விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.12 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1954904 1954760 2026-07-21T09:51:47Z Juleemargret 16798 /* ஆதரவு */ sign 1954904 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) 6osdazp2n6ytkklq4bh8ufe5v1v7f0y 1954905 1954904 2026-07-21T09:53:30Z Sadiqbasha.18 16804 /* ஆதரவு */ sign 1954905 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) 1e08s6z1b3b0zm518r9l8eatagxjae2 1954906 1954905 2026-07-21T09:55:04Z Vishali Saravana Kumar 16801 /* ஆதரவு */ sign 1954906 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) tm55jlfoqf1oawlbz56xk8y26ofz3hq 1954918 1954906 2026-07-21T13:06:26Z Muniyasamy Sethu 7403 /* ஆதரவு */ ஆதரவு 1954918 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) r6ycr7qi4disiobvil11fdbx2dm0dm9 1954923 1954918 2026-07-21T13:41:03Z Sridharrv2000 12752 /* ஆதரவு */ 1954923 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) mr9zo2zw3bee8uecz1jmfimxenmbnhd 1955083 1954923 2026-07-22T07:57:51Z Ravidreams 8 /* தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் */ 1955083 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் தேர்ந்தெடுத்துப் பங்களிக்கும் மாணவர்கள் எத்தனை? இவர்கள் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) c4wnw8z89oqrn9z4hck92tcjpy4wouw 1955084 1955083 2026-07-22T07:58:52Z Ravidreams 8 /* கருத்துகள் / கேள்விகள் */ 1955084 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் தேர்ந்தெடுத்துப் பங்களிக்கும் மாணவர்கள் எத்தனை? இவர்கள் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) 15d38z7izowwpiczez6ul5qchv7g6k1 1955085 1955084 2026-07-22T08:19:26Z Ravidreams 8 /* கருத்துகள் / கேள்விகள் */ + மேலும் சில குறிப்புகள் 1955085 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) 53bz16zq54g45mj8v5678dit0tdfrw1 1955212 1955085 2026-07-23T09:32:03Z ~2026-41068-84 16810 /* ஆதரவு */ 1955212 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) 53dpl9vl7dli6v2b11tz2b0x21eakoj 1955213 1955212 2026-07-23T09:38:17Z Madhumitha kanagavijayan 16802 /* ஆதரவு */ sign 1955213 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) mr3d2tq13rqvzg32t7gxypukl76fklr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/108 250 454994 1955117 1912272 2026-07-22T15:05:05Z Sridevi Jayakumar 15329 1955117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|காதம்பரி|80|காதரின்}}</noinclude>தான். இரு சிறார்களும் நெருங்கிப் பழகிவந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தனர்; ஆண்டு 16 நிரம்பியபோது பல்கலை வித்தைகளில் தேறிய போர் வீரர்களாக வெளிவந்தனர். சந்திரபீடன் இளங்கோப் பட்டம் சூட்டப் பெற்றுப் புகழுடன் வாழ்ந்தான். ஒருமுறை கின்னரர்களைத் துரத்திச் சென்று அடர்ந்த காடுகளுக்குள் புகுந்த போது காதலில் தோல்விகண்டு துறவு பூண்டிருந்த அரச குமரியாகிய ஒரு பெண் துறவியைச் சந்தித்து உதவ முனைந்தான். அத்துறவியின் தோழி காதம்பரி, சந்திர பீடனுக்கும் காதம்பரிக்குமிடையே காதல் ஏற்பட்டு நெருங்கிய காதலராயினர். ஆனால் அவன் அவளைப் பிரிய வேண்டி வந்தது. தனது தோழனும் காதல் வலையில் சிக்கிக் கிளியாகச் சபிக்கப்பட்டுள்ளான் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. நண்பனைத் தேடி. அக்காட்டில் அலைந்து தன் நண்பனின் நிலையை அறிந்ததும் அதிர்ச்சியால் உயிர் துறந்தான். சிறிது நேரத்தில் அங்கே வந்து சேர்ந்த காதம்பரி அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டு காதலனுடன் இணைய முனைகிறாள். எதிர்பாரா வானொலி ஒன்று வருகிறது. அது இருவரையும் உயிருடன் இணைக்க வாக்குறுதியளிக்கின்றது. கதையை முனிவர் இதுவரை கூறியதும் கிளி பறந்து சென்றது. தான் சபிக்கப்பட்டுக் கிளி உருவிலிருந்த புண்டரீக வைசம்பாயனன் என்பதை உணர்ந்து தனது நண்பனைக் காப்பாற்றச் செல்லும் வழியில் சண்டாளக் கன்னியின் கையில் சிக்கிச் சூத்திரகனின் அரண்மனைக்கு வந்தது. வினைப்பயனால் எதிர்பாராத சாபம், உருமாற்றம், பிரிவு என்ற திருப்பங்களால் இரு இணைக் காதலர்கள் துன்பத்தில் அவதிப்படுகின்றனர். ஆசிரியர் இயற்கைக்குப் புறம்பான சக்திகளையும், ஆன்மா கூடுவிட்டுக்கூடுபாயும் உத்தியையும் பயன்படுத்தி இரு இணைக் காதலர்களையும் இணைத்து மங்கலமாக மணம் முடித்துப் பிரிவில்லா இல்லறத்துக்கு வாழ்த்தி, இன்பியல் காதல் காப்பியமாகக் காதம்பரி கதையை முடிக்கிறார். பாணர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதி முடிவு பெறாது குறையாக விட்ட காதம்பரியை அவர் புதல்வர் பூசான பட்டன் எழுதி முடித்தார். சமசுகிருதத்தில் சொற்செறிவுடன் கம்பீர உரைநடையில் எழுதப்பட்ட காதம்பரி, கதைகளும் உட்கதைகளும் நிரம்பிப் படிப்போரைக் குழப்பவல்லது. இந்நாடகம் இடையிடையே எதிர்பார்ப்பு நிலைகளையும் உச்சகட்டத்தில் மறைத்து ஆவல் பெருக்கும் நிலையையும் உருவாக்கிப் படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டி இறுதிவரை இழுத்துச் செல்வது. காதம்பரி பிற்காலச் சமசுகிருத நூலாசிரியர் சிலருக்குக் கதைகளை வழங்கி வழிகாட்டியாக விளங்கியுள்ளது. இக்காலத்தில் இது பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. உச்சயினி நகரின் அழகு வருணனையும் இமய மலையின் எழிலழகு வருணனையும் நூவின் பிற சிறப்பு அமிசங்களாகும்.{{Right|<b>வே.தி.செ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Aggarwal, H.R.,</b> A Short History of Sanskrit Literature, Delhi, 1963.<br> <b>Basham, A. L.,</b> Cultural History of India, Oxford, 1975.<br> <b>KunbanRaja, C..</b> Kadambari (Eng-Tr), Bombay, 1963. <section end="காதம்பரி"/> <section begin="காதரின்"/> {{dhr}} <b>காதரின்</b>: முதலாம் காதரின் உருசியாவை கி.பி. 1725 முதல் 1727 வரை ஆண்டு வந்த பேரரசியாவார். உலூதரன் சமயத் தலைவரிடம் வேலைக் காரியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் மகா பீட்டருக்கு இரண்டாம் மனைவியாகும் பேற்றைப் பெற்றார். மகாபீட்டர் இறந்த பிறகு பிரபுக்கள் பீட்டரின் பேரரான இரண்டாம் பீட்டரை அரசராக்க முடிவு செய்தனர். ஆனால், அரண்மனைக் காவற்படையினர் காதரினை அரசியாக்கினார்கள். ஆட்சி அதிகாரங்கள் அலெக்சாந்தர் மென்சிகோவிடம் இருந்தன. இணைக் அவருடைய ஆட்சிக்காலத்தில் எல்லா அதிகாரங்களையும் கொண்ட தலைமை நீதி {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 108 |bSize = 465 |cWidth = 80 |cHeight = 85 |oTop = 418 |oLeft = 297 |Location = center |Description = }} {{center|மகா காதரின்}}<noinclude></noinclude> jb5wgip9avtn4tnylbz6myiwzip27uc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/113 250 454995 1955119 1912298 2026-07-22T15:06:34Z Sridevi Jayakumar 15329 1955119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|காதரின்-தி-மெடிச்சி|85|காதா சப்த சதி}}</noinclude>நோக்கிய வாயிற் கதவுகளை முழு அளவு திறந்து வைத்தார். சுதந்திரமும் வலிமையும் பெற்ற நாடாக உருசியாவை ஐரோப்பிய நாடுகள் ஏற்கும்படி செய்தவர் பீட்டர். உருசியாவை ஒரு ஐரோப்பிய வல்லரசு நாடாக மாற்றியவர் காதரின் ஆவார். பழைய உருசியப் பண்பாட்டை ஒழித்து மேலை நாட்டுப் பண்பை உருசியாவிற்குள் நுழைத்தவர் பீட்டர். ஐரோப்பியப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனிமுறையான தேசிய பண்பாடு உருசியாவில் வளருவதற்கு வழிவகுத்தவர் காதரின் ஆவார். உருசிய வரலாற்றில் இவர் வகித்திருக்கும் இடத்தை இவரே திட்டவட்டமாகத் தாம் நிறுவிய பீட்டரின் சிலையின் கீழ் ‘பீட்டர் முதலாவது, கதரின் இரண்டாவது’ (Peter Primo (First) Catherine Secunda (Second) என எழுதியுள்ளார்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Kaiser, R.G.,</b> Russia: The people and the power, London, 1976.<br> <b>Pares, Sir B.,</b> A History of Russia, London, 1962.<br> <b>Vernadsky, G.,</b> A History of Russia, Yale Univ. Press, 1954. <section end="காதரின்"/> <section begin="காதரீன்-தி-மெடிச்சி"/> {{dhr}} <b>காதரீன்-தி-மெடிச்சி</b>: பிரான்சு நாட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரச குள அரசியல்வாதி, இவள் தானே நேராக ஆட்சிபுரியா விட்டாலும், தன் குமாரர்கள் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தாள். இவன் கி.பி. 1519-ஆம் ஆண்டில் பிறந்தவள்; பிரெஞ்சு மன்னன் இரண்டாம் என்றியை மணந்து கொண்டாள். இவள் தந்தை மெடிச்சி மரபைச் சேர்ந்த பிரபு உலொரென்சோ பிளாரன்சு நகரில் வாழ்ந்தவன். அக்கால அரசியல் முறைகளை எல்லாம் காதரின்-டி-மெடிச்சி ஐயந்திரிபறக் கற்றிருந்தாள். இவள் மகன் இரண்டாம் பிரான்சிசு கி.பி. 1559-இல் பிரெஞ்சு மன்னனான பிறகு, உண்மையான அதிகாரங்களை எல்லாம் தானே வைத்துக் கொண்டு, தன் மகனைப் பெயரளவுக்கே அரசனாக இருக்கும்படி செய்தாள். அவன் இறந்தபிறகு கி.பி. 1560-இல் பட்டம் பெற்ற ஒன்பதாம் சார்லசு மிக இளையவனாச இருந்தபடியால். தானே சார்பு ஆளுநராகப் பதவி வகித்து அடுத்த பத்து ஆண்டுகளில் பல சீர்திருத்தங்களைச் செய்ய முனைந்தாள். அக்காலம் சமயப் போர்கள் நிரம்பிய காலமானதால், ஓரளவு அமைதியைக் காப்பாற்ற இவள் பலவாறு முயன்றாள். இவள் விரும்பியவாறு நடுநிலை வகிக்க முடியாமையால் கத்தோலிக்கத் தீவிரவாதிகள் இவளைத் தம் பக்கத்தில் ஈர்த்துக் கொண்டனர். அதன் விளைவாக ஏற்பட்டது தான். புனித பார்த்தலோமியோ கொலை நாள் (St. Bartholomew's Day Massacre of Protestants). எண்ணற்ற சீர்திருத்தக் கிறித்தவர்கள் கி.பி. 1572-ஆம் ஆண்டு ஆகசுட்டு 23,24-ஆம் நாளன்று தீடீர்த்தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டனர். இக்கொலைக்குப் பெருமளவுக்குக் காதரின்-டி-மெடிக்பியே பொறுப்பாளார், ஒன்பதாம் சார்லசு கி.பி.1563-இல் வயது வந்தவனாக அறிவிக்கப்பட்ட போதிலும் கி.பி. 1574-இல் இறந்துவிட்டான். ஆதலால், மறுபடியும் சார்பு ஆளுநர் பதவி இவ்வம்மையாருக்குக் கிடைத்தது. அடுத்த மகன் மூன்றாம் என்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை இவன் ஆட்சி நடத்தினாள்.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 113 |bSize = 465 |cWidth = 185 |cHeight = 153 |oTop = 355 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|காதரின்-தி-மெடிச்சி}} <section end="காதரீன்-தி-மெடிச்சி"/> <section begin="காதா சப்த சதி"/> {{dhr}} <b>காதா சப்த சதி</b>: ‘சதம்’ என்பது நூறு என்னும் பொருளுடையது. ‘சப்த’ என்பது ஏழு என்னும் பொருளுடையது. ‘கப்தசதம்’ என்பது எழுநூற்றைக் குறிக்கும். ‘சப்தசதி’ என்னும் தொடர் எழுநூறு பொருள்களை உள்ளடக்கிய ஒன்று என்னும் கருத்தினைத் தரும். ‘காதா’ என்பது ஒருவனைச் செய்யுளின் பெயர். இது நான்கு அடிகளைக் கொண்டது; மாத்திரை அடியுடையது. முதலடியிலும் மூன்றாயடியிலும் பன்னிரண்டு மாத்திரைகளும், இரண்டாம் அடியில் பதினெட்டு மாத்திரைகளும், நான்காம் அடியில் பதினைந்து மாத்திரைகளும் கொண்ட செய்யுள் இது. இத்தகு ‘காதா’ செய்யுள்கள் எழுநூற்றினைக் கொண்டமைந்ததே ‘காதா’ சப்தசதி என்னும் நூலாகும்.<noinclude></noinclude> aw0473xwpgv8veyel1rkht7avifbwp5 பயனர்:Booradleyp1/test 2 476049 1954859 1954283 2026-07-21T04:02:58Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1954859 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] *[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]] *[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]] *[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]] *[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]] *[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]] *[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : nfrwhe75zlmkk4i7m3ist6wkfe9ci7y 1955071 1954859 2026-07-22T06:30:29Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1955071 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை <pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="828" to="830" fromsection="" tosection="" /> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] *[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]] *[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]] *[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]] *[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]] *[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]] *[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 08t9rziixk93s9oezci550fplsp6njk 1955107 1955071 2026-07-22T14:17:18Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1955107 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை <pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="828" to="830" fromsection="" tosection="" /> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] *[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]] *[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]] *[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]] *[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]] *[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]] *[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]] * [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : mmgj0ayat1n29kxprv5n63zjojqtj8t பயனர்:ஹர்ஷியா பேகம் 2 579525 1955199 1952920 2026-07-23T07:50:25Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1955199 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். *[[/test]] ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13 #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1 #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22 #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]] பக்கம் 29 முதல் #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf]]-பக்கம்25-பக்கம்742 omeqq0x2gv6f3g71neuc3f2cw0ljr0n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/786 250 623575 1954761 1948167 2026-07-20T13:24:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|746|ஆற்றலும் ஆணையுரிமையும்}}</noinclude>என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. பணியாளர் தேர்வு நிகழும்பொழுதே அவர்களிடம் தாக்குதல் தன்மை (Aggression). வன்முறை (Violence), கருத்துத்திரிபு மனப்பாங்கு (Paranoid Tendency), பிடிவாதம், கருத்துவயமாதல் (Supprestibility) போன்ற உளக்கூறுகள் காணப்படுகின்றனவா என்பதைக் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு பண்புக் கூறுகளைக் கண்டுபிடிப்பதனால் தொழிலமைதி, நிறுவன ஒழுங்கு போன்றவற்றினுக்கு ஊறு செய்யக் கூடியவர்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்க்கலாம். பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு செய்யப்படும் பொழுதும் இத்தகைய சோதனைகளைப் புதியனவாக அவ்வப்பொழுது அமைத்துப் பயன்படுத்துகின்றனர். கல்வி நிலையங்களிலும் இச்சோதனை, மாணவர்களின் பண்புக் கூறுகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆவன செய்யப் பேருதவியாக இருக்கிறது. இராணுவத்தில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஆளுமைச் சோதனைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறையில் தனிப்பட்ட பயிற்சி பெற்றவர்களாலும் உளநோய் நீக்கு உளவியலாளர்களாலும் மட்டிலுமே ஆளுமைச் சோதனைகளை உருவாக்குதலும் அமைத்தலும் பயன்படுத்தலும் இயலும். இக்காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஆளுமைச் சோதனைகளுள் சில இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன : பதற்ற அளவை (Anxiety Scale), மாட்சுலி ஆளுமைப் பட்டியல் (Maudsley's Personality Inventory), ஐசங்கு அளுமைப் பட்டியல் (Eysenk Personality Inventory), உளச்சோர்வு அளவை (Depression Scale), வாழ்க்கை நிகழ்ச்சிகள் அளவை (Life Events Scale), பொது உளக் கோளாறு அளவை (General Neurotic Scale), கில்போர்டு சிம்மர்மன் மனப்பாங்கு அளவீடு (Guilford-Zimmerman Temperament Survey), மூனி சிக்கல் சீராய்வுப் பட்டியல் (Mooney Problem Check List), தார்ன்டைக்கு மனப்பாங்குப் பரிமாணங்கள் (Thorndike Dimensions of Temperament), கெண்ட்டு உரோசனாப்புத் தடையிலா இயையுச் சோதனை (Kent Rosanoff Free Association Test), படக் கதைச் சோதனை (Make A Picture Story - MAPS Test), உரோசன்சுவெர்கு மனக் குலைவுப் படச் சோதனை (Rozcnzwerg Picture-Frustration Study P-F Study), பிளாக்கி படங்கள் (Blacky Picture), முதியோர் பொருள் இணைத்தறி சோதனை (Gerontological Appreception Test), பதினாறு ஆளுமைக் காரணிப் பட்டியல், மின்னி சோட்டா பன்முக ஆளுமைப் பட்டியல், உரோர்சாக்கு மைத்தடச் சோதனை. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Anne Aualasi.</b> Psychological Testing, Collier Macmillian international Edition, New York, 1976.<br> <b>William Samuel,</b> Personality, McGraw Hill Inc, New York. 1981.<br> <b>Lee J. Cronbach,</b> Essentials of Psychological Testing, Harper & Row Publishers. New York. 1949.<br> <b>Ernest R. Hilgard, et al,</b> Introduction to Psychology, Harcourt Brace Jovanovich, New York, 1975. <section end="ஆளுமை மதிப்பீடு"/> <section begin="ஆற்றலும் ஆணையுரிமையும்"/> {{dhr}} <b>ஆற்றலும் ஆணையுரிமையும்</b>: ஆற்றலைப் போன்ற தன்மையுடையது செல்வாக்கு. ஆனால் இரண்டும் ஒன்றன்று. ஆற்றல் வேறு; செல்வாக்கு வேறு, ‘செல்வாக்கு மற்றவர்களை ஒரு குறிப்பிட்ட நிலையான வழியில் நடக்குமாறு தூண்டும் தன்மை கொண்டது. ஆனால், ஆற்றல் (Power) மற்றவர்களை ஒரு நிலையான வழியில் நடக்குமாறு கட்டாயப்படுத்தும் தன்மை கொண்டது’. செல்வாக்கிற்கு ஒருவர் தம் விருப்பத்தோடு இணங்குகிறார். ஆனால், ஆற்றலுக்கு அவர் விரும்பினாலும், விரும்பாவிடினும் அடிபணிய வேண்டியிருக்கிறது. ஆகவே, அவர் ஆற்றலுக்குக் கட்டாயமாக அடிபணிகிறார். எடுத்துக்காட்டாக, ஒரு சமூகத் தொண்டர் ஆடு, கோழிகளைக் கோயில்களில் பலியிட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்ளும்போது, அவருடைய வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், செல்வாக்கு இடம்பெறுகிறது. ஆனால், ஓர் அரசாங்க அதிகாரி அத்தகைய சூழலில் ஆடு கோழிகளைப் பலியிடக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்ளும்போது ஆற்றல் இடம்பெறுகிறது. மக்கள் ஆற்றலுக்கு அடிபணிகிறார்கள். மேலும், ஒருவர் தம் செல்வாக்கைப் பயன்படுத்தும்போது அது உரிமை அடிப்படையில் நிகழ்வதில்லை. ஆனால், ஆற்றலைப் பயன்படுத்தும்போது அது உரிமை அடிப்படையில் நிகழ்கிறது. எனவே ஆற்றலைப் பயன்படுத்துவதில் உரிமை அடங்கியிருக்கிறது. ஆற்றல் பயன்படுத்தப்படும்போது அதைப் பயன்படுத்துபவர் அதற்கு உட்படுபவர் என்ற தொடர்பு நிலை - (ஆற்றல் தொடர்பு நிலை) உண்டாகிறது. இந்த நிலை உண்டாவதற்கு, ஆற்றலைப் பயன்-<noinclude></noinclude> hl9b5811z1oq9aw3oo5ead7vi27trm3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/787 250 623576 1954762 1863949 2026-07-20T13:28:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றலும் ஆணையுரிமையும்|747|ஆற்றலும் ஆணையுரிமையும்}}</noinclude>படுத்துபவர்களும், அதற்கு உட்படுபவர்களும் ஒரு பொதுச் சமூக உறவுத் தளத்தில் இருப்பவர்களாக, தமக்கிடையே சமூகத் தொடர்பு கொண்டவர்களாக இருத்தல்வேண்டும். அத்தகைய சூழ்நிலையில்தான் அவர்கள் ஆற்றல் தொடர்பில் ஆட்பட்டு. ஒருவர் அதைப் பயன்படுத்தவும், மற்றவர்கள் அதற்கு உட்படவும் கூடும். எடுத்துக்காட்டாக, இரு வாணிகக் குழுமங்கள் வாடிக்கையாளரைக் கவர்ந்துகொள்வதில் போட்டி போடக்கூடும். அப்பொழுது ஒரு குழுமம் மற்றொரு குழுமத்தில் மீது தம் ஆற்றலைச் செலுத்தி அதனைக் கட்டுப்படுத்த முனையலாம். அந்த நிலையில் அல்விரண்டு குழுமங்களுக்கும் ஆற்றல் தொடர்பு உண்டாகிறது. அவ்வாறே இரு குழுக்களும் (நிருவாகத்தினரும், தொழிலாளர்களும் போல்) முரண்பட்ட பற்றுக்கோடுகள், கருத்துகள் காரணமாக மோதுகிற சூழ்நிலையில், ஒன்று மற்றொன்றின் மீது தன் ஆற்றலைச் செலுத்த முனைகிறது. அந்த நிலையில் அவற்றுக்கிடையே ஆற்றல் தொடர்பு ஏற்படுகிறது. (சமூகத்தொடர்பு இல்லாத குழுக்களில் ஆற்றல் உறவு நிலை தோன்றுவதில்லை). ஆன்சு கெர்த்து, இரைட் மில்சு (Hans Gerth and Wright Miles) ஆகியோர் ஆற்றல் தொடர்புக்கு இன்னொன்றும் தேவை என்கின்றனர். ஆற்றலைப் பயன்படுத்துபவருக்கும், ஆற்றலுக்குட்படுபவருக்குமிடையே, ஆற்றலைச் செலுத்துதல் தொடர்பாக ஒரு கருத்திசைவு இருக்க வேண்டும் என்கின்றனர். இக்கருத்திசைவு, இரு சாராரும் அமைத்துக் கொண்ட உடன்படிக்கை காரணமாகவோ, உடன்பட்டு ஏற்றுக் கொண்ட விதிமுறைகளின் காரணமாகவோ, இயற்கை விதியின் காரணமாகவோ அமைகிறது. இக்கருத்திசைவின் அடிப்படையிலேயே ஆற்றலுடையார் பிறர் மீது தம் ஆற்றலைச் செலுத்தவும், பிறர் அதற்கு உட்படவும் நேரிடுகிறது. அதாவது தமக்கிடையே ஆற்றல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நேரிடுகிறது. கருத்திசைவு இல்லாவிடில் ஆற்றல் தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆற்றலுடையார் தம் ஆற்றலைப் பிறர்மீது மூன்று வடிவங்களில் செலுத்தக்கூடும் என்று எர்பர்ட் கோல்தரும், கோல்டு காமரும், எட்வர்டு ஏ. சீல்சும் கூறுகின்றனர். முதலாவது ஆற்றலுடையார் தமக்கு அடங்கியவர்களை அடித்தோ அடைத்து வைத்தோ, அவர்களை ஒரு குறித்த வழியில் நடக்கச் செய்வது ஆகும். இது தாக்காற்றல் (Force) எனப்படும். இரண்டாவது ஆற்றலுடையார், அடங்கிய நிலையினரிடமிருந்து தாம் எத்தகைய நடத்தையை எதிர்பார்க்கிறார் என்பதை ஓர் ஆணையின் வாயிலாகவோ ஒரு வேண்டுகோளின் வாயிலாகவோ வெளிப்படுத்தி அவர்களை அதற்கேற்ப நடக்கவைப்பதாகும். இதற்கு ஆதிக்கம் (Domination) என்பது பெயர். மூன்றாவது, தாம் எந்த முறையான நடத்தையை அடங்கிய நிலையினரிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல் அவர்களைச் சூழ்ச்சித்திறத்தோடு வயப்படுத்திக் குறித்த வழியில் நடக்கச் செய்வதாகும். இதற்குக் குழ்ச்சித் திறத்துடன் கையாள்தல் (Manipulation) என்பது பெயர். அடங்கிய நிலையினரின் அறியாமையைப் பயன்படுத்தியோ, விதிமுறைகளைத் தமக்கு உதவியாகுமாறு பயன்படுத்தியோ ஆற்றலுடையார் இவற்றைச் செய்வதுண்டு. பிறர் நடத்தையைத் தம் விருப்பத்திற்கேற்ப உறுதி செய்து, கட்டுப்படுத்தும் ஆற்றல் பலரிடம் இருத்தல் கூடும். ஆயினும் அவர்கள் எல்லாரும் தம் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு சிலருக்கே அந்த ஆற்றலைப் பயன்படுத்தும் உரிமை உண்டு. அவ்வுரிமைக்கு ஆணையுரிமை (Authority) என்பது பெயர். மாக்சு வேபர் (Max Weber) ஆணையுரிமை மூன்று வழிகளில் அமைகிறது என்கிறார். முதலாவது, ஒருவனுக்கு மற்றவர்களிடம் இல்லாத ஓர் இயல்பு மீறிய குணம் இருந்தால் அதன் அடிப்படையில் அவனுக்கு ஆணையுரிமை அமையக் கூடும் என்பதாகும். அவனிடம் உண்மையில் இயல்பு மீறிய குணவியல்பு இல்லாவிட்டாலும், அப்படிப்பட்ட ஒரு குணவியல்பு அவனிடம் இருப்பதாகப் பிறர் நம்பினாலும் போதும். அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்கள் மீது ஆற்றலைப் பயன்படுத்தும் ஆணையுரிமை எய்தலாம். இவ்வாறு ஓர் இயல்புமீறிய குணவியல் பின் அடிப்படையில் ஆற்றலைப் பயன்படுத்தும் ஆணையுரிமை அமைந்தால், அது வியப்பாற்றல்சார் ஆணையுரிமை (Chasematic Authority) எனப்படும். மந்திரவாதிகளும் வருவதுரைப்போரும் தங்களைப் பின்பற்றுவோர் மீது வியப்பாற்றல்சார் ஆணையுரிமையின் அடிப்படையில்தான் தம் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். வியப்பாற்றல் சார் ஆணையுரிமை அமையப் பெற்றவர்கள் அதன் அடிப்படையான இயல்பு மீறிய பண்பு இருக்கும் வரை அல்லது அந்தப் பண்பு அவர்களிடம் இருப்பதாக மக்கள் நம்புகிறவரைதான் ஆணையுரிமை செலுத்த முடியும். அது மறைந்தாலோ, மறைந்துவிட்டது என்று மக்கள் நம்பத் தொடங்கினாலோ வியப்பாற்றல் சார் ஆணையுரிமை நலிந்துவிடும். இரண்டாவது அறிவார்ந்து இயற்றப்பட்ட சட்ட நியதிகளின் பின்னணியில் ஒருவரிடம் ஆணையுரிமை<noinclude></noinclude> 81bwusldrj64oklnt90cncwntxoijr0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/788 250 623577 1954763 1863954 2026-07-20T13:32:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றலும் ஆணையுரிமையும்|748|ஆற்றலும் ஆணையுரிமையும்}}</noinclude>அமைவதாகும். அது அறிவு சார் சட்டமுறை ஆணையுரிமை (Rational Legal Authority) எனப்படும். இவ் ஆணையுரிமை அனைவருக்கும் அமையாது. சட்ட அடிப்படையிலான தகுதிகளைக் கொண்டவர்களிடம் மட்டுமே அமையும். அரசாங்க அலுவலர்களிடம் அமைகிற ஆணையுரிமை இந்த வகையைச் சேர்ந்ததாகும். அவர்கள் சட்ட முறையான தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியல் சாசனத்தைக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட நியதிகள். விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு ஆணையுரிமை வழங்கப்படுகிறது. மூன்றாவது வழிவழியாக வருகிற மரபின் அடிப்படையில் ஆணையுரிமை அமைதல் ஆகும். இத்தகைய ஆணையுரிமை மரபுசார் ஆணையுரிமை (Traditional Authority) எனப்படும். தந்தையாட்சிக் குடும்பங்களில் மூத்த மகனுக்கே குடும்பத்தைக் காக்கும் பொறுப்பும் ஆணையுரிமையும் அமைகின்றன. இதற்குக் காரணம் மரபே. மூத்த மகன் குடும்பத்தை நடத்தி வரும் மரபுடைய குடும்பங்களில் அவனுக்கே குடும்பத்தை நடத்தும் ஆணையுரிமை அமைகிறது. இந்த ஆணையுரிமை மக்கள் மரபைப் போற்றிப் பேணி வருகிற வரையில்தான் நீடிக்கும். மக்களுக்கு மரபின் மீதுள்ள மதிப்புக் குறையுமானால் இவ்வாணையுரிமை வலிமை குன்றும். எவரிடம் ஆணையுரிமை அமைந்திருக்கிறதோ, அவரே ஆற்றலைப் பிறர் மீது செலுத்த முடியும். அவ்வாறு செலுத்தும் ஆற்றலே முறைமையான ஆற்றல் (Legitimate Power) எனப்படும். ஆணையுரிமை அமையாதவர்கள் பயன்படுத்தும் ஆற்றல் முறை கேடானது. ஆற்றலைச் செலுத்துபவருக்கும் (ஆணையுரிமையுடையார்). செலுத்தப்படுபவருக்குமிடையே ஒரு கருத்திசைவு நிலவுகிறது. இந்தக் கருத்திசைவின் காரணமாகத்தான் ஆணையுரிமையுடையார் தம் உரிமையைப் பயன்படுத்தி ஆற்றலைச் செலுத்துதலும். செலுத்தப்படுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளுதலும் நிகழ்கின்றன. ஆணையுரிமை பெற்றிருப்பதாலேயோ கருத்திசைவு இருப்பதாலேயோ மட்டும் ஆணையுரிமையுடையார் செலுத்தும் ஆற்றல் முறைமையானதாக அமையாது. ஆணையுரிமையுடையார் எந்த அளவிலும் எல்லைக்குள்ளும் தம் ஆணையுரிமையைச் செலுத்தலாம் என்னும் வரையறை உண்டு. இந்த வரையறையை உடன்படிக்கைகள், விதிமுறைகள், சட்ட நியதிகள் மரபு வழி நெறிகள் ஆகிய இவற்றுள் ஒன்று முடிவு செய்கிறது. இவ்வாறு வரையறுக்கப்பட்ட எல்லையைக் கடந்து ஆணையுரிமையுடையார் தங்கள் ஆணையுரிமையைச் செலுத்தல் கூடாது. அப்படிச் செலுத்தினால் அது முறையற்றதாக அமையும். ஆணையுரிமையுடையார் தம் ஆற்றலை நேரிடையாகவோ மறைமுகமாகவோ செலுத்துகிறார்கள். இடையீட்டாளர் இல்லாமல் ஆணையுரிமையுடையார் தம் ஆற்றலைப் பிறர் மீது நேரடியாகச் செலுத்தினால் அது நேரடியான ஆற்றல் செலுத்துதல் எனப்படும். ஓர் ஆசிரியர் தம் மாணவர் மீது ஏவும் ஆற்றல் இத்தகையது, தமக்குக் கீழ்ச் சிலரை அமர்த்திக் கொண்டு அவர்கள் வழியாகப் பிறர் மீது ஆணையுரிமையுடையார்கள் தம் ஆற்றனைச் செலுத்துதலுண்டு. அது ஆற்றலை மறைமுகமாகச் செலுத்துதல் எனப்படும். தொழிலதிபர்கள், மேற்பார்வையாளர்கள் வழியாகவே தம் ஆற்றலைத் தொழிலாளர்கள் மீது செலுத்துகின்றனர். இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் ஆணையுரிமையை இடையீட்டாளருக்கு வழங்குகிறார்கள். ஆயினும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்தான் தாம் பெற்ற ஆணையுரிமையைப் பயன்படுத்த முடியும். ஆணையுரிமையின் அடிப்படையில் தமக்கு அடங்கியவர் மீது ஆற்றலைச் செலுத்தும்போது அவரிடமிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்க்க உரிமை உண்டு. கீழ்ப்படியத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு. இந்த உரிமை ஆணையுரிமையின் ஒரு பகுதியாகும். இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆணையுரிமையுடையார் நேரடியாகவோ, இடையீட்டாளர் வழியாகவோ எடுக்கலாம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக ஆணையுரிமையுடையார் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளுகிறார்; தம் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ளுகிறார்.{{Right|சி.என்.ந.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Brown J.M.</b> ‘Power’, A Dictionary of the Social Sciences, Ed. by Julius Gould and William L. Kolb. New York, 1964.<br> <b>Coser. Lewis. A. & Rosenberg, Bernard, Ed.</b> Socio logical Theory: A Book of Readings, London Collier Macmillan Limited. 1966.<br> <b>Dahl, Robert. L.,</b> Power, International Encyclopaedia of the Social Sciences, Ed. by David. L. Shills. Macmillan Company, New York. 1968.<br> <b>Friendrich. C. J.</b> Authority. A Dictionary of the<noinclude></noinclude> 5if3b4zcwevpuyp3flhbzmj3okg9svy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/789 250 623578 1954764 1948168 2026-07-20T13:38:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றுப்படை இலக்கியம்|749|ஆற்றுப்படை இலக்கியம்}}</noinclude>Social Sciences, Ed, by Julius Gould and William L. Kolb, New York 1964.<br><b>Tiamsheff, N.S.,</b> Sociological Theory, Its Nature and Growth Random House, New York, 1967. <section end="ஆற்றலும் ஆணையுரிமையும்"/> <section begin="ஆற்றுப்படை இலக்கியம்"/> <b>ஆற்றுப்படை இலக்கியம்</b>: ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர் பாடுதற்கு மேற்கொண்ட துறை வகைகளுள் ஒன்று. தொல்காப்பியர் புறத்திணையியலில், ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇச், சென்றுபய னெயிரச் சொன்ன பக்கமும்’ என்னும் நூற்பாப் பகுதியில் ஆற்றுப்படையின் இலக்கணம் கூறியுள்ளார். ஆற்றுப்படையென்பது கூத்தர் முதலானவருள் ஒருவர் ஒரு வள்ளல்பால் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த இரவலர்க்கு அறிவுறுத்தி அவரும் அவன்பாற் சென்று தாம் பெற்றது போலப் பெறுமாறு வழிப்படுத்துவதாகும். ஆறு-வழி; படை-படுத்துதல் என்பதாம். ஒரு திணைக்குரிய துறை வகையாக அமைந்த ஆற்றுப்படை, அதன் சிறப்பினால், வளர்ச்சியுற்றுத் தனியே ஓர் இலக்கிய வகையாக அமைந்தது. பின்னர்ச் சிற்றிலக்கியங்களாகிய பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டபோது, அவற்றுள் ஒன்றாக இடம்பெற்றது. பிரபந்த இலக்கணங் கூறும் பாட்டியல் நூல்கள் இதன் இலக்கணத்தைக் குறிக்கலாயின. இவ்விலக்கணம் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்களில் விரிவடைந்து காணப்படுகிறது. கூத்தர் பாணர் பொருநர் விறலியர் போலவே புலவரையும் புரவலன்பால் ‘செல்கென விடுப்ப தாற்றுப்படை’ என்றும், ‘புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே’ என்னும் பன்னிருபாட்டியல் விதி வகுக்கிறது, தொல்காப்பியத்தில் புலவரை ஆற்றுப்படுத்துதல் என்பது இடம்பெறாது போகவே, புறநானூற்றில் இடம் பெறும் புலவராற்றுப்படை, பத்துப்பாட்டில் இடம் பெறும் திருமுருகாற்றுப்படை இவற்றை நினைந்து இவ்விலக்கணம் பின்னர் எழுதப்பட்டதாகக்கொள்ளலாம். சங்கவிலக்கியங்களுள் புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்றில் பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படை ஆகிய துறைக்குரிய சில பாடல்களும், பதிற்றுப்பத்தில் பாணாற்றுப் படை விறலியாற்றுப் படை ஆகிய துறைக்கான சில பாடல்களும் காணப்படுகின்றன. இவ்விரு இலக்கியங்களிலும் இடம்பெறும் ஆற்றுப்படைப் பாடல்களில் பாணரின் அல்லது விறலியரின் வறுமைநிலை, அவர்தம் இசைக்கருவிகள், மன்னர்களின் போர்ச்சிறப்பு, நாட்டுச்சிறப்பு, ஊர்ச்சிறப்பு ஆகியவை குறிக்கப்படினும், கொடையாளிகளின் கொடைச் சிறப்பே மையப்பொருளாக அமையக் காணலாம். ‘எத்துணை யாயினும் ஈத்தல் நன்று’ (புறம். 141) என்று புரவலர்கள் ஈதலையே அழகிய செயலாகத் தம் வாழ்நாளிற் கொண்டனர் என்பதையும், அவ்வீதல் தானும் அவரால் மறுமை நோக்கிச் செய்யப்பட்டதன்று, பிறர் வறுமை நோக்கிச் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. எந்நாளும் உடுத்தாது; போர்த்தித் திரியாது என அறிந்துவைத்தும் மயிலுக்குப் போர்வையளித்த பேகனின் கொடை மடம் கூறப்படுகிறது. பேகனைக் காணா முன்பு ‘நின்னினும் புல்லியேம்’ என்றும், அவனைக் கண்டபின்பு, ‘இனியே இன்னேம் ஆயினேம்’ என்றும் பாணன் கூறும் கூற்றுகள் பேகனின் வண்மையை எடுத்துக்காட்டுகின்றன. ஊடற்காலத்துத் தம் மகளிர் சினந்து பார்த்த பார்வைக்கு அஞ்சுதலைக் காட்டிலும் இரவலர்தம் பசித்துன்பத்தை அஞ்சுகின்ற நெஞ்சினன் என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் பாடுவதும், பிறன்கடை மறப்ப நல்குவன் (புறம். 68) என்று நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடுவதும், இரவலர் வறுமையைப் போக்குவது மட்டுமேயன்றி, அவர்கள் மீண்டும் இரவாது வாழ வேண்டும் என்று எண்ணிய அன்றைய கொடையாளிகளின் அருள் உள்ளங்களையும் தெரிவிக்கின்றன. புறத்திலும், பதிற்றுப்பத்திலும் இடம்பெறும் பாடல்கள் சிலவடிகளையே கொண்டனவாதலின் இரப்பார், வள்ளல்கள், அவர்தம் நாடுகள், தமிழகத்தின் நிலவளம் போன்றவை பற்றிய செய்திகள் அவற்றில் விரிவாகக் கூறப்படவில்லை. இவற்றை விரிவாகக் கூறவேண்டும் என்று புலவர்கள் எண்ணிய எண்ணத்தின் விளைவே பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள ஆற்றுப்படை இலக்கிய நூல்களாகும். பத்துப்பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை இலக்கியங்களாக இடம் பெறுவதினின்றும் அக்காலத்தே இவ்விலக்கிய வகை பெற்றிருந்த செல்வாக்கை உணரலாம். அவை முருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பனவாகும். முருகாற்றுப்படை நக்கீரரால் இயற்றப்பட்டது. முருகாற்றுப்படை என்னுந்தொடருக்கு, ‘வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது’ என்று நச்சினார்க்கினியர் பொருள் விளக்கம் தந்துள்ளார். இது பிற ஆற்றுப்படைகளினின்றும் வேறுபடுகிறது. பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப் படுபவர்களின் பெயரொடு சார்த்தி வழங்கப்பட, இவ்வாற்றுப்-<noinclude></noinclude> p464fqjoqooyx4wmhli87gsb915e9oo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/790 250 623579 1954765 1863973 2026-07-20T13:46:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றுப்படை இலக்கியம்|750|ஆற்றுப்படை இலக்கியம்}}</noinclude>படை முருகன் திருப்பெயரால் முருகாற்றுப்படை எனப் பாட்டுடைத் தலைவன் பெயரொடு சார்த்தி வழங்கப்படுகிறது. பிற ஆற்றுப்படைகளில் சிறப்பிக்கப்படும் தலைவர்கள் மக்களுட் சிறந்த முடிமன்னரும், குறு நிலத்தலைவருமாவார்கள். அவர் வழங்கிய பெருவளம் பொன்னும் மணியுமான உலகியற் செல்வங்கள். முருகாற்றுப்படையில் முருகனே தலை வனாவான். அவன் வழங்கும் பரிசுப் பொருளோ திருவருள் ஞானம். இதனை ஆசிரியர் நக்கீரர் ‘பெறலரும் பரிசில்’ (295) எனச் சுட்டுவர். இப்பாடல் முருகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் முதலாகிய படைவீடுகளைப் பாராட்டி முருகப் பெருமானின் அருளாட்சியின் மாண்பை எடுத்தோதுகிறது. இதனை முருகு எனவும், புலவராற்றுப்படை எனவும் வழங்கும். பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்டதாகும். பரிசில் பெறக் கருதிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்றானொருவன் கரிகாற் பெருவளத்தானிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அமைந்தது. இப்பாடலில் கரிகாற் பெருவளத்தான் பற்றிய செய்திகளும் அவன் ஆண்ட சோணாட்டின் வளமும் சிறப்பிடம் பெறுகின்றன. ‘நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்’ (66) என்று அவன் அரண்மனை வாயில் சிறப்பிக்கப்படுவதால், கரிகாலனின் அரசப் பண்பு நன்கு விளக்கமுறுகிறது. பழகிய நண்பனைப் போல் உறவு கொண்டு, பருகுவன்ன காதல் உள்ளமொடு பொருநனை அருகிருத்தி, ஈரும் பேனும் கலந்த ஆடை போக்கிப் பூத்தொழில் பொருந்திய அரவுரியன்ன ஆடை நல்குவான் என்று கரிகாலனின் கொடைத்திறம் சிறப்பிக்கப்படுகிறது. ‘அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்’ என்னும் சொற்றொடர் கரிகாலன் வழக்கு மாறுபட்டு வந்தார்க்கு அவ்வழக்கு வீடறுத்துப் பெரிதாண்ட அரச வாழ்வினை எடுத்துரைக்கிறது. ‘வேலியாயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும் நாடு’ என்றும், ‘மாமாவின் வயின்வயின் நெற்கூடு கெழிஇய நாடு’ என்றும் முறையே காவிரியின் பெருமையும், சோணாட்டின் வளமும் பாராட்டப்படுகின்றன சிறுபாணாற்றுப்படை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்டதாகும். பரிசில் பெறக் கருதிய பாணனொருவனைப் பரிசில் பெற்றானொருவன் ஓய்மானாட்டு நல்லியக் கோடன்மாட்டு ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டது. சிறுபாணனை ஆற்றுப்படுத்துவதால் இப்பாடல் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர், ‘இன்குரற் சீறியாழ் இடவயிற்றழீஇ’ என்னும் சொற்றொடர் இந்நூலுள் இடம் பெறுவதால் இந்நூற்பெயருக்கு யாழும் ஒரு காரணமாக அமைகிறது என்பர். தக்கயாகப் பரணி உரையாசிரியர் இந்நூலை, ‘சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை’ எனப் பாராட்டிக் கூறுவது இந்நூலின் சிறப்புக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். நெய்தல் நில இயல்பு, எயிற்பட்டினத்து நுளையர்தம் வாழ்க்கைமுறை, முல்லை நில இயல்பு, வேலூர் எயிற்றியர் விருந்தோம்பும் பண்பு, மருத நில இயல்பு, ஆமூர் உழவர் மகளிர் ஒழுகலாறுகள் போன்ற செய்திகள் இந்நூலுள் விளக்கமாகக் கூறப்படினும், வஞ்சி மதுரை உறந்தையென்னும் தமிழ் வேந்தர்களின் தலைநகரங்களின் சிறப்புகளும், கொடைக்கடன் பூண்டு, பழிபடா வகையில் உலகு காத்த கடையெழு வள்ளல்களின் பெருமைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பட்டதாகும். காஞ்சியில் அரசோச்சிய தொண்டைமான் - இளந்திரையனிடம் பெரும்பாணனை ஆற்றுப்படுத்துவதால் இப்பாடல் இப்பெயர் பெற்றதென்பர். ‘இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி’ (462) என்று இப்பாடலுள் இடம்பெறும் சொற்றொடர், யாழ் காரணமாகவும் இப்பாடல் இப்பெயர் பெற்றது என்பதற்குச் சான்றாக அமைகிறது. பாணாறு எனவும் இப்பாடல் வழங்கப்பெறும். ஐந்திணை பற்றிய வருணனைகள், அவ்வத்திணையிலுள்ள பல்வகைச் சாதியார் இயல்புகள், காஞ்சி நகரின் சிறப்புகள், இளந்திரையன் வரம் கொடை போன்ற செய்திகள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. வறிய பாணர் குடும்பத்துக்குப் பாலை நிலத்து மக்கள் புல்லரிசிச் சோற்றுடன் வாடூனையும் நெற் சோற்றுடன் ஞமலி தந்த உடும்பின் பொரியலையும் உவந்து தந்ததும், முல்லை நில மக்கள் தினையரிசிச் சோற்றையும் வரகரிசிச் சோற்றையும் பாலுடனும் பருப்புடனும் கலந்து தந்து மகிழ்ந்ததும், மருதநில மக்கள் நெற்சோற்றினைக் கோழிப் பொரியலுடன் உண்பித்ததும், பார்ப்பன மக்கள் ஆகுதிக்குப் பயன்படும் இராசான்னம் என்னும் பெயர் கொண்ட நெற் சோற்றை மாதுளங்காய்ப் பொரியலுடனும் மாங்காய் ஊறுகாயுடனும் உண்பித்ததும் ஆய செய்திகளால் தமிழக மக்களின் விருந்தோம்பும் பண்பினையும், விருந்தோம்புங்கால் அவர்கள் மேற்கொண்ட உணவு வகைகளையும் அறிந்து கொள்ளலாம். உவமைச் சிறப்பு, பெரும்பாணாற்றுப்படையின் தனிச்சிறப்பாகும். ‘பழுமரந் தேரும் பறவை போல’ (20), ‘புகழா வாகைப்பூவி னன்ன, வளைமருப் பேனம்’ (109-10), ‘முள்ளரைத் தாமரைப் புல்லிதழ்<noinclude></noinclude> 65nz5ut8x4nc85w6etyy692l1gb427d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/791 250 623626 1954766 1864263 2026-07-20T13:53:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றுப்படை இலக்கியம்|751|ஆற்றுப்படை இலக்கியம்}}</noinclude>புரையும் நெடுஞ்செவிக் குறுமுயல்’ (114-15), ‘நீடு குலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடித்தாங்கும், பாம்பணைப் பள்ளி யமர்ந்தோன்’ (371-73) போன்ற உவமைகள் படித்து மகிழத்தக்கன. கூத்தராற்றுப்படை, இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாரால் பாடப்பட்டதாகும். நன்னன் என்னும் வள்ளலிடம் கூத்தரை ஆற்றுப்படுத்துவதால் இப்பாடல் இப்பெயர் பெற்றது என்பர். இப்பாடல் பத்துப்பாட்டுள் ‘மலைபடுகடாம்’ என்னும் பெயருடன் இடம்பெற்றுள்ளது. மதம்பிடித்த யானையின் பல்வகை ஒலிகள் போல நன்னனின் நவிரமலையில் பல்வகையான ஒலிகள் எழுகின்றன. இதனை ‘மலைபடு கடாஅ மாதிரத்து இயம்ப’ (348) என இந்தப் பாட்டு புகழ்கிறது. இதன் அழகு நோக்கி இந்தப் பாடல் ‘மலைபடுகடாம்’ என்று பெயர் பெற்றது. ‘மலைக்கு யானையை உவமித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்ததனால் இப்பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் கூறினார்’ என்னும் நச்சினார்க்கினியர் கூற்று ஈண்டு நோக்கத் தக்கது. இவ்வாறு, சிறந்த பொருள் பொதிந்த தொடரால் ஒரு பாடல் பெயர் பெறுவதனைப் பதிற்றுப்பத்தால் அறிதல்கூடும். இப்பாடலில் பல்வகை இசைக் கருவிகளின் பெயர்கள், யாழ் வருணனை, குறவர்களும் வேடர்களும் விருந்தோம்பும் பண்பு, நன்னனது செங்கண்மா ஊர்ச் சிறப்பு, அவன் வண்மை போன்றன கூறப்படினும், அவனது சேயாற்றுச் சிறப்பும், நவிரமலை மாண்பும், அம் மலையில் தோன்றும் பல்வேறு ஒலிகளும் சிறப்பிடம் பெற்றுள்ளன. சங்க காலத்துத் தோன்றிய ஆற்றுப்படை இலக்கியங்கட்குப் பிறகு நெடுங்காலமாக இவ்வகை இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது தெரிகிறது. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சிவஞான சுவாமிகளின் மாணவரான கச்சியப்ப முனிவர் ‘திருத்தணிகை ஆற்றுப்படை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். ஆற்றுப்படையின் பெயர் மக்கள் பெயரோடும், தெய்வப் பெயரோடும் இயைந்தமைந்த நிலை மாறித் தெய்வம் கோயில் கொண்டுள்ள இடத்தின் பெயரொடு இயைந்தமையும் இயல்பு இங்குக் காணப்படுகிறது. இந்த நூற்றாண்டில் ‘புலவர் ஆற்றுப்படை’ என்னும் பெயரில், வடமலையப்பப் பிள்ளை மீது திருக்குரு கூர்ச் சிறிய இரத்தினக் கவிராயர் ஒரு நூல் இயற்றியுள்ளார். இவ்வகை இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டில் பல நிலைகளில் பல்கிப் பெருகின. பாண்டித்துரைத் தேவரால் நடத்தப் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவருள் ஒருவராய் விளங்கிய குலாம் காதிறு நாவலர் என்பவர், அச்சங்கத்தின்பால் ஒரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக ஒரு நூல் இயற்றியுள்ளார். ‘புலவர் ஆற்றுப்படை’ என்பது அந்நூற் பெயராகும். அமிர்தம் சுந்தரநாதம் பிள்னை என்னும் புலவர், பெத்தாச்சி செட்டியார் என்னும் வள்ளல்பால் புலலர் ஒருவரை ஆற்றுப்படுத்தி எழுதியுள்ள ஒரு நூலும் இதே பெயரில் வழங்குகிறது. சைவ ஆதீனத் தலைவர்கள் மீதும் ஆற்றுப்படை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. திருக்கோவலூர் ஆதீனத் தலைவராய் விளங்கிய திருப்பெருந்திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் மீது கவிராச பண்டிதன் திம்மப்பையர் ‘ஞானியார் ஆற்றுப்படை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இது போன்றே தருமபுர ஆதீனத் தலைவர் திருப்பெருந்திரு சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் மீதும், திருவாடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த நமச்சிவாய மூர்த்திகள் மீதும் ஆற்றுப்படை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. மன்பதை ஆற்றுப்படை, வட அரங்க ஆற்றுப்படை ஆகிய நூல்கள் வேலூருக்கு அண்மையிலுள்ள பள்ளி கொண்டான் என்னும் தலத்துப் பெருமாள் மீது பாடப்பட்ட நூல்களாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வகை இலக்கியங்கள் பொருண்மை நிலையில் மாற்றம் எய்தின. குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்த பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், அப்பள்ளியில் படிக்குமாறு பழைய மாணவன் ஒருவன் புதிய மாணவன் ஒருவனை ஆற்றுப்படுத்துவதாக ஒரு நூலை இயற்றியுள்ளார். இந்நூல் ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ எனப்படுகிறது. கரந்தைக் கவியரசு அவர்களும், சி. இலக்குவனார் அவர்களும் இப்பெயரில் நூல்கள் இயற்றியுள்ளார்கள் எனத் தெரிகிறது. பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் இறையனாராற்றுப்படை என்னும் பெயரில் ஒரு நூல் இயற்றியிருப்பது தெரிகிறது. அ.சிதம்பரநாதன் மாணவனாற்றுப்படை என்னும் நூலைக் கி. பி. 1931 இல் இயற்றியுள்ளார். தமிழ் கற்றுத் தாய் நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ் மகனை தமிழ்த் தாயிடம் ஆற்றுப்படுத்தி எழுதப்பட்ட நூல்களும் இந்நூற்றாண்டில் இடம் பெறுகின்றன. அ. கி. பரந்தாமனார் அவர்களின் ‘தமிழ் மகன் ஆற்றுப்படை’, சுந்தர சண்முகனாரின் ‘செந்தமிழ் ஆற்றுப்படை’ ஆகிய நூல்கள் இவ்வகையைச் சார்ந்தன. சபரிமலையில் கோயில்<noinclude></noinclude> l91k0us97sp9bqnts47l7wnc6s1tkz2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/792 250 623627 1954768 1948169 2026-07-20T13:56:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குப் ............|752|ஆற்றுப் பள்ளத்தாக்குப் ............}}</noinclude>கொண்டு விளங்கும் ஐயப்பன்பால் ஆற்றுப்படுத்தும். ‘ஐயப்பன் ஆற்றுப்படை’ என்னும் நூலும் அண்மையில் தோன்றியுள்ளது. இவ்வாறு ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆற்றுப்படை அமைப்பில் மாறாது, பல பொருள் அடிப்படையில் தமிழில் தோன்றிச் செழித்துள்ளன.{{Right|இரா.செ.}} <section end="ஆற்றுப்படை இலக்கியம்"/> <section begin="ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்"/> {{dhr}} <b>ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்</b>: இத்திட்டம் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தப் பன்முக நோக்குடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதாகும். ஒரே காலத்தில் இத்திட்டங்கள் பல நோக்கங்களை உள்ளடக்கிச் செயலாற்றுவதால் மொத்தச் செலவில் மிகையான சேமிப்போடு, வளங்கள் வீணாவது தடுக்கவும்படுகின்றது. நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவையான முதலாக்கத்திற்கு (Capital Formation) இத்திட்டங்கள் அடிகோலுகின்றன. வேளாண்மை வளத்திற்கான நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கான மின் உற்பத்தி, போக்குவரத்துக்கான நீர்வழிப் போக்குவரவு வசதிகள், இவற்றுடன் தொடர்புடைய பிற தொழில்கள், குடிதண்ணீர் வசதித் திட்டங்கள் போன்றவை இத்திட்டத்தின் மூலமாக நிறைவேற்றப் படுகின்றன. இவை பொருளாதாரத்தின் அகக் கட்டுமானங்கள் (Infrastructure) ஆகும். இத்திட்டங்களின் நோக்கங்களாகக் குறிப்பிடத்தக்கவற்றுள் முதலிடம் பெறுவது நீர்ப்பாசனமாகும். ஆறுகளில் பெருகியோடும் தண்ணீர் கடலில் சென்று சேருமுன், அணைகள் வாயிலாகத் தேக்கப்பட்டு, நிலங்களுக்கு நீர்வளம் தந்து உணவு உற்பத்தியைப் பெருக்க உதவுகிறது. இத்திட்டத்தால் பயிரிடப்படாத நிலங்கள், வறண்ட நிலங்கள் முதலியன நீர்ப் பாசனம் பெற்று வேளாண்மை வளம் சிறக்கிறது. முன்னரே பயிரிடப்படும் நிலங்கள் மிகுதியான நீர் வளம் பெறுவதால் கால இடைவெளியின்றி ஆண்டு முழுவதும் அவை பயிரிடப்படுகின்றன. நீர்வளம் பெறும் நிலங்களின் மதிப்பு (Value of Land) உயர்வதால், குடியானவர்களின் வருமானமும் உயருகிறது. அணைக்கட்டின் கட்டிடப் பணி வழியாகக் கட்டிடத் தொழிலும். புதுக் குடியிருப்பும், இவற்றைத் தொடர்ந்து வாணிகம் போன்ற தொழில்களும் தொடங்கப்பட்டுச் சுற்றுப்புறம் முன்னேற்றமடைகிறது. அணைக்கட்டுகள் நீர்ப்பாசன வளத்தைப் பெருக்குவன மட்டுமல்லாமல், வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும் நில அரிப்பைத் தடுப்பதற்கும் குடிநீர் வசதிகளுக்கும் பெரிதும் உதவுகின்றன. அழிவுக்குட்பட்ட நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. நிலங்களின் ஆக்கத்திறன் மிகுதிப்பட்டுப் பக்கத்திலுள்ள நிலங்களும் செறிந்த அளவில் பயன்படுத்தப் (Intensive Use) படுகின்றன. வெள்ளப் பெருக்கினால் ஆண்டுதோறும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் இழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன. குடிநீர் வசதிகள் இல்லாத இடங்களுக்கும், சுத்தம் செய்யப்பட்ட குடிநீர் பெறாத இடங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும்படி இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. திட்டத்திற்குட்பட்ட இடங்களும் சுற்றுப் புறங்களும் மீன்டிம், வனவிலங்கு, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் ஆய்வு நிலையங்களுக்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றன. ஆற்றுப் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம் (Multi-Purpose River Valley Project), உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களையும் செயலாற்றுகிறது; புது நீர்வழித் தடங்களை (Routes) உருவாக்குகிறது; நீர்வழிப் போக்குவரத்திலுள்ள இடர்களைப் போக்கியும், தாமதங்களைத் தவிர்த்தும், சாலை, இரயில்வே போக்குவரத்துத் தடங்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்தும் திறமையான, நீண்டதூர, குறுகிய நீர்வழிப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குகிறது. ஆற்றுப் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டத்தின் கீழ்ச் செயற்படும் நீர் மின்சாரத் திட்டங்கள் (Hydro-Electric Power Projects) குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அவை தொழிற்சாலைகளுக்கும் சுற்றுப் புறங்களுக்கும் மின்சாரம் அளிப்பதால், ஆக்கத்திறனும் பொருளாதார முன்னேற்றமும் விரைவில் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களின் வாயிலாகப் பன்னோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. <b>தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்</b>: இத்திட்டம் தாமோதர், போரகார் (Borakar) ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ளப் பெருக்கத்தைத் தவிர்க்கவும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும், நீர்வழிப் போக்குவரத்து வசதியை உருவாக்கவும் தொடங்கப்பட்டது, திலெயா (Tilaiya), கோனார் (Konar), மெதான் (Maithon), பன்செட் மலை (Panchet Hill), ஆகிய நான்கு இடங்களிலும் பெரிய நீர்த்தேக்க அணைகளும் நீர்மின் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டு, நான்கு அணைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. பொகாராவில் 2,25,000 கி.வா. மின் ஏற்றம் கொண்ட அனல் மின் நிலையம் (Thermal Power Station), 800 கல் தூர மின்விசை அலை ஆற்றல் இணைப்பு (Power Transmission Grid) ஆகியவை நிறுவவும் துர்க்காபூரில் ஒரு குறுக்கணை கட்டவும், 1550 கல் நீள நீர்ப்பாசனக் கால்வாய் வெட்டவும், அதனைக் கூக்ளி (Hooghly) நதி வரை 85 கல் தூரத்திற்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அமெரிக்காவிலுள்ள தென்னசிப்<noinclude></noinclude> npj26tnj6seqz4o1zyhkjrwf5b22wvp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/793 250 623628 1954769 1948170 2026-07-20T14:01:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குப்........|753|ஆறுகள்}}</noinclude>பள்ளத்தாக்கு ஆணையத்தின் (Tennessee Valley Authority) அமைப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட, 1948-ஆம் ஆண்டு தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவரை 1225 கோடி உரூபாவுக்கு மேலாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டம் மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களுக்குப் பயன்படுவதாக உள்ளது. <b>இராகுட் அணைத்திட்டம் (Hirakud Dam Project)</b>: இது, 1937-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வணை உலகிலேயே நீளமானதாகக் கருதப்படுகிறது. கட்டாக்கு (Cuttack), பூ (Puri), மாவட்டங்களில் 8000 சதுரக்கல்லுக்கு மேல் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் இடங்கள், 200 கோடி உரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்ட இத்திட்டத்தால் பாதுகாப்புப் பெற்றுள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் ஒரிசா மாநில வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு அடிகோலுவதாக உள்ளது. <b>பக்ரா-நங்கல் திட்டம்</b>: இத்திட்டத்தினால் பக்ரா, நங்கல் அணைகளும் மின் நிலையங்களும் தோற்றுவிக்கப்பட்டு, பஞ்சாபு (Punjab), இராசசுத்தான் (Rajasthan) மாநிலங்கள் வேளாண்மையிலும் தொழில் துறையிலும் வளமடைந்துள்ளன. இங்கு 1946-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. <b>பிற திட்டங்கள்</b>: பீகார் மாநில வெள்ளப் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கோசி திட்டம் 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், பிற திட்டங்களைப் போல் இது முடிவு பெறவில்லை. இத்திட்டத்தினால் 36 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்வளம் கிடைத்துள்ளது. அன்றியும், 20 ஆயிரம் கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் முழுமையும் பயன்பெறும் நாகார்ச்சுனசாகர் திட்டத்தின் (Nagarjunasagar Project) மூலம் கிருட்டிணா ஆற்றின் மேல் அணை கட்டப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், இராசசுத்தான் மாநிலங்களின் சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம் 1952-இல் தொடங்கப்பட்டது. இராசசுத்தானில் ஓடும் சம்பல் ஆற்றின் மேல் கட்டப்பட்ட அணையின் மூலம் உருவாக்கப்பட்ட காந்தி சாகர் நீர்த் தேக்கமும், கோதா (Kotah) குறுக்கணையும் நீர்ப்பாசன வசதியையும் மின்சார ஆக்கத்தையும் மிகுதிப்படுத்தியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் ஓடும் பிரீசுப் (Rihand) ஆற்றின் குறுக்கே அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவியுடன் 1955-ஆம் ஆண்டு ஓர் அணை கட்டி, அதன் மூலம் 2,50,000 கி.வா. ஆற்றல் உள்ள நீர்மின் நிலையம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராட்டிர மாநிலத்திலுள்ளன கொய்நா திட்டம் 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 50 கோடி உரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்டு முடிவு பெற்றுள்ளது. பன்னோக்குத் திட்டங்கள் பல, முடிவு பெற்றவை எனக் குறிப்பிட்டாலும், அவற்றின் பல நோக்கங்கள் நிறைவேற்றப்படாமல், பல கட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டும், சிலவற்றில் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. இத்திட்டங்களின் திட்ட வரைவுகள் (Designs) பணப் பற்றாக்குறைகளினாலும், நுட்பத் தேவையின் காரணமாகவும், தொழிலாளர் போராட்டங்களினாலும் எதிர் பார்த்த காலத்தில் முடிவு பெறவில்லை: எதிர்பார்த்த பலன்களும் அளிக்கவில்லை. குறைபாட்டுத் திட்டங்களினாலும், தனியார் ஒப்பந்தக்காரர்களின் ஆதாய நோக்கங்களினாலும், திறமையற்ற மேலாண்மையினராலும் வளங்கள் பெருமளவுக்கு வீணடிக்கப்பட்டுள்ளன. திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இடங்கள் பெரும்பாலும் முன்னேற்றமடையாத நிலையிலிருந்தமையால், உருவாக்கப்பட்ட ஆக்கத் திறன், முதலாக்கம் ஆகியவை முழுமையாகப் பயன்படுத்தும் பக்குவம் பெறவில்லை. சுற்றுப் புறங்கள் தொழிலிலும், வேளாண்மையிலும் வளர்ச்சியடையா நிலையில் உண்டாக்கப்பட்ட நீர்ப்பாசன, மின்சார வசதிகள் முழுப்பயனை அடையவில்லை. இத்திட்டங்களின் பாதுகாப்புச் செலவு மிகுதியான அளவிலிருப்பதால், அண்மைக் காலங்களில் புதுத்திட்டங்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் சிறப்பிடம் பெற்று நிறைவேற்றப்பட்ட பன்னோக்குத் திட்டங்கள், பசுமைப் புரட்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் அடிப்படைக் காரணியாகவும் நாட்டின் பொருளாதார் அகக் கட்டுமான அடிப்படை மூலதனமாகவும் விளங்குகின்றன எனலாம். இத்திட்டங்களின் நன்மைகளை உடனுக்குடன் அறிய இயலாது. இவை இயங்கத் தொடங்கி, நீண்டகாலம் செயற்பட்ட பிறகு, ஆய்வுகள் மூலம் ஆக்கச் செலவின் பயன் விகிதத்தை அறியலாம்.