதனை ‘மைய விதி’ (Median Line) என்று கூறுவர்.
<b>பன்னாட்டு ஆறுகளில் நீர்வழியுரிமை</b>: நெருங்காலமாக நாடுகளிடையே ஓடும் ஆறுகளில் எல்லா நாடுகளுக்கும் நீர்வழியுரிமையுண்டு (Navigational right) என்ற கருத்து ஏற்பட்டு வருகிறது. இவ்வகை வழியுரிமை ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் வழங்கிவரும் வழக்கம், பன்னாட்டுச் சட்டத்தால் (International Law) மரபுப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஓப்பென்காம் (Oppenheim) கூறுகிறார்; ஆனால், இக்கருத்தினை இசுடார்க்கு (Starke) மறுத்துரைக்கிறார்.
நாடுகளிடையே ஓடும் ஆறுகளில் நீர் வழியுரிமை பற்றி மூன்று சுருத்துகள் வழங்கி வருகின்றன.
1. ஒரு சாரார், இத்தகைய வழியுரிமைகள் அமைதிக் காலத்தில் மட்டுமே செயற்படுத்தத் தக்கவை என்று கருதுகின்றனர்.
2. மற்றொரு சாரார், ஆறுகள் எந்தெந்த நாடுகளைக் கடந்து ஓடுகின்றனவோ அந்தந்த நாடுகள் மட்டுமே அவற்றினைப் பயன்படுத்தும் உரிமை பெற்றவை என்று எண்ணுகின்றனர்.
3. மற்றுமொரு பிரிவினர் நாடுகளிடையே ஓடும் ஆறுகள் அமைதிக் காலத்தில் மட்டுமன்றி, அவற்றிற்குரிய நாடுகளுக்கு மட்டுமன்றி, அனைத்துக் காலத்திலும் அனைத்து நாடுகளாலும் பயன் படுத்துவதற்குரியவை எனவும், அவற்றின் மீது உரிமை பெற்ற நாடுகள், தங்கள் நன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் பயன்பாடுகளை நெறிப்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.
4. இப்போது, நாடுகளிடை ஆறுகளின் வழியுரிமை, உடன் படிக்கைகள் மூலம் நெறிப்படுத்தப்படுகிறது. இப்பழக்கம் கி.பி. 1814 இல் பாரிசு உடன்படிக்கை ஏற்பட்டது முதல் தொடங்கியது. இறுதியாக, இப்போது பார்சிலோனா உடன்படிக்கைகள் (Barcelona Conventions, 1921), இவ்வகை வழியுரிமைகளை நெறிப்படுத்துகின்றன.
<b>கால்வாய்கள்</b>: உள்நாட்டில் ஓடும் கால்வாய்கள் அந்நாட்டின் ஆள் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே கருதப்படும். கால்வாய்கள் செயற்கையாக வெட்டப்படுவன. ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் கால்வாய் அந்நாட்டின் சொத்து. அதில் அயல்நாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், சில சமயங்களில் சில கால்வாய்கள், நடுமைக் கால்வாய்களாகவும், பன்னாட்டுக் கால்வாய்களாகவும் ஆக்கப்படலாம். இது, நாடுகள் பல இணைந்து செயலாக்கும் ஒரு திட்டமாகும். உரிமைகள் இத்திட்டத்தின்படி அனுபவிக்கப்படும். கடல்களுக்கிடையே ஓடி இணைக்கும் கால்வாய்களுக்கென்று தனி விதிகள் உண்டு. சூயசு, பனாமா, கீல் (Kiel) ஆகிய மூன்று கால்வாய்களும் இத்தன்மையுடையவை. அதிகாரம் செலுத்தும் உரிமை ஆள் நில நாட்டைச் சேர்ந்தது. ஒரு நாட்டுக்கு அப்படிப்பட்ட கால்வாயையும் நாட்டுரிமையாக்கும் (Nationalisation) உரிமை உண்டு.
<b>கடல் இடுக்குகள்</b>: கடலின் இரு நாடுகளின் கரைகள் உள்நோக்கி ஓடிக் கடலைக் குறுக்கி ஏற்படுத்தும் கடல் குறுக்கங்களையே கடல் இடுக்கு (Strait) என்று கூறுவர். ஒவ்வொரு நாடும் தனது கடற்கரை ஓரமாகக் கடலில் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்துக்குத் தனது முழு அதிகாரத்தையும் செலுத்தலாம். இது தற்காப்புக்காக ஏற்பட்டதாக<noinclude></noinclude>
6thytkdlrps6rrg51mmaz57r6wu7hbr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/708
250
623107
1954045
1860586
2026-07-15T04:57:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் நிலம்|668|ஆள் நிலம்}}</noinclude>இருக்கலாம். கடற்கரை ஓரமாகக் குறிப்பிட்ட தூர அளவில் (12 மைல்) இந்த அதிகார எல்லையைக் கற்பனையால் உறுதி செய்தால், அந்நாட்டின் நிலப்பரப்பு எல்லையைச் சுற்றிலும் ஒரு கச்சை (Belt) போல் அமையும். இந்தக் கடலைப் பொறுத்த வரை கரையோர நாடு தனது முழு அதிகாரத்தைச் செலுத்தலாம். ஒவ்வொரு நாடும் குறைந்த அளவு மூன்று மைல் அகலக் கரையோரக் கடல் பெற்றிருப்பதால், இக்கடல் இரு சம கூறுகளாக மையக் கோட்டினைக் கொண்டு பிரிப்பதன் மூலமோ, அன்றி உடன்படிக்கைகள் மூலமோ முடிவு செய்யப்படும். இக்கடல் இடுக்குகள், எங்கெங்கு ஆறு மைல் அகலம் உள்ளதோ, அங்கெல்லாம் அதனதன் கரையோர நாட்டைச் சாரும். இவை எங்கெல்லாம் ஆறு மைல் அகலத்தை விட மிகுதியாக உள்ளதோ அங்குச் சிக்கல் எழுவது இயல்பு. இந்தியா அதன் எல்லையோரக் கடலை 12 மைல் வரை நீட்டியுள்ளது. ஒரு சில நாடுகள், குறிப்பாக எல்சால்வடார் (Elsalvadar), ஈக்குவேடர் (Equador), சிலி (Chile), பெரு (Peru) முதலிய நாடுகள் எல்லையோரக் கடலை 200 மைல்கள் வரை நீட்டியுள்ளன. ஆனால், பிறநாடுகள் இவ்வாறு தங்கள் விருப்பம் போல் எல்லையோரக் கடலை விரிவாக்குவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. பன்னாட்டுச் சட்டப்படி இன்று எல்லையோரக் கடலின் எல்லை 12 மைல் ஆகும். எல்லையோரக் கடல் 12 மைல்களுக்கப்பால் செல்லுமானால், பன்னாட்டுச் சட்டத்திற்கு முரண்பட்டது ஆகும்.
கடல் வாணிகத்திற்குப் பயன்படுத்தப்படும் நெடு வழிக் கடல்களில் (High Seas) இடைப்படும் இத்தகைய கடலிடுக்குகள் வழியாக அனைத்து நாடுகளுக்கும் தீங்கற்ற வழியுரிமை (Right of Innocent Passage) உண்டு.
<b>நாடொட்டிய கடல் பகுதி</b>: எல்லையோரக் கடல் மற்றும் நாடொட்டிய கடல் பகுதி பற்றிய 1958-ஆம் ஆண்டில் ஏற்பட்ட செனிவா உடன்படிக்கையின்படி, ஒவ்வொரு நாடும் கரையோரத்திலிருந்து 12 மைல் அகலத்தை நாடொட்டிய கடற் பகுதியாகக் (Contiguous Zone) கொள்ளலாம். நாடொட்டிய கடல் பகுதியின் அகலம், எல்லையோரக் கடல் அளக்கப்படும் நிலைகளிலிருந்தே அளக்கப்படும். எல்லையோரக் கடல் 12 மைல்களுக்குக் குறைவாக இருப்பின், நாடொட்டி கடற்பகுதி அதற்கப்பாலும் செல்லும். ஆனால், கரையோரத்திலிருந்து 12 மைல்களுக்கப்பால் செல்லாது. கடலோரப் பகுதி நாடு (Coastal State), நாடொட்டிய கடற்பகுதியின் மீது முற்றுரிமைகள் (Sovereign Rights) பெற்றிருப்பதில்லை. கடலொட்டிய பகுதி அரசு, தனது எல்லையோரக் கடலிலும் ஆள்நிலத்திலும் அயல்நாட்டினர் சுங்கச் சட்டங்களையும் (Customs Laws), அரசிறை வருவாய்ச் சட்டங்களையும் (Fiscal Laws), புகற் சட்டங்களையும் (Immigration Laws). மக்கள் நவ்வாழ்வுச் சட்டங்களையும் (Public Health Laws) மீறினால், தக்க நடவடிக்கை எடுக்கும் உரிமையும் பெற்றுள்ளது. இத்தகைய அரசு மீன் பீடிக்கும் உரிமையை நாடொட்டிய கடற்பகுதியில் பெற்றிருப்பதும் இல்லாததும் வழக்காற்று உரிமைகனைப் (Customary Rights) பொறுத்துள்ளன.
<b>கண்டத்திட்டு</b>: ஒரு கண்டத்தின் நிலப்பகுதி கடலுக்குக் கீழும் தொடருகிறது, கடலுக்குக் கீழ், கண்டத்தின் தொடர்ச்சி சீரான சாய்வுடன் செல்கிறது. அது, கடலில் ஏறத்தாழ 200 மீ. ஆழத்தை அடையும்பொழுது, திடீரெனக் கடலுக்குக் கீழுள்ள நிலம் அதிகம் சரிவுற்று அடிப்பாகம் நோக்கிச் செல்கிறது. அவ்விடத்தில் கண்டத்தின் தொடர்ச்சி அற்றுப் போகிறது, வேற்றுத் தன்மையுடைய கடல் கீழ்ப்பகுதியில் காணப்படுகின்றது. கண்டத் தொடர்ச்சி திடீரெனச் சரிந்து போகின்ற வரையிலுள்ள பகுதி கண்டத்திட்டு (Continental Shelf) எனப்படும். கண்டத்திட்டுப் பற்றிய 1958-ஆம் ஆண்டு ஏற்பட்ட செனிவா உடன்படிக்கை (The Geneva Convention of 1958 on the Continental Shelf) கண்டத்திட்டினை வரையறை செய்துள்ளது. அதன்படி, கடல் நீராழம் 200மீ. அடையும்பொழுது ஒரு நாட்டின் கண்டத்திட்டு முடிவுறும் அல்லது அதற்கப்பாலும் எவ்வளவு தூரம், ஆழ்கடலின் ஆழம் இயற்கை வளங்களைச் சுரண்டியெடுக்க அனுமதிக்குமோ அவ்வளவு தூரம் கண்டத்திட்டுத் தொடரும். மேலும், இந்தச்செனிவா உடன்படிக்கை தீவுகளுக்கும் கண்டத்திட்டுக்கும் உண்டு.
மேலும், பொருளாதாரக் கடற் பகுதி (Economic Zone) என்ற ஒரு கடற்பகுதியிலும் நாடுகள் உரிமை கொண்டாடலாம் என்று எண்ணப்படுகிறது. இது கரையிலிருந்து 200 மைல் வரை போகலாம் என்றும் கருதப்படுகிறது.
<b>குளங்களும் உள்நாட்டுக் கடல்களும்</b>: ஒரு நாட்டின் நிலப்பகுதிக்குள்ளேயே அமைந்திருக்கும் குளங்களும் உள்நாட்டுக் கடல்களும் அந்த நாட்டின் ஆள்நிலத்தின் பகுதியாகவே கருதப்படும். அக்குளம் அல்லது கடல், இரண்டு மூன்று நாடுகளின் நிலப்பகுதிகளைத் தொட்டுக் கொண்டு இருந்தால் கரையோரக் கடலின் விதிகள் எடுத்தாளப்படும். இந்தக் கரையோர நாடுகளிடையே ஒப்பந்தமிருக்குமிடத்து அந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும். அதில் கூறப்பட்டுள்ள உரிமைகள் அனுபவிக்கப்படும்.<noinclude></noinclude>
3la9dm177nbayq5zvpnz27p7nydgknp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/709
250
623108
1954046
1860590
2026-07-15T05:03:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் நிலம்|669|ஆள் நிலம்}}</noinclude><b>வளைகுடாக்களும் விரிகுடாக்களும்</b>: இவற்றின் வாயில் ஆறு மைலுக்குக் குறைவாக இருந்தால் அது உள்நாட்டு நீர்ப்பரப்பாகக் கருதப்படும். ஆறு மைலுக்குமேல் இருந்தால் அதற்குக் கரையோரக் கடல் விதிகள் பொருந்தும், தொன்றுதொட்டு ஒருகுடா அந்நாட்டின் உள்நாட்டு நீர்ப்பகுதியாகக் கருதப்பட்டிருந்தால், அதன் நுழைவாயில் ஆறு மைலுக்கு மேல் இருந்தாலும் உள்நாட்டு நீர்ப்பரப்பாகக் கருதப்படும்.
<b>துறைமுகங்கள்</b>: துறைமுகங்கள், அந்நாட்டின் நிலப்பகுதியாகக் கருதப்படும். அவை அந்நாட்டின் முழு அதிகாரத்திற்குட்பட்டவை. இருந்தபோதிலும், அயல் நாட்டுக் கப்பல்களுக்கு அங்குச் செல்லும் உரிமைகள் உண்டு. கரையோரக் கடல், துறைமுகம், முதலியவிடங்களில் கரையோர நாட்டின் அதிகாரமே செல்லுபடியாகும். கரையோர நாட்டின் சட்டங்களும் அங்கு நடைமுறையிலிருக்கும். ஓர் அயல் நாட்டுக் கப்பல், கரை நாட்டின் சட்டத்திற்கு முரணாக நடந்துவிட்டால், அக்கப்பலைத் துரத்திப் பிடித்துத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து தண்டனை விதிக்கலாம். அவ்வாறு துரத்தப்படும் கப்பல், அதன் நாட்டின் எல்லையோரக் கடலிலோ வேற்று நாட்டு எல்லையோரக் கடலிலோ நுழைந்து விட்டால் துரத்திப் பிடிக்கும் உரிமை அற்றுப் போகும்.
விண்வெளி, பூமியின் அடிப்பாகம், ஆழ்கடலின் மேலுள்ள வானம் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்படாத நிலப்பரப்பின் மேல் இருக்கும் விண்வெளி ஆகியவை அனைத்து நாட்டினருக்கும் பொதுவானவை. அந்தந்த நாட்டின் நிலப்பரப்பின் மேலுள்ள விண்வெளி, அந்தந்த நாட்டிற்கு மட்டும் உரிமை உடையது ஆகும். ஆயினும், எந்நாட்டு விண்வெளியிலும் தீங்கற்ற வழியுரிமை அனைத்து நாடுகளுடைய வான்கலங்களுக்கும் உண்டு.
நாடுகள் தங்கள் போர் விமானங்களையும் போக்குவரத்துக்குப் பயன்படாத வேறு விமானங்களையும் அயல் நாட்டின் ஆள்நிலத்தின் மேல் அனுப்ப அந்நாட்டின் இசைவினை முன்கூட்டியே பெறவேண்டும்.
<b>ஆள்நிலம் சேர்த்தலும் இழத்தலும்</b>: நாடுகள் ஆள்நிலம் சேர்க்கும் முறைகள் ஆட்சியின் கீழ்க்கொண்டு வரல் (Occupation), இணைத்தல் (Annexation), சேர்ப்பு (Accession), அனுபோகம் (Prescription), கொடுத்தல் (Cession) என ஐந்து வகைப்படும்.
<b>ஆட்சியின் கீழ்க்கொண்டு வரல்</b>: ஒரு நாடு ஆளும் எண்ணத்துடன் மற்றொரு நிலப்பரப்பினைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வரலாம். இம்முறையில் சேர்க்கப்படும் நிலப்பரப்பு அதுவரை எந்த ஆட்சியின் கீழும் இருந்திருக்கக் கூடாது. ஆட்சியும் அரசுமில்லா நிலப்பரப்புகளைக் கண்டு பிடிக்கும் நாடுகள் அவற்றைத் தங்கள் நாடாகக் கருதலாம்.
<b>இணைத்தல்</b>: போரிலே வென்றநாடு, தோற்ற நாட்டை அடிமைப்படுத்தி, அதன் நிலப்பரப்பைத் தனது நிலப்பரப்புடன் சேர்த்தல் இணைத்தல் (Annexation) எனப்படும். போர் முடிந்த பின் ஆள்நில இணைப்பிற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட வேண்டும்.
<b>சேர்ப்பு</b>: இயற்கையாலோ செயற்கையாலோ ஒரு நாட்டின் ஆள்நிலப்பரப்பு மிகுதியாகலாம். ஆறுகள் சிறிது சிறிதாக ஒரு பக்கக் கரையை மிகுதியாக்கலாம். அன்றி, ஒரு கரையிலிருந்து பெரிய நிலப்பகுதியைப் பிரித்துக் கொண்டு வந்து மற்றொரு கரையில் அணைத்து, அந்த அண்டை நாட்டின் ஆள்நிலத்தை மிகுதிப்படுத்தலாம். ஓர் ஆறுவற்றி, அதன் அடிப்பாகம் நிலப்பகுதியாக மாறி ஆள்நிலத்தைப் பெருக்கலாம். கடல், கரையைவிட்டுச் சிறிது தள்ளிச் சென்று விடுவதாலும், புதிய ஆள்நிலப் பரப்புச் சேரலாம். இவை இயற்கையால் நிலம் சேர்தல் (Accession) ஆகும். செயற்கை முறையிலும் ஆள்நிலப் பகுதியை மிகுதிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாகக் கடலுக்குக் கரைகட்டி நிலத்தை மீட்கலாம்.
<b>அனுபோகம்</b>: நீண்ட நாள் அனுபோகம் அந்த நிலப்பரப்பைக் குறிப்பிட்ட நாட்டின் ஆள்நிலமாகச் செய்யம். உள்நாட்டுச் சட்டப்படி ஒருவனது நிலத்தை மற்றொருவன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னவனது உரிமைக்கு எதிராக அனுபவித்தால் அந்த நிலம் அனுபோகத்தில் உள்ளவனுடைய உரிமை நிலமாகியிடும். இது போன்று பன்னாட்டுச் சட்டத்தில் கூட நாடுகள் பிற நாட்டைச் சில ஆண்டுகள் அனுபோகத்தில் வைத்திருத்தலின் மூலம் அந்நாட்டைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்றன. ஆனால், பன்னாட்டுச் சட்டம் இந்த அனுபோகம் (Prescription) எவ்வளவு காலத்திற்கு இருந்திருக்க வேண்டுமென்று கூறுவதில்லை.
<b>கொடுத்தல்</b>: ஒரு நாடு தனது முழு நிலப்பரப்பையோ, அதன் நிலப்பரப்பில் ஒரு பகுதியையோ மற்றொரு நாட்டுக்குக் கொடுத்து விடலாம். இவ்வாறு கொடுத்தல் (Cession) ஒப்பந்தத்தின் மேல் நடப்பது. இந்த நிலத்தின் ஆட்சியும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடிதான் நடக்கும். இந்த ஆள்நிலமாற்று ஒப்பந்தம், ஆள்நிலம் கைமாறினால்தான் நடைமுறைக்கு வரும்.
பல நாடுகள் ஒருமுகமாக முடிவுக்கு வந்த ஒரு நிலப்பரப்பை ஒரு நாட்டுக்கு வழங்கலாம். இவ்வாது நிலம் சேர்க்கப்படுவதைத் தீர்மானப்படி நிலம்<noinclude></noinclude>
djt25tap48livppi3l2z7tr8q29x3gp
1954047
1954046
2026-07-15T05:04:54Z
Booradleyp1
1964
1954047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் நிலம்|669|ஆள் நிலம்}}</noinclude><b>வளைகுடாக்களும் விரிகுடாக்களும்</b>: இவற்றின் வாயில் ஆறு மைலுக்குக் குறைவாக இருந்தால் அது உள்நாட்டு நீர்ப்பரப்பாகக் கருதப்படும். ஆறு மைலுக்குமேல் இருந்தால் அதற்குக் கரையோரக் கடல் விதிகள் பொருந்தும், தொன்றுதொட்டு ஒருகுடா அந்நாட்டின் உள்நாட்டு நீர்ப்பகுதியாகக் கருதப்பட்டிருந்தால், அதன் நுழைவாயில் ஆறு மைலுக்கு மேல் இருந்தாலும் உள்நாட்டு நீர்ப்பரப்பாகக் கருதப்படும்.
<b>துறைமுகங்கள்</b>: துறைமுகங்கள், அந்நாட்டின் நிலப்பகுதியாகக் கருதப்படும். அவை அந்நாட்டின் முழு அதிகாரத்திற்குட்பட்டவை. இருந்தபோதிலும், அயல் நாட்டுக் கப்பல்களுக்கு அங்குச் செல்லும் உரிமைகள் உண்டு. கரையோரக் கடல், துறைமுகம், முதலியவிடங்களில் கரையோர நாட்டின் அதிகாரமே செல்லுபடியாகும். கரையோர நாட்டின் சட்டங்களும் அங்கு நடைமுறையிலிருக்கும். ஓர் அயல் நாட்டுக் கப்பல், கரை நாட்டின் சட்டத்திற்கு முரணாக நடந்துவிட்டால், அக்கப்பலைத் துரத்திப் பிடித்துத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து தண்டனை விதிக்கலாம். அவ்வாறு துரத்தப்படும் கப்பல், அதன் நாட்டின் எல்லையோரக் கடலிலோ வேற்று நாட்டு எல்லையோரக் கடலிலோ நுழைந்து விட்டால் துரத்திப் பிடிக்கும் உரிமை அற்றுப் போகும்.
விண்வெளி, பூமியின் அடிப்பாகம், ஆழ்கடலின் மேலுள்ள வானம் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்படாத நிலப்பரப்பின் மேல் இருக்கும் விண்வெளி ஆகியவை அனைத்து நாட்டினருக்கும் பொதுவானவை. அந்தந்த நாட்டின் நிலப்பரப்பின் மேலுள்ள விண்வெளி, அந்தந்த நாட்டிற்கு மட்டும் உரிமை உடையது ஆகும். ஆயினும், எந்நாட்டு விண்வெளியிலும் தீங்கற்ற வழியுரிமை அனைத்து நாடுகளுடைய வான்கலங்களுக்கும் உண்டு.
நாடுகள் தங்கள் போர் விமானங்களையும் போக்குவரத்துக்குப் பயன்படாத வேறு விமானங்களையும் அயல் நாட்டின் ஆள்நிலத்தின் மேல் அனுப்ப அந்நாட்டின் இசைவினை முன்கூட்டியே பெறவேண்டும்.
<b>ஆள்நிலம் சேர்த்தலும் இழத்தலும்</b>: நாடுகள் ஆள்நிலம் சேர்க்கும் முறைகள் ஆட்சியின் கீழ்க்கொண்டு வரல் (Occupation), இணைத்தல் (Annexation), சேர்ப்பு (Accession), அனுபோகம் (Prescription), கொடுத்தல் (Cession) என ஐந்து வகைப்படும்.
<b>ஆட்சியின் கீழ்க்கொண்டு வரல்</b>: ஒரு நாடு ஆளும் எண்ணத்துடன் மற்றொரு நிலப்பரப்பினைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வரலாம். இம்முறையில் சேர்க்கப்படும் நிலப்பரப்பு அதுவரை எந்த ஆட்சியின் கீழும் இருந்திருக்கக் கூடாது. ஆட்சியும் அரசுமில்லா நிலப்பரப்புகளைக் கண்டு பிடிக்கும் நாடுகள் அவற்றைத் தங்கள் நாடாகக் கருதலாம்.
<b>இணைத்தல்</b>: போரிலே வென்றநாடு, தோற்ற நாட்டை அடிமைப்படுத்தி, அதன் நிலப்பரப்பைத் தனது நிலப்பரப்புடன் சேர்த்தல் இணைத்தல் (Annexation) எனப்படும். போர் முடிந்த பின் ஆள்நில இணைப்பிற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட வேண்டும்.
<b>சேர்ப்பு</b>: இயற்கையாலோ செயற்கையாலோ ஒரு நாட்டின் ஆள்நிலப்பரப்பு மிகுதியாகலாம். ஆறுகள் சிறிது சிறிதாக ஒரு பக்கக் கரையை மிகுதியாக்கலாம். அன்றி, ஒரு கரையிலிருந்து பெரிய நிலப்பகுதியைப் பிரித்துக் கொண்டு வந்து மற்றொரு கரையில் அணைத்து, அந்த அண்டை நாட்டின் ஆள்நிலத்தை மிகுதிப்படுத்தலாம். ஓர் ஆறுவற்றி, அதன் அடிப்பாகம் நிலப்பகுதியாக மாறி ஆள்நிலத்தைப் பெருக்கலாம். கடல், கரையைவிட்டுச் சிறிது தள்ளிச் சென்று விடுவதாலும், புதிய ஆள்நிலப் பரப்புச் சேரலாம். இவை இயற்கையால் நிலம் சேர்தல் (Accession) ஆகும். செயற்கை முறையிலும் ஆள்நிலப் பகுதியை மிகுதிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாகக் கடலுக்குக் கரைகட்டி நிலத்தை மீட்கலாம்.
<b>அனுபோகம்</b>: நீண்ட நாள் அனுபோகம் அந்த நிலப்பரப்பைக் குறிப்பிட்ட நாட்டின் ஆள்நிலமாகச் செய்யம். உள்நாட்டுச் சட்டப்படி ஒருவனது நிலத்தை மற்றொருவன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னவனது உரிமைக்கு எதிராக அனுபவித்தால் அந்த நிலம் அனுபோகத்தில் உள்ளவனுடைய உரிமை நிலமாகியிடும். இது போன்று பன்னாட்டுச் சட்டத்தில் கூட நாடுகள் பிற நாட்டைச் சில ஆண்டுகள் அனுபோகத்தில் வைத்திருத்தலின் மூலம் அந்நாட்டைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்றன. ஆனால், பன்னாட்டுச் சட்டம் இந்த அனுபோகம் (Prescription) எவ்வளவு காலத்திற்கு இருந்திருக்க வேண்டுமென்று கூறுவதில்லை.
<b>கொடுத்தல்</b>: ஒரு நாடு தனது முழு நிலப்பரப்பையோ, அதன் நிலப்பரப்பில் ஒரு பகுதியையோ மற்றொரு நாட்டுக்குக் கொடுத்து விடலாம். இவ்வாறு கொடுத்தல் (Cession) ஒப்பந்தத்தின் மேல் நடப்பது. இந்த நிலத்தின் ஆட்சியும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடிதான் நடக்கும். இந்த ஆள்நிலமாற்று ஒப்பந்தம், ஆள்நிலம் கைமாறினால்தான் நடைமுறைக்கு வரும்.
பல நாடுகள் ஒருமுகமாக முடிவுக்கு வந்த ஒரு நிலப்பரப்பை ஒரு நாட்டுக்கு வழங்கலாம். இவ்வாறு நிலம் சேர்க்கப்படுவதைத் தீர்மானப்படி நிலம்<noinclude></noinclude>
cablfvd4qx83nakohev2ybt60acu6ux
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/710
250
623109
1954048
1948136
2026-07-15T05:08:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள் நிலம்|670|ஆள்வலத் தேவைக் கல்வி}}</noinclude>சேர்த்தல் (Adjudication) என்று குறிப்பிடலாம். இது கொடுத்தல் முறையில் நிலம் பெற்றதாகக் கருதப்படும்.
ஒரு நாடு தனது நிலப்பரப்பில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்குக் குத்தகைக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு விடலாம். அந்தக் காலம்வரை அந்நிலம் குத்தகைக்கு எடுத்த நாட்டின் நிலமாகக் கருதப்படும். இவ்வாறு குறிப்பிட்ட காலம்வரை நிலப்பரப்பைச் சேர்க்கும் முறையைக் குத்தகை முறையால் (Lease) நிலம் சேர்த்தல் என்று குறிப்பிடலாம்.
ஆள் நிலம் இழத்தல் கொடுத்தல் (Cession), இயற்கையின் விளைவுகள் (Operation of Nature), தோல்வி இழப்பும் அனுபோசு இழப்பும் (Subjugation and Prescription), கைவிடல் (Dereliction), கிளர்ச்சி (Revolt) என்று ஐந்து வகைப்படும்.
<b>அனுபோக வசதித்தடை</b>: ஒரு நாடு பயனடையும் படியாக மற்றொரு நாட்டின் ஆள்நிலத்தின்மேல் கட்டுப்பாடுகள் விதித்து, அதற்கேற்ப அதன் ஆள்நில ஆதிக்கத்தை (Territorial Jurisdiction) உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தும் சிறப்புக் கட்டுப்பாட்டை அணுபோக வசதித்தடை (Servitude) எனலாம்.
அல்சேசு (Alsace) மாகாணத்திலிருக்கும் கியூனின்சன் (Huiningen) என்னும் எல்லை நகரத்தில், சுவிட்சர்லாந்தின் பகுதியாகிய பாசில் (Basle) நாட்டின் பாதுகாப்புக்காகக் கோட்டை கொத்தளங்கள் என்றுமே எழுப்பப்படுதல் கூடாது என்று உடன்படிக்கை மூலம் ஒத்துக்கொண்டிருப்பது, பன்னாட்டு அனுபோக வசதித்தடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்த உரிமை, நிலத்தோடு கூடிய நிலைத்த உரிமையாதலாலும், உலகறிந்தது ஆதலாலும், இந்த ஆள் நிலங்கள் கைமாறினாலும், அவற்றின் மேலுள்ள அனுபோக வசதித்தடை அற்றுப் போகாது.
அனுபோக வசதித்தடைக் கோட்பாடு, உரோமானிய உள்நாட்டுச் சட்டத்திலிருந்து எடுத்துப் பன்னாட்டுச் சட்ட நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பன்னாட்டு அரங்கில் இது வெற்றி பெறவில்லை என்று அறிஞர் கூறுகின்றனர். இதனையே இசுடார்க்கு (Starke) என்னும் மேல்நாட்டு அறிஞர், ஒரு நாட்டு எல்லைக்குள் மற்றொரு நாட்டுக்குக் கொடுக்கப்படும் ஆள்நில வசதி நலன் (Territorial Facilities) என்று கூறுகிறார்.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Starke, J.G.,</b> Introduction to International Law, Ed., 8, Butterworths, London, 1977.<br>
<b>பழனிசாமி.அ.,</b> சர்வதேசச் சட்டம், பதி, 3. சி. சுப்பய்ய செட்டி & கோ, சென்னை, 1979.
<section end="ஆள் நிலம்"/>
<section begin="ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்"/>
{{dhr}}
<b>ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்</b> என்பது ஒருவர் மற்றொருவராக நடிப்பது; ஒருவரை மற்றொருவருக்குப் பதிலாக்குவது; தன்னை அல்லது மற்றொருவரை மாற்றி வேறொருவர் என்று தெரிவிப்பது ஆகிய இம்மூன்று வழிகளில் ஒன்றினைக் கையாண்டு அடுத்தவரை ஏமாற்றுதல் (Cheating by Personation) ஆகும். இது ஒரு குற்றம் (Crime) என்று இந்தியத் தண்டனைச் சட்டம் கூறுகிறது.
ஏமாற்றுவதற்குப் பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. அவற்றுள் ஆள் மாறாட்டமும் ஒன்று. ஆள்மாறாட்டம் என்றால் உருமாறி வேடம் போட வேண்டும் என்பதில்லை. தம் நடத்தையால், ஒருவர் மற்றொருவராக நடிப்பதே ஏமாற்றுவதாகும்.
ஒருவர் பெயரில் உள்ள பயணச் சீட்டினை மற்றொருவர் வைத்துக் கொண்டு பயணம் செய்தல், தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவருக்குப் பதிலாக மற்றொரு மாணவர் தேர்வு எழுதுதல், காவலர் அல்லாத ஒருவர், தாம் காவல் துறையினைச் சார்ந்தவர் என்று கூறிப் பிறரை ஏமாற்றுதல் ஆகியவை, ஏமாற்றுதல் என்னும் குற்றத்தைச் சார்ந்தன ஆகும்.
ஆகவே, ஆள்மாறாட்டம் செய்வது சொல்லாலோ செயலாலோ நடத்தையாலோ இருக்கலாம்.
ஒருவர் இன்னொருவராக ஆள்மாறாட்டம் செய்வது என்றால், அந்த இன்னொருவர். உண்மையான ஆளாக (Person) இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயிருள்ளவராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவர் கற்பனைப் பெயரினராகவும் இருக்கலாம். இறந்துபோன ஒருவராக நடித்து ஏமாற்றுவதும் குற்றமே.
ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுபவருக்கு இந்தியத் தண்டனைச் சட்டப்படி மூன்றாண்டுக் காலம்வரை சிறை, ஒறுப்புத் தொகை ஆகியவை தண்டனைகளாகும்.
<section end="ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்"/>
<section begin="ஆள்வலத் தேவைக் கல்வி"/>
{{dhr}}
<b>ஆள்வலத் தேவைக் கல்வி</b>: பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி ஒரு தலைசிறந்த காரணி-<noinclude></noinclude>
a3nf8lwmc60ryr97475l57usrmhol7l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/711
250
623144
1954049
1861036
2026-07-15T05:15:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள்வலத் தேவைக் கல்வி|671|ஆள்வலத் தேவைக் கல்வி}}</noinclude>யாக விளங்குகிறது. மூலதனத்துடன் ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வியின் பங்கும் அடிப்படையாக உள்ளது என்ற கூற்றைப் பொருளியல் வல்லுநர்கள் இப்போது நன்கு உணர்ந்துள்ளனர். மேலும் இன்று கல்விச் செல்வமானது ஒரு ‘முதலீடாக’க் கருகப்படுகிறது. இவ்வாறு முதலீடாகக் கருதப்படும் கல்விச் செல்வமானது ஒரு நாட்டின் ஆள்வலத் தேவைக்கு (Man-Power Needs) ஏற்ப அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணைபுரிய முடியும். ஆள்வலத் தேவைகளுக்கு ஏற்ப இக்காலத்தில் கல்வியை அளிக்க வேண்டியதன் இன்றியமையாமையை இன்றைய வளர்ந்துவரும் நாடுகள் நன்கு உணர்ந்துள்ளன.
<b>ஆள்வலம்</b>: இச்சொல் மனித ஆற்றலைக் குறிக்கிறது. ஆள்வலம் ஒரு நாடு பெற்றுள்ள மனித வளம் ஆகும். ஒரு நாட்டில் கிடைக்கக்கூடிய பலவகைப்பட்ட ஆள்வலம், அந்நாடு பெற்றுள்ள உழைக்கும் மனித வளத்தை உணர்த்துகிறது. சான் வைசி (John Vaizey) என்பவர், பொருளாதார வளர்ச்சி ஒரு குறிபிட்ட அளவிற்குக் கிடைக்கக் கூடிய பல வகைப்பட்ட திறமைகளையும் சார்ந்து இருக்கிறது. என்பார், உயர்நிலை ஆள்வலம் என்பது, திறமை வாய்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள், தொழில் புரிவோர்கள், மற்றும் தொழிலாளிகள், பிற பணியில் உள்ளோர்கள் ஆகியவர்களைக் குறிக்கும்.
<b>ஆள்வலத் தேவை</b>: கோத்தாரிக் கல்விக்குமு (1966), தொடக்க நிலைக்கு மேல் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களின் சேர்க்கையை ஒழுங்கு படுத்த ஆள்வலத் தேவை பற்றிய மதிப்பீடுகள் பயனுடைய அடிப்படைகளாக விளங்குகின்றன எனக் கருதுகிறது. எதிர்காலத்தில் தேவைப்படும் ஆற்றல் வாய்ந்த, பயிற்சி அடைந்த, பயிற்சி அடையாத மற்றும் திறமையற்ற ஆள்வலம் பற்றிய மதீப்பீடுகளை முன்கூட்டியே திட்டமிட்டால், கல்வி நிறுவனங்கள் தேவையான ஆள்வலங்களை உற்பத்தி செய்ய ஏதுவாக அமையும். எ.வி. அலக்சு (Alex, 1983) என்பார், பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி பயின்ற மக்களின் தொடர்ந்த பங்கேற்பு தேவைப்படுகிறது என்று கூறுகிறார். போதுமான அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆள்வலம், ஒரு நாடு பெற்றுள்ள நிலையான மனித வளத்தை உணர்த்துகிறது. மேலும் பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் திறமை வாய்ந்த மக்களின் ஆற்றலை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஆள்வலம் காரணமாக அமைகிறது.
<b>கல்வி</b>: கல்வி, மாந்தரின் அடிப்படைத் தேவையும் உரிமையும் ஆகும். எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டாயக் கல்வி இன்றியமையாததாகும். ஏனெனில் ஒருவரது வேலையின் தன்மையினை அவரது கல்வியே வரையறுக்கிறது. கல்வித் தேவையை உயர்த்த ஆள்வலக் தேவையானது, மற்ற எல்லாப் பொருளாதாரக் காரணிகளைக் காட்டிலும் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. உயர் கல்வியின் வளர்ச்சிமுறையானது, ஆள்வலத் திட்டமிடுதலைப் பொறுத்திருக்கிறது எனக் கூறலாம். கோத்தாரிக் கல்விக் குழு, இப்போது உள்ள கல்வி முறையில் கல்விக்கும் வேலைக்கும் நேரிடையான தொடர்பு ஏதும் இல்லை எனக் கருதுகிறது. ஆனால் இவை இரண்டுக்குமிடையே ஒரு நெருங்கிய எதிர்மறையான தொடர்பு உள்ளது. என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன என மார்க்கு பிளாகு (Mark Blaug 1976) கூறுகிறார்.
<b>ஆள்வலத் தேவை பற்றிய மதிப்பீடுகள்</b>: எதிர் காலத்தில் தேவைப்படும் பல்வேறு ஆள்வலத் தேவைகளைப் பற்றிய மதிப்பீடுகள் எண்களாகத் தரப்படுகின்றன. இவ்வெண்களைக் கணக்கிடும் முன் ஆள்வலம் பற்றிய ஆய்வுகள் (Survey) மேற்கொள்ளப்பட வேண்டும். ஆள்வலத் தேவைகள் பற்றிய மதிப்பீடுகளைக் கணக்கிடச் சிலமுறைகள், நடைமுறையில் பின்பற்றபட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, உற்பத்தித் திறனில் ஏற்படும் மாறுதல்களைப் பொறுத்து, ஆள்வலத் தேவைகளைக் கணக்கிடும் முறை, வரலாற்று அணுகு முறை எனப்படும்.
<b>ஆள்வலத் தேவைகளைத் திட்டமிடுதல்</b>: ஆள்வலத் தேவை பற்றித் திட்டமிடுதல், கல்வித் திட்டமிடுதலின் ஓர் உட்கூறாகக் கருதப்படும். அலெக்சாண்டர் வி. அலெக்சு ஆள்வலத் திட்டமிடுதலில் இரண்டு பகுதிகள் உள்ளன எனத் தெரிவிக்கிறார். அவை 1) நாட்டின் ஆள்வலத் தேவை பற்றிய மதிப்பீடுகளை வரையறுத்தல். 2) ஆள்வலத் தேவைகளை அவை கிடைக்கும் அளவுடன் ஒருங்கிணைத்துப் பார்த்தல். எ.ஆர். இசுமித்து (A.R. Smith) என்பவர் ஆள்வலத் திட்டமிடுதல், ஆள்வலத் தேவை, ஆள்வலம் கிடைக்கும் அளவு ஆகியவற்றை எதிர்நோக்குவதுடன், அவற்றை ஒரு துணையான நிலையில் ஒன்றுக்கொன்று சமப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைக் குறிக்கிறது என விளக்குகிறார்.
<b>இந்தியாவில் ஆள்வலத் திட்டமிடுதல்</b>: நம் நாட்டின் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் கோப்புகளில், கல்வி பற்றிய பகுதியானது ‘கல்வியும் தேசிய வளர்ச்சியும்’ என்ற தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ளது. இதேபோல் நான்காம் ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டக் கோப்புகளில், கல்வி பற்றிய பகுதி, ‘கல்வியும் ஆள்வலமும்’ என்ற தலைப்பின் கீழ் உணர்த்தப்பட்டது. இந்தியாவில் இப்போதுதான் ஆள்வலத்<noinclude></noinclude>
ryj42sab0mjw81xrwt2aehjofa22js7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/712
250
623145
1954051
1861042
2026-07-15T05:19:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள்வலத் தேவைக் கல்வி|672|ஆள்வலத் தேவைக் கல்வி}}</noinclude>திட்டமிடுதலில் நாட்டம் செலுத்தப்படுகிறது. 1947-இல் தான் முறையான ஆள்வலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தியாவில் ஆள்வலத் திட்டமிடுதலுக்கான முதற்பணிகள் 1956-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்களை உள்ளடக்கிய ஆள்வலக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுதில்லியில் ஆள்வல ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்று 1962-இல் நிறுவப்பட்டது. இப்போது மைய அரசின் கீழ்க்கண்ட நிறுவனங்கள், ஆள்வலத் தேவை மதிப்பீடு நடவடிக்கைகளில் பங்கு பெறுகின்றன. அவை 1. திட்டக் குழுவில் ஓர் உட்கூறான ஆள்வலமும் வேலைப் பகுதியும். 2. உள்நாட்டுத் துறைகளில் உள்ள ஆள்வல இயக்குநரகம். 3. பல்துறை ஆள்வலத் தூண்டற் குழு. இவை தவிர மாநில அளவிலும் ஆள்வலக் குழுக்கள் உள்ளன. மேலும் அறிவியல், தொழில் பற்றிய ஆராய்ச்சி நிறுவனம் (CSIR), வேவை வாய்ப்புப் பயிற்சிக்கான மேலாண்மை இயக்குநரகம் (DGET) ஆகியன ஆள்வலத் திட்டமிடுதலில் சிறந்த பணிகளைச் செய்கின்றன.
<b>ஆள்வலத் தேவையும் கல்வியும்</b>: கல்வியின் அமைப்பினையும் வசதிகளையும் ஆள்வலத் தேவைக்கு ஏற்ப அமைத்துத் தருதல் நலம் பயக்கும். இந்நடவடிக்கைகளில் கோத்தாரிக் கல்விக் குழு கீழ்க்கண்ட பரிந்துரைகளைத் தந்துள்ளது. அவையாவன: 1. பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி நிலையங்களில் முன்னுரிமை அடிப்படையில் தொழில் நுட்பக் கல்வியினை ஆள்வலத் தேவைக்கு ஏற்ப அளிக்க வேண்டும். 2. வேலையின்மைச் சிக்கல் தவிர்க்கப்பட வேண்டுமானால், திட்டமிடப்படாத, நெறிப்படுத்தப்படாத மாணவர்களின் சேர்க்கைகள் உயர் கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி நிலைகளில் தவிர்க்கப்பட்டு வரையறைப் படுத்தப்பட வேண்டும். 3. இந்தியா, பொருளாதார வளர்ச்சிக்காகக் கொண்டுள்ள திட்ட இலக்குகளை அடைய வேண்டுமானால், ஒவ்வொரு வேலையையும் தகுந்த முறையில் செய்து முடிப்பதற்கு வேண்டிய கல்வி வல்லுநர்களின் பங்களிப்புப் போதுமான அளவுடையதாக இருக்க வேண்டும். 4. ஆள்வலத் தேவைகளின் மதிப்பீடுகளை அனைத்து நாட்டு வளர்ச்சித் துறைகளிலும் கணிப்பதற்குத் தேசிய அளவில் திட்டக்குழுவிற்குப் பொறுப்பு உள்ளது. மாநில ஆள்வலக் குழுக்களை ஏற்படுத்தி, மாநில அளவில் ஆள்வல வளர்ச்சிக்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். இவ்வாறே மாவட்ட அளவிலும் செயற்படுத்த வேண்டும். இவ்வகை நடவடிக்கைகளில் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும், 5. ஒவ்வொரு கல்வியாளருக்கும் அவருக்குத் தகுந்தாற் போல் வேலையும், குறிப்பிட்ட ஒவ்வொரு வேலைக்கும் தனித்திறன்கள் பொருந்தியுள்ள ஆள்வலமும் இருக்க வேண்டுமென்றால், முழுமையாக்கப்பட்ட வளர்ச்சித் திறன் கொண்டுள்ள ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்திட்டத்தில் குடும்பநலம், பொருளாதார வளர்ச்சி, கல்விச் சீரமைப்பு என்ற மூன்று பகுதிகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலை ஏற்படுமானால் ஆள்வலத் திட்டம் சிறந்த முறையில் செயலாகும். 6. உயர் கல்வியின் வளர்ச்சிக்கும், ஆள்வலத் தேவைக்கும் இடையே ஒரு தொடர்பு தேவை என்ற பரித்துரைகளைக் கோத்தாரிக் குழு ஒப்புக் கொண்டுள்ளது, 7. ஆள்வலத் தேவை பற்றிய மதிப்பீடுகள் அல்லது வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள், கல்வியின் வளர்ச்சி பற்றிய திட்டமிடுதலுக்கு ஒரு நல்ல அடிப்படையாக அமைந்துள்ளன.
இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களிடையே இன்று நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு காரணம், ஆள்வலத் திட்டமிடுதல் மேற்கொள்ளப்படாததாகும். அதனால்தான், கல்லூரிகளில் தேவைக்கும் மிகுதியாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பொதுவாகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டிலும் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் மிகுதியாய் இருந்தது. வளர்ந்து வரும் நாடாகிய இந்தியாவில் ஆள்வலத் திட்டமிடுதல், வளர்ச்சிக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். எதிர்காலத்தில் தேவைப்படும் ஆள்வல மதிப்பீடுகள். காலப்போக்கில் அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றால் விளையும் முன்னேற்றம் காரணமாகப் பயனளிக்காமற் போனாலும், அவ்வகை மதிப்பீடுகள், கல்வி நிறுவனங்கள் எத்துறைகளில் நாட்டம் செலுத்த வேண்டும் என்பதற்கும். போதுமான அளவிற்கு எல்லாத் துறைகளிலும் பயின்ற மாணவர்களை அளிப்பதற்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
கல்வித் தொடர்பாக இந்தியாவில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களான 1. திரு. இராதா கிருட்டிணன் தலைமையிலான பல்கலைக்கழகக் கல்விக் குழு, 2. திரு ஏ. எல். முதலியார் தலைமையிலான பள்ளிக் கல்விக் குழு, 3. பொறியியல் வல்லுநர்கள் பற்றிய குழு (Engineering Personal Committe 1956) 4. கோத்தாரிக் கல்விக் குழு ஆகிய யாவும் ஆள்வலச் சிந்தனைகளைப் பற்றி நாட்டம் செலுத்தியுள்ளன.
கல்விப் பணி, மக்களுக்கும் அரசிற்கும் நன்மை<noinclude></noinclude>
63i7hedao96nq62bpkhi6s9dqobuvg1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/713
250
623146
1954052
1948137
2026-07-15T05:26:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆள்வார்|673|ஆளத்தி}}</noinclude>பயக்கவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கவும் கல்வித் திட்டங்கள், ஆள்வலத் தேவை பற்றிய மதிப்பீடுகனைக் கருத்திற் கொண்டு வரையப்பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், கல்வியில் செய்யப்படும் முதலீடு, ஆள்வலத் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
“திறமை உள்ளவர் பற்றாக்குறை, வளர்ச்சியைத் தடை செய்கிறது” என்ற ஆதம் கர்லியின் (Adam Curlie) கூற்று கல்வியும் ஆள்வவத் தேவையும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செல்ல வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது.{{Right|ஆர்.சீ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Education and National Development</b> - Report of Education Commission, 1966.<br>
<b>John Vaizcy,</b> The Economics of Education, Macmillan, London, 1973.<br>
<b>Mark Blaug,</b> An Introduction to the Economics of Education, Penguin Book, 1976.<br>
<b>Alex A.V.,</b> Human Capital Approach to Economic Development, Metropolitan, New Delhi, 1983.<br>
<b>Adam Curlie,</b> Educational Strategies for Developing Societies, TAVI Stock Publications Ltd., London, 1970.
<section end="ஆள்வலத் தேவைக் கல்வி"/>
<section begin="ஆள்வார்"/>
{{dhr}}
<b>ஆள்வார்</b> இராசபுதனத்தில் இருக்கும் ஒரு பழமையான ஊர். இவ்வூரை ஆம்பர்நாட்டு கசகவாகாக் குடும்பத்தைச் சார்ந்த அலதுராயர் என்பவர் ஏற்படுத்தினார். பெரிசுடா (Ferishta) என்னும் இசுலாமியப் பயணி இந்நகரைப் பற்றித் தமது நூல் குறிப்பிட்டுள்ளார். ஆள்வார் இராசபுத்திராகளுக்கும், ஆசுமீர் இராசபுத்திரர்களுக்கும் இடையே போராட்டம் கி.பி. 1195-ஆம் ஆண்டு நடந்தது என்று பெரிசுடா குறிப்பிட்டுள்ளார். இவ்வூர்ப் பல்வேறு அரச மரபுகளின் ஆளுகைக்குட்பட்ட வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலமும் ஏனைய சான்றுகளின் மூலமும் அறியலாம்.
பகாதுர நாகரா என்னும் பெயர்கொண்ட இராசபுத்திரர் ஒருவர் இப்பகுதியின் ஆளுநராக இருந்தார். இவர் சமயம் மாறித் தில்லிச் சுல்தான் பிரோசா துக்ளக்கின் நன்மதிப்பைப் பெற்றார். பாபரின் காலத்தில், ஆள்வார் கோட்டை பாபரின் படை அதிகாரி பாதிகான் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாபரும் இவ்வூரில் தங்கி இருந்திருக்கிறார். அக்பர் பதேப்பூர் சிக்கிரிக்குச் செல்லும்பொழுது ஆள்வாரினைப் பார்வையிட்டுப் பின்னர் பதேப்பூர் சிக்கிரிக்குச் சென்றார். அவருடன் வரலாற்று ஆசிரியர், பதோனியும் இந்நகருக்கு வருகை புரிந்தார். அப்போது ஆள்வார், இசுலாமிய சமய குரு சேக்முபாரக்கு மெளலானா என்பவரின் உறைவிடமாக இருந்து வந்தது. இவரை அக்பர் சந்தித்ததாகத் தெரிகிறது. ‘அயினி அக்பரி’ என்னும் நூல், மேவாரின் மூன்று பகுதிகளில் ஆள்வார் ஒரு பகுதி என்றும், ஆள்வார் மேலும் நாற்பத்துமூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது என்றும் கூறுகிறது. இந்நகருக்கு அருகில் அழகு மிக்க வரலாற்றுச் சின்னம் உள்ளது. இதன் பெயர் மோதி தூங்காரி அல்லது பான்னிபிளாசா என்பதாகும். இங்குப் பல கோயில்களும் மசூதிகளும் கல்லறைகளும் சமண மடாலயங்களும் உள்ளன.
<section end="ஆள்வார்"/>
<section begin="ஆளத்தி"/>
{{dhr}}
<b>ஆளத்தி</b> என்பது ஆலாபனையைக் குறிக்கும். அகளித்துப்பாடுவது - ஆளத்தி, ஒரு பண்ணுக்குரிய கோவைகளைப் (சுரங்களைப்) பல்வேறு வகை வகையாகப் பின்னிப் பின்னிப் பிணைந்து மெலிவு, சமன், வலிவு ஆகிய சுரத்தான நிலைகளிலும் (3 தாயிகளிலும்) நிரவிச் சுவை தோன்றப் பாடுவதே ஆளத்தியாகும்.
ஆளத்தி பாடுதற்குப் பதினோரு வகை இலக்கணங்களைச் சிலப்பதிகார அரும்பத உரை கூறுகிறது. ‘இசைப்புலவன், ஆளத்தி வைத்த பண்ணீர்மையை, முதலும் முறையும் முடிவும் நிறைவும் குறைவும், கிழமையும், வலிவும் மெலிவும் சமனும் வரையறையும், நீர்மையும் என்னும் பதினோரு பாகுபாட்டினாலும் அறிந்து, அவை தாளநிலையில் எய்த வைத்த திறம் தன் கவியினிடத்தே தோன்ற வைக்க வல்லன்’ என்பது உரைச்செய்தி (சிலப் 3:41-2 அரும்பதவுரை)
பண் பகுதியில் முதலில் தொடுக்கப்படும் சுரமும், அச்சுரத்தைச் சுற்றிச் சுரக்கோப்பு அமைப்பதும் ‘முதல்’ அல்லது தொடக்கம் எனப்படும்.
பண்ணை வளர்த்துப்பாடும் முறைமைகள்: நாலன் நடை, மூன்றன் நடை, ஐந்தன் நடை, ஏழன் நடை முதலிய நடைகளில் (சதுசுரம், திசுரம், கண்டம், மிசிரம்) சுரங்களை அடுக்கிக் கோத்து வளர்ப்பது முறைமை எனப்படும். இதில் சுர அணி அடுக்குகளும், இரட்டை அடுக்குகளும், தாண்டு அடுக்குகளும் இடம்பெறும்.
மேற்காட்டிய நடைகளைக் கோக்குங்கால், ஒவ்வொரு நடைப்பகுதிக்கும் ஈற்றில் ஒரு முடிவு காட்டுவதே ‘முடிவு’ எனப்படும். அடுத்த பகுதிக்குச் செல்லப் போவதையும் இம் ‘முடிவு’ என்பது காட்டுகிறது.
ஒவ்வொரு பண்ணிலும் நீண்டு ஒலித்தற்குரிய சுரங்கள் உண்டு. அவற்றை மரபாக நீள ஒலித்து நின்று நிறைப்பது நிறைவு எனப்படும். இது இன்று ‘பகுத்துவம்’ எனப்படும்.{{nop}}<noinclude></noinclude>
grkbfx6a1zhughdxnt0ymuuqnn68ij3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/714
250
623147
1954054
1861050
2026-07-15T05:39:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளத்தி|674|ஆளத்தி}}</noinclude>ஒவ்வொரு பண்ணிலும் குறுகி ஒலித்தற்குரிய சுரங்கள் உண்டு. அவற்றைக் கடந்து செல்லுங்கால் மரபாகக் குறுகி ஒலிப்பது குறை எனப்படும் இது இன்று ‘அற்பத்துவம்’ எனப்படும்.
தென்னக இசையில் குரல் இளிக்கிழமை (‘ச-ப’ உறவு). குரல் உழைக்கிழமை (ச-ம உறவு), குரல் காந்தாரக் கிழமை (ச-க உறவு) என மூன்று கிழமைகள் உள்ளன. (வேனிற்காதை 39-41) உரை இவற்றை முறையே இணை, கிளை, நட்பு என்றனர். இணைகிளை பகை நட்பு என்றிந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, - (சிலப், 8:33 - 4) என்றார் இளங்கோவடிகளார்.
<b>இணை கிளை நட்புகளை வீடுகளில் காணும் முறை வருமாறு</b>:
{{nop}}<noinclude></noinclude>
okd5kztfqujpwo70jzwooe0v3q3ohiq
1954056
1954054
2026-07-15T05:42:27Z
Booradleyp1
1964
1954056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளத்தி|674|ஆளத்தி}}</noinclude>ஒவ்வொரு பண்ணிலும் குறுகி ஒலித்தற்குரிய சுரங்கள் உண்டு. அவற்றைக் கடந்து செல்லுங்கால் மரபாகக் குறுகி ஒலிப்பது குறை எனப்படும் இது இன்று ‘அற்பத்துவம்’ எனப்படும்.
தென்னக இசையில் குரல் இளிக்கிழமை (‘ச-ப’ உறவு). குரல் உழைக்கிழமை (ச-ம உறவு), குரல் காந்தாரக் கிழமை (ச-க உறவு) என மூன்று கிழமைகள் உள்ளன. (வேனிற்காதை 39-41) உரை இவற்றை முறையே இணை, கிளை, நட்பு என்றனர். இணைகிளை பகை நட்பு என்றிந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, - (சிலப், 8:33 - 4) என்றார் இளங்கோவடிகளார்.
<b>இணை கிளை நட்புகளை வீடுகளில் காணும் முறை வருமாறு</b>:
1. இணை - ஏழாம் நரம்பு இணை:
:{| class="wikitable"
|-
|ச || ரி || ரி || க || க || ம || ம || ப || {{gap2}}= {{gap2}}|| ச || → || ப
|-
|0 || 1 || 2 || 3 || 4 || 5 || 6 || 7 ||{{gap2}} = {{gap2}}|| 0 || → || 7
|-
|}
2. கிளை - ஐந்தாம் நரம்பு கிளை:
:{| class="wikitable"
|-
|ச || ரி || ரி || க || க || ம || {{gap2}}={{gap2}} || ச || → || ம
|-
|0 || 1 || 2 || 3 || 4 || 5 ||{{gap2}} = {{gap2}}|| 0 || → || 5
|-
|}
3. நட்பு - நாலாம் நரம்பு நட்பு:
:{| class="wikitable"
|-
|ச || ரி || ரி || க || க || {{gap2}}= {{gap2}}|| ச || → || க
|-
||0 || 1 || 2 || 3 || 4 || {{gap2}}={{gap2}} || 0 || → || 4
|-
|}
{{nop}}<noinclude></noinclude>
e0pminf20pipk3ayp2eg1mkkrob1pmg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/715
250
623148
1954065
1948153
2026-07-15T07:34:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளவந்தார்|675|ஆளவந்தார்}}</noinclude>இவ்வரையறைகளைக் கல்லாட நூலுள் ஒரு மேற்கோள் பாடல் காட்டுகிறது. மேற்கண்டவாறு, நின்ற நரம்புக்கு (சுரத்திற்கு) மேலே எண்ணிக் கணக்கிட்டு, எய்தும் நரம்பைக் கண்டு கொள்ளுதல் வேண்டும்; இவ்வாறு ஆளத்தியில் பண்ணிற்குரிய இணை, கிளை, நட்புக் கிழமை நரம்புகளை இணைத்துப்பாடுவது-கிழமை பாடுவதாகும்.
சமன் மண்டிலத்திற்கு (மத்திம தாயினுக்கு) மேலே நாலைந்து சுரங்கள் வரை பாடுவது வலிவுத் தானநிலை பாடுதலாகும் (உச்ச தாயி). சமன் மண்டிலத்திற்கும் கீழே மூன்று நான்கு சுரங்கள் வரை பாடுவது மெலிவுத் தானநிலை பாடுதலாகும் (மந்தர தாயி). சமன் மண்டிலத்திலே பண்ணைப் பாடுதல் சமன் தான நிலை பாடுதலாகும். ஒரு தான நிலையில் நின்று பாடும்போது-பிற தான சுரங்களையும் ஒருவாறு இணைத்துக் கொள்ளல் இன்பம் பயப்பதாகும்.
ஒவ்வொரு பண்ணும் இந்த இந்த நேரத்திற்குரியது என்றும், இந்த இந்தச் சுவைக்குரியது என்றும், இந்த இந்தச் சுரங்களை ஏறு இறங்கு நிரல்களில் கொண்டது என்றும் வரையறைகள் உள்ளன. பண்ணுக்குரிய உயிரான நரம்புகள் பற்றிய வரையறையுமுண்டு.
பண்ணில் நீட்டல் குறுக்கல் இடங்களில் இட வேண்டிய வகைபெறு சுரங்கள் - ‘ஈடு கோவை’ எனப்படும், பண்ணில் நீக்க வேண்டிய சுரம் ‘ஓரீஇக்கோவை’ எனப்படும். சொற்களை இசை பூணும்படி வைத்தல், பண்ணைப் பகுதிகளாக வகுத்தல், வகுத்தவற்றைத் தொகுத்தல், விரித்தல்-முதலிய ஆளத்தி முறைகளை இளங்கோ அரங்கேற்று காதையில் குறித்துள்ளார் (சிலப். 3:30-41); பண்ணிலே நிறம் தோன்ற வைத்தல் என்பது வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல் முதலிய உள்ளோசைகளை நிறைத்து உணர்ச்சி தோன்றவைத்தல் ஆகும். இவையே நீர்மை என்னும் பதினோராவது இலக்கணம்.
இவ்வாறு பண்களைப் பகுத்துப்பாடும் முறை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வருகிறது. இன்றும் இம்முறைகள் நடைமுறையில் உள்ளன; இவற்றால் தென்னக ஆளத்தி பாடும் முறை மரபாக வருவது அறியலாகும்.{{Right|வீ.ப.கா.சு}}
<section end="ஆளத்தி"/>
<section begin="ஆளவந்தார்"/>
{{dhr}}
<b>ஆளவத்தார்{{sup|<b>1</b>}}: (கி.பி. 11-12-ஆம்நூற்றாண்டு)</b> வைணவ ஆசாரிய பரம்பரையில் முதலாவதாகச் சிறப்பிக்கும் பெருமை பெற்றவர். ஆசாரிய பரம்பரையின் முதல்வர் நாதமுனிகள், அவருடைய காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி.11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். அவருடைய மாணவர்களுள் சிறப்பானவர் உய்யக்கொண்டார். உய்யக்கொண்டாரின் நெருக்கமான மாணவர் மணக்கால் நம்பி, நம்பியின் தலையான மாணவரே ஆளவந்தார். சிம்மேந்திரர், பெரிய முதலியார், யமுனாசாரியார், யமுனைத்துறைவர் ஆகிய பெயர்களால் விளங்கும் ஆளவந்தார் நாதமுனிகளின் பேரரும், ஈசுவர முனிகளின் மகனும் ஆவார்.
ஆளவந்தாரின் மாணாக்கரான பெரிய திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, திருக்கோட்டியூர் நம்பி ஆகியோர் திருப்பெரும்பூதூர் இராமாநுசரின் (கி.பி. 1137) ஆசிரியர் ஆவர். எனவே ஆளவந்தாரின் காலம் கி. பி. 11-12-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் என்பர். இவர் செய்த நூல்கள் ஆகமப் பிரமாணியம், புருட நிர்ணயம், ஆத்ம சித்தி, கீதார்த்த சங்கிரகம், சிரீதோத்திரம், சதுச்சுலோகி என்பனவாகும்.{{Right|த.கோ.}}
<b>ஆளவந்தார்</b>{{sup|<b>2</b>}} கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த வடமொழி வல்ல தமிழ்ப் புலவர்களில் ஒருவர். பாண்டி நாட்டினைச் சார்ந்த வீரை என்னும் ஊரில் பிறந்தவர். அதனால் அவ்வூர்ப் பெயரையும் சேர்த்து வீரை ஆளவந்தார் எனவும் இவர் வழங்கப்படுகிறார். இவரது ஊர் வேம்பத்தூர் என்று கூறுவாருமுளர். இவர் மாதவப்பட்டர் (மகா தேவபட்டர்) எனப் பெயரிய முனிவர் மரபில் தோன்றிய அந்தணராவார். இவர் வேதாந்தக் கோட்பாட்டினை நன்குணர்ந்து தம் மாணவர் பலர்க்கும் அதனை விளக்கி வந்தார். வடமொழியில் அமைந்துள்ள வாசிட்டம் என்னும் வேதாந்த நூலைத் தமிழில் விருத்தயாப்பிலமைத்து, 2055 செய்யுட்கள் கொண்ட சிறந்த நூலாக இயற்றியுள்ளார்.
ஞான வாசிட்டம் என்பது வசிட்ட முனிவர் இராமபிரானுக்கு ஆன்ம ஞானம் உண்டாவதற்காக அறிவுறுத்தியதாகும். அப்பொருளை வான்மீகி முனிவர் பாரத்துவாச முனிவருக்குக் கூறுவதாக நூல் அமைந்துள்ளது. ஆளவந்தார் தமிழில் பெயர்த்தமைத்த இந்த நூலை ‘ஞானவாசிட்ட அமல ராமாயணம்’ என்றும் வழங்குவர். இது வைராக்கியப் பிரகரணம் முதலாக நிருவாணப் பிரகரணம் ஈறாக ஆறு பிரகரணங்களைக் கொண்டது. பொறையாறு எனப்படும் பிறையாறு என்னும் ஊரில் வாழ்ந்த அருணாசல சாமிகள் இந்நூலுக்குச் சிறப்பான உரை வரைந்துள்ளார். இவ்வுரையாளர், அவர் தம் ஊர்ப் பெயரோடு சேர்த்துப் பிறசை அருணாசல சுவாமிகள் என அழைக்கப்பட்டார். இந்த ஞானவாசிட்ட உரை, தரங்கையில் வாழ்ந்த சபாபதி என்பாரின் வேண்டுகோளின்படி எழுதப்பட்டது. முதன் முதலாக கி.பி. 1870 இல் பதிப்பிக்கப்பெற்ற இவ்வுரை, சென்ற நூற்றாண்டின் பலமுறை மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்-<noinclude></noinclude>
07w16hawjxqc4b2r8fpknnckssw0ejq
அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf
252
635213
1953895
1933239
2026-07-14T15:33:30Z
Info-farmer
232
+ திருத்தம்
1953895
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 5]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=அபிராமி நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு, 1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4to6=என்னுரை
7to8=பதிப்புரை
10to12=பொருளடக்கம்
13=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/11}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/12}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
dj3z3fi6pwymbl74oihb007d85z4gxv
அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf
252
635214
1953927
1933242
2026-07-14T15:54:54Z
Info-farmer
232
+ முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்பட்டது.
1953927
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 6]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4to6=என்னுரை
7to8=பதிப்புரை
10to11=பொருளடக்கம்
12=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
127lxab8fs6wzdbpysk4np65oaroxpz
அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf
252
635215
1954163
1933240
2026-07-15T10:00:33Z
Info-farmer
232
+ திருத்தம்
1954163
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 9]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=held
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
10to12=பொருளடக்கம்
13=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/11}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/12}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
pbi46zc8puwafm7rf8vip8thybi1lcv
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10
250
640061
1954124
1932528
2026-07-15T09:35:22Z
Info-farmer
232
/* மேம்படுத்த வேண்டியவை */ சில பக்கங்கள் இல்லாதன என்பதைக் காட்டும் அட்டவணைப் பக்கம்
1954124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 14}}}}
{{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 16}}}}
}}<noinclude></noinclude>
bu22orsn4vrpgong35hyfa4u3empg4n
1954125
1954124
2026-07-15T09:36:59Z
Info-farmer
232
-துப்புரவு
1954125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | }}}}
{{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | }}}}
}}<noinclude></noinclude>
oidodey7pz149lahz1qhvtdc061mu92
1954128
1954125
2026-07-15T09:42:52Z
Info-farmer
232
+ திருத்தம்
1954128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 14}}}}
{{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 16}}}}
}}<noinclude></noinclude>
bu22orsn4vrpgong35hyfa4u3empg4n
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/11
250
640074
1954127
1932508
2026-07-15T09:39:11Z
Info-farmer
232
/* மேம்படுத்த வேண்டியவை */ மூலப்பக்கம் இல்லை
1954127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | }}}}
{{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | }}}}
{{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}}
}}<noinclude></noinclude>
e4m3t0ccco5f9njw6m89b1anzgnxk7p
1954129
1954127
2026-07-15T09:43:24Z
Info-farmer
232
+ திருத்தம்
1954129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 |13 }}}}
{{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}}
}}<noinclude></noinclude>
neefh040shilu83tl5k6kpz4xt2uzdz
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/12
250
640075
1954162
1932479
2026-07-15T09:59:43Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ இணைப்புகள் சரியாக உள்ளன
1954162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | 330. | [[கலைஞர் கடிதம் 9/033| வாழ்த்திக் கொண்டே வளருவோம்! (31—11—76)]]| {{DJVU page link| 139 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 331. | [[கலைஞர் கடிதம் 9/034| நன்னாளை எதிர்நோக்குவோம்! (1—12—76)]]| {{DJVU page link| 143 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 332. | [[கலைஞர் கடிதம் 9/035| பெருநாள் வாழ்த்துக்கள் (2—12—76)]]| {{DJVU page link| 147 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 333. | [[கலைஞர் கடிதம் 9/036| உடுப்பியில் ஒரு பேட்டி! (5—12—76)]]| {{DJVU page link| 150 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 334. | [[கலைஞர் கடிதம் 9/037| கோட்டூர் புரமும்— குமுதமும்! (6—12—76)]]| {{DJVU page link| 155 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 335. | [[கலைஞர் கடிதம் 9/038| ஒவ்வொரு நாளும் நினைவு நாளே! (7—12—76)]]| {{DJVU page link| 160 | 13}}}}
{{Dtpl|symbol= |dottext= | 336. | [[கலைஞர் கடிதம் 9/039| ஏற்றுக்கொண்ட கருத்து! எச்சரிக்கையாகாது!! (9—12—76)]]| {{DJVU page link| 165 | 11}}}}
{{Dtpl|symbol= |dottext= | 337. | [[கலைஞர் கடிதம் 9/040| ஒருமித்த கருத்து உருவாக...! (10—12—76)]]| {{DJVU page link| 169 | 11}}}}
{{Dtpl|symbol= |dottext= | 338. | [[கலைஞர் கடிதம் 9/041| மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்! (12—12—76)]]| {{DJVU page link| 173 | 11}}}}
{{Dtpl|symbol= |dottext= | 339. | [[கலைஞர் கடிதம் 9/042| ‘அகில்’என விளங்கிடுவோம்! (13—12—76)]]| {{DJVU page link| 178 | 11}}}}
{{Dtpl|symbol= |dottext= | 340. | [[கலைஞர் கடிதம் 9/043| வானொலியார் கவனத்திற்கு! (14—12—76)]]| {{DJVU page link| 180 | 11}}}}
{{Dtpl|symbol= |dottext= | 341. | [[கலைஞர் கடிதம் 9/044| அள்ளக் குறையாத செல்வம்! (15—12—76)]]| {{DJVU page link| 183 | 11}}}}
{{Dtpl|symbol= |dottext= | 342. | [[கலைஞர் கடிதம் 9/045| ‘பஞ்சாப் வாஞ்சிநாதன்! (17—12—76)]]| {{DJVU page link| 186 | 11}}}}
}}<noinclude></noinclude>
4u99uwqwrjhdc1zbisww7obsllyzime
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/58
250
640527
1953877
1925085
2026-07-14T14:07:39Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1953877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>விட்டார்கள். தமிழ்நாட்டுக்குள் கைது செய்யப்பட்டு, கருநாடகப் போலீஸ் வழக்குப் போடுவது, அப்பட்டமான மனித உரிமை மீறல் அல்லவா?
கொளத்தூர் மணி மீது அப்படி என்ன கோபம்? அவர் அதிரடிப்
படையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார். அதிரடிப்படை அத்ததுமீறல்களை விசாரித்து வரும் விசாரணைக் கமிஷன் முன் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிக்க உதவிகளைச் செய்து வருகிறார். அதிரடிப்படையால் அலைக்கழிக்கப்பட்டு, திசை தெரியாமல் -
வாழ வழி தேடி – நிற்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார். இந்த ஆத்திரம்தான் அதிரடிப்படையைப் பழிவாங்கும் வெறிக்குத் தள்ளியிருக்கிறது. அதிரடிப்படையின் அடக்கு முறைகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறாரே என்பதற்காக, கொளத்தூர் மணியைக் கைது
செய்துள்ளார்கள்! அதிரடிப்படையானாலும் சரி; கருநாடகப் போலீசானாலும் சரி; அதற்குத் துணை போகும் தமிழக காவல் துறையானாலும் சரி; எல்லோருக்கும் கூறுகிறோம். கொளத்தூர் மணி ஒரு தனிமனிதரல்ல; லட்சித்துக்காக எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ள பல்லாயிரக்கணக்கான
இளைஞர்களைக் கொண்ட உயிர்த்துடிப்பு மிக்க பெரியார் இயக்கத்தின் தலைவர்! மறந்து விட வேண்டாம்.
இந்த அத்துமீறல்களை நாடெங்கும் அம்பலப்படுத்தி, மனித
உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தைத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது! பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கிறது அதிரடிப்படை! வீரப்பனைப் பிடிக்கும் அறிகுறியே காணோம்! தங்கள் தோல்விகளை மறைக்க, மீட்புப் பயணத்தில் சென்றவர்களைக் கைது செய்து வருகிறார்கள். இது வெட்கக் கேடானது வன்மையான கண்டனத்துக்குரியது.
மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் இந்த
அநீதியை - எதிர்த்துக் குரல் கொடுக்க அறைகூவி அழைக்கிறோம்!
{{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.03.2002}}<noinclude>{{nop}}{{rv|56 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''56'''}}}}|{{left|{{larger|'''56'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
42deyxdiqd1017kgda33htrph8qe9vm
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/59
250
640529
1953879
1949171
2026-07-14T14:21:22Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1953879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>நெய்வேலியை இழக்கக் கூடாது!</b>}}}}
{{li|ம|2em}}த்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை - தனியாருக்கு விற்பனை செய்ய வாஜ்பாய் ஆட்சி முடிவெடுத்து விட்டது! இது தமிழரின் உள்ளங்களில் வேல் பாய்ச்சும் கொடுமையான செய்தியாகும். இதைக் கண்டிப்பதற்கு கடுமையான வார்த்தைகளைத் தேடி அலைகிறோம்!
நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய
அரசு மவுனம் ஜாதிக்கிறது. 1954இல் துவங்கப்பட்டது இந்த
நிறுவனம். 1976 முதல் லாபம் ஈட்டத் துவங்கிவிட்டது. இதுவரை 4200 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் 2070 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.40 என்ற விலையில் விற்பனை
செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்திலே சில தனியார் நிறுவனங்களும் மின் உற்பத்தி செய்கின்றன. சென்னையிலே இருக்கக்கூடிய ஜி.எம்.ஆர். வாசவி மற்றும் பிள்ளை பெருமாள் கோவிலிலே இருக்கக் கூடிய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் – தமிழக அரசிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 காசு வரை கட்டணம் வசூலிக்கின்றன. குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கக் கூடிய பொதுத் துறை நிறுவனத்தை - தனியாரிடம் ஒப்படைத்து, அவர்கள் கொள்ளை அடிக்கவும், அதன் சுமை மக்கள் தலை மீது விழவும் அனுமதிப்பது என்ன நியாயம்? அதோடு இந்த நெய்வேலி - நிலக்கரி நிறுவனத்துக்கான இடம் 99 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் குத்தகைக்குத்தான் விடப்பட்டுள்ளது. மத்திய அரசு, இதை நடத்த மறுக்குமானால், தமிழக அரசிடம் அதை<noinclude>{{nop}}{{rv|57 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''57'''}}}}|{{left|{{larger|'''57'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6h83z61kzbsiwe2vytr55mmigq5thf6
1953880
1953879
2026-07-14T14:24:37Z
Sasirajaa
16182
1953880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>நெய்வேலியை இழக்கக் கூடாது!</b>}}}}
{{li|ம|2em}}த்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை - தனியாருக்கு விற்பனை செய்ய வாஜ்பாய் ஆட்சி முடிவெடுத்து விட்டது! இது தமிழரின் உள்ளங்களில் வேல் பாய்ச்சும் கொடுமையான செய்தியாகும். இதைக் கண்டிப்பதற்கு கடுமையான வார்த்தைகளைத் தேடி அலைகிறோம்!
நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய அரசு மவுனம் ஜாதிக்கிறது. 1954இல் துவங்கப்பட்டது இந்த நிறுவனம். 1976 முதல் லாபம் ஈட்டத் துவங்கிவிட்டது. இதுவரை 4200 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் 2070 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.40 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்திலே சில தனியார் நிறுவனங்களும் மின் உற்பத்தி செய்கின்றன. சென்னையிலே இருக்கக்கூடிய ஜி.எம்.ஆர். வாசவி மற்றும் பிள்ளை பெருமாள் கோவிலிலே இருக்கக் கூடிய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் – தமிழக அரசிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 காசு வரை கட்டணம் வசூலிக்கின்றன. குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கக் கூடிய பொதுத் துறை நிறுவனத்தை - தனியாரிடம் ஒப்படைத்து, அவர்கள் கொள்ளை அடிக்கவும், அதன் சுமை மக்கள் தலை மீது விழவும் அனுமதிப்பது என்ன நியாயம்? அதோடு இந்த நெய்வேலி - நிலக்கரி நிறுவனத்துக்கான இடம் 99 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் குத்தகைக்குத்தான் விடப்பட்டுள்ளது. மத்திய அரசு, இதை நடத்த மறுக்குமானால், தமிழக அரசிடம் அதை<noinclude>{{nop}}{{rv|57 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''57'''}}}}|{{left|{{larger|'''57'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0sanq3kxgfphn6g0zzwnytejb3iz7vo
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/60
250
640530
1953884
1925090
2026-07-14T14:43:18Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1953884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>ஒப்படைப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனத்தைத் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்! நெய்வேலி தொழிலாளர்கள், ஒன்றுபட்டுப் போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்கு ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு, இன்னும் முழுமையாக அழிந்து விடவில்லை என்பது. மகிழ்ச்சியாகவே இருக்கிறது. போராடிப் பெற்ற நெய்வேலி உரிமையை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. போராடும்
தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்போம்! போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவோம்! நெல்கொள் முதல் நிலையங்களை மூடாதீர்!
நாட்டிலே மிகவும் நலிந்து போய்கிடக்கும் சமூகம் - விவசாயிகள்தான்! உலக மயமாதல் எனும் புதிய பொருளாதாரப் பாதையில் வேக வேகமாக நடைபோடத் துவங்கிவிட்ட மத்திய மாநில அரசுகள், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறையை முற்றிலுமாக உடைத்துப் போட்டு விட்டன! இப்போது தமிழ்நாடு முழுதும் 950 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு திடீரென மூடிவிட்டது. பொது வினியோக முறை மூலம் - மக்களுக்கு நேரடியாக அரிசி விற்பனை செய்யும் திட்டத்துக்காக, அரசாங்கமே நெல் கொள்முதல் செய்து வருகிறது. அரசுக்கு
நிதி நெருக்கடி இருப்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 12 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் பாதியளவு கூட கொள்முதல் செய்யாமல், திடீரென கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு மூடிவிட்டது. 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் தேங்கிக் கிடக்கிறது. நெல்மூட்டைகளுடன் கொள்முதல் நிலையங்களின் வாசல்களில் இரவும் பகலுமாகக் காத்துக் கிடக்கும் விவசாயிகள் தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே மழை வெள்ளத்தால் நடப்பு சாகுபடியில் விவசாயிகளுக்குக் கடும் இழப்பு. கடன் தரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, கடன் வாங்கி, நெல்லை விற்றுக் கடனை கட்டி விடலாம் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு, இப்போது பேரிடி! கடன் கொடுத்த நிறுவனங்கள், விவசாயிகளை நெருக்குகின்றன! பெரும் தொழிலதிபர்களாக - பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தால் - எவ்வளவு வேண்டுமானாலும் அரசு நிதி நிறுவனங்கள் கடன் தரும். பிறகு வாராக்கடன் என்று கூறி பல
ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்துவிடும். இதற்கு நாட்டில் எந்த எதிர்ப்பும் இருக்காது! ஆனால், விவசாயிகள்? பாவம் என்ன செய்வார்கள்? தமிழக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வேண்டாம்! அறிவித்த இலக்கின்படி - தேங்கிக் கிடக்கும் நான்கு லட்சம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டும்.
{{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.03.2002}}<noinclude>{{nop}}{{rv|58 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''58'''}}}}|{{left|{{larger|'''58'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rddby9vk5qaouv3tv4pf4lanmpeso1t
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/61
250
640538
1953887
1949172
2026-07-14T14:52:32Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1953887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டில் நடப்பது 'இந்து' தர்ம ஆட்சியா ?</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டில் - அ.இ.அ.தி.மு.க. - இந்து மதவாதிகளின் ஆட்சியையே நடத்துகிறது. குஜராத்தில் - 58 கரசேவகர்கள், ரயிலில் எரிக்கப்பட்டபோது - ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த அறிக்கையில் - சிறுபான்மையினர் தாக்கப்படும்போது தலைவர்கள் அவசர அவசரமாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றும், பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது - மவுனம் ஜாதிக்கிறார்கள் என்றும், குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக, சங்பரிவாரங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது - சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெற்றுத் தான்
வாழ முடியும் என்று, ஆர்.எஸ்.எஸ். - பெங்களூரில் தீர்மானம்
நிறைவேற்றியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்கூட - இந்தத் தீர்மானத்தை சகிக்க
முடியாமல் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்தை முன்வைத்த ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ். சின் இந்தத் தீர்மானத்தைக்
கண்டிக்கத் தயாராக இல்லை! செய்தியாளர்கள் கேட்டதற்கு
கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அனைத்து
மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்படி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு முதலமைச்சர், இதை
பகிரங்கமாகக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? பா.ஜ.க. எப்படி - இதில் பதுங்கி நிற்க விரும்புகிறதோ, அதே மனப்பான்மையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருக்கிறார் என்பதைத் தானே இது காட்டுகிறது?
{{nop}}<noinclude>{{nop}}{{rv|59 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''59'''}}}}|{{left|{{larger|'''59'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jf49eg3tf74flqtrm88raon2zzopmln
1953890
1953887
2026-07-14T15:00:02Z
Info-farmer
232
<br>
1953890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டில் நடப்பது<br> 'இந்து' தர்ம ஆட்சியா ?</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டில் - அ.இ.அ.தி.மு.க. - இந்து மதவாதிகளின் ஆட்சியையே நடத்துகிறது. குஜராத்தில் - 58 கரசேவகர்கள், ரயிலில் எரிக்கப்பட்டபோது - ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த அறிக்கையில் - சிறுபான்மையினர் தாக்கப்படும்போது தலைவர்கள் அவசர அவசரமாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றும், பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது - மவுனம் ஜாதிக்கிறார்கள் என்றும், குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக, சங்பரிவாரங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது - சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெற்றுத் தான்
வாழ முடியும் என்று, ஆர்.எஸ்.எஸ். - பெங்களூரில் தீர்மானம்
நிறைவேற்றியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்கூட - இந்தத் தீர்மானத்தை சகிக்க
முடியாமல் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்தை முன்வைத்த ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ். சின் இந்தத் தீர்மானத்தைக்
கண்டிக்கத் தயாராக இல்லை! செய்தியாளர்கள் கேட்டதற்கு
கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அனைத்து
மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்படி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு முதலமைச்சர், இதை
பகிரங்கமாகக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? பா.ஜ.க. எப்படி - இதில் பதுங்கி நிற்க விரும்புகிறதோ, அதே மனப்பான்மையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருக்கிறார் என்பதைத் தானே இது காட்டுகிறது?
{{nop}}<noinclude>{{nop}}{{rv|59 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''59'''}}}}|{{left|{{larger|'''59'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fo7sh47o9mcrzjp6gyb7nqtnk7hy0dz
1953891
1953890
2026-07-14T15:00:43Z
Info-farmer
232
{{c|}}
1953891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டில் நடப்பது<br> ‘இந்து’ தர்ம ஆட்சியா ?</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டில் - அ.இ.அ.தி.மு.க. - இந்து மதவாதிகளின் ஆட்சியையே நடத்துகிறது. குஜராத்தில் - 58 கரசேவகர்கள், ரயிலில் எரிக்கப்பட்டபோது - ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த அறிக்கையில் - சிறுபான்மையினர் தாக்கப்படும்போது தலைவர்கள் அவசர அவசரமாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றும், பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது - மவுனம் ஜாதிக்கிறார்கள் என்றும், குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக, சங்பரிவாரங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது - சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெற்றுத் தான்
வாழ முடியும் என்று, ஆர்.எஸ்.எஸ். - பெங்களூரில் தீர்மானம்
நிறைவேற்றியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்கூட - இந்தத் தீர்மானத்தை சகிக்க
முடியாமல் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்தை முன்வைத்த ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ். சின் இந்தத் தீர்மானத்தைக்
கண்டிக்கத் தயாராக இல்லை! செய்தியாளர்கள் கேட்டதற்கு
கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அனைத்து
மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்படி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு முதலமைச்சர், இதை
பகிரங்கமாகக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? பா.ஜ.க. எப்படி - இதில் பதுங்கி நிற்க விரும்புகிறதோ, அதே மனப்பான்மையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருக்கிறார் என்பதைத் தானே இது காட்டுகிறது?
{{nop}}<noinclude>{{nop}}{{rv|59 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''59'''}}}}|{{left|{{larger|'''59'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ecc51g0rd0nzpafwivpkuhhyrb6bdqp
1953892
1953891
2026-07-14T15:01:04Z
Info-farmer
232
{{dhr|3em}}
1953892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டில் நடப்பது<br> ‘இந்து’ தர்ம ஆட்சியா ?</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டில் - அ.இ.அ.தி.மு.க. - இந்து மதவாதிகளின் ஆட்சியையே நடத்துகிறது. குஜராத்தில் - 58 கரசேவகர்கள், ரயிலில் எரிக்கப்பட்டபோது - ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த அறிக்கையில் - சிறுபான்மையினர் தாக்கப்படும்போது தலைவர்கள் அவசர அவசரமாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றும், பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது - மவுனம் ஜாதிக்கிறார்கள் என்றும், குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக, சங்பரிவாரங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது - சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெற்றுத் தான்
வாழ முடியும் என்று, ஆர்.எஸ்.எஸ். - பெங்களூரில் தீர்மானம்
நிறைவேற்றியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்கூட - இந்தத் தீர்மானத்தை சகிக்க
முடியாமல் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்தை முன்வைத்த ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ். சின் இந்தத் தீர்மானத்தைக்
கண்டிக்கத் தயாராக இல்லை! செய்தியாளர்கள் கேட்டதற்கு
கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அனைத்து
மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்படி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு முதலமைச்சர், இதை
பகிரங்கமாகக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? பா.ஜ.க. எப்படி - இதில் பதுங்கி நிற்க விரும்புகிறதோ, அதே மனப்பான்மையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருக்கிறார் என்பதைத் தானே இது காட்டுகிறது?
{{nop}}<noinclude>{{nop}}{{rv|59 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''59'''}}}}|{{left|{{larger|'''59'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p60vn9z6dccm3ot65impzwnl4as3mtc
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/70
250
642203
1953932
1930565
2026-07-15T00:23:01Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh||மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|65}}{{rule}}</noinclude>பட்டு, ‘நாளைக்கு வந்தால், நம்மைக் கண்டு பேசிப் போகச் சொல்லுங்கள்,’ என்று நியமித்தார். மற்றைநாள், அவர், ‘நாம் நேற்றுக் கொண்டுபோய்க் கொடாது நிறுத்தினதனால் யாமுனாரியருக்குக் கேள்வியாய் இருக்கலாம் ; இன்றைக்கு நமது மனோரதம் முடியும்’ என்று வழக்கப்படி தூதுளங்கீரை கொண்டுவந்த பொழுது ஆளவந்தார் அவரைக் கண்டு, ‘எங்கிருந்து வந்தீர்? உமது திருநாமம் யாது? என்ன காரியார்த்தமாய் இங்ஙனம் நடத்தி வருகிறீர்?’ என்ன, அவர், ‘நாம் மணக்கால் என்னும் ஊரில் வசிக்கும் காரணத்தால் நமக்கு மணக்கால் நம்பி என்பது பெயர் : நுமது பிதாமகனாராகிய ஸ்ரீமந்நாதமுனிகள் தேக வியோகமாகும் காலத்தில், அவரது ஆர்ச்சிதமாகிய திரவிய நிக்ஷேபத்தை எமது அடைக்கலத்தில் வைத்து, ' ‘இதை நம்முடைய பெயரனாரிடத்தில் நீர் ஒப்பிக்க வேண்டும்,’ என்று நியமித்துப் போனார். அதை உம்மிடத்திற் சேர்ப்பிக்கும்பொருட்டு நம்பெருமாள் கோயிலிலிருந்து வந்தோம்,’ என்றார்.
ஸ்ரீ ஆளவந்தார், ‘அந்த நிக்ஷேபதனம் எப்படிப்பட்டது? எவ்வகையால் காண்பது? என்ன உபாயத்தால் கைவசமாம்? எவ்விடத்திலுள்ளது ? வெளியிட வேண்டும்,’ என்ன, மணக்கால் நம்பி அவரை நோக்கி, ‘அரசர் முதலானவர்களிடத்திலுள்ள நிதி போல, வெள்ளம் முதலானவைகளால் அதற்கு அபாயமில்லாமையால், அது அழியாநிதி. நிரஞ்சனதிருஷ்டியாலன்றி அஞ்சன திருஷ்டியால் காணப்படாதது. மிருக பலி, நரபலி இடவேண்டுவதில்லை. வெறும்பச்சிலையைக் கிள்ளியிட்டு எளிதில் கைப்பற்றிக்கொள்ளப்படும். இரண்டு ஆற்றுக்கு நடுவே ஏழு சுற்றுக் கோட்டைக்குள், பிரணவ பீஜ யந்திரத்தில் இருக்கிறது. அதை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு நிற்கிறது. பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு முறை அவ்விடத்திற்குத் தென்சமுத்திர மத்தியிலிருந்து ஒரு ராட்சசன் வந்து அதைப் பார்வையிட்டுப் போவதுண்டு. இத்தன்மையாய் இருக்கின்ற நுமது பிதிரார்ச்சிதமாகிய க்ஷேம திரவியத்தை நாம் எத்தனை காலமாய்ப் பாதுகாத்து வருவோம் ? இனித் தாம் கிருபை செய்து வந்து கைப்பற்றிக்கொள்ள வேண்டும்,’ என்றார்.
திரவியமென்ற மாத்திரத்தில், ஆளவந்தார் அரசாள்பவராகையாலும், பாட்டனுடைய ஸ்திதியாகிய பைதிருக தனத்துக்குப் பெயரன் உரியவன் என்பதனாலும், அதன்மேல் அபேக்ஷை கொண்டு, ‘எதோ, அதைக் காண்பியும், வருகிறோம்,’ என்று தமது பரிஜனங்களுடனே பிரயாணப்பட்டார். மணக்கால்நம்பி, ‘இந்தக் கூட்டத்தை நிராகரித்து, நீர் மாத்திரம் வந்தாற் காண்பிக்கிறோம்,’ என்ன, அப்படியே அவர் தனித்து வர அழைத்துப்போய், அத் திருவரங்கம் பெரிய கோயிலிலே சயனத் திருக்கோலமாய் எழுந்தருளிய எம்பெருமானைக் காட்டி, ‘உங்கள் பாட்டனார் நம்முடைய அடைக்கலமாக வைத்து உமது வசம் ஒப்புக்கொடுக்கும்படி நியமித்த பரமதனத்தைப் பாரும் !’ என்றார்{{nop}}<noinclude></noinclude>
kfpoc2efrx7yl12jrada9ytx4vrcym6
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/71
250
642204
1953933
1929329
2026-07-15T00:34:15Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|66|விநோத ரச மஞ்சரி|}}{{rule}}</noinclude>ஆளவந்தார் திருவரங்கநாதனைச் சேவித்துப் பரவசராய்,
‘இந்த மகானுபாவருடைய குணப் பிரபாவத்தை என்னவென்று வர்ணித்து ஸ்துதிசெய்கிறது!’ என்பதாய், அத்தியாவசியத்தோடே மணக்கால் நம்பி தம் பக்கல் எழுந்தருளியது முதல் அவர் தமக்கு அரங்கநாதனைக் காட்டிக் கொடுத்தது வரையில் நிகழ்ந்தவை யாவையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்கின்றார்.
‘பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல, இந்த ஸ்ரீ வைஷ்ணவசீலர் ஈஷணத்திரயமாகிய சேற்றில் அழுந்திக் கிடந்த அசேதனனென்னும் அடியேனைப் பொருள் செய்து தாமே
வந்து சந்தித்து, கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போல, தூதுளங் கீரையைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து, எனக்குத் தத்துவ ஞானம் உதயமாகிப் பரிபாகம் வருமளவும் காத்திருந்து, மண் தின்னும் பிள்ளைக்கு மருந்தூட்டத் தின்பண்டம் காட்டிச் செல்வத்
தாய் அழைப்பது போல, ‘உங்கள் பிதிரார்ச்சிதமாகிய பணப் புதையல் இருக்கின்றது. வந்து கைக்கொள்ளும்,’ என்றார். அதன் கருத்து நாயேனுக்கு அப்பொழுது சாதாரணமாகிய லோக திரவியமென்றே தோன்றிற்று. இப்பொழுதோ, சகல புவன கர்த்தாவாகிய சாக்ஷாது சுவாமியாய் விளங்குகின்றது ! பின்பு பரமகாருணியராகிய இவரை நோக்கி, அந்தத் திரவியம் பொன், வெள்ளி, ரத்தினத்தோடு சம்பந்தப்பட்டதோ, அல்லது, நகை நாணயங்களாய் இருப்பதோ என்னும் கருத்துக் கொண்டு, நான், ‘அஃது
எப்படிப்பட்டது ?’ என்ன, ‘மற்ற நிதி போலக் கவரப்படுவதன்று; அழியாநிதி’ என்றார். அதனால் அவ்வீசுவரன் நிருபாதிகனும் நித்தியனுமாம் என்று பொருள் படுகின்றது. அதன் பின்பு, நான் மண்ணிற்
புதைத்த திரவியம் மறைந்துபோகும் என்பதனால், ‘அதை எவ்விதத்தால் காண்பது ?’ என்ன, நிரஞ்சன திருஷ்டியாலன்றி அஞ்சன திருஷ்டியால் காணப்படாது,’ என்றார். என்றதனால், சர்வாந்தரியாமியானவன் அஞ்ஞானிகளுக்கன்றி மெய்ஞ்ஞானிகளுக்கே பிரசன்னமாவன் என்பது விளங்காநின்றது. பிறகு, புதை பொருளைப் பூதங்காக்கும் என்பதனால், ‘அது எனக்கு என்ன உபாயத்தால் கிடைக்கும் ?’ என்ன, ‘பலியிட வேண்டுவதில்லை, பச்சிலையைக் கிள்ளியிட்டுப் பற்றிக்கொள்ளலாம்,’ என்றார். அக்குறிப்பு அந்தப்
பரமாத்மன் திருத்துழாயால் அர்ச்சித்தவர்களுக்குச் சுவாதீனப்படாமல் போகான் என்பதாயிற்று. மற்றும் காடோ மலையோ கானாறோ அது இருக்குமிடம் என்றெண்ணி, நான், ‘எவ்விடத்தி
லுள்ளது?’ என்ன, ‘இரண்டாற்றுக்கு நடுவே’ என்றார்—அது தென் காவிரி வட காவிரியாகிய உபய காவிரிக்கு மத்தியமென்றும்; ‘ஏழு சுற்றுக் கோட்டை’ என்றார்—அது சப்த பிராகாரங்களால் சூழப்பட்ட அரங்கக் கோயிலென்றும்; ‘பிரணவபீஜயந்திரம்’ என்றார்’—
அது ஓங்கார விமானமென்றும்; ‘பாம்பு சுற்றி இருக்கின்றது’ என்றார் — அது சேஷசயனம்
என்றும்; ‘ஒரு ராட்சதன்வந்து பார்வையிட்டுப் போகிறான்’ என்றார்—அங்கே விபீஷண ஆழ்வான் துவா-<noinclude></noinclude>
f9xfhjaeyj7sv5ycpnd1pgbi701dvg6
பயனர்:Bharathblesson/test
2
645148
1954167
1953869
2026-07-15T10:20:25Z
Bharathblesson
15164
/* அருஞ்சொல் அட்டவணை */
1954167
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
|}
</div></div></div>
== அருஞ்சொல் அட்டவணை ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
auhh78ajohzxknu00uwfwtpsxf9m1w5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/41
250
648050
1953893
1953048
2026-07-14T15:05:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1953893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
மதுரை காமராசர் பல்கலையில் வேத ஜோதிடத்தைப் பாடமாக ஏற்றதை எதிர்த்து பஞ்சாங்க எரிப்புப் போராட்டம்; பொடோவை எதிர்த்து மாவட்டத் தலைநகர்களில் கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் - என தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதுதவிர, பிரச்சார இயக்கங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் செயல்பாடுகள் உடனுக்குடன் கழகத் தோழர்களுக்கும்,
மக்களுக்கும் தெரியாமல் போய் விடுகிறதே என்று பலரும் நியாயமான கவலையை வெளிப்படுத்தினர். பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்கனவே நடந்து வந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்' மாத இதழ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமானதற்குப் பிறகு இரண்டு முறை மட்டுமே வெளிவந்தது.
இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில், கழக நிகழ்வுகளையும், பல்வேறு பிரச்சினைகளில் கழகம் எடுக்கும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், வார ஏடு ஒன்றின் அவசியத்தை கழகப் பொறுப்பாளர்கள் உணர்ந்தனர்; அதற்கான, முயற்சிகளில் இறங்கினர். அந்த உழைப்புதான் இப்போது உங்கள் கரங்களில் திகழும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்".
'புரட்சிப் பெரியார் முழக்கம்' சமூக, அரசியல் பொருளாதாரக் களத்தில் தனது கருத்துக்களை பெரியாரியலின் வெளிச்சத்தில் உறுதியாக முன் வைக்கும்! பகை சக்திகளையும், நட்பு சக்திகளையும் குழப்பமின்றி அடையாளம் கண்டு நட்புத் தளத்தை விரிவாக்கி - பகை சக்திகளுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தைக் கூர்மையாக்கும் பணிகளில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.
பெரியார் காலத்தில் இருந்ததைவிட, பெரியாரியலுக்கு எதிராகத் திரண்டுள்ள புதிய சக்திகளை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும்; துரோக சக்திகளின் முகத்திரையையும் கிழித்தெறியும். இது ஒரு இயக்கத்தின் ஏடாக இருந்தாலும், அதனையும் கடந்து, தமிழினத்தின் ஏடாகவும் திகழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
இதை வளர்ப்பதிலும் பரப்புவதிலும், கழகச் செயல்வீரர்களும்
இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பெரியாரியலாளர்களும், முனைப்புக் காட்டுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு தமிழர் திருநாளான - தமிழ்ப் புத்தாண்டில் இந்த வார ஏட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதமடைகிறோம்
{{Right|'புரட்சிப் பெரியார் முழக்கம்' 17.1.2002}}<noinclude>{{nop}}{{rv|39 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''39'''}}}}|{{left|{{larger|'''39'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ngxubppv2me0yzi9ezhftjegffwwpx4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/739
250
648803
1953984
1952935
2026-07-15T03:11:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|707|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>(Lord Dalhausie) ஆட்சிக்காலத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் கி.பி.1857-ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்வித்துறை நிறுவப்பட்டது. மாநிலங்களில் நிருவாகப் பொறுப்பினைத் திறம்படச்செயற்படுத்த இயக்குநரும் அவருக்கு உதவியாக ஆய்வாளர்களும் அமர்த்தப்பட்டனர். அரசப் பேராளர் இரிப்பன் பிரபு ஆட்சி செய்த காலத்தில் கி.பி. 1882-ஆம் ஆண்டு அண்டர் (Hunter) என்பவரின் தலைமையில் ஒரு கல்விக்குழு அமர்த்தப்பட்டது. இதனை அண்டர் குழு என்று குறிப்பிட்டனர். இக்குழுவின் பரித்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவுவதற்கு அறுமதி வழங்கப்பட்டது. தனியார் துறைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு உதவிக் கொடைகளும் அளிக்கப்பட்டன. கல்லூரிக் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அரசப் பேராளர் கர்சன் பிரபுவின் (Lord Curzon) ஆட்சிக் காலத்தில் 1902-ஆம் ஆண்டு சர் தாமசு இராலே (Sir Thamos Raleigh) என்பவரின் தலைமையில் பல்கலைக்கழகக் குழு ஒன்று நிறுவப்பட்டது. அக்குழு செய்த பரிந்துரைகள் 1904 இல் இயற்றப்பட்ட பல்கலைக் கழகச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுப் ‘பல்கலைக் கழகங்களின் சட்டம்’ உருவாயிற்று. அதன்படி பல்கலைக் கழகங்களின் சட்ட அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டன பல்கலைக் கழகங்கள் மீது அரசு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. அரசின் 1913-ஆம் ஆண்டுத் தீர்மானம் உயர்கல்விக் கொள்கையை விவரித்தது. நாளடைவில் தாக்கா (Dhaka), அலிகார், வாரணாசி, பாட்னா, நாகபுரி ஆகிய இடங்களிலும் வேறு பல இடங்களிலும் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. கல்கத்தாப் பல்கலைக் குழு 1919-இல் உயர்நிலைக்கல்வி பற்றியும் பல்கலைக் கழகக் கல்வி பற்றியும் பரிந்துரைகள் செய்தது. இந்தியச் சட்டம் 1919-ஆம் ஆண்டில் வெளியானபோது கல்வித் துறையின் நிருவாகத்தை அது மாநிலச் சட்ட மன்றத்திற்குப் பொறுப்பான இந்திய அமைச்சர்களிடம் ஒப்படைத்தது. இராதாகிருட்டிணன் குழு 1949-இல் அமர்த்தப்பட்டது. இது பல்கலைக் கழகக் கல்வி நன்றாக விரிவடைய வேண்டுமென்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றும் பரித்துரை செய்தது. இது பல்கலைக் கழக ஆசிரியர்களின் ஊதியத்தையும் உயர்த்தியது; அவர்களுடைய தகுதியையும் கூறியது,
இந்திய அரசு 1956-இல் பல்கலைக் கழக மானியக் குழு ஒன்றை நிறுவி, இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தையும் திருவாகத்தையும் நிதிநிலைமையையும் கவனிக்கச் செய்தது. இந்தியக் கல்வித் துறையில் நல்ல வளர்ச்சியினால் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
<b>இலக்கியம்:</b> கவிதைகளாலேயே கருத்துகளை வெளியீடும் தன்மை 19,20-ஆம் நூற்றாண்டுகளில் மாறி உரை நடையிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்ற மாறுதல் ஏற்பட்டதால் இந்திய மொழிகளில் கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன.
<b>வங்காள இலக்கியம்:</b> இந்தியா கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வங்காள இலக்கியத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் கண்டது. இந்தியாவில் வங்காள மொழி முன்னணியில் நின்றது.
<b>இராசா இராம்மோகன்ராய் (கி.பி. 1774-1833):</b> பல சமய நூல்களையும் இலக்கண நூல்களையும் இயற்றினார்; உபநிடதங்களை மொழிபெயர்த்தார்; வங்காள மொழிக்கும் பண்பாட்டுக்கும் புதிய ஒளியும் ஆற்றலும் உண்டாகுமாறு செய்தார்.
<b>ஈசுவர சந்திர வித்தியாசாகர் (கி.பி. 1820-1891):</b> இவர் வடமொழிச் சொற்களை வங்காள மொழிக் கேற்றவாறு அமைத்துத் தெளிவாக எழுதக்கூடிய நடையொன்றை உண்டாக்கினார். அதனால், இவரை அறிஞர்கள் வங்காளி உரைநடையின் தந்தை என்று கூறுவர்.
<b>மதுசூதன தத்தா (கி.பி. 1823-73):</b> இவர் புகழ்வாய்ந்த வங்கக் கவிஞர், இவர் இயற்றிய புகழ்பெற்ற காவியங்கள் மேகநாத வதகாவியம், விரசகன காவியம் என்பன.
<b>பங்கிம் சந்திர சட்டர்சி (கி.பி. 1838-1894):</b> இவர் வங்காள மொழியில் பல புதினங்களை எழுதினார். அவற்றுள் வரலாற்றுப் புதினம் இராசசிம்மன், சீதாராம் போன்றவையும் சமூகப் புதினம் விட விருட்சம் போன்றவையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
<b>தீனபந்து மித்திரர் (கி.பி. 1830-1873):</b> சிறந்த நாடகாசிரியர். இவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். நீலதர்ப்பணம் என்னும் நாடகம் வங்காளக் கிராமவாசிகளை நசுக்கி வந்த நீலித்தோட்ட அமைப்பை அடியோடு நீக்குவதற்குத் துணை செய்தது,
<b>பூதேவ முகோபாத்தியாயர் (கி.பி. 1825-1894):</b> இவர் ஒரு சிறந்த கட்டுரையாளர், வங்க மொழியில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
{{nop}}<noinclude>
வா. க. 3 - 45</noinclude>
ab3amabgm2vpnretgw8fow43vh0qg59
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/740
250
649491
1953985
1953685
2026-07-15T03:20:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|708|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>காளிபிரசன்னசிம்மர் (கி.பி. 1840-1870):</b> இவர் பல வடமொழி நாடகங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய இதோம் பேஞ்சார் நக்சா வங்க மொழியிலுள்ள அழியா நூல்களுள் ஒன்றாகும்.
<b>இரவீந்திர நாத தாகூர் (கி.பி. 1861-1941)</b> வங்க எழுத்தாளர்களுள் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறார், இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பு 1913-இல் இலக்கியத்திற்கான தோபல் பரிசைப் பெற்றது. இவர் எழுதிய கோரா, புயல் போன்ற புதினங்கள் மிகவும் பிறப்பு வாய்ந்தவை. இவருடைய நாடகங்களுள் சித்திராங்கதா, பால்குண ஆகிய இரண்டும் முக்கியமானவை. ‘ஜனகணமன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே.
<b>மராத்திய இலக்கியம்:</b> பாலகங்காதர திலகர் ‘கேசரி’ என்னும் இதழில் எழுதிய கட்டுரைகள் மராத்திய இலக்கியங்களுள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
கேசவ சுதர் என்பவரைப் புதிய மராத்திய இலகியத்தின் தந்தை எனப் போற்றுகின்றனர். ‘தன் வாழ்க்கை வரலாறு’ எழுதியவர்களுள் சிறப்பானவர்
சாவர்க்கர் என்பவர். பாசேக்கர் என்பவர் கி.பி. 1871-இல் மனோரமா என்ற முதல் சமூக நாடகத்தை இயற்றினார். பிரேம் சோதனை, சன்ம இரகசியம் என்கிற நகைச்சுவை நாடகங்களைக் காடில்கர் என்பதும் இயற்றினார்.
<b>தெலுங்கு இயக்கியம்:</b>
<b>வீரேசலிங்கம் பந்துலு (கி.பி. 1848-1919)</b> ஆந்திர நாட்டில் வாழ்ந்த தலை சிறந்த அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார். இவர் இயற்றிய ‘இராசசேகரசரிதம்’ என்னும் நூல் இக்காலத் தெலுங்கு இலக்கியத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாரும். வடமொழி இலக்கிய நூல்களுன் சிலவற்றை இவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார். தேசோத்தாரக நாகேசுவரராவ் முதன் முதலாகத் தெலுங்கில் செய்தித்தாளை வெளியிட்டார்.
<b>தமிழ் இலக்கியம்:</b> தமிழ் இலக்கிய உலகில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றின. தஞ்சாவூரில் ஆட்சி செய்த மராத்திய சரபோசி மன்னர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்தார்.
<b>யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் (கி.பி.1822-1879)</b> தமிழ் உரைநடையில் ஒருவகைத் திருத்தத்தைச் செய்து அழகுபெறச் செய்தார். இவர் எளிய நடையில் நூல்களை இயற்றித் தமிழ்மொழி மறுமலர்ச்சியில் பெரும் பங்கேற்றார்;
<b>மீனாட்சி சுந்தரம் பிள்ளை (கி.பி. 1815-1876)</b> இயற்றிய முருகன் பிள்ளைத் தமிழ், ஆற்றூர் புராணம், குசேலோபாக்கியானம், அகிலாண்டநாயகி மாலை, திருவிடைமருதூர் உலா முதலியன மிகச் சிறந்த இலக்கியமாகும். உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் சிறந்த செய்யுளிலக்கியமாகும். வீராசாமி செட்டியார் எழுதிய விநோதரச மஞ்சரி, வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், தாமோதரம் பிள்ளை எழுதிய குளாமணி வசனம், சபாபதி நாவலர் எழுதிய திராவிடப் பிரகாசிகை ஆகியவை உரைநடையில் சிறந்த படைப்புகளாகும்.
<b>டாக்டர் கால்டுவெல் (கி.பி. 1814-1891)</b> என்னும் பிறித்தவப் பாதிரியார் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் மிகவும் புகழ்வாய்ந்ததொன்றாகும். டாக்டர் சுவாமி நாதையர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைசரித்திரம், என் சரித்திரம் முதலியவற்றை எளிய நடையில் எழுதி வெளியிட்டார். ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்ககாலத் தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். சூரிய நாராயண சாத்திரியார் உயர் நடையில் எழுதிய உரைநடை நூல் மதிவாணன் கதையாகும்.
<b>இராமலிங்க அடிகள் (கி.பி. 1823-1874)</b> மிகச்சிறந்த தமிழ்ப் புலவர். இவர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ ஆகும். திருவருட்பாவில் கூறப்பெறும் கருத்துகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். இவர் இயற்றிய தமிழ்க் கீர்த்தனங்கள், கும்மி போன்றவை இசைத் தமிழ்ப்பாடல்களாகும். சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் போன்றவை இனிய உரைநடைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மறைமலை அடிகளார் (கி.பி. 1876-1950), டாக்டர் ரா.பி. சேதுபிள்னை (கி.பி.1896-1961), நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அறிஞர் அண்ணா போன்றோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான தொண்டு புரிந்திருக்கிறார்கள்.
<b>திரு. வி. கல்யாணசுந்தரனார் (கி.பி. 1883-1953)</b> தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றினார். முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை போன்றவை இவர் எழுதிய சிறந்த நூல்களாகும்.
{{nop}}<noinclude></noinclude>
k70i0iixz5z9uviz02w566xxm08b2oq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/741
250
649492
1954014
1953687
2026-07-15T03:31:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|709|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (கி.பி. 1882-1921):</b> இவர் தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்; தமிழ் மொழியில் உணர்ச்சிமிகும் பாடல்களைப் பாடினார். தேசியப் பாடல்கள், கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, ஞானரதம் என்னும் நூல்களில் நாட்டுப்பற்றைத் தெய்வ பக்தியின் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார்.
<b>பாரதிதாசன் (கி.பி. 1891-1964):</b> புதுவை மாநிலத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தேதிய கவி பாரதியார் மீது கொண்ட அன்பினால் இவர் பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இவர் பகுத்தறிவுடன் கூடிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் பல இயற்றியுள்ளார். பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், குடும்பவிளக்கு ஆகிய கவிதை நூல்கள் இவருடைய புகழ் வாய்ந்த படைப்புகளாகும், இவர் இருண்ட வீடு, அழகின் சிரிப்பு முதலிய கவிதை நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார்.
<b>கவிஞர் கண்ணதாசன்</b> உரைநடையிலும் கவிதையிலும் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழக அரசு இவரை அரசுக் கவிஞராக அமர்த்திப் பெருமைப் படுத்தியது. இவர் இயற்றிய மாங்கனி, இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற நூல்கள் சிறப்புக்குரியனவாகும்.
<b>புதுமைப்பித்தன்(1906-1948) </b>தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர், இவர் சிறுகதைகள் உலகமொழிகளின் தலைசிறந்த சிறுகதைகளோடு ஒப்பிடத்தக்கவை, காஞ்சனை, நாசக்காரக் கும்பல். உலக அரங்கு, பளிங்குச்சிலை முதலிய நூல்கள் இவருடைய சிறந்த படைப்புகளாகும். ஆரணி குப்புசாமி முதலியார் (கி.பி. 1867-1925) ஒரு சிறந்த புதினப் படைப்பாளர். இவர் ஏறக்குறைய 75 புதினங்கள் எழுதியுள்ளார். இந்துமத உண்மை, கைவல்ய வானம் போன்றவை இவருடைய சிறப்பான நூல்களாகும்.
<b>பம்மல் சம்பந்த முதலியார் (கி.பி.1873-1964)</b> ஓர் இணையற்ற நாடகப் பேராசிரியர், நாடகங்களைத் தாமே எழுதியும் தாமே தலைமைப் பாத்திரங்களில் நடித்தும் நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார், மனோகரா, இரத்தினாவளி, சபாபதி போன்ற நாடகங்கள் இவருடைய கலைப் படைப்புகளாகும். இவர் கி.பி. 1891 இல் சுகுண விலாச சபா என்ற நாடக அரங்கைச் சென்னைத் தலைநகரில் துவக்கினார். நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
{{float_right|அ.கே.}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Majumdar, R.C.</b> & Others. An Advanced History of India, Macmillan. Madras, 1982.
<b>Luniya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narayan Agarwal, Agra (U.P.), 1983.
<b>Sathianathaier, R. & Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India. Vol.III, S. Viswanathan (PVT) Ltd, Madras, 1982.
<b>இந்து-முசுலீம் ஒப்பந்தம்:</b> இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலே தோன்றிய மாறுபட்டகருத்துகளால் அவர்களிடையே மனக்கசப்பு வளரலாயிற்று. அவர்களிடையிலான வேற்றுமை முதல் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல மெல்லத் தணியலாயிற்று. முசுலீம் லீகு 1913-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் அரசுக்கு ஆதரவு தருவதற்கு மாறாக, இந்தியாவிற்குப் பொருத்தமான தன்னாட்சி உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. பம்பாயில் 1915 ஆம் ஆண்டில் காங்கிரசும் முசுலீம் லீகும் ஒரே சமயத்தில் மாநாடு நடத்தின. அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் மேலும் நெருங்கி வளரலாயின,
காங்கிரசும் முசுலீம் லீகும் 1916 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் இலக்னோ நகரில் மாநாடுகள் நடத்தின. காங்கிரசு மாநாட்டிற்கு அம்பிகா சரண் மகம்தாரும், முசுலீம் லீகு மாநாட்டிற்கு முகமது அலி சின்னாவும் தலைமை தாங்கினர், சின்னா, டாக்டர் அன்சாரி முகம்மது அலி போன்ற முகலீம் லீகுத் தலைவர்களும், அம்பிகா சரண் மகம்தார், சுரேந்திர நாத் பானர்சி, மோதிலால் நேரு, பால கங்காதர திலகர் போன்ற காங்கிரசு இயக்கத் தலைவர்களும் பொது அரசியல் இலக்கினை அடைந்திட மனம் விட்டுப் பேசியதால் ஓர் உடன்பாடு காண முடிந்தது. அவ்வுடன்பாடு இந்து முகலீம் ஒப்பந்தம் (Hindu-Muslim Pact) எனப் பெயர் பெற்றது. அது இலக்னோவில் ஏற்பட்டதால் ‘இலக்னோ ஒப்பந்தம்’ (Lucknow Pact) என்று இந்திய வரலாற்றில் குறிப்பாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகவும் பெயர் பெற்றது எனலாம்.
இலக்னோ உடன்பாட்டு இந்து-முசுலீம் ஒப்பந்தப்படி, எல்லா மாநிலங்களிலும் முசுலீம்களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்கிட காங்கிரசு ஒப்புக்கொண்டது, பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொள்ளாது பஞ்சாபில் 50 விழுக்காடு இடங்களையும், வங்காளத்தில் 40 விழுக்காடு இடங்களையும் ஏற்க, முசுலீம் லீகு ஒப்புதல் அளித்தது. அதனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் இசுலாமியரின் மக்கள் தொகைக்கு ஏற்பக் கூடுதலான இடங்களைப் பெற வழி ஏற்பட்டது.<noinclude></noinclude>
csktah74wifocmxj35sba8xtwg800ct
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742
250
649588
1953888
2026-07-14T14:54:31Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எந்த ஒரு சட்டமன்றத்திலும் ஒரு வகுப்பின் சமவம், பண்பாடு தொடர்பான தீர்மானத்தினை அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்களும் 75 விழுக்காட்டின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1953888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்துலூரி அன்னயதேவா|710|இந்து வாரிசுரிமைச் சட்டம்}}</noinclude>எந்த ஒரு சட்டமன்றத்திலும் ஒரு வகுப்பின் சமவம், பண்பாடு தொடர்பான தீர்மானத்தினை அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்களும் 75 விழுக்காட்டினர் எதிர்த்தால் அத்தீர்மானத்தினை நிறைவேற்றக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இசுலாமியர்கனின் அச்சத்தைப் போக்கிடவே இச்சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன. இதனால், காங்கிரசு அதன் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ எதிர்ப்புக் கோட்பாட்டினைக்கைவிட்டது.
இந்திய தேசிய வரலாற்றில் இலக்னோவில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் எப்போதும் மக்கள் மனத்தில் தீங்கா இடம் பெற்றுள்ளது எனலாம், குரத்தில் கி.பி. 1907-ஆண்டில் பீளவுபட்ட இரண்டு காங்கிரசு பிரிவினரும் அதாவது தீவிரவாதிகளும் மிதவாதிகளும் இங்குந்தான் ஒன்றுகூடினர், இங்குத்தான் இந்து முசுலிம் ஒப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தம் நாட்டின் வலிவுக்கும் பொலிவுக்கும் ஒற்றுமைக்கும் ஒரு சிறந்த வாயிலாக அமைந்தது, அப்போது இதே ஒப்பந்தம், பின்னால் பாகிசுத்தான் என்ற தலி நாடு கோரிக்கைக்கு அடிக்கல் காட்டப்படுவதற்கு முன்னோடியாகும் என்று கருதவில்லை. இந்த வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் காங்கிரசு இயக்கத்திற்குப் பெரும் தொல்லையாகப் பின்னால் அமைந்தது
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் கேட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வருப்பு வாசிப் பிரதிநிதித்துவம் என்பதை மட்டும் எற்றுக்கொண்டு அதனை 1919 ஆம் ஆண்டிலும் 1935 ஆம் ஆண்டிலும் எற்பட்ட சீர்திருத்தச் சட்டங்களில் புகுத்தினர். இது பின்னால் நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலிற்று.
இந்து-முாலீம் ஒப்பந்தம் இருசாரசர்களின் தலம் கருதியும் நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் சில ரீபதிருத்தங்கள் கருதியும் ஏற்பட்ட போதிலும், எதிர்பார்த்த பலன் ஏதும் விளையவில்லை. மாறாக இவ்வொப்பந்தம் நீண்ட நாட்களாக நீடிக்காமல் தேய்ந்து மறையலாயிற்று
{{float_right|நா.ஜெ.}}
<b>இந்துலூரி அன்னயதேவா</b> என்பவர் வாரங்கல்யை ஆண்ட காகதீய மரபினைச் சார்ந்த உருந்திரமாதேவி என்பானின் மகாபிரதானர்களுள் ஒருவர். உருத்திரமாதேவி கணபதிதேவரின் புதல்வி. தம் தந்தையால் அரியணைக்கு அமர்த்தப்பட்டு இந்த அம்மையார் கி.பி. 1259 முதல் 1295 வரை ஆண்டார். இந்துலூரி அன்யைதேவா கண்ணய்யா என்பாகின்மகன், இவருக்கு அரசக்குடும்பத்தாருடன் தெருங்கிய குருதித் தொடர்பு இருந்தது. இத்துலூரி அன்யைதேவாதான் கண்டபெண்டெந்திர கங்கய்யா சாகினி என்பார் காலமானபின் மகாபிரதானர் என்னும் அமைச்சர் பதலியை வடுத்தார். உருத்திரமா தேவியின் இரண்டாம் மகள் உருயம்மா என்பாளை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர் மகாபிரதானராகவும் சேனாதிபதியாகவும் இருந்து இவ்வரசிக்குத் தொண்டாற்றினார். நிருவாகத்துறையிலும், அரசியார் தம் பகைவர்களுக்கெதிராக நடத்திய போர்களிலும் உறுதுனையாக நின்றார்.
உருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் என்பார் அரியணை ஏறினார், பிரதாபருத்திரர் காயகத்தா தலைவர்களுக்கெதிராகப் போருக்குச் சென்றபோது இந்துதூரி அன்யைதேவகும் ஏனைய படைத்தலைவர்களும் உடன் சென்றனர். காயசுத்தர்கள் (Kayastbas) தோற்கடிக்கப்பட்டனர். அன்யைதேவர் அரசக் குடும்பத்துடன் திருமண உறவு கொண்டவராகையான் பல சலுகைகளைப் பெற்றார்.
<b>இந்துலூரி கண்ணய்யா</b> காகதீய மன்னர் உருத்திரமாதேவியார் அரசியாக இருந்த காலத்தில் படைத்தலைவர் போன்றிருந்தவர், இத்துலூரி அள்ளயதேலரின் தந்தையார் கருத்திரமாதேவியார் காலமானபின் இவரும் மகாபிரதானர்களுள் ஒருவராகப் பதவி வகித்தவர், இம்மகாபிரதாளர்கள் அரசுத் துறைத் தலைவர்களாகவும் மாநில ஆளுநர்களாகவும் பொறுப்பு ஏற்றிருந்ததுடன். அரசரின் அமைச்சரவைக் குழுவிலும் உறுப்பினர்களாயிருந்தனர். இந்துலூரி கண்ணய்யாவும் அத்தகைய பொறுப்பை வரித்தவர்,
<b>இந்து வாரிசுரிமைச் சட்டம். 1956:</b> இந்து வாரிசுரிமைச் சட்டமானது (Hindu Succession Act) 1956-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. இது 1956-ஆம் ஆண்டு குன்மாதம் பதினெழாம் நாள் நடைமுறைக்கு வந்தது. சம்மு காசுமீர்ப்பகுதிகள் தவிர அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டம் இத்துக்களுக்கு மட்டும் பொருத்தும், புத்த, சமண, சீக்கிய மகத்தினரும் இச்சட்டத்தின்படி இந்துக்கனாகக் கருதப்படுகிறர்கள். (இச்சட்டத்தின்படி இந்து என்பவர் யார் என்று கண்டறிய ‘இந்துச் சட்டம்’ என்ற கட்டுரையைக் காண்க)
இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வாரிசுரிமை சம்பந்தமாக இந்தியாவில் வங்காள மாநிலத்திலுள்ள ‘இந்துக்கள்’ ‘தாயபாகம்’ என்ற கோட்பாட்டையும் ஏனைய மாநிலங்களில் உள்ள இந்துக்கல் ‘மித்தாட்சர’க்கோட்பாட்டையும் கடைப்பிடித்து வந்தார்கள் மித்தாட்சரக் கோட்பாட்டின்படி, குடும்பச்<noinclude></noinclude>
ravd08ioo697pa5g86iekyvch4k3ju6
1954035
1953888
2026-07-15T03:59:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்துலூரி அன்னயதேவா|710|இந்து வாரிசுரிமைச் சட்டம்}}</noinclude>எந்த ஒரு சட்டமன்றத்திலும் ஒரு வகுப்பின் சமயம், பண்பாடு தொடர்பான தீர்மானத்தினை அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்களும் 75 விழுக்காட்டினர் எதிர்த்தால் அத்தீர்மானத்தினை நிறைவேற்றக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இசுலாமியர்களின் அச்சத்தைப் போக்கிடவே இச்சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன. இதனால், காங்கிரசு அதன் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ எதிர்ப்புக் கோட்பாட்டினைக் கைவிட்டது.
இந்திய தேசிய வரலாற்றில் இலக்னோவில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் எப்போதும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது எனலாம். சூரத்தில் கி.பி. 1907-ஆண்டில் பிளவுபட்ட இரண்டு காங்கிரசு பிரிவினரும் அதாவது தீவிரவாதிகளும் மிதவாதிகளும் இங்குத்தான் ஒன்றுகூடினர். இங்குத்தான் இந்து முசுலிம் ஒப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தம் நாட்டின் வலிவுக்கும் பொலிவுக்கும் ஒற்றுமைக்கும் ஒரு சிறந்த வாயிலாக அமைந்தது. அப்போது இதே ஒப்பந்தம், பின்னால் பாகிசுத்தான் என்ற தனி நாடு கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்னோடியாகும் என்று கருதவில்லை. இந்த வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் காங்கிரசு இயக்கத்திற்குப் பெரும் தொல்லையாகப் பின்னால் அமைந்தது
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் கேட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வகுப்பு வாதிப் பிரதிநிதித்துவம் என்பதை மட்டும் எற்றுக்கொண்டு அதனை 1919 ஆம் ஆண்டிலும் 1935 ஆம் ஆண்டிலும் எற்பட்ட சீர்திருத்தச் சட்டங்களில் புகுத்தினர். இது பின்னால் நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலிற்று.
இந்து-முசுலீம் ஒப்பந்தம் இருசாரார்களின் நலம் கருதியும் நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் சில சீர்திருத்தங்கள் கருதியும் ஏற்பட்ட போதிலும், எதிர்பார்த்த பலன் ஏதும் விளையவில்லை. மாறாக இவ்வொப்பந்தம் நீண்ட நாட்களாக நீடிக்காமல் தேய்ந்து மறையலாயிற்று
{{float_right|நா.ஜெ.}}
<b>இந்துலூரி அன்னயதேவா</b> என்பவர் வாரங்கல்லை ஆண்ட காகதீய மரபினைச் சார்ந்த உருந்திரமாதேவி என்பாளின் மகாபிரதானர்களுள் ஒருவர். உருத்திரமாதேவி கணபதிதேவரின் புதல்வி. தம் தந்தையால் அரியணைக்கு அமர்த்தப்பட்டு இந்த அம்மையார் கி.பி. 1259 முதல் 1295 வரை ஆண்டார். இந்துலூரி அன்யைதேவா கண்ணய்யா என்பாரின் மகன். இவருக்கு அரசக்குடும்பத்தாருடன் நெருங்கிய குருதித் தொடர்பு இருந்தது. இந்துலூரி அன்யைதேவாதான் கண்டபெண்டெத்திர கங்கய்யா சாகினி என்பார் காலமானபின் மகாபிரதானர் என்னும் அமைச்சர் பதலியை வடுத்தார். உருத்திரமா தேவியின் இரண்டாம் மகள் உருயம்மா என்பாளை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர் மகாபிரதானராகவும் சேனாதிபதியாகவும் இருந்து இவ்வரசிக்குத் தொண்டாற்றினார். நிருவாகத்துறையிலும், அரசியார் தம் பகைவர்களுக்கெதிராக நடத்திய போர்களிலும் உறுதுனையாக நின்றார்.
உருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் என்பார் அரியணை ஏறினார், பிரதாபருத்திரர் காயசுத்தா தலைவர்களுக்கெதிராகப் போருக்குச் சென்றபோது இந்துதூரி அன்னயதேவரும் ஏனைய படைத்தலைவர்களும் உடன் சென்றனர். காயசுத்தர்கள் (Kayastbas) தோற்கடிக்கப்பட்டனர். அன்யைதேவர் அரசக் குடும்பத்துடன் திருமண உறவு கொண்டவராகையால் பல சலுகைகளைப் பெற்றார்.
<b>இந்துலூரி கண்ணய்யா</b> காகதீய மன்னர் உருத்திரமாதேவியார் அரசியாக இருந்த காலத்தில் படைத்தலைவர் போன்றிருந்தவர். இந்துலூரி அன்னயதேவரின் தந்தையார். உருத்திரமாதேவியார் காலமானபின் இவரும் மகாபிரதானர்களுள் ஒருவராகப் பதவி வகித்தவர், இம்மகாபிரதானர்கள் அரசுத் துறைத் தலைவர்களாகவும் மாநில ஆளுநர்களாகவும் பொறுப்பு ஏற்றிருந்ததுடன். அரசரின் அமைச்சரவைக் குழுவிலும் உறுப்பினர்களாயிருந்தனர். இந்துலூரி கண்ணய்யாவும் அத்தகைய பொறுப்பை வகித்தவர்,
<b>இந்து வாரிசுரிமைச் சட்டம். 1956:</b> இந்து வாரிசுரிமைச் சட்டமானது (Hindu Succession Act) 1956-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. இது 1956-ஆம் ஆண்டு சூன்மாதம் பதினேழாம் நாள் நடைமுறைக்கு வந்தது. சம்மு காசுமீர்ப்பகுதிகள் தவிர அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டம் இத்துக்களுக்கு மட்டும் பொருத்தும். புத்த, சமண, சீக்கிய மகத்தினரும் இச்சட்டத்தின்படி இந்துக்களாகக் கருதப்படுகிறர்கள். (இச்சட்டத்தின்படி இந்து என்பவர் யார் என்று கண்டறிய ‘[[இந்துச் சட்டம்]]’ என்ற கட்டுரையைக் காண்க)
இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வாரிசுரிமை சம்பந்தமாக இந்தியாவில் வங்காள மாநிலத்திலுள்ள ‘இந்துக்கள்’ ‘தாயபாகம்’ என்ற கோட்பாட்டையும் ஏனைய மாநிலங்களில் உள்ள இந்துக்கள் ‘மித்தாட்சர’க்கோட்பாட்டையும் கடைப்பிடித்து வந்தார்கள் மித்தாட்சரக் கோட்பாட்டின்படி, குடும்பச்<noinclude></noinclude>
4aqf19bnrpjvldu22ckeu89udejvx18
கலைஞர் கடிதம் 6/001
0
649589
1953896
2026-07-14T15:36:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="14"to="20" fromsection="" tosection="" />
1953896
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="14"to="20" fromsection="" tosection="" />
822ukynu646g1xza8sbzg4bzsyq4yd7
கலைஞர் கடிதம் 6/002
0
649590
1953897
2026-07-14T15:36:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="21"to="27" fromsection="" tosection="" />
1953897
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="21"to="27" fromsection="" tosection="" />
5ljs8g2crpupty9gedixvxwt5lgyeu9
கலைஞர் கடிதம் 6/003
0
649591
1953898
2026-07-14T15:36:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="28"to="33" fromsection="" tosection="" />
1953898
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="28"to="33" fromsection="" tosection="" />
owoeernsck5v7z292q4wfvgklr4b17h
கலைஞர் கடிதம் 6/004
0
649592
1953899
2026-07-14T15:36:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="34"to="38" fromsection="" tosection="" />
1953899
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="34"to="38" fromsection="" tosection="" />
4nfz2ulwrlimfs2weeo2sq4q1h5arrt
கலைஞர் கடிதம் 6/005
0
649593
1953900
2026-07-14T15:36:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="39"to="43" fromsection="" tosection="" />
1953900
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="39"to="43" fromsection="" tosection="" />
0dfc94ui491a9sump2rzjmle2vqx9ml
கலைஞர் கடிதம் 6/006
0
649594
1953901
2026-07-14T15:37:10Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="44"to="58" fromsection="" tosection="" />
1953901
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="44"to="58" fromsection="" tosection="" />
5funu36wq3z074tp3xnrn6kfm6tpujd
கலைஞர் கடிதம் 6/007
0
649595
1953902
2026-07-14T15:37:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="59"to="64" fromsection="" tosection="" />
1953902
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="59"to="64" fromsection="" tosection="" />
hgr8j5x1k8iu5awvqmac98aw0ryodi1
கலைஞர் கடிதம் 6/008
0
649596
1953903
2026-07-14T15:37:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="65"to="72" fromsection="" tosection="" />
1953903
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="65"to="72" fromsection="" tosection="" />
bivv3emoqgrkpt48952vk0fmcb7iazw
கலைஞர் கடிதம் 6/009
0
649597
1953904
2026-07-14T15:37:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="73"to="79" fromsection="" tosection="" />
1953904
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="73"to="79" fromsection="" tosection="" />
gxs2biotz7cst3b40ulgjaeuhgvxp2n
கலைஞர் கடிதம் 6/010
0
649598
1953905
2026-07-14T15:37:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="80"to="84" fromsection="" tosection="" />
1953905
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="80"to="84" fromsection="" tosection="" />
6ovuunlf3yqy7f6n4rie2j793eokut0
கலைஞர் கடிதம் 6/011
0
649599
1953906
2026-07-14T15:38:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="85"to="91" fromsection="" tosection="" />
1953906
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="85"to="91" fromsection="" tosection="" />
ifx0k82qxnb5ax15drtsq2kme1jaazl
கலைஞர் கடிதம் 6/012
0
649600
1953907
2026-07-14T15:38:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="92"to="96" fromsection="" tosection="" />
1953907
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="92"to="96" fromsection="" tosection="" />
rbyzemediqaftkzie273dbj8pk4fup5
கலைஞர் கடிதம் 6/013
0
649601
1953908
2026-07-14T15:38:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="97"to="102" fromsection="" tosection="" />
1953908
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="97"to="102" fromsection="" tosection="" />
ezvtuaowc6amc8ts32mrjdp552ohmwc
கலைஞர் கடிதம் 6/014
0
649602
1953909
2026-07-14T15:38:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="103"to="107" fromsection="" tosection="" />
1953909
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="103"to="107" fromsection="" tosection="" />
joa4u5golilrv96rkzudcfdgkojffpi
கலைஞர் கடிதம் 6/015
0
649603
1953910
2026-07-14T15:38:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="108"to="108" fromsection="" tosection="" />
1953910
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="108"to="108" fromsection="" tosection="" />
38ty01zgyb5qqb7ay07ed7puv5wrljg
கலைஞர் கடிதம் 6/016
0
649604
1953911
2026-07-14T15:39:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="109"to="110" fromsection="" tosection="" />
1953911
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="109"to="110" fromsection="" tosection="" />
87kck6kqyaxt2k5crsm5125up74rlng
கலைஞர் கடிதம் 6/017
0
649605
1953912
2026-07-14T15:39:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="111"to="116" fromsection="" tosection="" />
1953912
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="111"to="116" fromsection="" tosection="" />
1px96sj4wfcumohct1cjvrt6yuoolp9
கலைஞர் கடிதம் 6/018
0
649606
1953913
2026-07-14T15:39:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="117"to="134" fromsection="" tosection="" />
1953913
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="117"to="134" fromsection="" tosection="" />
0ngxlsqonuvv2tvqg6mmpudgr9c93y0
கலைஞர் கடிதம் 6/019
0
649607
1953914
2026-07-14T15:39:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="135"to="142" fromsection="" tosection="" />
1953914
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="135"to="142" fromsection="" tosection="" />
l21c6j5gt7xk5382mnfekwefvi2mnqo
கலைஞர் கடிதம் 6/020
0
649608
1953915
2026-07-14T15:39:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="143"to="148" fromsection="" tosection="" />
1953915
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="143"to="148" fromsection="" tosection="" />
7ig1kumgl2vyb2hdwvpkri4jz0oooe7
கலைஞர் கடிதம் 6/021
0
649609
1953916
2026-07-14T15:40:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="149"to="156" fromsection="" tosection="" />
1953916
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="149"to="156" fromsection="" tosection="" />
1w6d7iyqhuwhj911u6m1vlbbvqor5j6
கலைஞர் கடிதம் 6/022
0
649610
1953917
2026-07-14T15:40:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="157"to="162" fromsection="" tosection="" />
1953917
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="157"to="162" fromsection="" tosection="" />
hhp0suseodb6oaiwisj0ajsebt177vv
கலைஞர் கடிதம் 6/023
0
649611
1953918
2026-07-14T15:40:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="163"to="167" fromsection="" tosection="" />
1953918
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="163"to="167" fromsection="" tosection="" />
i3ot7644lbvudqcl1rmswe272wxep0z
கலைஞர் கடிதம் 6/024
0
649612
1953919
2026-07-14T15:40:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="168"to="174" fromsection="" tosection="" />
1953919
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="168"to="174" fromsection="" tosection="" />
h17cfajpfis5uwup6w3n51yf4zg4bqe
கலைஞர் கடிதம் 6/025
0
649613
1953920
2026-07-14T15:40:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="175"to="177" fromsection="" tosection="" />
1953920
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="175"to="177" fromsection="" tosection="" />
kmsfbioql5u25qmlgvjv6oek5la5okf
கலைஞர் கடிதம் 6/026
0
649614
1953921
2026-07-14T15:41:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="178"to="182" fromsection="" tosection="" />
1953921
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="178"to="182" fromsection="" tosection="" />
dhyod8i7qal9q1sj0xgvzlbc565yjox
கலைஞர் கடிதம் 6/027
0
649615
1953922
2026-07-14T15:41:22Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="183"to="189" fromsection="" tosection="" />
1953922
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="183"to="189" fromsection="" tosection="" />
e03bbhwvpj70fh2kdyhqmlq47b6jar7
1953923
1953922
2026-07-14T15:46:07Z
Info-farmer
232
-துப்புரவு
1953923
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next =
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="183"to="189" fromsection="" tosection="" />
02j53rus8lpbhd9f8pkg4tzlvhotupu
கலைஞர் கடிதம் 6
0
649616
1953924
2026-07-14T15:46:46Z
Info-farmer
232
+ தொடக்கம்
1953924
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 6
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 27 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="4" to="6" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="7" to="8" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="12" to="12" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 6.pdf" from="10" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
lim5jdrw3djl6kvk7v9zrupx9k5j5tf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743
250
649617
1953928
2026-07-14T16:52:54Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சொத்தானது குடும்பத்திலுள்ள பங்குகிமையாளர் (Coparceners} அனைவருக்கும் பாத்தியப்பட்டது. அது பிறப்பினால் கிடைக்கும் உரிமை, ஒரு பங்குரிமையாவர் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1953928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|இந்து வாரிசுரிமைச் சட்டம்|711|இந்து வாரிசுரிமைச் சட்டம்}}</noinclude>சொத்தானது குடும்பத்திலுள்ள பங்குகிமையாளர் (Coparceners} அனைவருக்கும் பாத்தியப்பட்டது. அது பிறப்பினால் கிடைக்கும் உரிமை, ஒரு பங்குரிமையாவர் இறந்தால் அவருடைய உரிமை மற்றவருக்கு எஞ்சுரிமை (Survivorship) மூலம் சேரும். தாயபாகத்தில் தகப்பனுக்கு மட்டுந்தான் குடும்பச் சொத்தில் உரிமை உண்டு. தகப்பனுக்குப் பின்னால்தான் மற்றவருக்கு உரிமை கிடைக்கும். மேலும், தென்னித்தியாவில் ‘அலியசந்தானம்’ மருமக்கள்தாயம் என்ற கோட்பாடுகளை சில இந்துக்கள் கடைப்பிடித்து வந்தார்கள். கேரள மாநிலத்திலுள்ள நம்பூதிரி என்ற இந்து வகுப்பினருக்குத் தனிக் கோட்பாடு இருந்தது. இவ்வாறான பலவிதமான கோட்பாடுகளும் மாறுபாடான கருத்துகளைத் தெரிவித்து எழுதப்பட்ட தீர்ப்புகளும் வீண்குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தின, மேலும், மாறிவரும் சமூகக் கருததுகளுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கான சொத்துரிமை சம்பந்தமாகப் பழைய இந்துச் சட்டத்திலுள்ள கருத்துகள் ஒத்து வரவில்லை. (இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள் என்ற கட்டுரையைக் காண்க). எனவே, இந்துக்களின் வாரிசுரிமை தொடர்பாகச் சட்டத்தைத் தொகுக்கும் (Codify) நோக்கத்துடன் இந்த வால்கரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டம் எல்லா இத்துக்களுக்கும் சம அளவில் செல்வந்தக்கது. இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள விவகாரங்கள் சம்பத்தமாக பழைய இந்துச் சட்டம் செல்லாது. இச்சட்டத்திலுள்ள விதிமுறைகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களிலுள்ள விதி முறைகளுக்கும் முரண்பாடு ஏதுமிருந்தாம் அவ்வாறு முத்தைய சட்டத்திலுள்ள முரண்பாடு செல்லாது ஆகும்.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின் தாயயாகம் மருமக்கள்தாயர், அலியசந்தானம், நம்பூதிரி கோட்பாட்டைச்சேர்த்தவர்களுக்கும் இச்சட்டத்தின்படிதான் வாரிசுரிமை கிடைக்கும். மித்தாட்சரக் கோட்பாட்டைச் சேர்ந்த இந்துவின் தனிப்பட்ட செர்த்து களுக்கும்இச்சட்டத்தின்படிதான் வாரிசுரிமையை தீர் மானிக்க வேண்டும். ஆனால், மேற்படி சொத்துகள் சம்பத்தமாக சட்டப்படி செல்லத்தக்க உயில் எதும் எழுதப்பட்டிருந்தால் அதன்படிதான் வாரிசுரிமை தீர்மானிக்கப்படும்.