{{Right|அ.இரா.}} <section end="ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்"/> <section begin="ஆறகழூர்"/> {{dhr}} <b>ஆறகழூர்</b> தென்னாட்டில் பண்டைக்காலத்தில் மகதம் என்று வழங்கிய ஒரு சிறு பகுதியின் தலைநகரம். அம்மகதம் இன்றைய சேலம் மாவட்டத்தின் கீழ்ப் பகுதியும், தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்குப் பகுதியும் கொண்டது. இந்நாட்டினைப் பாணர்கள் (Banas) ஆண்டனர். அவர்கள் வாணர்கள், வாணாதிராசர், வாணகோவரையர் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர் அவர்கள் குறுநில மன்னர்கள்.{{Right|ம.இரா.}} <section end="ஆறகழூர்"/> <section begin="ஆறுகள்"/> {{dhr}} <b>ஆறுகள்</b> இயற்கையான நீர்ப் பெருக்கையும் நிலையான போக்கையும் கொண்டு நிலத்தில்<noinclude></noinclude> jwquth8mink3gp32rgila2dq99dxvij பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/794 250 623629 1954771 1864274 2026-07-20T14:11:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுகள்|754|ஆறுகள்}}</noinclude>பாய்ந்து செல்வன. அவற்றுக்கான நீர், பொழியும் மழையினாலும் உருகும் பனியினாலும் பெறப்படும். அவை குறிப்பிட்ட வழியில் பெரும்பாலும் ஓடுபவை. சில ஆறுகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கலாம். சிலவற்றில் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டில் நீர்வரத்து இருக்கலாம். அவை குறுகிய சிற்றாறுகளாகவோ வெள்ளப் பெருக்கெடுத்துக் கரைபுரண்டோடும் பேராறுகளாகவோ இருக்கலாம். ஆறுகள் ஒரு நாட்டின் செல்வமாகக் கருதப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு வருவதால் ஆறுகள் மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாதனவாகும். வாணிகத்திற்கும், போக்குவரத்திற்கும், நீர்மின்சக்தி. உற்பத்திக்கும் பயன்படுவதால் அவை சிறப்பாகப் போற்றப்படுகின்றன. ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்னும் முதுமொழி இச்சிறப்பினை உணர்த்தும். ஆற்று வெளிகளில் தொன்மையான நாகரிகங்கள் வளர்ந்து முதிர்ச்சி பெற்றமையை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, சிந்து ஆற்று வெளியில் தோன்றிய நாகரிகமும், கங்கை-யமுனை ஆறுகளின் வெளியில் தோன்றிய நாகரிகமும், காவிரி ஆற்று வெளிநாகரிகமும் இந்திய நாகரிகத்தின் தொன்மையை விளக்குவனவாக உள்ளன. அதேபோல் சீனாவில் யாங்கட்சி ஆற்று வெளியிலும், மேற்கு ஆசியாவில் தைகிரிசு - யூபரெட்டிசு ஆறுகளின் வெளியிலும் தோன்றிய நாகரிகங்கள், ஆசியாவின் தொன்மையான நாகரிகங்களாகும். ஆப்பிரிக்காவின் வடபகுதியில் நைல் ஆற்றங்கரையில் தொன்மையான எகிப்திய நாகரிகம் தோன்றியது. புது உலகமான வட அமெரிக்கக் கண்டத்தில் மிசிசிப்பி, செயிண்ட்டு இலாரன்சு (St. Lawrence) ஆறுகள் புதிய இடங்களைக் கண்டுபிடிக்க வழிவகுத்துக் கொடுத்தன. தென் அமெரிக்காவில் பாயும் அமேசான் பெரிய ஆறாகக் கருதப்பட்டாலும் அது அவ்வளவாகப் பயன்படுவதில்லை. ஆறுகள் புவியின் மேற்பரப்பை அழகூட்டுவனவாகவும் அமைகின்றன. எடுத்துச்காட்டாக, வடஅமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கும், கொலொராடோ ஆற்றில் அமைந்துள்ள கிராண்டு கன்யான் (Grand Canyon) என்னும் நீர்வீழ் பெரும் பள்ளத்தையும் குறிப்பிடலாம். தென் அமெரிக்காவில் ஆண்டீசு மலைத் தொடரில் வரும் நீர்வீழ் பள்ளம், ஆப்பிரிக்காவில் நைல் ஆற்றுக் கழிமுகம், இந்தியாவில் கங்கை-பிரமபுத்திரா கழிமுகம், சீனாவில் மஞ்சள் ஆற்றுக் கழிமுகம், இந்தோ-சீனா முந்நீரகத்தில் மீகாங் கழிமுகம் போன்றவை கண்களையும் கருத்தையும் கவருவனவாகும். ஆறுகள் நீர்ப் பெருக்காலும், நீர்ப் பெருக்கு மழையாலும் ஏற்படுகின்றன. மழை பெய்த நீரின் பெருமளவு ஆவியாகிவிடும். செடி கொடி மரங்களும், நிலமும் உறிஞ்சிய நீர் போக, எஞ்சிய நீர்கால் வாய்களாக ஓடிவரும் போது ஆறுகள் உண்டாகும். மலையுச்சிகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள் கோடைக்காலத்தில் உருகுவதாலும் வெள்ளப் பெருக்கேற்பட்டு ஆறுகள் உண்டாகலாம். பாய்ந்து வரும் ஆறுகளுடன் துணையாறுகள் இணைந்து சென்று நாடுகளை வளமாக்கி இறுதியில் கடலில் கலக்கும். ஆண்டு முழுதும் வற்றாத நீர்வரத்தைக் கொண்டுள்ள ஆறுகள் சீவநதிகள் அல்லது வற்றாத ஆறுகள் எனப்படும். நைல், அமேசான், சிந்து, கங்கை, பிரமபுத்திரா, ஜராவதி, யாங்கட்சி, தான்யூபு, வோல்கா போன்றவை வற்றாத ஆறுகளாகும். மழைக் காலத்தில் மட்டும் நீர் ஓடும் ஆறுகள், வற்றும் ஆறுகள் ஆகும். வற்றாத ஆறுகளைக் கொண்ட நாடுகள் உலகில் வளமானவையாகத் திகழ்கின்றன. அதனால்தான் ஆறுகள் வழிபாட்டிற்குரிய சிறப்பைப் பெற்றன போலும்! இந்தியாவில் இந்துக்கள் கடல்களுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் தீர்த்த யாத்திரை செல்லும் பழக்கத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர். இராமேசுவரம் கடலிலும், கன்னியாகுமரிக் கடலிலும் நீராடும் வைதிகர்களை இன்றும் காணலாம். இந்துக்கள் கங்கையாறும் யமுனையும் சரசுவதியும் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதைச் சமயக் கடமைகளுள் ஒன்றாகக் கருதுவர். தமிழகத்தே திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுடன் கலக்கும் சித்திரா ஆறும் கோதண்டராம ஆறு என்னும் கயத்தாறும் கூடுமிடத்தை முக்கூடல் என்பர், மூன்று ஆறுகள் கூடும் இடம் இந்தியாவில் சிறப்பாகவே கருதப்பட்டு வந்துள்ளது. குடத்தையிலுள்ள மகாமகக் குளத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழாவும் புனித நீராட்டைச் சிறப்பிப்பதேயாகும். வட இந்தியாவில் பிரயாகையிலும் (அலகாபாத்து) அரித்துவாரத்திலும் கும்பமேளா என்னும் திருவிழாவில் நீராட வரும் கோடிக்கணக்கான மக்கள், கங்கை நீரில் நீராடுவதையே குறிக்கோளாகக் கொண்டனர் என்பதை வரலாறு குறிப்பிடுகிறது. ஆறுகள் மலை அல்லது குன்றுகளிலிருந்து தொடங்குகின்றன. தொடங்கும்போது அது சிறிய ஊற்றிலிருந்தோ உருகும் பனிக்கட்டியிலிருந்தோ தொடங்கும். இந்தியாவில் ஓடும் கங்கையாறு பெருமையாகப் பேசப்படும் ஆறுகளுள் ஒன்று. அது இமயமலையில் கங்கோத்திரி என்னுமிடத்தில் சொட்டுச் சொட்டாகச் சொட்டும் நீரில் தொடங்குகிறது என்பர். காவிரி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலை-<noinclude></noinclude> 2t93muugcgj9hlu37bimn70nkpx2mby பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/795 250 623630 1954773 1864277 2026-07-20T14:18:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுகள்|755|ஆறுகள்}}</noinclude>யில் குடகு நாட்டுச் சைய மலையில், அமைந்துள்ள சிறியதொரு சதுர வடிவமான குளத்தில் ஊறும் ஊற்றில் தோன்றுகிறது. ஆறு பாய்ந்து ஓடி வரும் போது, ஏனைய ஓடைகளும் அதில் இணைகின்றன. ஆற்று நீர் நிலத்தில் கசிந்து விடும். அதன் விளைவாக அதன் அகலம் பெருக வாய்ப்புண்டு. ஆறு குறிப்பிட்ட வாய்க்கால்களில் பாயத்தொடங்கும். நீர் பாயும் வாய்க்காலின் அடிமட்டத்தை ஆற்றுப்படுகை (Bed) என்பர். ஆற்றுப் படுகையின் பக்கங்கள் கரைகள் (Banks) எனப்படும். ஆற்றைப் பார்க்கும் போது நீரின் போக்கை ஒட்டிப் பார்ப்போரின் வலப்புறம் இருக்கும் கரையை வலக்கரையென்றும், இடப்புறம் இருக்கும் கரையை இடக்கரை என்றும் கூறுவர். ஆற்றுடன் வந்து இணையும் ஆறுகள் துணையாறுகள் (Tributaries) எனப்படுகின்றன. ஆற்றையும் அதன் துணையாறுகளையும் சேர்த்து ஆற்றமைப்பு (River System) எனக்கூறுவர். பெரும் ஆற்றிலிருந்து ஆறுகள் பிரிவதும் உண்டு. இவற்றைக் கிளையாறுகள் (Distributaries) என்பர். கிளையாறுகள் மீண்டும் பெரிய ஆற்றுடன் இணைவதில்லை. ஆறும் அதன் துணையாறுகளும் சேர்ந்த ஆற்றமைப்பை ஆற்றுவடிநிலம் (Basin) என்பர் தமிழகத்தில் பாய்ந்து செல்லும் காவிரியையும் அதன் கிளையாறுகளையுங் கொண்டு படுகை, கரைகள், துணையாறுகள், கிளையாறுகள், வடிநிலம் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம். ஆறுகள் மலைகளிலும் பாறைகளிலும் பாய்ந்தோடி வரும்போது, சிறுகற்களையும், உறுதி குறைந்த மென்மையான பாறைகளையும் உருட்டிச் செல்லும், ஆற்றங்கரைகள் சிலவற்றில் விதவிதமான கூழாங் கற்கள் காணப்படும். கரடுமுரடான கற்கள் ஆற்று வெள்ளத்தால் அடித்து உருட்டி வரப்பட்டமையால் அவை அத்தகைய வடிவத்தைப் பெற்றன. வேகமாகப் பாய்ந்து வரும் ஆறுகளில் நீர்வீழ்ச்சிகளும் ஆற்றுக் குடைவுகளும் உருவாகக் கூடும். வட ஆப்பிரிக்காவிலுள்ள நைல் ஆற்றின் குறுக்கே பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. காவிரியாற்றின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியும், ஓகனேக்கல் நீர்வீழ்ச்சியும் உள்ளன. வட அமெரிக்காவில் பாயும் கொலொராடோ ஆற்றின் குறுக்கே பெரும் ஆற்றுக் குடைவு (Grand Carnon) ஒன்று உள்ளது. இது அழகான காட்சிகளைக் கொண்டுள்ளதால் ஆயிரமாயிரம் சுற்றுலாப் பயணிகள் இதனைக் கண்டுகளிக்க நாள்தோறும் வருகிறார்கள். கனடா நாட்டிலுள்ள செயிண்ட்டு இலாரன்சு ஆற்றிலும் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆறு மெதுவாகப் பாய்ந்து கடலிற் கலக்குமுன் அதன் வெள்ளம் அடித்துக் கொண்டுவரும் வண்டல் மண் அதன் முகத்திற் படிந்து நிலத்திட்டுகளை உருவாக்கலாம். இவ்வாறமையும் நிலப்பகுதிகள் கழிமுகம் எனப்படும். கங்கையாறு கடலில் கலக்குமுன் உருவாகியுள்ள கழிமுகத்தில்தான் சுந்தரவனங்கள் எனப்படும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. நைல் ஆற்றுக் கழிமுகமும், மிசிசிப்பி ஆற்றுக் கழிமுகமும் புகழ் பெற்றவை. ஆறுகள் எப்போதும் மக்களுக்குப் பலவகைகளில் உறுதுணையாக இருந்து வந்துள்ளன. பண்டைக் காலத்தில் ஆறுகளே முதன்மையான போக்குவரத்துச் சாதனமாகக் கருதப்பட்டன. இன்று ஆழம் மிகுந்த ஆறுகளில் கப்பல் போக்குவரத்துக்கான வாய்ப்பு இருக்குமானால் அது சிறப்பாகக் கருதப்படும். ஆறுகள் பண்ணை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்கும், தொழிற்சாலைகளை இயங்க வைக்கும் நீர்மின் சக்திக்கும் பயன்படுவன. பல ஆறுகளின் குறுக்கே அணைகள் சுட்டப்பட்டு, நீரைத் தேக்கி நீர்ப்பாசனத்திற்கும் நீர்மின்சக்திக்கும் பயன்படுத்துகிறார்கள். நீர்வீழ்ச்சிகளின் சக்தியையும் பயன்படுத்தி நீர்மின் சக்தி உற்பத்தி செய்யலாம். சில ஆறுகள் அவற்றில் கிடைக்கும் மீன்களால் சிறப்புப் பெறும். ஆற்றுப் படுகைகளில் சில வேளைகளில் பொன், படிகக்கல் போன்ற கனிமப் பொருள்கள் கிடைக்கின்றன. இக்காலத்தில் ஆறுகளும் ஓடைகளும் கழிவு நீர்ச் சேர்க்கையால் தூய்மை கெடுகின்றன. இந்தியாவில் கங்கை ஆற்றை இந்தக் கேட்டிலிருந்து காத்துத் தூய்மைப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தூய்மைகெட்ட நீர், குடிப்பதற்கும் மீன்கள் வாழ்வதற்குமேயன்றிப் பொழுதுபோக்கிற்கும் கூடப் பயன்படுவதில்லை. தூய்மைக் கேடுள்ள ஆறுகள் நல்வாழ்வுக்கு ஊறு செய்பவை; அவற்றால் விடக்காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு. அது பெரும் தொத்து நோயாகவும் மாறிடலாம். ஆறுகளில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் பல்வேறு அழிவுகள் நேரிடுகின்றன. கங்கையாற்றின் துணை ஆறுகளில் உண்டாகும் வெள்ளப் பெருக்கால் உத்தரப்பிரதேசம், பீகார் வங்காளம் போன்ற மாநிலங்கள் தொல்லையுற்று அல்லற்படுகின்றன. அரசுகள் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களையும் தீட்டி வருகின்றன. சில வேளைகள் ஆறுகள் தம் போக்கை மாற்றிக் கொள்வதும் உண்டு. சீனாவின் துயரம் என்று கூறப்படும் ஓயாங்கோ (Hu ang Ho) ஆறு அடிக்கடி அதன் போக்கை மாற்றிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> dmqlmxfgcr47zfs8b95bhmtc1xisj88 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/796 250 623632 1954775 1948172 2026-07-20T14:23:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுகள்|756|ஆறு நாட்டார் மலை}}</noinclude>உலகின் சிறப்பான ஆறுகள் சிலவற்றைக் கீழ்க் காணும் பட்டியலில் காணலாம். ::{| |<b>இந்தியா</b> || <b>நீளம் (கி.மீ)</b> |- |பிரமபுத்திரா || 2897 |- |கங்கை || 2510 |- |கோதாவரி || 1450 |- |கிருட்டிணா || 1280 |- |நருமதை || 1245 |- |தபதி || 950 |- |மகாநதி || 885 |- |காவிரி || 765 |- |<b>பாகிசுத்தான்</b> || |- |சிந்து || 2897 |- |<b>ஆசியா</b> || |- |யாங்கட்சி || 6300 |- |ஓயாங்கோ || 4828 |- |இரிட்டிசு || 4442 |- |ஆமூர் || 4353 |- |இலேனா || 4270 |- |மீகாங்கு || 4184 |- |எனிசி || 4184 |- |ஒப்பு || 3681 |- |யூபரெட்டீசு || 3597 |- |<b>ஐரோப்பா</b> || |- |வோல்கா || 3690 |- |தான்யூபு || 2858 |- |<b>ஆசுத்திரேலியா</b> || |- |மர்ரே டார்லிங் || 3718 |- |<b>ஆப்பிரிக்கா</b> || |- |நைல் || 6738 |- |காங்கோ || 4700 |- |நைசர் || 4184 |- |<b>வட அமெரிக்கா</b> || |- |கென்மசி || 4241 |- |மிசிசிப்பி || 3779 |- |மிசூரி || 3726 |- |செயிண்ட்டு இலாரன்சு || 3058 |- |இரியோ கிராண்டு || 3034 |- |யூகான் || 2849 |- |நெல்சன் || 2575 |- |அர்கன்சா || 2334 |- |கொலொராடோ || 2334 |- |<b>தென் அமெரிக்கா</b> || |- |அமேசான் || 6337 |- |புருசு || 3380 |- |மடீரா || 3240 |- |சாவோ பிரான்சிசுகோ || 3199 |- |பரானா || 2940 |- |சாபுரா || 2816 |- |தாகண்டிசு || 2699 |- |பராகுவே || 2549 |- |நீக்கிரோ || 2253 |- |} <section end="ஆறுகள்"/> <section begin="ஆறு நாட்டார் மலை"/>{{dhr}} <b>ஆறு நாட்டார் மலை</b> திருச்சி மாவட்டம் கரூர் வட்டத்தில் அமைந்துள்ள வேலாயுதம் பாளையம் கிராமத்தின் தென்பகுதியில் உள்ளது. இம்மலையை ஆர்நாட்டார் மலை, ஆர்நாட்டா மலை. புகழி மலை, ஆறுநாட்டார் மலை முதலான பல பெயர்களால் குறிக்கின்றனர். 1. அரையநாடு, 2. தலைய நாடு, 3, தட்டைய நாடு, 4. கீழங்க நாடு, 5. வெங்கால நாடு, 6. குறுப்பு நாடு ஆகிய ஆறுநாட்டினருக்கும் உரிமை உடைய மலையாதலின் இது ஆறுநாட்டார் மலையாயிற்று என வழக்காறுகள் குறிக்கும். இம்மலையின் உச்சியில் முருகப் பொருமானின் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசனை உரிமை பெற்றவர்கள் வேட்டுவர் ஆவர். இம்மலையின் உச்சியில் தென் புறமும் வட புறமும் பத்துக்கும் மேற்பட்ட சமணப்படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளின் அருகிலும், குகை வாயிலின் மேற்புறத்திலும், வெளிச்சுவர்களிலும் தமிழ் - பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் ஒரு கல்வெட்டு கோ ஆதன் செல்லிரும்பொறை, இவன் மகன் பெருங்கடுங்கோன், இவன் மகன் இளங்கடுங்கோன் என்ற மூன்று சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. <section end="ஆறு நாட்டார் மலை"/> {{nop}}<noinclude></noinclude> lx54ojv0nybdataxgnbsuss8aqhoaeb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/797 250 623706 1954776 1948173 2026-07-20T14:29:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுமுக அடிகள்|757|ஆறுமுக நயினார்ப்பிள்ளை}}</noinclude><section begin="ஆறுமுக அடிகள்"/> {{dhr}} <b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>1</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; திருநெல்வேலி மாவட்டம் இராசபாளையம் தோப்புப் பட்டியைச் சேர்ந்தவர்; ஏழு வயதில் செய்யுள் இயற்றும் திறம்பெற்றவர்; பன்னிரண்டு வயதில் வழிபாட்டில் ஈடுபட்டவர். பேய்ச்சிமுத்து அம்மையை மணந்து, ஐந்து ஆண்டுகள் இல்லறம் நடத்திய இவர் காஞ்சி நிச்சல இராமாநந்த சுவாமிகளிடம் உபதேசம் பெற்றுத் துறவியானார். தொண்டைநாட்டு ஆர்க்காட்டை அடுத்த தாசர்புரத்தில் மடம் அமைத்து, வாழ்ந்து, மறைந்தார். இவர் இயற்றிய வள்ளலார் புராணம் வடலூர் இராமலிங்க அடிகளின் வரலாறு கூறுவதாகும். 3000 பாடல்கள் கொண்ட சிதானந்த சாகரம் என்னும் நூலில் வேதாந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார். இவர் குருவருட் புகழ் என்னும் நூலும் செய்துள்ளார். <b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>2</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர ஆதீனத் தம்பிரான்களுள் ஒருவர். சாசிமடத்துத் தலைவர் மீது பல தனிப்பாடல்கள் செய்துள்ளார். <b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>3</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் திருவெண்காட்டில் வாழ்ந்தவர்; பண்டார மரபில் வந்தவர்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் விருத்தம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் விருத்தம் ஆகிய நூல்களை இயற்றினார், திருப்புகழினைப் பதிப்பித்துள்ளார். <b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>4</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், இவரது ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் காளையார் கோயிலுக்கு அருகிலுள்ள மரக்காத்தூர், பெற்றோர் நாகலிங்கம் பிள்ளை, காமாட்சியம்மாள் ஆவர். வேளாண் மரபில் தோன்றிய இவர் இளமையில் இல்லறம் துறந்து கோயிலூரில் முத்துக் கருப்ப சாமிகளிடம் உபதேசம் பெற்றார். வேதாந்த மடங்கள் பல சென்று, வேதாந்தம் கற்றார். காசி சென்று மீண்ட இவர், மதுரையில் தங்கி வேதாந்த நூல்களைக் கற்பித்தார். முருகப் பெருமானிடம் ஈடுபாடு உள்ளவர். ஞானவாசிட்டம், கிளிக்கண்ணி, விவேக சூடாமணி, அத்துவித உண்மை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.{{Right|த.கு.மு.}} <section end="ஆறுமுக அடிகள்"/> <section begin="ஆறுமுக ஆச்சாரி"/> {{dhr}} <b>ஆறுமுக ஆச்சாரி</b> தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்; இராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையைச் சார்ந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டம் மூண்டகாலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகசுட்டு 17-ஆம் நாள் தேவகோட்டையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இவர் குண்டடிபட்டு இறந்தார். <section end="ஆறுமுக ஆச்சாரி"/> <section begin="ஆறுமுக சாமிகள்"/> {{dhr}} <b>ஆறுமுக சாமிகள்</b>{{sup|<b>1</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், தஞ்சை மாவட்டத்திலுள்ள தருமபுரத்தைச் சேர்ந்தவர். இவர் மாயூரம் முத்துச்சாமிப்பிள்ளை இயற்றிய ‘திருப்பனந்தாட் சிலேடை வெண்பா’, ‘தருமை சொக்கநாதர் மாலை’ முதலிய நூல்களுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார். <b>ஆறுமுக சாமிகள்</b>{{sup|<b>2</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலம் வல்ல தமிழ்ப் புலவர். இவர் ‘இங்கிலீசும் தமிழுமாகிய ஒக்கபுலேரியும் டையலாக்கும்’ (English and Tamil Vocabulary and Dialogue) என்னும் நூலினைக் கி.பி. 1881-ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இதில் ஆங்கிலச் சொற்கள் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் ஆங்கிலச் சொற்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். மேலும் இவர் ‘சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர்த் தொகுதி மூலம்’, ‘மாரியம்மன் தாலாட்டு’, ‘நன்னூல் மூலமும் காண்டிகை உரையும்’, ‘வைத்திய ரத்தினச் சுருக்கம்’, ‘மதுரைவீர சாமி கதை’, ‘கைவல்ய நவநீதம் என்னும் நூலுக்குப் பிறையாறு அருணாசலசாமி இயற்றிய உரை’ ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். <section end="ஆறுமுக சாமிகள்"/> <section begin="ஆறுமுகஞ்சேர்வை"/> {{dhr}} <b>ஆறுமுகஞ்சேர்வை</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புவவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை அருகே உள்ள செம்பூர் இவர் ஊராகும். கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலரிடம் பயின்று, முறையூர்ச் சண்முகம் செட்டியாரின் சமூகவித்துவானாக இருந்தார். பின் சென்னையில் ‘ஆனந்த போதினி’ இதழாசிரியராகப் பணி செய்தார். இவர் நாலடியார், நரிவிருத்தம், சிறுபஞ்சமூலம், நளவெண்பா, குமரேசு சதகம், கபிலர் அகவல், விவேக சிந்தாமணி முதலிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அரிச்சந்திர புராண வசனம், அருணாசல புராண வசனம், குசேலோபாக்கியான வசனம், அண்டப் புளுகன் முதலிய உரைநடை நூல்களும், கம்பராமாயணச் சுருக்கம் என்னும் தொகுப்பு நூலும் செய்துள்ளார்.{{Right|த.கு.மு.}} <section end="ஆறுமுகஞ்சேர்வை"/> <section begin="ஆறுமுக நயினார்ப்பிள்ளை"/> {{dhr}} <b>ஆறுமுக நயினார்ப்பிள்ளை</b> 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி நகரினைச் சேர்ந்த பேட்டையில் பிறந்தவர். சைவ வேளாள மரபில் வந்த இவர்தம் தந்தையார் பெயர் தருமசிவபிள்ளை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடம் இலக்கண இலக்கியக் கல்வி கற்றார். விருதைச் சிவஞானயோகி வரலாறு, மகா சைவர்<noinclude></noinclude> tonisqi1vqcpj727iuiuyj7dz7qq2qc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/798 250 623708 1954778 1948174 2026-07-20T14:33:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுமுக நாவலர்|758|ஆறுமுக நாவலர்}}</noinclude>புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். புராணச் சொற்பொழிவாற்றும் திறம்பெற்ற இவர், இலங்கை சென்று சைவ சமயத் தொண்டு புரிந்துள்ளார். <section end="ஆறுமுக நயினார்ப்பிள்ளை"/> <section begin="ஆறுமுக நாவலர்"/> {{dhr}} <b>ஆறுமுக நாவலர்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் கி. பி. 1822-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து நல்லுரில், கந்தப்பிள்ளைக்கும் சிவகாமியம்மைக்கும் ஐந்தாவது மகனாகத் தோன்றியவர். அரசு அலுவல் மேற்கொண்டிருந்த இவர்தம் தந்தையார் பல நாடகங்கள் எழுதித் தமிழ் மொழிக்குச் சிறந்த தொண்டாற்றியுள்ளார். அவ்வகையில் ஆறுமுக நாவலரும் தமிழின்பால் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார், தந்தையார் தம் மக்கள் மூவரையும் ஆங்கிலக் கல்வியும் தமிழ்க் கல்வியும் கற்கச் செய்தார். இவரைத் தவிர ஏனைய உடன்பிறந்தார். நால்வரும் அரசு அலுவலில் ஈடுபட்டனர். ஆனால் நாவலர் தமிழார்வம் மிக்குச் சரவண முத்துப் பிள்ளையிடமும் சேனாதிராயரிடமும் தமிழ் கற்றுத் தேர்ந்தார். மேலும், இளமையில் தாமாகவே நீதி நூல்களையும், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் கற்றார். தம் தந்தையார் எழுதி முடிக்காமல் குறையாக விட்டுச் சென்ற நாடகத்தை இவர் எழுதி நிறைவு செய்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 798 |bSize = 375 |cWidth = 78 |cHeight = 100 |oTop = 260 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|ஆறுமுக நாவலர்}} இவர் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் கொண்டு, பார்சிவல் துரை நடத்திவந்த பள்ளிக்குச் சென்று கல்வி கற்றார், தம் பத்தொன்பதாம் வயதில் அப்பள்ளியிலேயே ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு மேல் வகுப்புக்குத் தமிழும், கீழ்வகுப்புக்கு ஆங்கிலமும் கற்பித்தார். பார்சிவல் துரை, இவரிடம் விவிலிய நூலை மொழி பெயர்க்குமாறு வேண்டினார். அதனை ஏற்று, விவிலியக் கருத்துகள் சிறிதும் மாறுபடாதவாறு மொழிபெயர்த்துத் தந்தார். சென்னைக் கிறித்தவ சபையினரும் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தனர். இரண்டு மொழி பெயர்ப்புகளையும் ஒப்பிட்டு, நாவலருடைய மொழிபெயர்ப்பே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்தனர். இதனால், இவர் தம் ஆங்கிலப் புலமையும், மொழி பெயர்க்கும் திறனும் நன்கு புலனாயின. இவர் வடமொழியையும் தாமே கற்றுச் சிறந்த புலமையுடையவராக விளங்கினார். சைவமும் தமிழும் இருகண்களென எண்ணிய இவர் மற்ற சமயத்தினர் ஆற்றும் சமயத் தொண்டினைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்து சைவசமயத்தை வளர்க்கத் திட்டமிட்டார். இதற்கு மொழியுணர்வு இன்றியமையாதது எனக் கருதி, நாடெங்கிலும் பள்ளிகள் அமைக்க எண்ணினார். இதன் விளைவாக இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் கி. பி. 1848-ஆம் ஆண்டு ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ என்னும் பள்ளியைத் தொடங்கினார். இதற்காகும் செலவை ஈடு செய்யப் படியரிசி பெற்று அவற்றைப் பயன்படுத்தினார். புத்தகங்களைப் பிழையின்றிப் பதிப்பிக்க எண்ணித் தாமே கி.பி. 1849-ஆம் ஆண்டு ‘வித்தியாநுபாலன யந்திரசாலை’ என்னும் அச்சகம் ஒன்றை அமைத்தார். நாவலர் தாம் பதிப்பித்த நூல்களில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, கருத்துப்பிழை, குறுயீடுகளில்லாமை போன்றவற்றை நீக்கிச் செம்மையாக வெளியிட்டார் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, முதலிய நிறுத்தக் குறியீடுகளைத் தமிழ் நூல்களில் முதன் முதலில் பயன்படுத்தியவர் இவரேயாவார். இவர் சிதம்பரத்திற்கு வந்து, கி.பி. 1865-ஆம் ஆண்டு ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ என்னும் பெயரில் பள்ளியொன்றைத் தொடங்கினார். அதுவே இன்று ‘ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி’ யாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், கி.பி. 1872-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ‘சைவ ஆங்கில வித்தியாசாலை’ என்னும் பள்ளியையும் தொடங்கினார். ‘ஒவ்வொரு கோயிலிலும் சைவ சமய உண்மைகளை மக்களுக்குத் தாய் மொழியிலேயே கற்பித்தல் வேண்டும்’ என்பது காமிகாகமத்தில் இறைவனால் விதிக்கப்பட்டுள்ளது என்னும் செய்தியினை எடுத்துணர்த்தினார். நாவலர் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கியதால் சமயச் சொற்பொழிவாற்றுவதிலும், பள்ளிகளில் பயிற்றுவதிலும்<noinclude></noinclude> 1adq43qiprrmpbyotyo91we8a0srtpk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/799 250 623710 1954779 1948175 2026-07-20T14:38:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுமுக நாவலர்|759|ஆறுமுக முதலியார் வரகவி}}</noinclude>தம் திறமையை வெளிப்படுத்தினார். இவர் சென்னையினின்றும் குடந்தைக்கு வந்ததைக் கேள்வியுற்ற மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவரைத் திருவாவடுதுறை மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, இவர் சொற்பொழிவைச் செவிமடுத்து மகிழ்ந்த ஆதீனத் தலைவர் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்ததோடு, ‘நாவலர்’ என்னும் பட்டத்தையும் அளித்துப் பாராட்டினார். இவர் இராமலிங்க சுவாமிகளின் பாக்களை அருட்பா என ஒத்துக் கொள்ளாமையால், அது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடர்ந்தார். இறுதியில் இருவரிடையேயும் ஒற்றுமை உண்டாயிற்று. இவர் தமிழ் இலக்கிய இவக்கணங்களுக்கு எளிய முறையில் உரையெழுதி வெளியிட்டார். உரையெழுதிய நூல்கள் வருமாறு: நன்னூல், ஆத்திகுடி, கொன்றை வேந்தன், நல்வழி, கோயில் புராணம், சைவசமய நெறி, திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி, திருமுருகாற்றுப்படை, மறைசை யந்தாதி. இவர் எழுதிய நன்னூல் உரை, காண்டிகை உரையாகும். இவர் பல நூல்களுக்கு உரை கண்டதோடு பல துறை மக்களும் மாணவர்களும் எளிதாகப் பயிலுமாறு நூல்கள் பல எழுதியுள்ளார். அவை வருமாறு: இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை, அனுட்டான விதி, குருவாக்கியம், உடையவர் உபயம், சிவ சேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சிவாலய தரிசன விதி, சுப்ரபோதம், சூசனம், சைவசமயம் (தலைமைப் பேருரை), சைவ தூடணப் பரிகாரம், சைவ வினாவிடை, நன்னெறி, நித்திய கரும விதி, பாலபாடம் (ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு), திருவிளையாடற் புராண வசனம், யாழ்ப்பாணச் சமய நிலை, வள்ளியம்மை திருமணப் படலம், விநாயகர் கவசம், சிவகவசம், சக்தி கவசம், சரசுவதி தோத்திரம், இலக்குமி தோத்திரம் முதலியன. இவர் பதிப்பித்த நூல்கள்: அருணகிரியந்தாதி, இலக்கணக்கொத்து மூலமும் உரையும், உபநிடதம் மூலமும் உரையும், கந்தபுராணம், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, காசித் துண்டி விநாயகர் திருவருட்பா, சிங்கைச் சிலேடை வெண்பா, சிவஞானபோதமும் பொழிப்புரையும், சிவதத்துவ விவேகம், சிதம்பர மும்மணிக்கோவை, சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், சேதுபுராண மூலம், திருக்குறன் மூலமும் பரிமேலழகர் உரையும், தருக்க சங்கிரகமும்-தருக்க சங்கிரக தீபிகையும், திருக்கருவை வெண்பா வந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கோவையார், திருச்செந்தூரகவல், திருவாசகம், திருவேங்கடையர் செய்த உபமான சங்கிரகம், தெய்வானையம்மை திருமணப்படலம், தேவாரத் திரட்டு, தொல்காப்பியம் (சொல்லதிகாரம்-சேனாவரையருரை), நன்னூல் (சிவஞான முனிவர் விருத்தியுரை), பட்டணத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பாடல் திரட்டு, பதினோராம் திருமுறை, பிரயோக விவேக மூலமும் உரையும், புட்ப விதி, மகர பாரதம், மருதூரந்தாதி முதலியனவாகும். இவ்வாறு தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டு புரிந்த நாவலர் கி.பி. 1870-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள தம் இல்லத்தில் காலமானார். <section end="ஆறுமுக நாவலர்"/> <section begin="ஆறுமுகம் பிள்ளை, பூ."/> {{dhr}} <b>ஆறுமுகம் பிள்ளை, பூ.,</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் பூலாறுசாமிப்பிள்ளை. ஆசிரியர் சரவணப் பெருமாள் கவிராயர், இவர் தமிழில் செய்யுள் இயற்றும் திறம் பெற்று விளங்கினார். உடன்நலக் குறைவு ஏற்பட்ட பொழுதும் செய்யுள் இயற்றும் பழக்கம் கொண்டிருந்தார். ஒரு சமயம் உடல் நலக் குறைவால் படுக்கையிலிருந்தபொழுது வீடு தீப்பற்றி எரிந்தது. அவ்வமயம் இவர், உதவி நாடிப் பழ.சி. சண்முகம் செட்டியாருக்குப் பல பாடல்கள் இயற்றி அனுப்பினார் என்பதும் அவர், இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார் என்பதும் கூறப்படுகின்றன. இவர் விநாயகர் திரிபு வெண்பா அந்தாதி, குழந்தாபுரிக் குமரேசர் மாலை, சித்தி விநாயகர் மும்மணி மாலை, தாயுமான சுவாமிகள் புராணம், தில்லை நடராசர் பதிகம், மதுரை யமக அந்தாதி, திருத்தொண்டர் வந்தனைக் கோவை, திருவுத்தர கோசமங்கைப் பதிகம், மருதூர் இரட்டை மணிமாலை, பஞ்சாதசத் திருப்புகழ், காரைக்குடிக் கொப்புடையம்மன் பதிகம், குழந்தாபுரிப் பதிற்றுப்பத்துப் பதிகம், கொடுமனூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, சித்தி விநாயகர் பதிகம், முகவைத் திரிபுரசுந்தரியம்மை பதிகம், அரிச்சந்திர வண்ணம் ஆகிய 16 நூல்கள் இயற்றியுள்ளார். அந்நூல்கள் சோடசப் பிரபந்தம் என்னும் பெயரில் கி.பி. 1899-ஆம் ஆண்டு ஒரே தொகுதியாக வெளியிடப்பட்டன. இவர் இயற்றியவற்றுள் 13 செய்யுள்கள், தனிச் செய்யுட் சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளன. <section end="ஆறுமுகம் பிள்ளை, பூ."/> <section begin="ஆறுமுக முதலியார் வரகவி"/> {{dhr}} <b>ஆறுமுக முதலியார் வரகவி</b> கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் தொண்டை நாட்டுக் கருவம்பாகை என்னும் ஊரில் காராள மரபில் தோன்றியவர். இவர் தந்தை முத்தய்யா முதலியார். சென்னை வரதராச முதலி-<noinclude></noinclude> e4k7tmubm4ngxzsuete3etn9gxxjytf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/800 250 623712 1954781 1948176 2026-07-20T14:52:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுமுக மெய்ஞ்ஞான...|760|ஆன் (தென்மார்க்கு)}}</noinclude>யாரிடம் இவர் தொல்காப்பியத்தினைப் பயின்றார். விரைந்து கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்ததால் இவர் வரகவி எனப்பட்டார். இவர் இயற்றிய ‘பூம்பாவை விலாசம்’ என்னும் நாடகம், சென்னை மயிலையில் திருஞானசம்பந்தர் எறும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைக் கூறுவது. இது செய்யுளும் உரைநடையும் கலந்தது.{{Right|த.கு.மு}} <section end="ஆறுமுக முதலியார் வரகவி"/> <section begin="ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்"/> {{dhr}} <b>ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்; கர்நூல் மாவட்டத்தில் ஆத்மகூரில் சுப்பம்மாள், சுப்பிரமணிய ஐயர் மகனாகத் தோன்றியவர். கல்வி முடிந்ததும் திருவண்ணாமலை நமசிவாயர் மடத்தில் ஆளும் முறையில் நமசிவாய அடிகளிடம் சிவலிங்க பஞ்சாக்கர உபதேசமும் பெற்றவர். செய்த நூல்கள் நிட்டாநுபூதி சாரம், வீரசைவ உண்மை அகவல், சதுர்லிங்க தச கோத்திர சதகம், இட்ட லிங்கத் திருத்தலமாலை, சிவசோடசமாலை, ஆசைச்சோடச மாலை, உய்யப்பத்து, ஓலப்பத்து, கரதலப்பத்து, கரதல நாயக பஞ்சகம், ஆடுதுறைக் குற்றம் பொறுத்தார் தோத்திரம், இட்டலிங்கப் பதிகம், சண்முகர் உரை, கரதலத் திருப்புகழ், தென்பாங்கு, மாசிலாமணிப் பதிகம், சிவசிவ பதிகம், சிவசிவ அரகர பதிகம், வீரட்டேசுவர மகாகுக அனுபவ தோத்திரக் கலிப்பா, கலித்துறை, தோத்திர மங்களம், இலிங்கப் புலம்பல், அருள்வாம உண்மை விளக்கம், பிரமதீர்க்க நிச்சயம், வெற்தருலா, உண்மையுரை, பரம உபதேச ஒழுக்கம், சிவாத்வைதக் கும்மி, ஞானிகள் நிலைமை, மேல்மைப் பதிகம் முதலியனவாகும்{{Right|த.கு.மு.}} <section end="ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்"/> <section begin="ஆறைகிழார்"/> {{dhr}} <b>ஆறைகிழார்</b> கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; ஆறை நாட்டு அவிநாசி என்னும் ஊரினர்; வைதிக சமயத்தவர்; கொங்குமண்டல வேளாளர், திருநாராவணபுரத்திலுள்ள வைணவ சமயத்தவரான மாதவ யோகியின் மாணவர். இவர் தம் ஆசிரியரின் குலமான கார் காத்த வேளாளர் மரபைப் புகழ்ந்து ‘கார்மண்டல சதகம்’ பாடியுள்ளார். இறுதியில் எட்டுச் செய்யுள்கள் கார்மண்டலச் சிறப்புக் கூறுவன. இந்நூலுக்கு முத்துத் தாண்டவராயப்பிள்ளை என்பவர் உரை எழுதியுள்ளார். அரிசில்கிழார், அதியன், அன்னி, ஆலியார், இளங்கோ வேண்மான். உமட்டூர் கிழார், உம்பற்காட்டிளங் கண்ணனார், எருமையூரன், எவ்வி, கங்கர், கூடலூர் கிழார், வெள்ளி வீதியார் முதலிய சங்ககால வள்ளல்களும் புலவர்களும், நாதமுனி, நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கார்காத்த வேளாளராவர் என்று இந்நூல் கூறுகிறது.{{Right|த.கு.மு.}} <section end="ஆறைகிழார்"/> <section begin="ஆன்"/> {{dhr}} <b>ஆன் (கிளீவ்சு - கி.பி. 1515-1557)</b> ஆன் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் நான்காம் மனைவியாவார். மணமான ஆறாம் திங்களில் இவரை அரசர் மணவிலக்கம் செய்தார். இவர் கி.பி. 1515-ஆம் ஆண்டில், கிளீவ்சு கோமகன் சானின் (John Duke of Cleves) மகளாகப் பிறந்தவர். என்றி அரசருக்கு இவளைத் திருமணம் செய்விக்க உறுதி செய்தபோது, அரசர் இவளைப் பார்த்ததில்லை. இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பெற்றதாகும். கத்தோலிக்கப் பிரான்சுக்கும், புனித உரோமானியப் பேரரசுக்கும் எதிராக நடைபெற்ற இத்திருமணம், பாராளுமன்ற ஆணையின்படி முறிக்கப் பெற்றது. இத்திருமணத்தைச் செய்விக்க உறுதுணையாக விளங்கிய தாமசு கிராம்வெல் கொல்லப்பட்டார். இங்கிலாந்திலேயே வாழ்ந்த ஆன், கி.பி. 1557-இல் காலமானார், <b>ஆன் (தென்மார்க்கு கி.பி. 1574-1619)</b> {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 800 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 130 |oTop = 205 |oLeft = 245 |Location = center |Description = }} {{center|ஆன் (தென்மார்க்கு)}} தென்மார்க்கைச் சார்ந்தவர். இங்கிலாந்து மன்னர் முதலாம் சேம்சின் (James I) துணைவியார்; பகட்டான காதல் வாழ்விற்கும் பெயர் பெற்றவர். இவர் கி.பி. 1574-இல் நார்வே - தென்மார்க்கு அரசர் இரண்டாம் பிரடரிக்கின் மகளாகப் பிறந்தவர். அரசரை நேரில் காணாமலேயே இவர் கி.பி.1589 இல் முதலாம் சேம்சை மணந்தார். அப்போது சேம்சு, இசுகாட்லாந்து அரசர் ஆறாம் சேம்சு என்று அழைக்கப்பெற்றார். இவர் எடின்பரோவில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். முதல் இசுடூவர்ட்டு அரசராகச் சேம்சு கி.பி. 1603-இல் அரியணையேறிய-<noinclude></noinclude> 1k6j5crrla9t85kvs1y4n8h3hmasol1 1954851 1954781 2026-07-21T03:05:56Z Booradleyp1 1964 1954851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆறுமுக மெய்ஞ்ஞான...|760|ஆன் (தென்மார்க்கு)}}</noinclude>யாரிடம் இவர் தொல்காப்பியத்தினைப் பயின்றார். விரைந்து கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்ததால் இவர் வரகவி எனப்பட்டார். இவர் இயற்றிய ‘பூம்பாவை விலாசம்’ என்னும் நாடகம், சென்னை மயிலையில் திருஞானசம்பந்தர் எறும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைக் கூறுவது. இது செய்யுளும் உரைநடையும் கலந்தது.{{Right|த.கு.மு}} <section end="ஆறுமுக முதலியார் வரகவி"/> <section begin="ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்"/> {{dhr}} <b>ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்; கர்நூல் மாவட்டத்தில் ஆத்மகூரில் சுப்பம்மாள், சுப்பிரமணிய ஐயர் மகனாகத் தோன்றியவர். கல்வி முடிந்ததும் திருவண்ணாமலை நமசிவாயர் மடத்தில் ஆளும் முறையில் நமசிவாய அடிகளிடம் சிவலிங்க பஞ்சாக்கர உபதேசமும் பெற்றவர். செய்த நூல்கள் நிட்டாநுபூதி சாரம், வீரசைவ உண்மை அகவல், சதுர்லிங்க தச கோத்திர சதகம், இட்ட லிங்கத் திருத்தலமாலை, சிவசோடசமாலை, ஆசைச்சோடச மாலை, உய்யப்பத்து, ஓலப்பத்து, கரதலப்பத்து, கரதல நாயக பஞ்சகம், ஆடுதுறைக் குற்றம் பொறுத்தார் தோத்திரம், இட்டலிங்கப் பதிகம், சண்முகர் உரை, கரதலத் திருப்புகழ், தென்பாங்கு, மாசிலாமணிப் பதிகம், சிவசிவ பதிகம், சிவசிவ அரகர பதிகம், வீரட்டேசுவர மகாகுக அனுபவ தோத்திரக் கலிப்பா, கலித்துறை, தோத்திர மங்களம், இலிங்கப் புலம்பல், அருள்வாம உண்மை விளக்கம், பிரமதீர்க்க நிச்சயம், வெற்தருலா, உண்மையுரை, பரம உபதேச ஒழுக்கம், சிவாத்வைதக் கும்மி, ஞானிகள் நிலைமை, மேல்மைப் பதிகம் முதலியனவாகும்{{Right|த.கு.மு.}} <section end="ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்"/> <section begin="ஆறைகிழார்"/> {{dhr}} <b>ஆறைகிழார்</b> கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; ஆறை நாட்டு அவிநாசி என்னும் ஊரினர்; வைதிக சமயத்தவர்; கொங்குமண்டல வேளாளர், திருநாராவணபுரத்திலுள்ள வைணவ சமயத்தவரான மாதவ யோகியின் மாணவர். இவர் தம் ஆசிரியரின் குலமான கார் காத்த வேளாளர் மரபைப் புகழ்ந்து ‘கார்மண்டல சதகம்’ பாடியுள்ளார். இறுதியில் எட்டுச் செய்யுள்கள் கார்மண்டலச் சிறப்புக் கூறுவன. இந்நூலுக்கு முத்துத் தாண்டவராயப்பிள்ளை என்பவர் உரை எழுதியுள்ளார். அரிசில்கிழார், அதியன், அன்னி, ஆலியார், இளங்கோ வேண்மான். உமட்டூர் கிழார், உம்பற்காட்டிளங் கண்ணனார், எருமையூரன், எவ்வி, கங்கர், கூடலூர் கிழார், வெள்ளி வீதியார் முதலிய சங்ககால வள்ளல்களும் புலவர்களும், நாதமுனி, நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கார்காத்த வேளாளராவர் என்று இந்நூல் கூறுகிறது.{{Right|த.கு.மு.}} <section end="ஆறைகிழார்"/> <section begin="ஆன் (கிளீவ்சு)"/> {{dhr}} <b>ஆன் (கிளீவ்சு - கி.பி. 1515-1557)</b> ஆன் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் நான்காம் மனைவியாவார். மணமான ஆறாம் திங்களில் இவரை அரசர் மணவிலக்கம் செய்தார். இவர் கி.பி. 1515-ஆம் ஆண்டில், கிளீவ்சு கோமகன் சானின் (John Duke of Cleves) மகளாகப் பிறந்தவர். என்றி அரசருக்கு இவளைத் திருமணம் செய்விக்க உறுதி செய்தபோது, அரசர் இவளைப் பார்த்ததில்லை. இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பெற்றதாகும். கத்தோலிக்கப் பிரான்சுக்கும், புனித உரோமானியப் பேரரசுக்கும் எதிராக நடைபெற்ற இத்திருமணம், பாராளுமன்ற ஆணையின்படி முறிக்கப் பெற்றது. இத்திருமணத்தைச் செய்விக்க உறுதுணையாக விளங்கிய தாமசு கிராம்வெல் கொல்லப்பட்டார். இங்கிலாந்திலேயே வாழ்ந்த ஆன், கி.பி. 1557-இல் காலமானார், <section end="ஆன் (கிளீவ்சு)"/> <section begin="ஆன் (தென்மார்க்கு)"/> {{dhr}} <b>ஆன் (தென்மார்க்கு கி.பி. 1574-1619)</b> {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 800 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 130 |oTop = 205 |oLeft = 245 |Location = center |Description = }} {{center|ஆன் (தென்மார்க்கு)}} தென்மார்க்கைச் சார்ந்தவர். இங்கிலாந்து மன்னர் முதலாம் சேம்சின் (James I) துணைவியார்; பகட்டான காதல் வாழ்விற்கும் பெயர் பெற்றவர். இவர் கி.பி. 1574-இல் நார்வே - தென்மார்க்கு அரசர் இரண்டாம் பிரடரிக்கின் மகளாகப் பிறந்தவர். அரசரை நேரில் காணாமலேயே இவர் கி.பி.1589 இல் முதலாம் சேம்சை மணந்தார். அப்போது சேம்சு, இசுகாட்லாந்து அரசர் ஆறாம் சேம்சு என்று அழைக்கப்பெற்றார். இவர் எடின்பரோவில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். முதல் இசுடூவர்ட்டு அரசராகச் சேம்சு கி.பி. 1603-இல் அரியணையேறிய-<noinclude></noinclude> 7csc1qe6tvb1y8quuq5jbz1gj7p0llm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/801 250 623734 1954852 1948221 2026-07-21T03:26:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன் (பொகிமியா)|761|ஆன் இராணியார் (பிரிட்டனி)}}</noinclude>போது ஆன் இராணியார் வின்சர் (Windsor) மாளிகையில் முடிசூட்டிக் கொண்டார். சமூக, உள்துறைப் பணிகளில் இவர் சிறந்த பணிகளை ஆற்றினார். இவர் கி.பி. 1619-ஆம் ஆண்டில் ‘ஆம்ப்டன் கோர்ட்’ (Hampton Court) என்னுமிடத்தில் உயிர் துறந்தார்.<section end="ஆன் (தென்மார்க்கு)"/> <section begin="ஆன் (பொகிமியா)"/> {{dhr}} <b>ஆன் (பொகிமியா - கி.பி. 1366-1394)</b> பொகிமியாவைச் சேர்ந்த அம்மையார் ஆவார். இவர் இங்கிலாந்து அரசர் இரண்டாம் இரிச்சாடு (Richard II) மன்னரின் துணைவியார். ஆன் கி.பி. 1366-ஆம் ஆண்டில் பொகிமியாவில் உள்ள பிராக்கு நகரில் பிறந்தார். தந்தையார் பேரரசர் நான்காம் சார்லசு; தாயார் பொமரானியாவைச் சார்ந்த எலிசபெத்து. இவர் தந்தையார் செல்வச் செழிப்பற்றவர்; உடல் வலி குறைந்தவர். ஆன் பதினைந்து வயதில் இரண்டாம் இரிச்சர்டுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். இத்திருமணத்தால் பயன் ஒன்றுமில்லையென்பதை அறித்த மக்கள் ஆன் அம்மையாரை வெறுத்தனர். இரிச்சர்டுக்கும் ஆனுக்கும் கி.பி. 1382-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. ஆன் இறந்தபின் இரண்டாம் இரிச்சர்டு பதவி நீக்கம் செய்யப் பெற்றுச் சிறையில் அடைக்கப் பெற்றார். மகப்பேறின்றிப் பிளேக்கு என்னும் கொள்ளை நோய்க்கு ஆளாகி ஆன் கி.பி. 1394-இல் காலமானார். <section end="ஆன் (பொகிமியா)"/> <section begin="ஆன் இராணியார் (ஆசுத்திரியா)"/> {{dhr}} <b>ஆன் இராணியார் (ஆசுத்திரியா-கி.பி. 1601-1666)</b>: ஆசுத்திரிய நாட்டைச் சார்ந்த ஆன் (Anne) இராணியார் பிரான்சு நாட்டு இளவரசரின் புரவலராக இருந்தவர். இசுபெயின் நாட்டில் வல்லோடோலிட்டு என்னும் ஊரில் கி.பி. 1601-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தையார் இசுபெயின் நாட்டு அரசர் மூன்றாம் பிலிப்பு என்பவராவார்; தாயார் ஆசத்திரிய நாட்டு மார்கரெட்டு. ஆன் இராணியார் பிரான்சு அரசர் பதின்மூன்றாம் உலூயியைக் கி.பி. 1615-ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். இவர்களின் மணவாழ்வு மகிழ்ச்சியாக அமையவில்லை. ஏனெனில் உலூயியின் அமைச்சர் கார்டினல் இரசில்யூ ஆகத்திரியாவின் செல்வாக்கை வெறுத்தார். கணவரால் புறக்கணிக்கப் பெற்ற ஆன், தம் மகன் பதினான்காம் உலூயியின் புரவலராக இருந்தார். பதின்மூன்றாம் உலூயி மன்னர் கி.பி. 1643-இல் காலமானபோது, மாசரின் என்ற அமைச்சரின் துணையுடன் ஆட்சி நடத்தினார். நாட்டில் பல கலகங்கள் மூண்டபோதும், மாசரினும் ஆன் இராணியாரும் அவற்றை அடக்கினர். பதினான்காம் உலூயி கி.பி. 1661-இல் அரசராக முடிசூட்டிக் கொண்டபின், இராணியார் மடாலயம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். இவர் கி.பி. 1666-இல் காலமானார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 801 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 98 |oTop = 315 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|ஆன் (ஆசுத்திரியா) இராணி}} <section end="ஆன் இராணியார் (ஆசுத்திரியா)"/> <section begin="ஆன் இராணியார் (இங்கிலாந்து)"/> {{dhr}} <b>ஆன் இராணியார் (இங்கிலாந்து- கி.பி. 1665-1714)</b> இங்கிலாந்தை ஆண்ட இசடுவர்ட்டு (Stuart) மரபின் இறுதி அரசியார். இவரை நல்லாட்சி நடத்திய ஆன் இராணியார் (Queen Anne) என்பர். இரண்டாம் சேம்சு மன்னரின் முதல் மனைவிக்குப் பிறந்தவள் ஆன். சேம்சு மன்னர் கத்தோலிக்கரானபோது. ஆன் அம்மையாரும் அவர் தம் சகோதரி, மேரியும் பிராட்டசுடெண்டுகளாகவே இருந்தனர். கி.பி. 1688-ஆம் ஆண்டில் குருதி சிந்தாப் புரட்சியின்போது இரண்டாம் சேம்சு நாட்டை விட்டு விரட்டப்பெற்று, மூன்றாம் வில்லியமும் மேரியும் அரியணையில் அமர்த்தப் பெற்றனர். ஆன் கி.பி. 1702-ஆம் ஆண்டில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். மால்பரோ பிரபு இவருக்கு அறிவுரை வழங்கினார். இவரது தலைமையில் பிரிட்டன், இசுபானிய வாரிசுரிமைப் போரில் பங்குபெற்றுப் பிரான்சு நாட்டு மன்னர் பதினான்காம் உலூயியின் பேராசையை முடிவுக்குக் கொண்டு வந்தது. உட்ரெக்ட்டு உடன்படிக்கையால் (1713) பிரிட்டனுக்குச் சிப்ரால்டரும், அமெரிக்காவில் சில இடங்களும் கிடைத்தன. இப்போரை ஆன் இராணியாரின் போர் என்பர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் கி.பி. 1707-ஆம் ஆண்டில், இங்கிலாந்தும், இசுகாட்லாந்தும் ஒருமைச் சட்டத்தால் ஒருங்கிணைந்தன. ஆன் இராணி கி.பி. 1683-ஆம் ஆண்டில் தென்மார்க்கு இளவரசர் சார்சை மணந்து கொண்டார். பதினேழு குழந்தைகளைப் பெற்றாலும், ஒன்று கூட இவருக்குப் பின்னர் உயிர் வாழவில்லை. இவர் கி.பி. 1714-இல் காலமானார். இவருக்குப் பின்னர் முதலாம் சார்சு மன்னரானார். <section end="ஆன் இராணியார் (இங்கிலாந்து)"/> <section begin="ஆன் இராணியார் (பிரிட்டனி)"/> {{dhr}} <b>ஆன் இராணியார் (பிரிட்டனி கி.பி. 1476-1514)</b> பிரிட்டனியைச் (Brittany) சார்ந்தவர். பிரிட்டனி பிரான்சு நாட்டின் பகுதியாகும். கி.பி. 1477-ஆம் ஆண்டில் நான்டெசு (Nantes) என்னும்<noinclude> <b>வா.க. 2-96</b></noinclude> akjlv1ngpq48cfb1unorghpdsl4bqqq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/802 250 623735 1954853 1948227 2026-07-21T03:32:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்சு|762|ஆன்செம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 802 |bSize = 375 |cWidth = 78 |cHeight = 98 |oTop = 8 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|ஆன் இராணி (பிரிட்டனி)}} பிரிட்டனியின் இரண்டாம் பிரான்சிசு (Francis II) என்பாருக்கும் மார்கரெட்-டி-பாய்க்சு (Marguerite-de-Foix) என்னும் அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தார். பிரான்சு, ஆசுத்திரியா (Austria) ஆகிய இருநாடுகளுடனும் ஆன் இராணியாருக்குத் தொடர்பிருந்தது. ஆன் கி.பி. 1490-இல் ஆசுத்திரியாவின் மாக்சிமிலியன் என்பாரை மணந்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அத்திருமணம் முறிந்தது. கி.பி. 1491-ஆம் ஆண்டின் இறுதியில் ஆன், பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசை மணந்தார். சார்லசு கி.பி. 1498-இல் இறந்தார். ஆன் பன்னிரண்டாம் உலூயியை மணந்து கொண்டார். பிரிட்டனியைப் பிரான்சு இணைத்துக்கொள்ள விரும்பினாலும், பிரிட்டனி பிரான்சின் பகுதியாகவில்லை. ஆன் இராணியார் கி.பி. 1514-இல் காலமானார். <section end="ஆன் இராணியார் (பிரிட்டனி)"/> <section begin="ஆன்சு"/> {{dhr}} <b>ஆன்சு</b> சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. இதன் பரப்பளவு 2,27,414 ச.கி.மீ. சப்பான் நாட்டின் பெரு நகரங்கள் இத்தீவிலேயே அமைந்துள்ளன. எனவே இந்நாட்டின் ஏறத்தாழ எண்பது விழுக்காடு மக்கள் ஆன்சுத் தீவில் (Honshu) வாழ்கிறார்கள். இத்தீவின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டு மதிப்பின்படி ஏறத்தாழ 8 கோடியாகும். ஆன்சுத் தீவின் நடுவில் சப்பான் நாட்டின் உயர்ந்த மலையான சப்பானிய ஆல்ப்சு மலைத்தொடர் உள்ளது. இம்மலைத்தொடருக்குக் கிழக்கில் சங்கிலித்தொடர் போன்று பல எரிமலைகளைக் காணலாம். சப்பான் நாட்டின் மிகப் பரந்த தாழ் நிலமான காண்டோ சமவெளி, நடு ஆன்சு மலைத்தொடரிலிருந்து பசிபிக்குப் பெருங்கடல்வரை பரவியுள்ளது. ஆன்சுவின் தென்மேற்குப் பகுதியில் பல சிறு சமவெளிகளும் தாழ்நிலங்களும் இருந்தாலும், அவை உள்நாட்டிலும் கடற்கரையையொட்டியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படுகின்றன. சப்பான் நாட்டின் தலைநகரான தோக்கியோ (Tokyo) மிகப் பெரிய நகரம்; அது காண்டோ சமவெளியில் அமைந்துள்ளது. வட ஆன்சுத் தீவில் மூன்று மலைத்தொடர்கள் ஒன்றையடுத்து ஒன்றாக நிற்பது, கண்களையும் கருத்தையும் கவருவது. எரிமலைகள் மேற்கு மலைத்தொடர்களையொட்டியுள்ள மலைகளில் உள்ளன. இம்மலைகளுக்கு மேற்கில் உள்ள நிகாடா சமவெளி சப்பான் கடல்வரை நீண்டுள்ளது. இம்மலைத்தொடர்களுக்குக் கிழக்கில், பசிபிக்குப் பெருங் கடலைத்தொட்டு இருப்பது செந்தைச் சமவெளியாகும். ஆன்சுத் தீவில் வெந்தீர் ஊற்றுகள் உள்ளன. இத்தீவின் பல குறுகிய ஆறுகள் வேகமாகப் ஓடுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி நீர் மின்சக்தி எடுக்கப்படுகிறது. மலைப் பகுதிகளில் அடர்ந்த காடுகளைக் காணலாம். சப்பான் நாட்டின் மிக உயர்ந்த மலையுச்சியான பியூசியாமா இத்தீவில்தால் அமைந்துள்ளது. <section end="ஆன்சு"/> <section begin="ஆன்சு ஆல்பைன்"/> {{dhr}} <b>ஆன்சு ஆல்பைன் (கி.பி. 1465-1524)</b>: இவரை மூத்த ஆல்பைன் என்றும் கூறுவர். ஆல்பைன் என்பது குடும்பப்பெயர். செருமானிய சமயச்சீர்திருத்தம் எழுந்த காலத்தில் ஆச்சுபர்க்கு நகரில் பிறந்து வாழ்ந்தவர். பிளமியக் கலைஞர்களின் பாணியைப் போன்று செருமானியத் திருச்சபைப் பலிபீடம் போன்ற சமயத்துறை சார்ந்த பல படங்களை இவர் தீட்டியுள்ளார். அத்துடன் தம் காலத்தில் வழக்கிலிருந்து ஆடைகளை எடுத்துக்காட்டும் வரைபட நூல்களை இயற்றிக் கொடுத்தவரும் இவரே. இவர் தம் மகனே, ஆன்சு ஆல்பைன் இளையவர் ஆவார். <b>ஆன்சு ஆல்பைன் இளையவர் (கி.பி. 1497-1543)</b>: இவர் செருமானியச் சமயச் சீர்திருந்தக் கால மாபெரும் ஓவியக் கலைஞர், இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியை ஓவியத்தில் வரைந்து பெயரும் புகழும் பெற்றவர் இவர்; என்றி மன்னரின் பல மனைவியரையும் ஓவியத்தில் தீட்டியுள்ளார். ஈராசுமசு, பிலிப்பு மெலஞ்தான், சர் தாமசு மூர் போன்ற பெரியார்களின் திருவுருவங்களையும் ஓவியங்களாகத் தீட்டிய இவர், அவர்களை நேரே அறிந்தவர். <section end="ஆன்சு ஆல்பைன்"/> <section begin="ஆன்செம்"/> {{dhr}} <b>ஆன்செம் (கி.பி. 1033-1109)</b> இத்தாலி நாட்டைச் சார்ந்த தத்துவ அறிஞர்; பீடுமாண்டிலுள்ள (Piedment) அசோத்தா (Asota) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கி.பி. 1060-ஆம் ஆண்டு கிறித்தவ மதகுருவானார். இவர்தம் ஆசிரியரான இலான் பிராங்குக்குப் (Lanfranc) பிறகு இங்கிலாந்தில் காண்டர்பரித் தலைமைக் குருவாகப் (Canterbury Arch-bishop) பதவி ஏற்றார். இரண்டாம் வில்லியம் என்னும் அரசருடன் ஒத்துழைக்க இயலாமையினால் உரோம் நாட்டிற்குச் சென்று சிறிது காலம் கழித்துத் திரும்பி வந்தார். அப்போது அரசராயிருந்த முத-<noinclude></noinclude> 4drm3lfci5xfzsddjh0xi32401ok18u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/803 250 623736 1954854 1948230 2026-07-21T03:39:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்ட்ராசு சர் எட்மண்டு|763|ஆனிட்ருசு, சி.எப்}}</noinclude>லாம் என்றியோடும் ஒத்துழைக்க இயலாமல் நாட்டை விட்டு வெளியேறினார். அச்சமயத்தில் ஆன்செம் (Anselm) போப்பாண்டவரின் அதிகாரத்திற்குத் துணை செய்ததால் இங்கிலாந்தில் அரசனுடைய அதிகாரம் குன்றியது. இவர் கி.பி. 1494-ஆம் ஆண்டு திருத்தொண்டர் (Saints) குழுக்களுள் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கடவுள் உண்மையை வலியுறுத்தப் பல அடிப்படைகள் உண்டு என்றும் அறிவிற்கும் நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதுவது தவறு என்றும் எடுத்துக்காட்டியதால் ஐரோப்பா முழுவதும் இவர் புகழ் பெற்றார். தத்துவத் துறையில் தெய்விக இயலைப் (Theology) பற்றித் தெளிவான கருத்துகளை வெளியிட்டுள்ளார். <section end="ஆன்செம்"/> <section begin="ஆன்ட்ராசு, சர் எட்மண்டு"/> {{dhr}} <b>ஆன்ட்ராசு, சர் எட்மண்டு (கி.பி. 1637-1714)</b> என்பவர் அமெரிக்காவில் ஆங்கிலக் குடியேற்றப் பகுதியின் ஆளுநராகப் பணியாற்றியவர். இவர் தந்தையார் முதலாம் சார்லசு மன்னர். படையில் பணியாற்றிய பின், ஆன்ட்ராசு நியூயார்க்குக் குடியேற்றப் பகுதியின் அளுநராகக் கி.பி. 1674-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1681-ஆம் ஆண்டில் திருப்பி அழைக்கப்பெற்றார். யார்க்குக் கோமகன் இரண்டாம் சேம்சு என்னும் பட்டத்துடன் முடிசூட்டிக் கொண்ட பின், ஆன்ட்ராசு கி.பி. 1686-ஆம் ஆண்டில் நியூ இங்கிலாந்தின் ஆளுநராக்கப் பெற்றார். மேலும் பல புதிய பகுதிகள் கி.பி. 1688-இல் இவருடைய ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டன. மூன்றாம் வில்லியம் அரசரானபோது, ஆன்ட்ராசு இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் கி.பி.1692-இல் வர்சீனியாவின் ஆளுநராகப் பொறுப்பேற்று, பிற பதவிகளையும் வகித்துக் கி.பி. 1714-ஆம் ஆண்டில் இலண்டனில் காலமானார். <section end="ஆன்ட்ராசு, சர் எட்மண்டு"/> <section begin="ஆன்ட்ரூசு, சி. எப்"/> {{dhr}} <b>ஆன்ட்ரூசு, சி. எப் (கி.பி. 1871-1940)</b> இந்தியச் சமூக, சமுதாய, அரசியஸ் மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றிய ஆங்கிலேயர். ‘கிறித்துவைப் பார்க்கவேண்டும் என விரும்பும் நாங்கள் உம்மில் கிறித்துவைச் காண்கிறோம்; நீர் இந்தியாவில் வாழ்ந்த முப்பது ஆண்டுகளும் கிறித்துவைப் போலவே வாழ்ந்தீர்,’ என இந்து நண்பர் ஒருவர், இங்கிலாந்தில் தங்கியிருந்த கிறித்துவ நண்பர் ஒருவருக்கு மடல் ஒன்றை வரைந்தார். அந்தக் கிறித்துவ நண்பர் ‘சார்லி’ என்று காந்தியடிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட ‘தீனபந்து’ சி.எப். ஆன்ட்ரூசு அவர்களாவர். தேசியத் தலைவர்களான தாகூர், காந்தியடிகள் போன்றவருடன் இணைந்து இந்தியச் சமூக, சமுதாய, அரசியல் மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றிய ஆன்ட்ரூசு, சார்லசு சான் எட்வின் ஆன்ட்ரூசு, மேரி சார்லெட்டு என்னும் தம்பதிகளின் மகவாய், இங்கிலாத்தில், நியூகேசில் என்னும் இடத்தில் கி.பி. 1871- ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள், 12-ஆம் நாள், பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 803 |bSize = 375 |cWidth = 94 |cHeight = 115 |oTop = 75 |oLeft = 228 |Location = center |Description = }} {{center|சி.எப். ஆன்ட்ரூசு}} பள்ளிப் படிப்பிற்குப்பின் சிறப்பூதியம் பெற்றுக் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். பேராயர் வெசுட்காட்டின் (Westcott) சமயக் கொள்கைகன் ஆன்ட்ரூசின் உள்ளத்தில் பதிந்தன. கிறித்தவ நீதி நெறிகளை, இவ்வுலக சமூக, பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்துவதே முதன்மையானது என்பதை ஆன்ட்ரூசு ஏற்றுக்கொண்டார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் படிப்பைக் கி.பி. 1895-இல் முடித்துக் கொண்டு மதகுரு பணியில் சேர்ந்தார். எட்வின் ஆன்ட்ரூசு தம் மகனுக்குச் சிறுவயதில் இந்தியாவைப் பற்றிய செய்திகளை அடிக்கடி கூறுவார். இந்தியாவைப் பற்றிய கதைகளும் வரலாற்று நிகழ்ச்சிகளும் ஆன்ட்ரூசைக் கவர்ந்தன. பேராயர் பேசில் வெசுட் காட்டின் (பேராயர் வெசுட்காட்டின் புதல்வர்) மறைவிற்குப் பின் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இந்தியாவினின்றும் அழைப்பு வந்தது. இந்தியாவிற்குச் சென்று பணி செய்யவேண்டும் என்னும் நெடுநாளைய கனவு ஆன்ட்ரூசுக்கு நிறைவேறியது. ஆண்ட்ரூசு (Andrews) 1904-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் நாள் பம்பாய் வந்தடைந்தார். அந்நாள், ‘தான் இந்தியனாகப் பிறந்த நாள்’ என்று கூறினார். புனிதர் இசுடீபன் கல்லூரியில் பயிற்றுநர் பொறுப்பேற்றார் ஆன்ட்ரூசு இந்தியா வந்த<noinclude></noinclude> rup4dbvetqp80gyllnvvhulc2d7mzjo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/804 250 623737 1954855 1865245 2026-07-21T03:44:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்ட்ரூசு. சி. எப்|764|ஆன்ட்ரூசு. சி. எப்}}</noinclude>சமயத்தில் சப்பான் உருசியாவைப் போரில் தோற்கடித்தது. இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் இயக்கம் பரவியபோது, ஆங்கில அரசு, தேசிய வாதிகளைக் கடுமையாகத் தண்டித்துத் தேசிய இயக்கத்தை நசுக்கமுயன்றது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சுரண்டல் கொள்கையை ஆன்ட்ரூசு வெறுத்தார். குடியேற்றச் சட்டம், பத்திரிகைச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்துக் காங்கிரசு போராடிய போது ஆன்ட்ரூசு தமது ஆதரவை நல்கினார். இவர் முழுச் சுதந்திரமே இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் எனக் கருதினார்; தாதாபாய் நௌரோசி, இலாலா லசபதிராய், காளிசரண் பானர்சி ஆகியோரின் நண்பரானார். புனிதர் இசுடீபன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து, சுற்றுப்புறங்களில் ஏழை எளியவர்களுக்குப் பணிசெய்வதில் தீவிர பங்கு கொண்டார். இந்திய தத்துவ, சமய நெறிகள் கிறித்துவத்தில் முற்றுப் பெற்றதாகக் கருதினார். சமயப் பரப்புநர்கள் இந்தியப் பண்பாட்டுக் கொள்கைகளை வெறுப்பதை இவர் விரும்பவில்லை. இந்தியக் கிறித்துவம் இந்திய மயமாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தைத் தமது ‘மாறுபடும் கால இந்தியா (India in Transition)’, ‘இந்தியாவில் கிறித்து (Christ in India)’ ‘கிழக்கும், மேற்கும் (The East and the West)’ என்னும் கட்டுரைகளில் திறம்பட எடுத்துக் கூறினார், தேசிய சமயப் பரப்பூழியர் கழகம் (National Missionary Society), இளைஞர் கிறித்துவ இயக்கம் (Young Men Christian Association), மாணவர் கிறித்துவ இயக்கம் (Student Christian Movement) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றினார். பல்வேறுபட்ட கிறித்துவ சபைகளைச் சார்ந்த சமயப் பரப்பூழியர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து, சிம்லாவில் ஆன்ட்ரூசின் தலைமையில் 1911-இல் ஒன்று கூடினர். இக்கோடைப்பள்ளி பின்னாட்களில் ‘இந்தியத் திருச்சபை’ ஏற்பட வித்திட்டது எனலாம். தொழிலாளர் நலனிலும் தீவிர பங்கு கொண்டார் ஆன்ட்ரூசு. வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறிய இந்தியத் தொழிலாளர் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆன்ட்ரூசு வெற்றி கண்டார். இவர் தீர்வுகண்ட சிக்கல்களுள் சென்னை நெசவுத் தொழிலாளர் (1918). சாந்த்பூர் தொழிலாளர் (1919) சிக்கல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். புனிதர் சி.எப். ஆன்ட்ரூசு இந்தியத் தேசிய சிற்பிகளுள் ஒருவராவார். இலண்டனில் தாகூரை 1912 சூன் திங்களில் சந்தித்தபின் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். சாந்திநிகேதனின் வளர்ச்சியில் ஆன்ட்ரூசின் பணி சிறப்பானது. ஆங்கில ஏகாதி பத்தியத்தையும் இந்தியத் தேசிய இயக்கத்தையும் இணைக்கும் பாலமாக இவர் விளங்கினார். இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தைப் பற்றிய அவரது கட்டுரைகள் இலண்டன், அமெரிக்கா பத்திரிகைகளில் வெளிவந்தன. ‘மகாத்மா காந்தியின் கருத்துகள்’ (1929), ‘மகாத்மா காந்தி: அவரது சொந்தக்கதை’ என்னும் நூல்களையும், ‘இலண்டனில் மகாத்மா காந்தி’ (1932) என்னும் கட்டுரையையும் இவர் எழுதி வெளியிட்டார். இவ்வெளியீடுகள் இந்தியத் தேசிய இயக்கத்தைப் பற்றிய உண்மை நிலையை ஆங்கிலேயர் அறிந்துகொள்ள உதவின. வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகளுக்கு உதவியாக ஆன்ட்ரூசு 1932-இல் இலண்டனுக்குச் சென்றார். இம்மாநாடு தோல்வியுற்றதால் இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமடைந்தது; தம்மைச் சிறையிலிட்டபோது காந்தியடிகள் காலவரம்பற்றி உண்ணா நோன்பினை மேற்கொண்டார். அவர் உடல்நிலை சீர்கெட்டது. ஆன்ட்ரூசின் முயற்சியால் ஆங்கில அரசு பேச்சுவார்த்தைக்கு இணங்கியது; காந்தி உண்ணா நோன்பைக் கைவிட்டார். கல்வி இயக்க வளர்ச்சியிலும் ஆன்ட்ரூசு தீவிர அக்கறை காட்டினார். கிறித்துவக் கல்லூரிகள் தொடர்ந்து கல்விப் பணியில் செயற்படவேண்டுமென வலியுறுத்தினார். பல்கலைக்கழகங்கள், நகர மக்களையும் கிராம மக்களையும் இணைக்கும் பாலமாகச் செயற்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார். கேம்பிரிட்சு (1935, 1937), நியூசிலாந்து, ஆசுத்திரேலியா (1937), கல்கத்தா (1938) மைசூர் (1938) ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புச் சொற்பொழிவாற்றும் பேறுபெற்றார். தாகூர் ஆண்ட்ரூசைக் சாந்திநிகேதனின் துணைத் தலைவராக நியமித்தது, இவரது சிறப்பிற்குச் சான்றாகும். இவரது முயற்சியால் சாந்தி நிகேதனில் ‘இந்தி பவனம்’, தொடங்கப்பட்டது. ஆன்ட்ரூசு தம் உடல், பொருள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்காகவும் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் நல்கினார். தமக்கென்று ஒன்றையும் சேமித்து வைத்துக் கொள்ளவில்லை; மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். ஓய்வு நேரங்களில் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைக் கண்டு ஆறுதல் கூறுவார். சலவைக்குப் பணம் மிகுதியானபடியால் தாமே துணிதுவைத்துச் சலவை செய்து கொள்ளுவார். ‘கிறித்துவின் முதல் சீடரைப் போன்றவர்: கலப்பற்றவர், எளிமையானவர்’, என ஆங்கிலப் பார்வையாளர் ஒருவர் இவரைப்பற்றிக் குறிப்பிட்டார். அயராத உழைப்பினால் ஆன்ட்ரூசின் உடல் நிலை சீர்கெட்டது. இவர் 1939 ஆம் ஆண்டு திசம்-<noinclude></noinclude> bk960g0z8iw2og8bbbxkk2x8sdtqnw3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/805 250 623738 1954857 1948232 2026-07-21T03:51:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்ட்ரோசு தீவு|765|ஆன்டிதெம்}}</noinclude>பர் மாதத்தில் கடுமையான நோய்வாய்ப்பட்டார். கல்கத்தா அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ஆன்ட்ரூசைக் காணக் காந்தியடிகள் விரைந்து சென்றார். நண்பரைக் கண்ட ஆன்ட்ரூசின் முகம் மலர்ந்தது; ‘மோகன், சுயராச்சியம் வந்து கொண்டிருக்கிறது’, என மகிழ்வுடன் மெல்லிய குரலில் முணுமுணுத்தார், சிலநாட்களுக்குப் பின் 1940 ஏப்பிரல் திங்கள் 5-ஆம் நாள் ஆன்ட்ரூசின் ஆவி பிரிந்தது. இவரது உடல் இவர் விரும்பியபடி கல்கத்தா கதீடரல் ஆலயத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சி.எப். ஆன்ட்ரூசு ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார்.{{Right|பி.கி.அ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Roy Chaudhury,</b> A.C., C.F. Andrews: His Life and Times.<br> <b>Andrews, C,F, and Mookerjee, Girija,</b> The Rise, Growth of the Congress in India, London, 1938. <section end="ஆன்ட்ரூசு, சி. எப்"/> <section begin="ஆன்ட்ரோசு தீவு"/> {{dhr}} <b>ஆன்ட்ரோசு தீவு</b> புதிய உலகத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுள் ஒன்றான பகாமாத் தீவுகளுடன் இணைந்ததொரு பகுதி. ஆன்ட்ரோசு தீவு (Andros) 4144 ச. கி. மீ. பரப்புடையது. இது 160 கி. மீ. நீளமும் 64 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் மிக அகன்ற பகுதியின் அகலம் 64 கி.மீ. ஆகும். தாழ்ந்த, மணற்பாங்கான இத்தீவில், கப்பற் போக்குவரத்துக்குப் பயன்படும் பல கால்வாய்கள் இடையிடையே இருக்கின்றன. கூசு ஆற்றங்கரையின் மீது ஆன்ட்ரோசு என்னும் நகரமும் உள்ளது. இதுவே இத்தீவின் மிகப் பெரிய நகரமாகும். மக்கள் தொகை 8397, (1980). <section end="ஆன்ட்ரோசு தீவு"/> <section begin="ஆன்ட்வெர்பு"/> {{dhr}} <b>ஆன்ட்வெர்பு</b> பெல்சியத்தின் மாபெரும் நகரம்; ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய துறைமுகப்பட்டினம். இதனைப் பிளமிய மொழியில் (Flemish Language) ஆன்ட்வெர்பன் என்றும், பிரெஞ்சு மொழியில் ஆன்வெர்சு என்றும் கூறுவர். இந்நகரம் செல்ட்டு ஆற்றங்கரையில் வடகடலிலிருந்து ஏறத்தாழ 88 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆன்ட்வெர்பு (Antwerb) தொடக்கத்தில் கோட்டையையும் சந்தைக் கடையையும் கொண்ட சிற்றூராக இருந்தது. இது சதுப்பு நிலத்தைக் கொண்ட ஆற்றங்கரை நகரம். இங்குக் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புயலொன்று செல்ட்டு வாயிலில் இருந்த கால்வாயை அப்புறப்படுத்திவிடவே, ஆன்ட்வெர்பு துறைமுகப் பட்டினமாயிற்று. இது வாணிக வளம்மிக்க நகரமாக மாறி, ஏன்சியாட்டியக் குழுவில் ஏனைய பெரு நகரங்களுடன் இணைந்து கொண்டது. இந்நகரம் கி.பி. 1560 ஆம் ஆண்டளவில் செல்வச் செழிப்பில் திளைத்தது. இந்நகரைக் கி.பி.1576-இல் இசுபானியர் சமயப் பூசல்கள் காரணமாகத் தாக்கி அழித்தனர். முப்பதாண்டுப் போருக்குப் பின்னர் வந்த உடன்படிக்கை செல்ட்டு ஆற்று மூலம் வந்த கப்பற் போக்குவரத்தைத் தடுத்து விட்டது. நெப்போலியன் இந்நகரில் சிறப்பை உணர்ந்து இதன் துறைமுகத்தை மீண்டும் கட்டினான். பெல்சியம் கி.பி. 1830 ஆம் ஆண்டில் ஆலந்திலிருந்து பிரிந்தது. தச்சியர் (Dutch) செல்ட்டு ஆற்றுவாயிலில் நடைபெற்ற வாணிகத்தின்மீது பெரும் வரிச்சுமையை விதித்தனர். ஆனால், அவ்வரிகள் கி.பி.1863-இல் நீக்கப்படவே, மீண்டும் வாணிகம் தழைத்தோங்கலாயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 805 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 130 |oTop = 138 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|ஆன்ட்வெர்பு}} முதல் உலகப்போரின்போது செருமானியர் இந்நகரைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப்போரில் போது செருமானியப் படை வீரர்கள், ஆன்ட்வெர்பைக் கைப்பற்றி 1940 மே முதல் 1944 செப்டம்பர் முடியத் தம்மிடம் மயத்திருந்தனர். இந்நகர் 1945-இல் செருமானியரின் குண்டுமாரிக்கு இலக்காயிற்று, இந்நகர் பெல்சியம், பிரான்சு, செருமனி ஆகிய மூன்று நாடுகளுக்கும் பயன்படுகிறது. வைரத்தைச் சாணை பிடிக்கும் தொழிலில் ஆம்சுடர்டாமுடன் போட்டியிடும் இந்நகரில் பல அழகிய கட்டடங்களும் ஓவியங்களும் உள்ளன. மக்கள் தொகை 1,83,025. <section end="ஆன்ட்வெர்பு"/> <section begin="ஆன்டிதெம்"/> {{dhr}} <b>ஆன்டிதெம்</b> என்பது ஒரு சிற்றூர். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வர்சீனியா (West Virginia) வில் இவ்வூர் அமைந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் போர் கி.பி. 1862-ஆம் ஆண்டு இவ்வூர்ப் பகுதியில் மிகக் கடுமையாக நடைபெற்றது, இரு தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் உயிர் துறந்தார்கள். போரில்<noinclude></noinclude> i3hr1qim2kb8fi4napw1yvu80xtty51 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/806 250 623739 1954858 1948238 2026-07-21T03:56:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்டிபோட்சு தீவுகள்|766|ஆன்பொருநை}}</noinclude>இறந்துபட்ட வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட ‘ஆன்டிதெம் தேசியக் கல்லறை’ (Antietam National Cemetery) இதனருகில்தான் உள்ளது. <section end="ஆன்டிதெம்"/> <section begin="ஆன்டிபோட்சு தீவுகள்"/> {{dhr}} <b>ஆன்டிபோட்சு தீவுகள்</b> தென் பசிபிக்குப் பெருங்கடலில் நியூசிலாந்து தீவுகளுக்குத் தென்கிழக்கில் உள்ள தீவுக்கூட்டம், இத்தீவுக் கூட்டம் நியூசிலாந்து நாட்டின் நிலவியல் எல்லைகளுக்கு உட்பட்டுள்ளது. இந்தீவுகள் 49.4° தென் குறுக்குக் கோட்டிலும் 118° கிழக்கு நெடுக்கோட்டிலும் அமைந்துள்ளன. 402 மீட்டர் வரை உயர்ந்துள்ள ஆண்டி போட்சு தீவுகள் (Antipodes) வறண்டவை. இவற்றின் பரப்பளவு 62 ச.கீ.மீ. வடகிழக்கு, தென்கிழக்குப் பக்கங்களில் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கும். இங்கு மக்கள் வாழவில்லை. இங்கிலாந்தைச் சார்ந்த கேப்டன் வாட்டர் அவுசு (Capt. Waterhouse) என்பார், கி.பி. 1800-ஆம் ஆண்டில் இத்தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடித்தார். <section end="ஆன்டிபோட்சு தீவுகள்"/> <section begin="ஆன்டிலீசு"/> {{dhr}} <b>ஆன்டிலீசு</b> என்பது மேற்கிந்தியத் தீவுகளின் மற்றொரு பெயர். கியூபா, சமைக்கா, ஐட்டி, போர்ட்டோரீக்கோ மற்றும் பல சிறு தீவுகளைக் கொண்டது பெரிய ஆன்டிலீசு என்றும், எஞ்சிய சிறு தீவுகள் சிறிய ஆண்டிலீசு என்னும் கூறப்படும். பகாமாத் தீவுகளை ஆண்டிலீசுடன் இணைப்பதில்லை. <section end="ஆன்டிலீசு"/> <section begin="ஆன்டேரியோ"/> {{dhr}} <b>ஆன்டேரியோ</b> கனடாவில் உள்ள ஒரு மாநிலம். கனடாவில் வாழும் மக்களுள் மூன்றிலொரு பங்கினர் இங்கு வாழ்கின்றனர். ஆன்டேரியோ (Ontario) குவிபெக்கைவிட நிலப்பரப்பில் பெரியது. இதன் பரப்பளவு 10,68,630 ச.கி.மீ. ஆன்டேரியோவின் வடக்கில் அட்சன் ஆறும் சேம்சு விரிகுடாவும், கிழக்கில் குவிபெக்கும், மேற்கில் மனிடோபாவும் (Manitoba) தெற்கில் பென்சில்வேனியா, நியூயார்க்கு, ஓகையோ, மிச்சிகன், விசுகான்சின், மின்னிசோட்டா (Minnesota) போன்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன. இம்மாநிலத்தின் தலைநகர் தொரான்டோ (Toronto). கனடாவின் தலைநகரான ஒட்டாவா (Ottawa), தென்கிழக்கு ஆன்டேரியோவில் ஒட்டாவா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பண்ணைகள் இம்மாநிலத்தில் பெருமளவில் உள்ளன. தொழிற்சாலைகள் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. இதனால் இம்மாநிலம், கனடாவின் தொழிற்சாலை எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. பேருந்து வண்டிகள் செய்யும் தொழிற்சாலைகள் இங்குப் பெருமளவில் உள்ளன. இம்மாநிலத்திலுள்ள ஆமில்டன் (Hamilton) நகரம் இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள் உள்ள நகரமாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 806 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 210 |oTop = 28 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|ஆன்டேரியோ}} இம்மாநிலத்தில் கோழிப்பண்ணைகள் நிறைந்துள்ளன. இங்கு முட்டைகள், பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றின் விற்பனை மிகுதி. இராயல் ஆன்டேரியோ அருங்காட்சியகம், தொரான்டோவில் உள்ளது. இவ்வருங்காட்சியகத்திலுள்ள சீன நாட்டு அரும்பொருள்கள் உலகப்புகழ் பெற்றவை. தொரான்டோப் பல்கலைக்கழகம் இங்குக் கி.பி.1827-இல் நிறுவப்பட்டது. மேலும் 14 பல்கலைக்கழகங்கள் இம்மாநிலத்தில் உள்ளன. மக்கள் தொகை 86,25,107 (1981). <section end="ஆன்டேரியோ"/> <section begin="ஆன்பொருநை"/> {{dhr}} <b>ஆன்பொருநை</b> தமிழகத்தில் ஓடும் ஆறுகளுள் ஒன்று. பொருநை எனவும் இந்த ஆறு குறிக்கப்பட்டுள்ளது. ஆன்பொருதை, பொருநை என வந்துள்ள இடங்களில் புறநானூற்று உரையாசிரியர் ஆன்பொருந்தம் என்று பொருள் கூறியுள்ளமை கொண்டு ஆன்பொருந்தம், பொருந்தம், என்னும் பெயர்களும் இந்த ஆற்றினுக்கு வழங்கியமையினை உணர்தல் கூடும். சங்க இலக்கியங்களில் இந்த ஆறு சேரர்க்குரியதாகவும், அவர்கட்குரிய கருவூர் என்னும் வஞ்சிமாநகர் இதன் கரையில் விளங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘தண்பொருநைப் புனல் பாயும் விண்பொரு புகழ் விறல்வஞ்சி’ (புறம்,11), புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென்<noinclude></noinclude> syodapebyqwlr0v6i2uu2gxv4yqnrhv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807 250 623741 1954866 1948279 2026-07-21T04:22:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மா|767|ஆன்மா}}</noinclude>பொருதை (புறம். 387), ‘நெடுந்தேர்க் கோதை, திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத், தெண்ணீர் உயர்கரைக் குலை இய தண்ணான் பொருநை’ (அகம் 93) என்று இவ்வாற்றினையும், இதன் கரையிலமைந்த சேரர் தலைநகரினையும் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. சிலப்பதிகாரத்திலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது. ‘பூந்தண் பொருநைப் பொறையன்’ (சிலம்பு-23) ‘வாழியரோ வாழி வருபுனல் நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்’ (சிலம்பு.29) என்னும் இளங்கோ வாக்குகள் இதனை உணர்த்துகின்றன. பின்னர், பொருநை ஆன்பொருநை என்னும் பெயர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தாமிரபருணி ஆற்றினைக் குறிக்கவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொருநை என்னும் பெயரால் இரண்டு ஆறுகள் குறிப்பிடபட்டு வழங்கியபோது, அந்த ஆறுகளை வேறுபடுத்திக்காட்டத் ‘தண்பொருநை’, ‘ஆன் பொருநை’ என்னும் பெயர்கள் வழங்கப்பெற்றன. இதனைக் காவிரியும் தண்பொருநையும் ஆன்பொருநையும் வையையும் போலும் யாற்றிலும்’ என்னும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைத்தொடரால் உணரமுடிகிறது. பிற்காலத்தில் பொருநை என்னும் பெயர் தாமிரபருணிக்குரிய பெயராகவே வழங்கப்பட்டதனைக் “காவிரி தென்பெண்ணை பாலாறு’ தமிழ், கண்டதோர் வையை பொருநை நதி” என்னும் பாரதியார் பாடற்பகுதி உணர்த்துகிறது. காண்க: [[தாமிரபருணி]]. <section end="ஆன்பொருநை"/> <section begin="ஆன்மா"/> {{dhr}} <b>ஆன்மா</b> உயிர்ப்பது என்னும் பொருளுடைய ‘அன்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இது உயிர் என்னும் பொருளுடைய பிராணன் என்னும் சொல்லுடனும் தொடர்புடையது. ஆன்மாவை வட மொழியில் ஆத்மா என்பர். இந்தச் சொல் இருக்கு வேதத்தில் ஏறக்குறைய முப்பது முறை பல பொருளில் வந்துள்ளது. பொதுவாக ஆன்மா என்பது, உடலினின்று வேறுபட்டதும், உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனபின் பூமியில் செய்த செயல்களின் பலன்களைத் துய்ப்பதுமான மனித ஆவியையே குறிக்கிறது. உபநிடதங்களிலும் ஆன்மா, இந்தப் பொருளிலேயே ஆளப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் இது உபநிடதச் சொல்லான பிரமம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக வந்துள்ளது. அப்பொழுது இதன் பொருள் உலகத்தின் மூலதத்துவம் என்பதாகும். சாருவாகர்கள் உடலினின்றும் வேறான ஆன்மா ஒன்றை ஒப்புக்கொள்ளவில்லை. மதப் பிரிவினர் சிலர் இந்திரியங்களையோ பிராணனையோ மனத்தையோ ஆன்மா என்று கூறுகின்றனர். புத்தர், ஆன்மா ஆற்றொழுக்குப் போன்று நிலையில்லாமல் செயற்பட்டுக் கொண்டிருப்பதொன்று என்று கூறகிறார். புத்தருக்குப் பின் பௌத்த மதத்தினர் நான்கு பிரிவினராகப் பிரிந்தனர். அவர்களுள் மாத்திமிகள் என்போர், ஆன்மா என்பது தனிப்பட்ட வெறுமை தான் என்று கூறுகிறார்கள். ஆன்மா வேறு, உடம்பு வேறு என்றும், அவை இரண்டும் ஒரே அளவை உடையன என்றும், ஆன்மா விரியவும் சுருங்கவும் கூடிய ஆற்றல் வாய்ந்தது என்றும் சமணர்கள் கூறுகிறார்கள். வைதிக தரிசனங்கள் என்னும் இந்து தத்துவ சாத்திரங்கள் ஆறும் அழிவில்லாத ஆன்மாவேறு, அழியும் உடல்வேறு என்பதை ஏற்றுக்கொள்கின்றன. இந்தத் தரிசனங்களிடையே சில சிறுசிறு வேறுபாடுகள் காணப்படினும், புறத்தேயிருந்து வந்து உடலில் புகுந்துவிட்ட குற்றங்களை எல்லாம் நீக்கிவிட்டால் எஞ்சி நிற்பது ஆன்மா என்பதே, அவை அனைத்தும் கூறும் முடிவாகும். ஆன்மா என்பது சடப் பொருள்களாகிய பருவுடல், ஐம்பொறிகள், நுண்ணுடம்பு, பிராணவாயு முதலியவற்றுள் ஒன்று அன்று; வெறுமையும் அன்று; அறிவே வடிவாகிய பரம்பொருளும் அன்று; அது ஒரு தனி முதல் என்று சைவ சித்தாந்தம் கூறும். இயற்கையில் ஆணவத்தால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அக்காரணம் பற்றிப் ‘பசு’ என்று குறிக்கப்படுகிறது. பசு என்பதற்குப் பாசத்தால் கட்டப்பட்டது என்பது பொருள். உயிரிகள் எண்ணில்லாதவை. ஓர் உயிர் ஓர் உடம்பில் நின்று அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் மற்றோர் உயிருக்கு இல்லாமையால், ஒவ்வோர் உடம்பில் உள்ளதும் வேறு வேறு உயிரே என்பது விளங்கும். ஆதலால் உயிர் ஒன்றன்று; பல என்பது தெளிவாகும். பதியாகிய கடவுட் பொருளும் அறிவுடையது. பசுவாகிய உயிரும் அறிவுடையது. ஆயினும், பதி எல்லாவற்றையும் ஒருங்கே இடைவிடாது அறிந்து நிற்பதாகிய முற்றறிவு உடையதாகும். பசுவினது அறிவு அவ்வாறன்றி ஒவ்வொன்றாகவே அறியும்; அதனையும் விட்டு விட்டு அறியும்: அதனால் அவ்வறிவு சிற்றறிவு ஆகும். பதியின் அறிவு, தானே அறிவது; மேலும், உயிரின் அறிவுக்கும் அறிவாய் நின்று அதனையும் அறியச் செய்வது; அதனால் அது சூக்கும சித்து எனப்படும். பசுவின் அறிவு அவ்வாறன்றி அறிவித்தால் அறியும் தன்மை மட்டுமே உடையது. அதனால் அது தூல சித்து எனப்படும்.{{nop}}<noinclude></noinclude> medmc04ncqtjtsu8nmgbbp207qar1ap பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/808 250 623742 1954871 1948280 2026-07-21T04:27:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மா|768|ஆன்மிக உளவியல்}}</noinclude>பதியின் அறிவு ஒன்றை அறியுங்கால் அதில் அழுந்தி அதன் தன்மையைப் பெறாது, தன்னியல்பினின்றே அறியும். பசுவின் அறிவு அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையைப் பெறுவது. இவ்வியல்பு ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ எனப்படும். இவ்வியல்பை விளக்குவதற்குப் படிகத்தையும் கண்ணையும் உவமைகளாக எடுத்துக்காட்டுவர் சைவ சித்தாந்திகள். பளிங்கு நீலமணியைச் சார்ந்தால் நீலமாயும் செம்மணியைச் சார்ந்தால் செம்மையாயும் மாறுகிறது. ஆயினும் கண்ணிற்கென்று ஓர் ஒளி உண்டு. அவ்வாறே பசுவாகிய உயிருக்கும் ஓர் அறிவு உண்டு. அவ்வறிவு அறியப்படும் பொருளின் தன்மையாய் மாறும் இயல்புடையது. இவ்வாறு பதியாகிய இறைவனுக்கும் பசுவாகிய உயிருக்கும் இடையே இத்துணை வேற்றுமை இருத்தலால் ‘பதி அறியுடையதாகலின், வேறோர் அறிவு உண்டு என்றல் மிகை என்னும் குற்றமாம்’ என்னும் கருத்துப் பொருந்தாது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சைவ சித்தாந்தத்தில், ‘அசத்து’ என்பதற்குத் தோன்றியும் அழித்தும் வருதலாகிய மாற்றத்தை உடையது என்பதே பொருள். ‘சத்து’ என்பதற்கு அத்தகைய மாற்றம் இல்லாமல் என்றும் ஒரு பெற்றியாய் உள்ளது என்பதே பொருளாகும். பாசம் நிலை மாற்றத்தை உடையதாகலின் அசத்து எனப்படும். பதி என்றும் மாறாத செம்பொருளாதலின் அது சத்து எனப்படும். உயிருக்குத் தோற்றமும் அழிவும் இல்லையாயினும் அது பாசத்தோடு கூடி அறிவு கெட்டும் தோன்றியும் வருதலால் சத்து எனப்படாது அசத்து எனத்தக்கதாயும், பதியைச் சார்ந்தபின் அத்தகைய மாற்றம் அடையாமல் ஒரு நிலையாய் இருத்தலால் சத்து எனத்தக்கதாயும் உள்ளது. சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடைமையினால் ஆன்மா சத்தைச் சார்ந்தபோது சத்தாயும் அசத்தைச் சார்ந்த போது அசத்தாயும் நிற்கும். அதுபற்றி ஆன்மா சதசத்து எனப்படும். ஆன்மா கருவிகளோடு கூடியும் பிரிந்தும் ஐந்து அவத்தைகளை அடையும். ‘அவத்தை’ என்பதற்கு ‘நிலை’ என்பது பொருள். அவ்வைந்தவத்தைகள் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன. அவை முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிரிப்படக்கம் எனத் தமிழில் வழங்கப்படும். ஆன்மாவின் இயல்பு பற்றிப் பல்வேறு சமயத்தார் பலபடக் கூறுவர். ‘ஆன்மா இயற்கையில் சடமே: அது மனத்தோடு கூடியபொழுது அறிவுடைய தாய் நிற்கும்’ என்பர் தருக்க நூலார். ‘ஆன்மா அறிவேயாகிய குணமாவதன்றி அறிவினை உடைய குணி அன்று’ என்பர் சாங்கியர். ‘ஆன்மா எடுத்த உடம்பின் அளவினதாய் நிற்கும்’ என்பர் சமணர். ‘ஆன்மா அணுவனவிதாய் நிற்கும்’ என்பர் பாஞ்சராத்திரிகள். இக்கொள்கைகள் எல்லாம் சைவ, சித்தாந்த நூல்களில் மறுக்கப்படுகின்றன. ஆன்மா இறைவனைப் போல எங்கும் நிறைந்த பொருளே; ஆயினும் இறைவனது எங்கும் நிறைந்த தன்மையில் அடங்கியுள்ளதாகும். ஆணவமலம் உயிரின் எங்கும் நிறைந்த தன்மையை மறைத்தலினால், ஆன்மா முதலில் தோன்றாமலே இருந்து பின் மாயையாகிய உடல் சேர்ந்தபோது, அறிவு விருப்பம் செயல்கள் ஆகியவை சிறிது விளங்கப்பெற்று, அணுப் போலத் தோன்றுகிறது. எங்கும் நிறை பொருளாகிய ஆன்மா, இங்ஙனம் அணுத் தன்மைப்பட்டு நிற்பது, ஆணவ மலத்தால் ஆகிய செயற்கையேயன்றி அதற்குள்ள இயற்கையன்று. பிறப்பிற்கு வாராத கேவல நிலையில் ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு அறிவின்றிக் கிடந்த ஆன்மா, இறைவனது மறைப்புச் சத்தியால் பிறப்பு நிலையாகிய சகலத்தில் வந்து சிறிது அறிவு விளங்கப்பெற்றுப் பிறப்பு இறப்புகளை மாறி மாறி எய்திப் பக்குவம் வந்தபின், இறைவனது அருட்சத்தியால் ஞானம் பெற்றுத் தனது இயற்கையான எங்கும் நிறைந்த நிலையைத் தலைப்பட்டுச் சிவத்தோடு இரண்டறக் கலந்து நின்று பேரின்பத்தை நுகரும்.{{Right|அ.ச.}} <section end="ஆன்மா"/> <section begin="ஆன்மிக உளவியல்"/> {{dhr}} <b>ஆன்மிக உளவியல்</b>: மனிதர்கள் தம் புலன்களின் உதவிகள் இன்றியே சூழ்நிலையுடன் தொடர்பு கொள்ளுதல் சில சூழ்நிலைகளில் இயலும். இத்தகைய தொடர்பு பற்றி ஆராயும் உளவியல் துறை ‘ஆன்மிக உளவியல்’ எனப்படும். ஐம்புலன்களின் உதவியில்லாமலே மற்றோரிடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒருவர் தெளிவாகக் கூற முடியுமானால் அது, ‘புலன் சார்பற்ற உணர்வு’ (Extra Sensory Perception (ESP) எனப்படும். எடுத்துக்காட்டாகக் கண்ணால் பார்க்காமலே அடுத்த அறையில் அல்லது மிகத் தொலைவில் ஒருவரின் நடவடிக்கைகளைச் சரியாகச் சொல்வது, புலன் சார்பற்ற அறிவின்பாற்படும். இதைத் தவிர, தனிப்பட்ட எவரையேனும் தொடாமலோ மற்றப் புலன்களின் வழி அவருடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமலோ, அவருடைய நடத்தைகளை ஒருவரால் கட்டுப்படுத்திச் செயற்படுத்த முடியுமானால், அதனைப் புலனில் இயங்குதிறன் (Psycho kinesis) என்று கூறலாம். இத்தகைய புலனில் திறனை ஆன்மிக உளவியல் ஆய்ந்தறிகிறது. ஆன்-<noinclude></noinclude> 06vgeqmtabrdyf0zrkbx1pwz04ly8ah பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/809 250 623744 1954875 1948281 2026-07-21T04:31:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிக உளவியல்|769|ஆன்மிகக் கல்வி}}</noinclude>மிக உளவியவில், ஒருவர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்கள் அனுமான முறையில் ஊகித்தறிவது ‘மன ஆய்வுத் திறன்’ (Telepathy) என்றும், மற்றவர் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவது ‘இயக்க ஆய்வுத் திறன்’ (Clairvoyance) என்றும் கூறப்படும். இவ்விரு திறன்களும் ஒருங்கிணைந்து இயங்குவதே புலன் சார்பற்ற உணர்வு (ESP) ஆகும். இவ்வுணர்வின்றி எதிர்காலத்தை எடுத்துரைப்பது ‘முன்னறிவு’ (Precognition) எனப்படும், இக்கூற்றுகள் அறிவியல் முறைப்படி கூறப்படுவனவா, அவை தற்செயலாக நிகழ்பவையா என்பதைக் கண்டறிய அறிஞர்கள் பல ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இவற்றுள் ஒன்று, பல உருவச் சீட்டுகளை ஒருவர் எந்த முறையில் எடுக்கிறார் அல்லது அடுக்குகிறார் என்பதை அவரைக் காணாமலேயே அறையின் மறுபுறம் அல்லது வேறு அறையில் உள்ள ஒருவரால் கூறச்செய்வது. இச்சோதனைகளிலும் இத்தகைய புலன்சார்பற்ற திறன்களில் முழு நம்பிக்கை கொண்டவர்களின் அனுமானங்களே, மற்றவர்களின் அனுமானங்களைக் காட்டிலும் பொருத்தமானவைகளாகக் காணப்பட்டன. நம் முன்னோர்களிலும் தவ வலிமை பொருந்திய பல ஆன்றோர்கள், மனத்தை ஒருநிலைப்படுத்துவதால் தம் எதிரில் நிகழாத பல நிகழ்ச்சிகளையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியவைகளையும் தவறாமல் கணக்கிட்டுக் கூறி வந்தனர். இவற்றையெல்லாம் கொண்டு மனக்கட்டுப்பாடு, உளத்திறனைப் பாழ்படுத்தாமல், நற்பயன்படுத்தும் திறமை ஆகியவற்றின் உறுதுணையோடு இதுபோன்ற ஆன்மிகப் பயிற்சியில் ஒருவர் பண்பட முடியும் என்பது ஆன்மிக உளவியலின் வாதம் ஆகும். உளக்கோளாறுகளால் (Neurosis) அவதியுறுபவரைக் குணப்படுத்த உளவழி மருத்துவர்களுக்கு இம்முறை பயன்படலாம். பிணியாளரின் மனத்தில் உளவழி மருத்துவர் பற்றிய மதிப்பீடு ஏற்படுவதும் உண்டு. சிலர் தமக்கு ஏற்படும் கனவு வாயிலாகவும் அறிய வாய்ப்புண்டு. எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ள மறுப்பவர், உண்மையிலேயே சிலருக்கு இந்த உளத்திறன் ஏற்படுவதைத் தவறான மூடநம்பிக்கைகள் என ஒதுக்க நேரிடலாம். உண்மையில் கனவு மூலம் வருவதுரைக்கும் திறன் இல்லாதிருந்தும் அத்திறன் இருப்பதாகத் தவறாக நினைத்து, அதனால் குழப்பமடைந்து, மனநோயினால் பீடிக்கப்பட்டவர்களும் உள்ளனர். அத்தகையோர் உளநோய் மருத்துவ இல்லங்களுக்கு வருவதும் உண்டு. மனம் என்னும் ஆழ்கடலில் புலப்படாத பல புதிர்கள் இருப்பது உண்மை. ஆன்மிக உளவியல் பற்றிய ஆய்வும் அப்படிப்பட்டதொன்றே. அதனால் முறையான ஆன்மிக உளவியல் ஆய்வு, எவ்விதப் புதிரையும் பகுக்குறிவுக்கு ஒப்பவிடுக்கும் என்ற நம்பிக்கையோடு செயற்படுகிறது.{{Right|என்.மா.}} <section end="ஆன்மிக உளவியல்"/> <section begin="ஆன்மிகக் கல்வி"/> {{dhr}} <b>ஆன்மிகக் கல்வி</b>: ஆன்மிகம் ஆன்மத் தொடர்புடையது. ஆன்மா உடம்பை இடமாகக் கொண்டு விளங்கும். ஆன்மிகக் கல்வி (Spiritual Education) ஆன்மாவை உணரவும், பண்படுத்தவும் துணை செய்யும் கல்வி. உடம்பையும் உலகையும், உணர்ந்தன்றி இவற்றை இடமாகக் கொண்டு விளங்கும் ஆன்மா, இறை என்பவற்றை உணர்தல் அரிது. ஆதலின் உலகம், ஆன்மா, இறை என்னும் மெய்ப்பொருள்களைப் பற்றிய அனுபவ வழிப்பட்ட அறிவு விளக்கத்தைத் தரும் கல்வியே ஆன்மிகக் கல்வி. சமயங்கள் உணர்த்துவது இதனையே. ஆன்மிக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது நல்லொழுக்கப் பண்புகளின் வளர்ச்சியாகும். கல்வியின் நோக்கம், மக்கட் பண்பினை வளர்த்து முழுமையுறச் செய்தலாம். இங்ஙனம் முழுமை பெற்றவரே, உலகியல் துறையிலும் ஆன்ம இயல் துறையிலும் பிறரின் மேம்பட்டு விளங்கும் ஆளுமைத் திறம் நிறைந்தவர். தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கச் சான்றோர். சமயச் சான்றோர் ஆகிய அனைவரும் கல்வியின் நோக்கமும் பயனும் பண்பாட்டு வளர்ச்சி என்றே உணர்த்தியுள்ளனர். இக்காலச் சூழ்நிலைக்குப் பழங்காலத்திற் போலக் குருகுலவாசம் பொருந்தி வாராது. ஆதலின் ஆன்மிகக் கல்வியைப் பள்ளிக்கூடத்தில்தான் கற்பித்தல் வேண்டும். இந்திய நாட்டில் ஊர்தோறும் கோயில் உண்டு. இக்கோயில்களை அவ்வூர் மக்களுக்கு ஆன்மிகப் பயிற்சியளிக்கும் நிலையங்களாகத் திட்டமிட்டு மாற்றியமைத்தால் மக்களுக்குப் பெரும் பயன் விளையும். கோயில்களும் விளக்கமுற்றுத் திகழும். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இசையுடன் கூடிய பக்திப் பாடல்களைக் கற்பிக்கலாம். இசையில் குழந்தை மகிழும். இசையின் வழியே பாடல் மனப்பாடமாகும். பின்னர் உரிய காலத்தில் விளக்கம் தானாகப் புலனாகும். பக்தி நெறிச் சான்றோர்களின் வாழ்க்கையை எளிய கதை வடிவங்களாக உணர்த்தலாம். தத்துவக் கருத்துகளையும் உருவகக் கதைகளாகக் கற்பிக்கலாம். எந்தப் பண்புகள் பிறருடன் முறையாக நடந்து கொள்ள உதவுகிறதோ, அப்பண்புகளின் தொகுப்பே நல்லொழுக்கம் எனப்படும், தன்னலத்திலிருந்து விடுபாட்டு, பிறருக்காகத் தியாகம் அல்லது ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவதும் நல்லொழுக்கத்தின் கூறுகளாகும்.{{nop}}<noinclude></noinclude> 21u39echkc8kpefpyn5p4j4f8o1nuzf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/810 250 623745 1954878 1948282 2026-07-21T04:35:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிகக் கல்வி||}}</noinclude>நல்லொழுக்கக் கல்வியைச் சிறுவயது முதல் குழந்தைகளுக்குப் பயிற்றல் இன்றியமையாதது. இணக்கமான நடத்தையையும், பழக்க வழக்கங்களையும் நல்லொழுக்கக் கல்வி வாயிலாக மாணவர் பெறுதல் வேண்டும். ஒழுக்கம், ஆன்மிகப் பண்புகளை வளர்ப்பதில் தொடக்கப்பள்ளிகள் அடித்தளம் இடுகின்றன. காலைவில் தினந்தோறும் இறைவழிபாட்டுக்காகச் சில மணித்துளிகள் மாணவர்களைக் கூட்டுவதும், மதத் தலைவர்கள், சமயப் பெரியோர்கள், சான்றோர்கள் ஆகியோரின் அறிவுரைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் மொழி நூல்களில் சேர்ப்பதும், ஆன்மிகப் பண்புகளைக் குழந்தைகளிடம் வளர்க்க எண்ணியே ஆகும். பெருந்தலைவர்கள், சான்றோர்கள் முதலியோர்களின் புகைப்படங்களையும், திரைப்படங்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்குக் காட்டுதல், பள்ளிப் பாட வேளைகளில், சில வேளைகளை நீதி நெறிக் கதைகளுக்காக ஒதுக்குதல், அந்தப் பாட வேளைகளில் ஆசிரியர்கள் மதங்கள் காட்டும் சிறந்த கதைகளை விவரித்தல் ஆகியவை மூலம் சிறு குழந்தைகளின் ஒழுக்க நெறிப் பண்புகளை வளர்க்கப் பள்ளிகள் முயற்சி செய்கின்றன. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற எண்ணம் இளம் உள்ளங்களில் பதியுமாறு, பள்ளிச் செயல்கள் அமைதல் சிறப்பு, பள்ளிகளில் சிறு குழந்தைகள் கூடியும் ஓடியும், விளையாடும் விளையாட்டுகளால் ஒற்றுமை, உறுதி போன்ற நல்ல பண்புகளைக் குழந்தைகள் பெறுகின்றன என்பதும் தெளிவு. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒழுக்க நெறிப் பண்புகளை மாணவர்களிடம் வளரச் செய்வது ஆசிரியர்களின் கடமைகளுள் ஒன்று. குமரப் பருவம் அடைந்த மாணவ மாணவியர்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் பயிலுவதால், ஒழுக்கப் பண்புகளை அவர்களிடம் போற்றி வளர்த்தல் ஆசிரியரின் பெரும் பொறுப்பாகும். ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி, இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து, பின் சிறிய அளவில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துதலும் மறைநூல்களின் நீதிக் கதைகளைச் சொல்லுதலும் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க உதவும். உலக மதங்கள் காட்டும் சிறந்த நெறிமுறைகள் பள்ளிப் புத்தகங்களில் இடம் பெறலாம். நீதி நெறி கற்பித்தலுக்காக, மேல் நிலைப்பள்ளி வாரம் ஒரு மணி நேரம் பாட வேளை ஒதுக்குதலும், அந்தப் பாட வேளையில் மாணவர்களுக்கிடையே அறநெறி உரையாடலை ஊக்குவித்தலும், ஆன்மிகப் பேச்சாளர்களை அழைத்துச் சொற்பொழிவு ஆற்றச் செய்தலும் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கப் பயன்படும். ஒவ்வொரு மதத்தினரின் திருவிழாக்களையும் அனைத்து மத மாணவர்களும் இணைந்து கொண்டாடுதல் சிறப்பு. வகுப்புத் தேர்ச்சியில் ஒழுக்கப் பண்புகளுக்கென்று மதிப்பெண்கள் ஒதுக்கலாம். பல்கலைக்கழக மாணவர்கள் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்தவர்கள். ஆகையால், அவர்களை ஒருசில மணி நேரம் காலை வேளைகளில், மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆழ்நிலை எண்ணங்களில் (Meditation) ஈடுபடச் செய்யலாம். இராதாகிருட்டிணன் தலைமையில் அமைந்த பல்சுலைக்கழகக் குழு (1948-1949), அறநெறிப் பண்புகளை வளர்த்தல் குறித்துச் சில பரிந்துரைகள் செய்தது. அவையாவன: முதலாண்டுப் பட்டப் படிப்பில், புத்தர், சாக்ரட்டீசு, ஏசுகிறித்து, சங்கரர், இராமாநுசர், முகமது நபி, கபீர், நானக்கு, காந்தி போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடப் பகுதியாக்கல்; இரண்டாம் ஆண்டில், அனைத்து மதங்களின் பொதுத் தன்மைகளை ஆய்தல்; மூன்றாம் ஆண்டில் மதக் கொள்கைகளின் சிக்கல்களை ஆராய்தல்; அனைத்து மதங்களையும் ஒப்புநோக்கித் தெளிய, ஒரு பட்ட மேற்படிப்புத் தொடங்குதல் ஆகியனவாகும். தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆன்மிகக் கல்வி முன் விவரித்த அடிப்படைகளில், படிப்படியாக இடம் பெறுதல் வேண்டும். <b>துணை நூல்</b>:<br> <b>Aggarwal, J. C.,</b> Development and Planning Modera Education, Vikas, New Delhi, 1982. <section end="ஆன்மிகக் கல்வி"/> <section begin="ஆன்மிகக் கொள்கை"/> {{dhr}} <b>ஆன்மிகக் கொள்கை</b>: ஆன்மிகம் என்பது மனிதனது உலக வாழ்க்கையினின்றும் வேறுபட்டதோ முரண்பாடு கொண்டதோ அன்று, இவ்வாழ்க்கை மனிதனோடு பின்னிப் பிணைந்துள்ளது. மனித உயிர் கண்ணுக்குப் புலப்படாவிடினும், அது உண்மையான உணரக் கூடிய பொருளன்று என்று கூறமுடியாது. உடல் இயக்கமற்றது; அது கீழே விழும்போது, அவ்வுடலின் இயக்கத்திற்குக் காரணமான உயிரின் தன்மையை உணர முடிகிறது. எனவே உடலோடு ஒன்றி அதற்கு உயிர்ப்பை அளிக்கும் உயிருக்கு, அது இருப்பதைப் பிறர் உணர்வதற்குக் காரணமாக இருக்கும் உடலின் உதவி தேவையாகிறது. ஒரு நாணயத்தின் இருபக்கம் போல மனித வாழ்வின் இரு கண்களாக விளங்கும் அன்றாட நடைமுறை வாழ்வு, ஆன்மிக வாழ்வு ஆகிய இரண்டையும் மனிதன் உணரவேண்டும். சாதாரண நடைமுறை வாழ்வின் பயன், ஆன்மிக வாழ்வின் அடிப்படையில் கட்டப்பட்ட கொள்கைகளின் விளைவாக இருத்தல் வேண்டும். ஆன்மிகம்<noinclude></noinclude> 4m8adzpy0lbpgpd6kdrtcrz0w9x3r2r 1954881 1954878 2026-07-21T04:37:10Z Booradleyp1 1964 1954881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிகக் கல்வி|770|ஆன்மிகக் கொள்கை }}</noinclude>நல்லொழுக்கக் கல்வியைச் சிறுவயது முதல் குழந்தைகளுக்குப் பயிற்றல் இன்றியமையாதது. இணக்கமான நடத்தையையும், பழக்க வழக்கங்களையும் நல்லொழுக்கக் கல்வி வாயிலாக மாணவர் பெறுதல் வேண்டும். ஒழுக்கம், ஆன்மிகப் பண்புகளை வளர்ப்பதில் தொடக்கப்பள்ளிகள் அடித்தளம் இடுகின்றன. காலைவில் தினந்தோறும் இறைவழிபாட்டுக்காகச் சில மணித்துளிகள் மாணவர்களைக் கூட்டுவதும், மதத் தலைவர்கள், சமயப் பெரியோர்கள், சான்றோர்கள் ஆகியோரின் அறிவுரைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் மொழி நூல்களில் சேர்ப்பதும், ஆன்மிகப் பண்புகளைக் குழந்தைகளிடம் வளர்க்க எண்ணியே ஆகும். பெருந்தலைவர்கள், சான்றோர்கள் முதலியோர்களின் புகைப்படங்களையும், திரைப்படங்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்குக் காட்டுதல், பள்ளிப் பாட வேளைகளில், சில வேளைகளை நீதி நெறிக் கதைகளுக்காக ஒதுக்குதல், அந்தப் பாட வேளைகளில் ஆசிரியர்கள் மதங்கள் காட்டும் சிறந்த கதைகளை விவரித்தல் ஆகியவை மூலம் சிறு குழந்தைகளின் ஒழுக்க நெறிப் பண்புகளை வளர்க்கப் பள்ளிகள் முயற்சி செய்கின்றன. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற எண்ணம் இளம் உள்ளங்களில் பதியுமாறு, பள்ளிச் செயல்கள் அமைதல் சிறப்பு, பள்ளிகளில் சிறு குழந்தைகள் கூடியும் ஓடியும், விளையாடும் விளையாட்டுகளால் ஒற்றுமை, உறுதி போன்ற நல்ல பண்புகளைக் குழந்தைகள் பெறுகின்றன என்பதும் தெளிவு. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒழுக்க நெறிப் பண்புகளை மாணவர்களிடம் வளரச் செய்வது ஆசிரியர்களின் கடமைகளுள் ஒன்று. குமரப் பருவம் அடைந்த மாணவ மாணவியர்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் பயிலுவதால், ஒழுக்கப் பண்புகளை அவர்களிடம் போற்றி வளர்த்தல் ஆசிரியரின் பெரும் பொறுப்பாகும். ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி, இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து, பின் சிறிய அளவில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துதலும் மறைநூல்களின் நீதிக் கதைகளைச் சொல்லுதலும் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க உதவும். உலக மதங்கள் காட்டும் சிறந்த நெறிமுறைகள் பள்ளிப் புத்தகங்களில் இடம் பெறலாம். நீதி நெறி கற்பித்தலுக்காக, மேல் நிலைப்பள்ளி வாரம் ஒரு மணி நேரம் பாட வேளை ஒதுக்குதலும், அந்தப் பாட வேளையில் மாணவர்களுக்கிடையே அறநெறி உரையாடலை ஊக்குவித்தலும், ஆன்மிகப் பேச்சாளர்களை அழைத்துச் சொற்பொழிவு ஆற்றச் செய்தலும் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கப் பயன்படும். ஒவ்வொரு மதத்தினரின் திருவிழாக்களையும் அனைத்து மத மாணவர்களும் இணைந்து கொண்டாடுதல் சிறப்பு. வகுப்புத் தேர்ச்சியில் ஒழுக்கப் பண்புகளுக்கென்று மதிப்பெண்கள் ஒதுக்கலாம். பல்கலைக்கழக மாணவர்கள் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்தவர்கள். ஆகையால், அவர்களை ஒருசில மணி நேரம் காலை வேளைகளில், மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆழ்நிலை எண்ணங்களில் (Meditation) ஈடுபடச் செய்யலாம். இராதாகிருட்டிணன் தலைமையில் அமைந்த பல்சுலைக்கழகக் குழு (1948-1949), அறநெறிப் பண்புகளை வளர்த்தல் குறித்துச் சில பரிந்துரைகள் செய்தது. அவையாவன: முதலாண்டுப் பட்டப் படிப்பில், புத்தர், சாக்ரட்டீசு, ஏசுகிறித்து, சங்கரர், இராமாநுசர், முகமது நபி, கபீர், நானக்கு, காந்தி போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடப் பகுதியாக்கல்; இரண்டாம் ஆண்டில், அனைத்து மதங்களின் பொதுத் தன்மைகளை ஆய்தல்; மூன்றாம் ஆண்டில் மதக் கொள்கைகளின் சிக்கல்களை ஆராய்தல்; அனைத்து மதங்களையும் ஒப்புநோக்கித் தெளிய, ஒரு பட்ட மேற்படிப்புத் தொடங்குதல் ஆகியனவாகும். தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆன்மிகக் கல்வி முன் விவரித்த அடிப்படைகளில், படிப்படியாக இடம் பெறுதல் வேண்டும். <b>துணை நூல்</b>:<br> <b>Aggarwal, J. C.,</b> Development and Planning Modera Education, Vikas, New Delhi, 1982. <section end="ஆன்மிகக் கல்வி"/> <section begin="ஆன்மிகக் கொள்கை"/> {{dhr}} <b>ஆன்மிகக் கொள்கை</b>: ஆன்மிகம் என்பது மனிதனது உலக வாழ்க்கையினின்றும் வேறுபட்டதோ முரண்பாடு கொண்டதோ அன்று, இவ்வாழ்க்கை மனிதனோடு பின்னிப் பிணைந்துள்ளது. மனித உயிர் கண்ணுக்குப் புலப்படாவிடினும், அது உண்மையான உணரக் கூடிய பொருளன்று என்று கூறமுடியாது. உடல் இயக்கமற்றது; அது கீழே விழும்போது, அவ்வுடலின் இயக்கத்திற்குக் காரணமான உயிரின் தன்மையை உணர முடிகிறது. எனவே உடலோடு ஒன்றி அதற்கு உயிர்ப்பை அளிக்கும் உயிருக்கு, அது இருப்பதைப் பிறர் உணர்வதற்குக் காரணமாக இருக்கும் உடலின் உதவி தேவையாகிறது. ஒரு நாணயத்தின் இருபக்கம் போல மனித வாழ்வின் இரு கண்களாக விளங்கும் அன்றாட நடைமுறை வாழ்வு, ஆன்மிக வாழ்வு ஆகிய இரண்டையும் மனிதன் உணரவேண்டும். சாதாரண நடைமுறை வாழ்வின் பயன், ஆன்மிக வாழ்வின் அடிப்படையில் கட்டப்பட்ட கொள்கைகளின் விளைவாக இருத்தல் வேண்டும். ஆன்மிகம்<noinclude></noinclude> jf7y0qk02y8lhbkzjx0v8o58ahwsc3q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/811 250 623808 1954925 1865608 2026-07-21T13:53:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிகக் கொள்கை|771|ஆன்மிகக் கொள்கை}}</noinclude>என்பது, ஆன்மாவை அறியும் வழியின் சிறப்பினைக் குறிக்கிறது. இளமையிலேயே திருடர்களால் கவர்ந்து கொண்டு செல்லப்பட்டு, வளர்க்கப்பட்ட இளவரசன் ஒருவன், வளர்ந்து பெரியவனான பின்பும் தன்னை ஒரு திருடனாகவே எண்ணுகிறான். ஆனால், இடையில் ஒருவர் வாயிலாகத் தன் பிறப்பின் இரகசியத்தை அறியும்போது, தான் இளவரசன் என்பதை உணர்கிறான். ஆன்மிகம் என்பதும் தாம் இது நாள் வரை அறியாது மறந்திருந்த ஆன்மாவை அறிவதாகும். ‘எவன் பிரமத்தை அறிகிறானோ, அவன் பிரமமாகவே ஆகிறான்’ என்கிறது உபநிடதம். ஆன்மாவை அறிவதே மக்கள் துன்பத்தினின்றும் உய்வதற்கான வழி. உலக வாழ்க்கை துன்பமயமானது. ஆனால் எளிதில் மனிதன் இதை உணருவதில்லை, ‘தலைவலியும் துன்பமும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்பது பழமொழி. மனிதன் தன் பட்டறிவால் பெறும் அறிவே அறிவாகும். உலக வாழ்க்கையில் நன்கு அடிபட்டுத் துன்பத்தில் உழன்று தவிக்கிற மனமே, அதிலிருந்து விடுபட விழைகிறது. உலகம் துன்பமயமானது என்பது எல்லா மெய்யுணர்வாளர்களின் ஒன்றுபட்ட கருத்தாகும். இத்துன்பச் குழலில் தவித்த மனம், எல்லையற்ற பேரின்பத்தில் ஆழ்த்தவல்ல ஆன்மிக வாழ்வில் திளைக்க முயற்சி செய்கிறது. வேதங்களின் முடிவாகக் கூறப்படும் வேதாந்தம் ஆன்மாவை அறிவதே முத்தி என்கிறது. வேதாந்தம் ஆன்மா அழிவற்றது என்று கூறுகிறது. எந்த ஒரு கொள்கையும் வெறும் ஏட்டளவுக் கொள்கையாக இருக்குமாயின், அது ‘வறட்டு வேதாந்தம்’ எனப்படும். கொள்கைகள் செயலாக மாறும்பொழுது அவற்றின் பெருமை கூடுகிறது. மேலும் பல மக்களும் உய்வடையும் பாதையில் செல்லவும் அவை ஊக்கமளிக்கின்றன. எனவேதான் அத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதம் போன்றவை மனிதன் துன்பத்தினின்றும் உய்வடையும் வழிகளைக் கூறுகின்றன. இவ்வாறு நடைமுறை வாழ்விற்கும் ஆன்மிக வாழ்விற்கும் பாலம் இடும் இவ்வழி முறைகளை வேதாந்தம் விளக்குவதால், சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தை ‘நடைமுறை வேதாந்தம்’ (Practical Vedanta) என்று கூறினார். துன்பம் அறியாமையின் விளைவாதலால், அதை நீக்க ஆன்மிக வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஆன்மிக வழிகளைப் பின்பற்றும் மனத்தில் அறியாமையின் தீச்செயல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து நாளடைவில் அறியாமை இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடுகிறது. மனம், நன்கு தூசு நீங்கத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் தூய்மையடைகிறது. இத்தகைய கண்ணாடிமுன் வைக்கப்படும் பொருளின் உருவம் கண்ணுக்கு நன்றாகப் புலனாகும். இது போன்றே அறியாமை நீங்கிய மனம், கடவுளைத் தன் மனக்கண்ணாடியிலேயே கண்டு களிப்புறுகிறது. இந்நிலையே ஆன்ம அறிவு பெற்றவனின் நிலையாகும். ஆன்மாவை அறிவதே அறியாமை நீங்கும் வழியாகும். இதுவே முத்தியாகும். முத்தி (மோட்சம்) என்றது மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் துன்பத்திலிருந்து விடுபடும் நிலையாகும். முத்தி மனித வாழ்வில் பயன்களாகச் சொல்லப்பட்ட நான்கினுள் முதன்மையானதாகும். முத்தி என்பது ஞானிகளின் கற்பனையில் விளைந்த ஒரு கருத்தன்று. அதை இங்கேயே இப்பொழுதே அடையலாம் என்று அத்துவித வேதாந்திகள் கூறுகின்றனர். மனிதன் தன் வாழ்நாளிலேயே அடையக்கூடிய முத்தி சீவன் முத்தி என்று கூறப்படுகிறது. தேர்வில் வெற்றி அடைய விரும்புபவன் நன்கு பாடுபட்டுப் படிக்க வேண்டும். வெற்றிக்கு உழைப்பு இன்றியமையாதது. இதுபோன்ற ஆன்மிக வாழ்வின் வெற்றியாகிய முக்தியை அடைய விரும்புபவன் நல்வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். நல்வாழ்வு என்பது ஒழுக்க வாழ்வாகும். ஒருவன் பொருள் (அர்த்தம்) இன்பம் (காமம்) போன்றவற்றை அடைய விரும்புவது தவறாகாது. ஆனால், அவற்றை அடையும் வழிமுறை அறத்தில் மாறாததாக இருக்க வேண்டும். இதுவே முத்திக்கு வித்திடும் வழியாகும். இராமகிருட்டிண பரமகம்சர், மனிதன், பெண், பொன் (காமினி, காஞ்சனம்) ஆகியவற்றின்மீது கொள்ளும் முறையற்ற ஆசையையே கண்டித்தார். பொருள், இன்பம் ஆகியவற்றையே வாழ்வில் சிறந்ததாகக் கருதி ஒருவன் விரும்புவானாயின், அவற்றால் அவன் பெறும் இன்பம் கீழ்ப்பட்ட இன்பம் என்று சொல்லப்படும். இங்ஙனமின்றி அறத்தோடு இயைந்து வாழ்ந்து, முத்தியை அடைய விரும்புபவன் பெறும் இன்பம் மேம்பட்ட இன்பம் என்று போற்றப்படும். மேம்பட்ட இன்பம் என்று போற்றப்படும் முத்தியைப் பெறுவதே மனித வாழ்வின் சிறப்புத் தன்மையாகும். மனிதன் ஒருவனே தான் அடைய விரும்பும் பாதையின் தன்மையை அறிந்தவன். இதை அறிந்து ஒழுகுவதே நடைமுறை வேதாந்தத்தின் கொள்கையாகும். இதுவே ஆன்மிகக் கொள்கையுமாகும். ஆன்மீகம் கூறும் கொள்கைகள் நடைமுறையில் உதவுவது ஆன்மிகச் சாதனைகளாகும். இந்த ஆன்-<noinclude></noinclude> ltutatb7g5y37svleg2sdapkk85cb4s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/812 250 623809 1954926 1865618 2026-07-21T13:59:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிகக் கொள்கை|772|ஆன்மிகக் கொள்கை}}</noinclude>மிகச் சாதனைகளே அறியாமை நீக்கும் வழிகளாகும். ஆன்மிகச் சாதனையில் ஈடுபட விரும்புபவனை ஆன்மிகச் சாதகன் என்று கூறலாம். ஆன்மிகச் சாதகனுக்கு வேண்டிய குணங்கள் இருத்தலின் ஒருவனை ஆன்மிகச் சாதகன் எனலாம். ஆன்மிகச் சாதகனுக்கு வேண்டிய குணங்களாவன: 1. நோயினின்றும் குணம்பெற விரும்புபவன் மருத்துவன் மீதும் அவன் அளிக்கும் மருந்துகளின் மீதும் அவற்றால் குணம் பெறுவது உறுதி என்பதிலும் நம்பிக்கை கொண்டிருத்தல் வேண்டும். ஆன்மிகச் சாதகனுக்கு வேத சாத்திரங்களிலும் அவை கூறும் முத்தியிலும், அதை அடைய வழிசெய்யும் ஆசிரியனிடத்திலும் நம்பிக்கை வேண்டும். 2. நம்பிக்கையின் அடிப்படையில் உலகிலுள்ள பொருள்களின் நிலையற்ற தன்மையையும், எல்லையற்ற பரம்பொருளின் அழிவற்ற தன்மையையும் அறிய வேண்டும். இவ்வாறு உண்மைப் பொருளை உண்மையற்ற பொருள்களின் தன்மையினின்றும் அறிவது அறிவு எனப்படும். 3. உண்மையை அறிவதோடல்லாமல் அதை அடைய நல்வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் இதற்குத் திடமான மனம் வேண்டும். இதுவே மன உறுதி, நல்லதைச் செய்யவும் வேண்டும்; தீயவற்றை விலக்கவும் வேண்டும். 4. நல்ல செயல்களைச் செய்வதால், அவற்றைச் செய்தவனுக்குச் செருக்கு (ஆணவம்) உண்டாகும் நிலை ஏற்படுகிறது. செருக்கு மேலோங்குமாயின், மீண்டும் மனிதன் தான் முன்பிருந்த நிலையாகிய அறியாமைக்கே அடிமையாக நேரிடும். இதிலிருந்து விடுபடும் வழி யாதெனில், நல்ல செயல்களைச் செய்வதோடு, அதன் பலன்களைத் தனக்கெனக் கொள்ளாமல், தான் நம்பிக்கை கொண்டுள்ள பரம்பொருளுக்கே உரிமையாக்கப் பழக வேண்டும். இது பரம்பொருளிடத்து அல்லது கடவுளிடத்து எல்லையற்ற அன்பு (பக்தி) கொண்டவர்க்கே கைகூடும். நம்பிக்கையின் முதிர்ந்த நிலையே பக்தியாகும். இவ்வாறு பலன் கருதாது செய்யும் செயலையே பகவத்கீதை ‘நிட்காமிய கர்மம்’ என்கிறது. நல்ல பலனை இறைவனுக்கு உரிமையாக்க அவனது பக்தி மேலும் திடப்படுகிறது. இதன் வாயிலாகச் செயலைச் செய்பவன் மனத் தூய்மை பெறுகிறான். மனம் என்பது தெளிந்த நீரோடை போன்றது. சிறு காற்று அடித்தாலும் அசையுந்தன்மையுடையது. சாதனைகளில் மனம் தூய்மையடைந்தாலும் உலக வாழ்வில் சிக்கியுள்ளதால் சில வேளைகளில் அதன் மனத்தூய்மையைக் கெடுக்கும் புற இன்னல்களும் ஏற்படக்கூடும். இடைவிடாது இறைவனது பெயரை வணங்குவது, நல்ல மக்களின் கூட்டத்தில் இருப்பது, நல்ல நூல்களைப் படிப்பது போன்றவை, மனத்திற்குப் புறத்திலிருந்து ஏற்படும் இன்னல்கள், மனம் அவற்றால் ஏற்படும் மனச் சுழற்சிகள் ஆகியவை நீங்க வழி செய்யும். மனத்தை உள்முகமாகத் தியான நிலையில் நிறுத்தும்பொழுது அதன் தூல நிலையில் வராத பகுதியைக் கிளறி விடுகின்றனர். இவ்விதம் நுண்மையாக மறைந்திருப்பனவற்றைத் தாக்க முயல்வதை மனம் இயல்பாக விரும்புவதில்லை: எதிர்க்கிறது. இந்த உள்ளூறத் தோன்றிய எதிர்ப்பு புற நிலையிலும் காணப்படுகிறது. ஆன்மிகச் சாதனையின் விளைவாகச் சில ஆன்ம அனுபவங்கள், ஒளிநிலைகள் விரைவிலோ நாளடைவிலோ ஏற்படும். இதைக் கொண்டு தன் மனம் தூய நிலையைப் பெற்றுவிட்டது என்ற முடிவுக்கு ஒரு சாதகன் வரக் கூடாது. மனத்தின் மூலை முடுக்குகளில் சில குப்பைகளும் கூளங்களும் இருந்து வரும். இவற்றையும் அப்புறப்படுத்த முயல வேண்டும். உலகத்திலுள்ள பொருள்களுக்கெல்லாம் அடிப்படையாக ஒரே பொருள்தான் இருக்கிறது. அது தான் அத்துவிதம்; பிறப்பற்றது; அழியாதது; மாறுதலற்றது. இதே உண்மையைத்தான் உபநிடதங்களும் விளக்குகின்றன என்று கெளடபாதர் தமது காரிகையில் எடுத்துக்காட்டுகிறார். மெய்யுணர்வாளன், பரம்பொருளின் மெய்யுணர்வு வந்தவுடன், பரம்பொருள் ஒன்றுதான் உண்மை, மற்றவை எல்லாம் உண்மையல்ல. அவை மாயையால் தூண்டப்பட்ட தோற்றம் என்ற அறிவு கிடைக்கப் பெறுகிறான். கௌடபாதர் முழுமையான மெய்ப்பொருளின் தத்துவத்தைச் சொல்வதோடு விட்டுவிடாமல், ஒரு சாதகனுக்கு எந்த எந்த வகையான இடையூறுகள் நேரக் கூடும். அவற்றை எவ்வாறு கடந்து பேருறக்க நிலையை அறியக் கூடும் என்ற வழியையும் கூறியுள்ளார் இருவகை நோக்கு உண்டாவதற்கு மனந்தான் காரணம். கனவு நிலையில் ஒருவன் மனத்தில் உண்டாகும் கொந்தளிப்பினால் கனவு உலகத்தை உண்டாக்கி அவ்வுலகப் பொருள்களுடன் இணைந்து கொண்டு நுகர்கிறான். அதுபோலவே விழித்திருப்பவனின் மனமும் மாயையின் மயக்கத்தால் உண்டாகிய கொந்தளிப்பினால் பரம்பொருளைப் பல பொருள்களான வெளி உலகமாகக் கண்டு, கூடி விளையாடுகிறது. மனத்தை நேரிய வழியில் செலுத்தி, அதில் உண்டா-<noinclude></noinclude> cpeguuol5w9g33zazko08stvg15yemp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/813 250 623813 1954928 1865629 2026-07-21T14:10:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிகக் கொள்கை|773|ஆன்மிகக் கொள்கை}}</noinclude>கும் பலவிதமான எண்ணங்களையும் நினைவுகளையும் அமைதி நிலைக்குக் கொண்டு வருவதுதான் தலைசிறந்த படி என்கிறார் கௌடபாதர். உலகம் உண்மையன்று. உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் முதலும் முடிவும் இல்லாத பிரமமே ஆகும். ஆனால் இந்த ஒளி வெளியில் தெரியாதவாறு மறைக்கும் திரை, அறியாமை என்னும் திரையாகும். அறியாமை நீங்க உயிர் தான் நுகரும் மூன்று நிலைகளின் தன்மையை உணர வேண்டும். இதைத் தவிர மூன்று வித உண்மைகளை அறிய வேண்டும். அவை தொடக்க நிலை உண்மை, இடைநிலை உண்மை, இறுதி நிலை உண்மை எனப்படும் தொடக்க நிலை வெளிப்படை. இடைநிலை உண்மை (வியாவகாரிக சத்தை) என்பது முதலில் உண்மை போலத் தோன்றிப் பின்பு ஆராய்ச்சி முதிர்ச்சியில் அதாவது மெய்யுணர்வால் பொய் என்று உணர்வது. அறியாமையில் மூழ்கியிருக்கும் உயிர், அதனிடத்தில் அறியாமை இருக்கும் வரையில் உலகையும் உலகிலுள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் கண்டு உண்மை இதுதான் என்று மகிழ்கிறது. பின்பு சாத்திரங்களைப் படிப்பதனாலும், நல்லவர்களுடன் பழகுவதனாலும், அறிவில் முதிர்ச்சியடைந்து, பலநாள் ஆழ்ந்து சித்தனை செய்து, முடிவில் தான், இது நாள் வரை உண்மை என்று நினைத்த உலகம் பொய்யானது என்று உணருகிறது. இறுதிநிலை உண்மை (பாரமார்த்திக சத்தை) என்பது எவ்வித மாறுபாடுகளுக்கும் இடம் கொடுத்காதது; மூன்று காலங்களிலும் ஒரே நிலையாக நிலைத்திருப்பதாகும். இந்த உண்மையே பிரமம் ஆகும். ஒவ்வொரு செயலினால் உண்டாகும் பயனும், விருப்பு, வெறுப்பு, சினம், ஆசை முதலியவற்றால் தூண்டப்பட்டு, அனுபவமாக மாறி, மனத்தில் நினைவுகளாகப் பதிந்து விடுகிறது. இந்த நினைவுகளே எண்ணப் பதிவுகளாகின்றன. இவைதாம் ‘வாசனைகள்’ என்று சொல்லப்படும் தன்மைக்கும் காரணமாகின்றன. இவை வெளிப்படையாகத் தோன்றுவதற்குத் தக்க வலிமை இல்லாத போதிலும் அந்தக் காரணத்தின் உள்ளே அடங்கியிருந்து, தொழில் செய்யும் இயல்புடையன், முன்பு சேமித்து வைத்திருந்த வாசனைகள்தாம், இன்று இருக்கும் நிலைமையை உருவாக்குகின்றன. எத்தகைய உடலில் இருந்துகொண்டு, எத்தவிதமான தொழில்களில் ஈடுபட வேண்டுமோ, எந்தவிதமான இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ - அவை எல்லாம் இந்த நினைவுகளின் பயனாக விளைந்தவையாகும். மனித வாழ்க்கையின் குறிக்கோளையும் உலகம் உயிர் இறைவன் ஆகிய மூன்றின் உறவையும் ஆன்ம ஞானம் அடையும் வழியையும் தீர ஆராய்ந்து, இசுமிருதிகளில் கூறிய உண்மைகளை ஆசிரியன் வாயிலாகக் கேட்டும், தானாகவே சிந்தித்தும், தியானம் செய்தும் அறியவேண்டும். இதுதான் ஆன்ம ஆராய்ச்சி (அல்லது பிரம்மவித்தை) என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவானது தத்துவக் கூட்டங்களில் கட்டுண்டு, உடம்பு, பொறிகள், கரணம் முதலியவற்றையே தான் என்று கருதி, ஐம்பொறிகளோடு கூடி மயங்கித் தன்னை அறிய முடியாத நிலையில் இருக்கிறது. காரணம், ஆன்மா மும்மலங்களால் மறைப்புண்டு கிடப்பதுதான். இவற்றை மெய்யுணர்வால் அறியவேண்டும். மெய்யுணர்வு என்பது அழியாப் பொருளைச் சிந்தனையால் அறியக் காரணமான அறிவு; அழியாப் பொருளான பரம பிரமம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று தெளிவடைந்த பிறகும், எல்லாப் பொருள்களிடமும் தன்னையும் எல்லாப் பொருள்களையும் தன்னிடமும் பார்க்கும் சமபாவம் உண்டாகித் தன் அனுபவத்தால் அதை நேரில் உணர்வது விஞ்ஞானம் என்று சொல்லப்படும். அதுபோல இராமகிருட்டிணர் கூறியதை நினைவு படுத்திக் கொள்ளலாம். பெயர் உருவங்கொண்டு வேறுபாடு கொள்வது அஞ்ஞானம், பரமபிரமமும் ஆன்மாவும் ஒன்றே என்று அறிவது ஞானம். ஆனால், எதிலும் ஊடுருவி நிலைத்திருக்கும் பரம்பொருளை இயங்குதிணை, நிலைத்திணை என்று சொல்லப்படும் எல்லாப் பொருள்களிலும் கண்டு உணர்ந்து, மேன்மக்கள் - கீழ்மக்கள், நல்லது கெட்டது, இன்பம் - துன்பம் ஆகியவற்றிலும் அன்றாட வாழ்க்கையிலும் சமபாவத்துடனும் சமாதி நிலையிலும் உணர்ந்து அனுபவிப்பதுதான் விஞ்ஞானம். ஆன்மிக வாழ்க்கையில், யோகசாதனையில் இயமம், நியமம் ஆகிய இரண்டும் முகம் இரண்டு படிகளாகத் திகழ்கின்றன. இவற்றைக் கைக்கொள்ளாமல் ஒரேயடியாக மூன்றாவது படிக்குத் தாண்டுவது நேரிதன்று, இயமம், நியமம் ஆகிய இரண்டுந்தாம் ஆன்மிக வாழ்க்கைக்குத் தேவையான உடல் வலிமையையும் மன வலிமையையும் தருகின்றன. ஆன்மிக முன்னேற்றம், நீண்ட ஆயுள் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பிரமசரியமே. மெய்யுணர்வாளர்களும் யோகிகளும் பிரமசரியத்தின் மூலமாகவே பிரமத்தை அடைய முயல்கிறார்கள். அவா, விழைவு, காமம், சினம் முதலிய தீய எண்ணங்களை அழிக்கும் படையாக இது விளங்குகிறது. பிரமசரியத்தின் மூலமே ஆன்மிகக் கொள்-<noinclude></noinclude> 9jalkdjajs69pwbttacobdcnk5ymcyg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/814 250 623814 1954930 1948283 2026-07-21T14:17:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆன்மிகக் கொள்கை|774|ஆனந்தக்களிப்பு}}</noinclude>கையைப் பெற முடியும். பிரமசரியத்தைப் பருமை, நுண்மை என இருவகையாகக் கூறலாம். உடல் அடக்கத்தைக் காப்பது பருமை. மன அடக்கத்தைக் காத்துக் கெட்ட எண்ணங்கள் உள்ளே வராமல் தடுப்பது நுண்மைப் பிரமசரிய நிலையாகும். நுண்மை நிலையைக் கடைப்பிடிப்பது, பருமை நிலையை விட மிகக் கடினம். ஆனாலும், தீவிரப் பிரமசாரிகள் நுண்மைப் பிரமசரியத்தையே மேலான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நல்ல நிலையில் வைத்திருக்க உதவுவது பிரமசரியம். ஆற்றல் நிறைந்த பிரமசரிய விரதத்தைக் காப்பது எளிதான காரியமன்று. அது உடல் அடக்கத்தில் தொடங்கி, எண்ணம் செயல் இறைவன் என்ற நிலை வரையில் சென்று முழுமை அடைகிறது. இறைவனிடம் முழுமையான அடைக்கலம் புகுவது என்பது ஒரு பிரமசாரியால் மட்டுமே முடியக் கூடியது. அச்சமின்மை, உறுதி, துணிவு, ஒளி, ஆன்மசக்தி, வலிமை முதலிய குணங்களே வீரியம் எனப்படுகின்றன. புலனடக்கத்தினால் ஆற்றல் பெருகி ஒழுங்காக மாறுகிறது. இதனால் பிரமசாரி அஞ்சா நெஞ்சத்துடன் துணிவு கொண்டு, பொறுமை நிறைந்து, உறுதி பெற்று, ஒளியுடன் திகழ்கிறான். புலனடக்கம் இல்லாதவர்களிடம் வலிமை வேண்டுமானால்; காணப்படலாம்; ஆனால் மற்றச் சிறப்புக் குணங்கள் இருப்பதில்லை. பிரமசாரி எப்பொழுதும் விழிப்புடன் இருந்து தனது எண்ணத்தில் அசைவுகள் ஏற்படாமல் காக்க வேண்டும். தீய எண்ணங்கள் மனத்தில் நுழையும் போது அது தூல உடலுக்கு மாறவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குத் திட மனவலிமையும் உறுதியும் இருந்தால்தான் முடியும். தனிமனிதனின் ஆன்ம சாதனைக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் பிரமசரியம் மிகவும் இந்தியமையாதது, இதனை உணர்ந்தே காந்தியடிகள் பிரமசரியத்தைக் கடைப்பிடித்து அரிய செயல்களைப் புரிந்தார். ஆன்மிக வாழ்க்கை ஓர் உயர்ந்த வாழ்க்கையாகும்.