பழைய இந்துச் சட்டபடி மித்தாட்சரக் கோட்பாட்டில் அடங்கிய இந்து ஒருவன் கூட்டுக் குடும்பத்தில் உள்ள தனது பாகப்பிரில்வையாகாத பங்கு சம்பந்தமாக உயில் எதும் எழுத முடியாது. இச்சட்டத்தின் 30 ஆம் பிரிவின்படிமித்தாட்சரக் கூட்டுக் குடும்பம் சொத்திலுள்ள பங்கு சம்பந்தமாகவும் ஓர் இத்துவுக்கு உயில் எழுதும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மித்தாட்சரக் கூட்டுக் குடும்பத்தில் பங்குரிமையுள்ள ஒருவன் இச்சட்டத்தின்படி முதல் வகுப்பு வாகிககள் என்று குறிப்பிட்டுள்ள பெண் வாரிசுகள் இல்லாமல் இறந்தால் அவனது பங்கு எஞ்சுரிமைப்படி (Survivorship) மற்றப் பங்குரிமையாளர்களுக்குச் (Coparcciners) சேரும் என்று இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறான பெண் வாரிசுகள் இல்லாமல் ஓர் இந்து இறப்பது மிக அரிதாகும். அவ்வாறான பெண் வாரிசுகள் இருந்தால் மித்தாட்சரக் கூட்டுக் குடும்பப் பங்கு சம்பத்தமாக வாரிசுரிமை இச்சட்டப்படி முடிவு செய்யப்படும். எனவே, மேற்குறிப்பிட்ட பல மாறுபாடான கோட்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு ஒரே மாதிரியான வாரிசுரிமை இச்சட்டத்தின் மூலம் உண்டாக்கப்பட்டுள்ளது. அதாவது தாயபாகத்தில் உள்ள கோட்பாடு பரந்த கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறலாம். எனவே, இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு ஓர் இந்துவின் சொத்துக்கு அவனது உயில்படி அல்லது இச்சட்டத்தில் சொல்ளப்பட்டுள்ள விதிமுறைப்படிதான் வாரிசுரிமை முடிவு செய்யவேண்டும்.
தன்சொத்துச் சம்பந்தமாக உயில் ஏதும் எழுதிவைக்காமல் மரணமடையும் ஓர் இந்து ஆணுக்கு உன்ன வாரிசுகள் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள், அவையாவன. 1. முதல்வகுப்பு: மகன், மகள், விதவை, தாய், ஏற்கனவே மரணமடைத்த மகனின் மகன், ஏற்கனலே மரணமடைந்த மகனின் மகன், ஏற்கனவே மரணமடைந்த மகளின் மகன், ஏற்கனவே மரணமடைந்த மகளின் மகள், ஏற்கனவே மரணமடைந்த மகனின் விதவை, ஏற்கனவே மரணமடைந்த அது மாதிரி மரணமடைந்த மகலின் மகன் (அதாவது சொத்துகளின் உரிமையாளன் மரணம் அடைவதற்கு முன்பே மரணமடைந்த மகன் பேரன் வழிக் கொள்ளுப் பேரன்), ஏற்கனவே மரணமடைந்த மகனின், அதே மாதிரி மரணமடைந்தமகளின் மகள், ஏற்கனவே மரணமடைந்த மகளின் அதுமாதிரி மரணமடைத்த மகளின் விதவை, ஏற்கனவே மரணமடைந்த மகன் பேரன் என்று குறிப்பிடும்போது, மகன் பேரனில் யார் முதலில் இறந்தது என்பது முக்கியமன்று; ஆனால், மகனும் பேரனும் தகப்பன் இறப்பதற்கு முன்பு இறந்திருக்க வேண்டும்.
<b>இரண்டாம் வகுப்பு வாரிசுகள்:</b> இதில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. I. தகப்பன், II. (1) மகனுடைய மிக்ளுடைய மகன். (2) மகனுடைய மகளுடைய மகள். (3) சகோதரன் (4) சகோதரி. III. (1) மகளுடைய<noinclude></noinclude>
qb3kiph3kzt3tldt23s2rqssdoqej46
1954037
1953928
2026-07-15T04:20:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து வாரிசுரிமைச் சட்டம்|711|இந்து வாரிசுரிமைச் சட்டம்}}</noinclude>சொத்தானது குடும்பத்திலுள்ள பங்குரிமையாளர் (Coparceners} அனைவருக்கும் பாத்தியப்பட்டது. அது பிறப்பினால் கிடைக்கும் உரிமை, ஒரு பங்குரிமையாவர் இறந்தால் அவருடைய உரிமை மற்றவருக்கு எஞ்சுரிமை (Survivorship) மூலம் சேரும். தாயபாகத்தில் தகப்பனுக்கு மட்டுந்தான் குடும்பச் சொத்தில் உரிமை உண்டு. தகப்பனுக்குப் பின்னால்தான் மற்றவருக்கு உரிமை கிடைக்கும். மேலும், தென்னிந்தியாவில் ‘அலியசந்தானம்’ மருமக்கள்தாயம் என்ற கோட்பாடுகளை சில இந்துக்கள் கடைப்பிடித்து வந்தார்கள். கேரள மாநிலத்திலுள்ள நம்பூதிரி என்ற இந்து வகுப்பினருக்குத் தனிக் கோட்பாடு இருந்தது. இவ்வாறான பலவிதமான கோட்பாடுகளும் மாறுபாடான கருத்துகளைத் தெரிவித்து எழுதப்பட்ட தீர்ப்புகளும் வீண்குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தின. மேலும், மாறிவரும் சமூகக் கருத்துகளுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கான சொத்துரிமை சம்பந்தமாகப் பழைய இந்துச் சட்டத்திலுள்ள கருத்துகள் ஒத்து வரவில்லை. ([[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]] என்ற கட்டுரையைக் காண்க). எனவே, இந்துக்களின் வாரிசுரிமை தொடர்பாகச் சட்டத்தைத் தொகுக்கும் (Codify) நோக்கத்துடன் இந்த வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டம் எல்லா இந்துக்களுக்கும் சம அளவில் செல்லத்தக்கது. இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள விவகாரங்கள் சம்பந்தமாக பழைய இந்துச் சட்டம் செல்லாது. இச்சட்டத்திலுள்ள விதிமுறைகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களிலுள்ள விதி முறைகளுக்கும் முரண்பாடு ஏதுமிருந்தால் அவ்வாறு முந்தைய சட்டத்திலுள்ள முரண்பாடு செல்லாது ஆகும்.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின் தாயபாகம் மருமக்கள்தாயம், அலியசந்தானம், நம்பூதிரி கோட்பாட்டைச்சேர்த்தவர்களுக்கும் இச்சட்டத்தின்படிதான் வாரிசுரிமை கிடைக்கும். மித்தாட்சரக் கோட்பாட்டைச் சேர்ந்த இந்துவின் தனிப்பட்ட சொத்துகளுக்கும் இச்சட்டத்தின்படிதான் வாரிசுரிமையை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மேற்படி சொத்துகள் சம்பத்தமாக சட்டப்படி செல்லத்தக்க உயில் ஏதும் எழுதப்பட்டிருந்தால் அதன்படிதான் வாரிசுரிமை தீர்மானிக்கப்படும்.
பழைய இந்துச் சட்டபடி மித்தாட்சரக் கோட்பாட்டில் அடங்கிய இந்து ஒருவன் கூட்டுக் குடும்பத்தில் உள்ள தனது பாகப்பிரிவினையாகாத பங்கு சம்பந்தமாக உயில் ஏதும் எழுத முடியாது. இச்சட்டத்தின் 30 ஆம் பிரிவின்படி மித்தாட்சரக் கூட்டுக் குடும்பச் சொத்திலுள்ள பங்கு சம்பந்தமாகவும் ஓர் இந்துவுக்கு உயில் எழுதும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மித்தாட்சரக் கூட்டுக் குடும்பத்தில் பங்குரிமையுள்ள ஒருவன் இச்சட்டத்தின்படி முதல் வகுப்பு வாரிககள் என்று குறிப்பிட்டுள்ள பெண் வாரிசுகள் இல்லாமல் இறந்தால் அவனது பங்கு எஞ்சுரிமைப்படி (Survivorship) மற்றப் பங்குரிமையாளர்களுக்குச் (Coparceners) சேரும் என்று இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறான பெண் வாரிசுகள் இல்லாமல் ஓர் இந்து இறப்பது மிக அரிதாகும். அவ்வாறான பெண் வாரிசுகள் இருந்தால் மித்தாட்சரக் கூட்டுக் குடும்பப் பங்கு சம்பந்தமாக வாரிசுரிமை இச்சட்டப்படி முடிவு செய்யப்படும். எனவே, மேற்குறிப்பிட்ட பல மாறுபாடான கோட்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு ஒரே மாதிரியான வாரிசுரிமை இச்சட்டத்தின் மூலம் உண்டாக்கப்பட்டுள்ளது. அதாவது தாயபாகத்தில் உள்ள கோட்பாடு பரந்த கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறலாம். எனவே, இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு ஓர் இந்துவின் சொத்துக்கு அவனது உயில்படி அல்லது இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைப்படிதான் வாரிசுரிமை முடிவு செய்யவேண்டும்.
தன்சொத்துச் சம்பந்தமாக உயில் ஏதும் எழுதிவைக்காமல் மரணமடையும் ஓர் இந்து ஆணுக்கு உன்ன வாரிசுகள் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள், அவையாவன. 1. முதல்வகுப்பு: மகன், மகள், விதவை, தாய், ஏற்கனவே மரணமடைத்த மகனின் மகன், ஏற்கனலே மரணமடைந்த மகனின் மகன், ஏற்கனவே மரணமடைந்த மகளின் மகன், ஏற்கனவே மரணமடைந்த மகளின் மகள், ஏற்கனவே மரணமடைந்த மகனின் விதவை, ஏற்கனவே மரணமடைந்த அது மாதிரி மரணமடைந்த மகளின் மகன் (அதாவது சொத்துகளின் உரிமையாளன் மரணம் அடைவதற்கு முன்பே மரணமடைந்த மகன் பேரன் வழிக் கொள்ளுப் பேரன்), ஏற்கனவே மரணமடைந்த மகனின், அதே மாதிரி மரணமடைந்த மகளின் மகள், ஏற்கனவே மரணமடைந்த மகனின் அதுமாதிரி மரணமடைந்த மகனின் விதவை, ஏற்கனவே மரணமடைந்த மகன் பேரன் என்று குறிப்பிடும்போது, மகன் பேரனில் யார் முதலில் இறந்தது என்பது முக்கியமன்று; ஆனால், மகனும் பேரனும் தகப்பன் இறப்பதற்கு முன்பு இறந்திருக்க வேண்டும்.
<b>இரண்டாம் வகுப்பு வாரிசுகள்:</b> இதில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. I. தகப்பன், II. (1) மகனுடைய மகளுடைய மகன். (2) மகனுடைய மகளுடைய மகள். (3) சகோதரன் (4) சகோதரி. III. (1) மகளுடைய<noinclude></noinclude>
41rr52ft1i3p85h9p98d0wubrxgssou
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/143
250
649618
1953929
2026-07-14T17:10:57Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1953929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>இந்தியாவுக்கு தார்மீக உரிமை உண்டா?</b>}}}}
{{liஇ|2em}}லங்கை அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் நார்வே
முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தை
தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி
பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு, சீர்குலைக்க
முயற்சிக்கும் சதிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்து, மீண்டும் போர் மூண்டு.
சர்வதேச நாடுகளின் பகைமைக்கு புலிகள் இயக்கத்தை
உட்படுத்தி, அழித்தொழித்து விட வேண்டும் என்பதே சிலரது
ஆசையாக இருக்கிறது. இந்தியப் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன
அதிகார வர்க்கமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவே
தங்களை அடையாளம் காட்டி வருகின்றன.
இலங்கை அதிபராக இருக்கும் சந்திரிகா, ராணுவம் தனது
அதிகாரக் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு,
புலிகள் – ராணுவ மோதலை உருவாக்க முயன்று வருகிறார்.
ஆனால், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தப்
பிரச்சனையில் திறந்த மனத்தோடு செயல்பட்டு வருவதாலும்,
விடுதலைப்புலிகள் இயக்கம் இதைப் புரிந்து கொண்டு
பிரச்சனைகளை அணுகுவதாலும், பேச்சுவார்த்தைகள்
தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன!
விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம் - இந்தியாவில்
மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கேட்ட போது,
இந்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு, இந்தியாவில் இடம் கேட்ட போதும், இந்தியா
அதற்கு உடன்படவில்லை. பாங்காக்கிலும், நார்வேயிலும்<noinclude>{{nop}}{{rv|141 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''141'''}}}}|{{left|{{larger|'''141'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cud6ubgkmkpqm1bw32ptle8ycvlrn9n
1953930
1953929
2026-07-14T17:11:22Z
Balajijagadesh
1137
1953930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>இந்தியாவுக்கு தார்மீக உரிமை உண்டா?</b>}}}}
{{liஇ|2em}}லங்கை அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் நார்வே
முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தை
தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி
பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு, சீர்குலைக்க
முயற்சிக்கும் சதிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்து, மீண்டும் போர் மூண்டு.
சர்வதேச நாடுகளின் பகைமைக்கு புலிகள் இயக்கத்தை
உட்படுத்தி, அழித்தொழித்து விட வேண்டும் என்பதே சிலரது
ஆசையாக இருக்கிறது. இந்தியப் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன
அதிகார வர்க்கமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவே
தங்களை அடையாளம் காட்டி வருகின்றன.
இலங்கை அதிபராக இருக்கும் சந்திரிகா, ராணுவம் தனது
அதிகாரக் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு,
புலிகள் – ராணுவ மோதலை உருவாக்க முயன்று வருகிறார்.
ஆனால், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தப்
பிரச்சனையில் திறந்த மனத்தோடு செயல்பட்டு வருவதாலும்,
விடுதலைப்புலிகள் இயக்கம் இதைப் புரிந்து கொண்டு
பிரச்சனைகளை அணுகுவதாலும், பேச்சுவார்த்தைகள்
தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன!
விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம் - இந்தியாவில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கேட்ட போது, இந்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இந்தியாவில் இடம் கேட்ட போதும், இந்தியா அதற்கு உடன்படவில்லை. பாங்காக்கிலும், நார்வேயிலும்<noinclude>{{nop}}{{rv|141 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''141'''}}}}|{{left|{{larger|'''141'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9y0hh1hgdf5ywcreetqd1dnxaa1e6sf
1953931
1953930
2026-07-14T17:11:37Z
Balajijagadesh
1137
1953931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>இந்தியாவுக்கு தார்மீக உரிமை உண்டா?</b>}}}}
{{li|இ|2em}}லங்கை அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் நார்வே
முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தை
தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி
பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு, சீர்குலைக்க
முயற்சிக்கும் சதிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்து, மீண்டும் போர் மூண்டு.
சர்வதேச நாடுகளின் பகைமைக்கு புலிகள் இயக்கத்தை
உட்படுத்தி, அழித்தொழித்து விட வேண்டும் என்பதே சிலரது
ஆசையாக இருக்கிறது. இந்தியப் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன
அதிகார வர்க்கமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவே
தங்களை அடையாளம் காட்டி வருகின்றன.
இலங்கை அதிபராக இருக்கும் சந்திரிகா, ராணுவம் தனது
அதிகாரக் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு,
புலிகள் – ராணுவ மோதலை உருவாக்க முயன்று வருகிறார்.
ஆனால், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தப்
பிரச்சனையில் திறந்த மனத்தோடு செயல்பட்டு வருவதாலும்,
விடுதலைப்புலிகள் இயக்கம் இதைப் புரிந்து கொண்டு
பிரச்சனைகளை அணுகுவதாலும், பேச்சுவார்த்தைகள்
தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன!
விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம் - இந்தியாவில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கேட்ட போது, இந்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இந்தியாவில் இடம் கேட்ட போதும், இந்தியா அதற்கு உடன்படவில்லை. பாங்காக்கிலும், நார்வேயிலும்<noinclude>{{nop}}{{rv|141 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''141'''}}}}|{{left|{{larger|'''141'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hbwarhp5yi9gufl9v30871vs523j7wx
கலைஞர் கடிதம் 7/001
0
649619
1953937
2026-07-15T00:57:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="15"to="20" fromsection="" tosection="" />
1953937
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="15"to="20" fromsection="" tosection="" />
62p0cbf3pcrs0zvil2gt244anr7f3pa
கலைஞர் கடிதம் 7/002
0
649620
1953938
2026-07-15T00:57:46Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="21"to="26" fromsection="" tosection="" />
1953938
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="21"to="26" fromsection="" tosection="" />
hixe4w280bnkcdynio46gak5f3epwjp
கலைஞர் கடிதம் 7/003
0
649621
1953939
2026-07-15T00:57:58Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="27"to="30" fromsection="" tosection="" />
1953939
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="27"to="30" fromsection="" tosection="" />
4kv71vtde21kymfjd8ck6cscsyoe8ak
கலைஞர் கடிதம் 7/004
0
649622
1953940
2026-07-15T00:58:10Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="31"to="35" fromsection="" tosection="" />
1953940
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="31"to="35" fromsection="" tosection="" />
9wcq0ggsnooq7t315yh6zpyu35glnr5
கலைஞர் கடிதம் 7/005
0
649623
1953941
2026-07-15T00:58:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="36"to="39" fromsection="" tosection="" />
1953941
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="36"to="39" fromsection="" tosection="" />
g8zc8tf36c7arxbkzzb62f85jlxwyoe
கலைஞர் கடிதம் 7/006
0
649624
1953942
2026-07-15T00:58:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="40"to="45" fromsection="" tosection="" />
1953942
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="40"to="45" fromsection="" tosection="" />
pmjvtalpa5ofitzil9xau28rz3xa57a
கலைஞர் கடிதம் 7/007
0
649625
1953943
2026-07-15T00:58:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="46"to="50" fromsection="" tosection="" />
1953943
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="46"to="50" fromsection="" tosection="" />
cylnmv0klf82f6sanxeq2pnhuq8ixn5
கலைஞர் கடிதம் 7/008
0
649626
1953944
2026-07-15T00:58:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="51"to="57" fromsection="" tosection="" />
1953944
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="51"to="57" fromsection="" tosection="" />
oeje310akwah0h3j90zy75nojyd7aca
கலைஞர் கடிதம் 7/009
0
649627
1953945
2026-07-15T00:59:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="58"to="62" fromsection="" tosection="" />
1953945
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="58"to="62" fromsection="" tosection="" />
tsxyh9096hsq7zmjbw94i6j4on36js7
கலைஞர் கடிதம் 7/010
0
649628
1953946
2026-07-15T00:59:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="63"to="66" fromsection="" tosection="" />
1953946
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="63"to="66" fromsection="" tosection="" />
jssntqzwczrnq87mqd255covhg12jyu
கலைஞர் கடிதம் 7/011
0
649629
1953947
2026-07-15T00:59:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="67"to="69" fromsection="" tosection="" />
1953947
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="67"to="69" fromsection="" tosection="" />
0bp6dlu7zmtjyzdxpjlts4mvbbiqqf7
கலைஞர் கடிதம் 7/012
0
649630
1953948
2026-07-15T00:59:46Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="70"to="73" fromsection="" tosection="" />
1953948
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="70"to="73" fromsection="" tosection="" />
4fjgtiskpmda3zsq7xrsvpdoqqmhttw
கலைஞர் கடிதம் 7/013
0
649631
1953949
2026-07-15T00:59:58Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="74"to="78" fromsection="" tosection="" />
1953949
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="74"to="78" fromsection="" tosection="" />
d47kxo5ttzwy7ywnnoudccg8t121imh
கலைஞர் கடிதம் 7/014
0
649632
1953950
2026-07-15T01:00:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="79"to="81" fromsection="" tosection="" />
1953950
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="79"to="81" fromsection="" tosection="" />
0apn15lnw8cse8j0lcezdgbq68603fh
கலைஞர் கடிதம் 7/015
0
649633
1953951
2026-07-15T01:00:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="82"to="87" fromsection="" tosection="" />
1953951
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="82"to="87" fromsection="" tosection="" />
mk87zn3covdyrju2bzvk1x9f1znvvti
கலைஞர் கடிதம் 7/016
0
649634
1953952
2026-07-15T01:00:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="88"to="92" fromsection="" tosection="" />
1953952
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="88"to="92" fromsection="" tosection="" />
r0ml5fprlp8euo2tlhrto6yu8ug2nds
கலைஞர் கடிதம் 7/017
0
649635
1953953
2026-07-15T01:00:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="93"to="97" fromsection="" tosection="" />
1953953
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="93"to="97" fromsection="" tosection="" />
o8tmakmjxzm6aaztemriwytn72tqptk
கலைஞர் கடிதம் 7/018
0
649636
1953954
2026-07-15T01:00:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="98"to="101" fromsection="" tosection="" />
1953954
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="98"to="101" fromsection="" tosection="" />
kgdm6j4twfknhmzkca95ewub64vfo22
கலைஞர் கடிதம் 7/019
0
649637
1953955
2026-07-15T01:01:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="102"to="105" fromsection="" tosection="" />
1953955
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="102"to="105" fromsection="" tosection="" />
qkzux9jx0ba37bfreuwtw4sdkmw3crr
கலைஞர் கடிதம் 7/020
0
649638
1953956
2026-07-15T01:01:24Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="106"to="110" fromsection="" tosection="" />
1953956
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="106"to="110" fromsection="" tosection="" />
l4gezzdomp4wtkxxbvbz9wcf683y69x
கலைஞர் கடிதம் 7/021
0
649639
1953957
2026-07-15T01:01:36Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="111"to="114" fromsection="" tosection="" />
1953957
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="111"to="114" fromsection="" tosection="" />
0x58ie6ln66iqa0cdy93bvjsyrgwkxv
கலைஞர் கடிதம் 7/022
0
649640
1953958
2026-07-15T01:01:48Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="115"to="118" fromsection="" tosection="" />
1953958
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="115"to="118" fromsection="" tosection="" />
dgifgkm2gwl3tmpykya8eq10sj559yu
கலைஞர் கடிதம் 7/023
0
649641
1953959
2026-07-15T01:02:00Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="119"to="122" fromsection="" tosection="" />
1953959
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="119"to="122" fromsection="" tosection="" />
gjuuocux5ddew5r4ww8yux9aa8txsgj
கலைஞர் கடிதம் 7/024
0
649642
1953960
2026-07-15T01:02:12Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="123"to="125" fromsection="" tosection="" />
1953960
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="123"to="125" fromsection="" tosection="" />
5h05p82frmrb8n36k12nw73ppkoocfa
கலைஞர் கடிதம் 7/025
0
649643
1953961
2026-07-15T01:02:24Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="126"to="129" fromsection="" tosection="" />
1953961
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="126"to="129" fromsection="" tosection="" />
tfmknzy7gbl0ih0cgxlv2ke5gfdd0sl
கலைஞர் கடிதம் 7/026
0
649644
1953962
2026-07-15T01:02:36Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="130"to="134" fromsection="" tosection="" />
1953962
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="130"to="134" fromsection="" tosection="" />
hyf6x56wntc51deqxordwkixxjro481
கலைஞர் கடிதம் 7/027
0
649645
1953963
2026-07-15T01:02:48Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="135"to="139" fromsection="" tosection="" />
1953963
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="135"to="139" fromsection="" tosection="" />
lckfw5hw6ske6oc77uo60x2xrqt3ypu
கலைஞர் கடிதம் 7/028
0
649646
1953964
2026-07-15T01:03:00Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="140"to="145" fromsection="" tosection="" />
1953964
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="140"to="145" fromsection="" tosection="" />
po9zhwwwt5lnrvcnrpjr07ufr6wbobi
கலைஞர் கடிதம் 7/029
0
649647
1953965
2026-07-15T01:03:12Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="146"to="149" fromsection="" tosection="" />
1953965
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="146"to="149" fromsection="" tosection="" />
10u8jz3a78296xqs88w6mtcnes6fvfe
கலைஞர் கடிதம் 7/030
0
649648
1953966
2026-07-15T01:03:24Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="150"to="153" fromsection="" tosection="" />
1953966
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="150"to="153" fromsection="" tosection="" />
f99lotfs2gsozb5gj6qomcnalithlzv
கலைஞர் கடிதம் 7/031
0
649649
1953967
2026-07-15T01:03:36Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="154"to="157" fromsection="" tosection="" />
1953967
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="154"to="157" fromsection="" tosection="" />
2slpoan8ycv0yh8ofiv590sxgmzsvso
கலைஞர் கடிதம் 7/032
0
649650
1953968
2026-07-15T01:03:48Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="158"to="160" fromsection="" tosection="" />
1953968
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="158"to="160" fromsection="" tosection="" />
7q75fee2t9xzb1etfuej23orss9ybs2
கலைஞர் கடிதம் 7/033
0
649651
1953969
2026-07-15T01:04:00Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="161"to="164" fromsection="" tosection="" />
1953969
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="161"to="164" fromsection="" tosection="" />
hed1xwvoz2n3u1ol8lj749336maj53p
கலைஞர் கடிதம் 7/034
0
649652
1953970
2026-07-15T01:04:12Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="165"to="169" fromsection="" tosection="" />
1953970
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="165"to="169" fromsection="" tosection="" />
mfna20bken11n4gjkkpmmp2uc2cgfh5
கலைஞர் கடிதம் 7/035
0
649653
1953971
2026-07-15T01:04:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="170"to="175" fromsection="" tosection="" />
1953971
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="170"to="175" fromsection="" tosection="" />
9uib9rqv49wzx52r4n4yd2g32sxsein
கலைஞர் கடிதம் 7/036
0
649654
1953972
2026-07-15T01:04:36Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="176"to="179" fromsection="" tosection="" />
1953972
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 36
| previous = [[../035/|← 035]]
| next = [[../037/|037→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="176"to="179" fromsection="" tosection="" />
d21jjwmftu5cp652u88oiqx7wp5hjjm
கலைஞர் கடிதம் 7/037
0
649655
1953973
2026-07-15T01:04:48Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="180"to="182" fromsection="" tosection="" />
1953973
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 37
| previous = [[../036/|← 036]]
| next = [[../038/|038→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="180"to="182" fromsection="" tosection="" />
1nnblibth3sui9ghvqf6hw4jr1cr8zc
கலைஞர் கடிதம் 7
0
649656
1953974
2026-07-15T01:15:34Z
Info-farmer
232
+ தொடக்கம்
1953974
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 7
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 37 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="4" to="6" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="7" to="8" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="12" to="12" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="10" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
aujwe1kc6bojfjwzqn75mifondzraax
1953975
1953974
2026-07-15T01:16:50Z
Info-farmer
232
-துப்புரவு
1953975
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 7
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 37 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="1" to="1" />
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="4" to="6" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="7" to="8" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="12" to="12" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="10" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
7n4ikly5alom8e8hbdpnbx459q08bf2
1953976
1953975
2026-07-15T01:18:06Z
Info-farmer
232
-துப்புரவு
1953976
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 7
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 37 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="1" to="1" />
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="4" to="6" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="7" to="8" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="11" to="12" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
8dmfnkjnlgims58j5r03gz1dfnh5dfs
1953977
1953976
2026-07-15T01:18:33Z
Info-farmer
232
-துப்புரவு
1953977
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 7
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 37 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="1" to="1" />
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="4" to="6" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="7" to="8" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 7.pdf" from="11" to="12" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
gjpd0evemecjy1x0s8sqkpqxair527j
கலைஞர் கடிதம் 8/001
0
649657
1953986
2026-07-15T03:26:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="15"to="20" fromsection="" tosection="" />
1953986
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="15"to="20" fromsection="" tosection="" />
361tmzvzp5j7zthq6b69rrhiwylyo9a
கலைஞர் கடிதம் 8/002
0
649658
1953987
2026-07-15T03:26:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="21"to="25" fromsection="" tosection="" />
1953987
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="21"to="25" fromsection="" tosection="" />
g8ltlfx7rdky56ip6i8rp3jk7sevpn3
கலைஞர் கடிதம் 8/003
0
649659
1953988
2026-07-15T03:26:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="26"to="30" fromsection="" tosection="" />
1953988
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="26"to="30" fromsection="" tosection="" />
2aurdofwyjgsv72kfhts29aps9is2ku
கலைஞர் கடிதம் 8/004
0
649660
1953989
2026-07-15T03:26:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="31"to="36" fromsection="" tosection="" />
1953989
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="31"to="36" fromsection="" tosection="" />
fkbp8rzqgkybq24r6nm5m4u16rc7w82
கலைஞர் கடிதம் 8/005
0
649661
1953990
2026-07-15T03:27:10Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="37"to="41" fromsection="" tosection="" />
1953990
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="37"to="41" fromsection="" tosection="" />
ksvtma83b4n9tk43mojzf8qplvu92f1
கலைஞர் கடிதம் 8/006
0
649662
1953991
2026-07-15T03:27:22Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="42"to="46" fromsection="" tosection="" />
1953991
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="42"to="46" fromsection="" tosection="" />
agbta4kz8yokaoy5itlch003px9cine
கலைஞர் கடிதம் 8/007
0
649663
1953992
2026-07-15T03:27:34Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="47"to="51" fromsection="" tosection="" />
1953992
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="47"to="51" fromsection="" tosection="" />
3lmwzyok34iokrlqqg5f76muzuph38x
கலைஞர் கடிதம் 8/008
0
649664
1953993
2026-07-15T03:27:46Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="52"to="56" fromsection="" tosection="" />
1953993
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="52"to="56" fromsection="" tosection="" />
8b2s7jjra0sbirxrxhtrf5r30h4z4bq
கலைஞர் கடிதம் 8/009
0
649665
1953994
2026-07-15T03:27:58Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="57"to="60" fromsection="" tosection="" />
1953994
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="57"to="60" fromsection="" tosection="" />
p09foimpa9klldqsxiyme7pdy79gpyv
கலைஞர் கடிதம் 8/010
0
649666
1953995
2026-07-15T03:28:10Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="61"to="62" fromsection="" tosection="" />
1953995
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="61"to="62" fromsection="" tosection="" />
eg6gbwko691raoprpw54ux8l74n40su
கலைஞர் கடிதம் 8/011
0
649667
1953996
2026-07-15T03:28:22Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="63"to="69" fromsection="" tosection="" />
1953996
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="63"to="69" fromsection="" tosection="" />
0gowb1l02hp1xdtql2pkknakcvkvlsg
கலைஞர் கடிதம் 8/012
0
649668
1953997
2026-07-15T03:28:34Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="70"to="72" fromsection="" tosection="" />
1953997
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="70"to="72" fromsection="" tosection="" />
nxsn4sjee61fz08gidlrb6iqcxjhr14
கலைஞர் கடிதம் 8/013
0
649669
1953998
2026-07-15T03:28:46Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="73"to="77" fromsection="" tosection="" />
1953998
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="73"to="77" fromsection="" tosection="" />
5bmsr9lr0lq1blioxvsc69nup3ah98g
கலைஞர் கடிதம் 8/014
0
649670
1953999
2026-07-15T03:28:57Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="78"to="82" fromsection="" tosection="" />
1953999
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="78"to="82" fromsection="" tosection="" />
5uejzow73e09go7364cojqp2zcz5ii4
கலைஞர் கடிதம் 8/015
0
649671
1954000
2026-07-15T03:29:09Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="83"to="87" fromsection="" tosection="" />
1954000
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="83"to="87" fromsection="" tosection="" />
fzgk6lp277jqixqocpq04fw5r3ug7pa
கலைஞர் கடிதம் 8/016
0
649672
1954001
2026-07-15T03:29:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="88"to="93" fromsection="" tosection="" />
1954001
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="88"to="93" fromsection="" tosection="" />
3djo2eyr79cmvqu9yi9c5vfx8oj5vom
கலைஞர் கடிதம் 8/017
0
649673
1954003
2026-07-15T03:29:33Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="94"to="99" fromsection="" tosection="" />
1954003
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="94"to="99" fromsection="" tosection="" />
46ox72u826xiubgompq4r7seirbrfd8
கலைஞர் கடிதம் 8/018
0
649674
1954004
2026-07-15T03:29:45Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="100"to="103" fromsection="" tosection="" />
1954004
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="100"to="103" fromsection="" tosection="" />
oz8o1w782bmd7hitlt43zijedzde4s3
கலைஞர் கடிதம் 8/019
0
649675
1954006
2026-07-15T03:29:57Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="104"to="109" fromsection="" tosection="" />
1954006
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="104"to="109" fromsection="" tosection="" />
qx3xaa4r34kfisuew8kbjo3qqsgoi9y
கலைஞர் கடிதம் 8/020
0
649676
1954007
2026-07-15T03:30:09Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="110"to="115" fromsection="" tosection="" />
1954007
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="110"to="115" fromsection="" tosection="" />
iey8hh1sk07sd97ei9pe01s1kxyeyx1
கலைஞர் கடிதம் 8/021
0
649677
1954008
2026-07-15T03:30:21Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="116"to="121" fromsection="" tosection="" />
1954008
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="116"to="121" fromsection="" tosection="" />
k0vbmqbw9dycu8xv4sngnwhxhwkcpoa
கலைஞர் கடிதம் 8/022
0
649678
1954009
2026-07-15T03:30:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="122"to="127" fromsection="" tosection="" />
1954009
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="122"to="127" fromsection="" tosection="" />
guf9k2wj995jidej2olsauaslble1t1
கலைஞர் கடிதம் 8/023
0
649679
1954010
2026-07-15T03:30:44Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="128"to="132" fromsection="" tosection="" />
1954010
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="128"to="132" fromsection="" tosection="" />
qekmr7heyx3r2y3bkbxuvb8qu2wkts0
கலைஞர் கடிதம் 8/024
0
649680
1954011
2026-07-15T03:30:56Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="133"to="138" fromsection="" tosection="" />
1954011
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="133"to="138" fromsection="" tosection="" />
ownci5fqc3bbkp9mprr18yvw28liy76
கலைஞர் கடிதம் 8/025
0
649681
1954012
2026-07-15T03:31:08Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="139"to="144" fromsection="" tosection="" />
1954012
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="139"to="144" fromsection="" tosection="" />
rencbwins7ytbxjgh1xhqhcwqgj5bit
கலைஞர் கடிதம் 8/026
0
649682
1954013
2026-07-15T03:31:20Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="145"to="150" fromsection="" tosection="" />
1954013
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="145"to="150" fromsection="" tosection="" />
8m8wuwwsljwox5bfdcfbwourl8b7hxh
கலைஞர் கடிதம் 8/027
0
649683
1954015
2026-07-15T03:31:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="151"to="156" fromsection="" tosection="" />
1954015
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="151"to="156" fromsection="" tosection="" />
4fdt2yr4ninq7wrsnwgipftp2z3iw7b
கலைஞர் கடிதம் 8/028
0
649684
1954016
2026-07-15T03:31:44Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="157"to="161" fromsection="" tosection="" />
1954016
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="157"to="161" fromsection="" tosection="" />
jx9i3n2jf008wrku7ptorkpxoze2r0f
கலைஞர் கடிதம் 8/029
0
649685
1954017
2026-07-15T03:31:56Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="162"to="166" fromsection="" tosection="" />
1954017
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="162"to="166" fromsection="" tosection="" />
91emecbedoe6rqf21p9s445cqt93a3j
கலைஞர் கடிதம் 8/030
0
649686
1954018
2026-07-15T03:32:08Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="167"to="171" fromsection="" tosection="" />
1954018
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="167"to="171" fromsection="" tosection="" />
76m6hduwthc9jlzm3991xvi5p4uyki8
கலைஞர் கடிதம் 8/031
0
649687
1954019
2026-07-15T03:32:20Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="172"to="177" fromsection="" tosection="" />
1954019
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="172"to="177" fromsection="" tosection="" />
ont3md7z3z51p7np6i1xziojkx63tm9
கலைஞர் கடிதம் 8/032
0
649688
1954020
2026-07-15T03:32:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="178"to="182" fromsection="" tosection="" />
1954020
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="178"to="182" fromsection="" tosection="" />
eqrl669fo3q17d2phd7m56ndpxd9ocu
கலைஞர் கடிதம் 8/033
0
649689
1954021
2026-07-15T03:32:44Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="183"to="186" fromsection="" tosection="" />
1954021
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="183"to="186" fromsection="" tosection="" />
fhq70jivw2vbxotrel32lh020mrn01p
கலைஞர் கடிதம் 8/034
0
649690
1954022
2026-07-15T03:32:56Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="187"to="190" fromsection="" tosection="" />
1954022
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="187"to="190" fromsection="" tosection="" />
q0dogdy2rh168agfga1ly86c9amyvp2
கலைஞர் கடிதம் 8/035
0
649691
1954023
2026-07-15T03:33:08Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="191"to="196" fromsection="" tosection="" />
1954023
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="191"to="196" fromsection="" tosection="" />
1bo5awwm8vmkbb8fdiwzd4e98crao7d
கலைஞர் கடிதம் 8/036
0
649692
1954024
2026-07-15T03:33:20Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="197"to="200" fromsection="" tosection="" />
1954024
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 36
| previous = [[../035/|← 035]]
| next = [[../037/|037→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="197"to="200" fromsection="" tosection="" />
7hhf9h8f8xidzo58g2blgw7uxp2fiwc
கலைஞர் கடிதம் 8/037
0
649693
1954026
2026-07-15T03:33:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="201"to="205" fromsection="" tosection="" />
1954026
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 37
| previous = [[../036/|← 036]]
| next = [[../038/|038→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="201"to="205" fromsection="" tosection="" />
7zxh72bm3jafeu7uaj2h0qoibfmm0qd
கலைஞர் கடிதம் 8/038
0
649694
1954027
2026-07-15T03:33:43Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="206"to="209" fromsection="" tosection="" />
1954027
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 38
| previous = [[../037/|← 037]]
| next = [[../039/|039→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="206"to="209" fromsection="" tosection="" />
k0s8df1g3gb5x035f2y6nf1e8j577hl
கலைஞர் கடிதம் 8/039
0
649695
1954028
2026-07-15T03:40:07Z
Info-farmer
232
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="210"to="212" fromsection="" tosection="" />
1954028
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 38
| previous = [[../037/|← 037]]
| next =
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="210"to="212" fromsection="" tosection="" />
ijoywojg1y5ix4sw79lithbkg1dpfmz
கலைஞர் கடிதம் 8
0
649696
1954029
2026-07-15T03:40:21Z
Info-farmer
232
+ தொடக்கம்
1954029
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 8
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 39 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="1" to="1" />
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="5" to="7" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="8" to="9" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="14" to="14" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="11" to="13" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
f3jdc013uha51k1f25vaty2okhaefmp
1954032
1954029
2026-07-15T03:43:02Z
Info-farmer
232
{{page break|label=}}
1954032
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 8
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 39 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="5" to="7" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="8" to="9" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="14" to="14" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="11" to="13" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
mcrqdu1cqt83ruhjq8p8apuo1ttz7p9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/144
250
649697
1954038
2026-07-15T04:24:32Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ள நிலையில், அடுத்த கட்டப் பேச்சு வார்த்தை ஜப்பான் நாட்டில் நடக்க இருக்கிறது. ஆசியாவின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான், இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதோடு, சமரச நடவடிக்கைகளில் தன்னையும் ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொள்ள முன் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும். ஆனால், ஜப்பான் இந்தப் பிரச்சனையில், ஒரு அளவுக்கு மேல் தலையிடக் கூடாது என்று இந்தியா, தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, இந்தப் பிரச்சனையில் தன்னை முற்றாகத் துண்டித்துக் கொண்டு விட்ட இந்தியா, இப்போது, இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, ஜப்பானைக் கண்டிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்ற கேள்வி எழவே செய்யும்.
இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் கன்வர்சிபல், இலங்கைக்குச் சென்று, அங்கே, பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்படாத, விடுதலைப் புலிகளுக்கு எதிரான குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருப்பது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவம் வெளியேற மறுத்து வரும் நிலையில், அங்கே ராணுவம் மய்யம் கொண்டிருக்க வேண்டிய பாதுகாப்பு முக்கியத்துவமான பகுதிகள் எவை என்பதைத் தீர்மானிக்க, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியான நம்பியார் என்பவரை இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. சமரச பேச்சுவார்த்தைகளில் ஒதுங்கி யிருக்கும் இந்தியா, ராணுவப் பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வரலாமா என்ற கேள்வியும் எழுகிறது. பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துவிடும் என்ற தவறான நம்பிக்கையில் - இந்திய அரசு மேற் கொண்ட அணுகுமுறைகள் கடும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் பார்ப்பனர் களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அவர்களின் தவறான கொள்கைகள் இப்போது அம்பலமாக வருகின்றன. இதற்குப் பிறகும், கீழறுப்பு நடவடிக்கைகளில் இறங்காமல், பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்காக ஒத்துழைப்பதே விவேகமான அணுகுமுறையாக இருக்கும்.
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.01.2003}}<noinclude>{{nop}}{{rv|142 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''142'''}}}}|{{left|{{larger|'''142'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
que9jclvmxhfyq3dkre9sfrn6qit4pq
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/145
250
649698
1954039
2026-07-15T04:26:08Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் மிரட்டல்</b>}}}}
{{li|அ|2em}}ண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ள 230 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும் - கடந்த ஆறு ஆண்டுகளாக ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் அமுல்படுத்தப்பட்ட இந்த முறையால், முறைகேடுகள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டன. ஆனால், தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளால் செயல்பட முடியவில்லை. பணம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவும் அவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து இட ஒதுக்கீடுகளைப் படிப்படியாகப் பறித்துக் கொண்டு வரும் உச்சநீதி மன்றம் இது தொடர்பாக அளித்த தீர்ப்பு, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டது!
தமிழ்நாடு சுயநிதிப் பொறியியல் கல்லூரி சங்கத்தின் தலைவர் ஜேப்பியார். இதுபற்றி அளித்துள்ள பேட்டி, கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தாங்களே தனியாக நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளப் போவதாகவும், ஒற்றைச் சாளர முறையில் பங்கேற்க மாட்டோம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல அரசியல் சட்டரீதியான இட ஒதுக்கீடு கொள்கைகளைப் பின்பற்றப் போவது இல்லை என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வோம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|143 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''143'''}}}}|{{left|{{larger|'''143'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
67v63xchzi7g86mr158ky4uc3vx62wq
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/146
250
649699
1954040
2026-07-15T04:27:22Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பார்ப்பனர்களின் குரலுக்கு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செயல்வடிவம் தரப்புறப்பட்டு விட்டனவா? இதிலே கூட அவர்களுக்குள்ளே கருத்து மாறுபாடுகள் உருவாகியுள்ளன.
ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை இருந்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்பதால், சுயநிதிப் பொறியியல் கல்லூரி சங்கத்தின் இந்த முடிவை, கிராமங்களில் கல்லூரி நடத்துபவர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும் மிரட்டுகின்றன.
ஜெயலலிதா ஆட்சி. இதில் உடனடியாகத் தலையிட்டு, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்கும், ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்து வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே க வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு; தந்தை பெரியாரின் தொடர்ச்சியான போராட்டத்தால், இந்திய அரசியல் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டதோடு. தொடர்ந்து இடஒதுக்கீட்டின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் - இடஒதுக்கீடுகள் படிப் படியாக முடக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய பெற்றோர்கள், மாணவர்களிடத்தில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முன்வர வேண்டும்.
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 30.01.2003}}<noinclude>{{nop}}{{rv|144 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''144'''}}}}|{{left|{{larger|'''144'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2ih0zmb627ssdhh5x315xq7mtlmm7zf
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/147
250
649700
1954041
2026-07-15T04:29:42Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>தமிழ்நாட்டில் வேதகால ஆட்சி!</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டில் இப்போது நடைபெற்று வரும் ஆட்சி - பார்ப்பனர்களின் வேதகால ஆட்சியாகவே இருக்கிறது. தமிழன், தமிழ் என்று பேசினால் 'பொடோ' சட்டம் பாய்கிறது. தீண்டாமையையும், வர்ணாஸ்ரமத்தையும் பகிரங்கமாக ஆதரித்துக் கொண்டு, தமிழில் குடமுழுக்கையும், தமிழ் வழிபாட்டையும் இழிவுபடுத்தும் பார்ப்பன சங்கராச்சாரிகள், அரசின் பாதுகாப்போடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் – இந்து அறநிலையத் துறைக்கு ஆலோசகர்கள்.
இந்துப் பார்ப்பனியம் கட்டவிழ்த்து விட்டிருந்த சமூகக் கொடுமைகளால், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உருவானதுதான் திராவிடர் இயக்கம்! ஆனால், பெரியார் பிறந்த மண்ணில், எல்லோரும் கட்டாயமாக இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று, சட்டமே வந்து விட்டது! பார்ப்பன சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. இந்து விழிப்புணர்வு மாநாடு என்ற பெயரில் பார்ப்பனிய மாநாடுகளை நடத்துகின்றன. ஆனால் பெரியார் கருத்துகளைப் பரப்பும் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பிரச்சாரத்துக்குக் கெடுபிடி; சுவரொட்டிகள் ஒட்டத் தடை; பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி பெறுவதற்கே உயர்நீதிமன்றம் சென்று, வழக்குத் தொடர வேண்டியிருக்கிறது.
அரசுக் கலைக் கல்லூரிகளின் தனித்தன்மைகளை ஒழித்து விடக்கூடாது என்று போராடிய மாணவர்களும், நியாயமான போனஸ் கேட்டுப் போராடிய தொழிலாளர்களும், அடக்கு முறைகளால் ஒடுக்கப்பட்டு விட்டனர். பட்டினியால் தவித்த நெசவாளர்களின் பிரச்சனையை பிரியாணி அரசியலாக்கி<noinclude>{{nop}}{{rv|145 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''145'''}}}}|{{left|{{larger|'''145'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ctcb1vhvuuuoqr4rb4lm5gdqmoypawa
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/148
250
649701
1954042
2026-07-15T04:33:08Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>மகிழ்ந்த ஜெயலலிதா, வறண்டு போன விவசாயத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும், சொந்தப் பிரச்சனை, கடன் பிரச்சனை என்று முத்திரை குத்தி அவமதிக்கிறார்! சட்டமன்றம் - ஆளும் கட்சியின் அரசியல் பிரச்சார மன்றமாகி, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கான வாய்ப்புகளே மறுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களை வரம்பின்றி விமர்சிக்கும் முதல்வர் ஜெயலலிதா, இப்போது தலைவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் புத்திமதிகளைக் கூறக் கிளம்பியிருக்கிறார். சட்டசபையில் மிரட்டினார் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பேரவைத் தலைவர் உத்தரவு போடுகிறார். அடுத்தடுத்து, மாற்றப்பட்ட 3 தலைமைச் செயலாளர்களும் பார்ப்பனர்கள். எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இளைஞர்கள் மீது வன்முறைக்குத் திட்டமிட்ட தீவிரவாதிகள் என்று கூறி - பொய் வழக்குகளில் ‘பொடோ' வில் தள்ளிவிட்டார்கள். அரசை எதிர்க்கும் பத்திரிகையாளர்கள் மீதும் அடுக்கடுக்கான பொய் வழக்குகள்.
சட்டமன்றத்தில் ஆளுநரின் தமிழ் உரை நிறுத்தப்பட்டதோடு, பார்ப்பன முதல்வர் ஜெயலலிதா கீதையின் சுலோகங்களை முழங்குகிறார். இந்துக் கோயில்களில் அன்னதானமும் - ஆன்மீக வகுப்புகளும் நடத்தப்பட்டு, பார்ப்பனியத் தத்துவம் உயிரூட்டப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுடன் புதுப்புது ஒப்பந்தங்கள், பாரம்பரியமாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் குடியிருப்புகளைக் காலி செய்து, நட்சத்திர ஓட்டல்கள் கட்டத் திட்டம் போடுகிறார்கள். சுயநிதிக் கல்லூரிகள் சமூகநீதிக்கு சாவு மணி அடிக்கக் கிளம்பி விட்டன.