{{Right|எ.எஸ்.பி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bargaru Wayler,</b> Modern Spirit, Rockliff publishing Corporation Ltd., London, 1951.<br> <b>Date, V.H.,</b> The Loga of the Saints, Munshiram Manoharlal Publishers Pvt., Limited, New Delbi, 1974. <section end="ஆன்மிகக் கொள்கை"/> <section begin="ஆன்யாங்கு"/> {{dhr}} <b>ஆன்யாங்கு</b> சீனா நாட்டின் ஊப்பே மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை நகரம். இக்காலத்தின் இது ஊகானின் பகுதியாக விளங்குகிறது. யாங்ச்சி ஆற்றின் வடகரையிலும் ஆன் (Han) ஆற்றின் மேற்கரையிலும் அமைந்துள்ள நகரம். மூன் ஏரி (Moon Lake) ஆன் ஆற்றையொட்டிக் கிழக்கேயுள்ளது. யாங்சியையொட்டி மேற்காக இருப்பது பேரோட்டுக் கடற்கரையாம். போசூல் ஏரி இதற்கு வடக்கில் உள்ளது. சூ மரபினர் (Chou Dynasty) இந்நகரத்திற்குப் பெயர் சூட்டினர். பல மாதங்களுக்குப் பின், யூவான் மரபினர் மீண்டும் இதை ஆன்யாங்கு (Hanyang) என்று பெயரிட்டு அழைத்தனர். தைப்பிங்கு கலகத்தின்போது இந்நகரம் பெரும் அழிவிற்கு ஆளானது. முற்காலத்தில் இவ்வூரில் இரும்பு உருக்குத் தொழில்கள், படைக்கலப் பொருள்கள் செய்தல், வெடிமருந்து வேலைகள் போன்றவை நடைபெற்றன. <section end="ஆன்யாங்கு"/> <section begin="ஆன்வே"/> {{dhr}} <b>ஆன்வே</b> என்பது மத்திய சீனாவின் மாநிலங்களுள் ஒன்று. இதைத் தாப்பேசான் என்னும் ஆறும் யாங்க்சி ஆறும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றன. இங்குப் பருத்தி ஓரளவு விளைகிறது. இரும்பு நிலக்கரிப் படிவங்கள் சிறப்பாக இம்மாநிலத்தில் உள்ளன. ஓபே (Hofei) இதன் தலைநகரம். ஆன்வே (Anhwei) வேளாண்மை மையமாகும். இங்குப் பருத்தி, பட்டு நூற்பாலைகள் உள்ளன. ஆங்கிங்கு (Anking) இதன் பழைய தலைநகர். இங்கு நெல், கோதுமை ஆகியவை விளைகின்றன. இதன் பரப்பு 13,99,000 ச.கி. மீ. மக்கள்தொகை 4,80,30,000. <section end="ஆன்வே"/> <section begin="ஆனந்தக்களிப்பு"/> {{dhr}} <b>ஆனந்தக்களிப்பு</b> என்பது மிக்க மகிழ்ச்சியினால் உள்ளம் கிளர்ச்சியுற்றுப் பாடும் ஒருவகை இசைப்பாடல். இது பொதுவாக நாதநாமக்கிரியை இராகத்தில் சாபு தாளத்தில் அமைத்துப் பாடப்படும். இதுவே பின்னர் இந்த அமைப்பில் பாடப்பெறும் இசைப்பாடல் வகையினைக் குறிக்கும். பெயராகவும் அமைந்தது. ‘சங்கர சங்கர சம்போ சிவ-சங்கர சங்கர சம்போ’ என்றமையும் இப்பாடலின் ஓசை, பண்டாரப் பாட்டு என்று சொல்லத்தக்க ஒருவகையான நாட்டுப் பாடலிசைக்கு அடிப்படையாக அமைந்தது. எண்சீரான் அமையும் இதன் அடி ஒவ்வொன்றிலும் நான்காவது சீர் தனிச்சீராக அமையும். ஓரெதுகையில் அமைந்த இரண்டு அடிகள் கொண்ட ஒரு கண்ணி ஆனந்தக் களிப்பின் ஒரு பாடல் ஆகும். இவ்வகைப் பாடல்களை முதன்முதலாகச் சித்தர் பாடல்களில் காண முடிகிறது. அக்கால மக்களிடையே வழங்கிய நாட்டுப்புற இசைவடி-<noinclude></noinclude> mi30uqsybrp8fz6bl5t1gycgv0b3186 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/815 250 623816 1954931 1948284 2026-07-21T14:25:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்தக் கூத்தர்|775|ஆனந்தகுமாரசாமி}}</noinclude>வத்திலிருந்து இப்பாடல் வடிவம் உருவாகியிருத்தல் கூடும். ‘பாபஞ் செய்யாதிரு மனமே’, ‘நந்த வனத்திலோராண்டி’ எனத் தொடங்கும் பாடல்கள் ஆனந்தக் களிப்பு இசையில் அமைந்தனவாகும். பின்னர்த் தோன்றிய தாயுமானவர், இராமலிங்கர் போன்ற சமய இலக்கியக் கவிஞர்களும் இவ்வகையிலமைந்த பாடல்களைப் பாடியுள்ளனர், ஆனத்தக் களிப்பு வகையிலமைவும் இசைப்பாடல் உடற்கூறு முதலிய பிறபொருள் பற்றியும் தோன்றலாயிற்று. வாலையானந்த அடிகள் பழனியாண்டவர் பேரில் உடற்கூற்று ஆனந்தக் களிப்பு இயற்றியுள்ளார். தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு-மேலே சுழிமாறி வாங்கையிலே போனாலும் போச்சு, என்பது அப்பாடலில் பலருமறிந்த ஓரடியாகும். இல்வகைப் பாடலின் இசை பொதுமக்களிடம் கொண்டுள்ள செல்வாக்கில் உணர்ந்து பாரதியாரும், இந்த இசையமைப்பில் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்னும் பாடலைப் பாடியுள்ளார். இசை எளிமை நோக்கி, சோதிடம் போன்ற பிற துறைச் செய்திகளைக் கொண்டும் இவ்வகை இசைப் பாடல்கள் பிற்காலத்தில் தோன்றலாயின. <section end="ஆனந்தக்களிப்பு"/> <section begin="ஆனந்தக் கூத்தர்"/> {{dhr}} <b>ஆனந்தக் கூத்தர்</b> பாண்டி நாட்டில் பொருநை நதிக்கரையிலுள்ள விரவ நல்லூரில் பிறந்தவர். இவர்தம் ஞானாசிரியர் திருவாரூரிலிருந்த சத்தியஞானி என்னும் பெயருடைய கமலை ஞானப்பிரகாசர் ஆவார். இவர் கூத்தருக்குச் சிவ பூசை எழுந்தருளச் செய்வித்தார். இவருடைய காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. இவர் திருவாரூரில் சத்தியஞானியிடம் சிவபூசையும் ஞானோபதேசமும் பெற்ற பின்னர்த் தலயாத்திரை செய்து கொண்டு காளத்தியையடைந்து அங்குப் பலநாள் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த பெரியோர்களின் வேண்டுகோளை ஏற்றுத் திருக்காளத்தித் தலபுராணத்தைத் தமிழில் இயற்றினார். வீரை ஆனந்தக் கூத்தர் செய்த இத்தல புராணம் மிகவும் விரிவானது; பாயிரமும் 33 அந்தியாயங்களும் கொண்டது. இத்தலத்திலுள்ள சுவாமி காளத்திநாதர்; அம்பிகை ஞானப் பூங்கோதை, அகண்ட வில்வம், கல் ஆல் என்னும் இருதல மரங்கள் உள்ளன. ஊர் அருகே பொன் முகலியாறு ஓடுகிறது. இத்தமிழ்ப் புராணம் வடமொழியில் கண்ட மூன்று நூல்களில் உள்ள 33 அத்தியாயங்களை மொழி பெயர்த்தமைவது என்று நூல் கூறுகிறது. திருக்காளத்திப் புராணம் சிவதருமங்களையும் சாத்திரப் பொருளையும் கூறுவதற்கென்றே எழுந்த புராணம் ஆகும். பண்டைய மரபையொட்டிச் சிறப்பாகக் காப்பிய அமைதிகள் பொருந்த ஆசிரியர் இதனை இயற்றியுள்ளார், இந்நூல் 1912-ஆம் ஆண்டில் டாக்டர். உ.வே. சாமிநாத ஐயரவர்களால் பதிப்பிக்கப்பட்டது.{{Right|வி.பா.}} <section end="ஆனந்தக் கூத்தர்"/> <section begin="ஆனந்தகுமாரசாமி"/> {{dhr}} <b>ஆனந்தகுமாரசாமி (கி.பி. 1877-1947)</b> கி.பி. 1877-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 22-ஆம் நாள் இலங்கையின் தலைநகரான கொழும்பில் பிறந்தார். இவர் தந்தை இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் சர். முத்துக் குமாரசாமி (கி.பி. 1834-1879); தாய் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசபெத்து கிளைபீபி அம்மையார் (கி.பி. 1851-1939). இவருடைய முழுப் பெயர் ஆனந்த கெண்டிசு குமாரசாமி, தந்தை முத்துக் குமாரசாமி கி.பி. 1863-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ‘பாரிசுடரான’ முதலாவது கீழை நாட்டவர். பன்மொழி இலக்கியங்களை அறிந்த முத்துக்குமாரசாமி ஆங்கிலத்தில் ‘அரிச்சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி அதை விக்டோரியா மகாராணிக்குப் படையல் செய்தார். இவர் சிறு குழந்தையாயிருக்கும்போது தாயார் இவருடன் சி.பி. 1879-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார், மனைவியையும் மகனையும் தொடர்ந்து இங்கிலாந்து செல்லவிருந்த சர். முத்துக்குமாரசாமி கி.பி. 1879-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் கொழும்பில் திடீரென்று காலமானார். தந்தை காலமானபிறகு தாயின் அரவணைப்பில் இங்கிலாந்தில் வளர்ந்த ஆனந்தகுமாரசாமி அங்கேயே கல்வி பயின்று 1900-ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத் தேர்வில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 815 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 163 |oTop = 265 |oLeft = 207 |Location = center |Description = }} {{center|ஆனந்த குமாரசாமி}}<noinclude></noinclude> 8d6r1b2ze4p7zqx28gkubf2ztzz4ols பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/816 250 623817 1954933 1865643 2026-07-21T14:34:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்தகுமாரசாமி|776|ஆனந்தகுமாரசாமி}}</noinclude>நில நூலையும் தாவர நூலையும் பாடங்களாய்க் கொண்டு முதல் வகுப்பில் பி.எசு.சி. பட்டம் பெற்றார். இவர் 1903-ஆம் ஆண்டு இலங்கை தாதுப் பொருள் ஆராய்ச்சிப் பகுதியில் இயக்குநராகச் சேர்த்து 1906-ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். அப்பொழுது இவர் தோரியனைட்டு என்ற கனிமத்தைக் கண்டறிந்தார். இவர் இலங்கைச் சமூகச் சீர்திருத்தச் சங்கம் நிறுவி அதன் தலைவராக 1905 முதல் 1906 வரை பணியாற்றினார். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் 1906 ஆம் ஆண்டு சூன் திங்கள் 10-ஆம் நாள் இவருக்கு ‘வித்தியா வினோதன்’ என்ற விருதை வழங்கியது. அதே ஆண்டில் இவர் இலண்டன் பல்கலைக்கழக வெளிமாணாக்கராய் நிலவியல் ஆராய்ச்சியில் டாக்டர் (டி. எசுசி) பட்டம் பெற்றார். ஆனந்தகுமாரசாமி வடஇந்தியாவில் 1910-1911-இல் சுற்றுப் பயணம் செய்தும், பல கலைப்பொருள்களைச் சேகரித்தும் அலகாபாத்தில் ஒரு கலைக்காட்சியை நடத்தினார். இவர் 1917-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று பாசுட்டன் அருங்காட்சியகத்தின் காப்பாளராகச் சேர்ந்து முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். <b>சிவபெருமான் திருநடனம்</b>: சிவபெருமான் ஆடும் திருமேனிபற்றியும் அத்திருமேனி விதந்தோதும் தத்துவம் பற்றியும் ஆனந்தகுமாரசாமி எழுதிய அரிய கட்டுரை உலக இலக்கியமாகிவிட்டது. சிவ பெருமான் ஆடல்கள் எல்லாவற்றிலும் பொழிந்துள்ள ஆழமான கருத்து ஒன்றேயாகும். அதுவே இறைவன் பேராற்றலை வெளிப்படுத்துகிறது. சிவ பெருமான் ஆடலின் அடிப்படையான உட்பொருளை மூன்று வகைகளாகக் குமாரசாமி பிரிக்கிறார் அவையாவன: மாலை நடனம், தாண்டவ நடனம், நாதாந்த நடனம், மாலை நடனம் அல்லது அந்தி நிருத்தம் பற்றிய வருணனை சிவப்பிரதோச தோத்திரத்தில் இடம் பெறுகிறது. அந்திநிறுத்தம் கதாசரித சாகரத்தின் தொடக்கத்திலுள்ள இறை வணக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிவபெருமானின் தாண்டவம் வைரவனாகவும் வீரபத்திரனாகவுமுள்ள அவனுடைய தாமச குணத்தைக் காட்டுகிறது. மூன்றாவதான நடராசனின் நாதாந்த நட்டம் தில்லைப் பொன்னம்பலத்தில் நிகழ்கிறது. கோயிற் புராணத்தில் இது விவரிக்கப்படுகிறது. நடராச உருவ அமைப்பு விஞ்ஞானம், சமயம், கலை என்பன பின்னிப் பிணைந்த ஒன்று. ஒரு குழுவுக்கோ இனத்துக்கோ மட்டும் அமைதி தாராமல் ஒரு நூற்றாண்டுச் சிந்தனையாளர்க்குமட்டில் ஏற்புடைத்தென்றில்லாமல் உலகனைத்துமுள்ள தத்துவஞானி, நுகர்வோன், கலைஞன் ஆகியவர்க்கு எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் ஏற்புடைத்தான கருத்தை நடராச உருவம் வழங்குகிறது என்பதுவும் ஆனந்தகுமாரசாமியின் ஆழமான கருத்தாகும். <b>ஓவியங்கள்</b>: இதுவன்றி இராசபுத்திர ஓவியங்களைப் பற்றியும், சமண ஓவியங்களைப் பற்றியும் இவர் ஆராய்ந்தார். குறிப்பாக இராசபுத்திர, மொகலாய ஓவியங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை முதன் முதலில் ஆய்வு அடிப்படையில் பகுத்துக்காட்டியவர். இவரே, இராசசுதானி, பகாடி என இவற்றை இரு கிளைகளாகப் பிரித்தார். பகாடி ஓவியத்தை மேலும் இரு கிளைகளாக்கினார். இந்த ஆய்வு, பின்வந்த ஆய்வாளருக்குப் புதிய ஒளியைத் தந்தது. <b>இடைக்காலச் சிங்களக்கலை</b>: ‘இடைக்காலச் சிங்களக்கலை’ என்ற 1908-ஆம் ஆண்டுவெளி வந்த நூலில், இயந்திர அரக்கன் வாய்ப்பட்டும் தொன்மையான கலைகள் புறக்கணிக்கப்பட்டும் தேசீயக் கலைகளின் அழிவு தொடங்கிவிட்டது என்று குமாரசாமி குறிப்பிடுகிறார். இந்தியாவைப் போன்று இலங்கையிலும் மேற்கு நாடுகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் உண்டான தொடர்பு, கலைக்குக் கூற்றுவனாயமைந்தது என்பதுவும், அடிப்படையில் சிங்களக்கலை இந்தியக் கலையே என்பதுவும் குமாரசாமியின் விழுமிய கருத்துகளாகும். <b>கிரேக்க இந்தியக் கலைகள்</b>: கோப்பன் ஆகனில் 1908-ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கீழைநாட்டுக் காங்கிரகின் பதினைந்தாம் கூட்டத்தில் ‘இந்தியக் கலை மீது கிரேக்கத்தின் செல்வாக்கு’ என்ற பொருள் குறித்து ஆனந்தகுமாரசாமி ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். மேலை நாட்டு அதிர் அதுவரை வைத்திருந்த கருததுக்கு மறுப்பாக ஆனந்தகுமாரசாமியின் உரை அமைந்தது ‘கிரேக்க-இந்தியக் கலைகளுக்கும் தத்துவங்களுக்கும் நடுவில் இரு துருவங்களின் இடைவெளி உள்ளது. கிரேக்கக் கடவுளரின் உருவங்கள் கிரேக்கச் சமயத்தின் ஒலிம்பிக் கண்ணோட்டத்தில் அமைந்தவை. அதற்கு மாறாக இந்தியக் கலை காலம், வெளி அனைத்தையும் கடந்து நிற்பது. மாசற்ற மனிதனை அது சுட்டுவதன்று; காணமுடியாத தெய்விகத்தின் முடிவில்லாத ஒரு பொருளின் குறியீடாகும் அது’ என்று கூறினார். <b>இந்திய-இந்தோனேசியக் கலை வரலாறு</b>: ஆனந்த குமாரசாமியின் ‘இந்திய-இந்தோனேசியக் கலை வரலாறு’ என்ற நூல் 1927-ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘இராசபுத்திர ஓவியம்’ என்ற நூலும், ‘இந்திய- இந்தோனேசியக் கலை வரலாறு’ என்ற நூலும் மாறுபட்ட கோணங்களிலிருந்து எழுதப்பட்டவையாகும். ஆனந்தகுமாரசாமி ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட<noinclude></noinclude> 2gzm9wtcwj8nsd4hbr704ynyaobm62e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/817 250 623819 1954936 1948285 2026-07-21T14:45:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்தகுமாரசாமி|777|ஆனந்த தீர்த்தர்}}</noinclude>ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாகும். அறிவியல் பயிற்சியில் அரும்பிய ஆனந்தகுமாரசாமி கலை அறிவிலும் வரலாற்றிலும் போதாகி மெய்ஞ்ஞான உணர்வில் மலர்ந்தார். செப்புத் திருமேனிகள் செப்பும் குறியீடுபற்றியும், புத்தர் பற்றியும் உலகுக்கு உணர்த்தியவர் ஆனந்தகுமாரசாமி. உலகின் பல சமய நூல்களிலும் நீதி நூல்களிலும் காணப்படும் பொதுக் கருத்துக்களை எடுத்தியம்புவதில் இவர் ஆர்வம் காட்டினார். ‘வேதங்களை அணுகும் புதிய முறை’ என்ற அரிய நூல் எழுதியுள்ளார். தென்னிந்திய இசைக்கு எவ்வாறு கிரேக்க இசை கடமைப்பட்டுள்ளது என்பதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்முடைய இறுதிக்காலத்தை இமயமலைப் பகுதியில் கழிக்கவிருந்த ஆனந்தகுமாரசாமி மாசச்சு செட்டில் நீடம் என்ற இடத்தில் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 9-ஆம் நாள் காலமானார்.{{Right|க.சி.க.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ananda Coomaraswamy K.,</b> The Dance of Siva, Sunwise Turn, New York, 1918.<br> :Essays on National Idealism, Colombo Apathecaries, Colombo, 1909. :History of Indian and Indonesian Art, Dover Publications, New York, 1965. :Rajput Painting (2 Vols), Oxford University Press, 1916. :Mediaeval Sinhalese Art, Broad Campden 1908. (Own Publication). :A New Approach to the Vedas, Luzac & Co., London, 1933.<br> <b>Durai Raja Singam S.,</b> (Ed.) Ananda Coomaraswamy-Remembering & Remembering- Again & Again. Petaling Jaya, Malaysia, 1974.<br> <b>Kamaliah K.C.,</b> Ananda Coomaraswamy - Wise Man from the East, Madras, 1977, (Own Publication). :Literary Theory of Ananda Coomaraswamy, Journal of Tamil Studies, (International Institute of Tamil Studies). :Bibliography of Ananda Coomaraswamy"s Writings, Ibid. <section end="ஆனந்தகுமாரசாமி"/> <section begin="ஆனந்த சங்கர துருவர்"/> {{dhr}} <b>ஆனந்த சங்கர துருவர்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குசராத்து மாநிலத்தில் தோன்றிச் சிறப்புடன் விளங்கிய எழுத்தாளர். தாய்மொழி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர், தருமங்களிலும் தத்துவ ஞானத்திலும் பயிற்சியுடையவர். இவருடைய எழுத்து நடை, குசராத்தியும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையாகும்; எளிமையும் இனிமையும் மிக்கது. ‘வசந்த’ என்னும் திங்கள் இதழில் பல கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பொது வாழ்க்கையில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார், ‘இந்து தர்மன்’, ‘பால போதீ’, ‘ஆபணோதர்ம’ ஆகியன இவர்தம் படைப்புகளாகும். ஆங்கில இலக்கியத்துறையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். <section end="ஆனந்த சங்கர துருவர்"/> <section begin="ஆனந்த சதுர்த்தசி"/> {{dhr}} <b>ஆனந்த சதுர்த்தசி</b>: ஆனந்த சதுர்த்தசி என்பது திருமாலை வழிபடுவதற்குரிய ஒரு விரதம், புரட்டாசி மாதம் சுக்கில பட்சச் சதுர்த்தசி நாளை ஆனந்த சதுர்த்தசி என்பர். <section end="ஆனந்த சதுர்த்தசி"/> <section begin="ஆனந்த தீர்த்தர்"/> {{dhr}} <b>ஆனந்த தீர்த்தர்</b> தென்னிந்தியாவில் தோன்றிய புகழ் பெற்ற வைணவ சமயத் தத்துவ ஆசாரியர்களுள் ஒருவராவார். இவர் மத்துவர், பூர்ணபிரக்ஞர் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் தோற்றுவித்த சமயத்தை மத்துவ மதம் என்றும் பிரம சம்பிரதாயம் என்றும் வழங்குவது மரபு. ஆனந்த தீர்த்தர் கருநாடக மாநிலத்தில், உடுப்பிக்குத் தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள பில்வ கிராமத்தில் கி.பி. 1238-இல் பிறந்தார், தந்தை மத்தியகேக பட்டர்; தாய் வேதவதி, பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன். இவர் ஏழாம் வயதில் பூணூற் சடங்கு செய்விக்கப்பட்டு அச்சுதப் பிரேட்சர் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் வாசுதேவனுக்கு வேத வேதாங்கங்கள் கற்பித்த ஆசிரியராக மட்டுமல்லாமல் ஞானாசிரியராகவும் இருந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய வாசுதேவன், தமது இருபத்தைந்தாம் வயதில் துறவு பூண்டு தீக்கை பெற்றுப் பூர்ணபிரக்ஞர் என்ற பெயரைப் பெற்றார், பின்னர், ஆசாரியாபிடேகம் செய்விக்கப்பட்டு ஆனந்த தீர்த்தர் என்றழைக்கப்பட்டார், சிறிது காலம் கழித்த பின்னர், ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே தத்துவக் கொள்கை தொடர்பாக ஆழமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது. ஆசிரியர் கற்றுக் கொடுத்த அத்துவிதக் கொள்கையை மாணவர் ஏற்க மறுத்து விட்டார். இவர் தம் சிந்தனையின் விளைவாகப் பிறந்த துவைதக் கொள்கையை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என எண்ணினார். பல்-<noinclude></noinclude> 60961s62alequ6qjr0by5gnyy0gtw5w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/818 250 623821 1954937 1948286 2026-07-21T14:59:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்த தீர்த்தர்|778|ஆனந்தர்}}</noinclude>வேறு மதத்தினரை வாதில் வென்று தாம் நிறுவிய துவித மதமே தலை சிறந்தது என நிலை நாட்டினார். பொதுவாக, பிற மதக் கொள்கைகளைக் கண்டித்த போதிலும் இவர் கவனமெல்லாம் ஆதி சங்கரரின் மாயாவாத அத்துவிதக் கோட்பாடுகளைத் தாக்குவதிலேயே சென்றது. இவர் கி.பி. 1318-இல் தமது 79-ஆம் வயதில் இறைவனடி எய்தினார். இவர் சமய தத்துவம் தொடர்பான முப்பத்தேழு நூல்களை இயற்றியுள்ளார். அவை வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. இவரியற்றிய நூல்களின் தொகுதியைச் ‘சர்வமூலம்’ (எல்லாவற்றுக்கும் மூலமான நூல்கள்) என்ற சொல்லால் வழங்குவது மத்துவ சம்பிரதாயத்தினர் மரபு. அந்த முப்பத்தேழு நூல்களையும் நான்கு பிரிவுகளில் அடக்கலாம். 1. பிரத்தானத்திரயம் எனப்படும் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம சூத்திரம் ஆகியவற்றில் உரை நூல்கள். இவர் கீதைக்கு, கீதா பாடியம், கீதா தாத்பர்ய நிர்ணயம் என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். பிரம சூத்திரத்திற்கு, சூத்திர பாடியம், அனு பாடியம், அநுவியாக்யானம், நியாய விவரணம் என்ற பெயர்களில் நான்கு உரை நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றைத் தவிர, பத்து உபநிடதங்களுக்கும் உரை வகுத்துள்ளார். இவ்வுரை நூல்களின் வாயிலாக ஆனந்த தீர்த்தர் தமது துவைத நெறியை விளக்கியுள்ளார். 2. ஆனந்த தீர்த்தர் தமது கொள்கையை விளக்கி எழுதியுள்ள. பத்துச் சிறு நூல்களின் தொகுதி தசப்பிரகரணம் எனப்படும். இவற்றில் இவர் தமது மதக் கருத்துகளைத் தெளிவாக அறிவுறுத்தியும் சங்கர மதக் கோட்பாடுகளை மறுத்தும் எழுதியுள்ளார். பிரமாண லட்சணம், உபாதி காண்டம், பிரபஞ்ச மித்தியாத்துவானுமான கண்டனம், மாயவாத கண்டனம், தத்துவசங்கராயனம், தத்துவ விவேகம், தத்துவோதயம், விட்டுணு தத்துவ நிருணயம், கர்ம நிருணயம் ஆகிய பத்து நூல்கள் தசப் பிரகரணம் எனப்படும். 3. இருக்கு பாடியம், மகாபாரத தாத்பரிய நிருணயம், பாகவத தாத்பரிய நிருணயம் ஆகிய மூன்று நூல்களும் ஆனந்த தீர்த்தரின் தாத்பர்ய கிரந்தங்கள் எனப்படுகின்றன. 4. யமகபாரதம், நரசிம்ம நகத்துதி, துவாதச தோத்திரம் முதலான துதி நூல்கள் இப்பகுதியில் அடங்கும். ஆனந்த தீர்த்தர் பரம வைணவர், மகா விட்டுணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்டவர். விட்டுணுவின் - அவதாரங்கள் அனைத்தும் அம்சாவதாரங்கள் அல்ல; பூர்ணாவதாரங்களே என்று அவர் கருதினார். பரமாத்மா என்னும் சொல் விட்டுணுவைத் தான் குறிக்கும்; அவன் எல்லாக் குணங்களையும் கொண்டவன்; பரிபூரணன்; ஞானம், ஆநந்தம் முதலான சிறந்த குணங்களையே உடலாகக் கொண்டவன். அவன் என்றுமுள்ளவன்; தன்னிச்சைப்படி செயலாற்றுபவன். அவனை வழிபட்டு அவனை அடைவதே மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பது மக்களுக்கு இவர் விடுத்த செய்தியின் சாரமாகும். ஆதி சங்கரர் பிரமம் ஒன்றே உண்மையானது. உலகம் பொய்யானது என்று கூறினார். ஆனந்த தீர்த்தர் சங்கரரது இக்கொள்கையை முழுமூச்சுடன் எதிர்த்தார். இவர் ஈசன், சீவன், உலகம் அல்லது இயற்கை ஆகிய மூன்றும் வேறு வேறு என்பதை மிக அழுத்தமாகக் கூறினார். இந்த வேறுபாடு கற்பனையில் தோன்றியதன்று: உண்மையானதே என்பது இவரது உறுதியான கருத்து, இவ்வேறுபாடு தம்தம்மில் ஐவகையானது. 1. ஈசனும் சீவனும் வேறு வேறு; 2. ஈசனும் உயிரில் பொருள்களும் வேறு வேறு; 3. சீவனும் உயிரில் பொருள்களும் வேறு வேறு; 4. ஒரு சீவனும் மற்றொரு சீவனும் தம்தம்மில் வேறு வேறு; 5. ஓர் உயிரில் பொருள் பிறிதொரு உயிரில் பொருளினின்றும் வேறுபட்டது. இந்த வேறுபாடுகள் உவக வாழ்வில் மட்டுமன்றி மோட்ச நிலையிலும் உள்ளது என ஆனந்த தீர்த்தர் அறிவுறுத்தினார். இவ்வகையான வேறுபாடுகள் காண்பதினால்தான் ஆனந்த தீர்த்தரின் மதம் துவைத மதம் எனப்பட்டது.{{Right|கூ.ரா.ந.}} <section end="ஆனந்த தீர்த்தர்"/> <section begin="ஆனந்தர்"/> {{dhr}} <b>ஆனந்தர்</b>{{sup|<b>1</b>}} புத்த பிரானின் சீடர்களுள் ஒருவர்; புத்தரின் உறவினருமாவார். புத்தரிடம் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர்; இவர் தந்தையான அமிதோதனரும் ஒரு சாக்கியரே. ஆனந்தரின் சகோதரர்கள் மகாநாமர், அநிருத்தர் என்பவர்கள். இவர்களை ஆனந்தரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பாருமுண்டு. கௌதமர் ஞானம் பெற்றுப் புத்தரான ஓராண்டுக்குப் பின்னர் இவரும் புத்த சங்கத்தில் சேர்ந்தார். ஆனந்தரைப் புத்தரே புத்த சங்கத்தில் சேர்த்து அமர்த்தினார். ஞானம் பெற்ற இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர், ஆனந்தரைத் தம் அணுக்கப் பணியாளராகத் தேர்ந்தெடுத்தார். புத்த பிரானுக்கு 25 ஆண்டுகள் உண்மைத் தொண்டராகப் பத்தியுடன் பணியாற்றினார். புத்தர் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆனந்தர் கூறிவந்தார்.<noinclude></noinclude> ig2ura65u2q3o36c8l3u3ghb96m6r7n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/819 250 623822 1954938 1948287 2026-07-21T15:03:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்தர்|779|ஆனந்தரங்கப் பிள்ளை}}</noinclude>தவிர்க்கக் கூடியதொல்லைகளிலிருந்து இவர் அவரைக் காப்பாற்றினார். பேசவேண்டிய பொருளுக்கு ஏற்ற உவமைகளைச் சுட்டிக் காட்டியும் தேவைப்பட்ட போது பல சுத்தங்களை நினைவு கூர்த்தும் புத்தருக்கு உதவி செய்தார். இவர் அடிக்கடி சொற்பொழிவாற்றினார். சாரி புத்தர், மொக்கலானா, மகாகசியப்பர், அநிருத்தர், கான்காரேவதா போன்றவர்கள் இவருடைய குறிப்பிடத்தக்க நண்பர்கள். புத்தர் நிருவாணம் எய்திய பின்னரே ஆனந்தரும் அருகததானார். புத்தரின் போதனைகளைச் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் விளக்கிக் கூறும் திறமை இவருக்கிருந்தது. அதனால், இவர் தம்ம பண்டாகாரிகா என்னும் விருதுப் பெயர் பெற்றார். நீண்டகாலம் இவர் உயிர் வாழ்ந்தார். புத்தரின் இறுதி நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை உய்த்துணர்ந்த இவர், புத்த பிரானை இராசகிருகத்திற்காவது, அல்லது சிராவத்திக்காவது செல்லுமாறு வேண்டினார். ஆனால், குசி நகரத்தின் பெருமைகளை உணர்ந்த புத்தர் குசிநகரத்தில் இருப்பதே நல்லது எனக் கருத்துக் கொண்டார். புத்தரிடத்தில் இவருக்கிருந்த நெருக்கத்தையும் நட்பினையும் தெரிந்திருந்தும் கூட, இவரைக் குறை கூறியவர்களும் இருந்தனர். புத்தரிடமிருந்து போதனைகளையும் பெண்களைப் புத்த சங்கத்தில் சேர்ப்பது குறித்துப் போதிய ஆணைகளையும் இவர் பெறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. எனினும் இவர் புத்தபிரான் இறந்த பின்னர் அருகத்து நிலைக்கு உயர்த்தப்பட்டார். பல சாதகக் கதைகள் இவரைப் பற்றி உள்ளன. <b>ஆனந்தர்</b>{{sup|<b>2</b>}} என்னும் பெயரில் சமண சமய பைரவர் ஒருவர் வாழ்ந்தார். சமண தெய்வமான சேத்திர பாலரைத் தொடர்ந்து சென்ற பைரவர்களும் ஒருவர் இவர். சுவேதாம்பர தெய்வங்களுள் சேத்திரபாலராகக் கருதப்படும். சமண தெய்வத்திற்கும் ஆனந்தர் என்னும் பெயருண்டு. இவருக்கு இருபது கைகளும் இருபது ஆயுதங்களும் நீண்ட சடாமுடியும் பாம்பாகிய பூணூலும் நாய் வாகனமும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. <b>ஆனந்தர்</b>{{sup|<b>3</b>}} திருமாலின் திருவுருவம். இவர் பெரும் வலிமையைப் பெற்றவராகக் கருதப்படுகிறார். இவர் நான்கு முகங்களையும் பன்னிரு கைகளையும் பெற்றுக் கருடனின் மேல் அமர்ந்த வண்ணம் காட்சியளிப்பார். இவர் தம் வலக்கைகளில் வரத முத்திரையையும், கதை, சக்கரம், வச்சிரம். அங்குசம், கட்கம் முதலான போர்க் கருவிகளையும், இடக்கைகளில் சங்கு, கேடயம், வில், தாமரைமலர், தண்டம், பாசக்கயிறு ஆகியவற்றையும் கொண்டு காட்சியளிப்பார். <section end="ஆனந்தர்"/> <section begin="ஆனந்தரங்கப் பிள்ளை"/> {{dhr}} <b>ஆனந்தரங்கப் பிள்ளை (7.பி. 1709-1761)</b> சென்னை மாநகரின் ஒரு பகுதியான பெரம்பூரில் கி்.பி. 1709-ஆம் ஆண்டில் பிறந்தார். ஆனந்தரங்கப்பிள்ளையின் தந்தையாரான திருவேங்கடம் பிள்ளை தலைசிறந்த வணிகர். அவர் மைத்துனர் நைனியப்பப் பிள்ளையின் தூண்டுதலால் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரியில் குடியேறினார். அவரது துணையுடன் புதுச்சேரியில் அப்போது நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய வாணிக்குழுவினர் தம் வாணிகத்தைப் பெருக்கிக் கொண்டனர். திருவேங்கடம் பிள்ளை கி.பி. 1726-ஆம் ஆண்டில் இறந்தபின் ஆனந்தரங்கப் பிள்ளை சிறு வணிகராகத் தம் தொழிலைத் தொடங்கினார். இவரது வாணிகம் படிப்படியாக விரிவடைந்து பல்கி பெருகியது. அப்போது பிரெஞ்சு ஆளுநராக இருந்த இலெனாயர் (Lenoir), தூமா மற்றும் தூய்னே போன்றவர்களின் நல்லெண்ணத்தையும், ஆதரவினையும் பெற்றார் ஆனந்தரங்கப்பிள்ளை. தூப்ளே இவருக்குப் பேராதரவு நல்கினார், தூப்ளேயின் மனைவி இவரை வெறுத்தபோதிலும், இவர் தூப்ளேயின் சிறப்பு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப் பெற்றார். இப்பதவியைக் கி.பி. 1746-ஆம் ஆண்டில் இவர் பெற்றார். தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த இவர் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 819 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 158 |oTop = 253 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|ஆனந்தரங்கப் பிள்ளை}}<noinclude></noinclude> aopobjdetjgydqedkmk1y4t6q2b68pk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/820 250 623824 1954939 1948288 2026-07-21T15:09:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்தரங்கப் பிள்ளை|780|ஆனந்தவர்த்தனர்}}</noinclude>பாரசீக மொழியும் பிரெஞ்சுமொழியும் தெரிந்திருந்தார். தூப்ளே ஆளுநராகப் பொறுப்பேற்றபோது அவரது சிறப்புப்பகர ஆளாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் செல்வாக்கும் பெருமளவிற்கு உயர்ந்தது. அக்காலத்தில் இவர் புதுச்சேரியில் வாழ்ந்த சிறந்த வணிகராயும், சீரிய அரசியல் செல்வாக்கும் பெற்றவராயும் கருதப் பெற்றார். மொகலாய அரண்மனையில் 3000 குதிரை வீரர்களுக்குத் தலைவரான மன்சப்தார் பெரும்பதவி வகித்த பெருமக்கள், இளவரசர்கள் போன்றோர் இவரது கருத்தறித்து செயற்பட்டனர். அதன் விளைவாகப் புதுச்சேரியில் மிகுந்த செல்வாக்குற்ற இந்தியராக இவர் கருதப்பெற்றார். ஆனால், கி.பி. 1754-இல் தூப்ளேயின் வீழ்ச்சியால் இவர் பெருவருத்தமுற்றார். தூப்ளேயின் மனைவி இவர் துயர்களுக்குக் காரணமாயிருந்தார். தூப்ளேயின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநரான இலாலியின் பதவிக்காலத்தில் மீண்டும் ஆனந்தரங்கப் பிள்ளையின் செல்வாக்குப் பெருகத் தொடங்கியது. ஆனால், கி.பி. 1761-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 12-ஆம் நாள் புதுச்சேரியிலிலேயே ஆனந்தரங்கப்பிள்ளை காலமானார். ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பேடுகள் ஆங்கிலப் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியை அறிய உதவும் மூலச் சான்றுகளாம். அக்குறிப்புகள் கி.பி. 1736-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1760 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்குப் பெரிதும் உதவுவன. இவரது அரசியல் தீர்வுகள் இவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். வரலாற்று மாணவர்களுக்கு அக்குறிப்புகள் சிறப்பாக உதவுகின்றன. குறிப்பாக தூப்ளேயின் ஆளுநர் காலத்தை நன்கறிய அவை பயன்படுகின்றன. ஆசப் சா (Asaf Jah) காலமானதும் தென்இந்தியாவில் அரசியல் குழப்பம் மூளும் என்று இவர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். இது ஓரளவு உண்மையாயினும், இலாலியின் வருகையால் கருநாடகத்தில் பிரெஞ்சுச் செல்வாக்கு உயரும் என்று இவர் கூறிய கருத்துப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் பொய்த்து விட்டது. இக்குறிப்புகள், கலுவா மொம்பிரேன் என்பார் ஆனந்தரங்கப் பிள்ளையின் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்தார். அக்குறிப்புகளின் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் சூலியேன் வென்சோன் என்பார் மொழிபெயர்த்தார். ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியும் தொடங்கப்பெற்றுப் பலதொகுதிகள் வெளிவந்தன. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Sathianathaier, R., Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India, Vol., III, S. Viswanathan & Co., 1982.<br> <b>Chopra, P.N., Ravindran, T.K., Subramanian, N.,</b> History of South India, Vol., III, S. Chand & Company, New Delhi. <section end="ஆனந்தரங்கப் பிள்ளை"/> <section begin="ஆனந்தவர்த்தனர்"/> {{dhr}} <b>ஆனந்தவர்த்தனர்</b> காசுமீர நாட்டு மன்னன் அவந்திவர்மன் காலத்தில் (கி.பி. 856-883) வாழ்ந்தவர், இவர் எழுதிய தேவீசதகம் என்னும் தோத்திர நூலிலிருந்து இவர் தந்தையார் பெயர் நோணர் என்பது தெரிகிறது. இவருடைய ‘தொனியா லோகம்’ என்னும் நூலில் எடுத்தாளப்படும் மேற்கோள் செய்யுட்களை நோக்கும்போது இவர் சிறந்த கவியும் சுவைஞரும் ஆவர் என்பது புலனாகிறது. இவர் இந்நூலில் தம் நூல்களாகச் சில நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். பிராமண விநிச்சய தீகா விவிருதி என்பது பெளத்தநியாய நூல் ஒன்றினுக்கு இவர் எழுதிய விளக்க உரையாகும். விடமபாணலீலை என்பது மன்மதன் வெற்றி பற்றிப் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காவியமாகும். அருச்சுன சரித மகாகாவியம் என்பது ஒரு காவியமாகும். மதுமதன விசயம் என்பது கிருட்டிண ருக்குமணி திருமணம் பற்றிய பிராகிருத காவியம். தத்துவாலோகம் என்பது, அபிநவ குப்தரால் தொனியாலோக லோசன உரையில் குறிப்பிடப்படுகிறது. இது காசுமீர சைவத்தை விளக்கும் நூலாகும். இவ்வைந்து நூல்களும் இன்று கிடைக்கவில்லை. பரதர் காலம் முதலாகத் தோன்றிய அலங்கார சாத்திரங்களுள் தலைமையானது எனப் போற்றப்படுவது இவரது தொனியா லோகம் ஆகும். தாம் ஒரு சுவைஞன் என்னும் நிலையில் இவர் இந்நூலை ஆக்கியுள்ளார். இவரை மேற்கோளாகக் காட்டும் சிலர், இவரைச் ‘சக்ருதயர்’ என்றும் குறிப்பிடுகின்றனர். சக்ருதயன் என்னும் சொல் ஒரு கவிஞனுக்கு இருப்பது போன்ற பண்பட்ட இதயம், ஒரு சுவைஞனுக்கும் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும். ஆனந்தவர்த்தனர் காலத்திற்கு முன்பு ‘தொனி’ (குறிப்புப் பொருள்) என்பதொன்று உண்டென்பாரும் இல்லை என்பாரும் இருந்தனர். உண்டு என்பவர்களிடையே எது ‘தொனி’ என்பதில் கருத்து வேற்றுமை இருந்தது. அதனால் ‘தொனி’ என்பது யாது, அதை ஏன் காவியத்தின் உயிர்நாடி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பனவற்றைத் தெளிவாக வரையறை செய்து நிறுவியவர் ஆனந்தவர்த்தனர் ஆவார். பழங்கால அலங்கார சாத்திர ஆசிரியர்கள் காவியத்தின் உயிர்நாடியை நாடாமல் அதன் புற-<noinclude></noinclude> lwo5zf4l7d7psqbsmlhir9h35vlztta பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/821 250 623918 1955047 1866110 2026-07-22T03:24:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்தவர்த்தனர்|781|ஆனந்தவர்த்தனர்}}</noinclude>அமைப்பிலேயே கவனம் செலுத்தி வந்ததனை மாற்றியமைக்க வேண்டி, இவர் ‘தொனி லோகத்தை’ எழுதினார். நாட்டிய சாத்திர ஆசிரியரான பரதர், காவியத்தில் கூறப்படும் பொருள் அதன் உடல் என்றும். இரசமே இன்றியமையாதது என்றும் கருதினார். பாமகரும் தண்டியும் அலங்காரங்களை விரிவாக ஆராய்ந்தனர். இரசத்தோடு கூடிய வாக்கியத்தைப் பாமகர் ஓர் அலங்காரமாகக் கருதினார். தண்டி இரசத்தோடு கூடியதாக ஒரு வகை அலங்காரத்தையும், ‘மாதுரிய’ குணத்தையும் கண்டார். வாமனர் இரசத்தோடு கூடியதான ‘தீப்தி’ குணத்தைக் கண்டார். உருத்ரடர் காவியத்தில் இரசத்தின் இன்றியமையாப் பங்கை ஆராய்ந்துள்ளார். தொனி என்னும் சொல் ‘சப்த பிரம்மவாதி’யான இலக்கணக்காரர்களால் முன்பே ஆளப்பட்டிருந்தது. மக்கள் ஒலிக்கும் சொற்கள் வியஞ்சகமாக நின்று அவை முழுமையான இசுபோடம் (ஸ்போடம்) என்பதைத் தொனிப்பிக்கின்றன. அந்தத் தொனியே பொருளைக் குறிக்கிறது என்றனர். இலக்கணக்காரர் போல் வியங்கியப் பொருளை வெளிப்படுத்தும் (வியஞ்சக) சொற்களுக்கும், வியங்கியப் பொருளுக்கும் மட்டிலுமன்றி, வியங்கியப் பொருளைத்தரும் அச்சொல்லின் ஆற்றலுக்கும் ‘தொனி’ என்னும் சொல்லை ஆனந்தவர்த்தனர் பயன்படுத்தியுள்ளார். பாமகர், தண்டி, வாமனர் போன்றோர் காவிய அணியைப் பற்றியும், காவியக் குணத்தைப் பற்றியும் காவிய நடையைப் பற்றியுமே சிறப்பாக எழுதி வந்த முறையை மாற்றிக் காவியங்களையும் நாடகங்களையும் எழுதும் கவிஞனுக்கு இருக்க வேண்டிய இரசிகத் தன்மை, கதை மாந்தர்களின் உணர்ச்சி, காவியத்தைப் படிப்போர், நாடகத்தைக் காண்போர் பெறும் இன்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு காவியத்தில் தொனி பெறும் சிறப்பிடத்திளை வலியுறுத்துவதில் ஆனந்தவர்த்தனர் வெற்றி கண்டார். கவிஞனது வாக்கியத்தினின்றும் பெறப்படும் நேரிடைப் (வாச்சிய) பொருளைக் காட்டிலும் மிகுதியாகச் சுவை பயக்கக் கூடியது, அவன் அவ்வாச்சியப் பொருள் வாயிலாக உணர்த்தக் கருதும் தொனிப் பொருளே எனவும், இத்தொனிப் பொருள் ஒரு நங்கையின் முழுமையான அங்க அழகு போன்றது எனவும் இவர் நிறுவியுள்ளார், இத்தொனிப் பொருளை ஒருவன் அறிந்து மேலான இன்ப அனுபவத்தைப் பெற வேண்டுமானால், கவிஞன் அதற்கேற்ற மனோதர்மத்தைக் கற்பனை செய்து பார்க்கும் திறத்தைப் (பிரதிபையை) பெற்றவனாக இருக்க வேண்டும். காவியத்தைப் படிப்பவனுக்கும் நாடகத்தைக் காண்பவனுக்கும் இத்தகைய திறம் இருக்க வேண்டும் என்பதையும் இவர் எடுத்துக்காட்டியுள்ளார். தொனியாலோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு தொனி என்னும் ஒன்று இல்லை என்பாருக்கும், இருப்பினும் முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அபிதை, இலக்கணை போன்றவற்றின் வாயிலாகவே அதைப் பெறக்கூடும் என்பாருக்கும் மறுமொழி கூறும் வகையில் அமைந்திருக்கிறது. இரண்டாம் பிரிவில், தொனிப் பொருள் ஒரு செய்தியாகவோ அணியாகவோ உணர்வாகவோ இருக்கலாம் எனவும், காவியத்தில் தொனிப் பொருள் பெறும் சிறப்பினை ஒட்டி அது தொனிக்காவியம், குணீபூதலியங்கிய காவியம், சித்திரகாவியம் என மூவகைப்படும் எனவும், பிறவகைகளிலும் தொனியை வகைப்படுத்தலாம் எனவும் மேற்கோள்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார். அலங்காரம், குணம், சாதி முதலானவற்றிற்கும் தொனிக்கும் உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார். மூன்றாம் பிரிவில், காவியம் இயற்றுவதில் கவிஞன் கையாள வேண்டிய முறைகள், உத்திகள், காவியப்பொருள், கதைமாந்தர், உணர்வு இவற்றிற்கிடையே இருக்கவேண்டிய இயைபு (ஒளசித்யம்) ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்காம் பிரிவில், ஒவ்வொரு கவிஞனுக்கும் தனிப்பட்ட கவிதை படைக்கும் ஆற்றல் இருப்பதால் இராமாதை போன்ற காவியப் பொருள் ஒன்றேயானாலும், ஆண்டுதோறும் வசந்தத்தில் மலரும் புதுமலர்போலக் காவியங்கள் என்றென்றும் புதுப் பொலிவுடன் தோன்றிக்கொண்டே இருக்கும் என்றும் விளக்கியுள்ளார். காவியத்தில் கூறப்படும் பொருளுக்கும் இரசத்திற்கும் உள்ள தொடர்பு, உடலுக்கும் உயிருக்கும் இருப்பது போன்றது என்று ஆனந்தவர்த்தனர் கூறுகிறார். உடலின் வாயிலாக உயிர் செயற்படுவதைப் போலக் காவியத்தில் வரும் இராமன், சீதை போன்றோருடைய கதையின்றி இரசம் ஏற்படுவதில்லை. இரசானுபவம் ஏற்படும் நேரத்திலும் அப்பொருளோடு தொடர்புடையதாகவே அந்த இரசம் உணரப்படுதது. சிருங்காரம் முதலான எட்டு இரசங்களுக்கு மேலாகச் ‘சாந்தம்’ என்னும் இரசம், காவியங்களில் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதில் அலங்கார சாத்திர ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. சாந்தரசம் உண்டு என்பதற்கு ஆனந்தவர்த்தனர் மகாபாரதத்தில் சாந்தமே இன்றி-<noinclude></noinclude> 1lq2wmf4nt9wl5lr1cwl2gjtsxl8xre 1955048 1955047 2026-07-22T03:25:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்தவர்த்தனர்|781|ஆனந்தவர்த்தனர்}}</noinclude>அமைப்பிலேயே கவனம் செலுத்தி வந்ததனை மாற்றியமைக்க வேண்டி, இவர் ‘தொனி லோகத்தை’ எழுதினார். நாட்டிய சாத்திர ஆசிரியரான பரதர், காவியத்தில் கூறப்படும் பொருள் அதன் உடல் என்றும். இரசமே இன்றியமையாதது என்றும் கருதினார். பாமகரும் தண்டியும் அலங்காரங்களை விரிவாக ஆராய்ந்தனர். இரசத்தோடு கூடிய வாக்கியத்தைப் பாமகர் ஓர் அலங்காரமாகக் கருதினார். தண்டி இரசத்தோடு கூடியதாக ஒரு வகை அலங்காரத்தையும், ‘மாதுரிய’ குணத்தையும் கண்டார். வாமனர் இரசத்தோடு கூடியதான ‘தீப்தி’ குணத்தைக் கண்டார். உருத்ரடர் காவியத்தில் இரசத்தின் இன்றியமையாப் பங்கை ஆராய்ந்துள்ளார். தொனி என்னும் சொல் ‘சப்த பிரம்மவாதி’யான இலக்கணக்காரர்களால் முன்பே ஆளப்பட்டிருந்தது. மக்கள் ஒலிக்கும் சொற்கள் வியஞ்சகமாக நின்று அவை முழுமையான இசுபோடம் (ஸ்போடம்) என்பதைத் தொனிப்பிக்கின்றன. அந்தத் தொனியே பொருளைக் குறிக்கிறது என்றனர். இலக்கணக்காரர் போல் வியங்கியப் பொருளை வெளிப்படுத்தும் (வியஞ்சக) சொற்களுக்கும், வியங்கியப் பொருளுக்கும் மட்டிலுமன்றி, வியங்கியப் பொருளைத்தரும் அச்சொல்லின் ஆற்றலுக்கும் ‘தொனி’ என்னும் சொல்லை ஆனந்தவர்த்தனர் பயன்படுத்தியுள்ளார். பாமகர், தண்டி, வாமனர் போன்றோர் காவிய அணியைப் பற்றியும், காவியக் குணத்தைப் பற்றியும் காவிய நடையைப் பற்றியுமே சிறப்பாக எழுதி வந்த முறையை மாற்றிக் காவியங்களையும் நாடகங்களையும் எழுதும் கவிஞனுக்கு இருக்க வேண்டிய இரசிகத் தன்மை, கதை மாந்தர்களின் உணர்ச்சி, காவியத்தைப் படிப்போர், நாடகத்தைக் காண்போர் பெறும் இன்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு காவியத்தில் தொனி பெறும் சிறப்பிடத்திளை வலியுறுத்துவதில் ஆனந்தவர்த்தனர் வெற்றி கண்டார். கவிஞனது வாக்கியத்தினின்றும் பெறப்படும் நேரிடைப் (வாச்சிய) பொருளைக் காட்டிலும் மிகுதியாகச் சுவை பயக்கக் கூடியது, அவன் அவ்வாச்சியப் பொருள் வாயிலாக உணர்த்தக் கருதும் தொனிப் பொருளே எனவும், இத்தொனிப் பொருள் ஒரு நங்கையின் முழுமையான அங்க அழகு போன்றது எனவும் இவர் நிறுவியுள்ளார், இத்தொனிப் பொருளை ஒருவன் அறிந்து மேலான இன்ப அனுபவத்தைப் பெற வேண்டுமானால், கவிஞன் அதற்கேற்ற மனோதர்மத்தைக் கற்பனை செய்து பார்க்கும் திறத்தைப் (பிரதிபையை) பெற்றவனாக இருக்க வேண்டும். காவியத்தைப் படிப்பவனுக்கும் நாடகத்தைக் காண்பவனுக்கும் இத்தகைய திறம் இருக்க வேண்டும் என்பதையும் இவர் எடுத்துக்காட்டியுள்ளார். தொனியாலோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு தொனி என்னும் ஒன்று இல்லை என்பாருக்கும், இருப்பினும் முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அபிதை, இலக்கணை போன்றவற்றின் வாயிலாகவே அதைப் பெறக்கூடும் என்பாருக்கும் மறுமொழி கூறும் வகையில் அமைந்திருக்கிறது. இரண்டாம் பிரிவில், தொனிப் பொருள் ஒரு செய்தியாகவோ அணியாகவோ உணர்வாகவோ இருக்கலாம் எனவும், காவியத்தில் தொனிப் பொருள் பெறும் சிறப்பினை ஒட்டி அது தொனிக்காவியம், குணீபூதலியங்கிய காவியம், சித்திரகாவியம் என மூவகைப்படும் எனவும், பிறவகைகளிலும் தொனியை வகைப்படுத்தலாம் எனவும் மேற்கோள்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார். அலங்காரம், குணம், சாதி முதலானவற்றிற்கும் தொனிக்கும் உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார். மூன்றாம் பிரிவில், காவியம் இயற்றுவதில் கவிஞன் கையாள வேண்டிய முறைகள், உத்திகள், காவியப்பொருள், கதைமாந்தர், உணர்வு இவற்றிற்கிடையே இருக்கவேண்டிய இயைபு (ஒளசித்யம்) ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்காம் பிரிவில், ஒவ்வொரு கவிஞனுக்கும் தனிப்பட்ட கவிதை படைக்கும் ஆற்றல் இருப்பதால் இராமாதை போன்ற காவியப் பொருள் ஒன்றேயானாலும், ஆண்டுதோறும் வசந்தத்தில் மலரும் புதுமலர்போலக் காவியங்கள் என்றென்றும் புதுப் பொலிவுடன் தோன்றிக்கொண்டே இருக்கும் என்றும் விளக்கியுள்ளார். காவியத்தில் கூறப்படும் பொருளுக்கும் இரசத்திற்கும் உள்ள தொடர்பு, உடலுக்கும் உயிருக்கும் இருப்பது போன்றது என்று ஆனந்தவர்த்தனர் கூறுகிறார். உடலின் வாயிலாக உயிர் செயற்படுவதைப் போலக் காவியத்தில் வரும் இராமன், சீதை போன்றோருடைய கதையின்றி இரசம் ஏற்படுவதில்லை. இரசானுபவம் ஏற்படும் நேரத்திலும் அப்பொருளோடு தொடர்புடையதாகவே அந்த இரசம் உணரப்படுதது. சிருங்காரம் முதலான எட்டு இரசங்களுக்கு மேலாகச் ‘சாந்தம்’ என்னும் இரசம், காவியங்களில் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதில் அலங்கார சாத்திர ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. சாந்தரசம் உண்டு என்பதற்கு ஆனந்தவர்த்தனர் மகாபாரதத்தில் சாந்தமே இன்றி-<noinclude></noinclude> 50duab44yc99q43bnbg75uvivouj1p0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/822 250 623919 1955049 1948289 2026-07-22T03:40:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனந்த விக்ரம ஆண்டு|782|ஆனிபால்}}</noinclude>யமையாததாக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். கவிஞனுடைய படைப்பு நான்முகன் படைப்பைப் போன்றதன்று. நான்முகன் படைப்பில் இன்ப துன்பங்கள் உள்ளன. காவியக் கவிஞன் தன் கதை மாந்தர்களையும் பிறவற்றையும் உலகியலினின்றும் சற்று வேறுபட்டிருக்கும் வகையில் உருவாக்குகிறான். அத்தகைய காவியத்தைப் பயில்பவர்கள் மேலான இன்பம் ஒன்றையே நுகர்கின்றனர். இவ்வின்பத்தின் தரம் கவிஞனின் ஆற்றலையும் சுவைஞனின் உள முதிர்ச்சியையும் சார்ந்ததாகும் என்பதை ஆனந்தவர்த்தனர் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்.{{Right|பி.தி.}} <section end="ஆனந்தவர்த்தனர்"/> <section begin="ஆனந்த விக்கிரம ஆண்டு"/> {{dhr}} <b>ஆனந்த விக்கிரம ஆண்டு</b> இந்திய நாட்டில் வழங்கும் பல ஆண்டுகளுன் ஒன்று. இது கி.பி. 33-ஆம் ஆண்டில் தொடங்குவதாகக் கூறுவர். சந்த் பர்தாய் என்னும் கவிஞர் தில்லியை ஆண்ட பிருதிவிராச சௌகானின் அரண்மனைக் கவிஞராவார். இவர் எழுதிய சந்த் இராய்சா என்னும் நூலில் இந்த ஆண்டைப் பயன்படுத்தியுள்ளார். <section end="ஆனந்த விக்கிரம ஆண்டு"/> <section begin="ஆனாசி தத்தோ"/> {{dhr}} <b>ஆனாசி தத்தோ</b> மராத்திய மாவீரர், சிவாசியின் அமைச்சர்களுள் ஒருவர். அட்டப் பிரதானில் சச்சீவா என்னும் பொறுப்பை வகித்தவர். அப்சல்கானைச் சிவாசி சந்திக்கச் சென்றபோது, சிவாசியின் தாயார் சீசாபாயும் ஆனாசிதத்தோவும் பாலாசி ஆவ்சியும் பிரதர்ப்கர் கோட்டையில் தங்கி நிருவாகத்தைக் கவனிக்கச் சிவாசியால் நியமிக்கப் பெற்றனர். பன்கலா கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று பணிக்கப் பெற்றவரும் ஆனாசி தத்தோ தான். அதைக் கி.பி. 1673-இல் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். பீசப்பூருக்குச் சொந்தமான போண்டாவையும் கி.பி. 1674-இல் இவர் கைப்பற்றினார். சாம்பாசியைச் சிவாசியின் வாரிசாக்கக் கூடாதென்று எதித்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் கி.பி. 1681 அக்டோபர் 12-ஆம் நாள் சதிக் குற்றத்திற்காகச் சாம்பாசியால் தூக்கிலிடப்பட்டார். <section end="ஆனாசி தத்தோ"/> <section begin="ஆனாய நாயனார்"/> {{dhr}} <b>ஆனாய நாயனார்</b> திருத்தொண்டர் புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுன் ஒருவர். சோழநாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றாய் விளங்கிய மேன்மழ நாட்டுத் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் தோன்றியவர். இவ்வூர் திருச்சி மாவட்டத்திலுள்ள பூவாளூருக்கு அருகில் உள்ளது. இவர் சிவபெருமானிடம் அன்பு நிறைந்தவர். பசுக்களை மேய்க்கும் தொழில் பூண்ட இவர், புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவராக விளங்கினார். அக்குழலில் சிவபெருமானின் ஐந்தெழுத்தினை ஏழிசைச் சுருதி பெற அமைத்து இசைப்பார். கார்காலத்தே ஒருநாளில் இவர் வழக்கம்போல மாடுகளை மேய்க்கச் சென்றபோது அங்கே கொன்றை மரம் ஒன்று அழகுற மலர்ந்து நிற்பதனைக் கண்டார். சிவபெருமானே அவ்வடிவில் நிற்கிறார் என உணர்ந்து உணர்ச்சி வயப்பட்டு, திருவைந்தெழுத்தினை உள்ளுறையாகக் கொண்டு புல்லாங்குழலில் இனிய இசையினை இசைத்தார். உலக முழுதும் உள்ள சர, அசரப் பொருள்கள் அனைத்தும் அந்த இசைவயப்பட்டு மயங்கின. சிவபெருமானின் திருச்செவியிலும் அக்குழலிசை பெருகி நின்றது. ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்துத் தம் உலகிற்கு ஆனாயரை அழைத்துக் கொண்டார். வானோர் பூமாரி பெய்தனர். இவர் முத்தியடைந்தது கார்த்திகை - அத்தம் ஆகும். ‘அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கு அடியேன்’, என்று இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றியுள்ளார்.{{Right|வி.பா.}} <section end="ஆனாய நாயனார்"/> <section begin="ஆனிபால்"/> {{dhr}} <b>ஆனிபால் (கி.மு. 247-183)</b> வட ஆப்பிரிக்காவின் பண்டைய நகரமான கார்த்தேசின் மிகப்பெரும் படைத்தலைவர் ஆவார். இராணுவ தந்திரத்திற்கும் திறமைமிக்க தலைமைக்கும் பெயர் பெற்ற ஆனிபால் (Hannibal), சொல்லொணாத் தொல்லைகளை எதிர்த்து நின்று தம் படையை விடப் பெரும் படைகளைத் தோற்கடித்த மாவீரர்; தமதாணைக்குட்பட்டிருந்த பல்வேறு மக்களையும் ஒன்றாக்கி இணைத்த பெருவீரர். வசதிகள் குறைந்த நிலையிலும் அவர்தம் படை வீரர்கள் நம்பிக்கையிழக்காது அவரைப் பின் தொடர்ந்தனர். ஆனிபால் கார்த்தேசில் (Carthage) பிறந்தார். அவர் தந்தையார் அமில்க்கார் பார்க்கா என்பாரும் ஓர் இராணுவத் தலைவரே ஆவார். அமில்க்கார் பார்க்கா, உரோமானியரைத் தம் நகரத்தின் பகைவரெனக் கருதி வெறுத்தார், உரோமாபுரிக்கெதிராகவே இருக்க வேண்டுமெனத் தம் மகனைச் சூளூரை எடுக்க வைத்தனராவர் என்று மரபுகள் கூறும், பிள்ளைப் பருவத்தில் ஆனிபால் தம் தந்தையாருடன் இசுபெயின் நாடு சென்றார். அப்போது அந்நாடு கார்த்தேசின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனிபால் இளைஞராயிருந்தபோது இசுபானிய குலத்திற்கெதிராகப் படை நடத்திச் சென்றார். அதனால் இசுபெயினில் கார்த்தேசின் அதிகாரத்தை விரிவாக்க வழி பிறந்தது. அவர் இருபத்தைந்தாண்டு நிரம்பிய போதே இசுபெயினில் கார்த்தேசின் படைத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனிபாலின் படை ஆற்றலையும் பேரரசை விரிவாக்கும் ஆற்றலையும் கண்ணுற்றதால் உரோமானியருக்கும் கார்த்தேசு நாட்டினருக்கும் கி.மு. 220–<noinclude></noinclude> 6nyes4849wrclgxzg64evg54dpc8llj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/823 250 623920 1955050 1866126 2026-07-22T03:47:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனிபால்|783|ஆனிபால்}}</noinclude>ஆம் ஆண்டில் போர் மூண்டது. உரோமாபுரியின் இசுபானியத் துணையாய் நின்ற சகுண்டம் என்ற பகுதியை அவர் கி.மு. 219-ஆம் ஆண்டில் தாக்கினார். உரோமாபுரி கார்த்தேசின் மீது போர் தொடுத்தது. இப்போரையே இரண்டாம் பியூனிக்குப் போர் என்பர். இது கி.மு. 218-இல் நடைபெற்றது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 823 |bSize = 375 |cWidth = 90 |cHeight = 108 |oTop = 49 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|ஆனிபால்}} <b>ஆனிபாலின் படையெடுப்புகள்</b>: போரின் தொடக்கத்தில் ஆனிபால் துணிச்சலான சூழ்ச்சித் திறனைக் கையாண்டு உரோமானியரைத் திகைப்படையச் செய்தார். இசுபெயினிலிருந்து 60,000 படைவீரர்களுடன் புறப்பட்ட அவர், பிரான்சில் பிரனிசு மலைத் தொடரையும் இத்தாலியின் வடபால் அமைந்துள்ள ஆல்ப்சு மலைத் தொடரையும் கடந்து உரோமானிய இத்தாலியில் நுழைந்தார். பனியும் குளிரும் மலைவாழ் மக்களின் கடும் தாக்குதலும் ஆல்ப்சு மலை மீது பல கார்த்தசீனியர்களைப் பலி வாங்கின. வட இத்தாலியில் போ ஆற்றுப்பள்ளத்தாக்கை நெருங்கியபோது அவரிடம் 26,000 படைவீரர்களும் 6000 குதிரைகளுமே கை வசமிருந்தனர். தம்முடன் ஒரு சில யானைகளையும் அவர் கொண்டு வந்தார். பின்னர் அவர் 10,000 முதல் 15,000 வரை காலியப் படைவீரர்களைத் தம் படையில் சேர்த்துக் கொண்டார். போ பள்ளத்தாக்கில் வாழ்ந்த காலியர்கள் உரோமாபுரியின் எதிரிகளாக விளங்கியவர்கள். சிசிலியிலிருந்து கொண்டுவரப்பெற்ற உரோமானியப் படை, ஆனிபாலின் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றது. ஆனால், சூழ்ச்சித் திறன் மிக்க அவர் அவர்களை மறைந்திருந்து தாக்கி திரெபியா ஆற்றங்கரைப் போரில் தோற்கடித்தார். அவர் கி.மு. 217-ஆம் ஆண்டில் நடு இத்தாலியின்மீது பாய்ந்தார். அங்கு, அவர் உரோமானியப் படையைத் தம்மைத் தொடர்ந்து வரும்படி தூண்டி மறைந்திருந்து, திரேசிமீனோ ஏரிக்கரையில் உரோமானியரை அழித்தார். தென்இத்தாலியில் உள்ள கானீ என்னுமிடத்தில் கி.மு. 216-ஆம் ஆண்டில் தம் படையைவிட உரோமானியப் படைகள் மிகுதியாக உள்ளதை அவர் அறிந்தார். சூழ்ச்சித்திறன் மிக்க அவர் தம் படைகளைப் பிறை வடிவில் நிற்க வைத்தார். உரோமானியர் அவரைத் தாக்கியபோது பிறைவடிவில் நின்ற படையின் நடுப்பாகம், தாக்குதலுக்காளாகி புறமுதுகுக் காட்டிப் பின்வாங்குவதாகப் போக்குக் காட்டியது. அப்போது வளைவின் இருமருங்கிலுமிருந்த குதிரைப்படை உரோமானியர்களைச் சுற்றி வளைத்து அழித்து விட்டது. அன்று நடந்த ஒரு நாள் போரில் கார்த்தசீனியர்கள் 50,000 உரோமானியர்களைக் கொன்று தீர்த்தனர். கானீ போருக்குப் பின்னர் ஆனிபாலின் எதிர்காலம் நன்கு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், விரைவில் அவருக்கும் கார்த்தேசுக்கும் பொல்லாதகாலம் பிறந்தது, தென்இத்தாலி, மாசிடோனியா சிராகூசு, சிசிலி போன்ற பகுதிகளில் ஆனிபாலுக்குத் துணைவர்கள் கிடைத்தனர். ஆனால் அவர் துணைவர்களுள் சிலர் தத்தம் சிக்கல்களில் கவனம் செலுத்தியமையால், ஆனிபாலுக்கு அவர்களால் உதவமுடியவில்லை. நடு இத்தாலியில் இருந்த உரோமானியர்களுக்குத் துணைவர்களும் பெரும் படை பலமும் இருந்தபடியால், அவர்களால் ஆனிபாலுக்குப் பக்கபலமாகச் சேரும் படைகளைத் தடுக்க முடிந்தது. இதனிடையில் உரோமானியப் படைத் தலைவரான சிப்பியோ என்பார் கார்த்தசீனியர்களை இசுபெனிலிருந்து விரட்டியடித்தார். சிப்பியோ கி.மு. 204-இல் வடஆப்பிரிக்காவின்மீது படையெடுத்தார். இறுதியாகச் சிப்பியோ ஆனிபாலை வட ஆப்பிரிக்காவில் சாமா (Zama) என்னுமிடத்தில் கி.மு. 202-இல் தோற்கடித்தார். போர் கி.மு. 202-இல் முடிவுற்றது. உரோமானியர் வென்றனர். தம்மைத்தாமே ஆளும் உரிமையைப் போருக்குப் பின் உரோமாபுரி கார்த்தேசுக்கு வழங்கிற்று. ஆனிபால் அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். மீண்டும் அவர் தலைமையில் கார்த்தேசு புத்துயிர் பெற்று விரைவாக முன்னேறியது. ஆனால், உரோமானியர் அவரைக் கீழ்ப்படியக் கோரப் போவதாகக் கேள்வியுற்ற ஆனிபால், கி.மு. 195-ஆம் ஆண்டு கிழக்குநோக்கித் தப்பியோடினார். சிரியாவை ஆண்ட மூன்றாம் ஆண்டியாக்கசு அவருக்குப் புகலிடம் கொடுத்தார். மூன்றாம் ஆண்டியாக்கசு<noinclude></noinclude> 2lg15ex78ikpp0y39tainocpq6goo6g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/824 250 623921 1955051 1948290 2026-07-22T03:53:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனே, மாதவ சிரீஅரி|784|ஆனே, மாதவ சிரீஅரி}}</noinclude>உரோமாபுரியுடன் போருக்குப் போகும் தருணத்தில் இருந்தார். ஆண்டியாக்கசு ஆனிபாலைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் கி.மு. 189-ஆம் ஆண்டில் தோற்றார். ஆனிபால் பித்தினியாவுக்கு ஓடினார். பித்தினியா என்பது துருக்கி நாட்டின் பண்டைய பெயர். உரோமானிர் ஆனிபாலைக் கீழ்ப்படிய வேண்டுமென்று கோரியபோது அனிபால் தற்கொலை செய்துகொண்டார். <section end="ஆனிபால்"/> <section begin="ஆனே, மாதவ சிரீஅரி"/> {{dhr}} <b>ஆனே, மாதவ சிரீஅரி (கி.பி. 1880-1968)</b> என்பார் மகாராட்டிர மாநிலத்தைச் சார்ந்த விதர்ப்பம் (Vidarbhn) என்னும் பகுதியில் வாழ்ந்த அரசியற் பேரறிஞர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 824 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 130 |oTop = 165 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|ஆனே}} இவர்தம் மூதாதையர் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியான தெலிங்கானாவில் வாழ்ந்த அந்தண மரபினர். இவர் தந்தையார் சிரீஅரி ஆனே (Shrihari Aney): தாயார் இரக்மாபாய் (Rakhmabai) சிரீஅரி புகழ்பெற்ற வேத பண்டிதர். ஆனே இருக்குவேத சம்கிதையையும் வேள்வி செய்யும் சடங்கு முறைகளையும் தம் தந்தையாரிடம் கற்றுக்கொண்டார். இவருக்குக் கி.பி. 1898-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் யமுனாபாய். இந்த அம்மையார் இளம் வயதிலேயே நான்கு மக்களுக்குத் தாயாகி 1925 ஆம் ஆண்டில் காலமானார். ஆனே தம் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைச் சாந்தா (Chanda) என்னும் ஊரில் முடித்தார். இளங்கலைப் (B.A.) பட்டத்தை நாகபுரிப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். கல்கத்தாவில் 1907-ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து இயோத்மால் (Yeotmal) என்னும் நகரத்தில் வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கினார் அப்போது இவர் பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார்; அரிகிசோர் (Harikishor) என்னும் வார இதழில் எழுதத் தொடங்கினார். இந்திய நாட்டின் முழு விடுதலையை இந்த ஏடு வலியுறுத்திப் பரப்பியது. இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி இவர் எழுதிய கட்டுரைகளுக்காகத் தண்டிக்கப்பட்டதுடன் ஓராண்டுக் காலத்திற்கு வழக்குரைஞராகப் பணியாற்றக் கூடாதெனத் தடைசெய்யவும் பட்டார். ஆனே 1915-ஆம் ஆண்டில் திலகரின் தன்னாட்சிக் குழு இயக்கத்தில் (Home Rule Movement) தீவிரமாக ஈடுபாடு கொண்டார். பின்னர், தன்னாட்சிக் குழுவின் துணைத் தலைவராகவும், திலகரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆனார். மேலும் திலகர் தொடங்கிய கேசரி (Kesari) என்னும் இதழை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றார். திலகரால் அமைக்கப்பட்ட காங்கிரசு மக்களாட்சிக் கட்சி (Congress Democratic Party) மாண்ட்டுபோர்டு சீர்திருத்தங்களை (Montford Reforms) நடைமுறைப்படுத்த முடியுமா என்று சந்தேகப்பட்டது. காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையை அக்கட்சி ஏற்க மறுத்தது. திலகர் 1920 இல் காலமான பின்னர், ஒத்துழையாமை இயக்கத்திற்கெதிரான இயக்கமொன்றை ஆனே தலைமை தாங்கி நடத்தினார். இவரது கட்சியின் அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியுற்றன. கல்கத்தாவில் கூடிய சிறப்புக் காங்கிரசு மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் குறித்த தீர்மானம், பெருவாரியான வாக்குகளைப் பெற்று நிறைவேறியது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிராக ஆனே செயற்பட்டாரெனினும், கதர், மதுவிலக்குப் போன்ற ஆக்கத்திற்குரிய ஏனைய நடவடிக்கைகளை இவர் முழுமையாக ஏற்று அயராது உழைத்தார். காந்தியடிகளின் அறை கூவலை மனமுவந்து ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக ஓராண்டுக் காலத்திற்கு இவர் தம் வழக்குரைஞர் தொழிலை நிறுத்தி வைத்தார். இலாலா இலசபதிராயும், பண்டித மதன்மோகனமாளவியாவும் 1926-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் சட்டமன்றப் பேரவையில் தேசியக் கட்சியை உருவாகியபோது. ஆனே அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். சைமன் என்பாரின் தலைமையில் 1928-இல் வந்த குழுவுக்கெதிரான இயக்கத்தை ஆனே தலைமை தாங்கி நடத்தினார். அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் அமைக்கப்பட்ட, இந்திய அரசியல் அமைப்புச்<noinclude></noinclude> 8f3zxpczcvztroqm3133exx81h0wkg1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/825 250 623922 1955052 1948430 2026-07-22T04:01:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனே, மாதவ சிரீஅரி|785|ஆனை - ஐயா}}</noinclude>சீர்திருத்தங்கள் குறித்த மோதிலால் நேரு குழுவின் அறிக்கையை வரைவதில் இவர் சிறப்பாகத் தொண்டாற்றினார். இந்தியத் தேசியக் காங்கிரசு இயக்கத்தில் இவர் பல பொறுப்புகளை வகித்தார். அனைத்து இந்தியக் காங்கிரசுக் குழுவின் உறுப்பினராகவும், (1920-30) காங்கிரசு நிருவாகக் குழுவின் உறுப்பினராகவும், (1924-25) விதர்ப்ப மாநிலக் கங்கிரசுக் குழுவின் தலைவராகவும் (1930-ஆம் ஆண்டு வரையிலும்) இவர் பொறுப்பு வகித்தார். உப்பு வரிக்கெதிராகக் காந்தியடிகள் தண்டிப் பயணத்தைத் தலைமையேற்று நடத்தியபோது. சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர் பதவியை இவர் துறந்தார், பின்னர்க் காட்டுச் சத்தியாக்கிரகம் (Jungle Satyagraha) என்னும் போராட்டத்தை இவரே ஏற்பாடு செய்தார். அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காடுகளில் சிறிதளவு புல்லை வெட்டிச் சத்தியாக்கிரகம் செய்தார். இதனால் இவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது, தமக்கு உறுதுணையாக இருக்குமாறு காந்தியடிகள் ஆனேயைத் தில்லி வருமாறு அழைத்தார். இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் நிகழ்நிலைத் தலைவராக (Acting President) 1933-இல் நியமிக்கப்பட்டார். திரிபுராக் காங்கிரசின் போது (1939) காங்கிரசு நிருவாகக் குழு, சுபாசு சந்திரபோசுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை இவர் எதிர்த்தார். இரண்டாம் உலகப்போர் 1939-இல் மூண்டபோது சட்டமன்றப் பேரவை உறுப்பினர் பதவியை இவர் துறக்கவில்லை. மேலும், 1941-ஆம் ஆண்டில் இந்திய அரசப் பேராளரின் நிருவாகக் குழுவின் உறுப்பினராகப் பொறுப்பேற்று, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பற்றிய துறையின் பொறுப்பாளராக்கப்பட்டார். அப்போது அரசப் பேராளராக இருந்த இலின்லித்கோ பிரபு, காந்தியடிகளை ஆகாகான் (Agakhan) மாளிகையிலிருந்து விடுதலை செய்யுமாறு இவர் வேண்டியதை ஏற்க மறுத்தார். அதனால் ஆனே மத்திய நிருவாகக் குழுவின் உறுப்பினர் பதவியைத் (1943) துறந்தார். பின்னர், இவர் இந்தியத் தூதராக (1943-47) இலங்கைக்கு அனுப்பப்பட்டார். பண்டித சவகர்லால் நேருவின் கருத்தினை ஏற்றுக்கொண்டு, அரசியல் நிருணய அவையின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது இந்தியத் தூதர் பதவியைத் துறந்தார். பின்னர்ப் பீகார் மாநில ஆளுநராக இவர் 1948-இல் அமர்த்தப்பெற்றார். அன்றியும், இந்திய நாடாளுமன்றப் பேரவையின் (Lokh Sabha) உறுப்பினராக 1959-முதல் 1966 வரை நீடித்தார். வேத இலக்கியங்களிலும், வடமொழிச் செம்மொழி இலக்கியங்களிலும் ஆனே தலைசிறந்த வல்லுநர். இவர் உலோகமானிய பாலகங்காதர திலகரைப் பின்பற்றிய சீரிய தொண்டர். பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், திலகரின் வாழ்க்கை வரலாற்றை வடமொழியில் இதிகாசச் செய்யுள் வடிவில் 11,000 செய்யுட்களில் எழுதினார். இவர் கடுமையான உழைப்பாளி; சமய ஈடுபாடு மிக்கவர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; சீரிய தேசியவாதி; இந்தியாவின் பண்பாட்டு மரபு குறித்துப் பெருமிதம் கொண்ட பெருந்தகையாளர்; சிந்தனைச் சிற்பி; ஒழுக்கநெறியில் கட்டுப்பாடு குலையாதவர்; இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர்: அரசியல் அமைப்புச் சட்ட வல்லுநர்; திலகர், காத்தியடிகள், பண்டித நேரு போன்றவர்களிடம் பெரும் பதவிகளை வகித்த பெருமையுடையவர். நேர்மையான கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தபோதும், இவர் மேற்கூறிய தலைவர்களுடன் தெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியக் குடியரசுத் தலைவர் 1968-ஆம் ஆண்டு சனவரி மாதம் 26-ஆம் நாள் இவருக்குப் ‘பத்ம விபூசன்’ (Padmavibhushan) என்னும் விருதினை வழங்கிப் பாராட்டினார். அதே ஆண்டில் தம் 88-ஆம் வயதில் இவர் காலமானார்.{{Right|வி.டி.தி.}} <section end="ஆனே, மாதவ சிரீஅரி"/> <section begin="ஆனை - ஐயா"/>{{dhr}} <b>ஆனை - ஐயா</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்த இரு இசைப்புலவர்களாவர். இவ்விருவரும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோசிக் காலத்தில் (கி.பி.1800- கி.பி. 1832) அவருடைய அரசவையில் அரசவைப் புலவர்களாகத் திகழ்ந்தனர். தஞ்சைக்கருகிலுள்ள வையைச்சேரி என்னுமூரில் பிறந்த இவ்விருவரும் உடன் பிறந்தோராவர்; அந்தண மரபினர். ஆனை ஐயர், ஐயாவையர் எனப் பெயர் பெற்ற இவர்களை மக்கள் ‘ஆனை-ஐயா’ என்று அழைத்தனர், தமிழ், தெலுக்கு, வடமொழி ஆகிய மொழிகளிலும், இசையிலும் புலமை மிக்கவர்கள். தமிழிலும் தெலுங்கிலும் உமாதாசன் என்னும் முத்திரை அமையப் பல இசைப்பாடல்களை இயற்றியுள்ளனர். வையைச்சேரி, திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள இறைவன்மீது பல இசைப் பாடல்கள் இயற்றியுள்ளனர். இசையுலகில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பெருமை பெற்று விளங்கிய மகாவைத்திய நாதையர் தொடக்க நிலையில் இவர்களிடம் இசைப்பயிற்சி பெற்றார். <section end="ஆனை - ஐயா"/> {{nop}}<noinclude></noinclude> hhnibejxbr34n9wth3hle3ouowc49of பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/826 250 623923 1955053 1948431 2026-07-22T04:07:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனைக்கா|786|ஆனை மலை}}</noinclude><section begin="ஆனைக்கா"/> {{dhr}} <b>ஆனைக்கா</b> சோழ நாட்டிலுள்ள தேவாரப்பாடல் பெற்றதலங்களுள் ஒன்று. இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே ஒருகல்தொலைவில் உள்ளது; காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இது பஞ்சபூதத் தலங்களில் (அப்பு) நீர்த்தலம்; வெண்நாவல் (சம்பு) மரத்தடியில் இறைவன் எழுந்தருளியுள்ளதால் சம்புகேசுவரம் என்னும் பெயர் பெற்றது; மிகப் பெரிய கோயில். இறைவன் பெயர் சம்புகேசுவரர்; இறைவி - அகிலாண்ட நாயகி, அம்பிகையின் கோயில் தனியாக உள்ளது. சிலந்தியும் ஆனையும் பூசித்த இத்தலம் விராட்புருடனின் சுவாதிட்டானத் தலமாகக் கருதப்படுகிறது. கோச் செங்கட் சோழ மன்னன் கட்டிய இத்திருக்கோயிலில், ஐந்து திருச்சுற்றுகள் உள்ளன. சிவபெருமான் சித்தராக வந்து வேலைக்குத் தகப் பொன்னாகும்படி திருநீற்றையே கூலியாகக் கொடுத்துக் கட்டுவித்ததாகக் கூறப்படும் ‘திரு நீறிட்டான் மதில்’ சிறப்பானது. மூவரும் பாடிய இத்தலத்தை அருணகிரியார் தம் திருப்புகழில் போற்றியுள்ளார். காளமேகப் புலவர் அருள்பெற்றது இத்தலத்தில்தான். இத்தலத்தருகில் திருவரங்கம் உள்ளது.{{Right|இரா.கி.}} <section end="ஆனைக்கா"/> <section begin="ஆனைகுண்டி"/> {{dhr}} <b>ஆனைகுண்டி</b> ஓர் ஊரின் பெயர். யானைப் பள்ளம் என்பது இதன் பொருள். விசயநகரப் பேரரசில் விசயநகரத்தின் ஒரு பகுதியை ஆனைகுண்டி என்றனர். இக்காலத்தில் இதை அம்பி என்று கூறுகிறார்கள். இங்குத்தான் விசயநகரம் புதிதாக நிறுவப் பெற்றது. ஒரு காலத்தில் இது சமண சமய மையமாக இருந்தது. அரிஅரர் - புக்கர் என்னும் இரு சகோதரர்கள் இவ்விடத்தில் இந்துப் பேரரசு ஒன்றினை உருவாக்கி, முசுலிம் படையெடுப்பாளரைத் தடுத்து நிறுத்தும் எண்ணத்துடன் அமைக்கப்பட்ட விசயநகரப் பேரரசு இங்குத்தான் கால்கோளிடப் பெற்றது. மாதவ வித்தியாரண்யர் என்னும் ஆசாரியர் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். <section end="ஆனைகுண்டி"/> <section begin="ஆனைமங்கலச் செப்பேடுகள்"/> {{dhr}} <b>ஆனைமங்கலச் செப்பேடுகள்</b> சோழர் வரலாற்றை அறிய உதவும் செப்பேடுகள். ஆனை மங்கலச் செப்பேடுகள் பெரியவை, சிறியவை எனவும், பெரிய இலெய்டன் செப்பேடுகள், சிறிய இலெய்டன் செப்பேடுகள் எனவும் சொல்லப்படுகின்றன. ஆனைமங்கலம் என்றும் சிற்றூரைப் பள்ளிச்சாந்தமாக அளித்ததாக இச்செப்பேடுகள் கூறுவதால், ஆனை மங்கலச் செப்பேடுகள் என்றும், இந்தியாவில் தச்சுக் குடியேற்றங்களை அமைத்த தச்சுக்காரர்களின் மூலம் இச்செப்பேடுகள் ஆலந்து நாட்டிலுள்ள இலெய்டன் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால் இலெய்டன் செப்பேடுகள் என்னும் கூறப்படுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 826 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 60 |oTop = 350 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|ஆனைமங்கலச் செப்பேடுகள்}} கடார வேந்தனாகிய மாறவிசயதுங்கவர்மன் நாகப்பட்டினத்தில் தன் தந்தை சூடாமணிவர்மரின் பெயரில் ‘சூடாமணி வர்ம விகாரம்’ என்னும் புத்த விகாரைக் கட்டுவதற்கு முதலாம் இராசராச சோழன் தனது 21-ஆம் ஆட்சி ஆண்டில் அனுமதி அளித்ததுடன் ‘ஆனை மங்கலம்’ என்னும் சிற்றூரைப் பள்ளிச் சந்தமாகவும் அளித்தான். இப்புத்த விகாரம் முதலாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றதால், இவன் தன் தந்தையின் அறக்கட்டளையைச் செப்பேடுகளில் பொறித்தான், இவையே ‘ஆனை மங்கலச் செப்பேடுகள்’ (பெரியவை) எனக் குறிக்கப் பெறுகின்றன. இவை 21 தகடுகளைக் கொண்டவை. 21 செப்பேடுகளுள் முதல் ஐந்து செப்பேடுகள் வடமொழியில் கிரந்த எழுத்திலும் மீதமுள்ள 16 செப்பேடுகள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. இச்செப்பேடுகள் ஒரு பெரிய வளையத்தில் கோக்கப் பட்டுச் சோழ் இலச்சனையுடன் காணப்படுகின்றன. இவை சோழ மரபுவழிப் பட்டியலையும் அவ்வரசர்களின் வெற்றிகளையும் கூறுகின்றன். <b>ஆனைமங்கலச் செப்பேடுகள் (சிறியவை)</b> முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்றன. இச்செப்பேடுகளும் இலெய்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன, இவ்விரண்டிற்கும் வேறுபாடு தெரியுமாறு, இதனைச் சிறிய இலெய்டன் செப்பேடுகள் எனக் குறிப்பர். முதலாம் இராசராசன் காலத்தில் அளிக்கப்பட்ட ஆனை மங்கலச் சிற்றூரின் பள்ளிச்சந்த உரிமை முடிவுற்றதால், அதனைப் புதுப்பிக்கும் பொருட்டு இச்செப்பேடுகள் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அளிக்கப்பட்டன. <section end="ஆனைமங்கலச் செப்பேடுகள்"/> <section begin="ஆனை மலை"/> {{dhr}} <b>ஆனை மலை</b> தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குன்று. இக்குன்று மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் மதுரை-மேலூர் பெருவழியில் ஒத்தக்கடை என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. யானை ஒன்று தன் துதிக்கையை நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ள-<noinclude></noinclude> h5lq3dcl0tlypc96ftqya4uioanly82 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/827 250 623924 1955054 1948432 2026-07-22T04:12:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆனை மலை|787|ஆனை மலை}}</noinclude>மையின் இது ஆனைமலை எனப்பட்டது. இங்கிருந்த சமணத் துறவிகள் தங்களது மந்திரத் திறத்தால் ஒரு யானையை உருவாக்கிச் சைவம் தழைத்தோங்கிய மதுரை நகரை அழிக்க முனைந்தனர். அந்த யானையின்மீது சிவபெருமான் அம்பொன்றினை எய்து அதனை அசையாததொரு மலையாக்கிவிட்டார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இம்மலையில் உள்ள சில குகைகளில் பிராமி வடிவக் கல்வெட்டுகள் பல உள்ளன. வரலாற்றுச் சிறப்புடைய இம்மலையில் நரசிம்மப் பெருமானுக்கு ஒரு குடைவரை கோயிலும், முருகப் பெருமானுக்கு ஒரு குடைவரை கோயிலும் உள்ளன. இதனருகில் சமண தீர்த்தங்கரர் படிமங்களும் சமண முனிவர்கள் வாழ்ந்ததற்குரிய அறிகுறிகளும் கல்வெட்டுகளும் உள. மலைக் குகைகளில் சமணப் படுக்கைகளும், கல்வெட்டுகளும் உள. நரசிம்மர் குடைவரை கோயில், பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகனின் முதலமைச்சனான மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறன் காரி என்பானால் குடையப்பட்டது. இது முற்றுப் பெறுமுன் மாறன்காரி இறந்தான். எனவே இவன் தம்பி மாறன் எயினன் இதனை முற்றுப்பெற வைத்தான். இவ்விரு குடைவரைகளும் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இக்குகைக் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று தமிழும் வடமொழியும் கலந்து எழுதப்பட்ட இருமொழிக் கல்வெட்டாக இருக்கிறது. இங்கிருக்கும் பல தூண்கள் கூடிய மண்டபம், கோபுரம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டவையாகும். இதன் மூலச் சன்னிதி ஒரு குகையாகும். இக்குகையில் இரண்டு பெரிய தூண்களும் சுவருடன் ஒட்டிய தூண்களும் இருக்கின்றன. திருப்பரங்குன்றம் கோயில் போன்று இங்கிருக்கும் குகையும் மண்டபத்திற்குப் பின்புறமுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 827 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 128 |oTop = 43 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|ஆனைமலை சுப்பிரமணியர்<br>குகைக் கோயில் நுழைவாயில்}} <section end="ஆனை மலை"/> இதற்கு அருகில் இலாடமுனிக் கோவில் உள்ளது. இக்கோயிலும் நரசிம்மர் குகைக் காலத்தைச் சார்ந்ததேயாகும்; இக்குகைக் கோயில் முருகனையும் அவர் தம் துணைவியாரையும் கொண்ட கோயிலாகும். படிக்கட்டுகளுடன் கூடிய மண்டபத்தின் பின்னால் முருகன் சன்னிதி உள்ளது. மண்டபம் இரு பெரிய தூண்களுடனும் அவற்றுடன் ஒட்டிய தூண்களுடனும் உள்ளது. இக்குகைக் கோயிலிலுள்ள இரண்டு குள்ளமான தெய்வ கணங்கள், கூரையில் உள்ள சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்தைச் சிலையுருவத் தூண்கள் போன்று தாங்கி உள்ளன. மூல அறை நுழைவாயிலின் இருபக்கங்களிலும் மயிலும் சேவலும் சிலைவடிவில் உள்ளன. இங்கு நன்றாகச் செதுக்கப்பட்ட அடியார்களின் சிற்பங்கள் இறைவனுக்குப் பூமாலை சாத்துவது போன்று செதுக்கப்பட்டுள்ளன. முருகன் தம் தேவி தேவசேனைவுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.<noinclude></noinclude> 818o8phsz89swabyiopvremgm4i6n9t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/828 250 623925 1955055 1948433 2026-07-22T04:29:40Z Booradleyp1 1964 1955055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 551 |cWidth = 272 |cHeight = 255 |oTop = 402 |oLeft = -4 |Location = center |Description = }} {{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனஸ் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1.நூ.) ||<br>(=இ) |- |மாங்குளம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு.2-1.நா.) ||<br>(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.)||<br>(=இ) ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு.2-1.நூ)||<br>(=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 21. நூ) ||<br>(=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=இ) |- |அழகர்மலைக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=இ) |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) ||<br>(=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) ||<br>(=இ) ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |புகழுர்க் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 3-4. நூ.) ||<br>(=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 4-5. நூ.) ||<br>(=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சி. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |- |} {{nop}}<noinclude></noinclude> ivjm95gekm78dhqbr2kv9kwknq5aega 1955057 1955055 2026-07-22T04:57:01Z Booradleyp1 1964 1955057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு {{gap|2em}}(கி.மு. 2-1.நூ.) {{gap|2em}}(=இ)|| ||rowspan=6 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு.2-1.நா.) {{gap|2em}}(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.){{gap|2em}}(=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு.2-1.நூ){{gap|2em}}(=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 21. நூ) {{gap|2em}}(=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=இ) |- |} {|அழகர்மலைக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=இ) |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) {{gap|2em}}(=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) {{gap|2em}}(=இ) ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |புகழுர்க் கல்வெட்டு{{gap|2em}}(கி.பி. 3-4. நூ.) {{gap|2em}}(=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு{{gap|2em}}(கி.பி. 4-5. நூ.) {{gap|2em}}(=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சி. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |- |} {{nop}}<noinclude></noinclude> 0adtio30cwgpiscsdr70f5dgiekfpnu 1955058 1955057 2026-07-22T05:00:30Z Booradleyp1 1964 1955058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு {{gap|2em}}(கி.மு. 2-1.நூ.) {{gap|2em}}(=இ)|| ||rowspan=6 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு.2-1.நா.) {{gap|2em}}(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.){{gap|2em}}(=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு.2-1.நூ){{gap|2em}}(=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 21. நூ) {{gap|2em}}(=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=இ) |- |} :{| |அழகர்மலைக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) {{gap|2em}}(=இ) ||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) {{gap|2em}}(=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) {{gap|2em}}(=இ) |- |புகழுர்க் கல்வெட்டு{{gap|2em}}(கி.பி. 3-4. நூ.) {{gap|2em}}(=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு{{gap|2em}}(கி.பி. 4-5. நூ.) {{gap|2em}}(=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சி. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |- |} {{nop}}<noinclude></noinclude> 5f8avlkxgo2pad1yob7hmim6rqdzpck 1955059 1955058 2026-07-22T05:05:26Z Booradleyp1 1964 1955059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு || (கி.மு. 2-1.நூ.) || (=இ)|| ||rowspan=7 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு ||(கி.மு.2-1.நா.) ||(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு|| (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு || (கி.மு.2-1.நூ) || (=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு || (கி.மு. 21. நூ) || (=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |} :{| |அழகர்மலைக் கல்வெட்டு<br>(கி.மு. 2-1. நூ.) (=இ) ||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு<br>(கி.பி. 1-2. நூ.) (=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு(கி.பி. 1-2. நூ.) (=இ) |- |புகழுர்க் கல்வெட்டு(கி.பி. 3-4. நூ.) (=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு(கி.பி. 4-5. நூ.) (=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சி. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |- |} {{nop}}<noinclude></noinclude> t8equ76woye1y1s5q06skg3aj1wxar6 1955060 1955059 2026-07-22T05:09:11Z Booradleyp1 1964 1955060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு || (கி.மு. 2-1.நூ.) || (=இ)|| ||rowspan=7 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு ||(கி.மு.2-1.நா.) ||(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு|| (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு || (கி.மு.2-1.நூ) || (=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு || (கி.மு. 21. நூ) || (=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |அழகர்மலைக் கல்வெட்டு ||(கி.மு. 2-1. நூ.) ||(=இ) ||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=இ) |- |புகழுர்க் கல்வெட்டு || (கி.பி. 3-4. நூ.) || (=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு || (கி.பி. 4-5. நூ.) || (=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சி. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |- |} {{nop}}<noinclude></noinclude> s9ja6jnlnzgb5d01o7kedf8am6dzts0 1955061 1955060 2026-07-22T05:13:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு || (கி.மு. 2-1.நூ.) || (=இ)|| ||rowspan=7 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு ||(கி.மு.2-1.நா.) ||(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு|| (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு || (கி.மு.2-1.நூ) || (=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு || (கி.மு. 21. நூ) || (=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |அழகர்மலைக் கல்வெட்டு ||(கி.மு. 2-1. நூ.) ||(=இ) ||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=இ) |- |புகழுர்க் கல்வெட்டு || (கி.பி. 3-4. நூ.) || (=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு || (கி.பி. 4-5. நூ.) || (=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சு. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |-<noinclude>|}</noinclude> dghi35l3s8lfktco5fje9pgvq3ahrig 1955062 1955061 2026-07-22T05:16:17Z Booradleyp1 1964 1955062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு || (கி.மு. 2-1.நூ.) || (=இ)|| ||rowspan=7 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு ||(கி.மு.2-1.நா.) ||(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு|| (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு || (கி.மு.2-1.நூ) || (=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு || (கி.மு. 21. நூ) || (=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |அழகர்மலைக் கல்வெட்டு ||(கி.மு. 2-1. நூ.) ||(=இ) ||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=இ) |- |புகழுர்க் கல்வெட்டு || (கி.பி. 3-4. நூ.) || (=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு || (கி.பி. 4-5. நூ.) || (=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || ....||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... |- |(சு. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |-<noinclude>|}</noinclude> flo3w3hb0ki9lh64kzb4vk84j1p50uq 1955064 1955062 2026-07-22T06:05:55Z Booradleyp1 1964 1955064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழுதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனல் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு || (கி.மு. 2-1.நூ.) || (=இ)|| ||rowspan=7 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |மாங்குளம் கல்வெட்டு ||(கி.மு.2-1.நா.) ||(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு|| (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு || (கி.மு.2-1.நூ) || (=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு || (கி.மு. 21. நூ) || (=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு || (கி.மு. 2-1. நூ.) || (=இ) |- |அழகர்மலைக் கல்வெட்டு ||(கி.மு. 2-1. நூ.) ||(=இ) ||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு || (கி.பி. 1-2. நூ.) || (=இ) |- |புகழுர்க் கல்வெட்டு || (கி.பி. 3-4. நூ.) || (=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு || (கி.பி. 4-5. நூ.) || (=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. <b>(i) முற்காலம் (கி.பி, 950 வரை)</b> :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || ....||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... |- |(சு. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |-<noinclude>|}</noinclude> glq3qqhd6vnthsu99491dxgni5y6rpa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/829 250 623926 1955063 1866210 2026-07-22T06:01:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|789|இ}} :{|</noinclude>|- |(கி.பி. 10-ஆம் நூ.) பாண்டியன்இராசசிம்மன் சின்னமனூர்ப் பெரியசெப்பேடுகள்.|| .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 50 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} |- |} (ii) இடைக்காலம் (கி.பி. 1350 வரை) :{| |(கி.பி. 939) முதலாம் பராந்தகன் (சோழன்) - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 11-ஆம் நூ.) பாசுகரரவிவர் மன்-வேணாடு-திருக்கடித்தானர் கல்வெட்டு || .... |- |(கி.பி. 1188) உதயமார்த்தாண்டவர்மன் || .... |- |(கி.பி. 1188) கொல்லூர் மடச் செப்பேடுகள் || .... |- |} (iii) பிற்காலம். (கி.பி. 18-ஆம் நு. வரை) :{| |(சு.கி.பி.15-ஆம் நூ.) கல்பாத்திக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 110 |oTop = 210 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 1663) பாளையம் செப்பேடுகள் (கொச்சி அரசன் - தச்சுக் கிழக்கிந்தியக் <br>கம்பெனி) || .... |- |(கி.பி. 1770) மீஞ்சிறை மடச் செப்பேடுகள். || .... |- |} <b>தமிழ்</b>: தமிழ் எழுத்து மரபினையும் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என முப்பகுப்புகளாகக் குறிப்பர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை காணப்படுவனவற்றை முற்காலத்தனவென்றும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவனவற்றை இடைக்காலத்தனவென்றும், அவற்றிற்குப் பின் வருவனவற்றைப் பிற்காலத்தனவென்றும் குறிப்பர். இவ்வளர்ச்சிப் போக்குகளைக் கீழே காண்க: முற்காலம் (கி.பி. 7-கி.பி. 9-ஆம் நூ.) :{| |(கி.பி.7.ஆம் நூ. முற்பகுதி) பல்லவன் மகேந்திரவர்மன் I வல்லம் பாறைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 120 |oTop = 440 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(சு.கி.பி.755) பல்லவன் நந்தி வர்மன் காசாக்குடிச் செப்பேடுகள் (அழகோவிய எழுத்து). || .... |- |(சு. கி.பி. 795) பல்லவன் நந்திவர்மன் திருவல்லம் கல்வெட்டு || .... |- |(சு.கி.பி. 795) பெரும்பிடுகு முத்தரையன்/சுவரன் மாறன் - செந்தலைக் கல்வெட்டு (அழகோவிய எழுத்து). || .... |- |(கி.பி. 9-ஆம் நூ. இறுதி) நிருபதுங்கவர்மன் - இலால்குடிக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 70 |oTop = 50 |oLeft = 420 |Location = center |Description = }} |- |} இடைக்காலம் (கி.பி. 10-11 முதல் கி.பி. 12-13-ஆம் நூ. வரை) :{| |(கி.பி. 1011) இராசராசன் I - தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 180 |oTop = 140 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1014) இராசராசன் I - மேல்பாடி சோழேச்சுவரம் கோயிற் கல்வெட்டு (அழகோவிய எழுத்து) || .... |- |(சு. கி.பி. 1025) இசாசேந்திரன் I திருவாலங்காட்டுச் செப்பேடுகள் || .... |- |(கி.பி. 1112) சோழன் குலோத்துங்கன் I - திருக்கழுக்குன்றக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1204) சோழன் குலோத்துங்கன் III - திருக்களர்ச் செப்பேடுகள் || .... |- |} பிற்காலம்: :{| |(கி.பி. 1343) இராசநாராயணச் சம்புவராயன் குன்றத்தூர்க் கல்வெட்டு. || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1534) விசயநகரவரசன் அச்சுததேவராயன் திருவரங்கம் கோயிற் கல்வெட்டு. || .... |- |} {| |இக்காலம்: || ‘இ’ || அடுப்புக் கூட்டுப் போல முப்புள்ளியாகவும் நடுவுவாங்கியிட்டும் எழுதுவரென உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூ.) குறிப்பிடுவர். நடுவுவாங்கியிட்டுச் சுழித்து எழுதியமையே இன்றைய இகர வடிவிற்கு அடிப்படை எனலாம். |- |குறியீட்டு நிலை: || ½ || என்ற பின்ன எண்ணைக் குறிப்பதற்கும் இவ்வெழுத்துக் கணக்கெழுதுவோரால் பயன்படுத்தப் பெறுகிறது. அவ்வாறெழுதும்போது என்றும் வடிவையும் மாற்றுவடிவாகப் பயன்படுத்துவர்.<noinclude></noinclude> 6s380a6oqwdrl8p54mgypzq8f2qcvjb 1955066 1955063 2026-07-22T06:14:01Z Booradleyp1 1964 1955066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|789|இ}} :{|</noinclude>|- |(கி.பி. 10-ஆம் நூ.) பாண்டியன்இராசசிம்மன் சின்னமனூர்ப் பெரியசெப்பேடுகள்.|| .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 50 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} |- |<b>(ii) இடைக்காலம் (கி.பி. 1350 வரை)</b> |- |(கி.பி. 939) முதலாம் பராந்தகன் (சோழன்) - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 11-ஆம் நூ.) பாசுகரரவிவர் மன்-வேணாடு-திருக்கடித்தானர் கல்வெட்டு || .... |- |(கி.பி. 1188) உதயமார்த்தாண்டவர்மன் || .... |- |(கி.பி. 1188) கொல்லூர் மடச் செப்பேடுகள் || .... |- |<b>(iii) பிற்காலம். (கி.பி. 18-ஆம் நு. வரை)</b> |- |(சு.கி.பி.15-ஆம் நூ.) கல்பாத்திக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 110 |oTop = 210 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 1663) பாளையம் செப்பேடுகள் (கொச்சி அரசன் - தச்சுக் கிழக்கிந்தியக் <br>கம்பெனி) || .... |- |(கி.பி. 1770) மீஞ்சிறை மடச் செப்பேடுகள். || .... |- |} <b>தமிழ்</b>: தமிழ் எழுத்து மரபினையும் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என முப்பகுப்புகளாகக் குறிப்பர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை காணப்படுவனவற்றை முற்காலத்தனவென்றும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவனவற்றை இடைக்காலத்தனவென்றும், அவற்றிற்குப் பின் வருவனவற்றைப் பிற்காலத்தனவென்றும் குறிப்பர். இவ்வளர்ச்சிப் போக்குகளைக் கீழே காண்க: {| |<b>முற்காலம் (கி.பி. 7-கி.பி. 9-ஆம் நூ.) </b> |- |(கி.பி.7.ஆம் நூ. முற்பகுதி) பல்லவன் மகேந்திரவர்மன் I வல்லம் பாறைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 120 |oTop = 440 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(சு.கி.பி.755) பல்லவன் நந்தி வர்மன் காசாக்குடிச் செப்பேடுகள் (அழகோவிய எழுத்து). || .... |- |(சு. கி.பி. 795) பல்லவன் நந்திவர்மன் திருவல்லம் கல்வெட்டு || .... |- |(சு.கி.பி. 795) பெரும்பிடுகு முத்தரையன்/சுவரன் மாறன் - செந்தலைக் கல்வெட்டு (அழகோவிய எழுத்து). || .... |- |(கி.பி. 9-ஆம் நூ. இறுதி) நிருபதுங்கவர்மன் - இலால்குடிக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 70 |oTop = 50 |oLeft = 420 |Location = center |Description = }} |- |<b>இடைக்காலம் (கி.பி. 10-11 முதல் கி.பி. 12-13-ஆம் நூ. வரை)</b> ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 180 |oTop = 140 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1011) இராசராசன் I - தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1014) இராசராசன் I - மேல்பாடி சோழேச்சுவரம் கோயிற் கல்வெட்டு (அழகோவிய எழுத்து) || .... |- |(சு. கி.பி. 1025) இசாசேந்திரன் I திருவாலங்காட்டுச் செப்பேடுகள் || .... |- |(கி.பி. 1112) சோழன் குலோத்துங்கன் I - திருக்கழுக்குன்றக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1204) சோழன் குலோத்துங்கன் III - திருக்களர்ச் செப்பேடுகள் || .... |- <b>பிற்காலம்:</b> |- |(கி.பி. 1343) இராசநாராயணச் சம்புவராயன் குன்றத்தூர்க் கல்வெட்டு. || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1534) விசயநகரவரசன் அச்சுததேவராயன் திருவரங்கம் கோயிற் கல்வெட்டு. || .... |- |} {| |இக்காலம்: || ‘இ’ || அடுப்புக் கூட்டுப் போல முப்புள்ளியாகவும் நடுவுவாங்கியிட்டும் எழுதுவரென உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூ.) குறிப்பிடுவர். நடுவுவாங்கியிட்டுச் சுழித்து எழுதியமையே இன்றைய இகர வடிவிற்கு அடிப்படை எனலாம். |- |குறியீட்டு நிலை: || ½ || என்ற பின்ன எண்ணைக் குறிப்பதற்கும் இவ்வெழுத்துக் கணக்கெழுதுவோரால் பயன்படுத்தப் பெறுகிறது. அவ்வாறெழுதும்போது என்னும் வடிவையும் மாற்றுவடிவாகப் பயன்படுத்துவர்.<noinclude></noinclude> pi03ldqcdbu0ddqje9m68n1wjau3uwv 1955067 1955066 2026-07-22T06:17:35Z Booradleyp1 1964 1955067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|789|இ}} :{|</noinclude>|- |(கி.பி. 10-ஆம் நூ.) பாண்டியன்இராசசிம்மன் சின்னமனூர்ப்<br> பெரியசெப்பேடுகள்.|| .... ||rowspan=1 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 50 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} |- |<b>(ii) இடைக்காலம் (கி.பி. 1350 வரை)</b> |- |(கி.பி. 939) முதலாம் பராந்தகன் (சோழன்) - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 11-ஆம் நூ.) பாசுகரரவிவர் மன்-வேணாடு-திருக்கடித்தானர் கல்வெட்டு || .... |- |(கி.பி. 1188) உதயமார்த்தாண்டவர்மன் || .... |- |(கி.பி. 1188) கொல்லூர் மடச் செப்பேடுகள் || .... |- |<b>(iii) பிற்காலம். (கி.பி. 18-ஆம் நு. வரை)</b> |- |(சு.கி.பி.15-ஆம் நூ.) கல்பாத்திக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 110 |oTop = 210 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 1663) பாளையம் செப்பேடுகள் (கொச்சி அரசன் - தச்சுக் கிழக்கிந்தியக் <br>கம்பெனி) || .... |- |(கி.பி. 1770) மீஞ்சிறை மடச் செப்பேடுகள். || .... |- |} <b>தமிழ்</b>: தமிழ் எழுத்து மரபினையும் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என முப்பகுப்புகளாகக் குறிப்பர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை காணப்படுவனவற்றை முற்காலத்தனவென்றும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவனவற்றை இடைக்காலத்தனவென்றும், அவற்றிற்குப் பின் வருவனவற்றைப் பிற்காலத்தனவென்றும் குறிப்பர். இவ்வளர்ச்சிப் போக்குகளைக் கீழே காண்க: {| |<b>முற்காலம் (கி.பி. 7-கி.பி. 9-ஆம் நூ.) </b> |- |(கி.பி.7.ஆம் நூ. முற்பகுதி) பல்லவன் மகேந்திரவர்மன் I வல்லம் பாறைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 120 |oTop = 440 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(சு.கி.பி.755) பல்லவன் நந்தி வர்மன் காசாக்குடிச் செப்பேடுகள் (அழகோவிய எழுத்து). || .... |- |(சு. கி.பி. 795) பல்லவன் நந்திவர்மன் திருவல்லம் கல்வெட்டு || .... |- |(சு.கி.பி. 795) பெரும்பிடுகு முத்தரையன்/சுவரன் மாறன் - செந்தலைக் கல்வெட்டு (அழகோவிய எழுத்து). || .... |- |(கி.பி. 9-ஆம் நூ. இறுதி) நிருபதுங்கவர்மன் - இலால்குடிக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 70 |oTop = 50 |oLeft = 420 |Location = center |Description = }} |- |<b>இடைக்காலம் (கி.பி. 10-11 முதல் கி.பி. 12-13-ஆம் நூ. வரை)</b> ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 180 |oTop = 140 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1011) இராசராசன் I - தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1014) இராசராசன் I - மேல்பாடி சோழேச்சுவரம் கோயிற் கல்வெட்டு (அழகோவிய எழுத்து) || .... |- |(சு. கி.பி. 1025) இசாசேந்திரன் I திருவாலங்காட்டுச் செப்பேடுகள் || .... |- |(கி.பி. 1112) சோழன் குலோத்துங்கன் I - திருக்கழுக்குன்றக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1204) சோழன் குலோத்துங்கன் III - திருக்களர்ச் செப்பேடுகள் || .... |- <b>பிற்காலம்:</b> |- |(கி.பி. 1343) இராசநாராயணச் சம்புவராயன் குன்றத்தூர்க் கல்வெட்டு. || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1534) விசயநகரவரசன் அச்சுததேவராயன் திருவரங்கம் கோயிற் கல்வெட்டு. || .... |- |} {| |இக்காலம்: || ‘இ’ || அடுப்புக் கூட்டுப் போல முப்புள்ளியாகவும் நடுவுவாங்கியிட்டும் எழுதுவரென உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூ.) குறிப்பிடுவர். நடுவுவாங்கியிட்டுச் சுழித்து எழுதியமையே இன்றைய இகர வடிவிற்கு அடிப்படை எனலாம். |- |குறியீட்டு நிலை: || ½ || என்ற பின்ன எண்ணைக் குறிப்பதற்கும் இவ்வெழுத்துக் கணக்கெழுதுவோரால் பயன்படுத்தப் பெறுகிறது. அவ்வாறெழுதும்போது என்னும் வடிவையும் மாற்றுவடிவாகப் பயன்படுத்துவர்.<noinclude></noinclude> 53nd7s4m68rv6znznhoijfq09in228t 1955068 1955067 2026-07-22T06:24:00Z Booradleyp1 1964 1955068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|789|இ}} :{|</noinclude>|- |(கி.பி. 10-ஆம் நூ.) பாண்டியன்இராசசிம்மன் சின்னமனூர்ப்<br> பெரியசெப்பேடுகள்.|| .... ||rowspan=1 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 50 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} |- |<b>(ii) இடைக்காலம் (கி.பி. 1350 வரை)</b> |- |(கி.பி. 939) முதலாம் பராந்தகன் (சோழன்) - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 11-ஆம் நூ.) பாசுகரரவிவர் மன்-வேணாடு-திருக்கடித்தானர் கல்வெட்டு || .... |- |(கி.பி. 1188) உதயமார்த்தாண்டவர்மன் || .... |- |(கி.பி. 1188) கொல்லூர் மடச் செப்பேடுகள் || .... |- |<b>(iii) பிற்காலம். (கி.பி. 18-ஆம் நு. வரை)</b> |- |(சு.கி.பி.15-ஆம் நூ.) கல்பாத்திக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 110 |oTop = 210 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 1663) பாளையம் செப்பேடுகள் (கொச்சி அரசன் - தச்சுக் கிழக்கிந்தியக் <br>கம்பெனி) || .... |- |(கி.பி. 1770) மீஞ்சிறை மடச் செப்பேடுகள். || .... |- |} <b>தமிழ்</b>: தமிழ் எழுத்து மரபினையும் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என முப்பகுப்புகளாகக் குறிப்பர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை காணப்படுவனவற்றை முற்காலத்தனவென்றும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவனவற்றை இடைக்காலத்தனவென்றும், அவற்றிற்குப் பின் வருவனவற்றைப் பிற்காலத்தனவென்றும் குறிப்பர். இவ்வளர்ச்சிப் போக்குகளைக் கீழே காண்க: {| |<b>முற்காலம் (கி.பி. 7-கி.பி. 9-ஆம் நூ.) </b> |- |(கி.பி.7.ஆம் நூ. முற்பகுதி) பல்லவன் மகேந்திரவர்மன் I வல்லம் பாறைக் கல்வெட்டு. || .... ||rowspan=3 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 120 |oTop = 440 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(சு.கி.பி.755) பல்லவன் நந்தி வர்மன் காசாக்குடிச் செப்பேடுகள் (அழகோவிய எழுத்து). || .... |- |(சு. கி.பி. 795) பல்லவன் நந்திவர்மன் திருவல்லம் கல்வெட்டு || .... |- |(சு.கி.பி. 795) பெரும்பிடுகு முத்தரையன்/சுவரன் மாறன் - செந்தலைக் கல்வெட்டு (அழகோவிய எழுத்து). || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 70 |oTop = 50 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 9-ஆம் நூ. இறுதி) நிருபதுங்கவர்மன் - இலால்குடிக் கல்வெட்டு. || .... |- |<b>இடைக்காலம் (கி.பி. 10-11 முதல் கி.பி. 12-13-ஆம் நூ. வரை)</b> |- |(கி.பி. 1011) இராசராசன் I - தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டு. || ....||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 180 |oTop = 140 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1014) இராசராசன் I - மேல்பாடி சோழேச்சுவரம் கோயிற் கல்வெட்டு (அழகோவிய எழுத்து) || .... |- |(சு. கி.பி. 1025) இசாசேந்திரன் I திருவாலங்காட்டுச் செப்பேடுகள் || .... |- |(கி.பி. 1112) சோழன் குலோத்துங்கன் I - திருக்கழுக்குன்றக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1204) சோழன் குலோத்துங்கன் III - திருக்களர்ச் செப்பேடுகள் || .... |- <b>பிற்காலம்:</b> |- |(கி.பி. 1343) இராசநாராயணச் சம்புவராயன் குன்றத்தூர்க் கல்வெட்டு. || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1534) விசயநகரவரசன் அச்சுததேவராயன் திருவரங்கம் கோயிற் கல்வெட்டு. || .... |- |} {| |இக்காலம்: || ‘இ’ || அடுப்புக் கூட்டுப் போல முப்புள்ளியாகவும் நடுவுவாங்கியிட்டும் எழுதுவரென உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூ.) குறிப்பிடுவர். நடுவுவாங்கியிட்டுச் சுழித்து எழுதியமையே இன்றைய இகர வடிவிற்கு அடிப்படை எனலாம். |- |குறியீட்டு நிலை: || ½ || என்ற பின்ன எண்ணைக் குறிப்பதற்கும் இவ்வெழுத்துக் கணக்கெழுதுவோரால் பயன்படுத்தப் பெறுகிறது. அவ்வாறெழுதும்போது என்னும் வடிவையும் மாற்றுவடிவாகப் பயன்படுத்துவர்.<noinclude></noinclude> qhzqnya8hk8082zahnl3ahgidrtwval 1955072 1955068 2026-07-22T06:32:37Z Booradleyp1 1964 1955072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|789|இ}} :{|</noinclude>|- |(கி.பி. 10-ஆம் நூ.) பாண்டியன்இராசசிம்மன் சின்னமனூர்ப்<br> பெரியசெப்பேடுகள்.|| .... ||rowspan=1 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 50 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} |- |<b>(ii) இடைக்காலம் (கி.பி. 1350 வரை)</b> |- |(கி.பி. 939) முதலாம் பராந்தகன் (சோழன்) - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 11-ஆம் நூ.) பாசுகரரவிவர் மன்-வேணாடு-திருக்கடித்தானர் கல்வெட்டு || .... |- |(கி.பி. 1188) உதயமார்த்தாண்டவர்மன் || .... |- |(கி.பி. 1188) கொல்லூர் மடச் செப்பேடுகள் || .... |- |<b>(iii) பிற்காலம். (கி.பி. 18-ஆம் நு. வரை)</b> |- |(சு.கி.பி.15-ஆம் நூ.) கல்பாத்திக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 110 |oTop = 210 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 1663) பாளையம் செப்பேடுகள் (கொச்சி அரசன் - தச்சுக் கிழக்கிந்தியக் <br>கம்பெனி) || .... |- |(கி.பி. 1770) மீஞ்சிறை மடச் செப்பேடுகள். || .... |- |} <b>தமிழ்</b>: தமிழ் எழுத்து மரபினையும் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என முப்பகுப்புகளாகக் குறிப்பர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை காணப்படுவனவற்றை முற்காலத்தனவென்றும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவனவற்றை இடைக்காலத்தனவென்றும், அவற்றிற்குப் பின் வருவனவற்றைப் பிற்காலத்தனவென்றும் குறிப்பர். இவ்வளர்ச்சிப் போக்குகளைக் கீழே காண்க: {| |<b>முற்காலம் (கி.பி. 7-கி.பி. 9-ஆம் நூ.) </b> |- |(கி.பி.7.ஆம் நூ. முற்பகுதி) பல்லவன் மகேந்திரவர்மன் I வல்லம் பாறைக் கல்வெட்டு. || .... ||rowspan=3 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 120 |oTop = 440 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(சு.கி.பி.755) பல்லவன் நந்தி வர்மன் காசாக்குடிச் செப்பேடுகள் (அழகோவிய எழுத்து). || .... |- |(சு. கி.பி. 795) பல்லவன் நந்திவர்மன் திருவல்லம் கல்வெட்டு || .... |- |(சு.கி.பி. 795) பெரும்பிடுகு முத்தரையன்/சுவரன் மாறன் - செந்தலைக் கல்வெட்டு (அழகோவிய எழுத்து). || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 70 |oTop = 50 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 9-ஆம் நூ. இறுதி) நிருபதுங்கவர்மன் - இலால்குடிக் கல்வெட்டு. || .... |- |<b>இடைக்காலம் (கி.பி. 10-11 முதல் கி.பி. 12-13-ஆம் நூ. வரை)</b> |- |(கி.பி. 1011) இராசராசன் I - தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டு. || ....||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 180 |oTop = 140 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1014) இராசராசன் I - மேல்பாடி சோழேச்சுவரம் கோயிற் கல்வெட்டு (அழகோவிய எழுத்து) || .... |- |(சு. கி.பி. 1025) இசாசேந்திரன் I திருவாலங்காட்டுச் செப்பேடுகள் || .... |- |(கி.பி. 1112) சோழன் குலோத்துங்கன் I - திருக்கழுக்குன்றக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1204) சோழன் குலோத்துங்கன் III - திருக்களர்ச் செப்பேடுகள் || .... |- <b>பிற்காலம்:</b> |- |(கி.பி. 1343) இராசநாராயணச் சம்புவராயன் குன்றத்தூர்க் கல்வெட்டு. || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1534) விசயநகரவரசன் அச்சுததேவராயன் திருவரங்கம் கோயிற் கல்வெட்டு. || .... |- |} :{| |இக்காலம்: || ‘இ’ || அடுப்புக் கூட்டுப் போல முப்புள்ளியாகவும் நடுவுவாங்கியிட்டும் எழுதுவரென உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூ.) குறிப்பிடுவர். நடுவுவாங்கியிட்டுச் சுழித்து எழுதியமையே இன்றைய இகர வடிவிற்கு அடிப்படை எனலாம். |- |குறியீட்டு நிலை: || ½ || என்ற பின்ன எண்ணைக் குறிப்பதற்கும் இவ்வெழுத்துக் கணக்கெழுதுவோரால் பயன்படுத்தப் பெறுகிறது. அவ்வாறெழுதும்போது என்னும் வடிவையும் மாற்றுவடிவாகப் பயன்படுத்துவர். |-<noinclude>|}</noinclude> 4ch3gdmrbc2284zfixn1lmlqsrrwblk 1955074 1955072 2026-07-22T06:33:31Z Booradleyp1 1964 1955074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|789|இ}} :{|</noinclude>|- |(கி.பி. 10-ஆம் நூ.) பாண்டியன்இராசசிம்மன் சின்னமனூர்ப்<br> பெரியசெப்பேடுகள்.|| .... ||rowspan=1 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 50 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} |- |<b>(ii) இடைக்காலம் (கி.பி. 1350 வரை)</b> |- |(கி.பி. 939) முதலாம் பராந்தகன் (சோழன்) - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 11-ஆம் நூ.) பாசுகரரவிவர் மன்-வேணாடு-திருக்கடித்தானர் கல்வெட்டு || .... |- |(கி.பி. 1188) உதயமார்த்தாண்டவர்மன் || .... |- |(கி.பி. 1188) கொல்லூர் மடச் செப்பேடுகள் || .... |- |<b>(iii) பிற்காலம். (கி.பி. 18-ஆம் நு. வரை)</b> |- |(சு.கி.பி.15-ஆம் நூ.) கல்பாத்திக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 30 |cHeight = 110 |oTop = 210 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(கி.பி. 1663) பாளையம் செப்பேடுகள் (கொச்சி அரசன் - தச்சுக் கிழக்கிந்தியக் <br>கம்பெனி) || .... |- |(கி.பி. 1770) மீஞ்சிறை மடச் செப்பேடுகள். || .... |- |} <b>தமிழ்</b>: தமிழ் எழுத்து மரபினையும் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என முப்பகுப்புகளாகக் குறிப்பர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை காணப்படுவனவற்றை முற்காலத்தனவென்றும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவனவற்றை இடைக்காலத்தனவென்றும், அவற்றிற்குப் பின் வருவனவற்றைப் பிற்காலத்தனவென்றும் குறிப்பர். இவ்வளர்ச்சிப் போக்குகளைக் கீழே காண்க: {| |<b>முற்காலம் (கி.பி. 7-கி.பி. 9-ஆம் நூ.) </b> |- |(கி.பி.7.ஆம் நூ. முற்பகுதி) பல்லவன் மகேந்திரவர்மன் I வல்லம் பாறைக் கல்வெட்டு. || .... ||rowspan=3 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 120 |oTop = 440 |oLeft = 190 |Location = center |Description = }} |- |(சு.கி.பி.755) பல்லவன் நந்தி வர்மன் காசாக்குடிச் செப்பேடுகள் (அழகோவிய எழுத்து). || .... |- |(சு. கி.பி. 795) பல்லவன் நந்திவர்மன் திருவல்லம் கல்வெட்டு || .... |- |(சு.கி.பி. 795) பெரும்பிடுகு முத்தரையன்/சுவரன் மாறன் - செந்தலைக் கல்வெட்டு (அழகோவிய எழுத்து). || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 70 |oTop = 50 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 9-ஆம் நூ. இறுதி) நிருபதுங்கவர்மன் - இலால்குடிக் கல்வெட்டு. || .... |- |<b>இடைக்காலம் (கி.பி. 10-11 முதல் கி.பி. 12-13-ஆம் நூ. வரை)</b> |- |(கி.பி. 1011) இராசராசன் I - தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டு. || ....||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 180 |oTop = 140 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1014) இராசராசன் I - மேல்பாடி சோழேச்சுவரம் கோயிற் கல்வெட்டு (அழகோவிய எழுத்து) || .... |- |(சு. கி.பி. 1025) இசாசேந்திரன் I திருவாலங்காட்டுச் செப்பேடுகள் || .... |- |(கி.பி. 1112) சோழன் குலோத்துங்கன் I - திருக்கழுக்குன்றக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 1204) சோழன் குலோத்துங்கன் III - திருக்களர்ச் செப்பேடுகள் || .... |- <b>பிற்காலம்:</b> |- |(கி.பி. 1343) இராசநாராயணச் சம்புவராயன் குன்றத்தூர்க் கல்வெட்டு. || .... ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 829 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 420 |Location = center |Description = }} |- |(கி.பி. 1534) விசயநகரவரசன் அச்சுததேவராயன் திருவரங்கம் கோயிற் கல்வெட்டு. || .... |- |} :{| |இக்காலம்: || ‘இ’ || அடுப்புக் கூட்டுப் போல முப்புள்ளியாகவும் நடுவுவாங்கியிட்டும் எழுதுவரென உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூ.) குறிப்பிடுவர். நடுவுவாங்கியிட்டுச் சுழித்து எழுதியமையே இன்றைய இகர வடிவிற்கு அடிப்படை எனலாம். |- |குறியீட்டு நிலை: || ½ || என்ற பின்ன எண்ணைக் குறிப்பதற்கும் இவ்வெழுத்துக் கணக்கெழுதுவோரால் பயன்படுத்தப் பெறுகிறது. அவ்வாறெழுதும்போது என்னும் வடிவையும் மாற்றுவடிவாகப் பயன்படுத்துவர். |- |}<noinclude></noinclude> 3we3aidxno37pgzt8ntysy6a44yvrd8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/830 250 623927 1955070 1866214 2026-07-22T06:30:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|790|இ}}</noinclude><b>பொருள்</b>:<br> i) சுட்டுப் பொருளில் வரும். :சுட்டினை அகச்சுட்டு என்றும் புறச்சுட்டு என்றும் பகுப்பர். ‘இவன்’ என்ற சொல்லில் வரும் இகரம் அகச்சுட்டு. சொல்லின் ஒரு கூறாக வருதலின் இங்ஙனம் குறிப்பர், இகரம் ‘இப்பையன்’ என்ற வழக்கில் வரும்போது சொல்லின் புறத்தே வந்து புறச்சுட்டு எனப்படும். சுட்டினை அண்மைச்சுட்டு (Proximate), இடைமைச்சுட்டு (Intermediary), சேய்மைச்சுட்டு (Remote) எனவும் பகுப்பர். இவ்வகையில் இ-அண்மைச் சுட்டாக அமையும். ii) பெயர் விகுதியாக வரும். :அ) இருதிணை முக்கூற்றொருமை விகுதி:செவியிலி :ஆ) ஆண்பால் (ஒருமை) விகுதி : வில்லி :இ) பெண்பால் (ஒருமை) விகுதி : கூனி :ஈ) ஒன்றன்பால் விகுதி : நாற்காலி :உ) வினைமுதற்பொருள் விகுதி : அலரி :ஊ) செயப்படுபொருள் விகுதி : ஊருணி :எ) கருவிப்பொருள் விகுதி : பாக்குவெட்டி iii) வினை விகுதியாக வரும். :அ) எதிர்கால முன்னிலை ஒருமை விகுதி : வருதி :ஆ) ஏவலொருமை விகுதி : செல்லுதி :இ) வியங்கோள் விகுதி : வாழி iv) வினைஎச்ச விகுதி : ஓடி v) தொழிற்பெயர் விகுதி : வெகுளி (திருக்கோவை யார் - 151, உரை.) vi) பகுதிப்பொருள் விகுதி : உருனி (சீவகசிந்தாமணி 532.) <b>பயன்பாடு</b>: :i) ய, ர, ல என்னும் எழுத்துகளை மொழி முதலாகக் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் போது இன்னிசை முந்து நிலையாக (Prothetic Vowel) வரும். :எ-டு. இயக்கன் (< யட்சன்) :இராமன் (< ராமன்) :இலங்கை (< லங்கை) ii) தமிழில் வாராத கூட்டெழுத்துக்களைப் பிரிக்க வரும் இன்னிசை இடைநிலை எழுத்தாக (Epenthetical Vowel) வரும்.