பார்ப்பனர்கள் அந்தணர் என்று தங்களைக் கூறிக் கொண்டு, பார்ப்பன இனப்பெருமை பேசும் நூல்களை வெளியிடுகிறார்கள். நடப்பது நம்மளவாள் ஆட்சி என்று, சிண்டைத் தட்டி விட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடுகிறது ஆரியக் கூட்டம்! பார்ப்பனரல்லாத மக்களை - மீண்டும் அடிமைப்படுத்தி, வேதகால ஆட்சியைத் திணிக்கும் ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பாடம் புகட்ட தமிழர்கள் தயாராக வேண்டியது அவசியம்! அவசரம்!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 06.02.2003}}<noinclude>{{nop}}{{rv|146 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''146'''}}}}|{{left|{{larger|'''146'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
aomtcr4gfcq44xumhwnoy4n9a261ny1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/503
250
649702
1954050
2026-07-15T05:19:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>5. சுகாதாரம்:</b> அனைத்து முன்னேற்றத் தொகுதியிலும் தொடக்கச் சுகாதார நிலையத்தையும், அனைத்துத் திட்டத் தலைமையிடத்திலும் ஒரு மருத்துவமனை ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய முன்னேற்றத் திட்டம்|477|சமுதாய முன்னேற்றத் திட்டம்}}</noinclude><b>5. சுகாதாரம்:</b> அனைத்து முன்னேற்றத் தொகுதியிலும் தொடக்கச் சுகாதார நிலையத்தையும், அனைத்துத் திட்டத் தலைமையிடத்திலும் ஒரு மருத்துவமனை மற்றும் நடமாடும் மருத்துவமனையுடன் கூடிய நடுத்தரச்சுகாதார நிலையத்தையும் ஏற்படுத்துதல்; துப்புரவு, சுகாதார வசதிகளையும், நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகளையும், பிரசவத்திற்கு முன்னும் பின்னும் மருத்துவ வசதிகளையும் அளித்தல்; மலேரியா, கொள்ளை நோய் போன்றவற்றைப் பரவாமல் தடுத்தல்.
<b>6. வேலை வாய்ப்பு:</b> குடிசைக் கைத்தொழில்களுக்கும், சிறு தொழில்களுக்கும், கதர்த் தொழிலுக்கும், பிற கிராமத் தொழிலுக்கும் ஆதரவு அளிப்பதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம், தகுதியற்ற வேலை ஆகியவைகளை நீக்குதல்.
<b>7. வீட்டு வசதி:</b> ஊரகத்தில் வீடு கட்டுவதற்கு முன்னேற்றமான தொழில் நுட்ப முறைகளையும், சிறந்த வீடுகளின் மாதிரிப் படங்களையும் வழங்குதல், நெருக்கமான, மோசமான கிராமங்களில் புதிய வீடுகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்துதல்.
<b>8. சமூக நலம்:</b> ஒலி, ஒளிக்காட்சிகள் காண்பிப்பதற்கான பண உதவியின் மூலம் சமுதாய கேளிக்கைகளை நடத்துதல்; வானொலி தொலைக்காட்சிப் பெட்டி வைத்துக் கொடுத்தல்; பிற பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்துதல்; விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; கூட்டுறவு முதலிய தன்னுதவி இயக்கங்களை ஏற்படுத்துதல்.
<b>9. பயிற்சி:</b> கிராம அளவிலான அரசு அலுவலருக்கும், திட்டப் பணிகளில் ஈடுபடும் பிற நிருவாகிகளுக்கும் பயிற்சி அளித்தல்; கிராமத் தலைவர்கள், உழவர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்குப் பயிற்சி அளித்தல்.
<b>சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் நிருவாக அமைப்பு:</b> இத்திட்டத்தை நிருவகிக்கும் பொறுப்பு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்டம், திட்டம், தொகுதி என ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆலோசனைக் குழுவின் உதவியுடன் சமுதாய முன்னேற்ற அமைச்சகத்தின் கீழ் இத்திட்டமானது மத்திய அரசின் அளவில் நடைபெறுகிறது. இத்திட்டத்தை நிருவகிக்கும் பெரும் பொறுப்பு மாநில அரசினையே சாரும். ஒவ்வொரு மாநிலத்திலும் இரு திட்டங்களும் மாநில முன்னேற்றக் குழுவின் (State Development Committee) அதிகாரத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இக்குழுவில் முதலமைச்சரும், முன்னேற்றத்துறை அமைச்சரும், அதிகாரிகளல்லாதவர்களும் உறுப்பினர்கள் ஆவர். மாநில முன்னேற்ற ஆணையர், குழுவின் செயலாளராவார். இவர் முன்னேற்றத்தைச் சார்ந்த இலாக்காக்களின் செயல்களை இணைத்து ஒருமுகப்படுத்துகிறார். இவரே அரசின் பிரதம செயலாளருமாவார். இவருக்குத் திட்டத்தை நன்கு நிறைவேற்றுவதற்குப் போதுமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியாளரைச் சாரும். இவரே மாவட்டத் திட்டக் குழுவின் தலைவர். இவர் திட்ட நிருவாக அதிகாரிகளையும் (Project Executive Officers), தொகுதி முன்னேற்ற அதிகாரிகளையும் (Block Development Officers) கண்காணிப்பர். பின்வரும் வரைபடம் நிருவாக அமைப்பை விளக்குகிறது.
{{center|<b>சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் நிருவாக அமைப்பு:</b>}}
அ) நிருவாக ஆணையாளர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவினர்கள் (பல நிலைகளில்)
{| class="wikitable"
|-
!நிலை<br><br>1 !! அலுவலர் தொடர்பு<br>கொள்ளும் நிருவாகத்<br>தலைமை<br>2 !! நிருவாகத்திற்கு<br>ஆலோசனையும்<br>உதவியும் செய்கின்ற<br>ஆலோசனைக் குழு<br>3
|-
|1. மத்திய அரசு அளவில் || சமுதாய முன்னேற்ற அமைச்சகம் || மாநில ஆலோசனைக் குழு
|-
|2. மாநில அளவில் || மாநில முன்னேற்ற ஆணையர் || மாநில முன்னேற்றக் குழு/வாரியம்
|}<noinclude></noinclude>
f6g8zdis70nis4jcsau9v651qpd8smj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/504
250
649703
1954053
2026-07-15T05:28:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- ! 1 !! 2 !! 3 |- |3. மாவட்ட அளவில் || மாவட்ட முன்னேற்ற அதிகாரி || மாவட்ட முன்னேற்ற நிருவாகக் குழு |- |4. திட்ட அளவில் || திட்ட நிருவாக அதிகாரி || திட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய முன்னேற்றத் திட்டம்|478|சமுதாய முன்னேற்றத் திட்டம்}}</noinclude>{| class="wikitable"
|-
! 1 !! 2 !! 3
|-
|3. மாவட்ட அளவில் || மாவட்ட முன்னேற்ற அதிகாரி || மாவட்ட முன்னேற்ற நிருவாகக் குழு
|-
|4. திட்ட அளவில் || திட்ட நிருவாக அதிகாரி || திட்ட ஆலோசனைக் குழு
|-
|5. தொகுதி அளவில் || திட்டத் துணை நிருவாக அதிகாரி || தொகுதி அலோசனைக் குழு
|}
{{center|ஆ) மாவட்ட அளவில்<br>மாவட்ட முன்னேற்ற அதிகாரி அல்லது திட்ட அதிகாரி}}
{| class="wikitable"
|-
!இணைப்பு அதிகாரிகள் !! அவர் அதிகாரத்திற்கு உட்பட்டவை
|-
|1. மாவட்டச் செய்தித் தொடர்பு அதிகாரி || 1. மாவட்ட வேளாண்மை அதிகாரி
|-
|2. மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி || 2. மாவட்டக் கூட்டுறவு அதிகாரி
|-
|3. நிருவாகப் பொறியாளர் (பாசனம்) || 3. மாவட்டக் கால்நடை அதிகாரி
|-
|4. மாவட்டக் கரும்பு அதிகாரி || 4. பஞ்சாயத்து உதவி அதிகாரி (ஆணையர்)
|-
|5. மாவட்ட வன அதிகாரி || 5.மாவட்ட அதிகாரி (மாவட்டக் காவல் நிலையம்)
|-
|6. மாவட்டப் பள்ளிகள் கண்காணிப்பாளர் || 6. பெண்கள் நல (மாவட்ட) அதிகாரி
|-
|7. மாவட்டத் தொழில் அதிகாரி || 7. தாழ்த்தப்பட்டோர் நல அதிகாரி
|}
{{center|இ) திட்ட அளவில்<br>திட்ட நிருவாக அதிகாரிக்குக் கீழ் உள்ளவை}}
{| class="wikitable"
|-
!1. துணை முன்னேற்ற அதிகாரி (வேளாண்மை) || 2. துணை முன்னேற்ற அதிகாரி (வேளாண்மை பொறியியல் பாசனம்)
|-
|3. துணை முன்னேற்ற அதிகாரி (கிராமத் தொடர்பு) || 4. துணை முன்னேற்ற அதிகாரி (கல்வியும் பயிற்சியும்)
|}
{{nop}}<noinclude></noinclude>
4uj68y9lv1j3w2dlm2p4plgdagujqpw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/505
250
649704
1954055
2026-07-15T05:40:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|ஈ) தொகுதி அளவிலான சமுதாய முன்னேற்றம்<br>திட்டத் துணை நிருவாக அதிகாரி (அல்லது தொகுதி முன்னேற்ற அதிகாரி)}} {| class="wikitable" |- !தொகுதி தலைமையிடங்களி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய முன்னேற்றத் திட்டம்|479|சமுதாய முன்னேற்றத் திட்டம்}}</noinclude>{{center|ஈ) தொகுதி அளவிலான சமுதாய முன்னேற்றம்<br>திட்டத் துணை நிருவாக அதிகாரி (அல்லது தொகுதி முன்னேற்ற அதிகாரி)}}
{| class="wikitable"
|-
!தொகுதி தலைமையிடங்களிலுள்ள நிறுவனம் !! அவருக்குக் கீழே உள்ளவை
|-
|1. நாற்றுகள், விதைகள், பழச் செடிகள் (வழங்குவதற்கான) வளர்க்குமிடம் || 1. உதவி முன்னேற்ற அதிகாரி (வேளாண்மை)<br>2. உதவி முன்னேற்ற அதிகாரி (கால்நடைப் பராமரிப்பு)
|-
|2. பாதுகாப்புக் கிட்டங்கியும் விதைப் பாதுகாப்பிடமும் || 3. உதவி முன்னேற்ற அதிகாரி (கூட்டுறவும் பஞ்சாயத்தும்)<br>4. உதவி முன்னேற்ற அதிகாரி (சாமூகக்கல்வி)
|-
|3. ஒரு செய்தித் தொடர்பு மையம் || 5. உதவி முன்னேற்ற அதிகாரி–பணிகள்<br>6. கிராம அளவிலான பணியாட்கள் (10)
|-
|4. ஒரு கால்நடை மருந்தகம் || 7. கால்நடை மருத்துவர்<br>8. மருத்துவ அதிகாரி
|-
|5. சுகாதாரப் பிரிவுடன் கூடிய ஒரு மருத்துவமனை || 9. உதவி முன்னேற்ற அதிகாரி (பொதுச் சுகாதாரம்)<br>10. உதவி முன்னேற்ற அதிகாரி (பெண்)
|-
|6. கலை, கைத்தொழில், குடிசைத் தொழில் தொழில் மையம் || 11. உதவிக் கண்காணிப்பாளர் உற்பத்தி (தொழிற்சாலைகள்)<br>12. இயந்திரத் தொழில் கண்காணிப்பாளர்
|-
|7. சிறுதொழில் ஊரகப்பட்டறை || 13. கிராம அளவிலான பணியாட்கள் (5 - 10)<br>14. கிராம அளவிலான பணியாட்கள் (பெண்கள்) 2 - 3
|}
<b>திட்டப் பயிற்சிகள்:</b> அரசாங்கம் வழிகாட்டியாகவும், உதவி நிறுவனமாகவும் திட்டத்தில் ஈடுபட்ட போதிலும் மிகப் பெரிய திட்டமாக இருப்பதால் திட்டங்களை வெற்றிபெறச் செயற்படுத்தப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை. திட்ட வேலை உண்மையில் சமூக சேவையே. எனவே இதில் ஈடுபடுகின்ற ஊழியர்கள் அதற்குத் தக்கவர்களாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. இத்திட்டத்திற்கு அரசு செய்துவரும் உதவியானது முழுப்பயனை அடைவது, இந்த ஊழியர்களின் திறமையையும் நேர்மையையும் உண்மை உழைப்பையும் பொறுத்தது. ஊழியர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கேற்ற திறமையுடை-<noinclude></noinclude>
6083ycroie50w95hppj59d7lleyvwcx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/506
250
649705
1954057
2026-07-15T05:49:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யவர்களாக இருப்பதுடன் வேலையில் பற்றும், மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஊழியர்களை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய முன்னேற்றத் திட்டம்|480|சமுதாய முன்னேற்றத் திட்டம்}}</noinclude>யவர்களாக இருப்பதுடன் வேலையில் பற்றும், மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஊழியர்களை உருவாக்கத் தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து உரிய பயிற்சியை அளிக்க வேண்டியது இன்றியமையாதது. எனவே, நாட்டின் பல்வேது இடங்களிலும் திட்டத்தின் பல்வேறு நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தக்க பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. கிராம அளவிலிருந்து பணிபுரியும் கிராம சேவகர்களுக்குப் பயிற்சியளிக்கப் பயிற்சி நிலையங்கள் பல நிறுவப்பட்டுள்ளன. சமூகக் கல்வி அமைப்பாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கச் சிறப்புப் பயிற்சி நிலையங்களும் உள்ளன.
<b>திட்ட மதிப்பீட்டுக் கழகம்:</b> திட்டக் குழுவின் ஆணையின்படி சமுதாயத் திட்டங்கள் முன்னேற்றத் திட்டங்கள் ஆகியவற்றின் பணி மதிப்பீட்டைக் கவனிப்பதற்குத் திட்ட மதிப்பீட்டுக் கழகம் (Programmes Evaluation Organization) என்றதொடு பிரிவு அமைக்கப்பட்டது. இக்கழகம் 1952, அக்டோபரில் ஏற்படுத்தப்பட்டாலும், தேவையான பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1953, ஏப்பிரலில் தான் இதனுடைய உண்மையான பணி தொடங்கியது. திட்ட நோக்கங்களின் பணி முன்னேற்றத்தைப் பற்றிய நிகழ்கால அறிக்கையைத் தருதல்; எந்தெந்த விரிவாக்க முறைகள் பலனைத் தந்துள்ளன, எவை தரவில்லை, எக்காரணம் பற்றிச் சில நடைமுறைகளை நீக்கி வேறுசில நடைமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; சமுதாய முன்னேற்றத்தினால் ஊரகப் பொருளாதாரம் பண்பாடு ஆகியவைகளில் ஏற்பட்ட விளைவுகள் யாவை என்பன பற்றி ஆராய்வதே இத்திட்ட மதிப்பீட்டுக் கழகத்தின் பணியாகும்.
முதன் முதலாக 1954–இல் இக்கழகத்தின் முதல் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பின்பு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
<b>திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:</b> சில முக்கியமான வணிக வங்கிகள் 1969–இல் தேசிய மயமாக்கப்பட்டன; மிகவும் மோசமான ஊரகப் பகுதிகளிலும் முன்னேற்றத்திட்டம் செயற்பட்டு வருகின்ற பகுதிகளிலும் மிக அதிகமான வேளாண்மை முன்னேற்றத்திற்காகச் சில சிறப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன; இந்திய தேசிய காங்கிரசின் 20–அம்சப் பொருளாதார திட்டமும், சஞ்சய் காந்தியின் 5–அம்சத் திட்டமும் அவசரநிலை அறிவிப்பின் பொழுது செயற்படுத்தப்பட்டன; ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டங்களில் அடிப்படைத் தேவைகளையும் சுயநம்பிக்கையையும் நிறைவேற்ற வழி செய்யப்பட்டன. பணித்திட்டத்திற்கு உணவு அளித்தலும், கிராமத் தொழிலை முன்னேற்றுதலும் செய்யப்பட்டன. இரப்பாளிகளுக்கு உதவும் திட்டத்தையும் (Antyodaya Programme) வயதுவந்தோர் கல்வித் திட்டத்தையும் 1978–இல் சனதாக் கட்சி (Janata) ஆட்சியில் இருந்தபொழுது கொண்டு வந்தது. சமுதாய முன்னேற்றத் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பின் வரும் 3 பிரிவுகளாகக் கூறப்படுகின்றன. 1. தீவிர வேளாண்மை முன்னேற்றத் திட்டத்தின் மூலமும் அதிக விளைச்சலை ஏற்படுத்தும் பல திட்டங்களின் மூலமும் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்கள், 2. முக்கிய அல்லது சிறப்புப் பகுதிகளுக்கான வறட்சி நிவாரணப் பகுதித் திட்டம், ஆதிக்கப் பகுதி முன்னேற்றத் திட்டம், மலைப்பகுதி முன்னேற்றத் திட்டம் போன்றவை, 3. குறிப்பிட்ட வலுவற்ற குழுக்களின் திட்டங்களான சிறிய விவசாயிகள் முன்னேற்றக் கழகத்திட்டம், ஊரகத் தொழில் நிறுவனத்திட்டம், வேலைத் திட்டத்திற்கு உணவு. இரப்பாளிகளுக்கு உதவும் திட்டம் போன்றவை. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்திற்கான (Integrated Rural Development Programme) ஒரு மாதிரித் திட்டம் 1976–ஆம் ஆண்டின் பாராளுமன்ற வரவு–செலவுத் தொடரில் அளிக்கப்பட்டது. ஆனால் சனதா அரசு கொண்டு வந்த ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில்தான் அது (1978–83) செயலுக்கு வந்தது. சமீப காலத்தில் செயற்படுகின்ற சமூதாய முன்னேற்றத் திட்டம் இந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டமே ஆகும்.
பொருளாதாரத் துறையில் அதிகமான போட்டிகள் நிறைந்தும் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கம் குறைந்தும் இலஞ்சமும் ஊழலும் நிறைந்த இந்நாட்டில், அடிப்படைத் தேவைத் திட்டம், வேலைக்கு–உணவுத் திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகிய பலவேலை வாய்ப்புத் திட்டங்கள், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் ஆகிய பலதிட்டங்களைக் கொண்டு வந்தாலும் திட்டத்திற்கேற்ற பலனை அடைய இயலாமலிருக்கிறது. எனினும், திட்டங்களின் செயலால் வேளாண்மை, சுகாதாரம், போக்குவரத்து முதலிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், கிராம மக்களிடையே மலர்ந்துள்ள எழுச்சியும் மிக முக்கியமானவையாகும்.
{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Madan, G.R.,</b> India's Developing Villages, Print House (India), Lucknow, 1983.
The Guide To Community Development, Government of India, 1957.
<section end="சமுதாய முன்னேற்றத் திட்டம்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
nx1u6d42u5ovoflxcdft5n8yys8hm4x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/479
250
649706
1954058
2026-07-15T05:56:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெர்ஷக்காசின் ஆதரவாளரான யூமெனசு (Eumenes) என்ற கார்டியா (Cardia) ஆளுநரைத் தாக்க ஆண்டிகோனசு கிளம்பியபோது கி.மு.317-இல் இவர் துணைநின்றார், யூமெனச கி.ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்யூகசு நிகேட்டார்|451|செல்யூகசு நிகேட்டார்}}</noinclude>பெர்ஷக்காசின் ஆதரவாளரான யூமெனசு (Eumenes) என்ற கார்டியா (Cardia) ஆளுநரைத் தாக்க ஆண்டிகோனசு கிளம்பியபோது கி.மு.317-இல் இவர் துணைநின்றார், யூமெனச கி.மு. 316-இல் கொலை செய்யப்பட்டார். ஆனால், ஆண்டி கோனசு, செல்யூகசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்குக் கணக்குக் கேட்டதன் காரணமாக இருவருக்கும் பகைமை ஏற்பட்டது. அதை விரும்பாத செல்யூகசு, அவரது எதிர்ப்பைச் சமாளிக்க எகிப்திய ஆளுநர் தாலமியின் உதவியை நாடினார். கி.மு. 316 முதல் 312 வரை தாலமியின் ஆட்சியில் பொறுப்பான பங்கு வகித்தார். அலெக்சாண்டரின் மறைவுக்குப்பின், அவரது பேரரசு முழுவதையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை கொண்டிருந்த ஆண்டிகோன சிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டார். அதில் தாலமி, இலைசிமாக (Lysimachus) என்ற திரேசு அரசர், காசாண்டர் (Cander) ஆகியோர் பங்கு கொண்டனர். இவ்விரு பிரிவினருக்குமிடையே கி.மு.315 முதல் 311 வரை நடைபெற்ற போரில், தாலமியின் படைத் தலைவர்களுள் ஒருவராகச் செல்யூகசு நியமிக்கப்பட்டார். செல்யூகச. ஆண்டிகோளமுன் மகன் தெமிடிரியசு (Demetrius) என்பவரைத் தென் சிரியாவிலுள்ள கோசா (Goza) என்ற இடத்தில் கி.மு.312-இல் தோற்கடித்தார்.
பாபிலோனியாவின் மீது தம் கவனத்தைத் திருப்பிய செல்யூகசு, கி.மு. 312-இல் அதை ஒரு சிறு படையின் உதவியுடன் கைப்பற்றினார். இதுவே செல்யூசிடு சகாப்தம் (Seleueid Era) தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
செல்யூகசின் புகழ் பரவுவதை விரும்பாத ஆண்டி கோனசு பாபிலோனியாவைக் கிழக்கிலிருந்து தாக்கத்தம் படைத் தலைவரான நிகானர் (Nicanor) என்ப வரையும், மேற்கிலிருந்து தாக்கத் தம் மகனான தெமிடிரியசையும் அனுப்பினார். ஆனால், அவ்விருவரும் அம்முயற்சியில் தோல்வியே அடைந்தனர். ஆண்டிகோனசு மற்றப் பகைவர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டாரே தவிரச் செல்யூக சோடு நட்புக் கொள்ள விரும்பவில்லை.
அடுத்த சில ஆண்டுகளுக்குச் செலயூகசு பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இவர் தாம் வென்ற பகுதிகளை நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கக் கூடும். செல்யூகசு கி.மு. 305-இல் தமது பேரரசை ஈரானிலிருந்து இந்தியாவரை விரிவு படுத்தும் பணியை மேற்கொண்டார். இவரது பெரு முயற்சிக்கு இந்தியாவில் முட்டுக்கட்டை போட்டவர் சந்திரகுப்த மௌரியர். இருவருக்குமிடையே ஏற்பட்ட போரில் செல்யூகசு தோற்கடிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி செல்யூகசு, சந்திரகுப்த மௌரியருக்குச் சில பகுதிகளைக் கொடுப்பதற்கும், அதற்குப் பதிலாக 500 யானைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஒப்புக் கொண்டார். மெகசுதனிசு என்ற அறிஞரைத் தம் தூதுவராகச் சந்திர குப்த மௌரியரின் அவைக்கு அனுப்பினார், மெகசுதலிக ‘இண்டிகா’ என்ற நூலை எழுதினார். செய்யூகசு சந்திரகுப்த மௌரியருக்குத் தம் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகவும் சில பிற்காலக் குறிப்புகள் கூறுகின்றன.
இதற்குப்பின், மேற்குப் பகுதியில் தம் கவனத்தைத் திருப்ப வேண்டிய தேவை செல்யூகசிற்கு கி.மு. 303-இல் ஏற்பட்டது. ஆண்டிகோனசிற்கும், தெமிடிரியசிற்கும் எதிராகத் தாலமி, காசண்டர், இலைசிமாசசு ஆகியோர் மீண்டும் அமைத்த கூட்டணியில் செல்யூகசு சேர்ந்து கொண்டார். ஆசியா மைனருக்கு கி.மு. 302-இல் வந்து சேர்ந்த செல்யூகசு, காசண்டர், இலைசிமாசசு துணையுடன் கி.மு. 301-இல் இப்சசு (Ipsus) என்னுமிடத்தில் நடந்த போரில் ஆண்டிகோனசைத் தோற்கடித்தார். வெற்றி பெற்றவர்கள் தங்களுக்குள் வென்ற பகுதிகளைப் பிரித்துக் கொண்டபோது, செல்யூகசு சிரியாவைப் பெற்றார். ஆனால், அதற்குள்ளாகத் தென்சிரியப் பகுதியைப் தாலமி போரில் எவ்வித பங்கும் பெறாத எடுத்துக் கொண்டார். செல்யூகசு அதுபற்றி அப்போது பெரிதும் பொருட்படுத்தாவிடினும், பின்னர் சிரியப் போர்கள் பல செல்யூகசு, தாலமி மரபினரிடையே ஏற்பட அது காரணமாயிற்று. தமது தலை நகரைத் தைகிரிசு கரையிலுள்ள செலுசியா (Seleucia) விலிருந்து ஓரோன்டெசுக் (Orontes) கரையில் புதிதாகத் தாம் அமைத்த ஆண்டியாக்கு (Antioch) என்னும் நகரத்திற்கு மாற்றிக் கொண்டார்.
புதிய உறவுகளின் மூலம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள விரும்பிய தாலமி, இலைசிமாவிற்குத் தம் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். அதற்கு எதிராகச் செல்யூகசு, தெமிடிரியசின் மகளை கி.மு. 298-இல் கோலாகலமாகச் சிரியாவிலுள்ள உரோசசு (Rhosus) என்னுமிடத்தில் மணந்து கொண்டார். ஆனால், விரைவிலேயே இருவரின் உறவிலும் பிளவு ஏற்பட்டது.
செல்யூகசு கி.மு. 285-இல் தெமிடிரியசைத் தோற்கடித்து அபேமியாவில் (Apamea) அடைத்து வைத்ததன் மூலம், அவரது ஆசிய வெற்றி முயற்சிக்கு<noinclude>
<b>வா. க. 9 - 29அ</b></noinclude>
qyfh6o6duigkubgeffyreb2rtztey7o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/480
250
649707
1954059
2026-07-15T06:07:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். தெமிடிரியசு கி.மு.283-இல் இறத்தார். இலைசிமாசசின் குடும்பத்தில் பல பிளவுகளும் குழப்பங்களும் ஏற்பட்டபோதும், இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்லத்தகா உடன்பாடுகள்|452|செல்லத்தகா உடன்பாடுகள்}}</noinclude>ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். தெமிடிரியசு கி.மு.283-இல் இறத்தார். இலைசிமாசசின் குடும்பத்தில் பல பிளவுகளும் குழப்பங்களும் ஏற்பட்டபோதும், இளசிமாசசு தம் மகன் அகாதோக்ளெசு (Agathocles) என்பவரைப் படுகொலை செய்த போதும் அவற்றில் தலையிட்டார். கோருபேடியம் (Corupedium) என்ற இடத்தில் கி.மு. 231-இல் இலைசிமாச்சு, செல்யூகக ஆகியோருக்கிடையே ஏற்பட்ட போரில் செல்யூகசு வெற்றி பெற்றார். இலைசிமாச்சு இறக்கவே, அவரது அரசும் செல்பூச்சு ஆட்சிக்குட்பட்டது, அலெக்சாண்டரது பேரரசை மீண்டும் தோற்றுவிக்கும் அவரது நோக்கம் நிறைவு பெறும் காலம் நெருங்கியது. மாசிடோனியாவை நெருங்கும் நேரத்தில் எகிப்திய ஆளுநரான தாலமி செரானசு (Ptolemy Ceranus), செல்யூகசை கி.மு.281-இல் கொலை செய்தார். செல்யூகசின் மகனும், வாரிசுமான முதலாம் ஆண்டியாகசு (Antiohus-I) தன் தந்தையின் நினைவைப் போற்ற, அவரது இறுதிச் சாம்பலின் மீது சமாதி எழுப்பினான்.
சிறந்த நிருவாதியும், படைத்தலைவருமான செல்யூகசு பல நகரங்களைத் தோற்றுவித்தார். அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்தார். வெண்கலத்தாலான அவரது சிலையானது இத்தாலியிலுள்ள எர்க்குலேனியம் (Herculaneum) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது நேபிள்சு (Naples) நகரில் வைக்கப்பட்டுள்ளது.
செல்யூகசு நிகேட்டார் நிறுவிய பேரரசு, கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் சிதைவுற்றது. முடிவாக, கி.மு. 190-ஆம் ஆண்டில் உரோமானியர் இதைவென்று இணைத்துக் கொண்டனர்.{{Right|<b>வி.பா.</b>}}
<section end="செல்யூகசு நிகேட்டார்"/>
<section begin="செல்லத்தகா உடன்பாடுகள்"/>
{{dhr}}
<b>செல்லத்தகா உடன்பாடுகள்</b>: சட்ட விளைவுகள் உருவாக்காத உடன்பாடுகள் செல்லத்தகா உடன்பாடுகள் எனப்படும். இவ்வுடன்பாடுகள் தொடக்கத்திலிருந்தே செல்லத்தகாதனவாகும். இதற்குச் சட்டப்படியான ஏற்பு இல்லை. இதுபோன்ற உடன்பாடுகளைச் சட்டப்படி நடைமுறைப்படுத்த முடியாது. இந்திய ஒப்பந்தச் சட்டப்படி செல்லத்தகா உடன்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளளன யாவன: 1) ஒப்பந்தத் தகைமையற்றோருடன் செய்து கொள்ளும் உடன்பாடு, 2) இருதலைப் பொருண்மைத் தவறுதலின் (Bilatoral Mistake of Fact) அடிப்படையில் உள்ள உடன்பாடுகள், 3) சட்டத்திற்குப் புறம்பான் நோக்கத்தையுடைய உடன்பாடு, சட்டத்திற்குப் புறம்பான மறுபயன் உடைய உடன்பாடு, 4) மறுபயள் இல்லாத உடன்பாடு 5) திருமணத்தைத் தடை செய்யும் உடன்பாடுகள், 6) வாணிகத் தடை உடன்பாடுகள், 7) நீதித் துறையின் நிருவாகத்தில் தலையிடும் உடன்பாடுகள், 8) சூதாட்ட உடன்பாடுகள், 9) நடைமுறையில் செயற்பட இயலாத செயலைச் செய்வதற்கான உடன்பாடுகள்; ஒப்பந்தத் தகைமையற்றோருடன் செய்துகொள்ளும் உடன்பாடுகள். உடன்பாடு செய்து கொள்ளுபவர்களிடையே போதுமான தகைமை (Capacity) இருக்கவேண்டும். தகைமையுடையவர்களிடையே ஏற்படும் உடன்பாடே ஒப்பந்தமாக மலர வாய்ப்புள்ளது. உடன்பாடு செய்துகொள்ளும் மக்களின் தகைமையினை இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் கண்கொண்டு நோக்குவோமாயின் உரிமை வயதும், நல்ல நிலையும், பிற சட்டங்களினால் ஒப்பந்தம் செய்யத் தகுதியற்றவர் என்று தள்ளப்படாமையும் இன்றியமையாதனவாகும்.
மனப் பக்குவக் குறையினால் அ) இளவர்களும் (Minor), ஆ) பிறவி மந்தர்களும் (Idiots), இ) பித்து நிலையடைத்தவர்களும் (Lunatic), ஈ) மது அருந்தியவரும் (Drunkard) ஒப்பந்தத் தகைமையை இழந்துவிடுகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காகவும், பிற சட்டங்களின் அடிப்படையில் தகுதியற்றோர் என ஆக்கப்பட்டமையினாலும் சில நேரங்களில் தகைமையற்ற நிலை ஏற்படுகின்றது. அயல்நாட்டுத் தூதுவர்கள், பகை நாட்டவச், கூட்டமைப்புகள், தீர்ப்புப் பெற்ற குற்றவாளிகள், தொடித்துப் போனவர் முதவியோர் சமூக அடிப்படையில் ஒப்பந்தத் தகைமையற்றவர் ஆவர். இவர்களுடன் செய்துகொள்ளும் உடன்பாடுகள் அனைத்தும் செல்லத்தகா உடன்பாடுகளாகும்.
இருதலைப் பொருண்மை தவறுதலின் அடிப்படையில் உள்ள உடன்பாடுகள் செல்லத்தகா உடன்பாடுகளாகும். இருதலைத் தவறு உள்ளது என்பதை நிலைநாட்டுவதற்குப் பின்வருவன மெய்ப்பிக்கப்பட வேண்டும். அ) இரு கட்சியினரும் தவறான எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும். அத்தவறு பரிமாற்றமான தவறாக இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டு: சந்திரன், மதுரையிலுள்ள இராமனின் வீட்டை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். வீடு தீப்பற்றி எரிந்துவிட்ட தென்ற உண்மை இருவருக்கும் தெரியாத நிலையில் ஏற்படும் உடன்பாடு செல்லத்தகாததாக ஆகிவிடுறது. ஆ) தவறு ஒரு முக்கிய உண்மையுடன் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். மேலும் அவ்வுண்மை ஒப்பந்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
htgmnv4zd61bprgpx53qyi2o40lxejm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/481
250
649708
1954060
2026-07-15T06:19:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சட்டத்திற்குப் புறம்பான நோக்கத்தை அல்லது மறு பயனையுடைய உடன்பாடு</b>: குற்றவியல் அல்லது பிற சட்டங்களில் விலக்கப்பட்ட செயல்களுக்காக உடன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்லத்தகா உடன்பாடுகள்|453|செல்லிங்கற்கள்}}</noinclude><b>சட்டத்திற்குப் புறம்பான நோக்கத்தை அல்லது மறு பயனையுடைய உடன்பாடு</b>: குற்றவியல் அல்லது பிற சட்டங்களில் விலக்கப்பட்ட செயல்களுக்காக உடன்பாடு ஏற்பட்டிருந்தால் சட்டப்படி அவ்வுடன்பாடு செல்லாது, குறிப்பிட்டுள்ள மதுபவன் அல்லது நோக்கம் நிறைவேற்றப்பட்டால் அது நடைமுறையிலுள்ள சட்டவிதிகளைத் தோல்வியடையச் செய்யும் என்ற சூழ்நிலையிலுள்ள உடன்பாடு செல்லத்தக்கதன்று.
ஓர் உடன்பாட்டின் நோக்கம் மற்றொருவருக்கு அல்லது உடைமைக்கு இன்னல் விளைவிப்பதாக இருப்பில் அவ்வுடன்பாடு, செல்லத்தக்கதன்று.
ஓர் உடன்பாடு வழக்குத் தொடர்வதை மூடி மறைக்கும் தன்மையுடையதாக இருந்தால் அவ்வுடன்பாடு செல்லத்தக்கதன்று.
மறுபயன் இல்லா உடன்பாடு மறுபயன் ஒப்பந்தக் கூறுகளில் மிக முக்கியமானதொரு கூறாகும். மறுபயனற்ற உடன்பாடுகள் செல்லத்தகா உடன்பாடுகளாகும். எனினும், இவ்விதிக்குக் கீழ்க்காணும் விலக்குகள் உள்ளன. அ) பொதுப்படையான அன்பின் காரணமாகக் கொடுத்த வாக்கு நீதிமன்றத்தின் மூலம் செயற்படுத்தத்தக்கது. ஆ) கெடு முடிந்த கடனைத் திருப்பித் தருவதாக எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதி செல்லத்தக்கது.
திருமணத்தைத் தடைசெய்யும் உடன்பாடுகள் செல்லத்தக்கனவல்ல. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் மகளிர் திருமணம் செய்துகொண்டால் அவர்களைப் பணியிலிருந்து நீக்கும் உரிமை நிறுவனத்திற்குண்டு என்று செய்துகொள்ளும் உடன்பாடு செல்லத்தக்கதன்று.
<b>வாணிகத் தடை உடன்பாடுகள்</b>: எந்த ஒரு தனி மனிதனுக்கும் தான் விரும்பும் தொழில் அல்லது வாணிகத்தில் ஈடுபட உரிமையுள்ளது. இவ்வுரிமையைத் தடைசெய்யும் வகையில் அமையும் ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவையல்ல. எனினும், அடியில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வாணிகத்தடை உடன்பாடுகள் செல்லத்தக்கவையே. 1) வாணிக நற்பெயர் விற்பனை, 2) கூட்டானிகளுக்கிடையேயான உடன்பாடுகள், 3) தொழிற் கூட்டமைப்புகள் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள், 4) பணி ஒப்பந்தங்களுக்கான உடன்பாடுகள். நீதித்துறையின் நிருவாகத்தில் தலையிடும் உடன்பாடுகளும், சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி நீதித்துறையிலுள்ள உயர் அதிகாரிகளைத் தமக்குச் சாதகமாக நடந்துகொள்ளும்படி செய்வதற்கான உடன்பாடுகளும் செல்லத்தக்கவையல்ல.
<b>சூதாட்ட உடன் பாடுகள்</b>: ஓர் உடன்பாட்டினால் இருவர் எதிர்காலத்தில் நிகழவிருக்கு. நிகழ்ச்சியின் அடிப்படையில் ஒருவர் வெற்றி பெறவும், மற்றயச் பணம் தரவும் ஒப்புக்கொண்டால் அது பணய உடன்பாடு அல்லது சூதாட்ட உடன்பாடு எனப்படும். இவ்வுடன்பாடு செல்லத்தக்கதன்று.
நடைமுறைச் சாத்தியமத்த செயலைச் செய்வதற்காகச் செய்துகொள்ளும் உடன்பாடுகள் செல்வத்தக்களவல்ல. எடுத்துக்காட்டாக இரு ஆள்களுக்கிடையே இமயமலையை அடியுடன் பெயர்த்து எடுத்துக்கொண்டு வரும் வகையில் ஓர் உடன்பாடு இருக்குமேயானால் அது செல்லத்தகா உடன்பாடாகும்.{{Right|<b>ரெ.சீ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Iyengar S.P.,</b> Mercantile Law, New Delhi, R. Chand and Co. 1982.<br>
<b>Venkatesan E.,</b> Hand Book on Mercantile Law,E,V. Bhagiratha Rao, Madras, 1963.
<section end="செல்லத்தகா உடன்பாடுகள்"/>
<section begin="செல்லிக் கோமான்"/>
{{dhr}}
<b>செல்லிக் கோமான்</b>: சங்க காலத்தில் வாழ்ந்த சிற்றரசர்களுள் ஒருவன். இவன் இயற்பெயர் ஆதன் எழினி என்பதாகும். பெருவீரனாகிய இவனைப் பற்றிய குறிப்பு ஐயூர் முடவனாரது அகநானூற்றுப் பாடலில் (அகம்.210) இடம்பெற்றுள்ளது. இவன் ஆட்சியின்போது பல இளங்கோசர் இருந்துள்ளனர். அவர்கள் ஞாழல், குவளை, முல்லை ஆகிய பூக்களால் கண்ணி தொகுத்தணிந்து விளையாடும் வளமிக்க செல்லூர், இவ்வரசனுடைய நகரமாகும். இது சோழநாட்டிலுள்ள கிழக்குக் கடற்கரையின் அருகிலுள்ள ஊராகும் (அகம்.90). அதனால் இவனை அபூர்முடவனார் செல்லிக்கோமாள் என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். போர்க்களத்தில் இவன், தன் வேற்படையினை யானைகளின் மேல் எறிந்து அவை துன்புறுமாறு செய்தான்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="செல்லிக் கோமான்"/>
<section begin="செல்லிங்கற்கள்"/>
{{dhr}}
<b>செல்லிங்கற்கள்</b> சூட்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளாகும். இவை பண்டைய தேனிய வரிவடிவ எழுத்துகளைக் கொண்டுள்ளன. இவ்விரண்டு கற்களும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புதைகுழிக் கற்களாகும். இரண்டு கற்களுள் ஒன்று கோர்ம் (Gorm) என்ற அரசரின் மனைவி தையருக்காக (Thyre) நடப்பட்டது. அவர் தென்மார்க்கின் அரசராக விளங்கினார். மற்றொரு கல் கோர்ம் அரசரின் மகனான்.<noinclude></noinclude>
kshdplzunvwke987wolcvocy84djrsh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/482
250
649709
1954061
2026-07-15T06:31:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆரால்டு புளூட்டுத்து (Harald Bluetooth) என்பவர், தம் பெற்றோரின் நினைவாக எழுப்பிய கல்லாகும்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="செல்லிங்கற்கள்"/> <section begin="செல்லியன் தொழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்லியன் தொழிற்கூடம்|454|செல்லு புத்தகம்}}</noinclude>ஆரால்டு புளூட்டுத்து (Harald Bluetooth) என்பவர், தம் பெற்றோரின் நினைவாக எழுப்பிய கல்லாகும்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="செல்லிங்கற்கள்"/>
<section begin="செல்லியன் தொழிற்கூடம்"/>
{{dhr}}
<b>செல்லியன் தொழிற்கூடம்</b> முதற் கற்காலத் தொழிற் கூடமாகும். செல்லியன் தொழிற்கூடக் (Chellean Industry) கைக் கோடரிகள் மிகக் கரடுமுருடானவை. பிரான்சில் செல்லிசு (Chelles) என்ற இடத்தில் கிடைத்த கற்காலத்தைச் சார்த்த கைக்கோடாரிகளே செல்லியன் தொழிற்கூடக் கைக்கோடரிகள் எனக் கூறப்படுகின்றன. இப்பண்பாடு இப்பொழுது அச்சூலியன் தொழிற்கூடத்துடன் இணைக்கப்பட்டு அபிவில்லியன் தொழிற்கூடம் என அறிஞர்களால் கூறப்படுகிறது. செல்லிசு நகரம் பாரிசுக்கு அருகில் உள்ளது. இங்கு கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தொல்லியல் அறிஞர்கள் கற்கருவிகளைக் கண்டுபிடித்தனர்.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 482
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 190
|oTop = 170
|oLeft = 20
|Location = center
|Description =
}}
<section end="செல்லியன் தொழிற்கூடம்"/>
<section begin="செல்லு புத்தகம்"/>
{{dhr}}
<b>செல்லு புத்தகம்,</b> என்பது வங்கியின் ஏடுகளில் எழுதிடும் வாடிக்கையாளர் கணக்குகளின் மறு படிவமாகும். வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு வங்கி நடவடிக்கைசுளை வங்கி, செல்லு புத்தகத்தில் குறிக்கிறது. அவ்வப்பொழுது வங்கியிடமும் வாடிக்கையாளரிடமும் இப்புத்தகம் சென்று வருவதால் இதற்குச் சென்று புத்தகம் (Pass Book) என்பது பெயர்.
வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் எழுந்திடும் நடவடிக்கைகளை முடிவாகவும் வினா எழுப்ப முடியாத முறையிலும் முழுமையாகப் பதிவு செய்வது தான் இதன் சிறப்புப் பணியாகும். வங்கியும் வாடிக்கையாளரும் அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்வது தன் சிறப்புத் தன்மையாகும்.
வங்கி நடவடிக்கைகளின் திருத்தத்திற்கும் விட்டுப் போனவைகளை எழுதுவதற்கும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி செல்லு புத்தகத்தின் பதிவுகளைச் சரிபார்க்க வங்கிக்கு அனுப்பவேண்டும். அவ்வாறு செய்வது அவர்களின் கடமை. அவ்வாறு நடவடிக்கைகளைச் சரிபார்த்திட வாடிக்கையாளர் தவறிவிட்டால் செல்லு புத்தகத்தில் உள்ள பதிவுகளே சரியானவை என்று அவர் ஒத்துக் கொண்டதாகப் பொருள். எனவே செல்லு புத்தகத்தில் உள்ள பதிவுகள் முதல் தோற்றத்திலேயே எடுத்துக்கொள்ளப்படும் சான்றுகளாக உள்ளன. தேவபினசு எ.நோபிள் (Devaynes Vs.Noble) என்ற வழக்கில் நீதிமன்றம் செல்லு புத்தகத்தின் தன்மை, விளைவு பற்றி விசாரணை நடத்தக் கட்டளையிட்டது.
செல்லு புத்தகம் வாடிக்கையாளருக்குத் தரும் பொழுது அவர் அதிலுள்ள பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும்; அதில் ஏதாவது தவறிருந்தால் அதைச் சரிக்கட்டச் செல்லு புத்தகத்தை வங்கிக்குத் திருப்பி அனுப்பவேண்டும் அவ்வாறு செய்யவில்லையென்றால், எல்லாம் சரியாகவுள்ளன என்று எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் கருத்துக் கூறியது.
ஒரு வாடிக்கையாளர் கணக்குத் தொடங்கும் போது வங்கி அவருக்கு ஒரு காசோலைப் புத்தகம் (Cheque Book) அல்லது பணம் எடுக்கும் தாள்கள் (Withdrawal Forms), பணம் செலுத்திடும் தாள்கள் (Paying in Slips), ஒரு செல்லு புத்தகம் போன்றவைகளை வழங்குகிறது. காசோலைகளும், பணம் எடுத்திடும் தாள்களும் வங்கியிலிருந்து பணம் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பணம் செலுத்துத்தாள்கள் வங்கியில் பணம் போடப் பயன்படுகின்றன. செல்லு புத்தகம் ஒரு சிறிய அளவுப் புத்தகமாகும். வங்கி ஏட்டிலுள்ள வாடிக்கையாளரின் பேரேட்டின் மறு உருவை இது பெற்றுள்ளது. வாடிக்கையாளர் செலுத்தும் பணம் இதில் வரவு வைக்கப்படுகிறது; அவர் எடுத்திடும் பணம் பற்று வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தடவையும் அதாவது பணம் போடும்போதும் அல்லது எடுக்கும்போதும் இருப்புச் சரிக்கட்டப்படுகிறது.<noinclude></noinclude>
3rkatblvmmw3ni65sl1sn9tkdoijjiy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/483
250
649710
1954062
2026-07-15T06:44:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செல்லுபுத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பதிவையும் வங்கியர் எழுதுகிறார். இதில் ஆறு பத்திகள் காணப்படுகின்றன. அவைகளில் தேதி, விவரம், பற்று, அரவு, இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்லு புத்தகம்|455|செல்லு புத்தகம்}}</noinclude>செல்லுபுத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பதிவையும் வங்கியர் எழுதுகிறார். இதில் ஆறு பத்திகள் காணப்படுகின்றன. அவைகளில் தேதி, விவரம், பற்று, அரவு, இருப்பு, வங்கி அலுவலர் கையெழுத்து போன்றவைகள் முறையே எழுதப்படுகின்றன.
செல்லு புத்தகம் தனித்தனித் தாள்கள் உள்ள முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் பதிவுகள், கணக்கு வைப்பு இயந்திரங்களால் பதியப்படுகின்றன. பெரிய வங்கிகள் தான் இம்முறையைக் கையாளுகின்றன. இம்முறையில் அவ்வப்பொழுது அறிக்கையொன்று வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகின்றது. அவர்கள் பதிவுகளை சரிபார்த்துத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். இவ்வறிக்கைகளைச் செல்லுபுத்தகமாகக் கொள்ளவேண்டும். மேலைநாட்டு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நிறைவ இருக்கும்போது வாடிக்கையாளர்களின் கணக்குகளை நிழற்படப் படிவங்கள் (Photestat Copies) எடுத்து அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்புகிறார்கள், எனவே, செல்லுபுத்தகம் என்பது வாடிக்கையாளர்களுக்கு வங்கியர் அனுப்பிடும் கணக்கறிக்கையாகும். செல்லுபுத்தகத்தில் காணப்படும் பதிவுகளுக்கு வங்கியும், வாடிக்கையாளரும் எவ்வாறு கட்டுப்பட்டவர்கள் எனக் கூறுவது கடினம். சட்டத்தின் விதிகள் இதுபற்றித் தெளிவாகக் கூறவில்லை.
<b>அமெரிக்காவில்</b>: அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள் தாம் தங்களின் மூலச்சீட்டுகளுடன் ஒப்பிட்டுச் செல்லுபுத்தகத்தில் கணக்குச் சரியாக எழுதியனுப்பப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் காலதாமதம் இல்லாமல் வங்கிக்கு அனுப்பவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பின்னால் இதுபற்றி அவர் ஒன்றும் சிக்கல் எழுப்ப முடியாது. செல்லு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகள், வாடிக்கையாளர்-வங்கியர் ஆகியவர்களிடையே ஒரு நிலையான வினா எழுப்பமுடியாத பதிவாக உள்ளன.
<b>இந்தியாவிலும் இங்கிலாந்திலும்</b>: இத்தியாவிலும் இங்கிலாந்திலும் செல்லு புத்தகத்தைச் சரிபார்க்கும் கடமையில்லை. ஏதாவது தவறிருந்து சுட்டிக் காட்டத் தவறினால் அதனால் செல்லுபுத்தகம் ஒரு முடிந்த கணக்காகக் கருதப்படமாட்டாது. எப்பொழுது அவருக்குத் தவறு என்று தெரிகிறதோ அப்பொழுது சுட்டிக்காட்டலாம். எனவே, செல்லுபுத்தகத்தில் காணப்படும் பதிவுகள் வாடிக்கையாளரைக் கட்டுப்படுத்தா. ஆனால் இருப்புச் சரி என ஏற்று உறுதி செய்யும் தாள்களில் கையெழுத்துப் போட்டுவிட்டால் செல்லு புத்தகம் ஒரு ஏற்றுக்கொண்ட கணக்காகக் கருதப்படும். அதன்பின் ஒவ்வொரு பதிவிற்கும் அவர் கட்டுப்பட்டவராகிதார்.
<b>வாடிக்கையாளருக்குச் சாதகமான பதிவுகள்</b>: இரு தடவைப் பதிவுகளால் (Double Entry) வாடிக்கையாளர் கணக்கறிக்கை, வரவு வைத்தல், அதிகத் தொகையை வரவு வைத்தல், சில பற்றுப் பதிவுகளை எழுதாமல் விடல் போன்றவைகளால் செல்லுபுத்தகத்தில் வரவு இருப்பு மிகையாகக் காணப்படும். செல்லுபுத்தகத்தில் எல்லாப் பதிவுகளையும் வங்கியே எழுதுவதால் அவைகளுக்கு அதே சான்றாக உள்ளது. செல்லுபுத்தகத்தில் வரவு இருப்பு மிகையாகக் காட்டி அதை நம்பி வாடிக்கையாளர் பணம் எடுத்துச் செலவழித்துவிட்டால், அதைத் திரும்ப வேண்டும் உரிமை வங்கிக்கு இல்லை. வங்கி ஏற்கெனவே செய்த தவறான வரவிற்கு வாடிக்கையாளர் கணக்கைப் பற்றுச் செய்யமுடியாது. ஆனால் இதற்கு இரண்டு கட்டுப்பாடுகள் நிறைவேற்றபட வேண்டும். அதாவது வங்கி செய்திட்ட தவறான செய்யப் வரவை வாடிக்கைளாளர் உண்மையிலே பட்ட வரவாகக் கருதவேண்டும். அடுத்து எல்லாப் பணத்தையும் அவர் செலவழித்துவிட வேண்டும்.
ஆனால், வணிகர்கள் இவ்வாறு சொல்ல முடியாது. அவர்கள் கணக்கேடுகளை ஒழுங்காக திருப்பார்கள். மேலும் வங்கி சரிக்கட்டும் பட்டியல் எதிர் ஒன்றைத் தயாரிப்பார்கள். ‘ஓக்லி பௌடன் எதிர் இந்திய வங்கி’ (Oakley Dowden Co. Vs. The Indian Bank, Ltd.) என்ற வழக்கில் சென்னை நீதிமன்றம் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற கணக்கு அறிக்கைகளைச் சரிபார்த்திருந்தால் செல்லுபுத்தகத்தில் பதிந்துள்ள இரட்டிப்பான பதிவுகனைப் பார்த்திருக்கலாம். நிறுவனத்தின் புறக்கணிப்பால் இத்தவறான வரவு செல்லுபுத்தகத்தில் காட்டப்பட்டுள்ளது. எனவே, வங்கி இத்தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.
மேலும், இத்தகைய தவறுகளை வங்கி கண்டுபிடித்தால் வாடிக்கையாளருக்கு உடனே தெரிவிக்க வேண்டும். அதைக் சரி செய்திடும் வரை வாடிக்கையாளர் அனுப்பும் காசோலைகளுக்குப் பணம் தரக்கூடாது. தவறாக வரவு வைத்துள்ள தொகை மீது காசோலை விடுத்துப் பணம் எடுக்காத வகையில் உடனடியாக வாடிக்கையாளருக்கு அறிக்கை ஒன்று அனுப்ப வேண்டும். அதேபோல் விங்கியின் எழுத்தர் எழுதிடும் மோசடிப் பதிவுகளையும் வாடிக்கையாளர் நம்பக்கூடாது என்ற கருத்தைப் பிரிட்டனின் வட ஐரோப்பிய வங்கிக்கு எதிரான சால் இசுடெயின்<noinclude></noinclude>
ivd5i407iwwq6ju52xus8h1p3qfee9k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/484
250
649711
1954063
2026-07-15T06:58:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(British On North European Bank Vs. Zol Zstein) என்ற வழக்கில் நீதிபதி கூறினார். <b>வங்கியருக்குச் சாதகமான பதிவுகள்</b>: வரவுப் பதிவை எழுதாமல் விடல், குறைவான தொகையை வரவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்லு புத்தகம்|456|செல்லு புத்தகம்}}</noinclude>(British On North European Bank Vs. Zol Zstein) என்ற வழக்கில் நீதிபதி கூறினார்.
<b>வங்கியருக்குச் சாதகமான பதிவுகள்</b>: வரவுப் பதிவை எழுதாமல் விடல், குறைவான தொகையை வரவு வைத்தல், தவறான பற்றுப் பதிவு ஆகியவைகளால் செல்லுபுத்தகத்தில் வாடிக்கையாளரின் இருப்பு குறைவாகக் காணப்படும். இதன் விளைவாக இப்பதிவுகள் வங்கிக்குச் சாதகமாகவும் வாடிக்கையாளருக்குப் பாதகமாகவும் விளங்கும். இத்தகைய தவறுகளைக் சுட்டிக்காட்டிடச் சரியான பதிவுகளை எழுதும்படி வாடிக்கையாளர் வங்கியை எப்பொழுது வேண்டுமானாலும் வேண்டலாம். செல்லு புத்தகத்தைத் திருப்பி அனுப்பிவிட்டதால் இதைப் பின்னர் சுட்டிக்காட்டக் கூடாது என்பது பொருளன்று. செல்லு புத்தகத்திலுள்ள பதிவுகளைச் சரிபார்க்க வேண்டிய கடமை வாடிக்கையாளருக்கில்லை. எவ்வித மறுப்புமில்லாமல் வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற செல்லு புத்தகத்தை வைத்து, வங்கி வாடிக்கையாளர் அதில் உள்ள பதிவுகளை ஏற்றுக்கொண்டார் எனக் கொள்ளக்கூடாது எனச் சேட்டர்டன் (எ) இலண்டன் மற்றும் கவுண்டி வங்கி (Chettertou Vs London and County Bank) என்ற வழக்கில் கருத்துக் கூறப்பட்டது.
செல்லு புத்தகத்தில் காணப்படும் பதிவுகலை ஓர் அறிவிக்கப்பட்ட கணக்காக (Stated Account) வாடிக்கையாளர் கொண்டால், அப்பொழுது அவருக்கு மேற்கூறிய உரிமை இல்லாமல் போய்விடும். அவர் இவ்வுரிமையைப் பெற்றிடத் தம்முடைய புறக்கணிப்பிற்குச் சான்று அளிக்க வேண்டும். அதன் விளைவாக வங்கி செய்துள்ள பதிவுகள் அவருக்குப் பாதகமாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, மோசடிக்கையெழுத்திட்ட, காசோலையை வங்கி மதித்துப் பணம் தந்த பதிலைச் செல்லுபுத்தகத்தில் பார்த்தும் வாடிக்கையாளர் தெரிவிக்காதிருந்தால் அது ஒரு புறக்கணிப்பாகும். இதை அவர் வங்கிக்குத் தெரிவித்தால் தான் அம்மோசடி வெளியில் தெரியவரும், ஆனால், அவ்வாறு தெரிவிப்பது வாடிக்கையாளர் கடமையா என்ற வினா எழுகிறது. எனவேதான் இப்பொழுதெல்லாம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உறுதித் தாள்கள் (Confirmation Slips) அனுப்பி கணக்கு சரியாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்கிறது. ஒரு தடவை இவ்வாறு சரியெனச் சொல்லிவிட்டால் பின்னர்த் தோன்றும் தவறுகளுக்கு வங்கி பொறுப்பாகாது. நடைமுறைக் கணக்குகளில் இவ்விதியை வாடிக்கையாளர்களுக்கு வங்கி முன்னதாகவே தெரிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர் செல்லு புத்தகத்திலுள்ள பதிவுகளைச் சரிபார்த்து ஏதாவது. விட்டிருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னர்த் தோன்றும் தவறுக்கு வங்கி பொறுப்பாகாது.
வெளி உடன்பாடு (Express Agreement) கோட்பாட்டின்படி ஒரு வாடிக்கையாளரின் கடமை தம் செல்லு புத்தகத்திலுள்ள பதிவுகளைச் சரிபார்ப்பது தான். ஏதாவது தவறிருந்தால் அதை உடனே வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் அமைதியாக இருந்தால் அவர் கணக்குச் சரியாக உள்ளதாக வங்கி எடுத்துக்கொள்ளும், இவ்வழக்கத்தை வங்கி கடைப்பிடித்தால், பின்னர் நீதிமன்றமும் இப்பழக்கத்திற்குச் சட்டமுறையான ஒப்புதல் அளித்திடும். சில வங்கிகள் அவ்வப்பொழுது ஒரு குறிப்பிட்ட காலப் பிரிவுக்குள்ள அறிக்கையை அனுப்பி அது சரிதான் என்று உறுதிசெய்ய வேண்டுகின்றன. அவ்வாறு செய்திடும்போது வாடிக்கையாளர்கள் அதற்குக் கட்டுப்பட்டவர்களாகின்றனர்.
வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கவேண்கிய தொகையை வங்கி எக்காரணத்தைக் கொண்டும் சும்மா வைத்திருக்கக் கூடாது. ஆனால், வாடிக்கையாளர் அவ்வாறிருக்க ஒத்துக்கொண்டால் அதை வரவு வைக்காமலிருக்கலாம்.
எனவே. வங்கி செல்லு புத்தகப் பதிவுகளைச் சரிபார்த்து எல்லாப் பதிவுகனையும் எழுதிக் கையெழுத்திட்டு அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். தன்னிடம் நீண்ட நாள்களுக்கு வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அதைச் சரிபார்த்திடும் வாய்ப்பு வாடிக்கையாளருக்குக் குறைகிறது. செல்லு புத்தகத்தைத் திருப்பி அனுப்பும்போது வாடிக்கையாளர் பதிவுகளின் தேதிகளையும், எழுத்தின் சுருக்குக் கையெழுத்தும் இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும். செல்லு புத்தகம் தொலைத்துவிட்டால் மறுபடிவச் (Duplicate) செல்லுப் புத்தகம் வாடிக்கையாளருக்கு வங்கி வழங்கிடும். ஆனால் அது ‘மறு படிவம்’ என்று எழுதிட வேண்டும். வணிகர்கள் செல்லு பதிவுகளைத் தங்கள் பணத்தொகை ஏட்டின் பதிவுகளோடு ஒப்பிட்டு வங்கிச் சரிகட்டும் அறிக்கைப் பட்டியல் (Bank Reconciliation Statement) உருவாக்குகின்றனர். இவ்வாறு செல்லுபுத்தகம், வங்கி வாடிக்கையாளர்களிடையே ஓர் உறவை ஏற்படுத்தும் பாலமாகத் திகழ்கிறது; ஆனால், அதைப் பயன்படுத்தும் முறையில்தான் அவ்வுறவின் சிறப்பியல்பு உள்ளது.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
jumugo0ey26mmowy8thqgxt2lxey4zn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/485
250
649712
1954064
2026-07-15T07:16:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்</b>:<br> <b>Kumararaj. A.,</b> Banking Theory on Law and Practice, Pallavan Pathippagam, Madras, 1985. <section end="செல்லு புத்தகம்"/> <section begin="செல்லூர்க் கொற்றனார்"/> {{dhr}} <b>செல்லூர்க் கொற்றனார்</b> சங்கப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்லூர்க் கொற்றனார்|457|செல்வக் கடுங்கோ வாழியாதன்}}</noinclude><b>துணை நூல்</b>:<br>
<b>Kumararaj. A.,</b> Banking Theory on Law and Practice, Pallavan Pathippagam, Madras, 1985.
<section end="செல்லு புத்தகம்"/>
<section begin="செல்லூர்க் கொற்றனார்"/>
{{dhr}}
<b>செல்லூர்க் கொற்றனார்</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். கொற்றனார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் செல்லூர் என்னும் ஊரினர். இவர் இயற்றிய பாடல் ‘குறுந்தொகை’ என்று இலக்கியத்தின் 363-ஆம் பாடலாக உள்ளது. பாலைத் திணைப் பாடலாக அமைந்துள்ள அச்செய்யுள் ‘பிரிவு உணர்த்தப்பட்ட நோழி கிழவற்குச் சொல்லியது’ என்னும் துறையில் அமைந்துள்ளது. தோழி தலைவனுக்கு அருஞ்சுரத்தின் வெம்மையினையும் அங்கு நிகழும் கொடுஞ் செயல்களையும், கூறி அத்தகைய கொடிய சுரத்தில் செல்லத் துணிந்த அவனது மனத்திண்மையினை இடித்துக் கூறுவதாக அமைந்துள்ளது அப்பாடல். அண்ணல் ஏறுகள், மலைப்பசுக்களை நோக்கி, வெய்துற்றுப் பெருமூச்சுவிட்டு உகாய்மரத்தின் புள்ளி நிழலில் தங்கும் துன்பம்மிக்க பாலைநிலக் காட்சி மேலே எடுத்துக்காட்டிய குறுந்தொகைப் பாடலில் அழகுறக் காட்டப்பட்டுள்ளது. தோழி தலைவனை நோக்கி இடித்துக் கூறும்போது நின்துணைவியைப் பிரிந்து கடத்தற்கரிய வெஞ்சுரங் கடந்து பொருள் வயிற் பிரிதல் நன்றோ என எள்ளிக் கூறுகின்றாள்.{{Right|<b>கி.கோ</b>}}
<section end="செல்லூர்க் கொற்றனார்"/>
<section begin="செல்லூர்க் கோசிகன் கண்ணனார்"/>
{{dhr}}
<b>செல்லூர்க் கோசிகன் கண்ணனார்</b> சங்க காலப் புலவர். அக நானூற்றிலுள்ள 66-ஆம் பாடல் மட்டுமே இவர் பாடியதாகக் கிடைத்துள்ளது. இவர் பெயர்கொண்டு இவர் செல்லூர் எனும் ஊரினர் என்றும், கோசிகன் என்னும் கோத்திரப்பெயர் கொண்ட அந்தணர் என்றும், இயற்பெயர் கண்ணனார் என்றும் ஊகிக்கலாம்.
இவர் பெயர் செல்லூர்க் கோசங் கண்ணனார் எனவும் பாடவேறுபாடு காணப்படுகிறது. செல்லூர், செல்லி என்றும் வழங்கப்பெறும் எனவும், இது கீழைக்கடலைச் சார்ந்ததோர் ஊர் எனவும் கூறப்படுகிறது.
அரிய வலிமை வாய்ந்த கடவுளையுடைய செல்லூரின் கிழக்கேயுள்ள கோசர் வாழும் நியமம் பற்றி அகநானூற்றுப் பாடல் ஒன்று (90) குறிப்பிடுகிறது. இக்குறிப்புக்கொண்டு காணும்போது செல்லூரிலும் கோசர் குடியினர் வாழ்ந்திருக்கலாம்; கோசங் கண்ணனார் அக்கோசர் குடியினருள் ஒருவராகலாம் எனக்கருத இடமுண்டு. கோசர் குடியினருள் புலவர் இருந்தமைக்குக் கருவூர்க் கோசனார் (நற்றிணை 214) எனும் புலவர் பெயர் சான்றாகும். தலைவியிருக்கப் புதியதொரு திருமணம் செய்துகொள்ளப் புறப்படுகிறான் தலைவன். அப்போது தலைவன் தன் புதல்வனைக் கண்டு அவனைத் தழுவி இல்லத்தினுள் செல்லுமாறு கூறுகிறான். சிறுவன் மறுத்து அழுகிறான். தலைவன் புதல்வனைத் தேற்றியவாறு உள்ளே நுழைகிறான். புதுமண முயற்சியையும் கைவிடுகிறான். இவற்றைக் கண்டு மகிழ்ந்த தலைவி தோழியிடம். புதல்வனைப் பெற்றோர் இவ்வுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் நற்பயன் பெறுவர் என்பது உண்மையே என்பதைக் காணும் வாய்ப்புப் பெற்றேனெனக் கூறுவதாக இப்புலவர் பாடல் அமைந்துள்ளது.{{Right|<b>பா.ம.</b>}}
<section end="செல்லூர்க் கோசிகன் கண்ணனார்"/>
<section begin="செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்"/>
{{dhr}}
<b>செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்</b>: இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர் கொற்றனார் என்னும் இயற்பெயருடைய இவர் பெயரில் உள்ள பெரும்பூதன் என்பது புலவரின் தந்தை பெயர் எனத் தெரிகிறது. அவ்வாறாயின், பாட்டன், தந்தை ஆகியோர் பெயரொடு ஒருவரைக் என்பது குறிப்பிடும் மரபு, சங்க காலத்திருந்தது புலனாகும். பாட்டனுக்குரிய செல்லூர் இப்புலவருக்கும் ஊராக இருத்தல் வேண்டும். அவ்வூர் சோழ நாட்டிலுள்ள கிழக்குக் கடற்கரையினை அடுத்துள்ள, ஊர் என்பதனைச் செல்லூர்க் குணாது பெருங்கடல் (அகம்.90: 9-10) என்னும் அகநானூற்றுத் தொடரால் அறியலாம். செல்லூர்த் தொடர்பொடு செல்லூர்க் கொற்றனார், செல்லூர்க் கோசிகன் கண்ணனார் என வேறு சில புலவர்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதால் அவ்வூர், புலவர் பலரைத் தோற்றுவித்த பெருமைக்குரியதாக உள்ளது.
பெரும்பூதங்கொற்றனார் பாடிய ஒரு பாடல் (அகம். 250) அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. நெய்தல் திணையில் தோழி கூற்றாய் அமைந்த பாடல், தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் குறைநயக்குமாறு கூறியதாக அமைந்துள்ளது. அதில் தலைவி ஆயத்தாரொடு விளையாடியபோது, அங்கு வந்த தலைவன், தலைவி புனைந்த வரிமணல் மனையினைப் புகழ்ந்து கூறிவந்தும் கூறியத்தும் மறுமொழி பெறாது மீண்ட செய்தி அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்"/>
<section begin="செல்வக் கடுங்கோ வாழியாதன்"/>
{{dhr}}
<b>செல்வக் கடுங்கோ வாழியாதன்</b> சங்க காலத்தில் சேர நாட்டுப் பகுதியை ஆண்ட ஒரு மன்னன், இவன், பதிற்றுப்பத்தாற் சிறப்பிக்க பெறும் ‘இரும்பொறை’ மரபின் வந்த மூன்று அரசர்களுள் முதலாமவன், இம்மன்னனைக் கபிலர், பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்திற் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவன் பெற்றோர் அந்துவஞ்சேரல் இரும்<noinclude></noinclude>
gaflf13qvg8itnm03u86k6sawqdg1fy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/486
250
649713
1954066
2026-07-15T07:35:48Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொறையும், பொறையர் பெருந்தேவியுமாவர். பண்டைச் சேரமன்னர்களுக்கு மருமக்கட்டாய உறிமை கூறுவோர், அந்துவஞ் சேரலிரும்பொறை இம்மன்னனுக்கு மாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வக் கடுங்கோ வாழியாதன்|485|செல்வக் கேவராய...}}</noinclude>பொறையும், பொறையர் பெருந்தேவியுமாவர். பண்டைச் சேரமன்னர்களுக்கு மருமக்கட்டாய உறிமை கூறுவோர், அந்துவஞ் சேரலிரும்பொறை இம்மன்னனுக்கு மாமன் உறவினனாவான் என்று கூறுவர்.
கபிலர் தாம் பாடிய பதிற்றுப்பத்து ஏழாம் பத்தில் இம்மன்னனைச் ‘செல்வக்கோ’ (பதிற். 63-16) என்றும், ‘ஆதன்’ (பதிற். 63-31) என்றும் குறிப்பிட்டு விளித்துப் பாடியுள்ளார். இம்மன்னன் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று அப்பத்தின் பதிகம் கூறுகிறது. கபிலர் இம்மன்னனைச் சிறப்பித்துப் பாடிய இரு பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன (புறம். 8,14). அவற்றுள் ஒன்றில் கபிலர். இம்மன்னனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறியுள் இவனுடைய வீரத்தையும் கொடையையும் ‘சிறப்பித்து ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்’ எனப் பாராட்டியுள்ளார். (புறம். 8:4-5). அப்பாடலின் அடிக்குறிப்பு, மன்னன் பெயரைச் சேரமான் கடுங்கோ வாழியாதன் என்று கூறுகிறது.
குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவர் இம்மன்னனைத் தம் புறநானூற்றுப் பாடலில் (புறம், 387) ‘செல்வக்கடுங்கோ வாழியாதன்’ என முழுப் பெயரையும் குறிப்பிட்டுச் தெப்பித்துள்ளார். வஞ்சிக் கோட்டை மதிலைப் பொருது செல்றும் பொருநை ஆற்று மணலினும் பலவாக மன்னன் வாழ்வானாக என்று அவர் வாழ்த்துவதால் இம்மன்னன் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டின் பகுதியினை ஆண்டிருத்தல் கூடும் என்பது புலனாகிறது.
இம்மன்னன் உழிஞை மாலை சூடிச் சென்று ஒரே முற்றுகையில் சோழ பாண்டியரை வென்றான் என்னும் செய்தியினைக் கபிலர் குறிப்பிட்டுள்ளார் (பதிற் 63: 8-11). இம்மன்னன் தேவைப்படு வோருக்கு மாரிபோல் வழங்குபவன் என்றும், தான் வென்ற நாட்டு மக்களுக்கு உதவியாக நல்வாழ்வளித் தவன் என்றும், சொன்ன சொல்லினின்றும் பின்வாங்காச் சிறப்புடையவன் என்றும், நகைச்சுவைக்காகவும் பொய் பேசாச் சிறப்பினன் என்றும், புறஞ்சொற் கேளாதவன் என்றும், அவர் தம் ஏழாம் பத்தின் பாடல்களில் இவன் பண்புகளைப் போற்றியுள்ளார். இவன் தெய்வங்கள் மகிழுமாறு பல வேள்விகளைச் செய்துள்ளான், இச்செய்தி ‘வேள்வியிற் கடவுள் அருத்தினை’ என்று நூலிலும் (பதிற். 70:18), ‘ஏத்தல் சான்ற இடனுடைப் பெரு வேள்வி, ஆக்கிய பொழுதின்’ என்று பதிகத்திலும் இடம்பெற்றுள்ளது. திருமால் பற்று மிக்கவனான இம்மன்னன், தானே தன் புரோகிதரினும் மிகுதியான வேதக் கல்விப் பயிற்சி உடையவனாக விளங்கியுள்ளான்.
இவன், தன் மீது பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தின் பாடல்களைப் பாடிச் சிறப்பித்தமைக்காகச் சிறுகொடையாக நூறாயிரங் காணம் பொன் பரிசளித்துள்ளான். மேலும், தன்னாட்டிலுள்ள நன்றா என்னும் குன்றின்மீது கபிலருடன் ஏறிச்சென்று, அங்கிருந்து தன்பார்வையில் பட்ட நாட்டுப் பகுதிகள் அனைத்தையும் அவருக்குக் கொடைப் பொருளாக வழங்கினான்.
இம்மன்னன் வேளாவிக் கோமான் பதுமன் தேவி என்பாளை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மைந்தன் இவனுக்குப் பின் சேர மன்னனாக விளங்கினான். புறநானூற்றுப் பாடம் ஒன்றன் அடிக்குறிப்பிலிருந்து, இம்மன்னன் சிக்கற் பள்ளியில் இறந்தான் என்னும் செய்தி புயனாகிறது. (புறம். 387 அடிக்குறிப்பு).{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="செல்வக் கடுங்கோ வாழியாதன்"/>
<section begin="செல்வக் கேசவராய முதலியார்"/>
{{dhr}}
<b>செல்வக் கேசவராய முதலியார்</b> சென்னைக்கு அருகிலுள்ள திருமணம் என்னும் ஊரில் வேளாண் குடியில் கி.பி.1864- ஆம் ஆண்டில் பிறந்தார். கேசவ சுப்பராய முதலியார், பாக்கியம் அம்மையார் என் போர் இவர்தம் பெற்றோர் ஆவர், பள்ளிப் படிப்பை முடித்த செல்வக் கேசவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதன் முதல் தமிழ் மொழியில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். தமிழ்மொழியோடு ஆங்கில மொழியறிவும் மிக்கவராகத் திகழ்ந்தார். இருப்பினும் தமிழின்பான் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 486
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 110
|oTop = 300
|oLeft = 228
|Location = center
|Description =
}}
{{center|செல்வக் கேசவராயமுதலியார்}}
செல்வக் கேசவர் தம் மக்கட்குப் பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் எனப் பெயர்<noinclude></noinclude>
q37xq3343uccj36xji9dmtsri2y2zuh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/487
250
649714
1954067
2026-07-15T07:51:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைத்துத் தம் மொழிப்பற்றை உலகுக்கு உணர்த்தினார். தம் கல்வி மாட்சிக்குத் தக அரசாங்க அலுவல்கட்குச் செல்லும் வாய்ப்பினைப் பெத்திருந்தும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வம்|459|செல்வம்}}</noinclude>வைத்துத் தம் மொழிப்பற்றை உலகுக்கு உணர்த்தினார். தம் கல்வி மாட்சிக்குத் தக அரசாங்க அலுவல்கட்குச் செல்லும் வாய்ப்பினைப் பெத்திருந்தும், தமிழ்மொழிபால் கொண்ட பற்றின் காரணமாகப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார். அப்பணியில் உயர்ந்த ஊதியம் பெற்று விளங்கியதோடு நல்லாசிரியர் எனவும் பாராட்டப் பெற்றார். தெ.பொ. மீனாட்சி சுந்தரம், இரா.பி. சேதுப்பிள்ளை முதலியோர் இவரிடத்துக் கல்வி பயின்ற பேராசிரியர்கள் ஆவர்.
செல்வக் கேசவர் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். இவர்தம் சொற்பொழிவுகள் பொருட்செறிவுடன் நகைச்சுவை கலந்து, கேட்டார்ப் பிணிக்கும் தன்மையவாக விளங்கின.
இவர் காலத்தில் நூல்களில் செய்யுள் வடிவமே சிறப்பிடம் பெற்றிருந்தது. உரைநடை நூல்கள் சிறப்பும் வளர்ச்சியும் பெறாத நிலையில் இப்பெருமகனார் உரைநடை நூல்கள் பல எழுதி உரைநடை வளர்ச்சிக்குத் தம்மாலியன்ற தொண்டினைச் செய்தார், ‘அக்பர்’ என்பது இவர் எமுதிய முதல் உரைநடை நூலாகும், கம்பநாடர், தமிழ், தமிழ் வியாசங்கள், வியாச மஞ்சரி, கண்ணகி கதை, அபிநவ கதைகள், கலிங்கத்துப் பரணி உரைநடை, திருவள்ளுவர், இராபின்சன் குருசோ, மகா கோவிந்த ரானடே முதலியன இவர் எழுதிய பிற உரைநடை நூல்களாகும்.
செல்வக் கேசவர் நிரம்பிய சங்க நூற் பயிற்சி உடையவர், தமிழ் நூல்களில் வடசொற்கலப்புப் பற்றித் தமிழ் உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையில் இவருக்கும் பங்குண்டு, ஆசாரக் கோவை, பழமொழி, அறநெறிச் சாரம், முதுமொழிக் காஞ்சி, அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம் முதலிய நூல்களைத் தாமே நன்கு ஆய்ந்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். இவர் 1921-இல் தம் 57-ஆம் வயதில் இயற்கை எய்தினார்.{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="செல்வக் கேசவராய முதலியார்"/>
<section begin="செல்வம்"/>
{{dhr}}
<b>செல்வம்</b>: பணத்திற்காக அல்லது பிற பண்டங்களுக்காக மாற்றத்தக்க தன்மையுடைய, பயன்பாடுடைய எதுவும் செல்வம். வருமானத்தைத் தோற்றுவிக்கத்தக்க பருப்பொருள்சார் பண்டங்களாகவும் (Physical goods) சொத்துக்களாகவு (Assets), நிதிச் சொத்துகளாகவும் (Financial assets), இவை போன்ற ஏதாவதொரு வடிவத்தில் செல்வம் இருக்கலாம். அதாவது, ஏதாவதொன்றைச் செல்வம் என்று குறிப்பிட வேண்டுமானால், அதற்குக் கீழ் வரும் இயல்புகள் இருக்க வேண்டும்.
அ) பயன்பாடு உடையதாக இருக்க வேண்டும்.
ஆ) தேவையோடு ஒப்பிடும்போது கிடைப்பதற்கரியதாக (Scarce) இருக்க வேண்டும். எவ்வளவு தான் பயன்பாடு உடையதாக இருந்தாலும் அது இலவசமாகக் கிடைத்தால் செல்வமாகாது. எடுத்துக்காட்டாக நீர், சூரிய ஒளி, காற்று ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இ) மாற்றப்படத் தக்கவையாக இருக்க வேண்டும். இசைக் கலைஞர் அவர்தம் திறமையைப் பிறருக்கு மாற்றுதல் இயலாது. எனவே அவர்தம் திறமை செல்வத்தை ஈட்டும் தோற்றுவாய் தானே தவிர செல்வமாகாது. வீடு, நிலம் போன்றவை செல்வம். அவற்றின் உரிமைகளைப் பிறருக்கு மாற்றலாம்.
ஈ) பரிமாற்ற மதிப்புடையவைகளாக இருக்க வேண்டும். பயன்மதிப்பு (Use Value), பரிமாற்ற மதிப்பு (Exchange value) என்ற இரு மதிப்புகள் உண்டு. இவ்விரண்டில் பயன்மதிப்பு மட்டும் இருந்தால் அதைச் செல்வம் என்று சொல்ல இயலாது. பயன் மதிப்போடு பரிமாற்ற மதிப்பும் இருந்தால் தான் அதைச் செல்வம் என்று குறிப்பிடலாம்.
உ) தனியார் சொத்துரிமையாக எப்பொழுதும் உரிமையுடன் அனுபவிக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.
<b>செல்வத்தின் வகைகள்</b>: செல்வத்தைப் பல அடிப்படைகளில் வகைப்படுத்தலாம். செல்வம், வீடு கட்டடங்கள், பணம் போன்ற பருப்பொருள்களாகவும் (Physical goods) இருக்கலாம். தொழிலின் நன் மதிப்பு (Goodwill) போன்ற நுண் பொருள்களாகவும் (Non-material goods) இருக்கலாம். செல்வத்தை அ) நிலம், வீடு, உடை போன்ற தனி ஒருவர் செல்வம் (Individual Wealth). ஆ) தனிப்பட்டவர்களின் செல்வத்தையும் கொடுக்கப்பட வேண்டிய கடன்களையும், உள்ளடக்கிய நாட்டுச் செல்வம் (National Wealth), இ) அரசாங்கச் செல்வங்கள், இருப்புப் பாதைகள், பொது நூல் நிலையங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சமுதாயச் செல்வம் (Social Wealth), ஈ) எல்லா நாடுகளின் செல்வத்தையும் நாடுகளின் பொதுச் செல்வங்களான கடல்கள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றையும் உள்ளடக்கிய உலகச் செல்வம் (World Wealth) என வகைப்படுத்துவர்.
<b>பொருளாதார இயலுக்குச் செல்வ விளக்கம்</b>: அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்று<noinclude></noinclude>
c40u3p1lklkd8iuz7yc9g5a0o8ma4kc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/488
250
649715
1954068
2026-07-15T08:01:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சொல்லப்பட்ட பொருளியலைத் தொன்மைப் பொருளாதார அறிஞர்கள் ‘செல்வத்தைப் பற்றிய அறிவியல்’ (Science of Wealth) என்று குறிப்பிட்டனர். பொருளியலின் தந்தை எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வமும் நலனும்|460|செல்வமும் வருமானமும்}}</noinclude>சொல்லப்பட்ட பொருளியலைத் தொன்மைப் பொருளாதார அறிஞர்கள் ‘செல்வத்தைப் பற்றிய அறிவியல்’ (Science of Wealth) என்று குறிப்பிட்டனர். பொருளியலின் தந்தை என்று சொல்லப்படும் பேராசிரியர் ஆதம் சுமித்து (Adam Smith) அவரது ஆதரவாளர்களான சே.பி.சே (J.B. Say) போன்றோர் ‘செல்வ உற்பத்தி, செல்வப் பகிர்வு ஆகியவைற்றைப் பற்றிக் கற்கும் நடைமுறை அறிவியல் பொருளியல்’ என்று விளக்கினர். ஆனால் இவ்விளக்கம் நிறைவான விளக்கம் அன்று என்பதைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Alexander Gray,</b> The Development of Economic Doctrines, Longmans, London, 1963.<br>
<b>Alfred W.,</b> Stonier T. & Douglas C. Hague, A Text Book of Economic Theory, Longmans, London, 1982.
<section end="செல்வம்"/>
<section begin="செல்வமும் நலனும்"/>
{{dhr}}
<b>செல்வமும் நலனும்</b>: சுகாதாரம், கல்வி, சுற்றுப்புறச்சூழல், தூய்மை நிலை, முழுவேலை வாய்ப்பு, வருமானம் போன்று மனிதனுக்குப் புறத்தேயுள்ள பல நிலைகளால் ஏற்படும் நிறைவை நலன் (Welfare) என்பர். செல்வம் மனிதனின் பொருளாதார வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது. செல்வம் இருப்பின் மனிதன் அவனது இன்றியமையாத விருப்பங்கள், வசதி விருப்பங்கள், ஆடம்பர விருப்பங்கள் ஆகியவைகளை நிறைவு செய்து கொள்வதன் மூலம் உயர்வான வாழ்க்கைத் தரத்தைப் பெற்று மனநிறைவைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், மக்களின் நல் வாழ்வைச் செல்வத்தின் அளவை, மட்டும வைத்துக் கொண்டு கணக்கிட முடியாது.
செல்வம் வைத்திருப்போரெல்லாம் மனநிறைவுடன் இருப்பவர்கள் என்று கூற முடியாது. சமுதாயக் கண்கொண்டு பார்க்கும் போது, செல்வப் பெருக்கால் மட்டுமே மக்கள் நல்வாழ்வைப் பெற முடியும் என்ற கருத்துத் தவறானதாக இருக்கலாம். மதுபான உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைத்தால் அதன் உற்பத்தியால் நாட்டின் செல்வம் பெருகும். அதனுடைய நுகர்வால் நாட்டின் பொது நலம் கேடுறும்.
பொதுவாக, நலனைப் பொருளாதார நலன் (Economic Welfare), பொருளாதார மில்லாத நலன் (Non Economic Welfare) என இரு வகைப்படுத்தலாம். முன்னதைப் பணத்தால் அளவிடலாம். பின்னர்க் குறிப்பிட்டது அற நலன்கள், சமுதாய நலன்கள் போன்ற பிற நலன்களைக் குறிக்கும். மக்களின் நலனை அடிப்படையாகவும் அதைப் பெறுவதற்கானதொரு கருவியாகச் செல்வத்தையும் படிப்பது பொருளாதாரம் என்பது மார்சல் (Marshall) போன்றோர் கருத்து. ஆனால், மக்கனின் பொது நலனை மிகுதிப்படுத்த மிகவும் தேவையாக உள்ள இலவசப் பண்டங்களைப் பற்றிப் பொருளாதாரம் கற்பதில்லை. ஒருசில பண்டங்கள் பொது நலன்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்த பேராசிரியர் பிகு (Pigou), பொதுவாகச் செல்வங்களின் அதிகரிப்பு நலனை மிகுதிப்படுத்தும் என்றும், செல்வங்களின் குறைவு சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பு என்னும் குறிப்பிடுகிறார்.
நாடுகள் எல்லாம் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற விழைகின்றன. இந்நோக்கத்தை விரைந்து நிறைவேற்ற இயற்கைச் செல்வங்களையும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட செல்வங்களையும் மிகுதியான அளவில் பயன்படுத்துகின்றன, பெருகி வரும மக்கள் தொகையினாலும், விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற வேண்டும் என்ற பேரவாவினாலும், இச்செல்வங்களைப் பன்மடங்கு பயன்படுத்திப் பொருள்வள முன்னேற்றத்தைப் பெறுகின்றன. ஆனால் இம்முயற்சியினால் தோன்றும் சமுதாய இழப்புகள் குறைவாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவர்கள், சமுதாயம் பெறும் நன்மைகளும் குறைகளும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தால், அந்நிலையைச் சூனியப் பொருளாதார வளர்ச்சியென்றும், வெறுமைப் பொருளாதார வளர்ச்சி என்றும் குறிப்பிடுவர்.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>1. Alexander Gray,</b> The Development of Economic Doctrine, Longmans, London, 1963.<br>
<b>2. Alfrad, W</b> Stonier T. & Douglas C. Hague, A Text Book of Economic Theory, (Sth Eda) Langmans London, 1982.
<section end="செல்வமும் நலனும்"/>
<section begin="செல்வமும் வருமானமும்"/>
{{dhr}}
<b>செல்வமும் வருமானமும்</b>: பொருளாதாரப் பண்டங்களிலிருந்து பெறும் மன நிறைவுகளின் உணர்ச்சியைப் பணத்தின் அடிப்படையில் வருமானம் என்று குறிப்பிடுவர். தனிப்பட்டவரோ ஒரு சமுதாயமோ ஒரு நாடோ பெற்றிருக்கும் பொருள்வளத்தின் தொகுப்பு செல்வம். உரூ.1 இலட்சம் பெறுமானமுள்ள ஒரு வீட்டை ஒருவர் பெற்றிருக்கிறார் என்றால் அது அவரது செல்வம், அவ்வீட்டி<noinclude></noinclude>
ken1a7n6uszd94envuo12rle119zqu0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/489
250
649716
1954069
2026-07-15T08:12:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லிருந்து வாடகையாக உரூ.1000/த்தை அவர் பெறுகிறார் எனில் அது அவரது வருமானம். <b>செல்வமும் வேலையும்</b> செல்வத்தைப் பெறுவதற்காக உடலால் அல்லது சிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வமும் வருமானமும்|461|செல்வ வரி}}</noinclude>லிருந்து வாடகையாக உரூ.1000/த்தை அவர் பெறுகிறார் எனில் அது அவரது வருமானம்.
<b>செல்வமும் வேலையும்</b> செல்வத்தைப் பெறுவதற்காக உடலால் அல்லது சிந்தனையால் அல்லது உடலாலும் இத்தனையாலும் மேற்கொள்ளப்படும் முயற்சி எதுவும் வேலை எனப்படும். வேலையின் அளவு மிகுந்திடும் போது செல்வத்தின் அளவும் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, உழைப்பின் அளவுக்கும் செல்வத்தின் அளவுக்கும் நேர் உடன் தொடர்பு உண்டு என்பர். ஆனால், குறிப்பிட்ட அளவுக்குமேல் செல்வத்தைப் பெற்றிருப்போர் மேன்மேலும் தொடர்ந்து உழைப்பை மேற்கொள்ள விரும்பாமல் ஓய்யையும் பிற வழிகளிலான பொழுது போக்குகளையும் விரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
<b>செல்வத்தைச் சேர்த்தல்</b>: மிகுதியான செல்வத்தையுடைய நாடே பொருளாதாரத்திறனுடைய நாடு என்ற கருத்து வாணிக வாதிகள் (Mercantilist) கருத்தாக இருந்தது. ஒவ்வொரு நாடும் அதன் செல்வத்தைப் பெருக்க வேண்டும்; செல்வத்தை ஈட்டித் தரத்தக்க வகையிலான எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்; செல்வத்தை ஈட்டித் தரத்தக்க வகையிலான பன்னாட்டு வாணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; முடிந்த அளவுக்கு மிக அதிகமாக ஏற்றுமதியையும், மிகக் குறைவான இறக்குமதியையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தது. இதற்கு மாறாக, வேளாண்மை மட்டுமே செல்வத்தை ஈட்டித் தரத்தக்கது என்றும், வேளாண்மைத் துறை தவிரப் பிற துறைகள் எல்லாம் உற்பத்தித் திறன் அற்றவை என்றும், எனவே, செல்வத்தைப் பெறவேளாண்மைத் துறைக்கும் இயற்கை விதிகளுக்கும் மிகவும் சிறப்பிடம் தருதல் வேண்டும் என்றும் இயற்கைவாதிகள் (Physiocrats) குறிப்பிட்டார்கள். இவ்வியற்கை வாதிகளின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட தொன்மைப் பொருளாதாரக் (Classical School of Economists) கருத்தினருக்குத் தலைவரெனப் போற்றப்படும் ஆதம் சுமித்து (Adam smith). செல்வத்தை ஈட்டுவதற்குரிய சிறப்பான தோற்றுவாய் உழைப்பே என்பதை வலியுறுத்தி, உழைப்பின் இன்றியமையாது தன்மையை விளக்கினார். இதையொட்டி வேலைப் பகுப்பு முறை என்ற தம் கருத்தை மிகவும் வலியுறுத்தி விளக்கினார். அவருக்குப் பின் வந்த இலாடடேம் (Lauderdale) என்பவர் ‘பொதுச் செல்லத்தின் தோற்றத்தைப் பத்தியும் இயல்பைப் பற்றியும் ஒரு விசாரணை மற்றும் அதனை அதிகரிக்கும் காரணங்களும் வழிகளும்’ (An Enquiry into the Nature and Origion of Public Wealth and into the Means and causes of its increase) என்ற கி. பி. 1804-இல் வெளியிடப்பட்ட தம் நூலில் செல்வம் என்பது பொதுச் செல்வத்தையும் கூலிகள் என்பது தனியார் செல்வத்தையும் குறிப்பிறம் என்று குறிப்பிட்டார். நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய மூன்று காரணிகளும் செல்வ உற்பத்திக்கு உதவும் காரணிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
<b>செல்வ விளைவு</b>: விலை நிலையிலும், வட்டி விகிதங்களிலும் தோன்றிய சரிவின் காரணமாக மொத்தச் செலவில் தோன்றும் அதிகரிப்பைச் செல்வ விளைவு என்பர். செனிவாவில் (Geneva) 1941-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘செழிப்பும் மந்தமும்’ (Prosperisy and Depression) என்ற தம் நூலில் கேபர்லர் (G. Haberler) என்பவர் செல்வ விளைவு என்ற கருத்தை விளக்கினார். விலைகள் குறையும் போது செல்வத்தின் உண்மை மதிப்பு அதிகரிக்கும். செல்வத்தைப் பெற்றிருப்பவர்கள் விலை உயர்வுக் காலங்களில் அதிக அளவில் செலவுகளைச் செய்ய இயலும் என்பதால் மொத்தச் செலவு அதிகரித்து முழு வேலை நிலையை நோக்கிப் பொருளாதாரச் சமநிலை செல்லும் போக்குத் தோன்றும் என்பதை இக்கருத்தின் மூலம் விளக்கினார். இதனை உண்மை இருப்பு விளைவு என்றும், பிகுவிளைவு (Pigou Effect) என்றும் குறிப்பிடுவர்.
கோட்பாடு அளவில் செல்வவிளைவு என்னும் இக்கருத்துச் சரியானதாக இருப்பதாகவும், எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த (Empirical) ஆய்வுகளின் அடிப்படையில் காணும்போது வலுவற்ற தொன்றாக இருப்பதாகவும் பல பொருளாதார அறிஞர்கள், குறிப்பிடுகின்றனர்.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Alexander Gray,</b> The Development of Economic Doctrine, Longmans, London, 1963.<br>
<b>Alfred W.Stonier and Douglas C, Hague,</b> A Text Book of Economic Theory, Longmans, London, 1963.
<section end="செல்வமும் வருமானமும்"/>
<section begin="செல்வ வரி"/>
{{dhr}}
<b>செல்வ வரி</b>: அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக எவ்விதமான நேரடியான பலனையும் எதிர் பாராமல் அரசுக்கு மக்களால் செலுத்தப் பெறும் தொகை வரியாகும். கூட்டரசு அமைப்பில் (Federal Set Up) மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூர் அரசுகள் என்ற பல அமைப்புகள் இருப்பது இயல்பு. இந்தியாவில் உள்ள அரசுகள் நேர்முக வரி, மறைமுக-<noinclude></noinclude>
rjiztkn18op8b2ftd4za290cwk84l4y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/490
250
649717
1954070
2026-07-15T08:24:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரி எனப் பலவிதமான வரிகளை விதித்து வருகின்றன. அவற்றுள் மத்திய அரசு விதித்துப் பெறும் நேர்முக வரிகளில் ஒன்று செல்வவரி (Wealth Tax). இந்தியாவில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வ வரி|462|செல்வ வரி}}</noinclude>வரி எனப் பலவிதமான வரிகளை விதித்து வருகின்றன. அவற்றுள் மத்திய அரசு விதித்துப் பெறும் நேர்முக வரிகளில் ஒன்று செல்வவரி (Wealth Tax).
இந்தியாவில் சொத்துகள் மற்றும் மூலதனப் பற்று வரவுகள் (Capital Transactions) ஆகியவற்றில் இறந்தோர் சொத்து வரி (Estate Duty) எனப்படும் சொத்து வரி, செல்வ வரி, நன்கொடை வரி (Gift Tax) என மூவகை வரிகள் விதிக்கப்பெறுகின்றன.