<br> எ-டு. இரத்தினம் (< ரத்னம்) :வாக்கியம் (< வாக்யம்) :கிரமம் (< க்ரமம் ) :சுக்கிலம் (< சுக்லம்) iii) வருமொழியில் வரும் யகரத்தின் சார்பால் அண்ணச்சாயல் பெற்று (Palatalization) இதழ்ச் சாயல் நீங்கிய (Labial) குற்றியலுகரத்தின் பதிலொலித் குற்றியலிகரமாக வரும். :எ-டு. காடு + யாது = காடியாது. iv) ஞ், ண், ந், ம், ன், ர், ல், வ், ழ், ள் என்பவற்றின் பின் வருமொழி முதலில் யகர ஆகாரம் வரும் போது இடையே வழுக்கொலியாக (Glide) வரும் என்பாரும் உண்டு, எ-டு. பேர் + யாறு> பேரியாறு. v) மொழி இறுதியில் யகரத்தோடு விரவி வரும் :அ) நாய் ~ நாஇ; போய் ~ போஇ :ஆ) பாளி~பாளிய் (= பாழி = மாங்குளம் கல்வெட்டு) ::பாளி~பாளி இ (கீழவளவுக் கல்வெட்டு) vi) மொழியிறுதியில் இகரத்தின் நீட்டொலியாகவும் வரும். :எ-கா. தாரணி~தாரணிஇ (அழகர் மலைக் கல்வெட்டு) vii) வடமொழி ஈற்று யகரத்தின் தமிழ் ஒலியாகவும் வரும் :எ-டு. கன்ய>கன்னி viii) இலக்கிய வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாகவும் வரும் என்பர். :எ-டு. சிறு > சிறி: சிறியிலை. ix) மலைநாட்டு வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாக வரும். :எ-டு. இருவர்>இரிவர் இரு>இரி x) வடதமிழ்நாட்டு வழக்கில் (தெலுங்கு மொழி உறவால்) உகரத்தின் மாற்றெழுத்தாக வரும்.<noinclude></noinclude> 63eivdf8op1t1nzvymvj65tc195m0s5 1955075 1955070 2026-07-22T06:40:16Z Booradleyp1 1964 1955075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இ|790|இ}}</noinclude><b>பொருள்</b>:<br> :i) சுட்டுப் பொருளில் வரும். ::சுட்டினை அகச்சுட்டு என்றும் புறச்சுட்டு என்றும் பகுப்பர். ‘இவன்’ என்ற சொல்லில் வரும் இகரம் அகச்சுட்டு. சொல்லின் ஒரு கூறாக வருதலின் இங்ஙனம் குறிப்பர், இகரம் ‘இப்பையன்’ என்ற வழக்கில் வரும்போது சொல்லின் புறத்தே வந்து புறச்சுட்டு எனப்படும். சுட்டினை அண்மைச்சுட்டு (Proximate), இடைமைச்சுட்டு (Intermediary), சேய்மைச்சுட்டு (Remote) எனவும் பகுப்பர். இவ்வகையில் இ-அண்மைச் சுட்டாக அமையும். :ii) பெயர் விகுதியாக வரும். ::அ) இருதிணை முக்கூற்றொருமை விகுதி:செவியிலி ::ஆ) ஆண்பால் (ஒருமை) விகுதி : வில்லி ::இ) பெண்பால் (ஒருமை) விகுதி : கூனி ::ஈ) ஒன்றன்பால் விகுதி : நாற்காலி ::உ) வினைமுதற்பொருள் விகுதி : அலரி ::ஊ) செயப்படுபொருள் விகுதி : ஊருணி ::எ) கருவிப்பொருள் விகுதி : பாக்குவெட்டி :iii) வினை விகுதியாக வரும். ::அ) எதிர்கால முன்னிலை ஒருமை விகுதி : வருதி ::ஆ) ஏவலொருமை விகுதி : செல்லுதி ::இ) வியங்கோள் விகுதி : வாழி :iv) வினைஎச்ச விகுதி : ஓடி :v) தொழிற்பெயர் விகுதி : வெகுளி (திருக்கோவை யார் - 151, உரை.) :vi) பகுதிப்பொருள் விகுதி : உருனி (சீவகசிந்தாமணி 532.) <b>பயன்பாடு</b>: :i) ய, ர, ல என்னும் எழுத்துகளை மொழி முதலாகக் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் போது இன்னிசை முந்து நிலையாக (Prothetic Vowel) வரும். ::எ-டு. இயக்கன் (< யட்சன்) ::இராமன் (< ராமன்) ::இலங்கை (< லங்கை) :ii) தமிழில் வாராத கூட்டெழுத்துக்களைப் பிரிக்க வரும் இன்னிசை இடைநிலை எழுத்தாக (Epenthetical Vowel) வரும்.<br> ::எ-டு. இரத்தினம் (< ரத்னம்) ::வாக்கியம் (< வாக்யம்) ::கிரமம் (< க்ரமம் ) ::சுக்கிலம் (< சுக்லம்) :iii) வருமொழியில் வரும் யகரத்தின் சார்பால் அண்ணச்சாயல் பெற்று (Palatalization) இதழ்ச் சாயல் நீங்கிய (Labial) குற்றியலுகரத்தின் பதிலொலித் குற்றியலிகரமாக வரும். ::எ-டு. காடு + யாது = காடியாது. :iv) ஞ், ண், ந், ம், ன், ர், ல், வ், ழ், ள் என்பவற்றின் பின் வருமொழி முதலில் யகர ஆகாரம் வரும் போது இடையே வழுக்கொலியாக (Glide) வரும் என்பாரும் உண்டு, எ-டு. பேர் + யாறு> பேரியாறு. :v) மொழி இறுதியில் யகரத்தோடு விரவி வரும் ::அ) நாய் ~ நாஇ; போய் ~ போஇ ::ஆ) பாளி~பாளிய் (= பாழி = மாங்குளம் கல்வெட்டு) :::பாளி~பாளி இ (கீழவளவுக் கல்வெட்டு) :vi) மொழியிறுதியில் இகரத்தின் நீட்டொலியாகவும் வரும். ::எ-கா. தாரணி~தாரணிஇ (அழகர் மலைக் கல்வெட்டு) :vii) வடமொழி ஈற்று யகரத்தின் தமிழ் ஒலியாகவும் வரும் ::எ-டு. கன்ய>கன்னி :viii) இலக்கிய வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாகவும் வரும் என்பர். ::எ-டு. சிறு > சிறி: சிறியிலை. :ix) மலைநாட்டு வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாக வரும். ::எ-டு. இருவர்>இரிவர் இரு>இரி :x) வடதமிழ்நாட்டு வழக்கில் (தெலுங்கு மொழி உறவால்) உகரத்தின் மாற்றெழுத்தாக வரும்.<noinclude></noinclude> 8y711hol9vmw4czino6rtew2f8lzpf0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/831 250 623983 1955099 1948434 2026-07-22T13:42:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இக்கி தாமசு|791|இக்கேடா அயாட்டோ}}</noinclude>::எ-டு. கத்திக்கு>கத்திக்கி :xi) பேச்சு வழக்கில் இது எகரமாதலும் உண்டு: ::எ-டு. இலை> எலே :பேச்சு வழக்கில் இது இடம்பெயர்ந்து எகரமாதலும் உண்டு: ::இரண்டு>ர்இ அண்டு>ரெண்டு {{Right|கோ.வி.}} <section end="இ"/> <section begin="இக்கி தாமசு"/> {{dhr}} <b>இக்கி தாமசு (கி.பி. 1740-1822)</b> என்பார் ஓர் ஓவியர். இவர் கி.பி. 1740-ஆம் ஆண்டின் பிறந்தார். கருநாடக மாநிலத்தைச் சார்ந்த சீரங்கப்பட்டணத்தில் கி.பி.1799-இல் இவர் பலவரலாற்றுத் தொடர்பான படங்களைச் சித்திரித்தார். ‘பழங்குறிப்பு வழி ஓவிய, சிற்பக்கலை வரலாறு’ (The History of Painting and Sculptures from the Earliest Accounts, 1788) என்னும் நூலை இவர் கி.பி. 1788-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவர் கி.பி. 1822-ஆம் ஆண்டில் காலமானார். <section end="இக்கி தாமசு"/> <section begin="இக்கு"/> {{dhr}} <b>இக்கு</b> ஒரு சப்பானியப் புதின எழுத்தாளர், சிப்பென்சா இக்கு (Jippensha Ikku) என்பது இவரது முழுப்பெயராகும். இவர் கி.பி. 1765-1831-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். இவர் எழுதிய ‘கிசாகுருசு’ (Hizakurige) என்னும் புதினம், சப்பானிய நகைச்சுவைப் புதினங்களுள் தலை சிறந்தது, இவர் இந்த நூலை இருபது ஆண்டுக் காலத்தில் பன்னிரண்டு பகுதிகளாக வெளியிட்டார். விரிந்து பரந்து விளங்கும் இந்நூல், கொச்சை மொழியும் கேலிப்போக்கும் கொண்டது. இப்புதினம், சமுதாயத்திலுள்ள எளிய, நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கை நிலையினை அங்கதப்படுத்திக் காட்டுகிறது. இது, ஈடோ (Edo) நகரத்திலிருந்து ஒசாகா செல்லும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் இரண்டு குறும்பர்களின் நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பதாக உள்ளது, இது மிடுக்கான நடையில் நகைச்சுவை ததும்ப அமைந்துள்ளது. சமுதாய அடிப்படையில் மெய்ம்மை கூறும் இப்புதினப் பாங்கினை ஒட்டிப் பல புதினங்கள், சப்பானில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றலாயின. இவர் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். <section end="இக்கு"/> <section begin="இக்குடோசா"/> {{dhr}} <b>இக்குடோசா</b> என்பவர் ஒரு திறமை வாய்ந்த இந்தியச் சிற்பக் கலைஞர். இவரைப் பற்றிய விவரத்தைக் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த தவாண்கரே (Davanagere) என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டொன்று கூறுகிறது. இக்கல்வெட்டு கி.பி. 1113-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. <section end="இக்குடோசா"/> <section begin="இக்குவான்"/> {{dhr}} <b>இக்குவான்</b> என்னும் அரபுச் சொல்லுக்கு உடன் பிறந்தவர் என்பது பொருள். வகாபிகள் (Wahabs) என்னும் இசுலாமியக் குழுவினருக்கு இப்பெயர் சூட்டப்படுகிறது. அப்துல் வகாபு என்பாரின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வகாபிகள் எனப்படுவர். இவர் வகாபிக் குழுவைக் கி.பி. 1745-இல் நிலைநாட்டினார். இசுலாமியச் சமயத்தைச் சீர்திருத்த வந்தவர் என்று இவர் தம்மை அறிவித்துக் கொண்டார். திருகுர்-ஆன் என்னும் இசுலாமியச் சமய மறைநூல் ஏற்றுக்கொள்ளாத அனைத்து நடைமுறைகளையும் இவர் எதிர்த்தார். இபின் சாடு (Ibn Saud) என்பார் 1912-ஆம் ஆண்டில் சவுதி அராபியாவின் மன்னரானார். இவர் வகாபிகள் ஆயிரக்கணக்கானோரை வேளாண்மைக் குடியிருப்புகளில் குடியேற வைத்தார். இக்குடியிருப்புகளை இக்குவான் (Ikhuvan) என்றும் கூறுவர். <section end="இக்குவான்"/> <section begin="இக்கேடா அயாட்டோ"/> {{dhr}} <b>இக்கேடா அயாட்டோ</b> என்பவர் சப்பான் நாட்டுத் தலைமை அமைச்சராயிருந்தவர். இவர் 3-12-1899-இல் இரோசிமா (Hiroshima) விலுள்ள உயோசினா (Yoshina) வில் பிறந்தார். கியோட்டா இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் 1925-இல் பட்டம் பெற்ற இக்கேடா அவாட்டோ (Ikeda, Hayato) அரசாங்க வரி அலுவலராகப் பதவியேற்றார். பதவிகளில் படிப்படியாக உயர்ந்து 1945-ஆம் ஆண்டில் தேசிய வரிக் குழுவின் தலைவரானார். இவர் 1947-இல் யோசிதா (Yoshida) அவர்களின் முதல் அமைச்சரவையில் துணை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 831 |bSize = 375 |cWidth = 102 |cHeight = 120 |oTop = 240 |oLeft = 223 |Location = center |Description = }} {{center|அயாட்டோ இக்கேடா}} பாராளுமன்றத்தின் மக்கள் அவையின் உறுப்பினராக 1949-இல் தேர்ந்தெடுக்கப்பெற்ற இக்கேடா, சிறிது காலத்திற்குள் யோசிதா அவர்களின் மூன்றாம் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், 1950-இல் பன்னாட்டு வாணிகம், தொழில் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் 1951-இல்-<noinclude></noinclude> 6swatbns5y74f7ttk9xgjj18fr88cu6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/832 250 623985 1955101 1948435 2026-07-22T13:50:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இக்கேரி நாயக்கர்கள்|792|இக்கேரி நாயக்கர்கள்}}</noinclude>சான் பிரான்சிசுகோ அமைதி மாநாட்டிற்குச் சப்பானியத் தூதுக் குழுவின் உறுப்பினராகச் சென்றார். பின்னர் முற்போக்குக் கட்சியின் பொதுச் செயலரானார். சிறிது காலமே பதவி வகித்த இதிபாசி (Ishibashi) அவர்களின் அமைச்சரவையிலும் இவர் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் கிசி (Kishi) என்பாரின் அமைச்சரவையிலும் அமைச்சர் பதவி வகித்துச் சப்பானியப் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கட்டிக் காத்ததுடன், பொதுவுடைமை நாடுகளுடனும், குறிப்பாக உருசியாவுடனும் சீனாவுடனும் வாணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்வதில் இவர் ஆர்வம் காட்டினார். நோய் வாய்ப்பட்டதன் விளைவாக இவர் 1964-இல் பதவியிலிருந்து விலகினார். இவர் 1965-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 13-ஆம் நாள் தோக்கியோவில் (Tokyo) காலமானார். <section end="இக்கேடா அயாட்டோ"/> <section begin="இக்கேரி நாயக்கர்கள்"/> {{dhr}} <b>இக்கேரி நாயக்கர்கள்</b> மைசூர் மாநிலத்தில் சிமோகா பகுதியினையும், தென் கன்னடம் சேர்ந்த பழைய கருநாடகப் பகுதியினையும் ஆண்டவர்கள். இவர்கள் இக்கேரி என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இதனால், இவர்கள் இக்கேரி நாயக்கர்கள் என்ற பெயரைப் பெற்றனர். இவர்களின் மரபு, பசப்பர் என்பவரின் மகன் செளடப்பா என்பவரின் காலம் முதற்கொண்டு தொடங்குகிறது. பசப்பர் என்பார் சில காலம் கெ-ள-தி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தார். இவருக்குப் பிறகு இவர் மூத்த மைந்தர் சதாசிவ நாயக்கர் என்பார் அரியணை ஏறினார். இவர் கி.பி.1513 முதல் 1560 வரை வாழ்ந்தவர்; திறமைகள் பல பெற்று விளங்கியவர்; நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தந்தவர். இவர் காலத்தில் விசயநகரப் பேரரசு பாமினிச் சுல்தான்களுடன் போரிட்டு வந்தது. அப்போரில் விசயநகரப் பேரரசரான இராமராயருக்குச் சதாசிவ நாயக்கர் உதவி புரிந்தார். பீசப்பூர், பீடார் சுல்தான்களைப் போரில் வென்றார். கருநாடகத்தில் உள்ள பாரகூர், மங்களாபுரம், சந்திரகுத்தி போன்ற கோட்டைகளை வென்றார். இவர் இக்கேரி நகரில் ஈசுவரருக்கு எழில் மிக்க கோயில் ஒன்றைக் கட்டினார். இதன் பின்னர், அரசியலை விட்டு விலக எண்ணிய சதாசிவர், தம் தம்பியான பத்திரப்ப நாயக்கருக்கு முடிசூட்டிவிட்டுத் துறவறம் பூண்டார். பத்திரப்ப நாயக்கர், இம்மடி சதாசிவ நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் சிறிது காலம் ஆட்சிப் பொறுப்பேற்று அமைதியாக ஆட்சிபுரிந்து வந்தார். இவர் காலத்தில்தான் கெ-ள-தி என்னும் இடத்தில் இருந்த தலைநகர், இக்கேரி என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இவருக்குப் பின்னர்ச் சதாசிவ நாயக்கரின் மக்களான தொட்டசங்கண்ண நாயக்கரும் சிங்கசங்கண்ண நாயக்கரும் ஆட்சி புரிந்தனர். சிங்கசங்கண்ண நாயக்கர் பீசப்பூர் சுல்தானின் படைத்தலைவனான மஞ்சுலகான் என்பவனைத் தோற்கடித்தார்; கேரு சொப்பாவில் ஆண்டு வந்த பைரதேவியை வென்றார். இவர் இக்கேரியில் புதிய நகர் ஒன்றையும் அரண்மனை ஒன்றையும் கட்டி முடித்தார். இவருக்குப் பின்னர் தமையனாரின் மகனான முதலாம் வேங்கடப்ப நாயக்கர் பட்டம் பெற்றார். இவர் கி.பி. 1582-1629 வரை வாழ்ந்தவராவார். இந்த மரபில் சிறந்து விளங்கிய அரசர் இவராவார். இவர் காலத்தில் விசய நகரப் பேரரசு வாரிசுரிமைப் போட்டிகளாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் கி.பி. 1616 முதல் சீர் குலையத் தொடங்கிற்று. இதனால், இவ்வரசர் தன்னாட்சி பெற்றார். போர்ச்சுகீசியர்கள் இவரது நட்பை விரும்பிப் பெற்று வாணிகஞ் செய்யத் தொடங்கினர். இத்தாலி நாட்டுப் பயணி ஒருவர் கி.பி. 1623-இல் இவரது நாட்டில் பயணம் மேற்கொண்டார் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இவருக்குப் பின், இவர் தமையனாரான வீரபத்திரர் அரியணை ஏறினார். இவர் கி.பி. 1630-1645 வரை நல்லாட்சி புரிந்தார். இக்கேரியில் இருந்த தலைநகரை இவர் கி.பி.1638-இல் பிதுநூருக்கு மாற்றினார். இவருக்கும் பின் ஆட்சி செய்த சிவப்ப நாயக்கர் என்பார் கி. பி. 1645- 1660 வரை ஆட்சி புரிந்தார். இவர் விசய நகர அரசரான மூன்றாம் சீரங்கதேவருக்கு நண்பராக விளங்கினார்; அவருக்காகப் பீசப்பூர், கோல் கொண்டா ஆகிய சுல்தான்களோடு போர் புரிந்தார். சிவப்ப நாயக்கருக்குப் பின்னர் இரண்டாம் வெங்கடப்ப நாயக்கரும் இரண்டாம் பத்திரப்ப நாயக்கரும் ஆட்சி புரிந்தனர். பின்னர், முதலாம் சோமசேகரர் அரியணை ஏறினார். இவர் காலத்தில் இவர் நாட்டிற்குத் துறைமுகமாக விளங்கிய பார்சிலோர் (Barcelor) கொள்ளை அடிக்கப்பட்டது. இவர் நாட்டிலுள்ள பிரபுக்கள் கி.பி. 1671-இல் இவரைத் கொலை செய்தனர். இவரைக் தொடர்ந்து இவர் மனைவி சென்னம்மாசி கி. பி. 1697 வரை ஆட்சி புரிந்து வந்தார். இக்காலத்தில் மராட்டியர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்துச்<noinclude></noinclude> ad9wy6r3r4s5kw0i8dfgiwcxa069p3b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/833 250 623986 1955102 1948436 2026-07-22T13:57:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இக்சு தாமசு|793|இக்தியார் உதீன் அல்தூனியா}}</noinclude>‘சௌத்து’ என்ற வரியினைப் பெறும் உரிமையைப் பெற்றனர். பின்னர்ச் சென்னம்மாசியின் வளர்ப்பு மகனான பசப்பர் என்பார் பட்டம் பெற்றுக் கி.பி. 1697-1714 வரை ஆட்சி புரித்தார். இவர் சிறந்த கல்விமான்; ஒழுக்கசீலர்; வடமொழியில் ‘சிவதத்துவ ரத்தினாகரம்’ என்ற நூலை எழுதியுள்ளார், ஐதர் அலி கி. பி. 1763-இல் இந்நாட்டை வென்று தம் நாட்டுடன் இணைத்தார். இதனுடன் இவர்களின் மரபு முடிவுற்றது.{{Right|தி.வீ.}} <section end="இக்கேரி நாயக்கர்கள்"/> <section begin="இக்சு தாமசு"/> {{dhr}} <b>இக்சு தாமசு (கி.பி. 1823-1890)</b> என்பார் அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஓவியர். இவர் (Hicks Thomas) கி.பி. 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் நாள் பென்சில்வேனியா மாநிலத்தைச் சார்ந்த நியூடவுன் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பென்சில்வேனியா, நியூயார்க்கு, பாரிசு போன்ற நகரங்களில் படித்தார். இவர் கி.பி. 1849-ஆம் ஆண்டில் நியூயார்க்கு மாநகரில் நிலையாகத் தங்கலானார். இவர், மக்களை உருவமைக்கும் ஓவியர் (Portrait Painter). இக்கலையில் இவர் பெரும் புகழ்பெற்றார். இக்சு தாமசு (Hicks Thomas) கி.பி. 1890-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் நாள் நியூயார்க்கு மாநிலத்தில் திரெண்டன் பால்சு (Trenton Falls) என்னுமிடத்தில் காலமானார். இக்சு தாமசு, ஆபிரகாம் இலிங்கன் (Abraham Lincoln) வில்லியம் கல்லன் பிரியாட்ண்டு (William Cullen Bryant), என்றி வேர்டுசுவொர்த்து இலாங்கு பெலோ (Henry Wadsworth Long Fellow) போன்றவர்களின் படங்களை வரைந்துள்ளார். இப்பெரு மக்கள் இக்சு தாமசின் முன்னர் அமர்ந்து அவருக்குப் படமெழுத வாய்ப்பளித்தார்கள். இம்முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பழக்கத்தில் இருந்தது. <section end="இக்சு தாமசு"/> <section begin="இக்தா"/> {{dhr}} <b>இக்தா</b> என்பது இசுலாமியக் கலிபாக்களின் படையைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாதந்தோறும் வழங்கப் பெறும் ஊதியத்திற்குப் பதிலாக கொடுக்கப்பட்ட கொடைநிலம். இக்தா (Iqta) முறை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. நாட்டின் கருவூலத்தில் ஏற்பட்ட பொருட் பற்றாக் குறையைத் தவிர்க்க இம்முறை கையாளப்பட்டது. நிலத்தைக் கொடையாகப் பெற்றவர் ‘முக்தா’ எனப்பட்டார். படைத்தலைவருக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் ஊதியத்தைக் கணக்கெடுத்து, அதற்கு ஈடாக வருவாய் கிட்டும் நிலத்தை ‘முக்தா’ பெற்றார். இம்முறை ஈரானிய மரபினைச் சார்ந்த பூயுத்து அலுவலர்களின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிலத்தைக் கொடையாகப் பெற்ற அலுவலர் பெரும்பாலும் நகரத்திலேயே வாழ்ந்து வந்தமையால் அவர் இக்தா நிலத்திற்கு வெகு தொலைவில் வாழவேண்டியவரானார். அதன் விளைவாக அவருக்கு மானிய நிலத்தின்மீதும் அதனை உழுது பயிரிடும் உழவர்களின்மீதும் அக்கறை தோன்றவில்லை. அதலால், நிலம் அடிக்கடி மாறுவதும் உண்டு. இத்தா முறை செய்சுக்குத் (Seljuk) துருக்கர்களின் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களிலும் புகுத்தப்பட்டது. இது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளின் போதும் நீடித்தது. ஆனால், அதனை அடுத்து வந்த உதுமானியரின் (Ottoman) ஆட்சியின்போது இம்முறை மாற்றப்பட்டுத் திமர் (Timar) முறை புகுத்தப்பட்டது. மீண்டும் இக்தா முறை, ஈரானில் இல்கான் (Ilkhan) களின் ஆட்சியின்போது தோன்றலாயிற்று. கொடையாக வழங்கப்பட்ட நிலம், பரம்பரை பரம்பரையாகவோ, குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கோ வழங்கப்பட்டது. எகிப்தில் அயூபிதியர்களின் (Ayyubid) ஆட்சியின்போதும் மாம்லுக்குகளின் (Mamluk) ஆட்சியின்போதும் இக்தா முறை கலிபாக்களின் (Caliphs) ஆட்சிப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கு வந்த துருக்கியச் சுல்தான்கள் வருவாய்த் துறைத்தொடர்பாக நிலத்தைப் பல வகையாகப் பிரித்தார்கள். அவற்றுள் ஒன்று இக்தா நிலமாகும். இத்தகைய கொடை நிலங்கள், ஒருசில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ, வாழ்நாள் முழுவதற்குமோ கொடுக்கப்பட்டனவாகும். <section end="இக்தா"/> <section begin="இக்தியார் உதீன் அல்தூனியா"/> {{dhr}} <b>இக்தியார் உதீன் அல்தூனியா</b> என்பார் சுல்தானா இரசியாவுக்கு எதிராகக் கலகம் விளைவித்த இசுலாமியப் பிரபுக்களில் ஒருவர். இக்தியார்-உதீன் அல்தூனியா (Ikhtiyar-ud-din-Altuniya), அடிமை வம்சத்தைச் சார்ந்த சுல்தானா இரசியா (Sultana Raziya) என்பவள் ஆட்சி செய்த காலத்தில், சர்கிந்துவின் ஆளுநராக (Governor of Sirhind) இருந்தவர். அவரைக் கலகம் செய்யும்படி அரண்மனையில் இருந்த பிரபுக்களும் சிலர் தூண்டிவிட்டனர். இதனை அறிந்த இரசியா அரசியார் கலகத்தை அடக்கப் பெரும்படையுடன் அணிவகுத்துச் சென்றார். ஆனால், அப்போது நடைபெற்ற போரில் இரசியாவின் அன்புக்கு உரியவராயிருந்த சலாலுதின் யாகூத்து (Jalaluddin Yakut) என்பாரைக் கலகம் செய்த பிரபுக்கன் கொன்றுவிட்டு, சுல்தானா இரசியாவையும் சிறையில் அடைத்தனர். சுல்தானா இரசியாவைக் காக்கும் பொறுப்பு, இக்தியார்-உதீன்-அல்தூனியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவளுடைய தம்பி முசி உத்தீன் பக்ராம் (Muiz-ud-din Bahram), சுல்தானாக அறிவிக்கப் பெற்றார். இக்கட்டான இச்சூழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளச் சுல்தானா இரசியா அல்துனியாவைத் திருமணம் செய்து கொண்டாள். எனினும், பலன் ஒன்றும் ஏற்படவில்லை. தம் கணவருடன் இரசியா தில்லி நோக்கிப் படையுடன் அணிதிரட்டிக் கொண்டு சென்றாள்.{{nop}}<noinclude> <b>வா. க. 2-100</b></noinclude> 4y38bwvydt50ul06onzgu3jttbb2suv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/834 250 623988 1955103 1948437 2026-07-22T14:04:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இக்தியார்-உதீன்-காசிசா|794|இக்பால் நாமா-இ-சகாங்கிரி}}</noinclude>படைகள் கெய்தால் (Kaithal) என்னும் ஊரை அடைந்தபோது, அல்தூனியாவின் துணைவர்கள் இரசியாவைக் கைவிட்டுவிட்டுச் சிதறி ஓடினர். முசி உத்தீன பக்ராம், இரசியாவைச் கி.பி. 1240 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் நாள் நடைபெற்ற போரில் தோற்கடித்தார். இரசியாவும் அவள் கணவரான, இக்தியார்-உதீன்-அல்தூனியாவும் அடுத்த நாள் கொல்லப்பட்டனர். <section end="இக்தியார் உதீன் அல்தூனியா"/> <section begin="இக்தியார்-உதீன்-காசிசா"/> {{dhr}} <b>இக்தியார்-உதீன்-காசிசா</b> வங்காளத்தை ஆண்ட பக்ருதீன் முபாரக் சா (Fakhr-ud-din Mubarak Shah) என்பாரின் மகன். பக்ருதீன் முபாரக் சா நல்ல தரமான நாணயங்களை வெளியிட்டார். இந்நாணயங்கள், சோனார்காவ் (Sonargaou) என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு சுதந்திர ஆட்சி நடத்திய வடக்கு வங்காள அரசினைச் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்டன. சோனார்காவ் கலைஞர்கள் இத்தகைய உயர்தரமான நாணயங்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர்கள். பக்ருதீன் முபாரக் சாவின் ஆட்சிக்குச் சான்று பகர்பவை இந்நாணயங்களே ஆகும். இந்நாணயங்களிலிருந்து, பக்ருதீன் முபாரக் சா இயற்கையாகவே இறந்துபட்டார் என்றும், அவருடைய ஆட்சி தொடர்ந்து பத்தாண்டுகள் நீடித்தது என்றும் அறிய முடிகிறது. பக்ருதீன்-முபாரக் சாவின் மகனே இக்தியார்-உதீன்-காசி சா (Ikhtiyar-ud-dih Ghazi Shah). இவர் ஆட்சியைப் பற்றிய விவரம் போதுமான அளவு கிடைக்கவில்லை. <section end="இக்தியார்-உதீன்-காசிசா"/> <section begin="இக்தியார் உதீன்-முகமது"/> {{dhr}} <b>இக்தியார் உதீன்-முகமது</b> வட இந்தியாவில் இசுலாமிய ஆட்சியை நிலைநாட்டிய முகமது கோரியின் (Muhammad Ghori) படைத்தலைவருள் ஒருவர். குத்புதீன் அய்பெக்கும் இக்தியார் உதீன் முகமதுவும் (Qutb-ud-din Aibek and Ikhtiyar-ud-din Muhammad) முகமது கோரியின் இசுலாமிய ஆட்சியை வட இந்தியாவில் பரப்பக் காரணமா ஆட்சியையிருந்தவர்கள். இக்தியார்-உதீன் முகமது, பீகாரையும் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியையும் வெற்றி கண்டு, முகமது கோரியின் அரசுடன் இணைத்தார். இவர், பக்தியார் கில்சியின் மகன். பக்தியார் கில்சி, முகமது கோரியின் ஆட்சியைக் கிழக்கு வங்காளம் வரை பரப்பினவர். இக்தியார் உதீன் முகமது கி.பி. 1206-இல் காலமானார். <section end="இக்தியார் உதீன்-முகமது"/> <section begin="இக்பால், சர் முகமது"/> {{dhr}} <b>இக்பால், சர் முகமது (கி.பி. 1877-1938)</b> என்பார் உருது மொழியிலும் பாரசீக மொழியிலும் சிறந்த கவிஞர். இவர் இன்றைய பாகிசுத்தானின் மேற்குப் பஞ்சாபு மாநிலத்தைச் சார்ந்த சியால்கோட்டு (Sialkot) என்னும் ஊரில் பிறந்தார். இலாகூரில் கல்லூரிப் படிப்பை முடித்து, 1905-ஆம் ஆண்டு வரை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்கப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் தத்துவம் கற்றார்; இங்கிலாந்தில் ‘பார்-அட்-லா’ பட்டம் (Bar-at-Law) பெற்றார். செருமனி நாட்டில் மியூனிச்சுப் பல்கலைக்கழகத்தில் 1908-ஆம் ஆண்டில் ‘பாரசீக புலன் கடந்த மெய்ப் பொருளியலின் வளர்ச்சி’ என்னும் ஆய்வுக் கட்டுரைக்கு டாக்டர் பட்டம் பெற்றார். இக்பால் (Iqbal, Sir Muhammad) நாட்டுப்பற்றுப் பாடல்களையும், இசுலாமிய சமயப் பாடல்களையும் ஆழ்ந்த உள்ளுணர்வோடு பாடிப் பலரை மகிழ்வித்த பெரியார். பாகிசுத்தானின் சிந்தனையின் தந்தையென இக்பால் கருதப்படுகிறார். அலகாபாத்து நகரில் 1930-ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘முசுலீம் லீகு’ (Muslim League) மாநாட்டில், வடமேற்கு இந்தியாவில் முசுலீம்களின் எதிர்காலம் உறுதியாக நிலை நாட்டப்பட வேண்டுமெனில், அங்கு இசுலாமிய அரசை நிலைநாட்டுவது தவிர்க்க முடியாததென அறைகூவல் விடுத்தார். இவர் கேட்டதெல்லாம். ‘இந்தியாவுக்குள் ஒரு இசுலாமிய இந்தியா’ என்பதேயாம். தனிச் சுதந்திர நாட்டை இவர் கேட்கவில்லை. மாறாக, இந்தியா முழுமைக்கும் நெகிழ்ச்சியுள்ள கூட்டாட்சி அமைப்பு முறையே போதுமென்று கேட்டார். இவர் இக்கருத்தினை 1930 இல் முதன் முதல் வெளியிட்டார். மீண்டும் இதனை 1939-இல் இசுலாமியர் வேண்டினர். அக்காலத்தில் இவர் கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், இவர் இறந்த ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர், 1947-இல் பாகிசுத்தான் (Pakistan) ஏற்பட்டதன் மூலம் இவரது கனவு நனவாகியது. இவரது நினைவாகப் பாகிசுத்தான் அரசு, 1951-ஆம் ஆண்டில் சட்ட முறையான அமைப்பாக ‘இக்பால் கழகம்’ என்பதை நிறுவி, இக்பாலின் நூல்களைக் கற்கவும், புரிந்துகொண்டு மேம்பாடு அடையவும் வழிவகை செய்துள்ளது. இக்பாலின் தத்துவக் கொள்கையை ‘இறைமைக் கோட்பாட்டில் பன்மை வாதம்’ (Theistic Pluralism) என்பர். இவர் 1938-ஆம் ஆண்டில் காலமானார். <section end="இக்பால், சர் முகமது"/> <section begin="இக்பால் நாமா-இ-சகாங்கிரி"/> {{dhr}} <b>இக்பால் நாமா-இ-சகாங்கிரி</b> என்பது ஒரு நூலின் பெயர். இதனை இயற்றியவர் முத்தாமித் கான் (Mutamid Khan) என்பவர். இவர் சகாங்கீர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த அவைப்புலவர். இந்நூல் சகாங்கீரின் ஆட்சியை அறிந்துகொள்ள உதவும் மூலச்சான்றாகப் பயன்படுகிறது. இது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.<noinclude></noinclude> 2s9zdbs2d9eo37jf7g9gvgrnjex1dzh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/835 250 623991 1955105 1948438 2026-07-22T14:08:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இக்லூ|795|இக்னேசியசு இலயோலா}}</noinclude>இந்நூலிலிருந்து நூர்சகான் எனப்படும் மிகருன்னிசா (Mihr-un-nisa) என்பவள், மிர்சா கியாசுபெகு (Mirza Ghiyas Beg) என்பாரின் மகள் என்பது அறியக் கிடக்கிறது. இவர் பாரசீசுத்திலிருந்து பிழைப்புத் தேடி அக்பர் காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர் என இக்பால் நாமா-இ-சகாங்கிரி (Tkbal-nama-i-Jahangiri), அறிவிக்கிறது. <section end="இக்பால் நாமா-இ-சகாங்கிரி"/> <section begin="இக்லூ"/> {{dhr}} <b>இக்லூ</b> என்பது எசுகிமோ இன மக்களின் இருப்பிடத்தைக் குறிக்கும் பெயர். இது கித்தான் திரையினாலோ விலங்குகளின் தோலினாலோ ஆன வீடு; பனிக்கட்டி அல்லது கல்லினால் கட்டப்பட்ட கட்டிடம் எனவும் கூறலாம். நடுக் கனடா நாட்டின் எசுகிமோக்களின் குளிர்காலப் பனிவீடு இக்லூ (Igloo) வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. நன்கு இறுகிய நிலையிலுள்ள பனிக்கட்டிப் பாகங்கள் 61 முதல் 91 செ.மீ. நீளமும், 30 முதல் 61 செ.மீ. அகலமும் கொண்டதாய் வெட்டப்படுகின்றன. இவை சுருள் வட்டங்களாக இணைக்கப் பெற்று, மேலே செல்லச் செல்லக் குறுகிக் குவிமாடம் போல் வடிவமைக்கப்படும். குவிமாடத்தின் உச்சியில் சிறு துளையொன்று போடப்படும். அதன்வழியாக நல்ல காற்று உள்ளே செல்லும். இக்குடிலுக்குள் அடிக்கடி தீயையும் பற்ற வைப்பர். நுழைவாயில் சுரங்கப்பாதை போல் அமைக்கப்படுவதால் குளிர்ந்த காற்றை உள்ளே விடாமல் தடுக்க இயலும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 835 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 185 |oTop = 240 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|இக்லூவின் அமைப்பு}} பனிக்கட்டிச் சுவரில் சாரளத்திற்காக மெல்லிய சிறு துண்டை வெட்டிவிடுவர். மேலும், சுவரில். பண்டங்களை அடுக்கி வைக்க நிலைக்கால் தட்டுகனையும் வெட்டிவிடுவர். எசுகிமோக்கள் பனிக்கட்டியால் அமைந்த மேடையின் மீது உரோமத் தோல்கள் போர்த்தப்பட்ட இடத்தில் உண்டு உறங்கி வாழ்வர். இவர்களின் குடும்ப வீடு மூன்று மீட்டர் அகலமுள்ளது. இக்காலத்தில் நன்கு உருவாக்கப்பெற்ற வீடுகள் இக்லூவைச் சிறிது சிறிதாக அகற்றி வருகின்றன. <section end="இக்லூ"/> <section begin="இக்னேசியசு இலயோலா"/> {{dhr}} <b>இக்னேசியசு இலயோலா</b>: கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, மக்களிடையே சீர்த்திருத்த மனப்பான்மையைத் தோற்றுவித்தது. சமயத் துறையில் மார்ட்டின் லூதர் (Martin Luther) என்பவரின் சமயச்சீர்திருத்தப் பணியின் காரணமாக ஐரோப்பாவில் பல நாடுகளில் கிறித்தவச் சீர்திருத்தவாதிகளின் (Protestants) சமயம் பரவியது. கத்தோலிக்கச் சமயமும், போப்பாண்டவரின் தலைமைப் பீடமும் ஆட்டங்கண்டன. இங்கிலாந்தில் கத்தோலிக்கத் தொடர்பு அறுந்தது. வடசெருமனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, சுவீடன், நார்வே ஆகிய நாடுகளில் சீர்திருத்தவாதிகளின் சமயம் மிகுதியாகப் பரவிவிட்டது. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய மக்களின் ஒரே சமயமாகத் தனிச் சிறப்புடன் விளங்கிய கத்தோலிக்க அமைப்பு சீர்குலைந்து விட்டது. போப்பாண்டவர்களுக்குக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. சீர்திருத்தச் சமயம் பரவும் வேகத்தைத் தடுக்க விரும்பினர். தங்களது கத்தோலிக்கச் சமயம் மறைந்து போய்விடாதபடி பாதுகாக்க எவ்வித முயற்சியையும் எடுக்க ஆயத்தமாயினர், கத்தோலிக்கத் திருச்சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டிய தேவையை உணர்ந்தனர். இத்தருணத்தில் கத்தோலிக்கச் சமயத்தினிடமும் போப்பாண்டவரிடமும் நம்பிக்கை கொண்ட பெரியோர்கள் தங்களால் முடிந்த பணியைச் செய்து, அயராது உழைத்துக் கத்தோலிக்கச் சமயத்தைக் காக்க முயன்றனர். அத்தகைய பெரியோர்களுள் ஒருவர்தான் இசுபெயின் நாட்டைச் சேர்ந்த இக்னேசியசு இலயோலா. <b>வாழ்க்கை வரலாறு</b>: இக்னேசியசு இலயோலா (Ignatius Loyola) ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். இசுபெயின் (Spain) நாட்டுப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படையில் சேர்ந்து<noinclude></noinclude> qju0qnlgj0f2h4op7ivzze97un3ac0q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/836 250 623995 1955106 1866500 2026-07-22T14:12:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இக்னேசியசு இலயோலா|796|இக்னேசியசு இலயோலா}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 836 |bSize = 375 |cWidth = 65 |cHeight = 87 |oTop = 50 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|இக்னேசியசு இலயோலா}} போரிடும் பொழுது இவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பல மாதங்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது இவர் பொழுது போக்கிற்காகப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அவர்களின் சாதனைகளைக் கண்டு பெரிதும் வியந்தார். அவர்களைப் போலத் தாமும் ஏதாவது சிறப்பான காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். சீர்திருத்தச் சமயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்கச் சமயத்தைப் பாதுகாக்கப் பாடுபடவேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டார். எவ்விதக் கடினமான உழைப்பையும் மேற்கொள்ள உறுதிபூண்டார். இவர் நன்கு படித்த அறிஞரல்லர், தாம் மேற்கொண்டிருந்த பணிக்குப் படிப்பறிவு தேவை என்பதை உணர்ந்தார். முப்பத்து மூன்று வயதை அடைந்திருந்தபோதிலும் கல்வி கற்பதெனத் தீர்மானித்தார். சிறுவர்களுடன் தானும் உட்கார்ந்து கல்வி கற்றுக் கொண்டார். மேற்படிப்பிற்காக இசுபெயின் பல்கலைக்கழகத்திலும், பாரிசுப் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து சமயத்தைச் சார்ந்த கல்வியைச் சிறப்பாகப் பெற்றார். பாரிசு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது உடன் பயிலும் மாணவர்களுடன் பாலசுத்தீனத்திற்குச் சென்றார்; வெனிசு நகரை அடைந்தார். அப்பொழுது வெனிசிற்கும் துருக்கிக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. எனவே பாலசுத்தீனப் பயணத்தை ஒத்தி வைத்தார். <b>இயேசு சங்கம் நிறுவுதல்</b>: வெனிசு (Venice) நகரிலிருந்து உரோம் நகருக்குச் சென்று கி.பி. 1534-இல் ஆறு உறுப்பினர்களுடன் இயேசு சங்கமென்ற (Society of Jesus) ஒரு சங்கத்தை நிறுவினார். இச்சங்கம் கி.பி. 1540-இல் அதிகார முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இக்னேசியசு இலயோலா போர் வீரராகப் பணியாற்றியதால் இராணுவ ஒழுக்கமும் கீழ்ப்படியுந் தன்மையும் உள்ளவராக இருந்தார். அதனால், இவர் இயேசு சங்கத்தில் சேர்ந்தவர்கள் ஒழுக்கமுடையவர்களாகவும், கீழ்ப்படிந்து நடப்பவர்களாகவும், உண்மைக் கிறித்தவர்களாகவும், உற்சாகமுற்றவர்களாகவும், கத்தோலிக்கச் சமயப் பற்றுள்ளவர்களாகவும், போப்பாண்டவர் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், எளிய வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டுமென பல கட்டுப்பாடுகளை விதித்தார். நல்லொழுக்கமுள்ளவர்களே மற்றவர்களிடம் கடவுள் பக்தியையும் சமயக் கொள்கைகளையும் பரப்ப முடியுமென்று இவர் நம்பினார். இவர் இறக்கும்பொழுது இயேசு சங்கத்தில் ஏறக்குறைய ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்திருந்தனர். அவருக்குப் பின்பு இச்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது. கத்தோலிக்கச் சமயத்தைப் பரப்புவதே இயேசு சங்கத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும். <b>சமயத் தொண்டு</b>: உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு இவர் புத்துணர்ச்சி ஊட்டினார். கத்தோலிக்கத் திருச்சபையால் உலகிற்கு உன்னதமான தொண்டு செய்ய முடியுமென்று உலகம் உணரச் செய்தார். படிப்பறிவுள்ள, தன்னலமற்ற ஒழுக்கமிக்க பாதிரிமார்களை ஊக்குவித்துக் கடவுளுக்கும் கத்தோலிக்கச் சமயத்திற்கும் திருப்பணி செய்ய வைத்தார். இயேசு போதித்தவாறு தூய்மையான, எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்கச் சமயத்தவருக்கு அறிவு புகட்டினார். இவர்தம் களங்கமற்ற வாழ்க்கையும், உயர்நோக்கும், தெளிவான கொள்கை விளக்கமும், தொண்டுகளும் ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழ்ந்த சீர்திருத்தச் சமயத்தவரைக் கந்தோலிக்கச் சமயத்திற்கு மீண்டும் வரச் செய்தன. பெல்சியம், போலந்து, செக்கோசுலோவாக்கியா, அங்கேரி, பவேரியா போன்ற நாடுகள், கத்தோலிக்கச் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கின. அமெரிக்கா, இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளிலும் கத்தோலிக்கச் சமயம் பரவியது. இவரையும் இவரது இயேசு சங்கத்தையும் கண்டு சீர்திருத்தச் சமயத்தினர் அச்சமுற்றனர். வேகமாகப் பரவிக் கொண்டிருந்த சீர்திருத்தச் சமயத்திற்குத் தடை ஏற்பட்டது. தென் செருமனி, பிரான்சு, சுவிட்சர்லாந்தின் பெரும் பகுதி, சாவாய் போன்ற நாடுகள் கத்தோலிக்கச் சமயத்திற்குத் திரும்பின. இத்தாலியிலும் இசுபெயினிலும் சீர்திருந்தச் சமயம் அறவே ஒழிக்கப்பட்டது. இன்று உரோமாபுரிக் கத்தோலிக்கத் திருச்சபை உலகில் உயர்ந்ததோர் இடம் வகிக்கிறது என்றால் அதற்கு இக்னேசியசு இலயோலா பெரிதும் காரணமாவார்.{{nop}}<noinclude></noinclude> pdkm50xmfx164dfcguq4yf3kk8qxoh7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837 250 623999 1955108 1948439 2026-07-22T14:22:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இகபானா|797|இகாப் பழங்குடியினர்}}</noinclude><b>பிற தொண்டுகள்</b>: கத்தோலிக்கச் சமயத்தைக் காப்பதோடு கல்வியை மக்களிடையே பரப்புவதிலும் இக்னேசியசு இலயோலா மிக்க ஆர்வம் காட்டினார். தாம் நிறுவிய இயேசு சங்கத்தின் உதவி கொண்டு ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் இவர் ஐரோப்பா, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் தொடங்கினார். இயேசு சங்கத்தைச் சார்ந்தவர்கள், உலகின் பல பாகங்கனிலுமிருந்த பல்கலைக்கழகங்களில் சிறப்பு மிக்க பேராசிரியர்களாகப் பணியாற்றினர்; அரசியல் வல்லுநர்களாகவும் அரசுத் தூதுவர்களாகவும் சிறந்த தொண்டு செய்தனர்; மேலும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும் அருந்தொண்டு செய்தனர். மருத்துவமனைகள் கட்டி மருத்துவ உதவிக்கு ஏற்பாடுகளும் செய்தனர். இக்னேசியசு இலயோலாவில் சீரிய சேவையால் திருச்சபைகளின் குறைகள் நீங்கின. உயர்ந்த நன்னடத்தையை மக்களிடையே உருவாக்குவது தான் சமயத்தின் குறிக்கோளும் கடமையும் ஆகும் என்பதை யாவரும் உணர்ந்தனர். அதற்கேற்பச் சமயத்துறையில் இருந்தவர்கள் செயற்பட்டனர். போரில் காயமுற்று, மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொண்டே, பல பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, இனிப் படைவீரராகப் பணி செய்வதைவிட இறைவன் தொண்டு செய்யும் வீரராக வாழ்வதே சிறந்ததென்று முடிவு செய்த இக்னேசியசு இலயோலா, ‘தெய்வீகப் பயிற்சிகள்’ (The Spiritual Exercises) என்ற நூலையும் இயற்றினார். இந்நூல் கத்தோலிக்கச் சமயத்தினரின் நல்வாழ்விற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைத்துள்ளது. இக்னேசியசு இலயோலா கி.பி. 1556-இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]].{{Right|கி.பி.}} <section end="இக்னேசியசு இலயோலா"/> <section begin="இகபானா"/> {{dhr}} <b>இகபானா</b> சப்பானிய மலரழகுக்கலை எனப்படும். இக்கலையில் மலர்களின் வரிசை, உருவம், காம்பு, இலை, கிளை ஆகியன அழகுற அமைக்கப்படுகின்றன. இகபானா (Ikebana) என்னும் சொல், சப்பானிய மொழியில், இகேரு (பாதுகாப்புச் செய்: உயிர்வாழ்) என்னும் சொல்லும் ‘அனா’ (மலர்) என்னும் சொல்லும் சேர்ந்ததாகும். இக்கலை கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சப்பானிய நாட்டில் பௌத்தமதம் பரவிய காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. இசுபானா என்பது வெறும் மலரழகுக் கலை மட்டுமன்று; இது சமயச்சார்புடைய தூய்மையை உணர்த்தும் கலையுமாகும். இக்கலை ஒரு பௌத்தத் துறவியால் கண்டுபிடிக்கப்பட்டது. பிற்காலத்தில் இக்கலை சப்பானியத் தேநீர்ச் சடங்கிலும் பயன்படுத்தப்பட்டது. இகபானா மலரமைப்பின் அடிமட்டத்தில் ஒரு முக்கோணச் சட்டம் இருக்கிறது. மலர்களை வைக்கும் இடம் வானுலகு, பூமி, மனிதன் ஆகிய மூன்றையும் குறிப்பதாகும். முழுமையாக அலர்ந்த மலர்களும் உலர்ந்த இலைகளும் கடந்த காலத்தையும், மொட்டுகள் வருங்காலத்தையும் குறிக்கின்றன. வேனிற்கால மலர் அமைப்பு இலையுதிர்கால மலர் அமைப்பினின்றும் மாறுபட்டதாக இருக்கிறது. இக்காலத்தில் பலவிதமான புதிய மாற்றங்களும் உத்திகளும் இகபானாவில் பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் மலர்கள் இன்றியே வேர், தண்டு, உலோகம் போன்றவற்றாலும் இகபானா அமைக்கப்படுகிறது. இக்காலக் கட்டடக்கலையுடன் அழகுறப் பொருந்தியிருப்பதால் இது உலகெங்கிலும் வரவேற்கப்படுகிறது. இக்கலையைக் கற்றுக்கொடுப்பதற்குச் சப்பான் நாட்டில் பல கல்விக்கூடங்கள் இருக்கின்றன. ஆசிரியர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இக்கலையைக் கற்றுத் தருகிறார்கள். <section end="இகபானா"/> <section begin="இகாப் பழங்குடியினர்"/> {{dhr}} <b>இகாப் பழங்குடியினர்</b> தென் அமெரிக்காவில் கொலம்பியா நாட்டின் வட பகுதியில் அமைந்திருக்கும் சியர்ரா நெவதா டி சண்டா மார்டா (Sierra Nevada de santa marta) மலைப் பகுதியில் வாழும் அமெரிக்க இந்தியர்களாவர். இம்மலைப்பகுதி 18,000 அடி உயரம் கொண்டதாய்க் கரிபியன் கடலாலும், தாழ்வான சமநிலப் பகுதிகளாலும் சூழப்பட்டுள்ளது. பனி படர்ந்த இதன் உச்சிப் பகுதி, பனி ஓடைகளாகவும் பனி ஏரிகளாகளாவும் காட்சியளிக்கிறது. உருவத் தோற்றத்தில் இகாப் பழங்குடியினர் (Ika Tribe), மங்கலாயிடு இனத்தை ஒத்துக் காணப்படுகின்றனர். இவர்கள் நடுத்தரமான உயரம், நீண்ட மூக்கு, சுருளற்ற முடி, அகன்ற கன்னம் ஆகிய உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றனர். இகாப் பழங்குடியினரது ஆடை சற்று மாறுபட்டது. மங்கலான நிறமுடைய ‘பொன்சோ’ (Poncho) என்னும் ஆடையைத் தாங்களே நெய்து அணிகின்றனர். கழுத்து எலும்பிலிருந்து பாதிக்கை வரையிலும், முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரையிலும் மறையுமாறு அணிகின்றனர். இவ்வாடையின் மேல், கழுத்திலிருந்து தொங்கும் நீண்ட துணிப் பட்டையையும் அணிகின்றனர். இதனுடன் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை கால் சட்டையையும் தலையில் தொப்பியையும் அணிகின்றனர். பெண்கள் தூய்மையான வெண்ணிற ஆடையுடன் நீண்ட துணிப் பட்டையையும் அணிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் நீண்ட பையைத் தோளில் அணிந்தே செல்வர். இருபாலாருமே நீண்ட முடியைக் கொண்டிருக்கின்றனர்.{{nop}}<noinclude></noinclude> 5lo691ovag177i5jts0s34bzitjza3i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/838 250 624002 1955109 1948440 2026-07-22T14:27:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இகாப் பழங்குடியினர்|798|இங்கர்சால்}}</noinclude>இகாவினர் தனித்தனியான குடும்பக் குழுக்களாக வாழ்கின்றனர். திருமணத்தின்போது கணவன், மனைவியின் தந்தை கொடுத்த சீதனத்தில், ஓரு குழந்தையைப் பெறும்வரையில் மாமனார் வீட்டில் வாழ்கிறான். இகாக் குடிகளிடையே ஆண்களுக்குச் சொத்துரிமை இல்லை. பெரும்பாலான பழங்குடிகளைப் போன்றே இகாவினரும் காட்டை எரித்து, இடம் விட்டு இடம் மாறிப் பயிரிடும் முறையைக் கொண்டுள்ளனர். மக்காச்சோளம், வாழை, கரும்பு, காப்பி முதலான பயிர் வகைகளை மலைப் பகுதியில் வெவ்வேறு உயரத்தில் உள்ள தங்கள் நிலங்களில் பயிரிடும் இவர்கள், ஒவ்வோரிடத்திலும் பயிரைக் காவல் செய்யச் சிறு குடிசையை அமைக்கின்றனர். இது தவிர்த்து, நிலையான வாழிடத்தையும் கொண்டுள்ளனர். இகாக் குடியினரின் குடிசைகள் கற்களையும் மண்ணையும் கொண்டு கட்டப்பட்டுக் கூரை வேய்ந்தனவாகும். கூடை பின்னுதல், தறி நெய்தல், மட்பாண்டங்கள் செய்தல் முதலானவை இவர்களின் துணைத் தொழில்களாகும். இகாவினரின் சமூக வாழ்க்கையைப் போன்றே இவர்களின் சமய முறைகளும் சற்று மாறுபட்டவை. இகாப் பழங்குடியினரின் சியாரா மலைப் பகுதியைச் சுற்றி வாழும் இதர அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான கோகி (Kogi), மலாயோ (Malayo) ஆகியோரிடமிருந்து தங்கள் பகுதியைக் ‘கருப்புக் கோடு’ (Black Line) ஒன்று பிரிப்பதாக எண்ணுகின்றனர். சியாரா மலை அடிவாரத்தில் செல்லும் இக்கோடு, இவர்களது புராண நம்பிக்கைக்குட்பட்ட எல்லையாகும். பனியாறுகளால் நிரம்பிய இம்மலை உச்சியைச் ‘சுந்துவா’ (Chundua) என்றும், இப்பகுதியே இவர்கள் வழிபடும் இறைவனின் இடமென்றும் கருதுகின்றனர். மலைகள், ஆறுகள், விண்மீன்கள், விண்கோள்கள், தாவரங்கள், விலங்குகள், சுற்றுப்புறம் ஆகியவை எல்லாம் சிக்கலான பிணைப்பில் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்றன. இப்பிணைப்பு நடுநிலையில் நிற்க வேண்டுமாயின், குறிப்பிட்ட காலக் கட்டங்களில் இயற்கைக்கும், தாம் சார்ந்து நிற்கும் பூமிக்கும், வழிபாடுகளும் சடங்குகளும் மேற்கொள்ள வேண்டுமென்பதே இகாவினரின் சமய நம்பிக்கையாகும். இவ்வாறு செய்யத் தவறுவதாலேயே புயல், வெள்ளம், வறட்சி, நில நடுக்கம் முதலானவை ஏற்படுகின்றன என இவர்கள் நம்புகின்றனர். இயற்கையின் விதிகளனைத்தும் அறியும் தெய்வத் தன்மையுற்றவர்களை ‘மமோ’ (Mamo) என அழைக்கின்றனர். காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழும் அமெரிக்க இந்தியர்கள் ‘கோகோ’ என்னும் ஒருவகைப் போதை தரும் இலையைப் பகல் முழுவதும் மென்று கொண்டே இருப்பர். இந்த இலைக்கும், இவர்களது சமயத்திற்கும், புராணத்திற்கும் நேரிடைத் தொடர்புள்ளதாகக் கருதுகின்றனர். இகாவினர் ஒவ்வொருவரும் தங்கள் தோற்பட்டைப் பையில் கோகோ இலையை எடுத்துச் செல்கின்றனர். நண்பர்கள் இருவர் சந்திக்கும்போது கை நிரம்பக் கோகோ இலையைப் பரிமாற்றம் செய்து கொள்வர். பல சிக்கலான அடிப்படையில் கணிக்கப்படும் முறையைக் கொண்டு பிறந்த ஆண்குழந்தையை ‘நல்ல இரத்தம்’ உடையவனா என அறிகின்றனர். நல்ல இரத்தம் உடைய குழந்தைகளைப் பருவமடையும் வரை உப்பு, இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துதல், உடலுறவு கொள்ளுதல் முதலியனவற்றிலிருந்து தவிர்த்து, தெய்வத் தன்மையுற்றவர்களைக் கொண்டு இவர்களுக்குச் சமய நெறிகளைக் கற்பிக்கின்றனர். சிப்சா (Chibcha) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியை இகாப்பழங்குடியினர் பேசுகின்றனர். கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சியாரா மலைப்பகுதியில் குடியேறிய இசுபானியர்கள் (Spaniards) இம்மலை அடிவாரத்தில் வாழ்ந்த இகாப் பழங்குடியினரைத் தம் திக்கற்றவர் பள்ளியில் சேர்த்துக் குழத்தைகளுக்கு இசுபானிய (Spanish) மொழியில் கற்பித்தனர். பின் 1916-ஆம் ஆண்டில் இகாவினரின் நிலங்களையும் தம் வசப்படுத்தத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து படிப்படியாக இகாப்பழங்குடியினரின் சமூக, சமய வாழ்விலும் தம் பண்பாட்டைப் புகுத்தப் பல கொடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். இறுதியில் 1968-ஆம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்திடம், தங்களிடமிருந்து இசுபானியர் கைப்பற்றியுள்ள 10,000 ஏக்கர் நிலத்தை மீண்டும் உரிமை பெற இகாவினர் விரும்பினர். அவ்வாண்டிலேயே அரசும் உரிமையைப் பெற்றுத் தந்தது. இக்காலத்தில் இகாவினர் ‘அர்குவாகோ’ (Arhuaco) என்றே தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். தம் பழங்குடியினரின் பண்பாட்டை நிலை நிறுத்தவும் வெளியார் சுரண்டுதலைத் தடுக்கவும் ‘அர்குவாகோ இந்தியர்களின் அமைப்புக் குழு’ (The Organizational Council of the Arhuaco Indians) என்ற புனை பெயரிலேயே இவ்வமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். <section end="இகாப் பழங்குடியினர்"/> <section begin="இங்கர்சால்"/> {{dhr}} <b>இங்கர்சால்,</b> கனடா நாட்டின் தென் ஆண்டாரியோ (Ontario) மாநிலத்தில் உள்ளதொரு நகரம். கனடாவிலுள்ள இலண்டன் நகருக்கு 28 கி.மீ. கிழக்கில் அமைந்துள்ளது இவ்வூர். இது பால்<noinclude></noinclude> cylgnqdw70dim1w0ehb471rvx1bac0u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/839 250 624003 1955110 1948441 2026-07-22T14:33:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கர்சால், இராபர்ட்டு கிரின்|799|இங்கல்சு, சான் சேம்சு}}</noinclude>பண்ணைப் பொருள்கள் விளையும் மையமாகும். கனடா நாட்டில் முதன்முதல் நிலைநாட்டப்பெற்ற பாலடைக்கட்டித் தொழிற்சாலை, இங்குத்தான் கி.பி. 1864-ஆம் ஆண்டில் அமைக்கப்பெற்றது. பாலைப் பதப்படுத்தும் தொழிலும் இங்குச் சிறப்பாக நடைபெறுகிறது. மரமறுத்தல், மரச்சாமான்கள் செய்தல், திருகாணிகள், சுரைகள், அடுப்புகள், செயற்கை உரங்கள் போன்றவை செய்தல் இங்கர்சாலில் (Ingersoll) நடைபெறும் ஏனைய தொழில்களாம். மசாசுசெட்சிலிருந்து (Massachusetts) சென்று கி.பி. 1793-இல் குடியேறிய படைத்தலைவர் தாமசு இங்கர்சால் (Thomas Ingersoll) என்பவரின் பெயரில் அமைந்தது இந்நகரம். இங்குக் கி.பி. 1812-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இவருடைய, மகள் இலாரா செகார்டு (Lanra Secord) பாராட்டுப் பெற்ற வீராங்கனையானாள். அமெரிக்கர்கள் தாக்குவார்கள் என்று அந்த வீராங்கனை ஆங்கிலேயருக்கு எச்சரிக்கை விடுத்தாள். இந்நகரின் மக்கள்தொகை 7249. <section end="இங்கர்சால்"/> <section begin="இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்"/> {{dhr}} <b>இங்கர்சால், இராபர்ட்டு கிரீன் (கி.பி. 1833-1899)</b> என்பார் அமெரிக்காவின் வழக்குரைஞர்களும் ஒருவர்; அரசியல் வல்லுநர்; எழுத்தாளர். வைதிகக் கிறித்தவச் சமய நம்பிக்கைகளைத் தாக்கிப் பேசி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நாத்திகராகத் திகழ்ந்தவர் இவர். இருப்பினும் குற்றவியல் சட்டம், நிறுவனங்களுக்கிடையேயான சட்டம் ஆகியவற்றைப் பற்றிய வழக்குரைஞராக இவர் பணியாற்றினார். ‘கடவுளும் ஏனைய உரைகளும்’ (1876), ‘மோசசு என்பாரின் சில தவறுகள்’ (Some Mistakes of Moses-1879), ‘பேருரைகள்’ (1887) போன்ற நூல்களை இவர் எழுதினார். இங்கர்சால் (Ingersoll) கி.பி. 1833-ஆம் ஆண்டு நியூயார்க்கு மாநிலத்தில் திரசுடன் (Dresden) என்னும் ஊரில் பிறந்தார். இவர் கி.பி. 1862-ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரில் 11 ஆம் இல்லியனாய்சுக் குதிரைப்படையின் தலைவராகப் பணியாற்றினார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக இவர் அரசியலில் நுழைந்தார்; ஆனால் உள்நாட்டுப் போருக்குப் பின்னர்த் தலைசிறந்த குடியரசுக் கட்சியாளராக மாறினார். இவர் கி.பி 1876-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் தேசிய. மாநாட்டில், சேம்சு பிளெய்ன் (James Blaine) என்பாரைக் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் போட்டிக்கு நிறுத்தி இவர் ஆற்றிய உரை, இவருக்குப் பேரையும் புகழையும் ஈட்டித் தந்தது. இவருடைய தந்தையார் பிரெசுபிடீரியச் (Presbyderian) சமயப் போதகர். இவர்தம் தந்தையாரின் சமயப் பற்று, இங்கர்சாலை இளமையிலேயே நாத்திகராக்கியது. இவர் கோட்பாடுகள் பின்வருவன : 1. நல்வாழ்வே நன்மை பயக்கவல்லது. 2. நல்வாழ்வு வாழ விரும்புகிறவன் மற்றவர்களும் நல்வாழ்வு வாழ உதவ வேண்டும். 3. நல்வாழ்வைப் பெறுவது இவ்வுலகில்தான், 4. இன்பமாக வாழ்வதற்கான நல்ல காலமும் இதுவேதான். இவர் கி.பி. 1878-இல் வழக்குரைஞராக வாசிங்டனில் பணியாற்றினார்; ஏழாண்டுகள் கழித்து நியூயார்க்கிலும் சென்று பணியாற்றினார். இங்கர்சால் கி.பி. 1899-ஆம் ஆண்டு சூலை மாதம் 21-ஆம் நாள் தோப்சு பெர்ரி (Dobbs Ferry) என்னுமிடத்தில் காலமானார். <section end="இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்"/> <section begin="இங்கர்மன் போர்"/> {{dhr}} <b>இங்கர்மன் போர்</b> கிரிமியாப் போரின் (Crimean War) போது நடைபெற்ற போர்களுள் ஒன்று. இப்போர் கி.பி. 1854-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் நாள் நடைபெற்றது. இங்கர்மன் என்பது ஒரு மலை. இது கிரிமியாத் துறைமுகத்தின் பக்கத்தில் உள்ள செவாசுடபோல் (Sevastopol) என்னும் நகரை நோக்கி அமைந்துள்ளது. காலை வேளையில் கொட்டும் மூடுபனியில் மறைந்துகொண்டு உருசியர்கள் செவாசுடபோல் கோட்டையிலிருந்து புற்றீசலெனப் புறப்பட்டு நெருக்கமான அணிவகுப்புடன் ஆங்கிலப்படையின்மீது பாய்ந்தார்கள். தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தம் துப்பாக்கிப் படையின் துணைக் கொண்டு எதிர்ப்பை முறியடிக்க முயன்றதால், போர் இரு சாரசருக்கும் மாறி மாறி வெற்றி தோல்வி தருவதுபோல் ஊசலாடியது. ஒரு காலை வேளையில் மட்டில் ஏழு முறை வெற்றி வாய்ப்புக் கைம்மாறியது. இறுதியில் ஆங்கிலப் படைகளுக்கு உதவப் பிரெஞ்சுப் படைகள் வந்தன. உருசியர்கள் பின்வாங்கினர். ஆனால், நேசப்படைகள் சோர்வுற்ற நிலையிலிருந்ததால் அவர்களைப் பின்தொடரவில்லை. இங்கர்மன் போரைப் படைவீரர்களின் போர் என்றும் கூறுவர். ஏனெனில், இப்போரில் தான் இருபிரிவினரும் கைகளால் போரிட்டனர். எண்ணற்ற ஆங்கிலப் படைத் தலைவர்கள் இறந்துபட்டதால், அவ்வீரர்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாது போயினர். நேசப் படையினருள் ஏறத்தாழ 4000 பேரும், உருசியப் படையினருள் 12,000 பேரும் இங்கர்மன் போரின்போது உயிர் துறந்தனர். <section end="இங்கர்மன் போர்"/> <section begin="இங்கல்சு, சான் சேம்சு"/> {{dhr}} <b>இங்கல்சு, சான் சேம்சு (கி.பி. 1833-1900)</b> என்பார் அமெரிக்க அரசியல் தலைவர். மசாசு செட்சு மாநிலத்திலுள்ள மிடில்டன் ( Middleton) என்னும் நகரில் கி.பி. 1833-ஆம் ஆண்டு பிறந்த இவர். வில்லியம்சுக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றபின், மசாசுசெட்சு வழக்குரைஞர்<noinclude></noinclude> cujxeozest3np7010hmwhm7knq0rb43 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/840 250 624006 1955112 1948442 2026-07-22T14:45:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிரே|800|இங்கிலாந்து}}</noinclude>கழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டார். பின்னர்க் கி.பி. 1858-ஆம் ஆண்டில் கான்சாசு மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தார், உள்நாட்டுப் போரின்போது கான்சாசு (Kansas) தொண்டர்படையின் நீதிபதி வழக்குரைஞராகப் பணியாற்றினார். இங்கல்சு (Ingalls, John James) கி.பி. 1862-ஆம் ஆண்டில் மாநில மேலவையின் உறுப்பினரானார். ஆனால், இவர் இணை ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டு இருமுறை தோற்றுப் போனார். ‘சுதந்திர வெற்றி வீரன்’ (Freedom's Champion) என்னும் இதழை இவர் கி.பி.1863-65-ஆம் ஆண்டுகளில் பதிப்பித்தார். பின்னர்க் ‘கான்சாசு பத்திரிகை’ (Kansas Magazine) என்னும் இதழையும் நிலைநாட்ட உதவினார். குடியரகக் கட்சியினர் இங்கல்சைக் கி.பி. 1873 ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டுச் சபைக்குத் தேர்ந்தெடுத்தனர். இவர் தொடர்ந்து இரு முறை அப்பதவியில் பணியாற்றினார். இவர் பேச்சாற்றல் மிக்கவர்: வேடிக்கையாகப் பேசும் திறமை பெற்றவர். எனினும், கி.பி.1890-ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியினரின் ஒருங்கிணைந்த குழுவொன்றினால் இவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னர் இவர் அரசியலைத் துறந்துவிட்டு மேடைப் பேச்சாளராகவும் செய்தியாளராகவும் பணியாற்றினார். இவர் 1900-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 16-ஆம் நாள் இலாசு வேகாசு (las Vegas) என்னுமிடத்தில் காலமானார். <section end="இங்கல்சு, சான் ரேம்சு"/> <section begin="இங்கிரே"/> {{dhr}} <b>இங்கிரே</b> புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியக் கலைஞர். இவர் கி.பி. 1780 ஆம் ஆண்டு மாண்டாபான் (Mountaubon) என்னுமிடத்தில் பிறந்தார். துலூசின் கவின்கலைக்கழகத்தில் (Academy of Fine Arts, Toulouse) பயின்ற இவர் பின்னர் இத்தாலிக்குச் சென்று அங்குக் குடியேறினர். இத்தாலியில் இவர் இராபேலின் ஓவியங்களிலும் பிளாரன்சுக் கலைஞர்களின் ஓவியப் படைப்புகளிலும் ஈடுபட்டார். இங்கிரே (Ingres) கி.பி. 1808-ஆம் ஆண்டு தீட்டிய ‘ஈடிபசும் சுபிங்சும்’ (Oedipus & the Sphinx) என்னும் ஓவியமும், கி.பி. 1814-ஆம் ஆண்டு தீட்டிய ஓடலிசுக்கு (Odalisque) என்னும் ஒவியமும் புகழ்பெற்றவை ஆகும். இவ்விரண்டு ஓவியங்களையும் உலூவர் (Louvre) என்னும் ஊரில் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 840 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 126 |oTop = 300 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|இங்கிரே}} இவர் கி.பி. 1824-ஆம் ஆண்டு பாரிசுக்குத் திரும்பினார். அங்குக் கவின்கலைக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்க் கி.பி. 