வரிகளை விதிக்கும்போது வரி விதிகளை அடிப்படையாகக் கொள்வது வழக்கம், அவ்வகை அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று சமத்துவக் கொள்கை (Principle of Equity) ஆகும். அதாவது, வரியின் அளவு அவரவர் வரிதாங்கும் திறனின் (Tax Bearing Capacity) அடிப்படையில் அமைதல் வேண்டுமென்பது கொள்கை. அந்த அடிப்படையில் ஒருவர் தம் வருமானத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது அவர்தம் செல்வ இருப்பையும் கருத்தில் கொள்வது பயனுள்ளதாக இருக்குமென்ற அடிப்படையில் செல்வ வரி விதிக்கப்பெறுகிறது.
செல்வ வரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் கூறப்பெறுகின்றன.
<b>ஆதரவான கருத்துகள்: சமத்துவ விதி</b>: வரிவிதிப்பில் சமத்துவ விதியின் அடிப்படையில் செல்வ வரி அமைந்துள்ளது. ஒருவரின் நலன் அவரது வருமானத்தை மட்டுமல்லாமல் அவர் பெற்றிருக்கும் சொத்துகளையும் சார்ந்தே இருக்கிறது. சொத்துகளின் மதிப்புகளும் உயர்ந்துகொண்டே செல்கின்றன. எனவே அச்சொத்துகளின் மீது வரிவிதிப்பது நேர்மையே.
<b>வரி தாங்கும் திறன்</b>: சொத்துகளை வைத்திருப்போர் செல்வர்களே. அச்சொத்துகளிலிருந்து அவர்கள் பலவகையான வருமானங்களைப் பெற வாய்ப்புகள் உண்டு. எனவே, அவர்தம் வரிதாங்கும் திறனும் மிகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகளும் மிகுதியே இந்த அடிப்படையில் செல்வத்தின் மீது வரிவிதித்தல் நேர்மையே.
<b>துணையான பொருளாதார விளைவுகள்</b>: இது ஒரு நேர்முக வரியாகவும் வளர்விகித வரி வகையானதாகவும் இருப்பதால் இதன்மூலம் பெருமளவில் நிதியைப் பெறும் வாய்ப்பு அரசுக்கு உண்டு. அதன்மூலம் துணையான பொருளாதார விளைவுகளைத் தோற்றுவிக்கும் வாய்ப்புகளும் உண்டு.
<b>நிருவாக எளிமை</b>: பொதுவாக வருமான வரி அலுவலர்களே செல்வ வரியையும் விதித்துப் பெறுகின்றனர். இரண்டையும் ஒருங்கே செயற்படுத்தும் போது, ஏமாற்று வேலைகளும் மறைத்தல்களும் குறைய வாய்ப்புண்டு.
<b>மூலவளங்களைச் சேர்த்தல்</b>: வளர்விகித வரியாக இருப்பதால் இவ்வரியின் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மிகுந்த நிதி மூலவளங்களைச் சேர்க்க, இவ்வரி துணைநிற்கும் வாய்ப்புகள் மிகுதியாக உண்டு.
<b>முதலீட்டினைப் பெருக்குதல்</b>: செல்வ வரிக்கு உள்ளாகும் செல்வர்களில் பெரும்பான்மையினர் அச்செல்வங்களை விற்றுப் பணமாக்கி வரியைச் செலுத்துவதில்லை. மாறாகத் தம் வருமானத்திலிருந்தே வரியைச் செலுத்துகின்றனர். அதாவது, நுகர்வுக்காகப் பயன்பட்டிருக்கத்தக்க செல்வத்தின் ஒருபகுதி செல்வ வரியாக அரசிடம் வந்து சேர்ந்து முதலீடுகளுக்காகப் பயன்படுகிறது எனலாம். எனவே, செல்ல வரிக்கு முதலீட்டை பெருக்கம் வாய்ப்புண்டு.
<b>செல்வ வருமான ஏற்றத்தாழ்வைக் குறைக்க உதவுதல்</b>: செல்வம் ஒரு சிலரிடமே குவிந்து விடுதல் நன்றன்று. குறிப்பாக மக்களாட்சியில் சமுதாய நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பெற விரும்பும் சூழ்நிலையில் ஒரு சிலரிடம் செல்வம் குவிதல் விரும்பத்தக்கதன்று. எனவே, வளர்விகித முறையில் விதிக்கப்பெறும் இச்செல்வவரியால் சமுதாயத்தில் உள்ள செல்வ, வருமான ஏற்றத்தாழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகளுண்டு.
<b>அரசின் பங்கு</b>: வளரும் பொருளாதாரங்களில் பல்லாயிரங் கோடிக்கணக்கான உரூபாய்கள் செலவில் ஏற்படுத்தப்படும் சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்புகளினால் (Social and Economic Overheads) பெரும்பயன் பெறுபவர்களில் பெரும்பான்மையோர் செல்வர்களே. அரசு ஏற்படுத்தித் தரும் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறைந்த செல்வத்தை விரைந்து ஈட்டுபவர்கள் பலருண்டு. எனவே, அவர்களின் செல்வத்தில் அரசுக்கும் பங்குண்டு என்பதைக் காட்டச் செல்வ வரி விதிக்கப்படலாம்.
<b>எதிரான கருத்துகள்: நேர்மையற்றது</b>: செல்வத்திலிருந்து பெறும் வருமானத்திற்கு வரி விதித்து, அச்செல்வத்திற்கும் வரி விதித்தல் நேர்மையாகாது. மேலும், எல்லாச் செல்வங்களும் வருமானத்தை ஈட்டித் தருபவைகளாக இருக்க வேண்டுமென்ற நியநியுமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
ly0xwyoblxthu1ypfanmoj9xfplbcka
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/491
250
649718
1954071
2026-07-15T08:38:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மூலதனத் திரட்சிக்கு எதிரானது</b>: தனியார் வசமுள்ள நிதி மூல வளங்கள் வளர்விகித அடிப்படையில் அரசால் பெற்றுக்கொள்ளப்படுவதால் தனியார் துறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வ வரி|463|செல்வ வரி}}</noinclude><b>மூலதனத் திரட்சிக்கு எதிரானது</b>: தனியார் வசமுள்ள நிதி மூல வளங்கள் வளர்விகித அடிப்படையில் அரசால் பெற்றுக்கொள்ளப்படுவதால் தனியார் துறையின் சேமிப்புக் குறைந்து அதன் வழியாகத் தனியார் துறை மூலதனக் குவிப்பு குறைவதற்கான வாய்ப்புகளுண்டு.
<b>நிருவாக இடர்கள்</b>: செல்வத்தை வைத்திருப்பவர்கள் செல்வ வரி விதிப்பு இருப்பதன் காரணமாக அச்செல்வத்தை மறைக்க முயலுவர்; மதிப்பைக் குறைத்துத் தகவல் தர முயலுவர். செல்வத்தின் மதிப்பு இடத்திற்கு இடமும் காலத்திற்குக் காலமும் மாறிக் கொண்டேயிருப்பதால் செல்வத்தை மதிப்பிடுவதும் எளிதன்று.
<b>இந்தியாவில்</b>: இந்தியாவில் வரிச் சீரமைப்புகள் எவ்வாறு இருக்கவேண்டுமென்று ஆராய்ந்து அறிக்கை அளித்த ஆங்கிலப் பேராசிரியர் கால்டார் (Prof.Kaldor) பல பரிந்துரைகளைக் குறிப்பிட்டார். அவற்றில் ஒன்று செல்வ வரி விதிக்கலாம் என்பதாகும். சமத்துவம்
(Equity), பொருளாதார விளைவுகள் (Economic Effects), நிருவாகத் திறன் (Administrative Efficiency) ஆகிய அடிப்படைகளில் செல்வ வரியைப் பேராசிரியர் கால்டார் பரிந்துரைத்தார். அதன்படி 1957-இல் அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருட்டிணமாச்சாரி செல்வ வரியைப் புகுத்தினார்.
தாலி ஆள் (Individuals), இந்துக் கூட்டுக் குடும்பத்தின் தலைவர் (Kartha of Undivided Hindu Family), நிறுவனங்கள் (Companies) ஆகியவைகளின் நிகரச் சொத்துகளின் மீது குன்டுதோறும் விதிக்கத் தக்கதொரு வளர்விகித வரிமுறையைச் சேர்ந்த நேர்முக வரியாகச் செல்வ வரி புகுத்தப்பட்டது. ஆனால்
<b>அட்டவணை எண். 1.</b><br>
{{center|<b>இந்தியாவில் தனிஆள், இந்துக் கூட்டுக் குடும்பற்றிற்கான செல்வ வரி விகிதங்கள்</b><br>(விழுக்காடு அளவுகள்)}}
::{| class="wikitable"
|-
|உரூபாய் || 1972-73 || 75-76 || 76-77 || 77-78 || 78-79 || 79-80
|-
|முதல் உரூ.1,00,000 வரை || இல்லை || இல்லை || இல்லை || இல்லை || இல்லை || இல்லை
|-
|உரூ.1,00,001 முதல்<br>உரூ.2,50,000 வரை|| 1.0 || 1.0 || 0.5 || 0.5 || 0.5 || 0.5
|-
|உரூ.2,50,001 முதல்<br>உரூ.5,00,000 வரை || 1.0 || 1.0 || 0.5 || 1.0 || 1.0 || 1.0
|-
|உரூ.5,00,001 முதல்<br>உரூ.10,00,000 வரை || 2.0 || 2.0 || 1.5 || 2.0 || 2.0 || 2.0
|-
|உரூ.10,00,001 முதல்<br>உரூ.15,00,000 வரை || 1.0 || 3.0 || 2.2 || 2.5 || 3.5 || 3.0
|-
|உரூ.15,00,000க்கும்<br>அதிகமாக.|| 8.0 || 8.0 || 2.2 || 3.5 || 3.5 || 3.0
|-
|}<noinclude></noinclude>
bhszrm17k8y0x8wpod8qedcowuone28
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/492
250
649719
1954072
2026-07-15T08:49:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1960-ஆம் ஆண்டு முதல் நெருக்கமாக வைத்திருக்கப்படும் நிறுவனங்களின் (Closely Held Companies) (பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டாத உள்நாட்டுத் தொழில் நிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வ வரி|464|செல்வ வருமானப் பங்கீடு}}</noinclude>1960-ஆம் ஆண்டு முதல் நெருக்கமாக வைத்திருக்கப்படும் நிறுவனங்களின் (Closely Held Companies) (பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டாத உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் நெருக்கமாக வைத்திருக்கப்படும் நிறுவனங்கள் எனப்படுகின்றன.) குறிப்பிட்ட ஒரு சில நிகாச் சொத்துகள் நீங்கலாகப் பிறவகை நிறுவனச் சொத்துகள் இவ்வரி விதிப்பிலிருந்து விலக்கப்பட்டன.
பேராசிரியர் கால்டார் பரித்துரைத்ததற்கு மாறாக, நிறுவனங்களின் சொத்துகள் வரிவிலக்குப் பெற்றன. வரி விகிதங்கள் மென்மையாக உள்ளன என்றும், வரி விலக்குகள் தாராளமாக்கப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து வரும் அட்டவணை (ப.463) இந்தியாவில் செல்வ வரி விகிதங்களில் 1979-80 வரை ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களைக் காட்டுகிறது.
வரவு செலவுத் திட்டத்தில் (Budget) 1980-81-ஆம் ஆண்டு குறைந்த அளவு வரிவிலக்கு வரம்பு உரூ.1,50,000 ஆக உயர்த்தப்பட்டது. தொடக்க கால முதல் இருந்துவந்த வரிவிலக்கு வரம்புகளும் அதிகரிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் 1984-85-ஆம் ஆண்டு குறிப்பிட்ட வகை வங்கி வைப்புகள் (Rank Deposits) நிறுவனப் பங்குகள் (Company Shares) ஆகியவற்றிலுள்ள சொத்துகளுக்கான வரி விலக்கு வரம்பு உரூ. 1,65,000-இலிருந்து உரூ.2,63,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதைப்போல வரி செலுத்துபவரின் சொந்த வீட்டின் மதிப்பிற்கான வரிவிலக்கு வரம்பும் உரூ. 1,00,000- இலிருந்து உரூ 2,00,000-ஆக அதிகரிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தில் 1985-86-ஆம் ஆண்டு குறைந்த அளவு வரிவிலக்கு வரம்பின் அளவு உரூ, 1,50,000-இலிருந்து உரு, 2,50,000-ஆக அதிகரிக்கப்பட்டது. உரூ.2,50,000 முதல் உரூ.10,00,000 வரையுள்ள அடுக்கிற்கு (Slab) வரிவிகிதம் 0.5 விழுக்காடாகவும், உரூ.10,00,000 முதல் உரூ.20,00,000 வரையுள்ள அடுக்கிற்கு 1 விழும்காடாகவும், உரூ. 20,00,000க்கும் அதிகமுள்ள அடுக்கிற்கு 2 விழுக்காடாகவும் வரிவிகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. வரி செலுத்தும் ஆளின் சொந்த வீடு, ‘யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் யூனிட்டுகள்’ (Units of Unit Trust of India), நாட்டுச் சேமிப்புத் திட்டத்தில் (National Savings Scheme) முதலிடப்படும் செல்வம் போன்ற குறிப்பிட்ட பிற வகை நிதிச் சொத்துகள் (Financial Assets) போன்றவைகளுக்கான வரிவிலக்கு வரம்பு உரூ.5,00,000-ஆக அதிகரிக்கப்பட்டது.
வேளாண்மைக்குப் பயன்படும் நிலங்களையும் இவ்வரி விதிப்பிற்கு உள்ளடக்க 1969-ஆம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் மூலம் பெறப்படும் வருவாயை மாநிலங்களுக்கு மானியமாகக் (Grants-in-Aid) கொடுத்துவிடவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதன் தொடர்பாக ஏற்பட்ட பல தொல்லைகளையும் பயனற்ற நடவடிக்கைகளையும் கருத்திற் கொண்டு 1980-81-ஆம் ஆண்டு முதல் தேயிலை, காப்பி, ஏலக்காய், இரப்பர்த் தோட்ட நிலங்கள் போன்ற ஒருவெவகைச் சொத்துகள் நீங்கலாகப் பிறவகை வேளாண்மை நிலங்கள் மீதான செல்வ வரி முழுவதும் நீக்கப்பட்டுவிட்டன.
தராதரமாகப் பார்க்கும்போது செல்வ வரியால் அரசு பெறும் வருவாய் பெருமளவில் இல்லை என்ற கருத்தும் பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Palkivala, N.A.,</b> The Union Budget, Forum of Free Enterprises., Bombay, 1986-57.<br>
<b>Saxena, R.C., and Mathur, P.C.,</b> Public Finance. K. Nath and Company, Meerut, 1986.<br>
<b>Tyagi, B.P.,</b> Public Finance, Jai Prakash Nath Publications, Meerut, 1985.
<section end="செல்வ வரி"/>
<section begin="செல்வ வருமானப் பங்கீடு"/>
{{dhr}}
<b>செல்வ வருமானப் பங்கீடு</b>: பயன்பாட்டைப் படைத்தல் உற்பத்தி. இவ்வுற்பத்தி நிகழ நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு என்ற நான்கு காரணிகள் பயன்படுகின்றன. இக்காரணிகளின் கூட்டு உழைப்பால் பெறப்படும் மொத்தச் செல்வம் ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டுநாட்டு, வருமானம் அல்லது தேசிய வருமானம் (National Income) எனப்படுகிறது. தேசிய வருமானத்தை மேற்குறிப்பிட்ட காரணிகளின் உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் நிலக்கிழார்களும், உழைப்பாளர்களும் மூலதனக்காரர்களும் தொழில் முனைவோரும் அவரவர் பணித் திறன்களின் அடிப்படையில் பகிர்ந்து கொள்வர். இதுபகிர்வு என்றும் சார்பு பகிர்வு (Functional distribution) என்றும் குறிப்பிடப்படுகிறது. எந்த அடிப்படையில் செல்வம் இப்பிரிவினரிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதற்கான பல்வேறு காரணங்கள் அறிஞர் பெருமக்களால் விளக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக, செல்வமும் வருமானமும் சமுதாயத்தில் உள்ள மக்களிடையே ஏறத்தாழச் சமமான அளவில் இருப்பின் மக்களின் பொருளாதாரத் திறனும் சமமாக அமையப் பெற்று அவர்களிடையே<noinclude></noinclude>
a4u0f19j5kf4shnhs7etwxupu2bg2cg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/493
250
649720
1954073
2026-07-15T09:04:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒற்றுமையும் நல்லிணக்கமும் காணப்படும் என்பர் பலர். ஆனால், நடைமுறை வாழ்வில் ஒருசில பொருளாதார அமைப்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஏறத்தாழச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வ வருமானப் பங்கீடு|465|செல்வ வருமானப் பங்கீடு}}</noinclude>ஒற்றுமையும் நல்லிணக்கமும் காணப்படும் என்பர் பலர். ஆனால், நடைமுறை வாழ்வில் ஒருசில பொருளாதார அமைப்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஏறத்தாழச் சமமான செல்வ வருமானப் பங்கீடு இருப்பதையும், மற்றச் சில பொருளாதார அமைப்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் செல்வ வருமானப் பங்கீடு சமச் சீரற்ற தன்மையுடையதாக இருப்பதையும் காண முடிகிறது.
செல்வ வருமானப் பங்கீடு முற்றிலும் நிறைவானதாகவும் முற்றிலும் சமமானதாகவும் இருப்பின் அதனை உண்மையான செல்வ வருமானப் பங்கீடு (Absolutely equal distribution of income and wealth) என்று குறிப்பிடலாம். ஆனால், இந்நிலையை நடைமுறையில் காண்பது அரிது. ஒரே நாட்டில் உள்ள பல பிரிவு மக்களின் பணிநிலைகள், அவர்கள் வாழும் நிலப் பகுதிகளின் தன்மைகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் அவர்களுடைய செல்வ வருமான நிலைகளில் சமச் சீரற்ற தன்மை இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும் போது, எல்லா மக்களும் ஒரே வகையான செல்வ வருமான நிலையையும்
பொருளாதாரத் திறனையும் உடையவர்களாக இருக்கும் நிலையைத் தராதரமான செல்வ வருமானப் பங்கீடு என்று குறிப்பிடலாம். இந்நிலையைத் தான் சமமான செல்வ வருமானப் பங்கீடு என்பர்.
<b>சமதரும அமைப்பும் செல்வ வருமானப் பங்கீடும்</b>: சமதரும அமைப்புகளைக் கொண்ட பொருளாதாரங்களில் செல்வம் எல்லாம் பொது உடைமையாக்கப்பட்டிருப்பதாலும், மக்கள் அவரவர் தம் தனி விருப்பு வெறுப்புகளுக்குச் சிறப்பிடம் தாராமல் பொது விருப்பு வெறுப்புகளுக்கே சிறப்பிடம் தருகின்ற நிலை இருப்பதாலும், அரசின் வலுவான கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் நடைமுறையில் இருப்பதாலும், ஏறத்தாழ எல்லோரும் சமமான செல்வ வருமான நிலைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையை அரசு கையாளுவதாலும், ஏறத்தாழச் சமமான செல்வ வருமானப் பங்கீடு காணப்படுகிறது. தங்களால் இயன்றதை நாட்டுக்குச் செய்ய வேண்டும்; தங்களுக்குத் தேவையானதை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை இந்நாடுகளில் உள்ள மக்கள் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அதனால், தாம் மட்டும், செல்வச் செழிப்பில் வாழவும் பிறர் நலிவடைந்த வாழ்க்கை வாழவும் இம்மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, பயிற்சியும் தேர்ச்சியும் மிக்க பொறியியல் நிபுணராக இருந்தாலும், மருத்துவ வல்லுநராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும் சாதாரணப் பணி என்று சொல்லப்படும் துப்புரவுத் தொழிலாலியாக இருந்தாலும் அவரவர் நிலைக் கேற்ப அவரவர் பணியை ஆற்றிவிட்டு அவரவர்க்குத் தேவையானதை மட்டும் பெற்றுக் கொள்ளும் நிலையை இப்பொருளாதாரங்களில் காணலாம் என்றும், எனவே, சீரானதாகவும், மிகுதியான அளவில் மாற்றங்கள் இல்லாததாகவும் உள்ள சமமான செல்வ வருமானப் பங்கீட்டை இந்நாடுகளில் காணலாம் என்றும் பலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் சமதரும் நாடுகளில் நிலவும் செல்வ வருமானப் பங்கீட்டு முறையினால் மக்கள் உண்மையில் மன நிறைவுடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒருசில பிரிவு மக்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் பிற பிரிவினர் மிகவும் எளிய வாழ்க்கைத் தரத்தையும் அனுபவித்து வருகிறார்கள் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். திறன் மிகுந்தவருக்கும் திறன் குறைந்தவருக்கும் ஒரே வருமானம் என்றிருப்பதையும் முயற்சி மிக்கவர்களுக்கும் முயற்சி குறைந்தவர்களுக்கும் முயற்சியே இல்லாதவர்களுக்கும் ஒரே வருமான நிலை என்றிருப்பின் அது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் முயற்சியையும் கெடுக்கும் என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மொத்தத்தில் சமதரும் நாடுகளில் கூட, கொள்கையளவில் தான் சமமான செல்வ வருமானப் பங்கீட்டைக் காண முடியுமே தவிர உண்மையில் அந்த நிலை இல்லை என்று சமதருமக் கருத்தை எதிர்ப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
<b>முதலாளித்துவ அமைப்பும் செல்வ வருமானப் பங்கீடும்</b>: முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தனியார் துறைக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. தனியுடைமை வழக்கில் இருக்கும் இந்நாடுகளில் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இல்லாமல் அல்லது மிகக் குறைவான அளவில் இருக்கும். பண்டங்கள், பணிகள் உற்பத்தியிலும் பகிர்விலும் மக்கள் அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கேற்பச் செயற்படும் நிலை இருக்கும். இத்தகைய நாடுகளில் செல்வம் மிக்கோர் சமுதாயத்தில் மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெறுகின்ற காரணத்தால் செல்வத்தை மேன்மேலும் பல மடங்காகப் பெருக்கிப் பயனடையும் நோக்கில் மக்களின் அன்றாடப் பொருளாதார நடவடிக்கைகள் அமைகின்றன. எனவே, திறமையுடையவர்கள் வசதிகளையும் வாய்ப்புகளையும் சிறப்புறப் பயன்படுத்தி மேன்மேலும் செல்வர்களாகும் நிலையும், திறமையும் வசதியும் வாய்ப்பும் குறைந்தவர்கள் கீழ் மட்டத்திலேயே இருக்கும் நிலையும் காணப்படுகின்றன. செல்வம் பெற்றிருப்போருக்குக் கிடைக்கும் சமுதாய<noinclude>
<b>வா.க. 9 - 30</b></noinclude>
kqvm9f4fk14bgprcs728nkcgi90gbz8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/149
250
649721
1954074
2026-07-15T09:07:08Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>குடியரசுத் தலைவர் உரையிலும் 'மதவெறி' நுழையலாமா?</b>}}}}
{{li|நா|2em}}டாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கலாம் ஆற்றியுள்ள உரை, வாஜ்பாய் அரசில் முன்னுரிமை பெறும் திட்டங்களை - வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. குடியரசுத்தலைவர் உரையை தயாரிப்பதே மத்திய அரசு தான்; குடியரசுத் தலைவரே தயாரிப்பது அல்ல; இந்தியாவின் முன்னுரிமை பெறும் பிரச்சனைகள் சங்பரிவாரங்கள் பார்வையில், மூன்று மட்டும் தான் - ராமன் கோவில் - பாகிஸ்தான் - பங்களாதேஷ் எதிர்ப்பு: குடியரசுத் தலைவர் உரையும் இதைத்தான் கூறுகிறது.
விசாரணையில் இருக்கும் அயோத்திப் பிரச்சனையில் உச்சநீதி மன்றம், காலம் கடத்தாமல் தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரை மூலம், வாஜ்பாய் ஆட்சி, உச்சநீதிமன்றத்தை நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. இந்தப் பிரச்சனையில் - ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே ஏற்போம் என்றும், அதற்கு மாறான தீர்ப்பு எதற்கும் கட்டுப்பட மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் வெளிப்படையாகவே மிரட்டி வருகின்றன. குடியரசுத்தலைவர் உரை பற்றி - கருத்துக் கூறியுள்ள விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரான கிரி ராஜ் கிஷோர். சாமியார்களின் நாடாளு மன்றமான 'தரம்தன்சத்' முடிவுகள்தான் தங்களைக் கட்டுப்படுத்தும் என்று கூறியிருக்கிறார். அரசியல் நிர்ணயசபை உருவாக்கிய நாடாளுமன்றத்தைவிட - பார்ப்பன சாமியார்களின்<noinclude>{{nop}}{{rv|147 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''147'''}}}}|{{left|{{larger|'''147'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
iwh0for90fdokbaoyk7pun9hwrsrxx1
கலைஞர் கடிதம் 10/001
0
649722
1954075
2026-07-15T09:13:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="13"to="16" fromsection="" tosection="" />
1954075
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="13"to="16" fromsection="" tosection="" />
2wrckc53tsuwsgv4u9dxthymvtqvs2z
கலைஞர் கடிதம் 10/002
0
649723
1954076
2026-07-15T09:13:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="17"to="19" fromsection="" tosection="" />
1954076
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="17"to="19" fromsection="" tosection="" />
dr547gzr44k29e9oerug2n8thivsgu4
கலைஞர் கடிதம் 10/003
0
649724
1954077
2026-07-15T09:13:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="20"to="25" fromsection="" tosection="" />
1954077
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="20"to="25" fromsection="" tosection="" />
piq1qvkx7k76gq709frfo2e97mawewx
கலைஞர் கடிதம் 10/004
0
649725
1954078
2026-07-15T09:13:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="26"to="29" fromsection="" tosection="" />
1954078
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="26"to="29" fromsection="" tosection="" />
jvfgxoa8vtppk3kowvp06xlomddcsni
கலைஞர் கடிதம் 10/005
0
649726
1954079
2026-07-15T09:13:58Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="30"to="33" fromsection="" tosection="" />
1954079
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="30"to="33" fromsection="" tosection="" />
6r94atir9cib3hagw1yiiw2h6unavhf
கலைஞர் கடிதம் 10/006
0
649727
1954080
2026-07-15T09:14:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="34"to="36" fromsection="" tosection="" />
1954080
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="34"to="36" fromsection="" tosection="" />
rg1ao02hd8szr86g9r4hgx0ppau3yp8
கலைஞர் கடிதம் 10/007
0
649728
1954081
2026-07-15T09:14:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="37"to="40" fromsection="" tosection="" />
1954081
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="37"to="40" fromsection="" tosection="" />
8sgnbw5vxsmcstiw2knzkcvtenae8oy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/494
250
649729
1954082
2026-07-15T09:14:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதிப்பையும் பெருமையையும் கண்டு தாமும் எப்படியாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்வத்தைச் சேர்க்கும் முயற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வ வருமானப் பங்கீடு|466|செல்வ வருமானப் பங்கீடு}}</noinclude>மதிப்பையும் பெருமையையும் கண்டு தாமும் எப்படியாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்வத்தைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோரும், பிறர் உழைப்பின் பயன்களைச் சுரண்டுவோரும், ஏமாற்று வேலைகளிலும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் இப்பொருளாதாரங்களில் நாள்தோறும் பெருகி வருகின்ற நிலையைக்காண முடிகிறது. இதனால், செல்வ வருமானப் பங்கீடு சீரற்றதாக இருப்பதோடு செல்வம் பெற்றிருப்போருக்கும், செல்வம் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளியும் பெருகிக் கொண்டே செல்கிறது. பல வகையான மூலதனச் சாதனங்களைத் தங்களின் தனி உடைமையாக்கிக் கொண்டு பெருமளவு வருமானத்தை அவற்றின் மூலம் அடைந்து கொண்டு, செல்வ வருமான ஆற்றலைப் பயன்படுத்தி அரசுகளையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்ற சிலரும் இவ்வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடும் பலரும் இப்பொருளாதாரங்களில் இருப்பர்.
<b>இரட்டைப் பொருளாதாரம்</b> (Dualistic Economy) இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள பொருளாதார அமைப்பின் விளைவாக இரட்டை நிலை காணப்படுகிறது. பொருளாதார மேம்பாடு அடைந்திருக்கும் நாடுகளில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் போன்று மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வரும் செல்வர்கள் ஒரு புறமும், வறுமைச் சுழலில் சிக்கித் தவிக்கும் மக்கள் ஒருபுறமும் என இரண்டு வகை வாழ்க்கை நிலைகளும் ஒரே நேரத்தில் ஒரே நாட்டில் நிலவு, வதை இரட்டை நிலை என்பர். செல்வ வருமானப் பங்கீடு சமச் சீரற்ற நிலையில் இருப்பதால் தான் இந்நிலை தோன்றுகிறது.
<b>செல்வ வருமானப் பங்கீடும் மூலதனத் திரட்சியும்</b>: செல்வமும் வருமானமும் சீராகப் பகிரப்படுமானால் அந்நிலையில் சேமிப்பு. மிகுதியாவதற்கும், அச்சேமிப்புகள் திரட்டப் பெற்று மூலதனத் திரட்சி தோன்றுவதற்கும். வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று சிலர் குறிப்பிடுவர். சமுதாயத்தில் செல்வம்மிக்கோரின் சேமிப்பு நாட்டம் (Propensity to Save) மிகுதியாக இருக்குமாதவால் செல்வ வருமானப் பங்கீடு சீரற்று இருக்கும்போது செல்வர் சிலராகவும் செல்வம் அற்றோர் பலராகவும் இருப்பராதலால் சேமிப்பும் மூலதனத் திரட்சியும் மிகுதியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர். அதாவது, செல்வ வருமானப் பங்கீடு சீரற்றிருக்கும் நாடுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பெருமளவில் திரட்ட வாய்ப்புகள் மிகுதி என்பது கருத்து. இவர்தம் கருத்துக்கு மாறாக, சமுதாய நீதியுடன் (Social Justice) கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பெறச் சமச்சீரான செல்வ வருமானப் பங்கீடே சிறந்த தென வாதிவோரும் உண்டு.
<b>இந்தியாவின் செல்ல வருமானப் பங்கீடு</b>: வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் செல்வ வருமானப் பங்கீடு சேற்ற நிலையில் இருப்பதைப் பல ஆய்வுகள் விளக்கியுள்ளன. ஓசா, (Ojha) பட்டு (Bhatt). இரணதேவு (Ranadive), அகமது (Ahmed), பாட்டாச்சாரியா
(Bhattacharya) ஐயங்கார் (Iyengar) முகர்சீ (Mukerjee) ஆகியோர் பல ஆய்வுகளை இத்துறையில் மேற்கொண்டு பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்திய இருப்பு வங்கியும் (Reserve Bank of India) கைகோள் பொருளியல் ஆய்வுக்கான தேசிய குழு (NCAER-National Council for Applied Economic Besearch) போன்ற அமைப்புகளும் இத்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல உண்மைகளை வெளியிட்டுள்ளன. இவ்வாய்வுகளின் முடிவுகளை மொத்தமாகப் பார்க்கும்போது, 1960-1965 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 50 விழுக்காடு அளவைச் சமுதாயத்தில் பணக்காரர்களாக உயர்நிலையில் உள்ள ஏறத்தாழ 10 விழுக்காடு மக்கள் அடைந்திருந்தனர் என்பதையும், சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள ஏறத்தாழ 20 விழுக்காடு மக்கள் மொத்த வருமானத்தில் ஏறத்தாழ 7.5 சதவீத அளவையே பெற்றிருந்தனர் என்பதையும் காண முடிகிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்வோரிடையேயும் இத்தகைய சமச் சீரற்ற செல்வ வருமானப் பங்கீட்டு இயல்பைக் காண முடிகிறது. எனவே தான் இன்றும் ஏறத்தாழப் பாதி அளவு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கிழே வாழும் நிலை காணப்படுகிறது.
<b>சமச்சீரின்மைக்குக் காரணங்கள்</b>: இந்தியாவில் செல்வ வருமானப் பங்கீடு சமச் சீரற்ற நிலையில் இருப்பதற்குக் கீழ்வரும் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
<b>1. பரவி நிற்கும் வறுமை</b>: பெரும்பான்மையானோர் வறிய நிலையில் வாழ்வதால் அவர்தம் வருமானம் நுகர்வு, வாழ்க்கைத் தரம் போன்றவை கீழ்மட்டத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதனால் முன்னேறும் வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருசிலர் செல்வ நிலையில் வாழ்வதால் அவர்தம் வருமானம் நுகர்வு, வாழ்க்கைத் தரம் மட்டுமல்லாமல், மேன்மேலும் முன்னேறும் வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
2mqhgigh1xbgog5tpouhngdloa2kdux
கலைஞர் கடிதம் 10/008
0
649730
1954083
2026-07-15T09:14:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="41"to="47" fromsection="" tosection="" />
1954083
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="41"to="47" fromsection="" tosection="" />
55l0hshimi36nja7vwzzubhloerxfuj
கலைஞர் கடிதம் 10/009
0
649731
1954084
2026-07-15T09:14:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="48"to="54" fromsection="" tosection="" />
1954084
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="48"to="54" fromsection="" tosection="" />
dw6v22ve5g5jipyfuuabpkx9hluv49f
கலைஞர் கடிதம் 10/010
0
649732
1954085
2026-07-15T09:14:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="55"to="60" fromsection="" tosection="" />
1954085
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="55"to="60" fromsection="" tosection="" />
02n1tf9btxgznh8m64s1pqgtc8nza7e
கலைஞர் கடிதம் 10/011
0
649733
1954086
2026-07-15T09:15:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="61"to="64" fromsection="" tosection="" />
1954086
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="61"to="64" fromsection="" tosection="" />
3nmi4mla8dyd7aj623xjdp2k6iert3v
கலைஞர் கடிதம் 10/012
0
649734
1954087
2026-07-15T09:15:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="65"to="70" fromsection="" tosection="" />
1954087
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="65"to="70" fromsection="" tosection="" />
42oq15v3wx55x6fep2qrggxydjf6nw1
கலைஞர் கடிதம் 10/013
0
649735
1954088
2026-07-15T09:15:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="71"to="75" fromsection="" tosection="" />
1954088
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="71"to="75" fromsection="" tosection="" />
kdoi8yvc602kpphz7g3rv89cfeh6uqg
கலைஞர் கடிதம் 10/014
0
649736
1954089
2026-07-15T09:15:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="76"to="80" fromsection="" tosection="" />
1954089
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="76"to="80" fromsection="" tosection="" />
owborl3sujlwwu5j8oippbf5k4vcq0z
கலைஞர் கடிதம் 10/015
0
649737
1954090
2026-07-15T09:15:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="81"to="83" fromsection="" tosection="" />
1954090
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="81"to="83" fromsection="" tosection="" />
aqace90g9hk58u22n7utzmwojy2d3wd
கலைஞர் கடிதம் 10/016
0
649738
1954091
2026-07-15T09:16:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="84"to="92" fromsection="" tosection="" />
1954091
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="84"to="92" fromsection="" tosection="" />
bozgwe8f02jv0rkzrah4qzlluzz0voe
கலைஞர் கடிதம் 10/017
0
649739
1954092
2026-07-15T09:16:22Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="93"to="98" fromsection="" tosection="" />
1954092
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="93"to="98" fromsection="" tosection="" />
b0ttsfwkk12jafe0zy4cnagn3v25i7s
கலைஞர் கடிதம் 10/018
0
649740
1954093
2026-07-15T09:16:34Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="99"to="102" fromsection="" tosection="" />
1954093
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="99"to="102" fromsection="" tosection="" />
bbd87lhtmwyjq50kfnrk1ltyymudp2q
கலைஞர் கடிதம் 10/019
0
649741
1954094
2026-07-15T09:16:46Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="103"to="108" fromsection="" tosection="" />
1954094
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="103"to="108" fromsection="" tosection="" />
10kuuzrsnhrsuagqyw53amjpk8byb39
கலைஞர் கடிதம் 10/020
0
649742
1954095
2026-07-15T09:16:58Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="109"to="113" fromsection="" tosection="" />
1954095
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="109"to="113" fromsection="" tosection="" />
hoxdsup7fj574i6dwrvauudvxlm2m7c
கலைஞர் கடிதம் 10/021
0
649743
1954096
2026-07-15T09:17:10Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="114"to="120" fromsection="" tosection="" />
1954096
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="114"to="120" fromsection="" tosection="" />
mdqtu4prz6pcqy7gwq9r04gtuwaq9i6
கலைஞர் கடிதம் 10/022
0
649744
1954097
2026-07-15T09:17:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="121"to="127" fromsection="" tosection="" />
1954097
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="121"to="127" fromsection="" tosection="" />
3636u95xlme7epyftn6nxp745i20ks9
கலைஞர் கடிதம் 10/023
0
649745
1954098
2026-07-15T09:17:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="128"to="132" fromsection="" tosection="" />
1954098
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="128"to="132" fromsection="" tosection="" />
900ksr95ifc52t1mjpfo0oap3s8xixn
கலைஞர் கடிதம் 10/024
0
649746
1954099
2026-07-15T09:17:47Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="133"to="138" fromsection="" tosection="" />
1954099
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="133"to="138" fromsection="" tosection="" />
9dw60u4e0nxh9phadobu4ou7cedtrkd
கலைஞர் கடிதம் 10/025
0
649747
1954100
2026-07-15T09:17:59Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="139"to="143" fromsection="" tosection="" />
1954100
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="139"to="143" fromsection="" tosection="" />
ani0719pk4frflbv7gcq1a0jiqzeywj
கலைஞர் கடிதம் 10/026
0
649748
1954101
2026-07-15T09:18:11Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="144"to="146" fromsection="" tosection="" />
1954101
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="144"to="146" fromsection="" tosection="" />
jk7tyxrglw9r74e6v55xmg0dmvzttw9
கலைஞர் கடிதம் 10/027
0
649749
1954102
2026-07-15T09:18:23Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="147"to="151" fromsection="" tosection="" />
1954102
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="147"to="151" fromsection="" tosection="" />
bg5gnx905gt1tdh6n1cxtujl3y3ufyj
கலைஞர் கடிதம் 10/028
0
649750
1954103
2026-07-15T09:18:35Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="152"to="156" fromsection="" tosection="" />
1954103
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="152"to="156" fromsection="" tosection="" />
5bx22heh3lzh1w9vam93hfkclt4yzk9
கலைஞர் கடிதம் 10
0
649751
1954104
2026-07-15T09:20:32Z
Info-farmer
232
+ தொடக்கம்
1954104
wikitext
text/x-wiki
{{header
| title = கலைஞர் கடிதம் 10
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1986
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28 ஆகும். முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="1" to="1" />
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="5" to="7" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="8" to="9" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="12" to="12" />
{{page break|label=}}
<pages index="கலைஞர் கடிதம் 10.pdf" from="10" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு: மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
err0liegj9l911u2pmwqvtilzqrj17j
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/150
250
649752
1954106
2026-07-15T09:21:37Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>நாடாளுமன்றத்துக்குத்தான் இவர்கள் கட்டுப்படுவார்களாம். இது தேசத் துரோகமா? தேச பக்தியா?
அண்டை நாடுகளான பாகிஸ்தானையும், வங்க தேசத்தையும் பகைவர்களாக்கிக் கடுமையாக சாடுகிறது, குடியரசுத்தலைவர் உரை! இந்த நாட்டில் வாழும் மக்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் அண்டை நாடுகளோடு மதவெறுப்பு அரசியல் நடத்தத் துடிக்கிறது வாஜ்பாய் ஆட்சி! அதுவும் வங்கதேச நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது மொர்சித்கான், அண்மையில்தான் இந்தியாவுக்கு வந்து, இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைகள் சுமுகமாகவும் - நட்புறவுடனும் இருந்ததாக, இந்தியாவின் தலைவர்களும், வெளி நாட்டுத் துறை அமைச்சரும் கூறியிருக்கிறார்கள். சுமுகமான உறவுப்பாலம் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் - பங்களாதேஷ் மீதும், வாஜ்பாய் ஆட்சி, ஏன், கடுமையானத் தாக்குதல்களைத் தொடுக்க வேண்டும்? இஸ்லாமியர்கள் எதிர்ப்பு என்ற மதவெறிப் பாசிசப் பார்வையைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் போர் மிரட்டலை எதிர்த்து உலகம் முழுதும் கண்டனங்கள் பெருமளவில் வெடித்துக் கிளம்பியுள்ளன. ஆனால் வாஜ்பாய் ஆட்சி தயாரித்துத் தந்துள்ள குடியரசுத் தலைவர் உரையில் அமெரிக்காவுக்கு எதிரான எந்தக் கண்டனமும் இல்லை; ஈராக் தொடர்பான பிரச்சனையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று மென்மையாக பிரார்த்தனை மொழியில் குடியரசுத் தலைவர் உரை இருக்கிறது.
இஸ்லாமியர் வெறுப்பு - என்று பார்ப்பன பாசிச கோட்பாட்டுக்கு வலிமை சேர்ப்பதற்கு, குடியரசுத் தலைவர் உரையையும் வாஜ்பாய் ஆட்சி பயன்படுத்த முனைவது, நாட்டுக்கே பெரும் தலைகுனிவு! வெட்கக்கேடு!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 20.02.2003}}<noinclude>{{nop}}{{rv|148 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''148'''}}}}|{{left|{{larger|'''148'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k416a6515xjjqygt6e9ewxkdhwl1m82
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/495
250
649753
1954110
2026-07-15T09:26:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>2. மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி</b>: தேசிய வருமானமும், தனி ஆள் வருமானமும் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையைப் பொருளாதார வளர்ச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வ வருமானப் பங்கீடு|467|செல்வ வருமானப் பங்கீடு}}</noinclude><b>2. மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி</b>: தேசிய வருமானமும், தனி ஆள் வருமானமும் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையைப் பொருளாதார வளர்ச்சி என்பர். இவ்வளர்ச்சி வேகம் இந்தியாவில் மெதுவானதாகவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும் வளர்ச்சி வேகம் குறைவாக இருப்பதால் சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் விரைவாக உயர முடியாமல் இருக்கும் நிலை காணப்படுகிறது.
<b>3. பொருளாதார வளர்ச்சியின் இயல்பு</b>: இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்கள் யாவும் சமச் சீரான செல்வ வருமானப் பங்கீட்டை வலியுறுத்திக் குறிப்பிட்டாலும், நடைமுறையில் திட்டங்களின் பயன்களையெல்லாம் சமுதாயத்தின் ஒருசில பிரிவினர்தாம் அடைந்து வருகின்றனர். எனவே, இத்தகைய ஒருசில பிரிவினரிடம் தான் திட்டமிட்ட வளர்ச்சியின் பயனாகச் செல்வமும் செல்வாக்கும் பல்கிப் பெருகுகின்றன. பிற பிரிவினர்களின் வாழ்க்கை நிலைகளில் கணிசமான முன்னேற்றம் இல்லை.
<b>4. வரி ஏய்ப்பு</b>: சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களில் சிலரும், மேனிலைநடுத்தரப் பிரிவினரில் சிலரும் பல வழிகளில் வரி ஏய்ப்பு முறைகளைக் கையாளுவதைப் பல ஆய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. நேர்முக வரிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் இப்பிரிவினரின் போக்கு ஒருபுறமும், மறைமுக வரிகளின் சுமைகளால் துன்புறும் ஏழைகளின் போக்கு ஒருபுறமும் காணப்படுவது சமச்சீரற்ற செல்வ வருமானப் பங்கீட்டு நிலைக்கான காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
<b>5. உற்பத்திச் சாதனங்களின் சமச்சீரற்ற பங்கீடு</b>: வருமானத்தை மேன்மேலும் பெருக்குவதற்கு உதவும் உற்பத்திச் சாதனங்களின் பங்கீடு சமுதாயத்தின் பல பிரிவு மக்களிடையே சமமான அளவுகளில் இல்லை. உற்பத்திச் சாதனங்கள் தனியார் உடைமையாக இருந்து பயன்படும் பொருளாதாரங்களில் செல்வ வருமானப் பங்கீட்டு முறை சமச் சீரற்றதாகத்தான் இருக்க முடியும் என்பதைத் தண்டேகர் (Dandekar), இராத்து (Rath) போன்றோர் வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளனர்.
<b>6. மூலதனச் செறிவுள்ள நொழில் நுட்பம்</b> (Capita-intensive Techonology) தனியார் துறைப் பொருளாதாரங்களில் மூலதனச் செறிவுள்ள தொழில் நுட்ப நிலைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது பல்வகைத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கத்தக்க நிலையும் வருமானத்தை இழக்கத்தக்க நிலையும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. இதுவும் சமச் சீரற்ற செல்வ வருமானப் பங்கீட்டை மேன் மேலும் முனைப்பாக்குகிறது.
<b>7. வேலையின்மையும் குறைவேலையும்</b> (Unemployment and Underemployment) பல்லாண்டுகளாகத் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டும் இந்தியப் பொருளாதாரத்தில் வேலையின்மையின் அளவும் குறைவேலை அளவும் குறையவில்லை என்பதோடு, அதிகரித்தும் வருகிறது என்று பல ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
<b>8. குறைவான உற்பத்தித் திறன்</b>: குறைவான உற்பத்தித் திறன், சமச்சீரற்ற செல்வ வருமானப் பங்கீட்டிற்கான காரணமாகவும், சமச்சீரற்ற செல்வ வருமானப் பங்கீட்டின் விளைவாகவும் இருக்கிறது.
<b>9. மக்கட் பெருக்கம்</b>: திட்டமிட்ட பல முயற்சிகளால் இந்தியாவில் மக்கட் பெருக்க விகிதத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. எனவே, பெருகி வரும் மக்கட் பெருக்கத்தினால் ஏற்படும் பல சிக்கல்களுள் ஒன்றாக, சமச் சீரற்ற செல்வ வருமானப் பங்கீடும் தொடர்ந்து இருந்து வருகிறது.
<b>10. பண வீக்கம்</b>: திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் விலைகள் பல மடங்கு பெருகி வருகின்றன. விலை உயர்வுக் காலங்களில் செல்வகளும் உற்பத்தியாளர்களும் வாணிகர்களும் மேன்மேலும் செல்வர்களாக மாறுவர். மாத ஊதியம் பெறும் நடுத்தரப் பிரிவினர், நிலையான ஊதியம் பெறும் பவ்வகைத் தொழிலாளர்கள், சிறிய நில உடைமையாளர்கள், நிலமில்லா வேளாண்மைத் தொழிலாளர்கள் போன்ற பல்லகைப் பிரிவினரின் வருமானம் செல்வர்களுக்கு மாறிச் செல்லும் போக்கு நிலவுவதால் மேன்மேலும் ஏழைகளாக மாறுவர்.
<b>சமச்சீரற்ற பங்கீட்டைக் குறைத்தல்</b>; பல்வகைக் காரணங்களால் சமச்சீரற்ற செல்வ வருமானப் பங்கீடு தொடர்ந்து இருந்து வந்தாலும், இந்நிலையைத் தவிர்ப்பதற்காகத் தொடர்ச்சியான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் நிதிக் கொள்கை, வரிக்கொள்கை, வருமானக் கொள்கை, விலைக் கொள்கை, மானியக் கொள்கை போன்ற பல்வேறு கொள்கைகளும் சமச் சீரற்ற செல்வ வருமானப் பங்கீட்டைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. நிலச் சீர்திருத்தங்கள், வேலைப் பெருக்கத் திட்டங்கள், சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் பல்வகைத் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் யாவும், சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களின் வருமானம், சொத்து, வேலை நிலை<noinclude>
<b>வா.க. 9-30அ</b></noinclude>
3w6ddf2sn0sehiuh1v7slyb6phymcxo
கலைஞர் கடிதம் 9/001
0
649754
1954111
2026-07-15T09:32:28Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="14"to="16" fromsection="" tosection="" />
1954111
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="14"to="16" fromsection="" tosection="" />
2v6b8exo3v8bvm823t9kg6jbd7kbegc
கலைஞர் கடிதம் 9/002
0
649755
1954112
2026-07-15T09:32:40Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="17"to="19" fromsection="" tosection="" />
1954112
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="17"to="19" fromsection="" tosection="" />
tak6uio3mryoq6r1c9as6oyp495tz06
கலைஞர் கடிதம் 9/003
0
649756
1954113
2026-07-15T09:32:51Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="20"to="23" fromsection="" tosection="" />
1954113
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="20"to="23" fromsection="" tosection="" />
du7y0yh8s9nhf97izrrfykv1xqrebqb
கலைஞர் கடிதம் 9/004
0
649757
1954114
2026-07-15T09:33:03Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="24"to="27" fromsection="" tosection="" />
1954114
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="24"to="27" fromsection="" tosection="" />
t9kdfuawn1w16j5alhky4ssxi6dsiki
கலைஞர் கடிதம் 9/005
0
649758
1954115
2026-07-15T09:33:15Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="28"to="31" fromsection="" tosection="" />
1954115
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="28"to="31" fromsection="" tosection="" />
19pcdcu59zlxocip6ty9oh2quke5ymp
கலைஞர் கடிதம் 9/006
0
649759
1954116
2026-07-15T09:33:27Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="32"to="37" fromsection="" tosection="" />
1954116
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="32"to="37" fromsection="" tosection="" />
7f33ywf0xcpm920bmvx78iwqd80tzcw
கலைஞர் கடிதம் 9/007
0
649760
1954117
2026-07-15T09:33:39Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="38"to="40" fromsection="" tosection="" />
1954117
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="38"to="40" fromsection="" tosection="" />
rei4j5jdnj00zmfs65p3tq8r49clzhe
கலைஞர் கடிதம் 9/008
0
649761
1954118
2026-07-15T09:33:51Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="41"to="43" fromsection="" tosection="" />
1954118
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="41"to="43" fromsection="" tosection="" />
pcjr1koknrsuu8wshvsdihr4umfjgk2
கலைஞர் கடிதம் 9/009
0
649762
1954119
2026-07-15T09:34:03Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="44"to="46" fromsection="" tosection="" />
1954119
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="44"to="46" fromsection="" tosection="" />
hbzhgqdv1t4fdjknmu5w38u3xmvfrpu
கலைஞர் கடிதம் 9/010
0
649763
1954120
2026-07-15T09:34:15Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="47"to="51" fromsection="" tosection="" />
1954120
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="47"to="51" fromsection="" tosection="" />
aw5harlawuvq6sojcao4zmaxr7r0ajo
கலைஞர் கடிதம் 9/011
0
649764
1954121
2026-07-15T09:34:27Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="52"to="56" fromsection="" tosection="" />
1954121
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="52"to="56" fromsection="" tosection="" />
g15fr3vxhdanmt3dolhspywmq0jwq13
கலைஞர் கடிதம் 9/012
0
649765
1954122
2026-07-15T09:34:40Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="57"to="59" fromsection="" tosection="" />
1954122
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="57"to="59" fromsection="" tosection="" />
sfr57q08rfriieitt07t3pj6ezrndj8
கலைஞர் கடிதம் 9/013
0
649766
1954123
2026-07-15T09:34:51Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="60"to="65" fromsection="" tosection="" />
1954123
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="60"to="65" fromsection="" tosection="" />
fs589is677y7xre6avhwpqh20h121wr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/496
250
649767
1954126
2026-07-15T09:38:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆகியவற்றை உயர்த்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Thingan, M.L.,</b> The Economics of Development and Plannin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வாக்காளர் குற்றம்|468|செல்வாக்காளர் குற்றம்}}</noinclude>ஆகியவற்றை உயர்த்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Thingan, M.L.,</b> The Economics of Development and Planning, Vikas Publishing House Pvt. Ltd., New Delhi, 1978.
<section end="செல்வ வருமானப் பங்கீடு"/>
<section begin="செல்வாக்காளர் குற்றம்"/>
{{dhr}}
<b>செல்வாக்காளர் குற்றம்</b>: செல்வாக்காளர் குற்றமென்பது சமூகத்தில் உயர்பிரிவினர் தங்கள் அலுவல் அல்லது தொழில் புரியுங்கால், தங்களது அலுவல், செல்வாக்கு அல்லது தொழிலால் செய்யும் சமூகவிரோதச் செயல்களாகும். செல்வாக்காளர் குற்றமெனும் கோட்பாடு, பேராசிரியர் சதர்லண்டு என்பார் அமெரிக்கச் சமூகவியல் கழகத்தில் 1939-ஆம் ஆண்டு அது குறித்த ஒரு கட்டுரையை வழங்கிய பின்பே தனக்கென ஒருதனி இடத்தைப் பெற்றது. பன்னெடு நாள்களாக இச்சமூக விரோதச் செயல்கள் வாணிகத்தின் ஒரு இன்றியமையாப் பிரிவாக இருந்துவருகிறது.
செல்வாக்காளர் குற்றம் குறித்துப் பல்வேறு குற்றவியல் அறிஞர்கள் 1939-ஆம் ஆண்டிற்கு முன்னரே இவ்வுலகிற்கு உணர்த்தினர். ஆனால், அவர்கள் தங்கள் காலங்களில் இவ்வகைக் குற்றத்திற்கு வெவ்வேறு பெயர்கள் இட்டனர். காயர் என்பார் இதனைப் பொது நலக் குற்றங்கள் (Public Welfare Offences) என்றார். பின்னர் வந்த அறிஞர் பெருமக்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் குற்றங்கள் (Regulatory Offences) எனவும், விதிவிலக்கிற்கு இடந்தராத குற்றங்கள் எனவும் (Offences of Streliability), சட்ட நுணுக்கஞ் சார்ந்த குற்றங்கள் (Technical Offences) எனவும் குறிப்பிட்டனர். பேராசிரியர் ஆல்பர்ட்டு மோரிசு என்பார் கி.பி. 1872-ஆம் ஆண்டு இது குறித்துக் குற்றங்களை அடக்குதல் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒரு கட்டுரையைப் படித்தார். மக்ரெக்கர் என்றி, தயாரிப்பாளர் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்களின் ஒழுங்கீனங்களைக் கண்டித்தார். தொழிலாளர் சச்சரவு, வாரியங்களின் சிக்கல்கள் குறித்த பாடநூல்களும் இச்செயல்களைக் கண்டித்தன.
குற்றவியல் தத்துவத்தில் செல்வாக்காளர் குற்றத்தையும் சேர்த்திடல் வேண்டும் என்று முதலில் கூறியவர் பேராசிரியர் சதர்லண்டு.
<b>இலக்கணம்</b>: சமூகத்தில் செல்வாக்கும் தகுதியும், உடையவர்களும் உயர்ந்த அலுவல் புரிபவர்களும் தங்கள் தொழில் அல்லது செல்வாக்கு உள்ள காலத்தில் புரியும் குற்றம் செல்வாக்காளர் குற்றம் எனப்படும். சமூகத்தில் இவ்வகையினருக்குச் சாதாரண மக்களைவிட உயர்ந்த இடம் பொருளாதார நிலையில் இருப்பதால் இவர்கள் செல்வாக்கு உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். பேராசிரியர் சதர்லண்டு இவ்வகைக் குற்றங்கள் சாதாரண குற்றங்களை விட ஆபத்தானவை அல்லது இடருடையவை என்றார். செல்வாக்காளர் குற்றத்தில் நிதி இழப்பு அதிகமாகும்; பொது ஒழுக்கத்திற்கு மிகுதியாகக் கேடு விளையும்.
கொள்ளை என்பது சாதாரண குற்றம் (Ordinary Crime). இதைப் புரிவதன் மூலம் குற்றவாளிக்குச் சராசரியாக ஒரு கொள்ளைக்கு 100 உரூபாய் கிடைக்கலாம், ஐம்பதாயிரம், இலட்சம் ரூபாய் கிடைக்கும் கொள்ளைகள் சமூகத்தில் எப்போதோ ஒரு வேளைதான் நடைபெறுகிறது. ஆனால், ஒரு கையாடல் மூலம் குற்றவாளி பல கோடிக் கணக்கான உரூபாய் பெற வாய்ப்புள்ளது.
செல்வாக்காளர் ஏற்றம் புரிவதன் மூலம் பொது ஒழுக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கப்படுகின்றது. இதனால் சமூகத்தில் ஒருவர் மற்றொருவரை நம்புவதில்லை. அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் கையூட்டுக் கொடுப்பதன் மூலமே சான்றிதழ் பெற இயலும் என்ற மனநிலை மக்களிடையே ஏற்படும். இவ்வாறான ஒழுக்கச் சீர்கேடு நிதி இழப்பை விட வெறுக்கத்தக்கது.
<b>குற்றத்தின் வகைகள்</b>:<br>
1. கடனீட்டுப் பத்திர விற்பனை மற்றும் முதலீடு செய்வதாக வாணிகத்தில் மோசடி.
2.உணவு மற்றும் மருந்தில் கலப்படம் செய்தல்: தவறான வழிகாட்டும் விளம்பரங்கள்.
3. மருத்துவத் தொழிலில் ஒழுங்கீனம்: எடுத்துக்காட்டாகச் சட்ட முரணான வகையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்தல், கருச்சிதைவுக்கு சட்ட முரணான வகையில் உதவி புரிதல், குற்றவாளிகளுக்குச் சட்ட முரணான வகையில் உதவி புரிதல், விபத்து வழக்குகளில் தவறான அறிக்கைகளும் சான்றுகளும் தருதல், போலி நிபுணர்களாகச் செயற்படுதல், தேவையில்லாமல் மருத்துவ உதவி அளித்தல், தொழிற் போட்டியில் கட்டுப்பாடுகள் விதித்தல் முதலியன.
{{nop}}<noinclude></noinclude>
2jamhuvrybxro806z4mmvjerv18ptng
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/497
250
649768
1954130
2026-07-15T09:47:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "4. வழக்கறிஞர் தொழிலில் ஒழுங்கீனம், நிறுவனங்கள் சட்ட முரணான செயல்கள் புரிய உதவி புரிதல். 5. போட்டியைத் தவிர்க்கும் பொருட்டு அல்லது விலையை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வாக்காளர் குற்றம்|469|செல்வாக்காளர் குற்றம்}}</noinclude>4. வழக்கறிஞர் தொழிலில் ஒழுங்கீனம், நிறுவனங்கள் சட்ட முரணான செயல்கள் புரிய உதவி புரிதல்.
5. போட்டியைத் தவிர்க்கும் பொருட்டு அல்லது விலையை உயர்த்துவதற்காகப் பொறுப்பாண்மை, வணிக மன்றங்களின் கூட்டமைப்பு அல்லது கூட்டணி அல்லது ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துதல்.
6. பொது அலுவலர்கள் கையூட்டு மற்றும் சுரண்டல் புரிதல்.
<b>இலக்கணத்தின் மதிப்பீடு</b>: 1. பல்வேறு நாடுகளில் செல்வாக்காளர் குற்றங்கள் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படுவதில்லை. அவை தீர்ப்பாயங்களிலும், ஆணைக் குழுக்களிலும் விசாரணை செய்து முடிவு செய்யப்படுகின்றன. இக்குழுக்களுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. தண்டனை நீதிமன்றங்களால் மட்டுமே வழங்கப்படும். ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால்தான் அவரைக் குற்றவாளி எனக் கூறுதல் வேண்டும் எனக் குற்றவியல் அறிஞர்களில் ஒரு சாரார் கூறுவர்.
2. செல்வாக்காளர் குற்றங்களை நிருவாகவியல் முடிவுக்கு விடுதல் கூடாது. அவ்வாறு விடுவதால் ஒரு நிருவாகி தாம் எதைக் குற்றமென நினைக்கின்றாரோ அதனைக் குற்றமெனத் தீர்வு செய்வதற்குத் துணிவார். அது குற்றவியற் சட்டத்தின் அடிப்படைக் கருத்தான ‘குற்றமென்பது தெளிவாகச் சட்டத்தில் குறிக்கப்படுதல் வேண்டும்’ என்னும் கொள்கைக்கு மாறுபாடுடையது. 3. விசாரணைக் காலத்தில் குற்ற நடைமுறைச் சட்டத்திலுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல்வகையான உரிமைகளும் பாதுகாப்பும் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் நிருவாக ஆணைக் குழுவால் விசாரணை செய்யப்படுங்கால் அவருக்குப் இப்பாதுகாப்புரிமைகள் கிடைப்பதில்லை. சாதாரண குற்றவியல் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை புலன் விசாரணையைக் காவல்துறையினரே மேற்கொள்வர். இத்துறையினர் நீதிமன்றங்களின் கீழ்ப் பணியாற்றுவதில்லை. ஆனால் நிருவாகவியல் ஆயங்களைப் பொறுத்தவரை அதற்கெனத் தனிப் புலன் விசாரணை அமைப்பு அதன் கீழ் இயங்கும். ஆயமே புலன் விசாரணையை நெறிப்படுத்தும். வழக்கையும் விசாரணை செய்து முடிவு செய்யும். இம்முறையால் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன எனக் குற்றவியல் அறிஞர்களில் ஒரு சாரார் கூறுவர்.4. வழக்கைச் சான்றுகள் மூலம் மெய்ப்பித்தலின் அளவு குற்றவியல் நீதிமன்றங்களிலும், திருவாக ஆயங்களிலும் மாறுபடுகின்றது. குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குநடை பெறுங்கால் குற்றவாளிதான் அக்குற்றத்தைச் செய்தாரென ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பித்தல் குற்றம் சாட்டுபவரைச் சார்ந்தது. ஆனால், நிருவாக ஆயங்களில் மெய்ப்பித்தலின் அளவு உரிமையியல் நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் அளவிதே ஆகும். சான்றுகள் இருப்பின் குற்றம் சாட்டப்பட்டவர் தான் அக்குற்றத்தைச் செய்திருப்பார் என்னும் முடிவுக்கு வரலாம். எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதாரண நீதிமன்றங்கள் மூலம் கிடைக்கும் உரிமைகள் இதில் கிடைப்பதில்லை. 5. குற்றவியல் அறிஞர் சிலர் செல்வாக்காளர் குற்றத்தைக் குற்றமெனக் கூறுதல் கூடாது என்பர், ஏனெனில் குற்றவாளிகள் தங்களைக் குற்றவாளிகள் எனக் கருதுவதில்லை. சில வேளைகளில் சமூகம் கூட அவர்களைக் குற்றவாளி எனக் கருதுவதில்லை. எடுத்துக்காட்டாகப் போர்க் காலங்களில் அவசியப் பண்டங்கள், குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அக்காலங்களில் அவசியப் பண்டங்கள் கிடைக்காமற் போகலாம். ஒருவர் அப்பண்டங்களைப் பதுக்கி வைத்திருந்து விற்றால் அவரைச் சமூக விரோதி என்றோ செல்வாக்குடைய குற்றவாளி என்றோ சமூகம் கூறுவதில்லை. அவரும் தன்னைக் குற்றவாளி எனக் கருதுவதில்லை.
<b>குற்றத்தின் வளர்ச்சி</b>: சாதாரண குற்றங்கள் சாதாரண மனிதர்களால் வறுமையாலோ உளநோயாலோ சூழ்நிலைகளாலோ புரியப்படுகின்றன. ஆனால், செல்வாக்காளர் குற்றங்கள் பண ஆசையால் செல்வர்களால் செய்யப்படுகின்றன. இவை மட்டுமன்றி வணிகம் மற்றும் சொத்துக்களை வாங்குதல் குறித்துப் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் தங்கள் செல்வத்தைப் பல வழிகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். உணர முடியாத சொத்துக்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. குற்றவாளிகள் இது குறித்த குற்றங்களைச் செய்து எளிதில் பொருளீட்டித் தப்பித்து விட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களும் செல்வாக்காளர் குற்றங்களின் வளர்ச்சிக்குத் துணை நின்றன. போர்க்கால விதிமுறைகள் பல இயற்றப்பட்டன. அவை மட்டுமல்ல இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியா சுதந்திர நாடாகியது. அவசியப் பொருள்களை உற்பத்தி செய்வதிலும், பெருக்குவதிலும் மற்றும் வழங்குவதிலும் அரசு, பணிகள் நிறைய ஆற்ற வேண்டிய நிலைமை உண்டாயிற்று. அரசின் கட்டுப்பாடுகள் செல்வாக்காளர் குற்றங்கள் பெருகி வளம்பெற வழி செய்தன. சதந்திரத்திற்குப் பிறகு செல்வாக்காளர் குற்றங்கள் பெருகின. சுதந்-<noinclude></noinclude>
63lulwde19ca1pgcwt6wwzoh1kld0ei
கலைஞர் கடிதம் 9/018
0
649769
1954131
2026-07-15T09:49:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="81"to="87" fromsection="" tosection="" />
1954131
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="81"to="87" fromsection="" tosection="" />
6nhk45f35kmwh740irbukf5g6y4098a
கலைஞர் கடிதம் 9/019
0
649770
1954132
2026-07-15T09:49:44Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="88"to="92" fromsection="" tosection="" />
1954132
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="88"to="92" fromsection="" tosection="" />
82r3gveqb6rc09zamjkfogxm4ulr03x
கலைஞர் கடிதம் 9/020
0
649771
1954133
2026-07-15T09:49:56Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="93"to="97" fromsection="" tosection="" />
1954133
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="93"to="97" fromsection="" tosection="" />
n38s7njo6va55ki9dqze9ld5bsbqdlx
கலைஞர் கடிதம் 9/021
0
649772
1954134
2026-07-15T09:50:08Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="98"to="104" fromsection="" tosection="" />
1954134
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="98"to="104" fromsection="" tosection="" />
98bnwuz0ttpeqe7eg2qvh1t5m5lwtsp
கலைஞர் கடிதம் 9/022
0
649773
1954135
2026-07-15T09:50:20Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="105"to="109" fromsection="" tosection="" />
1954135
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="105"to="109" fromsection="" tosection="" />
hlo19n2js1xf38uqkx9brcd9jbzj01r
கலைஞர் கடிதம் 9/023
0
649774
1954136
2026-07-15T09:50:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="110"to="112" fromsection="" tosection="" />
1954136
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="110"to="112" fromsection="" tosection="" />
asmzhyuic6k4qkj2qvory8m67dvpsim
கலைஞர் கடிதம் 9/024
0
649775
1954137
2026-07-15T09:50:44Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="113"to="115" fromsection="" tosection="" />
1954137
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="113"to="115" fromsection="" tosection="" />
hyrkrnmz5cw0qywc43bntfw9xfs9n2u
கலைஞர் கடிதம் 9/025
0
649776
1954138
2026-07-15T09:50:56Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="116"to="122" fromsection="" tosection="" />
1954138
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="116"to="122" fromsection="" tosection="" />
ozo9gochumtafy0onc7fpfwim3bfy6q
கலைஞர் கடிதம் 9/026
0
649777
1954139
2026-07-15T09:51:08Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="123"to="127" fromsection="" tosection="" />
1954139
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="123"to="127" fromsection="" tosection="" />
livdx3hg5v1squzr4a6rsvy775sn7v7
கலைஞர் கடிதம் 9/027
0
649778
1954140
2026-07-15T09:51:20Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="128"to="132" fromsection="" tosection="" />
1954140
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="128"to="132" fromsection="" tosection="" />
s52fa0n4ihpwpfues3g394boxh02auv
கலைஞர் கடிதம் 9/028
0
649779
1954141
2026-07-15T09:51:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="133"to="135" fromsection="" tosection="" />
1954141
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="133"to="135" fromsection="" tosection="" />
02ickta32efnhni8c6c6nochjj2tnq1
கலைஞர் கடிதம் 9/029
0
649780
1954142
2026-07-15T09:51:44Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="136"to="139" fromsection="" tosection="" />
1954142
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="136"to="139" fromsection="" tosection="" />
bgkowjtvo4xeicalq3tbxk972t7292b
கலைஞர் கடிதம் 9/030
0
649781
1954143
2026-07-15T09:51:56Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="140"to="143" fromsection="" tosection="" />
1954143
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="140"to="143" fromsection="" tosection="" />
fm2fg6n57c4mt3je0yiru12vyrf849v
கலைஞர் கடிதம் 9/031
0
649782
1954144
2026-07-15T09:52:08Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="144"to="148" fromsection="" tosection="" />
1954144
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="144"to="148" fromsection="" tosection="" />
nr8w9p0hnmg7izqktgu50c3ld4vc184
கலைஞர் கடிதம் 9/032
0
649783
1954145
2026-07-15T09:52:20Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="149"to="151" fromsection="" tosection="" />
1954145
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="149"to="151" fromsection="" tosection="" />
dqiey6ymlpl05gdg2hx31474liypref
கலைஞர் கடிதம் 9/033
0
649784
1954146
2026-07-15T09:52:32Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="152"to="155" fromsection="" tosection="" />
1954146
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="152"to="155" fromsection="" tosection="" />
lduxi1h5x3j49vmmghoiaslrt3e9yl6
கலைஞர் கடிதம் 9/034
0
649785
1954147
2026-07-15T09:52:43Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="156"to="159" fromsection="" tosection="" />
1954147
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="156"to="159" fromsection="" tosection="" />
oe4xtqdkqcd1bzatkam8icoyiv820qs
கலைஞர் கடிதம் 9/035
0
649786
1954148
2026-07-15T09:52:55Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="160"to="162" fromsection="" tosection="" />
1954148
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="160"to="162" fromsection="" tosection="" />
ddlgo3oycjqz0nq0134kwy95o201fn2
கலைஞர் கடிதம் 9/036
0
649787
1954149
2026-07-15T09:53:07Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="163"to="167" fromsection="" tosection="" />
1954149
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 36
| previous = [[../035/|← 035]]
| next = [[../037/|037→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="163"to="167" fromsection="" tosection="" />
lzjfnzvhkbuzcn8afmksshehmide208
கலைஞர் கடிதம் 9/037
0
649788
1954150
2026-07-15T09:53:19Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="168"to="172" fromsection="" tosection="" />
1954150
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 37
| previous = [[../036/|← 036]]
| next = [[../038/|038→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="168"to="172" fromsection="" tosection="" />
rtc868hkqbk752q87dtffvtm8m0hq60
கலைஞர் கடிதம் 9/038
0
649789
1954151
2026-07-15T09:53:31Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="173"to="175" fromsection="" tosection="" />
1954151
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 38
| previous = [[../037/|← 037]]
| next = [[../039/|039→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="173"to="175" fromsection="" tosection="" />
rx56rd20vgeclo83yjquh0gmt25chp7
கலைஞர் கடிதம் 9/039
0
649790
1954152
2026-07-15T09:53:43Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="176"to="179" fromsection="" tosection="" />
1954152
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 39
| previous = [[../038/|← 038]]
| next = [[../040/|040→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="176"to="179" fromsection="" tosection="" />
1gqba5doi6901f73cchxlxujnk69eig
கலைஞர் கடிதம் 9/040
0
649791
1954153
2026-07-15T09:53:55Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="180"to="183" fromsection="" tosection="" />
1954153
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 40
| previous = [[../039/|← 039]]
| next = [[../041/|041→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="180"to="183" fromsection="" tosection="" />
guwpoztcq7c1dw74h6tt1rhmlkqvuff
கலைஞர் கடிதம் 9/041
0
649792
1954154
2026-07-15T09:54:07Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="184"to="188" fromsection="" tosection="" />
1954154
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 41
| previous = [[../040/|← 040]]
| next = [[../042/|042→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="184"to="188" fromsection="" tosection="" />
q5gkpsfnndojf38v4o5xem7dr01dpmn
கலைஞர் கடிதம் 9/042
0
649793
1954155
2026-07-15T09:54:19Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="189"to="190" fromsection="" tosection="" />
1954155
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 42
| previous = [[../041/|← 041]]
| next = [[../043/|043→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="189"to="190" fromsection="" tosection="" />
8bq70ewugr5nkuf6fq6dyomobvjd3hn
கலைஞர் கடிதம் 9/043
0
649794
1954156
2026-07-15T09:54:31Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="191"to="193" fromsection="" tosection="" />
1954156
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 43
| previous = [[../042/|← 042]]
| next = [[../044/|044→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="191"to="193" fromsection="" tosection="" />
bcp0j6upz2iad0pwdjxp99yas6gyjf8
கலைஞர் கடிதம் 9/044
0
649795
1954157
2026-07-15T09:54:43Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="194"to="196" fromsection="" tosection="" />
1954157
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 44
| previous = [[../043/|← 043]]
| next = [[../045/|045→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="194"to="196" fromsection="" tosection="" />
pyglpog7bjdfikyaz5cdmor7ifotutr
கலைஞர் கடிதம் 9/045
0
649796
1954158
2026-07-15T09:54:54Z
Info-farmer
232
~<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="197"to="201" fromsection="" tosection="" />
1954158
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 45
| previous = [[../044/|← 044]]
| next = [[../046/|046→]]
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="197"to="201" fromsection="" tosection="" />
hks9r0s18okjmsb16nh2cg6ozbh6mx5
1954161
1954158
2026-07-15T09:58:57Z
Info-farmer
232
-துப்புரவு
1954161
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 45
| previous = [[../044/|← 044]]
| next =
| notes = முதற்பதிப்பு - ஆகஸ்ட், 1986.அபிராமி நிலையம், 307. லிங்கி செட்டி தெரு . சென்னை–600001. தமிழ்க்கனி பதிப்பகம், அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13.
}}
<pages index="கலைஞர் கடிதம் 9.pdf" from="197"to="201" fromsection="" tosection="" />
pj8h6rj4ftpx3w8fupvrt6j93u8aykl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/498
250
649797
1954160
2026-07-15T09:57:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திரத்திற்குப் பிறகு செல்வாக்காளர் குற்றங்கள் குறித்துப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் சில பின்வருவன: 1. மத்திய ஆயத் தீர்வைச் சட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வாக்காளர் குற்றம்|470|செல்வாக்காளர் குற்றம்}}</noinclude>திரத்திற்குப் பிறகு செல்வாக்காளர் குற்றங்கள் குறித்துப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் சில பின்வருவன: 1. மத்திய ஆயத் தீர்வைச் சட்டம், 2. அன்னியச் செலாவணி ஒழுங்குபடுத்தும் சட்டம், 3. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் சட்டம், 4. கையூட்டுத் தடுப்புச் சட்டம் (இலஞ்ச ஒழிப்புச் சட்டம்), 5. உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம் 6. இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 7. நிறுவனங்கள் சட்டம், 8. வருமானவரிச் சட்டம், 9. சுங்கத் தீர்வைச் சட்டம், 10. செல்வ வரிச் சட்டம், 11. கொடை வரிச்சட்டம்.
<b>சட்டங்களும் நிறைவேற்றும் முறைகளும்</b>: சாதாரணக் குற்றங்களைவிடச் செல்வாக்காளர் குற்றங்கள் இடருடையவை. ஆனால், அநேக செல்வாக்காளர் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுகின்றன. அதற்கான காரணங்கள் யாவை? பேராசிரியர் சதர்லண்டு, மூன்று காரணங்களைக் கூறுகிறார் அவையாவன:
1. செல்வாக்குடைய குற்றவாளிகளின் உயர் சமூகப் பொருளாதாரச் சமுதாயப் படிநிலை.
2. சட்டம் வழங்கும் நிவாரண முறைகள்.
3. செல்வாக்காளர் குற்றம் குறித்துப் பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியின்மை.
சாதாரணக் குற்றங்களைப் பொறுத்த வரையில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால், செல்வாக்காளர் குற்றங்களைப் பொறுத்த வரையில் குற்றவியற்றுறையின் அங்கங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. செல்வாக்காளர், நீதிபதி, அரசு வழக்கறிஞர், காவல் துறையினர் அனைவரும் சமுதாயத்தின் மேல்நிலையில் உள்ளவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே வகுப்பினர், அதனால் குற்றவியற்றுறை அலுவலர்களின் செயல் முறைகள் வேறுபடுகின்றன. செல்வாக்குடைய குற்றவாளிகள் சாதாரணக் குற்றவாளிகளை விட அதிகத் திறன் பெற்றவர்கள். சட்டத்தின் கண்களிலிருந்து எவ்வாறு தப்புவது என்ற முறையை முன்னரே முடிவு செய்த பின்னர்த் தான் குற்றம் செய்ய முற்படுகின்றனர்.
பயன்படுத்துவோர், முதலீடு செய்வோர், பொது மக்கள முதலானோர் ஒன்று சேருவதில்லை. சட்டத்தில் அவர்களுக்குப் போதிய நுட்பஅறிவு இல்லாமையால் தங்களையும் அவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவை மட்டுமன்றி ஒரு சில குற்றங்களைச் சாதாரண கண்களால் உணர்தல் இயலாது. குற்றம்புரிந்த ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே வெளிப்படும் குற்றங்களும் உள்ளன.
ஒரு சில வேளைகளில் செல்வாக்காளர் குற்றங்கள் புரிவதற்குப் பொதுமக்களும் காரணமாக இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக வெளிநாட்டுப் பொருள்களை எடுத்துக்கொண்டால் அப்பொருள்களுக்குத் தேவை அதிகமாக இருப்பதினாலேயே கடத்தல் தொழில் தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. வேறுசில எடுத்துக்காட்டுகள் கறுப்புச் சந்தை, பொது அலுவலர்களுக்குக் கையூட்டு வழங்குதல் போன்றவையாகும்.
தண்டனைகளைப் பொறுத்த வரையில் சாதாரண குற்றங்களுக்குக் கொடுரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. எ.கா. தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை, சிறைத் தண்டனை, தண்டம், பொருள் இழப்பு முதலியன. ஆபத்து வாய்ந்த செல்வாக்காளர் குற்றங்களுக்குச் சாதாரணத் தண்டனைகளே வழங்கப்படுகின்றன. எ.கா. செயல்களைச் செய்யாமலிருக்க ஆணை பிறப்பித்தல் (Cease and desist orders), கரும்பட்டியலில் சேர்த்தல் (Black listing the offenders). இவ்வாறான தண்டனைகளால் குற்றங்கள் பெருகுமே தவிரக் குறைவதில்லை.
<b>நீதி மன்றங்கள்</b>: நீதிமன்றங்கள் செல்வாக்குடைய குற்றவாளிகளுக்குச் சலுகைகள் காட்டியே வருகின்றன. அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாகச் செயல்களைச் செய்யாமலிருக்கும் ஆணைகள் பிறப்பிக்கின்றன. இத்தண்டனைகள் மேற்கூறியபடி சாதாரண குற்றவாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், இப்போது செல்வாக்குடைய குற்றவாளிகளைப் பொறுத்தவரை நீதிமன்றங்களின் நிலையில் பெருத்த மாறுதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1959 வரை, குற்றவாளிகள் குற்றத்தை நீதிமன்றத்தின் முன் ஒத்துக் கொண்டால் சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை. நான்கு வணிகர்கள் மேல் பொறுப்பாண்மைக்கு எதிராக 1959-ஆம் ஆண்டு வழக்குந் தொடுக்கப்பட்டுக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதே போன்று 44 பங்கமைப்பு உயர் அதிகாரிகளுக்கு 1961-ஆம் ஆண்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கீழ்விசாரணை நீதி மன்றங்கள் செல்வாக்காளர் குற்றத்தின் தன்மையை அறியாமல் சாதாரண தண்டனைகள் வழங்குகின்றன.
இந்திய சட்ட ஆணைக்குழு தன் 47-ஆம் அறிக்கையில் இதைப் பற்றி விவாதித்தது. கீழ் நீதிமன்றங்கள், செல்வாக்காளர் குற்றத்தின் தன்மை, அதனால்<noinclude></noinclude>
fbwq4txge0wfiiumxy09n3wgakt0hoj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/499
250
649798
1954165
2026-07-15T10:09:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டின் பொருளாதார வீழ்ச்சி முதலியனவற்றை உணர்ந்து தண்டனை விதித்தல் வேண்டும். புலன் விசாரணை அமைப்பு, அரசு வழக்கறிஞர் முதலானோர் இவற்றை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செல்வாக்காளர் குற்றம்|471|செலடன் மட்கலன்}}</noinclude>நாட்டின் பொருளாதார வீழ்ச்சி முதலியனவற்றை உணர்ந்து தண்டனை விதித்தல் வேண்டும். புலன் விசாரணை அமைப்பு, அரசு வழக்கறிஞர் முதலானோர் இவற்றை உணர்ந்து செயற்படுதல் வேண்டும் எனவும் ஆணைக்குழு கூறியது. இந்திய உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் இவ்வகைக் குற்றங்களுக்கு அடையாளத் தண்டனைகள் வழங்கப்படுதல் கூடாதெனவும், குற்றம் மறுமுறை திகழாமலிருக்கவும், சமுதாயத்தைப் பாதுகாக்கவும் கடுந்தண்டனைகள் வழங்கப்படல் வேண்டும் எனவும் கூறியது.
<b>வழக்கறிஞர் தொழில்</b>: வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்திற்கும், கட்சிக்காரருக்கம், எதிர்த் தரப்பினருக்கம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. ஆனால், இத்தொழிலில் நேர்மையாக விளங்கினால் பொருளீட்டவோ, புகழீட்டவோ முடியாது என்ற நிலை உள்ளது. இடைத்தரகர்களை நியமித்தல், கட்சிக்காரரின் பணத்தைக் கையாடல் செய்தல், குற்றவாளிகளுக்குக் குற்றம் புரிய உதவுதல் முதலியன தடை செய்யப்பட்டுள்ளன. ஆயினும், பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலின் ஒரு பகுதியாக இவற்றைச் செயற்படுத்தி வருகின்றனர்.
கட்சிக்காரரின் அறியாமையைப் பயன்படுத்தி அவரை ஏமாற்றுதல் கூடாது. தங்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமாயின் பொது மக்கள் சட்டப்பேராயத்தில் (Bar Council) முறையிடலாம். இதைப்பொது மக்கள் அறிய வழியில்லை. எனவே, வழக்கறிஞர்கள் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர், இதனால், வழக்கறிஞர் தொழிலின் செல்வாக்குக் குறைந்து கொண்டு வருகின்றது.
<b>மருத்துவத் தொழில்</b>: மருத்துவத் தொழில் புரியும் ஒரு சிலர் குற்றங்களைச் செய்ய அஞ்சுவதில்லை, இத்தொழில் புரிவோர் செய்யும் சில குற்றங்கள் கருச்சிதைவு, பொய் மருத்துவச் சான்றிதழ்கள் வழங்குதல், தேவையில்லாமல் நெடுங்காலத்திற்கு மருத்துவ உதவி அளித்தம் முதலியன. மேலும், தங்கள் மருத்துவப் பிரிவுக்குச் சம்பத்தமில்லாத மருந்துகளை எழுதித் தருதல், குற்றவாளிகளுக்குத் துணை புரிதல், கட்டணத்தைப் பிரித்தல் முதலியனவும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன.
<b>அரசியல் ஊழல்கள்</b>: அரசு ஊழியர்களின் இலஞ்ச ஊழல்களை விட அமைச்சர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் புரியப்படும் இலஞ்ச ஊழல்கள் ஆபத்தானவை. இவை பொது மக்களுக்கு எளிதில் புலப்படும் தன்மை வாய்ந்தவை. அரசியல் வாதிகள் அவர்களின் உறவினர்கள் செல்வாக்குள்ள போதே தகுந்தபடி சம்பாதித்துக் கொள்கின்றனர். சந்தானம் குழு இந்நிலையைப் பற்றி விவாதித்தது. அரசு அலுவலர்களுக்கு நடத்தை நெறிமுறைகள் பல உள்ளன. ஆனால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் முதலானோருக்கு நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை எனக் கூறியது.{{Right|<b>மீ.அ.</b>}}
<section end="செல்வாக்காளர் குற்றம்"/>
<section begin="செலடன் மட்கலன்"/>
{{dhr}}
<b>செலடன் மட்கலன்</b> சீனர், கொரியர், சியாமியர் பயன்படுத்திய அழகும் வனப்பும் மிக்க மட்கலன்களாகும். பளபளப்புமிக்க நேர்த்தியான இம்மட்கலன்கள் பசுமை, நீலம், சாம்பல், பொன்பழுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டு ஒப்பனை மிகுந்து காணப்படும். செலடன் (Celadon) ஓர் உயர்வகை மட்கலன் ஆகும். இது ஒருவகை உயர்களி மண்ணால் ஆக்கப்படுவது. இக்களிமண்ணுடன் இரும்பைச் சேர்த்துச் செய்வர். மட்கலன்களை மெருகூட்டுவதற்கு முன்பே இரும்பைச் சேர்த்துச் சூளையில் இடுவர். அதனால், இரும்பு களிமண்ணுடன் ஒன்றாகக் கலந்து அழகிய நிறத்தை உண்டாக்கும். கீழைநாடுகளில் செலடன் மட்கலன் மிகப் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டது. மேற்கு நாடுகளில் சிறிது காலம் கடந்தே இதனைப் பயன்படுத்தினர். இம்மட்கலன்கள் இந்தியா, பாரசீகம் எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றைத் தாங்கு (T’ang), சங்கு (Sung), மிங்கு (Ming) மரபின் அரசர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்று
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 499
|bSize = 375
|cWidth = 94
|cHeight = 147
|oTop = 270
|oLeft = 222
|Location = center
|Description =
}}
{{center|செலடன் மட்கலன்}}<noinclude></noinclude>
entkb9ilgsgc2uti2uliyrc9syvxjov
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/500
250
649799
1954166
2026-07-15T10:19:48Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதி செய்தனர். அழகுமிக்க தன்மையால் இம்மட்கலனை வெளிநாட்டினர் பெரிதும் விரும்பினர். மேலும் இம்மட்கலனில் நஞ்சு கலந்த உணவுப் பொருளை வைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செலவிடத் தக்க...|472|செலவிடத் தக்க...}}</noinclude>மதி செய்தனர். அழகுமிக்க தன்மையால் இம்மட்கலனை வெளிநாட்டினர் பெரிதும் விரும்பினர். மேலும் இம்மட்கலனில் நஞ்சு கலந்த உணவுப் பொருளை வைத்தால் மட்கலனின் நிறம் மாறிவிடும் என்ற மரபுக் கதையாலும் இதனை மக்கள் மிகுதியாகப் பயன்படுத்த விரும்பினர். இந்தியாவிற்கு இம்மட்கலன்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆயின. இவை கேரளாவில் சேரமான் பரம்பு என்ற இடத்திலும் தமிழகத்தில் காஞ்சிபுரம், உறையூர் பெரிய பட்டினம் போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன.
ஆன் மரபு (Han dynasty) அரசர்கள் யூயிக்கு (Yueh) எனப்படும் ஒருவகைச் செலடன் மட்கலனைச் செய்தனர். சுங்கு மரபினர் பொன், பழுப்பு நிறம், பச்சை நிறம் ஆகிய நிறங்களில் இம்மட்கலன்களைச் செய்தனர். அவர்கள் காலத்தில் அம்மட்கலன் உலூல்-சுவால் (Lung-Chuan) என்ற இடத்தில் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் இம்மட்கலன் புழக்கத்திற்கு வந்தது. கிண்ணங்கள், சாடிகள், தட்டுகள் போன்றவை செலடன் மட்கலன்களுள் குறிப்பிடத்தக்கவை. செலடன் மட்கலன்கள் பளபளப்புமிக்க நிறங்களையும் தடித்த பக்கத்தையும் உடையவை. இம்மட்கலன் களின்மீது பூ, இலை வேலைப்பாடுகள் காணப்படும்.
கொரிய செலடன் மட்கலன்கள் நீலமும் பச்சையும் கலந்த அமைப்புடையவை. இவை சுரைக்குடுக் கைப் போன்றோ முலாம்பழ அமைப்பிலோ காணப்படும். சியாமிய செலடனும் சீனச் செலடன் வகையை ஒத்தது. சப்பானியர்களும் செலடன் மட்கலன்களைப் பயன்படுத்தினர். செலடன் மட்கலனைப் போன்றே மட்கலன்கள் சப்பானில் செடோ (Seto) என்ற இடத்தில் செய்யப்பட்டன. செலடன் மட்கலன்கள் சப்பானில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் அரிடா (Arita) என்ற இடத்தில் செய்யப்பட்டன. இன்று செலடன் மட்கலன்கள் பாங்காக்கில் செய்யப்படுகின்றன. இத்தொழில் இப்பகுதி மக்களின் குடிசைத் தொழிலாக உள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="செலடன் மட்கலன்"/>
<section begin="சிசெலவிடத்தக்க தனியாள் வருமானம்"/>
{{dhr}}
<b>செலவிடத்தக்க தனியாள் வருமானம்</b>: நாட்டு வருமானம் பொருளாதார வளர்ச்சியோடு இணைந்ததாகும். நாட்டு வருமானத்தைப் பற்றி மார்சல் (Marshall), பிகு (Pigou), பிசர் (Fisher) போன்ற பொருளியல் அறிஞர்கள் பொருள் வரையறைகளையும், விளக்கங்களையும் அளித்துள்ளனர். நாட்டின் இயற்கை வளங்களின் மீது மூலதனமும் உழைப்பும் சேர்ந்து ஆஸ்டுதோறும் பொருள் உற்பத்தி செய்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு நாட்டு வருமானம் என்று குறிப்பிடப்படும். பொருளாதார சக்திகள் உருவாக்கும் வருமானங்கள் நாட்டு வருமானத்தில் அடங்கும்.
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும்போது சில தனியாள் கருத்துக்களை மனங்கொள்ளவேண்டும். செலவிடத்தக்க வருமானம் (Personal Disposable Income), தனியாள் சேமிப்பு போன்றவை இவற்றில் அடங்கும். இவை மூன்றாம் தேசிய வருவாய்க் கணக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தனியாள் வருமானம் என்பது நாட்டிலுள்ள தனிமனிதராலும், குடும்பத்தினராலும் பல்வேறு வகைகளில் கிடைக்கும் வருமானமாகும். நாட்டு வருமானத்தின் பல்வேறு காரணிகளால் ஓர் ஆண்டில் கிடைக்கும் மொத்த வருமானத்தின் எல்லாப் பகுதிகளும் இத்தனியாள் வருமானத்தில் அடங்கா. பலதுறைகளின் வருமானத்தைக் கழித்தல் அவசியமாகிறது. நிறுவனத்தின் இலாபத்தில் நிறுவன வரியைக் கழித்து விட்டுத்தான் இலாபத்தின் எஞ்சிய பகுதியை நிறுவனம் பங்குதாரர்களுக்கு அளிக்கிறது. இலாயத்தில் ஒரு பகுதியை நிறுவனம் தக்க வைத்துக் கொள்கிறது. பணியில் ஈடுபட்டிருக்கும் அரசாங்கப் பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வருமானத்திலும் பல கழிவுகள் செய்யப்படுகின்றன. மாத ஊதியத்தில் சிக்கன நிதி (Provident fund), சமூகப் பாதுகாப்பு நிதி (Social Security Contribution) போன்றவைகளுக்காக ஊதியத்தில் பிடித்துக் கொண்டு பணிபுரிவோர்களுக்கு மீதிப் பணம் தரப்படுகிறது. இந்த மீதிப் பணம்தான் தனியாள் வருமானம் (Personal Income) என்று குறிக்கப்படுகிறது.
தனியாள் வருமானம் நாட்டிலுள்ள குடும்பங்களின் வாங்கும் சக்தியை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. அது முழுமையும் தனி மனிதனுக்கோ குடும்பத்தினருக்கோ முழு அளவில் நுகர்வதற்குக் கிடைப்பதில்லை. காரணம், தனியாரும், குடும்பத்தினரும் வருமானத்தின் ஒரு பகுதியை வருமான வரியாகச் செலுத்தி விடுகின்றனர். வரி செலுத்தியபின் தனி மனிதர்களுக்குக் கிடைக்கும் வருமானமே செலவிடத்தக்க தனியாள் வருமானம் எனப்படும். இந்தத் தனியாள் வருமானம் நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
செலவிடத் தக்க தனியாள் வருமானம் = தனியாள் வருமானம் (Personal Income) — தனியாள் வருமான வரிகள் (Personal Income Taxes).
மேலும், செலவிடத் தக்க தனியாள் வருமானம் முழுவதுமாக நுகர்ச்சியில் எல்லோராலும் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலாவோர் செலவிடத்தக்க வருமானம் போக மீதியைச் சேமிக்கிறார்கள்.<noinclude></noinclude>
3ezhw3sh0nlbcxdsxhhvf5e004rwmz5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/151
250
649800
1954168
2026-07-15T11:50:45Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>போர்வெறி சக்திகள்</b>}}}}
{{li|ஈ|2em}}ராக்கின் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, நியாயமற்ற ஒரு போருக்கு தயாராகி வருகிறது அமெரிக்கா! பேரழிவைத் தரக்கூடிய ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாக - ஈராக் மீது பழி சுமத்தியது. ஆனால், இக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று, ஈராக்குக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அய்.நா.வின் ஆய்வாளர் பினிக்ஸ், அறிவித்து விட்டார். அய்.நா. மன்றத்தின் பிரதிநிதியே அமெரிக்காவின் கூற்று உண்மையல்ல என்று அறிவித்த பிறகும், அமெரிக்கா தனது போர் முயற்சிகளைக் கைவிட மறுக்கிறது. உலக நாடுகளின் ‘எஜமானனாக' வலம் வரத் துடிக்கும் அமெரிக்காவின் இந்த அடாவடியைக் கண்டித்து, உலகம் முழுதும் வரலாறு கண்டிராத எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன. ஆனால் வாஜ்பாய் ஆட்சி, இதில் மென்மையான அணுகு முறையைத்தான் பின்பற்றுகிறது. குடியரசுத் தலைவர் உரையில் - அமெரிக்காவுக்கு எதிரான கண்டன வார்த்தைகள் இல்லை! ஈராக் - ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் - போர் வெடிக்கட்டும் என்றே - இங்குள்ள பார்ப்பன சக்திகள் விரும்புகின்றன.
அதே போல் - பாலஸ்தீனர்களுக்கு எதிராக - இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது, கண்டனங்கள் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் ராணுவ பொருளாதார உறவுகளைத் தொடரவே இங்குள்ள பார்ப்பன ஆட்சி விரும்புகிறது. அண்மையில் - இந்தியாவுக்கான பாலஸ்தீனத்தின் தூதரை, வாஜ்பாய் ஆட்சி அற்ப காரணத்துக்காக வெளியேற்றியிருக்கிறது. இதிலும்<noinclude>{{nop}}{{rv|149 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''149'''}}}}|{{left|{{larger|'''149'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s0ci4ercahjsrdg0csebng1e9y96mds