1835-ஆம் ஆண்டு உரோம் நகரத்திலுள்ள பிரெஞ்சுக் கழகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1867-இல் பாரிசில் மறைந்தார். இவருடைய படைப்புகளில் கோதிக்கு (Gothic) ஓவியமுறையின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகிறது. ‘மூலம்’ (The Source), ‘துருக்கியக் குளியல்’ (The Turkish Bath), ‘பதின்மூன்றாம் உலூயியின் சபதம்’ (The vow of Louis XIII) என்பவை இவருடைய ஓவியங்களுள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த ஓவியங்களை மாண்டாபான், உலூவர், இலண்டன் ஆகிய கலைக் கூடங்களில் காணலாம். <section end="இங்கிரே"/> <section begin="இங்கிலாந்து"/> {{dhr}} <b>இங்கிலாந்து</b>: உலக வரைபடத்தில் சிறியதாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்து சாதனைகளால் உயர்ந்தோங்கி விளங்கும் நாடாகும். இது அரசியல், பொருளாதார, அறிவியல் துறைகளில் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கே பெற்ற நாடாகத் திகழ்கிறது. வரலாற்றுச் சிறப்பு, உலகைக் கவர்ந்த ஆங்கில மொழி, உணர்ச்சியூட்டும் இலக்கிய மரபு, மேன்மைக்குரிய மக்களாட்சி, அரசியலமைப்பின் அரணாய் விளங்கும் முடியாட்சி. சீரான அரசியல் பண்பாடு, பாராளுமன்றத்தின் பிறப்பிடம் புரட்சியமைந்த தொழில் வளர்ச்சி, மனிதக்குலம் தழைக்கச் செய்த அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற பெருமைகளுக்கெல்லாம் இங்கிலாந்து உறைவிடமாகும். <b>நிலஇயல்</b>: ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்கில் அமைந்துள்ள பிரிட்டிசுத் தீவுகளின் (British Isles) பெரும்பகுதி இங்கிலாந்து ஆகும். இங்கிலாந்து வேல்சு (Wales), இசுகாட்லாந்து (Scotland), வடஅயர்லாந்து (North Ireland) ஆகியவைகளின் கூட்டமைப்பினை ‘ஐக்கிய அரசு’ (United Kingdom) எனக் குறிக்கின்றனர். தெற்கில் ஆங்கிலக் கால்வாய் (English Channel), தோவர் நீர்ப்பிரிவு (Strait of Dover), கிழக்கில் வடகடல், வடக்கில் இசுகாட்லாந்து, மேற்கில் ஐரிசுக் கடல் (Irish Sea), அட்லாண்டிக்குப் பெருங்கடல் (Atlantic Ocean) ஆகியவைகளால் இங்கிலாந்து சூழப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> kxgi6ugvtz7kbrtgp7rp398v5c6l952 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/841 250 624036 1955170 1866794 2026-07-23T03:39:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|801|இங்கிலாந்து}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 841 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 204 |oTop = 25 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|இங்கிலாந்தும், வேல்சும்}} இங்கிலாந்தினுடைய மொத்த நிலப்பரப்பளவு 130,365 ச.கி.மீ. ஆகும். இந்நாட்டின் வடமேற்குப் பகுதிகள் மேட்டு நிலங்களைக் கொண்டுள்ளன; தென்கிழக்குப் பகுதிகள் தாழ்ந்த நிலங்களாகும். இங்கிலாந்தின் நடுப்பகுதியில் பென்னைன் (Pennine) மலைகள் உள்ளன. நாட்டினுடைய மிகப்பெரிய ஆறு தேம்சு (Thames) ஆகும். மேலும் செவர்ன் (Severn). தைன் (Tyne), வேர் (Wear) ஆகிய ஆறுகள் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன. இங்கிலாந்தினுடைய கடற்கரை மிகவும் பிளவுபட்டுள்ள காரணத்தினால், பல சிறந்த இயற்கைத் துறைமுகங்கள் இந்நாட்டில் உள்ளன. இங்கிலாந்தினுடைய இயற்கை வளங்களுள் முதன்மையானது நிலக்கரி ஆகும். ஏனைய இயற்கை வளங்களுள் இரும்புத்தாது, பெட்ரோலியம், நிலவாயு போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். நிலக்கரியும் இரும்புச் சுரங்கங்களும் நாட்டினுடைய வடமேற்குப் பகுதியில் காணக்கிடக்கின்றன. பருத்தி விளைச்சலுக்கேற்ற மண்வளம் வடக்குப் பகுதியில் மிகுந்துள்ளது. கோதுமை, பார்லி ஆகியவை நாட்டில் விளைகிற முக்கிய உணவுப் பொருள்களாகும் மேய்ச்சல் நிலங்களும், சமவெளிப்பகுதிகளும் நாட்டில் நிறைந்துள்ளபடியால், ஆடு மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படுகின்றன. இதனால், பண்ணைத் தொழில் சிறந்து விளங்குகிறது. வட கடல், ஐரிசுக் கடற் பகுதிகளில் மீன்வளம் நிறைந்துள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 841 |bSize = 375 |cWidth = 133 |cHeight = 160 |oTop = 130 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|இங்கிலாந்து கவுண்டிகள்}} <b>பெருநகரங்கள்</b>: இங்கிலாந்தின் தலைநகரான இலண்டன் (London) தேம்சு ஆற்றங்கரையில் அமையப் பெற்று, தொழிலுக்கும் வாணிகத்திற்கும் ஏற்ற மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இலண்டன் பெரு நகரின் மக்கள்தொகை 6,765,100 (1981) ஆகும். வரலாற்றுப் புகழ்மிக்க கட்டடங்களும். திருச்சபைகளும் இந்நகரின் அழகை மிகுதிப் படுத்துகின்றன. வெசுட்டு மினிசுடர் மடம் (Westminster Abbey), வெசுட்டுமினிசுடர் மன்றம் (Westminster Hall), வெள்ளை மாளிகை (White Hall), புனித பால் திருச்சபை (St. Paul's Cathedral) இலண்டன் அருங்காட்சியகம் (London Museum) போன்றவை இந்நகரில் பார்க்கத்தக்கவையாகும். பருத்தி ஆலைகளுக்குப் புகழ் வாய்ந்த மான்செசுட்டர் (Manchester), இலிவர்பூல் (Liverpool), கம்பளி நெசவுக்குப் பெயர்பெற்ற யார்க்சையர் (Yorkshire), நாட்டிங்காம் (Nottingham), நிலக்கிரி, இரும்புத் தொழிற்சாவைகளுக்குச் சிறப்புப்பெற்ற<noinclude></noinclude> 6v51aued0ehzh0ri8g09pb6yic1hehi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/842 250 624038 1955173 1866809 2026-07-23T03:41:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|802|இங்கிலாந்து}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 842 |bSize = 375 |cWidth = 270 |cHeight = 200 |oTop = 40 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|தேமசு ஆறு}} நியூகாசல் (Newcastle), இலீசெசுடர் (Leicester), தொழில் வளமும் துறைமுகங்களுங் கொண்ட சுந்தர்லாந்து (Sunderland), பால்மத்து (Palmouth), பிளிமத்து (Plymouth), பிரிசுடல் (Bristol), கால்நடைப் பண்ணைகள், பாற்பொருள் தொழிற் சாலைகள் நிறைந்த கிளசுடர் (Gloucester), செசுடர் (Chester), தெர்பி (Derby), பல்கலைக்கழக நகரங்களான ஆக்சு போர்டு (Oxford), கேம்பிரிட்சு (Cambridge), இலீட்சு (Leeds) ஆகியவை இங்கிலாந்தில் குறிப்பிடத்தக்க நகரங்களாகும். <b>பொருளாதாரம்</b>: கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, உலகில் மிகப்பெரிய தொழில் மயமான நாடுகளுள் ஒன்றாக இங்கிலாந்து விளங்கி வருகிறது. இங்கிலாந்தினுடைய கனிவளத்தில் 65 விழுக்காடு உற்பத்தி நிலக்கரியாகும். இந்நாட்டில் மட்டும் 191 நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. எனவே, தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது. இதனையடுத்துப் பெட்ரோல், எரிவாயு, அணுச்சக்தி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 842 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 140 |oTop = 285 |oLeft = 196 |Location = center |Description = }} {{center|பிரிசுடல் துறைமுகம்}}<noinclude></noinclude> ey7z8xtj3o3ywpcx6smvj4d5p8ay3vw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/843 250 624039 1955174 1866816 2026-07-23T03:47:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|803|இங்கிலாந்து}}</noinclude>ஆகியவை தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைகின்றன. மோட்டார் கார்கள் இரும்புப் பொருள்கள், இரசாயனப் பொருள்கள், பருத்தி, கம்பளி ஆடைகள், கப்பல்கள், விமானங்கள், போர்த்தளவாடங்கள் ஆகியவற்றை இங்கிலாந்து உற்பத்தி செய்கிறது. உலகச் சந்தையில் மதிப்புடன் விளங்குகிற சாகுவார் (Jaguwar), உரோவர் திரையம்பு (Rover Triumph), உரோல்சு ராய்சு (Rolls Royce) போன்ற கார்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்படுகின்றன. இரசாயன மருந்துகள், இரப்பர்ப் பொருள்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் இந்நாடு முன்னணியில் நிற்கிறது. உணவுத் தானியங்கள், கால்நடைத் தீவனங்கள், பண்ணைப் பொருள்களான முட்டை, பால், இறைச்சி ஆகியவை மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. கண்ணாடித் தொழிற்சாலைகள் இங்கிலாந்தினுடைய மற்றொரு சிறப்பாகும். இத்தொழிலின் மூலப்பொருளான சிலிகா மணல் சர்டிலி மலைப் பகுதியில் கிடைக்கிறது. <b>வரலாறு</b>: இங்கிலாந்தின் பழம்பெரும் குடிகளுள் ஒன்றான கெல்ட்டுகள் (Celts) மீது கி.மு. முதல் நூற்றாண்டில் நடந்த உரோமானியப் படையெடுப்பும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குடியேற்றமும் இங்கிலாந்தின் வரலாற்றைத் தொடங்கிய நிகழ்ச்சிகள் ஆகும். சூலியசு சீசரின் (Julus Caesar) படையெடுப்பிற்குப் பிறகு கி.மு. 55-இல் உரோமானிய ஆதிக்கத்தின் கீழ் இங்கிலாந்து ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. இக்காலத்தில்தான் இலத்தீன் மொழி பிரிட்டனில் பரவியது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 843 |bSize = 375 |cWidth = 145 |cHeight = 198 |oTop = 217 |oLeft = 19 |Location = center |Description = }} {{center|ஆங்கிலோ சாக்சானிய அரசுகள்}} செருமனி, உருசியப் பகுதிகளைத் தங்கள் முந்தைய வாழ்விடங்களாகக் கொண்ட ஆங்கில் (Angle), சூட்டு (Jute), சாக்சன் (Saxons) ஆகிய ஆங்கிலோ-சாக்சானிய (Anglo-Saxon) இனத்தவர்கள் கி.பி. ஐந்து, ஆறு நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மீது படையெடுத்துக் குடியேற்றங்களை நிறுவினர். அதன் விளைவாக இங்கிலாந்தில் ஆங்கிலோ-சாக்சானியர்களுடைய இனக்கலப்பு ஏற்பட்டது. எனவே, இன்றைய இங்கிலாந்து மக்களைப் பழங்கால ஆங்கிலோ-சாக்சானியர்கள் வழி வந்தவர்கள் எனக் கருதலாம். ஆங்கிலோ-சாக்சானிய ஆட்சிக்காலத்தில், பெருமைமிகு கிரிகரி (Gregory, the Great) என்னும் போப்பாண்டவரது முயற்சியினால் இங்கிலாந்தில் கிறித்தவ சமயம் பரவலாயிற்று. இங்கிலாந்து மீது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வட ஐரோப்பாவிலிருந்து தேனிய மக்கள் (Danes) ஆக்கிரமிப்பு நடத்தினர். மேற்குச் சாக்சானிய அரசராகக் கி.பி. 871-இல் பதவியேற்ற ஆல்பிரடு (Alfred) என்பாரை, இங்கிலாந்தின் முதல் அரசராகக் கருதுகிறார்கள். நார்மானியர்கள் கி.பி. பதினொன்றாம். நூற்றாண்டில் இங்கிலாந்தைத் தாக்கினர். அவர்கள் பிரான்சிலுள்ள நார்மண்டியிலிருந்து வந்தனர். நார்மானிய ஆட்சி கி.பி. 1066 முதல் 1216 வரை நீடித்தது. நார்மானிய அரசர்களுள் முதலாம் வில்லியம், முதலாம் என்றி (Henry I) ஆகிய மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். முடியாட்சி முறை என்பது, நார்மானியர் வெற்றிக்குப் பின்னரே இங்கிலாந்து அரசியலில் வேரூன்றி வளரத் தொடங்கியது. வரலாற்றுப் புகழ்மிக்க மகாசாசனம் அல்லது ‘மாக்ன கார்ட் டா’வை (Magna Carta) சான் (John) என்னும் அரசர் கி.பி. 1215-இல் வழங்கினார். பின்னர், கி.பி. 1399 முதல் 1485 வரை இலங்காசுடர் (Lancaster) அரசர்களும் யார்க்கு (York) அரசர்களும் இங்கிலாந்தை ஆண்டனர், தியூடர்களின் (Tudors) ஆட்சிக்காலம் (கி.பி. 1485-1603) வரலாற்றுச் சிறப்புடையதாகும். அவ்வமயம், முடியாட்சி மேன்மையுற்று, இடைக்காலத்தில் தோன்றிய நிலமானிய முறை அழிவுற்றது. சமுதாயத்தில் பிரபுக்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. நாட்டில் இலக்கிய, சமய சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. தியூடர் அரசர்களான<noinclude> <b>வா. க 2 - 51அ</b></noinclude> neltxl39ddv5u1z8trnfr0gc9ar6mzq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/844 250 624040 1955176 1866820 2026-07-23T03:52:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|804|இங்கிலாந்து}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 844 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 35 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|முதலாக வில்லியம் கட்டிய வின்ட்சர் கோட்டை}} எட்டாம் என்றியும் (கி.பி. 1509-47). ஆறாம் எட்வர்டும் (கி.பி. 1547-53), அரசி மேரியும் (கி.பி. 1553-58), அரசி முதலாம் எலிசபெத்தும் (கி.பி. 1553-1603) புகழ் வாய்ந்தவர்களாவர். அடுத்து இங்கிலாந்தை ஆண்ட இசுடூவர்ட்டுகளுடைய (Stuart) ஆட்சியின் கீழ்ப் (கி.பி. 1603-1614) பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன, முடியாட்சியைத் தெய்விக உரிமையெனக் கருதிய இசுடூவர்ட்டு அரசர்கள், தங்கள் அதிகாரங்களைப் பாராளுமன்றத்துடன் பகிர்ந்துகொள்ளத் தவறியதால், அரசர்களுக்கும் பாராளுமன்றத்திற்குமிடையே இடைவிடாத போராட்டம் ஏற்பட்டது. அதன் விளைவாக, வரம்பற்ற வல்லரசு முறை மாறி, வரம்புக்குட்பட்ட முடியரசு (Constitutional Monarchy) தோன்றியது. இசுடூவர்ட்டுகளது வரிசையில் வந்த முதலாம் சேம்சு (James I. கி.பி. 1603-25), முதலாம் சார்லசு (கி.பி. 1625-49), இரண்டாம் சார்லசு (கி.பி. 1660-85) ஆகிய அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆனோவர் (House of Hanover) வமிசத்தினர், கி.பி. 1614-இலிருந்து 1901 வரை இங்கிலாந்தில் ஆட்சி செலுத்தினர். முதலாம் சார்சின் (George I) ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1714-27) அமைச்சரவை ஆட்சியும் (Cabinet) அரசியல் கட்சிகளும் வளரத் தொடங்கின. இங்கிலாந்தில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற் புரட்சியும் வேளாண்மைப் புரட்சியும் ஏற்பட்டன. நெசவுக்கான விசைத்தறிகள், நீராவி இயந்திரங்கள் ஆகியவை இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கிலாந்து தொழில் மயமாக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்தினுடைய வெளிநாட்டு உறவுகள் சிறப்பெய்தின. நெப்போலியனது தலைமையில் எழுச்சியுற்ற பிரான்சு நாட்டிற்கெதிராக, இங்கிலாந்து பல போர்களில் ஈடுபட்டது. இறுதியாக, கி.பி. 1815-இல் வாட்டர்லூ போரில் (Battle of Waterloo) பிரான்சை முறியடித்து இங்கிலாந்து வெற்றி வாகை சூடியது. அப்போர்கள் இங்கிலாந்தினுடைய அரசியல், பொருளாதார, இராணுவ வலிமையை வெளிப்படுத்தின. புகழ்பெற்ற விக்டோரியா அரசியாரின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1837-1901), இங்கிலாந்து மேலும் சிறப்பெய்தியது, பீல் (Peel), பால்மர்சுடன் (Palmerston), கிளாடுசுடன் (Gladstone), திசுரேலி (Disraeli) ஆகிய தலைமை அமைச்சர்கள் அப்போது அரும் பணியாற்றினார்கள். முதல் உலகப் போரில் (1914-18) நேசநாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, செருமனியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். ஆங்கிலேயப் பிரதமர் இவாயிடு சார்சு (Lloyd George, 1916-22) முதல் உலகப் போரைத் திறம்பட நடத்தி இங்கிலாந்திற்கு வெற்றியைத் தேடித் தந்தார். இராம்சே மெக்டொனால்டு (Ramsay Mac Donald) என்பவரது தலைமையில் தொழிற்கட்சி (Labour Party) 1924-இல் முதல் முறையாகப் பதவிக்கு வந்தது. இரண்டாம் முறையாக 1929-இல் பதவியேற்ற மெக்டொனால்டு, அப்பொழுது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துக் கட்சிகளது ஆதரவுடன் கூட்டு அமைச்சரவையை நிறுவினார். ஐந்தாம் சார்சு மன்னரது மறைவுக்குப் பிறகு, 1936-இல் பதவியேற்ற அரசர் எட்டாம் எட்வர்டு அமெரிக்க மங்கையைக் காதல் திருமணம் செய்து கொண்டதன் விளைவாக முடிதுறந்தார். இரண்டாம் உலகப் போரில் (1939-45) இங்கிலாந்து செருமனியோடு நடத்திய போர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது பிரிட்டன் போர் (1940-41, Battle of Britain) ஆகும். இத்தருணத்தில் இங்கிலாந்தின் தலைமை அமைச்சராயிருந்த வின்சுடன் சர்ச்சில் (Winston Churchill) போரைத் திறம்பட நடத்திப் புகழ்பெற்றார். பின்னர் 1945-இலிருந்து 1951 வரை தலைமையமைச்சர் பதவியிலிருந்த அட்லிக்குப் (Atley) பிறகு, மீண்டும் 1951-இல் சர்ச்சில் இரண்டாம் முறையாகத் தலைமை அமைச்சரானார். இப்பொழுது தலைமை அமைச்சர் பதவி வகிக்கும் கன்சர்வேட்டில் கட்சியைச் சார்ந்த திருமதி மார்கரெட்டு தாட்சர் (Mrs. Margaret<noinclude></noinclude> epk1djd872ipu26b81lbjh0452r5hqp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/845 250 624041 1955177 1866821 2026-07-23T03:58:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|805|இங்கிலாந்து}}</noinclude>Thatcher) 1979-இலிருந்து இங்கிலாந்தில் முதல் பெண் தலைமை அமைச்சராகத் திகழ்ந்து வருகிறார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 845 |bSize = 375 |cWidth = 129 |cHeight = 175 |oTop = 60 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|மார்கரெட்டு தாட்சர்}} <b>அரசியலமைப்பு</b>: இங்கிலாந்தின் அரசியலமைப்பு உலகிலேயே மிகப் பழமையானதாகும். இதனை எழுதப்படாத அரசியலமைப்பு என்பர். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எழுதப்படாமல், பலவகையான சட்டங்கள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள், மரபுகள் (Conventions) ஆகியவை பரம்பரை பரம்பரையாக இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன. வரம்பிற்குட்பட்ட முடியாட்சி (Constitutional Monarchy), அமைச்சர் அவை ஆட்சிமுறை (Cabinet Government), பாராளுமன்றத்தினுடைய உயர் அதிகாரம் (Sovereignty of Parliament) ஆகிய சிறப்புகளை ஆங்கில அரசியலமைப்புப் பெற்றுள்ளது. சட்ட ஆதிக்கக் கொள்கையினை (Rule of Law) இவ்வரசியலமைப்பு மிகவும் வலியுறுத்துகிறது. இங்கிலாத்தின் அரசியலமைப்பின் தலைமைப் பொறுப்பு முடியாட்சியிடம் இன்றும் நிலைத்து நிற்கிறது. இன்றைய அரசியாரான இரண்டாம் எலிசபெத்து 1952-இல் அரியணையேறினார். இவர் ஆறாம் சார்சு மன்னரின் மகளாவார். அரசியார் காமன்வெல்த்து நாடுகளது அமைப்பின் (Common wealth) தலைவராவார். <b>கட்சிமுறை</b>: பாராளுமன்ற மக்களாட்சி முறையை (Parliamentary Democracy) இங்கிலாந்து பின்பற்றுகிறது, அதன் சிறப்பு அம்சமான ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இருகட்சி ஆட்சிமுறை (Two Party System) இங்கிலாந்தில் நன்கு நிலைபெற்றுள்ளது. ஆளுங்கட்சியின் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்புடைய எதிர்க்கட்சியை, ‘மேன்மை தங்கிய அரசியாரின் எதிர்க்கட்சி’ (Her Majesty's Opposition) எனக் கண்ணியத்துடன் அழைக்கின்றனர். கன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party) தொழிற் கட்சி (Labour Party) ஆகிய இருகட்சிகளே மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. பண்டைய தோரிகளுடைய (Tories} வழியில் வந்தவர்களே கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆவர். கானிங்கு (Canning) என்னும் அமைச்சர், கி.பி. 1824-இல் கன்சர்வேட்டிவ் என்ற பெயரைத் தோரிக் கட்சிக்குச் சூட்டினாரெனினும், கட்சியை வளர்த்த பெருமை சர் இராபர்ட்டு பீல் (Sir Robert Peel) என்பாரைச் சாரும். பாராளுமன்றத்தில் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் (Representation) வேண்டுமென்று பேபியன் கழகம் (Fabian Society) வற்புறுத்தியதைத் தொடர்ந்து, கி.பி. 1893-இல் கேர் ஆர்டி (Keir Hardie) என்பவரால் தன்னியல் தொழிற்கட்சி (Independent Labour Patty) நிறுவப்பட்டது. இதன் விளைவாகத் தொழிலாளர் பிரதிநிதித்துவக் குழு (Labour Representation Committee) ஏற்படுத்தப்பட்டது. அதுவே நாளடைவில் தொழிற்கட்சி எனப் பெயர் பெற்றது. இங்கிலாந்தின் மற்றுமொரு கட்சியான தாராளக் கட்சி (Liberal Party) என்பது, கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்த விக்குக் கட்சியின் (Whigs) வழித்தோன்றலாகும். <b>பாராளுமன்றம்</b>: இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் பிரபுக்கள் அவை என்னும் (House of Lords) மேலவையும், மக்கள் அவை என்னும் (House of Commons) கீழவையும் உள்ளன. பிரபுக்கள், பரம்பரையாக வருகிற மேட்டுக்குடிப் பிரதிநிதிகள். இளவரசர்கள், இளவரசிகள், குருமார்கள் ஆகியோர் மேல் சபையில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். ஐந்தாண்டிற்கொருமுறை தேர்தல் வாயிலாக மக்கள் அவை அமைக்கப்படுகிறது. மேல் அவையில் 1983-ஆம் ஆண்டுக் கணக்குப்படி. 1196 உறுப்பினர்களும் கீழ் அவையில் 635 உறுப்பினர்களும் இடம்பெற்றனர். <b>சமயம்</b>: இங்கிலாந்தில் ‘பிராட்டசுடண்டு’ (Protestant) சமயத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராவர். இவர்கள் இங்கிலாத்தின் திருச்சபையுடன் (Church of England) இணைந்துள்ளனர். மதகுருமார்களுள் முதல்வரான கான்டர்பரிப் பேராயரை (Archbishop of Canterbury) அரசியார்<noinclude></noinclude> tr1uswc7r9lp9zx9e67cw5ysnml47ou பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/846 250 624042 1955178 1866824 2026-07-23T04:02:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|806|இங்கிலாந்து}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 846 |bSize = 375 |cWidth = 290 |cHeight = 155 |oTop = 38 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|இங்கிலாந்துப் பாராளுமன்றம்.}} நியமிக்கிறார். பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட திருச்சபைகள் இங்கிலாந்தில் உள்ளன. நாற்பது இலட்சத்திற்கு மிகுதியான உரோமானியக் கத்தோலிக்கர்கள் நாட்டில் உள்ளனர். இரண்டு இலட்சத்திற்கு மிகுதியான யூதர்கள் (Jews) இலண்டனில் வாழ்கின்றனர். இங்கிலாந்து அனைத்துச் சமயப் பிரிவினர்களுக்கும் சமமான வழிபாட்டு உரிமைகளை வழங்குகிறது. எனவே, இங்கிலாந்தில் குடியேறியுள்ள இந்து, இசுலாமிய, சீக்கிய, பார்சி மக்கள் தத்தம் சமய, வழிபாட்டுரிமையைப் பெற்றுவாழ்கின்றனர். <b>கல்வி</b>: இங்கிலாந்தில் கல்விமுறைக்கு அடிகோலிய கல்விச் சட்டம் (Education Act) 1944-இல் இயற்றப்பட்டது. கல்வித்துறையில் சிறப்புக் கூறு தன்னாட்சி உரிமை (Autonomy) ஆகும். தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின்மீது அரசு கட்டுப்பாடு கிடையாது. 5 முதல் 11 வயது வரை தொடக்கக் கல்வியும். 12 முதல் 19 வயது வரை உயர்நிலைக் கல்வியும் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வி கட்டணமின்றியும் கட்டாயக் கல்வியாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. தனியார் துறையில் செயற்படும் பொதுப்பள்ளிகள் (Public Schools) தரம் வாய்ந்த கல்விக்குச் சான்றாகும். தன்னாட்சி உரிமை பெற்ற 33 பல்கலைக்கழகங்கள் முதுகலை ஆராய்ச்சிக்கான பட்டங்களை வழங்குகின்றன. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (Open University) இங்கிலாந்தில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில் நுட்பக் கழகம் (University of Manchester Institute of Science and Technology). வணிகவியலைச் சார்ந்த பள்ளிகள் (London and Manchester Business School) ஆகியவை வல்லுநர் கல்விக்குப் பெருந் தொண்டாற்றி வருகின்றன. <b>இலக்கியம்</b>: ஆங்கிலோ சாக்சானியர்கள் காலத்தில் தொடங்கிய பண்டைய ஆங்கில மொழியின் (Old English) வளர்ச்சி படிப்படியாகச் சீரடைந்தது. ஆங்கிலக் கவிஞர் சாசருடைய (Chaucer) காலத்தை (கி.பி. 1340-1400) ஆங்கிலக் கவிதையூழியின் தொடக்கமெனக் கருதலாம். காக்சுட்டன் (Caxton) என்பவர் கி.பி. 1476 இல் இங்கிலாந்தில் அச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இலக்கிய வளர்ச்சி மேலும் விரிவடைந்தது. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டைய ஆங்கில இலக்கியத்தில் மனிதத் தன்மையைச் (Humanism) சித்திரிக்கிற பாங்கினைக் காணலாம். முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சியை (கி.பி. 1558-1603) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமெனக் கருதலாம். சிறப்பு மிகு 35 நாடகங்களை உருவாக்கிய நாடகாசிரியரான வில்லியம் சேக்சுபியர், மார்வோ, பென் சான்சன் (Ben Jonson) ஆகியோர் அக்காலத்தைச் சார்ந்தவர்களாவர். புனித நூலான விவிலியத்தின் (Bible) அதிகார முறையிலமைந்த ஆங்கிலப் பதிப்பு முதலாம்<noinclude></noinclude> 4ky7xne7qbyrm2wpwa56gzqcy4mzxwz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/847 250 624043 1955180 1948443 2026-07-23T04:08:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து|807|இங்கிலாந்து நாட்டில் கல்வி}}</noinclude>சேம்சு மன்னரது காலத்தில் (கி.பி. 1603-1625) வெளியிடப்பட்டது. இணையற்ற கவிஞர் மில்ட்டன் (Milton) கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ‘துறக்க நீக்கம்’ (Paradise Lost) என்னும் அழியாக் காப்பியத்தைப் படைத்தார். சாமுவல் சான்சன் (Samuel Johnson ) கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கில அகராதியை உருவாக்கினார். புத்துணர்வுக் கவிஞர்களான (Romantic Poets) வார்ட்சுவர்த்து, கோல்ரிட்சு, பைரன், கீட்சு, செல்லி (Shelley) ஆகியவர்களும் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் அரசவைக் கவிஞரான தென்னிசன், இராபர்ட்டு பிரௌனிங்கு, மாத்யூ ஆர்னால்டு ஆகியோரும் நாவலாசிரியரான தாமசு ஆர்டியும் ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாப் புகழ்பெற்றவர்களாவர். இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தினுடைய தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர்களான டி.எச். இலாரன்சு. டி.எஸ். எலியட்டு, அயர்லாந்தைச் சார்ந்த பெர்னார்டு சா (Bernard Shah), அண்மையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற வில்லியம் கோல்டிங்கு இசுடப்சு, மாரியட்டு, போலார்டு ஆகியோர் போற்றத்தக்கவர்களாவர். கிரீன், திராவெலியன், வின்சுடன் சர்ச்சில், கீத்விலிங்கு போன்றோர் சிறந்த வரலாற்றாசிரியர்கள் ஆவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 847 |bSize = 375 |cWidth = 152 |cHeight = 192 |oTop = 110 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|செல்லி}} <b>அறிவியல்</b>: மனிதக் குலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு இங்கிலாந்து பெரும் பங்கை ஆற்றியுள்ளது. வில்லியம் ஆர்வி (William Harvey) கி.பி. 1616 ஆம் ஆண்டில் மானிட உடலில் நிகழும் இரத்த ஓட்டத்தை முதன் முறையாகக் கண்டறிந்தார். உலகப் புகழ்பெற்ற ஐசக்கு நியூட்டன் (Issac Newton) கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் புவிஈர்ப்புக் சக்தியைக் கண்டறிந்தார். மேலும், சார்லசு தார்வின் (Charles Darwin) மனிதனுடைய பரிணாம வளர்ச்சியை உலகுக்கு விளக்கினார். எர்னசுட்டு உரூதர்போர்டு (Ernest Rutherford) 1918-இல் முதல் முறையாக அணு ஆராய்ச்சியில் மாபெரும் சோதனையைக் கேம்பிரிட்சிலுள்ள காவென்டிசு (Cavendish Laboratory) ஆய்வுக்கூடத்தில் நடத்தி, அணுவைப் பிளக்கும் முதல் சாதனையை நிகழ்த்தினார். அலெக்சாண்டர் பிலமிங்கு (Alexander Flemming) 1929-இல் பெண்சிலின் என்னும் நோய் தீர்க்கும் மருந்தை இலண்டனிலுள்ள செயின்டு மேரிசு மருத்துவமனையில் சோதனை வாயிலாகக் கண்டுபிடித்தார். ‘செட்டு’ விமானத்தை (Jet) உருவாக்கிய பெருமை பிராங்கு விட்டில் (Frank Whittle) என்பாரைச் சாரும். இன்றைய உலகில் மிகப்பெரிய போர் விமானங்களான கன்கார்டு (Concorde), சாகுவார் (Jaguar) ஆகியவற்றை இங்கிலாந்து உற்பத்தி செய்கிறது. உலக வல்லரசுகளுள் ஒன்றாக இங்கிலாந்து இன்று விளங்குவதற்கு முதன்மையான காரணம் அந்நாட்டினுடைய அறிவியல் வளர்ச்சியேயாகும்.{{Right|சி.எஸ்.கி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Stamp, Laurence, D., and Behaver, S. H.,</b> The British Isles, Longmans, 1964.<br> <b>Elton, Geoffrey, R.,</b> England Under the Tudors. Methuen, 1962.<br> <b>Moorman, John, R.H.,</b> A History of the Church of England, Morehouse, 1967.<br> <b>Piggoit, Stuart,</b> British Prehistory, Oxford, 1949. <section end="இங்கிலாந்து"/> <section begin="இங்கிலாந்து நாட்டில் கல்வி"/> {{dhr}} <b>இங்கிலாந்து நாட்டில் கல்வி</b> கிரேட் பிரிட்டன் (Great Britain) என்னும் அகன்ற நாட்டில் இங்கிலாந்து, வேல்சு, வடக்கு அயர்லாந்து, இசுகாட்லாந்து (Scotland) ஆகிய நான்கு நாடுகள் அடங்கியுள்ளன. இங்கு மூவகைக் கல்வி முறைகள் உள்ளன. இங்கிலாந்து, வேல்சு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே வகைக் கல்வி முறையும், இசுகாட்லாந்து நாட்டில் மற்றொரு வகைக் கல்வியும், வடக்கு அயர்லாந்தில் வேறொரு வகைக் கல்வி முறையும் உள்ளன.{{nop}}<noinclude></noinclude> ibewcae3ozx5ttpzlha6jsas8jlzazc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/848 250 624044 1955181 1866832 2026-07-23T04:11:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து நாட்டில் கல்வி|808|இங்கிலாந்து நாட்டில் கல்வி}}</noinclude>இங்கிலாந்து, வேல்சு ஆகிய இருநாடுகளில் 5 வயதிலிருந்து 15 வயது வரை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் வயது 1970-ஆம் ஆண்டிலிருந்து 16-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிக் கல்வி, கி.பி. 1870- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொடக்கநிலைக் கல்விச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டது. குழந்தைகள் 2 அல்லது 3 வயதில் மழலையர் பள்ளிகளில் சேருகின்றனர். இவர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மழலையர் பள்ளியில் இருக்க வேண்டும். இங்கு இவர்களுக்குப் பிற்பகலில் சத்தான உணவு தரப்படுகிறது. உணவுக்குப் பின்னர், குழந்தைகளை உறங்கச் செய்வர். அரை நாள் கற்றல்மட்டிலுமே எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப அதற்குரிய நேரம் காலையாகவோ மாலையாகவோ இருக்கலாம். இவர்களுக்குக் குறிப்பிட்ட பாடங்கள் என்பது இல்லை. குழந்தைகளுக்கு வேண்டிய விளையாட்டுப் பொருள்கள் பள்ளியில் நிறைய உள்ளன. அரசு நிதியுதவியில் நடைபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் 95 விழுக்காடு மாணவர்கள் பயில்கின்றனர். பிறமாணவர்கள் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளில் குறிப்பிடத்தக்கவை பெருமக்கள் பள்ளிகள் (Public Schools) ஆகும். பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆண்கள் தங்கிப் பயில்கிற வசதி கொண்டவை. இப்பள்ளிகளில் பணக்கார மாணவர்களே சேர்ந்து பயில முடியும். ஈட்டன் (Eton), ஆரோ (Harrow), வின்செசுட்டர் (Winchestor) ஆகியன புகழ்பெற்ற பெருமக்கள் பள்ளிகளாகும். ஆக்சுபோர்டு (Oxford) கேம்பிரிட்சு (Cambridge) ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஏற்ற வகையில், மாணவர்களைப் பெருமக்கள் பள்ளிகள் தயார் செய்கின்றன. இப்பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவரின் கல்வித்தரம், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள கல்லூரிக் கல்வித் தரத்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் ஈரடுக்குக் கல்வி முறை (Two tier System) பின்பற்றப்படுகிறது. இக்கல்வி முறையில் தொடக்கப் பள்ளிகளும் இடைநிலைப் பள்ளிகளும் அமைந்துள்ளன. மாணவர்கள் 5 வயதிலிருந்து 11 வயது வரை தொடக்கப் பள்ளிகளிலும், 12 வயதிலிருந்து 18 வயது வரை இடைநிலைப் பள்ளிகளிலும் சேருகின்றனர். இங்கிலாந்து, வேல்சு நாட்டு உயர்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வயதில் தகுதித் தேர்வு எழுதிய பின்பே, மாணவர்கள் சேரும் முறை 1965-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது. இப்பொழுது அம்முறை மாற்றப்பட்டு விட்டது. ஆண்களும் பெண்களும் தொடக்கப் பள்ளியிலிருந்து சேர்ந்தே படிக்கின்றனர். இடைநிலைப் பள்ளிகளுள் 50 விழுக்காடு பள்ளிகளில் பெண்களும் சேர்த்து படிக்கின்றனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடைநிலைப் பள்ளிகள் தனித்தனியாகவும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் பலவற்றிற்கு விடுதிகள் உள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 848 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 162 |oTop = 45 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|இளநிலைப்பள்ளியின் சோதனைச் சாலையில் மாணவர்கள்.}} அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகள் இரண்டு வகைப்படும். 1. மாவட்ட மன்ற ஆட்சியிலுள்ள பள்ளிகள் (County Schools), இவை வட்டாரக் கல்வி ஆணைக் குழுக்களால் நடத்தப்படுகின்றன, 2. தன்னியலாட்சிப் பள்ளிகள் (Voluntary Schools), இடைநிலைப் பள்ளிகள் சிறப்பாக மூன்று வகைப்படும், 1. கல்லூரிக் கல்விக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் இலக்கணப் பள்ளிகள் (Grammar Schools), 2. மொழிகள், பொதுக் கல்வி வழங்கும் இடைநிலைப் பள்ளிகள் (Modern Secondary Schools), 3. தொழிற் கல்வி வழங்கும் தொழிற்பயிற்சிப் பள்ளிகள் (Technica1 Schools), ஆகியனவாகும். இவற்றைப் பெரும்பாலும் வட்டாரக் கல்வி ஆட்சிக் குழுவினர் நடத்துகின்றனர். இன்று பலவகைப் பயிற்சிகளையுடைய அனைத்துக் கல்வி வளாகப் பள்ளிகள் (Comprehensive Schools), மேலே கூறப்பட்ட மூவகைப் பள்ளிகளுக்குப் பதிலாக உருவாகி வளர்ந்து விட்டன.{{nop}}<noinclude></noinclude> 06ieye1nkuoo7covbrf9izsxckbb6m1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/849 250 624045 1955182 1866835 2026-07-23T04:19:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து நாட்டில் கல்வி|809|இங்கிலாந்து நாட்டில் கல்வி}}</noinclude>தேர்வுகளை ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டு இறுதியில் நடத்துவதில்லை; ஒவ்வோர் ஆண்டும் மேல் வகுப்பிற்கு மாணவர்கள் ஆசிரியர்களால் அனுப்பப்படுகின்றனர். பள்ளியிறுதித் தேர்வு இல்லை. ஆனால், மேல்நிலைக் கல்வியின் இறுதியில் மாணவர்கள் இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (Certificate in Secondary Education-CSE) பெறுவதற்காகத் தேர்வு எழுதலாம்; அல்லது, மிகவும் உயர் தகுதியானதாகக் கருதப்படும் பொதுக் கல்விச் சான்றிதழ் (General Certificate of Education-GCE) பெறுவதற்காகவும் தேர்வு எழுதலாம். பொதுவாக, இத்தேர்வுகள் 16 வயதில் நடைபெறுகின்றன. கல்வியியற் கல்லூரிகளுள், மிகச் சிறிய கல்லூரியில் 250 மாணவர்களும், பெரிய கல்லூரியில் 1000 மாணவர்களும் பயில்கின்றனர்; பெரும்பான்மையினரான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். இங்கிலாந்திலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களாக வருவதற்குக் கல்வியியற் கல்லூரிகளில் மூன்றாண்டுகள் பயிற்சி பெறுதல் வேண்டும். முன்னரே ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்த பழைய மாணவர்கள் சிலருக்கு மட்டில் ஓராண்டுப் பயிற்சி தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கு 20 கல்வி நிறுவனங்கள் மூன்றாண்டுப் பயிற்சி அளிக்கின்றன. பயிற்சி நிறுவன உறுப்பினர்களும், வட்டாரக் கல்வி ஆட்சிக் குழுவினரும், அந்தப் பகுதியிலுள்ள ஆசிரியர்களும் கல்வி நிறுவனத்தை நடத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் படிக்க வேண்டும் பாடங்கள் குறித்தும் ஆராய்ச்சி குறித்தும் அக்கறை காட்டுகின்றனர். பிரிட்டனில் நாற்பது பல்கலைக்கழகங்களுக்கு மேல் உள்ளன. இப்பல்கலைக்கழகங்களுக்கு ஆகும் நிருவாகச் செலவில் முக்கால் பகுதியை அரசே வழங்குகிறது. இருப்பினும், பல்கலைக்கழக நடைமுறைகளில் நேரிடையாக அரசு தலையிடுவதில்லை. பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள், ஆட்சிமுறை ஆகியவை பல்கலைக்கழகங்களின் பொறுப்புகளாகும். சிறப்பு வாய்ந்த ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகங்கள் முறையே கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கப் பெற்றவை. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 11,000 மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர். பிரிட்டனில் மிகப் பெரிய பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகம் ஆகும். இதில் மட்டும் 34,500 மாணவர்கள் பயில்கின்றனர், இங்கிலாந்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற 3 அல்லது 4 ஆண்டுகள் படித்தல் வேண்டும். பொது மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற மாணவர்கள் 5 அல்லது 6 ஆண்டுகள் படிக்க வேண்டும். <b>நிருவாகம்</b>: இங்கிலாந்து, வேல்சு ஆகிய இரண்டிலும் ‘கல்வி-அறிவியல்’ (Department of Education Science) துறையினரால் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. எல்லாப் பல்கலைக்கழகங்களும் இலண்டனிலுள்ள கல்வி, அறிவியல் துறையினர் பொறுப்பில் நடைபெறுகின்றன. இந்நாட்டில் கி.பி. 1870-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கல்விச் சட்டம் முதல் பல்வேறு சட்டங்களால் அரசு நடத்தும் கட்டாயத் தொடக்கப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் 1902-ஆம் ஆண்டுக் கல்விச் சட்டத்தின்படி வட்டாரக் கல்வி ஆணைக் குழுக்களின் (Local Educational Authorities) உதவியுடன், தேசியக் கல்வி முறை ஏற்படுத்தப்பட்டது. இங்கிலாந்திலுள்ள இன்றைய கல்வி முறை 1944-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கல்விச் சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளது. கல்வி-அறிவியல் துறையிடம் முழு அதிகாரம் இருந்தாலும் உடனுக்குடன் நடத்தத்தக்க கல்லிப் பொறுப்புகள் வட்டாரக் கல்வி ஆணைக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கல்வியை நிருவகிக்கும் மைய அதிகாரம் மூன்று பிரிவாக உள்ளது. அவை: 1. துறை (Department), 2. மைய அறிவுரை மன்றங்கள் (Central Advisory Councils), 3. குடிமுறைப் பணித்துறை (Civil Service). இங்கிலாந்தின் தலைமை அமைச்சரால் அமர்த்தப்படும் கல்வியமைச்சர் பரந்த கல்விக் கொள்கைக்கும், அதனைச் சீராக நடத்துவதற்கு பொறுப்பாவார். நாடாளுமன்றம் அவ்வப்போது இயற்றும் சட்டங்களுக்குட்பட்டுக் கல்வியமைச்சர் தம் துறையை நடத்தி வருகிறார். உள் நிருவாகத்தைக் (Internal Administration) குறித்துக் கல்வியமைச்சருக்கு இரண்டு மைய மன்றங்கள் அறியுரை வழங்குகின்றன. வட்டார அளவில் கல்விக் கொள்கையின் விளக்கம் (Interpretation), அறிவிப்பு (Communication) ஆகியவற்றைக் குடிமுறைப் பணித்துறை கவனிக்கிறது. கல்விக் கொள்கையானது செயற்படுவதற்கும், தொடர்ந்து நடைபெறுவதற்கும் நிலையான கல்வித்துறைச் செயலர் பொறுப்பாவார். குடிமுறைப் பணித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வித்துறை அமைச்சகத்தின் பெருங்கடமைகளை ஆற்றுகிறார்கள். அவையாவன: 1. அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள் அறிவுக்குப் பொருத்தமான வகையில் செலவழிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துதல், 2. கல்விச் சட்டத்திற்கு இணங்கத் துறையின் செயல்கள் நடக்கின்றனவா என்பதைக் கவனித்தல், 3. கல்வி பற்றிய தெளிவான எண்ணங்களை நாடெங்கிலும் பரப்புதல், 4. கல்வியின்<noinclude> <b>வா.க. 2-102</b></noinclude> p2fd3yifwwdtw6xng8i46x7r2huptzq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/850 250 624046 1955184 1866841 2026-07-23T04:23:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து நாட்டில் கல்வி|810|இங்கிலாந்து நாட்டில் கல்வி}}</noinclude>நடப்பு நிலை குறித்து அவ்வப்போது கல்வி அமைச்சகத்திற்கு அறிவித்தல். பள்ளியின் கொள்கைகளையும் திட்டங்களையும் செயற்படுத்தும் பணி, பள்ளித் தலைமையாசிரியரிடம் தரப்பட்டுள்ளது. வட்டாரக் கல்வி ஆய்வாளர், கல்விக் கருத்துரையாளர் ஆகியோர் துணையுடன் கல்வித்துறை இயக்குநர், இதனைச் செம்மையாக நடத்தி வருகிறார். வட்டாரக் கல்வி ஆணைக்குழுவிற்கும் தேசியக் கல்வித் துறைக்கும் பொறுப்பாக இயக்குநர் இயங்கி வருகிறார். ஒரு பள்ளிக்கூடம் எப்படியிருக்க வேண்டும் என்பதை வட்டாரக் கல்வி ஆணைக்குழுக்கள் முடிவு செய்கின்றன. பள்ளியிலுள்ள ஆளுநர்கள் (Governors) பாடத்திட்டம் முறையாக நடைபெறுவதைக் கவனித்துக் கொள்கின்றனர். பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் ஒரு சீரான பாடத்திட்டம் எல்லாப் பள்ளிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், தலைமையாசிரியர்கள் தம் கருத்துக்கேற்பப் பள்ளியை நடத்திவரும் உரிமை பெறுகின்றனர். கல்வித் திட்டங்கள், பாடநூல்கள், பாட முறைகள் ஆகியவை குறித்து ஆசிரியர்கள் தாமே முடிவெடுக்கலாம். தொடக்கப் பள்ளியில் படிக்கும் ஊட்டச் சத்துக் குறைந்த பிள்ளைகளுக்கு அற நிறுவனங்கள், சத்தான உணவுகள் வழங்குவதில் ஈடுபட்டன. ஆனால், படிக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் வழங்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஒரு சட்டம் இயற்றி, உணவு வழங்கும் முறையை அரசே மேற்கொண்டது. பள்ளி மாணவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர், 1939-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பகல் உணவு பெறும் வாய்ப்பைப் பெற்றனர். விரும்புகிற குழந்தைகளுக்கெல்லாம். 1944-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி உணவு வழங்கப்பட்டது. பகல் உணவு 1960-ஆம் ஆண்டிலிருந்து தரமாக அளிக்கப்பட்டதன் காரணமாகக் குழந்தைகள் உடல் நலமும் உரமும் பெற்றனர். பால் வழங்கும் முறையும் 1934-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக இடம் பெறலாயிற்று. வட்டாரக் கல்வி ஆணைக்குழுக்களால் நிருவகிக்கப்படும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் சமய அறிவுரை தருவதற்கென்றே ஒரு தனியான பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குச் சமய அறிவுரை தேவையில்லை என்று எழுதித் தெரிவித்தால், அந்தக் குழந்தைகளுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. <b>சிறப்புக் கல்வி</b>: உடல் வகையிலோ மனவகையிலோ குறைபாடுடைய குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி தரப்படுகிறது. குறைபாடுடைய குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி தரும் பணியை வட்டாரக் கல்வி ஆட்சிக் குழுவினர் செய்கின்றனர். உடலூனம் உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய வகையில் தொண்டாற்றுகிறார்கள். பெற்றோர்களை அணுகி, அக்குழந்தைகளின் நினலமைகளை அவர்களுக்கு விளக்கிச் சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். உடலூனமுள்ள மாணவர்களைப் பல்வகையாகப் பிரித்துள்ளனர். கண் பார்வையற்றோர் அரைகுறைப் பார்வையுடையோர், காதுகேளாதவர், அரைகுறைக் காதுகேட்போர், குறைந்த அறிவுடையோர், காக்காய் வலிப்பு உடையோர் (Epileptic), நடத்தைப் பிறழ்வுடையோர் (Maladjusted), உறுப்புக் குறைபாடுடையோர், பேச்சுக் குறைபாடுடையோர் ஆகியவர்களுக்குச் சிறப்புக் கல்வி தரப்படுகிறது. குறைபாடுடைய குழந்தைகளுள் மெல்லக் கற்கும் குழந்தைகளின் (Slow Learners) எண்ணிக்கை மிகுதியாக இருப்பதால், அவர்களுக்கென்று பல சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புப் பள்ளிகள் வட்டாரக் கல்லி ஆட்சிக் குழுவினரால் நடத்தப்படுகின்றன. பள்ளிதோறும் இளைஞர் வேலைவாய்ப்பு அலுவலர்கள் (Junior Employment Officers) வட்டாரக் கல்வி ஆட்சிக் குழுவினரால் அமர்த்தப்படுகின்றனர். இளைஞர் வேலைவாய்ப்பு அலுவலர்கள், மாணவர்கள் பள்ளியை விட்டுச் செல்லும்போது அவர்களுக்குப் பலவகையான கல்வி வாய்ப்புகள் குறித்தும் விளக்குவர். மேலும், இப்போது தேவைப்படும் தொழில் திறமைகள் குறித்தும் தெளிவுபடுத்துவர். மாணவர்கள், வேலை தரும் நிறுவனத்தார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியவரோடு இவ்வலுவலர்கள் சேர்ந்து அரும்பணியாற்றி வருகின்றனர். இவர்கள், உடலூனமுற்ற குழந்தைகளுக்கும் வேலை தேடித் தருவதில் ஈடுபடுகின்றனர். பள்ளி மாணவர்களின் உடல்நிலையைப் பேணுவதில் வட்டாரக் கல்வி ஆட்சிக்குழுவினர் ஈடுபடுகின்றனர். குழந்தைகள் பள்ளிகளில் சேர வரும்போதே மருத்துவச் சோதனை செய்ப்படுகின்றனர். பல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இச்சோதனைகளின் வாயிலாகக் குறையிருப்பதாகத் தெரிய வந்தால், உடனே பெற்றோர்களுக்கு அதைக் குறித்து அறிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு இன்றியமையாத மருத்துவச் சோதனைகள் நடத்தும்போது பெற்றோர்களையும் உடன் இருக்குமாறு செய்கின்றனர். குழந்தைகளுக்கு நோய் வருமுன்னர்த் தடுப்பதும், வந்த நோயைப் போக்குவதும் மிகவும் இன்றியமை-<noinclude></noinclude> lqb6q0lrzqim0sazw6xkzkvqhjm3j2p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/316 250 625652 1954803 1876146 2026-07-20T17:49:54Z ஹர்ஷியா பேகம் 15001 1954803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய ஓவியக் கலை|292|இந்திய ஓவியக் கலை}}</noinclude>களையும் ஆலோசனைப் பணிகளையும் (Consultancy Service) இவ்வங்கியிடமிருந்து பெறுகின்றனர். பல திட்ட உதவிகளுக்காக 1981-ஆம் ஆண்டில் 953 கோடி உரூபாய் ஒதுக்கீடு செய்தது. அவ்வாண்டு மார்ச்சு-திசம்பர்த்திங்கள் இடைக்காலத்தில் மட்டும் 179 கோடி உரூபாய் நிதிஉதவி வழங்கியது. அயல் நாட்டு இறக்கு மதியாளர் சார்பாகவும் இந்திய ஏற்றுமதியாளர் சார்பாகவும் இவ்வங்கி வணிக வங்கிகள்போல் அயற் செலாவணிக்குப் பொறுப்புறுதிகள் அளிக்கிறது. கட்டடத் தொழில்கள் (Construction Industry) இத்தகைய 75 விழுக்காடு பொறுப்புறுதிகளைப் பெற்றுள்ளன. <section end="இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி"/> <section begin="இந்திய ஓவியக் கலை"/> {{dhr}} <b>இந்திய ஓவியக் கலை:</b> கலைகளிலேயே தலையாய கலை ஓவியச் கலையாகும். மனித வாழ்க்கையோடு ஒன்றிப் பரிணாம வளர்ச்சியாகத் தோன்றிய கலைகளுள் ஒன்று இக்கலை. இது தொல் பழங்காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு முறைகளில் வளர்க்கப்பட்டுள்ளது. எழுத்தறிவு பெறுவதற்கு முன்பே ஓவியக்கலையறிவைப்பெற்ற பழங்கால மனிதன் தான் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களைத்தீட்ட முற்பட்டான். பச்சிலைச் சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு ஆகிவற்றினைக் கொண்டு வேட்டைக் காட்சிகளையும் விலங்குகளின் உருவங்களையும் இயற்கைக் காட்சிகளையும் தாம் வாழ்ந்த மலைக் குகைகளில் ஓவியங்களாகத் திட்டினான். மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்கன்பூர் மலைச்சரிவு, மிர்சாபூர், பாந்தா, விந்திய மலைத்தொடரில் மகாதேவ மலைச்சரிவுகள், ஆந்திராவில் பெல்லாரி, மலபார் வயநாட்டில் ஏதக்கல், தமிழகத்தில் மல்லப்பாடி, கீழ்வாலை, செத்தவரை ஆகிய பகுதிகளில் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த மலைக்குகை ஓவியங்களுள் சில உலகின் மற்றப் பகுதி ஒவியங்களோடு ஒப்பு நோக்கும் வகையில் உள்ளன. சிந்துவெளி நாகரிக அகழாய்வுப் பொருள்களில் முண்டப் படிமத்திலும் மட்பாண்டங்களிலும் உயிரினங்களின் ஓவியங்களைக் காணலாம். <b>ஓவிய நூல்கள்:</b> ஓவியக் கலையைப் பற்றி இந்திய இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆரியர் வேதங்களில் இக்கலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புத்த சமண நூல்களிலும் ஒவியத்தைப் பற்றிய விரிவான செய்திகள் காணப்படுகின்றன, விட்டுணுதருமோத்தரத்தில் உள்ள சித்திர சாத்திரமே இந்தியாவின் ஒரே சீர்சான்ற ஓவிய நூல். ஓவியங்களை வகைப்படுத்துதல், ஓவியம் வரைவதற்குரிய மூலப்பொருள்கள், ஓவியத்தில் உள்ள நற்கூறுகள், குறைகள் ஓவியர்களுக்கு நன்கு பயன்படும் அனுபலம் நிறைந்த குறிப்புகள் ஆகியவத்றைப் பற்றிய கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் தோன்றிய அபிலாசிதார்த்த சிந்தாமணி, சிவத்துவரத்தினாகரம், சிற்பரத்தினம், நாரதசிற்பம் ஆகிய நூல்களில் ஓவியத்தைப் பற்றிய சுவைமிக்க பகுதிகள் உண்டு, பண்டைத் தமிழ் இலக்கியங்களும் ஓவியக்கலையைக் குறிப்பிடுகின்றன. வரலாற்றுக் காலத்திற்குட்பட்ட காலநிலையில் தொன்மையான வண்ண ஓவியங்களைத் தக்காணத்தில் (Deccan) மேம்பட்ட வல்வரசர்களாகிய சாதவாகனர் காலக் குடைவரைகளில் காணலாம். இந்திய ஓவியங்களிலேயே சிறந்து விளங்கும் அசந்தாக் (Ajanta) குகை ஓவியங்களுள் சில இக்காலத்தைச் சார்ந்தவையாம். அசந்தாக் குடைவரைகள் ஒன்பது, பத்து ஆகியவற்றில் சாதவாகனர் கலையில் உருவாகிய ஓவியப் பாணியினைக் காணலாம். பத்தாம் குடைவரை ஓவியங்கள் போதிமர வழிபாட்டையும் புத்தரின் பழம் பிறப்புக் கதைகளையும் சித்திரிக்கின்றன. கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் தொடங்கிச் சாதவாகனர் ஆட்சிக்காலம் முடியச் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை) சிறப்புற்றிருந்த ஓவியப் பாணி பிற்கால இந்திய ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிற்று. மேற்கே பெத்சா (Bedsa) குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அழகிய பெண்ணுருவம் போன்ற பெண்ணின் ஓவியத்தைச் சீனத் துருக்கியத்தில் தனிண்டன் ஒலிக்கில் (Danindan Oliq) உள்ள தாமரைக்குள் அமைந்த ஓவியத்தில் காணலாம். இந்தியாவிலிருந்து இத்தகைய பாணியும் பண்பும் கிறித்தவ ஆண்டின் தொடக்கத்திலேயே மிகுதியாக மேலை நாடுகளில் பரவினவென்று க. சிவராமமூர்த்தி கூறுகிறார். சுவர்களையும் விதாளங்களையும் நிறைக்கின்ற இக்- {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 316 |bSize = 468 |cWidth = 185 |cHeight = 153 |oTop = 377 |oLeft = 266 |Location = center |Description = }} {{center|நடனமாது<br> ஓவியம்-சித்தன்னவாசல்}}<noinclude></noinclude> nuehjma5lk9lxpq5pmldexhqk092f5g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/323 250 625733 1954804 1877029 2026-07-20T17:51:43Z ஹர்ஷியா பேகம் 15001 1954804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கம்பியில்த் தந்திச் சட்டம்|299|இந்தியக் கல்வி அமைப்பு}}</noinclude>லேய-இந்தியப் பாணி ஓவியமுறை என்னும் புதிய பாணி பிறந்தது. திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தைச் சார்ந்த இராசா இரவிவர்மா ஐரோப்பியக் கலைஞர்களால் பயிற்சியளிக்கப்பட்டுப் புதிய பாணியில் ஓவியங்களைத் தீட்டினார். 20-ஆம் நூத்தாண்டின் தொடக்கத்தில் திரு. ஏவலின் (Havell) அறைகூவலாலும் பிரவீந்திரநாத தாகூராலும் தேசிய உணர்ச்சியின் வளர்ச்சியாலும் பண்டைய இந்திய ஓவியங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திடப்பட்டது {{float_right|சி.கே.சி.}} <b>துணை நூல்கள்: ஏகாம்பரநாதன்,ஏ.,</b> தமிழகச் சிற்ப ஓவியக் தலைகள், சைவசித்தாந்தக் கழகம், சென்னை, 1985. <b>சிவராம மூர்த்தி, க.,</b> இந்திய ஓவியம், தேரிய புக் டிரஸ்ட்டு, புதுதில்லி, 1974. <b>Champakalakshmi, R.,</b> New Light on Tanjoor Fres- coes, Journal of Indian History, 1972. <section end="இந்திய ஓவியக் கலை"/> <section begin="இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்:</b> இது இந்திய அரசால் 1933-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அனைத்து இந்தியாவுக்கும் இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம் (The Indian Wireless Telegraph Act 1933) செயற்படத் தக்கது. குறி, குறிப்பு, எழுத்து, காட்சி, ஒலி போன்ற பல்வேறு இயல்புடைய செய்திகளை மின்சாரம், காந்தம், கதிர் வீச்சு அலை இவற்றால் கம்பியில் வாத வகையில் பரப்புவது அல்லது பெறுவது என்ற செய்கையைக் ‘கம்பியில்லாச் செய்தி தொடர்பு முறை’ (Wireless Communication) என்று இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. கம்பியில்லாத் தந்தி (தொலைவரி) செய்தித் தொடர்பு முறைக்குப் பயன்படும் அல்லது பயன் படத்தருந்த கருவி அல்லது இச்சட்டத்தின் 10-ஆம் பிரிவின் கீழ்ப்பிறப்பிக்கப்படும் விதிகளின்படி குறிப்பிடப்படும் கருவி கம்பியில்லாத் தந்திக் கருவி (Wireless Telegraph Apparatus) எனப்படும். மேற்கூறிய நோக்கத்திற்குச் சிறப்பாக வடிவமைக்கப் படாத கருவிகள் இவ்விளக்கத்தில் கம்பியில்லாச் செய்தியைப் பரப்பப் பயன்படுத் தப்படும் கருவி கம்பியில்லாத் தொலைவரி செலுத்தி (Wireless Transmitter) என்று இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்தியத் தந்திச் சட்டத்தின்கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி இச்சட்டத்தின்படி உரியம் வழங்க அதிகாரம் படைத்தவர் ஆவார். உரிமம் இல்லாமல் கம்பியில்லாத் தந்திக் கருவி, கம்பியில்லாத் தொலைவரி செலுத்தி ஆகிய கருவிகளை வைத்திருப்பது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். மேலும், அக்கருவிகளைப் பறிமுதல் செய்யலாம். உரிமம் இல்லாது வைக்கப்பட்டிருக்கும் அவ்வாறான கருவிகளைக் கண்டுபிடிக்க அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியானவர், கட்டடம், இடம், கப்பல் ஆகிய வற்றில் அழைத்து சோதனையிடலாம். இச்சட்டத் தின்படி உரிமம் வழங்கப்பட்டவர் இந்தியத் தந்திச் சட்டத்தின்கீழ்த் தடைவிதிக்கப்பட்ட காரியங் களைச் செய்வதற்கு உரிமை உண்டு என எண்ணக் கூடாது. <section end="இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்"/> <section begin="இந்தியக் கல்வி அமைப்பு"/> {{dhr}} <b>இந்தியக் கல்வி அமைப்பு:</b> இந்தியா ஒரு புறம் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சியுற்றும் மறுபுறம் எழுத்தறிவற்றோர் எண்ணிக்கையில் மிகுந்தும் காணப்பட்டு, இருவேறான தனித்தன்மைகளைக் கொண்டுள்ளது. கல்வி வல்லுநர்கள் இவ்வகையான ஏற்ற இறக்கங்களுக்குக் கல்வித் திட்டமே காரணம் எனத் திட்டத்தைச் சாடுகிறார்கள். ஏனெனில், இவ்வகையான கல்வி அமைப்பு நாட்டு வளர்ச்சிப் போக்கினின்றும் மக்களைப் புறக்கணிக்கின்றது என்பது அவர்கள் கருத்தாகும். இந்தியாவில் அனைத்துச்சமயத்தைச் சார்ந்தவர்களும் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களும் தங்களுக்கென எழுத்துகளையுடைய மொழிகளை யுடையோரும் என அனைத்து வகையான மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். ஏறக்குறைய 60 விழுக்காடு மக்கட்டொகை 24 வயதுக்குட்பட்டோரைக் கொண்டதாகும், கிராமப்புறங்களில் 80 சதவீத மக்கள் வாழ்கின்றனர். இந்திய நாட்டு வருமானத்தில் 50 விழுக்காடு, வேளாண்மை மூலமும் இந்திய மீன் வளப்பொருள்கள் மூலமும் பெறப்படுவதாகும். நாட்டின் மொத்த வேலையாள் எண்ணிக்கையில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமுதாய நீதிகளைப் பரப்பும் முறையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் அமைந்துள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாகத் திட்டங்களை நிறை வேற்றியதன் பலனாகத் தேசிய வருமானம் 3.7% உயர்ந்துள்ளது. எனினும், 48 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான் வாழ்கின்றனர். ஆங்கிலேயர் அரசாட்சிக்கு முன்னர் இந்தியக் கல்வி, கல்வி அமைப்பு என்ற ஓர் அமைப்பின்கீழ் இயங்கவில்லை. தொழில்மையம் என்றோ தொழில் மையம் அல்லாதது என்றோ அமையவில்லை. ஆங்கி லேயர் ஊடுருவல் நாட்டின் தொன்மையான சுல்வி மரபினை அழித்துவிட்டது. அவர்கள் தம் ஆட்சி நலனுக்கும் செய்திப் பரிமாற்றத்திற்கும் நிருவாக எளிமைக்கும் என ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தினர்.<noinclude></noinclude> l18qnp71cytgidql1vk14apbi8fdnr3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/328 250 626048 1954805 1878384 2026-07-20T17:52:46Z ஹர்ஷியா பேகம் 15001 1954805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கல்வி அமைப்பு|304|இந்தியக் கல்விக் குழு}}</noinclude>வில் இருப்பர் என்ற தொலைநோக்கு, எழுத்தறிவின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகின்றது. இந்தியாவில் எழுத்தறிவுள்ளோர் விகிதம் (1981) சிற்றூர்ப் பகுதிகளில் 36.23%-உம் ஆண்களில் 40.8%-உம் பெண்களில் 47.8%-உமாக உள்ளது. அனைவர்க்கும் தொடக்கக் கல்வி என்ற திட்ட இலக்குகள் ஒவ்வொரு திட்ட இறுதியிலும் நிறை வேற்றப்படாமல் 1990-க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நிருணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்ட இலக்குகளை அடைய இயலாததால் வயதுவந்தோர் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 68 ஆயிரம் முதியோர் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றுள் 90% மையங்கள் தொடக்கக் கல்விக்கெனவும் 10% மையங்கள் நடுநிலைக்கெனவும் அமைந்தன. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 15 முதல் 35 வயது உள்ளிட்டவர்க்கு 2 இலட்சம் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இக்கல்வி மையங்களில் 1985 மார்ச்சு வரை 58 இலட்சம் முதியோர் கல்வி பயின்றனர். இம்முதியோர் கல்வித்திட்டத்தில் மகாராட்டிரம், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் மிக அதிக அளவிலும் ஆந்திரப் பிரதேசம், அசாம், இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் குறைந்த அளவிலும் பயன்பெறுகின்றன. எழுத்தறிவற்ற முதியோர் 8.7 கோடி அளவினராயுள்ளோரை 1990-ஆம் ஆண்டிற்குள் எழுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று திட்ட மிடப்பட்டுள்ளது. இத்தகு பெரும்பாலான துணை அமைப்புகளின் மூலம் கல்வி அளிப்பதற்காக அரசு பெருந்தொகை செலவிடுகிறது. அரசால் 1950-51-இல் 114.3 கோடியும், 1976-77-இல் 2304.15 கோடியும், 1982-83-இல் 5185.9 கோடியும் செலவிடப்பட்டன. இந்தியாவின் மாநிலங்கள் தங்கள் திட்ட ஒதுக்கீட்டில் கல்விக்கென முன்னுரிமை அளித்த போதிலும், கல்விக்கு முதலிடம் அளிப்பதில் கேரள மாநிலம் முன்னணியிலும் சிக்கிம் மாநிலம் இறுதி இடத்திலும் உள்ளன. அயல் நாடுகள் தங்கள் மொத்தத் தேசிய உற்பத்தி அளவில் (Gross National Product) 6 முதல் 8 விழுக்காட்டைக் கல்விக்கெனச் செலவிடும் பொழுது இந்தியா தன் தேசிய உற்பத்தி அளவில் 3 விழுக்காடு மட்டுமே செலவிடுகின்றது. கல்வியின் முழுப்பயனை அனைவரும் அடைய இத்தொகையின் அளவை 3-இலிருந்து 6% ஆக உயர்த்த வேண்டும். இந்நிலைகளைக் கருத்தில் கொண்டு, புதிய கல்விக் கொள்கையானது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் முறையிலும், கல்வியின் தரத்தை முன்னேற்றும் முறையிலும், அறிவியல் பாடத்திட்டத்தைப் புதுமைப்படுத்தும் முறையிலும், வாய்ப்பினை அளிக்கக் கூடிய முறையிலும், தொழில் முனைப்புடன் கூடிய கல்வி அமைப்பை உருவாக்கும் முறையிலும் நாடுதழுவிய கொள்கையினை உருவாக்க வேண்டும். புதுக் கல்விக் கொளகையானது தேர்வு முறைகளை மாற்றும் அடிப்படைத் தன்மைகளையுடையதாய்ப் புதிய பாடத் திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையிலும், கல்வியில் கழிவு தேக்கம் என்ற நிலை சிறிதும் ஏற்படாமல், படித்த அனைவர்க்கும் வேலை என்ற நிலையை உண்டாக்கும் வகையிலும் வல்லமையுடையதாக அமையவேண்டும். {{float_right|எஸ்.மோ.}} <b>துணை நூல்கள்: Buch, M.B.,</b> Second Survey of Research in Education, Centre of Advanced Study in Education M.S. University of Barado, Baroda, 1979. <b>Singhr, A. Altorch P.G.,</b> (eds) The Higher Learning, in India, Vikas, New Delhi, 1974. <section end="இந்தியக் கல்வி அமைப்பு"/> <section begin="இந்தியக் கல்விக் குழு"/> {{dhr}} <b>இந்தியக் கல்விக் குழு (1964-66):</b> இந்திய அரசால் 1964-ஆம் ஆண்டு இந்தியக் கல்விக்குழு (Indian Education Commission) அமைக்கப்பட்டது. இதன் தலைவர் பேராசிரியர் டி.எசு. கோத்தாரி ஆவார். எனவே, இது கோத்தாரிக் கல்விக்குழு என்றும் சொல்லப்படுகிறது. இந்தியக் கல்விக் குழுக்களின் வரலாற்றில் இது ஆறாவதாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இக்குழுவின் செயலர் திரு. செ. பி. நாயக்கு ஆவார். இந்தியாவைச் சேர்ந்த வல்லுநர்கள் மொத்தம் ஏழு பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந் தனர். சப்பான், பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா ஆகிய நாடுகளைச் சார்ந்த வல்லுநர்கள் நாட்டிற்கு ஒருவராக ஐவர் இக்குழுவில் இடம்பெற்றனர். மேலும், இருபது நாடுகளைச் சார்ந்த அறிவுரையாளர்கள் (Consultants) இக்குழுவில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்குழு 1964-ஆம் ஆண்டு பணியைத் தொடங்கியது. இந்தியக் கல்வியில் செயற்படுத்த வேண்டிய மாற்றங்களுக்கான பரிந்துரைகளை 1966-ஆம் ஆண்டு இக்குழு இந்திய அரசிடம் அளித்தது. அதன் அறிக்கை 'கல்வியும் நாட்டின் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் வெளியாயிற்று. இக்குழுவின் அறிக்கையில் தொடக்கப் பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக்கல்வி வரையில் பல சிறப்பான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. 'நாட்டு வளர்ச்சியில், மிகவும் ஆற்றல் மிக்க ஒரு கருவியாகும்' என்ற இக்குழுவின் கருத்தின் அடிப்படையில் இவ்வறிக்கையின் பரிந்துரைகள் அமைந்தன.<noinclude></noinclude> o3k5nnt8e82nbdbywe56qo8tyzx47nm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/329 250 627122 1954806 1883518 2026-07-20T17:54:00Z ஹர்ஷியா பேகம் 15001 1954806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கல்வி வரலாறு|305|இந்தியக் கல்வி வரலாறு}}</noinclude>10 + 2 + 3 கல்வித் திட்டம், அறிவியல் கல்விக்கு முதலிடம், பள்ளியில் தொழில் அனுபவம், மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி, சமுதாய நாட்டுப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தல், இரண்டாண்டு மேல்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிகளில் பாடநூல் வங்கிகள் அமைத்தல், பருவமுறைத்தேர்வு, அகமதிப்பீடு, மீத்திற மாணவர்களைக் கண்டறிதல், அஞ்சல் வழித் தொடர்கல்லி தொடங்குதல் ஊர்ப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மீத்திறக் குழந்தைகளுக்கு வட்டார அளவில் சிறந்த கல்வி அளிக்கும் பொதுப்பள்ளி முறை, ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் அதைச் சுற்றியுள்ள நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றுடன் கல்வி வாய்ப்பு வசதிகளில் இணைந்து செயலாற்றும் முறை போன்றவை கோத்தாரி கல்விக் குழுவின் சில தலைசிறந்த பரிந்துரைகள் ஆகும். பள்ளி முதல் வகுப்பில் ஒரு குழந்தை சேரும் போது ஆறு வயது நிரம்பியிருத்தல், பத்து ஆண்டுப்பள்ளிக் கல்வி, இறுதியில் முதன் முதலாகப் பொதுத்தேர்வு (Public Examination) நடத்தப்படுதல் பத்தாம் வகுப்பிற்குப் பின்பே மாணவர்களை வெவ்வேறு பாடத்துறைகளில் சேர்த்தல், கல்லூரியில் இணைந்திருந்த புகுமுக வகுப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகள் ஆக்கி, அப்படிப்பை மேல்நிலைப் பள்ளியில் தருதல் போன்றவையும் கோத்தாரிக்குழுவின் வேறு சில பரித்துரைகளும் அடங்கும். <b>துணை நூல்: Agarwal, J.C.</b>, Development and Planning of Modern Education, Vikas, New Delhi, 1982. <section end="இந்தியக் கல்விக் குழு"/> <section begin="இந்தியக் கல்வி வரலாறு"/> {{dhr}} <b>இந்தியக் கல்வி வரலாறு:</b> புதிய கால இந்தியக் கல்வி வரலாற்றை கிழக்கிந்தியக் கம்பெனியின்கீழ் இந்தியக் கல்வி, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியக் கல்வி, விடுதலைக்குப்பின் இந்தியக் கல்வி என முப்பெரும் பிரிவில் அடக்கலாம். இந்தியாவில் மேலைநாடுகளின் கல்விமுறை ஏற்பட முன்னோடிகளாக இருந்தவர்கள் கிறித்தவ மதத் தூதுக்குழுவினரே. முகமதியர்களின் ஆட்சிக் காலத்திலேயே (சகாங்கீர் ஆட்சியிலேயே) ஐரோப்பியர்கள் வாணிகம் செய்ய இந்தியாவிற்கு வந்தனர். வர்த்தக நோக்குடன் வந்த அத்தூதுக் குழுக்கள், கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்குக் கல்வியைக் கருவியாகப் பயன்படுத்தினர். போர்ச்சுகீசியர்கள் (Portuguese) பல தொடக்கப் பள்ளிகளைத் தையூ (Diu), தாமன், (Daman), கோவா ஆகிய இடங்களில் தொடங்கினர். இக்கல்விக் கூடங்களில் கைத்தொழில், வேளாண்மை, கணிதம் கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் ஆகியவை கற்பிக்கப்பட்டன. கோவாவில் முதல் போர்ச்சுகீசியக் கல்லூரி கி.பி. 1575-இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் இலத்தீன் மொழி, இறையியல், தருக்கம், போர்ச்சுகீசிய இலக்கணம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. முதன் முறையாகக் கி.பி. 1556-இல் அச்சு இயந்திரம் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வாணிக ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்ட ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர், தச்சுக்காரர் (Dutch), பிரெஞ்சுக்காரர் ஆகியோருள் ஆங்கிலேயர் வெற்றி பெற்று, இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். கிழக்கிந்தியக் கம்பெனியார் வாணிகம் மட்டுமன்றி, இந்திய மக்களின் நலன்களில் சிறிது ஆர்வமும் காட்டினர். இதனால் இந்தியக் கல்விமுறை வளர்ச்சி அடையத்தொடங்கியது. <b>கி.பி.1813-ஆம் ஆண்டுச் சாசனச் சட்டம்:</b> இங்கிலாந்துப்பாராளுமன்றத்தில் கி.பி. 1813-ஆம் ஆண்டுச் பாசனச் சட்டம் புதுப்பிக்கப்பட்டபொழுதுதான், இந்திய மக்களின் கல்வி வளர்ச்சியில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இருந்த ஆர்வம் வெளிப்பட்டது. அச்சட்டத்தின்படி இந்திய மக்களின் அறிவியல் வளர்ச்சிக்காகவும் ஓரிலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இச்சட்டம் இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. ஆனால் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபொழுது பல முரண்பாடுகள் தோன்றின. ஏனெனில் இயக்குநர் அவை எவ்வகையான கல்வி வளர்ச்சிக்கு இத்தொகை செலவிடப்பட வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இத்தொகை, 1. இந்திய முறையிலான கல்வி வளர்ச்சிக்குக் செலவிடப்படவேண்டுமா? அல்லது மேனாட்டுமுறைக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமா? 2. எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி தர வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட உயர் வகுப்பினருக்கு மட்டும் உயர்நிலைக் கல்வி அளிக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமா? 3. தாய்மொழி வழிக்கல்விக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமா? அல்லது ஆங்கில மொழி வழிக் கல்விக்குப் பயன்படுத்தப்பட லேண்டுமா? என்ற கேள்விகள் எழுந்தன. கிழக்கிந்தியச் சட்டத்தின் கல்விப் பிரிவிற்குப் பொருள் கூறும் பொறுப்பு, கி.பி. 1813-ஆம் ஆண்டு மெக்காலேயிடம் (MACAULAY) தரப்பட்டது. தொடக்கத்திலிருந்தே மெக்காலே இந்தியக் கல்விப் பற்றிக் கருத்துத் தெரிவித்து வந்தார். ஆங்கில நிருவாகக்குழு கி.பி. 1834-ஆம் ஆண்டு மெக்காலேயிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஆங்கிலக் கல்வி முறைக்கு ஆதரவாகத்தமது அறிக்கையை மெக்காலே கொடுத்தார்.{{nop}}<noinclude> வா. க. 3 - 20</noinclude> 6ogs8n0p9xm2i2xj5c0z96c6h1eglgn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/333 250 627138 1954807 1883563 2026-07-20T17:55:06Z ஹர்ஷியா பேகம் 15001 1954807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்|309|இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்}}</noinclude><b>Thomas, T.M.</b>, Indian Educational Reforms in Cultural Perspective, Chand & Co., New Delhi, 1970. <b>Syed Nurculla & Nalk J.P.</b>, A History of Education in Indian during the British Period Macmillan & Co., Bombay, 1951. <section end="இந்தியக் கல்வி வரலாறு"/> <section begin="இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்</b> 1927-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்டது. அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செயற்படத் தக்கது. ஒளிவீசும் பெரிய படகு அல்லது கப்பல் (Light Vessel), பனிமூட்டம் பற்றி எச்சரிக்கும் சைகை, மிதப்பு அடையாளக் கருவி (Buoy), குன்றின் மேலிட்ட விளக்கு(Beacon), கப்பல்களுக்கு வழிகாட்ட உபயோகப்படுத்தப்படும் எக்கருவியும் கலங்கரை விளக்கம் என்ற விளக்கத்தினுள் அடங்கும். இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டப்படி (The Indian Light House Act) கலங்கரை விளக்கம் என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பொதுவான கலங்கரை விளக்கம் (General Light House), உள்ளூர்க் கலங்கரை விளக்கம் (Local Light House) என்பவையாகும். மத்திய அரசால் பொதுவான கலங்கரை விளக்கம் என அறிவிக்கப்பட்டவை பொதுவான கலங்கரை விளக்கம் எனவும் ஏனையவை உள்ளூர்க் கலங்கரை விளக்கம் எனவும் சொல்லப்படும். பொதுக் கலங்கரை விளக்கங்களை நிருவகிப்பது, மேற்பார்வையிடுவது ஆகிய பொறுப்புகள் மத்திய அரசிடம் அமையும். ஆனால், உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக் குழுவை (Local Light House Authority) ஒரு பொதுக் கலங்கரை விளக்கத்தை நிருவகிக்க மத்திய அரசு கேட்டுக் கொள்ளலாம். அதற்கான செலவை மத்திய அரசு உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக்குழுவுக்குக் கொடுத்துவிட வேண்டும். மாநில அரசு, உள்ளூர் அதிகாரக்குழு அல்லது உள்ளூர்க் கலங்கரை விளக்கத்தை நிருவகிக்கும் அல்லது மேற்பார்வையிடும் பணியில் உள்ளவர் ஆகியோரை உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக் குழு என்ற சொல் குறிக்கும். உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக் குழுவின் வேண்டுகோளின்படி மத்திய அரசு, ஒர் உள்ளூர்க் கலங்கரை விளக்கத்தை நிருவகிக்கும் மற்றும் மேற்பார்வையிடும் பணியில் ஈடுபடலாம். அதற்கான செலவை மத்திய அரசுக்கு உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக்குழு செலுத்த வேண்டும். முதன்மை ஆய்வாளர் (Chief Inspector of Light House) எனப்படும் அதிகாரியும், மத்திய அரசரால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆய்வாளர் அல்லது கண்காணிப்பாளரும் உள்ளூர்க் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். காணப்படும் குறைகளை நிவர்த்திக்கத் தக்க ஆணைகளை மத்திய அரசு பிறப்பிக்கலாம். ஒரு கலங்கரை விளக்கத்தை அமைப்பது குறித்தும், அதன் உபயோகத்தை மாற்றுவது குறித்தும், வேறு இடத்துக்குக் கலங்கரை விளக்கத்தை மாற்றுவது குறித்தும், கலங்கரை விளக்கத்தைத் தொடர்ந்து செயலாற்றுவது குறித்தும் உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக் குழுவிற்கு மத்திய அரசு ஆணையிடலாம். அவ்வாணை நிறைவேற்றப்படாவிட்டால், மத்திய அரசு செயன்முறைப் படுத்தி அதற்கான செலவை உள்ளூர் அதிகாரக் குழுவிடம் கைப்பற்றலாம். கலங்கரை விளக்கத்தை அமைக்கவோ நீக்கவோ செயற்படுவதை நிறுத்தவோ, உபயோகப்படுத்தும் விதத்தை மாற்றவோ உள்ளூர்க் கலங்கரை விளக்க அதிகாரக்குழு விரும்பினால் ஒரு மாதத்துக்குக் குறையாத அளவில் மத்திய அரசுக்கு முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும். அவசரநிலை ஏற்பட்டால் உள்ளூர் அதிகாரக்குழு தக்க நடவடிக்கை எடுத்து அதை உடனடியாக மத்திய அரசுக்கும், அப்பகுதியில் நடமாடும் கப்பல் போக்குவரத்துக்கும் முடிந்த அளவில் அறிவிப்புச் செய்ய வேண்டும். மேற்கூறிய வகைகளில் கலங்கரை விளக்கங்களை நிருவகிக்கும் செலவைச் சரிக்கட்டுவதற்காக இந்தியாவில் உள்ள எந்தத் துறைமுகத்துக்கும் வந்து செல்லும் கப்பல்களுக்கு மத்திய அரசு தீர்வை (Dues) விதிக்கலாம். ஒரு கண்டிக்கு 0.50 பைசாவிற்கு மேற்படாத வகையில் இத்தீர்வை விதிக்கப் படலாம். கப்பல்களின் தன்மையைப் பொறுத்தும், உபயோகப் படுத்தப்படும் நோக்கம் குறித்தும் இத்தீர்வையின் விழுக்காடு மாறலாம். சுங்க ஆட்சியரவர்களிடம் இத்தீர்வை செலுத்தப்பட வேண்டும். ஒரு தடவை இத்தீர்வை செலுத்தப்பட்டால், அத்தீர்வை செலுத்தப்பட வேண்டிய தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு மறுபடியும் தீர்வை செலுத்த வேண்டியதில்லை. இத்தீர்வை கப்பலின் உரிமையாளர் அல்லது தலைவரால் (Master) செலுத்தப்படவேண்டும். ஒரு துறைமுகத்தில் செலுத்தப்படவேண்டிய தீர்வையை மற்றொரு துறைமுகம் வசூல் செய்யலாம். அத்தீர்வை செலுத்தப்படாவிட்டால் அக்கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்ப அனுமதி மறுக்கப்படலாம். அத்தீர்வை குறிப்பிட்ட கப்பலுக்குச் செலுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்தும், தீர்வை விகிதம் குறித்தும் தகராறு எழுந்தால் அதைத்தொடர்புடைய பெருநகர் குற்றவியல் நடுவர்<noinclude></noinclude> g1xko168mfi6itbp399hrtp69od003u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/334 250 627139 1954808 1883566 2026-07-20T17:56:00Z ஹர்ஷியா பேகம் 15001 1954808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் காசியல்|310|இந்தியக் காசியல்}}</noinclude>அல்லது குற்றவியல் முதல் வகுப்பு நடுவர் முடிவு செய்ய வேண்டும். அத்தீர்வை செலுத்தப்பட மறுப்புத் தெரிவித்தாலோ, புறக்கணிப்புச் செய்தாலோ, அக்கப்பலைச் சுங்க ஆட்சியர் (Customs Collector) கைப்பற்றலாம். கைப்பற்றிய ஐந்து நாட்களுக்குள் தீர்வை செலுத்தப் படாவிட்டால் அக்கப்பலை விற்றுச் சேரவேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு மீதியைத் தீர்வை செலுத்தக் கடமைப்பட்டவரிடம் கொடுத்து விட வேண்டும். அத்தீர்வையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயல்வது குற்றவியல் நடுவரால் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். செலுத்த வேண்டிய தீர்வையைப் போல் ஐத்துமடங்குவரை ஒறுப்புக் கட்டணம் விதிக்கப்படும். அரசுக்கு, அயல் அரசு அல்லது அயல் இளவரசருக்குப் பாத்தியப் பட்டதும் சரக்கோ, பயணிகளோ, வாடகைக்கு ஏற்றிச் செல்ல உபயோகப் படுத்தப்படாததுமான கப்பலுக்கு அத்தீர்வை செலுத்த வேண்டியதில்லை. 50 கண்டிக்குக குறைந்த எடையுள்ள கப்பலுக்கு இத்தீர்வை கிடையாது. மேலும் மத்திய அரசு எக்கப்பலுக்கும் இத்தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கலாம். <section end="இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்"/> <section begin="இந்தியக் காசியல்"/> {{dhr}} <b>இந்தியக் காசியல்:</b> மனிதனின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான பங்கை இன்றுவரை ஆற்றி வருவன காசுகளாகும். முதன் முதலில் காசுகள் மனிதனால் வெளியிடப்பட்டமை, உலக நாகரிகத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதோடு அது மனிதனின் நாகரிசுத்தினையும் பொருளாதார வளர்ச்சியினையும் சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. உள்நாட்டு வாணிகமும் வெளிநாடுகளுடன் கொண்ட வாணிகமும் காசு அல்லது பணத்தைப் பொதுக் கருவியாகக் கொண்டே மிகப் பழங்காலத்திலிருந்து நடந்த வந்தன. இந்தியாவில் தொன்மைக் காலத்திலிருந்து வளர்த்த காசியலின் வரலாறு இந்திய வரலாற்றில் ஒரு சிறந்த பங்கை வகிக்கிறது. இந்தியக் காசியலை அறிவதன் மூலம் இந்தியாவின் தொன்மை அரசியல் பொருளாதார வளர்ச்சியினையும் அரசர்களின் பெயர்கள், பட்டங்கள், அவர் பெற்ற வெற்றிகள், ஆட்சிக் காலம், பேரரசு அமைப்பு, சமயம், எழுத்தமைதி, மொழி வளர்ச்சி ஆகியவற்றையும் அறிய இயலும். இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிய ஓர் அடிப்படைச்சான்றாக இக்காசியல் அமைந்துள்ளது. சிந்துவெளி நாகரிக மக்கள் தானியத்தைச் செலாவணிப் பொருளாகப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். அரப்பாவில் பெரிய பெரிய தானியக்களஞ்சியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை அதை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 334 |bSize = 468 |cWidth = 365 |cHeight = 236 |oTop = 309 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|முத்திரையிட்ட காசுகள்}}<noinclude></noinclude> ln67c256fmrk0mn2oqm3ei2ij4e7sqm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/339 250 627147 1954809 1883588 2026-07-20T17:57:15Z ஹர்ஷியா பேகம் 15001 1954809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் காடுகள் சட்டம்|315|இந்தியக் காடுகள் சட்டம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 339 |bSize = 468 |cWidth = 182 |cHeight = 269 |oTop = 60 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|தில்லிச் சுல்தானியர் நாணயங்கள்}} மன்னர்கள் காலத்திய நாணயங்களில் கிருட்டிண தேவராயர் காலத்திய ‘வராகர்’ ‘இராமதங்கா’ காசுகள் புகழ்பெற்றவை. அவர்களை அடுத்துத் தென்னிந்தியாவில் திப்பு சுல்தான் காசுகளும், நாயக்கர் காலத்திய காசுகளும் ஆங்கிலேயரின் காசுகளும் வழங்கலாயின. {{float_right|ந.கா}} <b>துணைநூல்கள்: Desikachari, T.</b>, South Indian Coins, St. Joseph's Industrial School Press, Trichinopoly, 1933. <b>Gupta, P.L.</b>, Coins, National Book Trust of India, New Delhi, 1969. <section end="இந்தியக் காசியல்"/> <section begin="இந்தியக் காடுகள் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியக் காடுகள் சட்டம்:</b> இந்தியாவில் உள்ள காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கில அரசானது இச்சட்டத்தை 1927-ஆம் ஆண்டில் இயற்றியது. இப்போது இந்தியக் காடுகள் சட்டம் (Indian Forest Act, 1927) பெரும்பாலும் இந்தியா முழுவதும் செல்லத்தக்கது. இச்சட்டத்தின்படி காடுகள் கீழ்க்காணும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1. தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடுகள் (Reserved Forest) 2. கிராமக் காடுகள் (Village Forest), 3. பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected Forest) எனப்படும். இச்சட்டத்தின்படி ஒரு நிலத்தைத் தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடு என்று அறிவிப்புச் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அவ்வாறு அறிவிப்புச் செய்யப்படத்தக்க நிலம், காடாகவோ தரிசாகவோ இருக்க வேண்டும். அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் விளைச்சல் முழுவதும் அல்லது ஒரு பகுதி அரசுக்குச் சேரக்கூடியதாக இருக்க வேண்டும். அம்மாதிரியான நிலங்களைத் தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடாக ஆக்க மாநில அரசு விரும்பினால், அந்த நோக்கம் இருப்பதாக முதலில் அரசு அறிவிப்புச் செய்ய வேண்டும். அந்த அறிவிப்புத் தேதிக்குப்பின் எவருக்கும் அவ்வாறு அறிவிப்புச் செய்யப்பட்ட நிலங்களில் புதிய உரிமை யாதும் ஏற்படாது. அந்தத் தேதிக்கும் பின்பும், எவருக்கும் புதிய உரிமையை ஒப்பந்தம் மூலமோ பட்டயம் (Grant) மூலமோ வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மேற்படி அறிவிப்பையொட்டி அதற்கென்று நியமிக்கப்பட்ட தனி அதிகாரியானவர் (Settlement Officer) தனியாக ஓர் அறிவிப்புச் (Proclamation) செய்ய வேண்டும். அந்த அதிகாரி வெளியிடும் அறிவிப்புத் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் மேற்படி அறிவிக்கப்பட்ட நிலங்களில் உரிமை யாதும் கொண்டாடுபவர் அந்த அதிகாரி முன் குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு உரிமை கொண்டாடாவிட்டால் உரிமையாதானுமிருந்தாலும் அதனை இழக்க நேரிடும். மேற்படி அதிகாரி முன்பாக வலியுறுத்தப்படும் உரிமையானது அறிவிக்கப்பட்ட நிலத்தில் மாறி மாறி உழவடை (Shifting Cultivation) செய்யும் உரிமையாக இருந்தால், அது உண்மையாக இருந்தாலும் கூட, அதை முழுமையாகவோ பகுதியாகவோ அரசு தடை செய்யலாம். அந்த உழவடை உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட, அதை மாநில அரசு நினைத்தபோது கட்டுப்படுத்தவோ குறைக்கவோ நீக்கவோ செய்யலாம். மேற்படி விசாரணையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையானது நடைபாதை உரிமையாகவோ விளைச்சல் உரிமையாகவோ மேய்ச்சல் உரிமையாகவோ தண்ணீர் எடுத்துச் செல்லப் பாதை வேண்டும் உரிமையாகவோ இருந்தால், அந்த உரிமை சம்பந்தப்பட்ட நிலத்தை அறிவிப்பு நிலத்திலிருந்து மேற்படி அதிகாரி நீக்கி விடலாம்; அன்றி, அந்த<noinclude></noinclude> jzj8ifsalwutbguwgq9mmclmi5yhakj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/340 250 627193 1954810 1883692 2026-07-20T17:58:10Z ஹர்ஷியா பேகம் 15001 1954810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் காடுகள் சட்டம்|316|இந்தியக் கால்நடைச் செல்வம்}}</noinclude>உரிமையை உரிமையாளரை விட்டுக்கொடுக்க வைப்பதற்காக அவருடன் அந்த அதிகாரி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்; அன்றி, நில ஈட்டல் சட்டப்படி (Land Acquisition Act) அந்த உரிமையை ஈட்டுதல் செய்ய அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கலாம். ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை, மேய்ச்சல் உரிமையாகவோ விளைச்சலில் உள்ள உரிமையாகவோ இருந்தால், அதை மேற்படி அதிகாரி விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அந்த உரிமைகளால் மேற்படி அறிவிக்கப்பட்ட நிலத்தைப் பேணி வருவதில் இடையூறு ஏற்படும் என்று அந்த அதிகாரி நினைத்தால், அந்த உரிமையை ஏற்பதற்குப் பதிலாக உரிமையாளருக்குப் பணம் கொடுத்து விடலாம்; அன்றி, வேறு எந்த விதத்திலாவது அதை ஒழுங்குபடுத்தலாம். மேலே கூறியவாறு அந்த அதிகாரி பிறப்பிக்கும் ஆணைகளை எதிர்த்து மேன்முறையீடு தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி விவரங்கள் முடிவடைந்தபின், சம்பந்தப்பட்ட நிலமானது குறிப்பிட்ட தேதியிலிருந்து தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடாகக் கருதப்படும் என்று அரசு அரசாங்க இதழில் (Gazette) அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்த தேதியிலிருந்து சம்பந்தப்பட்ட நிலம் தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடாகிவிடும். பின்னர், அந்தக் காடு தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடு அன்று என்றும் அறிவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. மேற்படி தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டில் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டுதல், காட்டை அழித்தல், ஆடுமாடுகளை விட்டு மேய்த்தல், சேதம் உண்டாக்குதல், மரத்தை எரித்துக் கரி சேகரித்தல், யானை வேட்டையாடுதல் மற்றும் இச்சட்டத்தில் விவரிக்கப்பட்ட காரியங்களைச் செய்தல் ஆகியவை தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும். அவ்வாறான தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டில் தனிப்பட்ட மனிதருக்கோ பொதுமக்களுக்கோ நடைபாதை உரிமையோ தண்ணீர் எடுத்துச்செல்ல நீர்ப்பாதை (Water Course) உரிமையோ இருந்தால், அதை அரசு தடை செய்யலாம். மாற்று வழி இருந்தால் அல்லது மாற்று வழி ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவ்வாறு தடை விதிக்கலாம். தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டில் தனக்கு உள்ள உரிமையை மாநில அரசானது கிராமச் சமுதாயத்துக்கு அளிக்கலாம். அவ்வாறு கிராமச் சமுதாயத்துக்குக் கொடுக்கப்படும் காடு கிராமச் சமுதாயக்காடு என்று சொல்லப்படும். அவ்வாறு கொடுப்பதைப் பின்னர் மாநில அரசு நீக்கவும் செய்யலாம். தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டுக்குப் பொருந்தக் கூடிய. இச்சட்டத்தின் பிரிவுகள் கிராமச் சமுதாயக் காட்டுக்கும் பொருந்தும். மேற்படி தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட காடுகளில் சேராத காட்டையோ தரிசு நிலத்தையோ மாநில அரசு பாதுகாக்கப்பட்ட காடாக அறிவிக்கலாம். ஆனால், அந்த நிலமானது அரசுக்கு உரியதாக இருக்க வேண்டும். அதில் அரசுக்கு உடைமை உரிமையும் (Ownership Right) இருக்க வேண்டும். அதன் விளைச்சலில் முழுதுமோ பகுதியோ அரசுக்குச் சேரக்கூடியதாக இருக்கவேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்ட காடு என்று அறிவிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் உரிமை கொண்டாடுபவர்களின் வேண்டல்கள் பற்றி விசாரணை செய்யப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட காட்டில் உள்ள மரங்களை ஒதுக்கீடு செய்யப்பட்ட மரங்களாக அரசு அறிவிக்கலாம். அந்தக் காட்டில் கல், மண் வெட்டித் தோண்டுதல், மரக்கரி சேகரித்தல், விளைச்சலை எடுத்துச் செல்லுதல், ஆடுமாடு மேய்த்தல், கட்டடம் கட்டுவதற்காகவோ வேளாண்மை செய்வதற்காகவோ காட்டை அழித்தல் போன்ற செய்கைகளைச் செய்யக் கூடாது என்று மாநில அரசு தடை விதிக்கலாம். மேற்படி பாதுகாக்கப்பட்ட காட்டில் மரம் வெட்டுதல், விளைச்சலைச் சேகரித்தல், ஆடுமாடு மேய்த்தல், வேட்டையாடுதல், இன்னும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள செய்கைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் மாநில அரசு விதிகளைப் பிறப்பிக்கலாம். அந்த விதிகளை மீறுவது சட்டப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். <section end="இந்தியக் காடுகள் சட்டம்"/> <section begin="இந்தியக் கால்நடைச் செல்வம்"/> {{dhr}} <b>இந்தியக் கால்நடைச் செல்வம்:</b> இந்தியா பல்வகை இயற்கை வளங்களையும் தட்பவெப்ப நிலைகளையும் எண்ணற்ற தாவரங்களையும் கொண்டுள்ளது; ஏறக்குறைய 500 வகை மிருகங்களையும் 3,000 வகைப் பறவைகளையும் கொண்டுள்ளது. கால்நடைகள் என்று குறிப்பிடுவது பொதுவாகப் பசு, எருமை, எருது, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, கழுதை, ஒட்டகம் போன்றவையேயாகும். கால்நடைச் செல்வம் உள்ள உலக நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தைப் பெறுகிறது. இந்தியாவில் வேளாண்மையும் கால்தடைகளும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. அவற்றைத் தனித்தனியே பிரித்து நோக்கின், பொருளாதார வளர்ச்சியில் கால்நடைகளின் முன்னேற்றமும் வேளாண்மையின் முன்னேற்றமும் இணைந்து செயற்படுவதைக் காணலாம்.{{nop}}<noinclude></noinclude> kd7iqygrssuigezw4gsxi8ccv6nf0it பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/345 250 627254 1954811 1883879 2026-07-20T17:59:29Z ஹர்ஷியா பேகம் 15001 1954811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக்‌ கால்நடைச்‌ செல்வம்‌|321|இந்தியக் காவல் பணித்துறை}}</noinclude>பட்டுள்ளது. இது 5 ஆண்டுக் கால அளவில் செயற் படுத்தப்படும். ஒரு நாளைக்கு 10,000 இலிட்டர் பால் குளிர வைக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு புதிய நிலையம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் உரூ.19 இலட்சம் செலவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நலிந்த பால் நிலையங்களை 1985-86 ஆம் ஆண்டில் புதுப்பித்து அவற்றைப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகளாக மாற்ற அரசு உரூ. 4.14 இலட்சம் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 1981-ஆம் ஆண்டுப் பால் உற்பத்தி 1,88,54,51,342 கிலோவாகும். தனி மனித நுகர்வுக்குரிய பால் 107 கிராம் ஆகும். இது 1980-81-ஆம் ஆண்டில் இருந்த 99 கிராம் அளவை விடக்கூடுதலாக உள்ளது. மொத்தப் பால் உற்பத்தியில் 4,07,07,73,236 கிலோ எடையுள்ள பால் பதக்கள் மூலமும் 87,46,78,206 கிலோ பால் எருமைகள் மூலமும் கிடைக்கிறது. தமிழ் நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தில் மிக அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு மாறாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இறைச்சிக்காக 1981-82-ஆம் ஆண்டில் 22,36,377 கால்நடைகள் விற்பனையாயின. அவற்றின் மொத்த எடை 2,72,02,198 கிலோ கிராம் ஆகும். மொத்த இறைச்சி உற்பத்தியில் 42,52 விழுக்காடு செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றின் பங்கு எனக் கூறப்படுகிறது. கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக 1981-82-ஆம் ஆண்டில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் 20 புதிய கால்நடை மருந்தகங்களும் 3 புதிய கால்தடை மருத்துவமனைகளும் நிறுவப்பட்டுள்ளன. கூட்டுறவுப் பால் வழங்கும் அமைப்புகள் மூலம் தமிழ்நாட்டின் பால் உற்பத்தி மிகுதியாகப் பெருகியுள்ளது. எனினும் தேவையும் மிகுந்துள்ளதால் தமிழக அரசு தீவிர பால் உற்பத்தி முன்னேற்ற முறைகளையும் திட்டங்களையும் செயற் படுத்தி வருகிறது. {{float_right|க.சொ.}} <b>துணை நூல்கள்: Memoria, C.B.</b>, Agricultural Problems of India, Kilab Mahal, Allahabad, 1984. Draft outlines of the Five Year Plans, Publication Division, New Delhi, 4975, 1980. Annual Report on Integrated Sample Survey for Estimation of Animal Products, Statistical Bulletin IX, 1981-82, Government of Tamil Nadu, 1984. <section end="இந்தியக் கால்நடைச் செல்வம்"/> <section begin="இந்தியக் காவல் பணித்துறை"/> {{dhr}} <b>இந்தியக் காவல் பணித்துறை:</b> இந்திய ஆட்சிப்பணியைப் போன்று (Indian Administrative services), இந்தியக்காவல் பணித் துறையும் (Indian Police Service) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு (Article) 312(2) இன் படி தோற்று விக்கப்பட்ட அனைத்திந்திய அரசுப் பணிகளுள் (All India Services) ஒன்று ஆகும். இராச்சிய சபையில் (Council of States) கூட்டத்துக்கு வந்திருந்து வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடைய ஆதரவுடன் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தின்படி, அனைத்திந்திய நீதித்துறைப் பணி (All-India Judicial Service) போன்று, இந்திய ஒன்றியத்துக்கும் (Indian Union) மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பணிகளைத் தோற்றுவீப்பதற்கும் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. பாராளுமன்றமே அத்தகைய பணிகளில் அமர்த்தப் படுபவர்களுக்கு உரிய ஆட்சேர்ப்புமுறை (Recruitment), பணி வரையறைகள் (Condition of Service) ஆகியவற்றை ஒழுங்கு செய்யவும் அதிகாரம் உடையது (இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 312 (1)). இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் காலத்தில் செயற்பட்டு வருகின்ற இந்திய ஆட்சிப் பணியும் (I.A.S.), இந்திய காவற் பணியும் (I.P.S.) மேற்படி 312(1) பிரிவின்படி பாராளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்தியப் பணிகளாகவே கருதப்படுதல் வேண்டும் (பிரிவு 312-(2) ஆகையால் இந்தியக் காவற்பணியும் இந்திய ஆட்சிப் பணியைப் போன்று ஓர் அனைத்திந்திய ஆட்சிப் பணியாக (Class of All India Services) வகைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் இப்போது இந்தியப் பொறியாளர் பணியும் (Indian Service of Engineers), இந்தியக் காட்டுத் துறைப்பணியும் (Indian Forest Service), இந்திய அயல்துறைப்பணியும் (Indian Foreign Service) சேர்க்கப்பட்டுள்ளன. மற்றப்பணிலகைப் பாடுகள் (Class of Services):- (1) முதல் வகுப்பு நடுவண அல்லது ஒன்றிய பணிவகைகள் (Central or Union Services Class I); (2) இரண்டாம் வகுப்பு நடுவண அல்லது ஒன்றிய பணிவகைகள் (Class II); (3) மாகாண அல்லது மாநிலப் பணிகள் (Provincial Service); (4) சிறப்புப் பணியாளர் வகைகள் (The Specialist Services); (5) நடுவண பணிகள் வகுப்பு மூன்று (Class (III); (6) நடுவண பணிகள் வகுப்பு நான்கு (Class IV); (7) நடுவண செயல்கப் பணிகள் வகுப்புகள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு (Central Secretariat Services Class I, Class II, Class III, Class IV) முதலியவை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் தங்களுடைய உறுதியான கட்டுப்பாட்டின் கீழ் (எஃகு முறையில் - Steelframe)<noinclude></noinclude> jngyhp3omc9tj0nsqvm89cepbxyj189 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/347 250 627411 1954812 1884352 2026-07-20T18:00:33Z ஹர்ஷியா பேகம் 15001 1954812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக்‌ கிராமிய நடனங்கள்‌|323|இந்தியக்‌ கிராமிய நடனங்கள்‌}}</noinclude>இந்திய ஆட்சிப் பணியாளர் கல்லூரியிலும் பயின்று, பின்னர், மாவட்டங்களில் காவற்றுறையின் தலைமைக் காவலர் (Head Constable), ஆய்வாளர் (Inspector) முதலிய சிறு பதவிகளில் குறுகிய காலங்கள் பணி செய்யுமாறு அமர்த்தப்படுகின்றனர். பயிற்சிக் காலமுடிவில் இவர்கள் துணைக் காவல் மேலாளராக அமர்த்தப் படுகின்றனர். இவர்களுடைய பணிக்காலம், விடுப்பு, ஊதியங்கள், பணி உயர்வுகள், ஓய்வுமுறை, ஓய்வு ஊதியம் முதலியவையெல்லாம் இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்குரிய விதிகளின்படியே வரையறை செய்யப்பட்டுள்ளன. இவர்களுடைய பணி விதிகளும் சுட்டுப்பாடு பற்றிய விதிகளும் 1955-ஆம் ஆண்டின் அனைத்திந்தியப் பணிகள் கட்டுப்பாடும் மேல்முறையீடும் பற்றிய விதிகளில் (All-India Services (Discipline and Appeal) Rules, 1955) கூறப்பட்டுள்ளன. காவற்றுறையின் கீழ்நிலைப் பணியாளர்கள் உயர் அலுவலரால் தேர்ந்தெடுக்கப்பட்டும், மேல்நிலை அலுவலாளர்கள் பதவி உயர்வு முறை மூலமும் (Promotion System) நேரடித் தேர்வு மூலமும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். <section end="இந்தியக் காவல் பணித்துறை"/> <section begin="இந்தியக் கிராமிய நடனங்கள்"/> {{dhr}} <b>இந்தியக் கிராமிய நடனங்கள்:</b> இந்தியாவில் பல்வேறு மொழிபேசும் மக்களிடையே பல வகையான நடனங்கள் பழங்காலம் முதற்கொண்டே இருந்து வருகின்றன. இத்தகைய நடனங்களுள் சில மரபுவழி நடனங்களாகவும் வேறுசில சிற்றூர் மக்களிடையே தோன்றி வளர்ந்த நடனங்களாகவும் இருக்கின்றன. இந்த நடனங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களால் குறிக்கப்பட்டு வெவ்வேறு முறைகளில் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் தொன்றுதொட்டுத் ‘தெருக்கூத்து’ என்ற நாட்டிய நாடகம் புகழ்பெற்ற கலையாக இருந்து வருகிறது. தெருக்கூத்து சிற்றூர் மக்களால் அவர்களுக்காகவே நிகழ்த்தப்படுகிறது. இது பண்டிகை நாள்களிலும் கோவில் திருவிழாக் காலங்களிலும் நடத்தப்படுகிறது. பண்டைக் காலத்தில் ஊர் மக்களின் பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்நிகழ்ச்சி பிற்காலத்தில் ஒரு கலையாக வளர்ந்துள்ளது. கூத்து நிகழ்த்துவோர் பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்; ஊர்விட்டு ஊர் சென்று கூத்து நிகழ்ச்சிகளை நடத்தினர். தெருக்கூத்து இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஊர்ப் பொது இடத்திலோ தெருவின் தொடக்கத்திலோ அறுவடை செய்து நெல்லைக் குவிக்கும் திடலிலோ கூத்து நடைபெறும். பழங்காலத்தில் மேடை எதுவுமின்றித் தரையிலேயே கூத்து நிகழ்த்தப்பட்டது. இக்காலத்தில் சில இடங்களில் கூரை போடப்பட்ட தனியிடம் நிகழ்ச்சிக்காக அமைக்கப்படுகிறது. மேடை போடப்படுவதில்லை. அரங்கமைப்பு எதுவும் இல்லை. வெளிச்சத்திற்காக ஒளிவிட்டு எரியும் தீப்பந்தங்கள் இரு பக்கங்களிலும் பிடிக்கப்பட்டன. இக்காலத்தில் மின் விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் இசையும் உரையாடல்களும் இடம்பெறுகின்றன. நடனம் எளிமையாக இருக்கிறது. எத்தகைய கதையாக இருப்பினும் அதில் கட்டியங்காரனும் கோமாளியும் இருப்பர். கதை பெரும்பாலும் மகாபாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற புராணங்களினின்று எடுக்கப்பட்டதாக இருக்கும். இக்கதைகள் முடிவில் நல்லவர் வாழ்வதையும் தீயவர் அழிவதையும் எடுத்துரைப்பதால் பெரும்பாலும் இத்தகைய பகுதிகளே தெருக்கூத்துக் கதைகளாக அமைகின்றன. நடனத்திற்கான பின்னணி இசை ஒரு குழுவினரால் இசைக்கப்படுகிறது. இக்குழுவில் நாதசுரத்தைப் போன்றதும் சிறிய அமைப்புள்ளதுமான முகவீணை என்னும் இசைக்கருவியும், துத்தி எனப்படும் இசைக் கருளியும், மிருதங்கமும், சாவரா எனப்படும் தாளமும் இடம்பெறுகின்றன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஓர் இசை மெட்டு, குழுவினரால் இசைக்கப்படுகிறது. இதனையடுத்து இறைவணக்கப்பாடலும் இறுதியில் குரு வணக்கப் பாடலும் பாடப்படுகின்றன. தெருக்கூத்தின் இப்பகுதி சில வேளைகளில் ஒரு மணிநேரம் வரையில் நீடிக்கும். இதற்குப்பின் கட்டியங்காரன் வந்து கதையின் சுருக்கத்தைக் கோமாளியுடன் உரையாடும் முறையில் அவையினருக்கு எடுத்துரைக்கிறான். கதையில் வரும் ஒவ்வொரு நாடக மாந்தரும் வெளியில் வருவதற்குமுன் ஒரு திரைச்சீலையின் பின்னே நிற்கிறார். திரைச்சீலை ஒரு வெள்ளைத் துணி, இதை இருவர் திரைபோல் பிடித்துக் கொண்டு நிற்பர். இயட்சகானம், கதகளி, குறவஞ்சி நாடகம் ஆகியவற்றில் திரை விலகுவது போல் தெருக்கூத்திலும் திரைவிலகுகிறது. கட்டியங்காரன் நாடகமாந்தரை அறிமுகம் செய்தபின், ஒவ்வொருவரும் அரங்கினுள் நுழையும் பொழுது தம் வருகையை நீண்ட பாடல், எளிமையான அபிநயம், நிருத்தம் ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கிறார். இவர் பாடும் ஒவ்வொருவரியையும் அரங்கில் இருக்கும் மற்றகலைஞர்களும் இசைக்குழுவினரும் திரும்பவும் பாடுகின்றனர். கலைஞர்கள் அரங்கினுள் நுழைந்தவுடன் வட்டமாகச் சுற்றிய வண்ணம் பாடி அபிநயங்கள் செய்கிறார்கள். இதுவே தெருக்கூத்தின் தனி இயல்பு ஆகும். இடையிடையே கலைஞர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காகவும் அவையினரை மகிழ்விப்பதற்காகவும் கோமாளி அரங்கில் வந்து நகைச்சுவையான<noinclude></noinclude> rtdkkbxcqz03akji7ns332h82ib1cxy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/351 250 627561 1954813 1884691 2026-07-20T18:02:27Z ஹர்ஷியா பேகம் 15001 1954813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|327|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு}}</noinclude>வதாகும். இந்த நடனத்தின் இறுதியில் ஆண்களும் பெண்களும் இருவர் இருவராக எதிர் எதிராகக் கைகோத்து ஆடுகின்றனர். இது ‘கிகலி’ என்று வழங்கப்படுகிறது. இத்தகைய கிகலி நடனமுறை வட இந்தியாவின் பல்வேறு கிராமிய நடனங்களில் காணப்படுகிறது. அரியானாவில் தமல், கோரியா, பாகு, கூகா, சூமர் போன்ற கிராமிய நடனங்கள் ஆடப்படுகின்றன. கோரியா என்னும் நடனம் திருமணக் காலத்தில் கிராமியப் பெண்களால் ஆடப்படுகிறது. வட இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் பங்குனி மாதத் தொடக்கத்தில் ஒலிப் பண்டிகையையொட்டிய பல்வேறு களிப்பு மிக்க நடனங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய ஒலி நடனங்களில் ஆண்களும் பெண்களும் சிறுவரும் எல்லா வயதினரும் வேறுபாடின்றி வண்ணப்பொடிகளைத் தூவியும் வண்ண நீரை ஒருவர் மீது மற்றவர் தெளித்தும் ஆடுகின்றனர். ஒலிப்பண்டிகை நடனம் வசந்தத்தின் வருகையைக் கொண்டாடும் முறையிலும் இராசலீலை முறையிலும் அமைந்துள்ளது. {{float_right|எஸ்.கோ.}} <b>துணை நூல்: Subhedar, S.</b>, The Critque of Indian Theatre, Unique Publication, New Delhi, 1981. <section end="இந்தியக் கிராமிய நடனங்கள்"/> <section begin="இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு"/> {{dhr}} <b>இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு:</b> அனைத்துலக இசுலாமிய சமயத் தலைவர் துருக்கிச் கல்தானின் உரிமைகளைக் காக்க, இந்திய இசுலாமியர்களைக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடங்கிய இயக்கமே கிலாபத்து இயக்கம் (Khilafat Movement). இது ஓர் இசுலாமிய இயக்கமானபோதிலும், மற்றச் சமூகத்தினரும் தங்கள் நல்லாதரவை நல்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவ்வியக்கத்தில் ஈடுபட்டனர். முதல் உலகப் போரின் போது (1914-18) இந்திய அரசப் பேராளரும் (Viceroy), இங்கிலாந்து நாட்டுத் தலைமை அமைச்சர் இலாயிடு சார்கம் (Lloyd George) இந்திய இசுலாமிய மக்களைப் போரில் ஈடுபடச் செய்யக் கீழ்க்கண்ட வாக்குறுதிகளைக் கொடுத்தனர். முதலாவதாக, துருக்கி சுல்தான் துருக்கி, திரேசு, மெசபடோமியா, அரேபியா, சிரியா, பாலசுத்தீனம் (Palestine) ஆகிய பகுதிகளின் சமயத் தலைவராக இருப்பார். இரண்டாவதாக, அவரே கலீபாகவும் (Caliph) இருப்பார். அவரின் கிலாபத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் தெளிவாகக் கூறினர். இதனால் இந்திய இசுலாமியர் ஆங்கிலேயரின் உறுதிமொழிகளை நம்பி, தங்கள் இனமக்கள் வாழும் துருக்கிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டனர். போர் முடிந்தபின் ஆங்கிலேயர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். துருக்கிய நாட்டின் ஆசியப் பகுதிகளைப் பிரிட்டனும் (Britain) பிரான்சும் (France) பங்கு போட்டுக் கொண்டன. இதனால் ஆத்திரமடைந்த இந்திய இசுலாமியர் இவ்வியக்கத்தை வேகப்படுத்தினர். மவுலானா ஆசாது (Maulana Azad), அக்கிம் அச்மல்கான் (Hakeem Ajmalkhan), அசரத் மோகானி (Hasarad Mohani) ஆகியோரின் தலைமையில் 1919-ஆம் ஆண்டு இறுதியில் கிலாபத்துக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் லல்லாட்சியை விரட்டிச் சமயச் சார்பற்ற இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட மகாத்மா காந்தி இவ்வியக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். அனைத்து இன மக்களையும் முழு மனத்துடன் தங்கள் ஆதரவை இவ்வியக்கத்திற்கு நல்கும்படி அவர் வேண்டிக் கொண்டார். காந்தியடிகள் கிலாபத்துத் தலைவராக 1919-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். <section end="இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு"/> <section begin="கிலாபத்துத் தூதுக்குழு"/> {{dhr}} <b>கிலாபத்துத் தூதுக்குழு (Khilafat Deputatiom)</b>: இவ்வியக்கம் தீவிரமடையவே, 1919-ஆம் ஆண்டு திசம்பர் மாத இறுதியில் அமிர்தசரசில் (Amritsar) கிலாபத்துக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், ஒரு கிலாபத்துத் தூதுக் குழு இந்திய அரசப்பேராளர் செம்சுபோர்டைச் (Lord Chelmsford) சந்தித்துத், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அவரிடம் கொடுக்க முடிவு செய்தது. அதன்படி இசுலாமியர்களும், இந்துக்களும் அடங்கிய ஒரு தூதுக்குழு டாக்டர் அன்சாரி (Dr. Ansari) என்பாரின் தலைமையில் 1920-ஆம் ஆண்டு சனவரி மாதம் பத்தொன்பதாம் நாள் அரசப் பேராளரைச் சந்தித்தது. அவர்கள் அரசப் பேராளரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் இசுலாமியர்களைத் தவிர மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா போன்ற இந்துத் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். துருக்கிய கிலாபத்திற்கு எவ்விதக் கெடுதியும் ஏற்படாது என்று போரின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி வேண்டினர். அதற்கு அரசப் பேராளர் இசுலாமியர்கள் மீது இரக்கப்படுவதாகவும், அதே தேரத்தில் இக்குழு வலியுறுத்துமளவிற்குத் துருக்கிச் சுல்தானுக்குச் சிறப்புக் கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டார்.{{nop}}<noinclude></noinclude> 9yub2ueyl0fwacswikkacgeuhw99z70 1955187 1954813 2026-07-23T05:21:29Z ஹர்ஷியா பேகம் 15001 1955187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|327|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு}}</noinclude>வதாகும். இந்த நடனத்தின் இறுதியில் ஆண்களும் பெண்களும் இருவர் இருவராக எதிர் எதிராகக் கைகோத்து ஆடுகின்றனர். இது ‘கிகலி’ என்று வழங்கப்படுகிறது. இத்தகைய கிகலி நடனமுறை வட இந்தியாவின் பல்வேறு கிராமிய நடனங்களில் காணப்படுகிறது. அரியானாவில் தமல், கோரியா, பாகு, கூகா, சூமர் போன்ற கிராமிய நடனங்கள் ஆடப்படுகின்றன. கோரியா என்னும் நடனம் திருமணக் காலத்தில் கிராமியப் பெண்களால் ஆடப்படுகிறது. வட இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் பங்குனி மாதத் தொடக்கத்தில் ஒலிப் பண்டிகையையொட்டிய பல்வேறு களிப்பு மிக்க நடனங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய ஒலி நடனங்களில் ஆண்களும் பெண்களும் சிறுவரும் எல்லா வயதினரும் வேறுபாடின்றி வண்ணப்பொடிகளைத் தூவியும் வண்ண நீரை ஒருவர் மீது மற்றவர் தெளித்தும் ஆடுகின்றனர். ஒலிப்பண்டிகை நடனம் வசந்தத்தின் வருகையைக் கொண்டாடும் முறையிலும் இராசலீலை முறையிலும் அமைந்துள்ளது. {{float_right|எஸ்.கோ.}} <b>துணை நூல்: Subhedar, S.</b>, The Critque of Indian Theatre, Unique Publication, New Delhi, 1981. <section end="இந்தியக் கிராமிய நடனங்கள்"/> <section begin="இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு"/> {{dhr}} <b>இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு:</b> அனைத்துலக இசுலாமிய சமயத் தலைவர் துருக்கிச் கல்தானின் உரிமைகளைக் காக்க, இந்திய இசுலாமியர்களைக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடங்கிய இயக்கமே கிலாபத்து இயக்கம் (Khilafat Movement). இது ஓர் இசுலாமிய இயக்கமானபோதிலும், மற்றச் சமூகத்தினரும் தங்கள் நல்லாதரவை நல்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவ்வியக்கத்தில் ஈடுபட்டனர். முதல் உலகப் போரின் போது (1914-18) இந்திய அரசப் பேராளரும் (Viceroy), இங்கிலாந்து நாட்டுத் தலைமை அமைச்சர் இலாயிடு சார்கம் (Lloyd George) இந்திய இசுலாமிய மக்களைப் போரில் ஈடுபடச் செய்யக் கீழ்க்கண்ட வாக்குறுதிகளைக் கொடுத்தனர். முதலாவதாக, துருக்கி சுல்தான் துருக்கி, திரேசு, மெசபடோமியா, அரேபியா, சிரியா, பாலசுத்தீனம் (Palestine) ஆகிய பகுதிகளின் சமயத் தலைவராக இருப்பார். இரண்டாவதாக, அவரே கலீபாகவும் (Caliph) இருப்பார். அவரின் கிலாபத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் தெளிவாகக் கூறினர். இதனால் இந்திய இசுலாமியர் ஆங்கிலேயரின் உறுதிமொழிகளை நம்பி, தங்கள் இனமக்கள் வாழும் துருக்கிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டனர். போர் முடிந்தபின் ஆங்கிலேயர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். துருக்கிய நாட்டின் ஆசியப் பகுதிகளைப் பிரிட்டனும் (Britain) பிரான்சும் (France) பங்கு போட்டுக் கொண்டன. இதனால் ஆத்திரமடைந்த இந்திய இசுலாமியர் இவ்வியக்கத்தை வேகப்படுத்தினர். மவுலானா ஆசாது (Maulana Azad), அக்கிம் அச்மல்கான் (Hakeem Ajmalkhan), அசரத் மோகானி (Hasarad Mohani) ஆகியோரின் தலைமையில் 1919-ஆம் ஆண்டு இறுதியில் கிலாபத்துக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் லல்லாட்சியை விரட்டிச் சமயச் சார்பற்ற இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட மகாத்மா காந்தி இவ்வியக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். அனைத்து இன மக்களையும் முழு மனத்துடன் தங்கள் ஆதரவை இவ்வியக்கத்திற்கு நல்கும்படி அவர் வேண்டிக் கொண்டார். காந்தியடிகள் கிலாபத்துத் தலைவராக 1919-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். <b>கிலாபத்துத் தூதுக்குழு (Khilafat Deputatiom)</b>: இவ்வியக்கம் தீவிரமடையவே, 1919-ஆம் ஆண்டு திசம்பர் மாத இறுதியில் அமிர்தசரசில் (Amritsar) கிலாபத்துக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், ஒரு கிலாபத்துத் தூதுக் குழு இந்திய அரசப்பேராளர் செம்சுபோர்டைச் (Lord Chelmsford) சந்தித்துத், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அவரிடம் கொடுக்க முடிவு செய்தது. அதன்படி இசுலாமியர்களும், இந்துக்களும் அடங்கிய ஒரு தூதுக்குழு டாக்டர் அன்சாரி (Dr. Ansari) என்பாரின் தலைமையில் 1920-ஆம் ஆண்டு சனவரி மாதம் பத்தொன்பதாம் நாள் அரசப் பேராளரைச் சந்தித்தது. அவர்கள் அரசப் பேராளரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் இசுலாமியர்களைத் தவிர மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா போன்ற இந்துத் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். துருக்கிய கிலாபத்திற்கு எவ்விதக் கெடுதியும் ஏற்படாது என்று போரின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி வேண்டினர். அதற்கு அரசப் பேராளர் இசுலாமியர்கள் மீது இரக்கப்படுவதாகவும், அதே தேரத்தில் இக்குழு வலியுறுத்துமளவிற்குத் துருக்கிச் சுல்தானுக்குச் சிறப்புக் கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டார்.{{nop}}<noinclude></noinclude> hb0l6993l6rglgn531lo62s7cgquu2k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/352 250 627562 1954814 1884692 2026-07-20T18:03:37Z ஹர்ஷியா பேகம் 15001 1954814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|328|இந்தியக் கிளர்ச்சி}}</noinclude>இதனால் 1920-இல் பம்பாயில் நடந்த கிலாபத்துக் கூட்டத்தில் மற்றொரு தூதுக்குழுவை இங்கிலாந்திற்கு அனுப்ப முடிவு செய்தனர், இதன் விளைவாக, 1920-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மௌலான முசுமது அலி (Maulana Mohammad Ali) என்பாரின் தலைமையில் ஒரு கிலாபத்துத் தூதுக்குழு இங்லாந்திற்குச் சென்றது. அங்கு இக்குழுவை இந்திய அமைச்சர் (Secretary of State for India) பிசர் (Fisher) வரவேற்றார். இக்குழு தலைமை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இக்குழு தங்கள் கோரிக்கைகளைத் தலைமை அவை (Supreme Council) என்னும் குழுவின் முன்வைக்க அனுமதி கேட்டபோது, முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மேலும், தலைமை அமைச்சரும் மன நிறைவான மறுமொழி கொடுக்கவில்லை. கொள்கைகளைப் பொறுத்தமட்டில், தோல்வியுற்ற கிறித்தவ நாடுகளை நடத்தும் முறையில்தான் துருக்கியையும் நடத்த முடியுமென்று முடிவாகக் கூறிவிட்டார், கிலாபத்துத் தூதுக்குழுவின் பரிந்துரையான, துருக்கிச் சுல்தான்கள் அனைத்துலகச் சமயக் குருவாக இருக்கவேண்டும்; ஏனைய ஆசியப் பகுதிகள் அவர் தம் ஆதிக்கத்திற்குள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. துருக்கிய நிலப்பரப்பைப் பொறுத்தவரை சுல்தான்கள் அந்நாட்டின் தலைவர். மற்றப் பகுதிகளுக்கும்-குறிப்பாக ஆசியப் பகுதிகளுக்கும், அவருக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று தெள்ளத் தெளிவாக அந்நாட்டுத் தலைமை அமைச்சர் கூறிவிட்டார். இவ்வறிக்கை இசுலாமியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. சவுகத் அலி (Sauhat Ali), அரசு உறுதியாக இக்கொள்கையை விடாமலிருந்தால் இசுலாமியர்கள் ஆங்கிலேயர்களுடன் கொண்டுள்ள நட்புறவு துண்டிக்கப்படுமென்று எச்சரித்தும் பலனில்லை. இவ்வியக்கத்தால் இசுவாமிய-இந்துக்களின் ஒற்றுமை இரண்டாண்டுகள் வரை செம்மையாக இருந்தபோதிலும், இரண்டாண்டுகள் கழிந்த பின்னர் அவர்களிடையே வேற்றுமை மிகுதியாகி, தனிநாடே தங்கள் கோரிக்கை என்று முசுலிம் லீகு வலியுறுத்த, அதன் விளைவாக 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிசுத்தான் பிரிந்ததை வரலாறு காட்டும். {{float_right|சி.சி.}} <b>துணை நூல்: Majumdar,R.C</b>. (Ed), The Struggle for Freedom, History and Culture of the Indian People, Vol IX. Bharatiya Vidya Bhavan, Bombay, 1969. <section end="கிலாபத்துத் தூதுக்குழு"/> <section begin="இந்தியக் கிளர்ச்சி"/> {{dhr}} <b>இந்தியக் கிளர்ச்சி (கி.பி. 1857-59):</b> ஆங்கிலேய வணிகக் குழுவின் ஆதிக்கம் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விரைவாகவும் விரிவாகவும் பெருகலாயிற்று. அவர்கள் மேற்கொண்ட அரசியல், சமூக, நிருவாகச் சீர்திருத்தங்களினால் இந்தியரின் வாழ்வு குழப்பத்திற்கிடமாக அமைந்தது. ஆங்காங்கு இந்தியர்களின் எதிர்ப்புகள் தோன்றியபோதிலும், அவை ஆங்கிலேயரால் அடக்கப்பட்டன. கலகங்கள் கி.பி. 1806-ஆம் ஆண்டில் வேலூரிலும் 1816-இல் பரேலியிலும் 1831-இல் சோடா நாகபுரி, பலாமு, பராசட்டுப் போன்ற இடங்களிலும் தோன்றின. பின்னர், 1849, 1851, 1852, 1855 ஆகிய ஆண்டுகளில் மாப்பிள்ளைமார் கலகங்கள் நிகழ்ந்தன. அவையனைத்தும் உடனுக்குடன் நசுக்கப்பட்டன. ஆனால், கி.பி. 1857-59-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலகம் ஏறக்குறைய வடஇந்தியா முழுமையும் நடைபெற்ற ஆங்கிலப்பேரரசின் மேலாதிக்க அடித்தளத்தினை ஆட்டம் காணவைத்தது. <b>கிளர்ச்சியின் தன்மை:</b> இது தன்னலங் கருதி ஆங்காங்கு நடைபெற்ற எதிர்ப்பு இயக்கமாகும். மேலும், இது எதிரிகளின் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டும் தங்கள் படைபலத்தை உயர்வாக எண்ணிக் கொண்டும் நிகழ்த்திய கிளர்ச்சியாகும். இந்தியர்களிடம் இருந்த ஒற்றுமையின்மை, உயர்ந்த குறிக்கோளின்மை, ஆங்கிலேயரின் அன்றைய போர்த்திறம், அண்மைக் காலச் செய்தித் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புக் கருவிகள் ஆகியன ஆங்கிலேயரின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்தன. இக்கலகம் ‘சிப்பாய்க் கலகம்’ என்றும் சொல்லப்பட்டது. சிப்பாய் என்ற சொல் ஓர் ஆங்கிலோ - இந்தியச் சொல் ஆகும். அது இந்தியப் படைவீரரைக் குறிக்கப் பயன்பட்டது, படையில் மிக உயர்வான பதவியில் அமர்த்தப்பட்ட இந்தியர்கள், சாதாரண பயிற்சி பெறும் எளிய ஆங்கிலச் சிப்பாய் வாங்கும் ஊதியத்திற்கும் குறைவாகவே பெற்றனர். பதவி உயர்வு இந்தியர்களுக்கு மிகுதியாகக் கொடுக்கப்படவில்லை. படைப் பிரிவுகளுக்கு ஆங்கிலேயர் பலர் தலைவர்களாக நியமிக்கப்பட்டபோதிலும், அவர்களுள் மிகச் சிலரே சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தனர். இங்கிலாந்து மிகத் தொலைவில் இருந்ததாலும், அங்கிருந்து படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப மிகுதியாகச் செலவுசெய்ய வேண்டி இருந்ததாலும், பொருளாதாரம் அரசியல் சமூகக் காரணங்களினாலும் இந்தியர் பலரைப் போர் வீரராக வைத்திருந்தனர். இந்தியர்களுள் பெரும்பாலோர் இந்துக்களாகவும் சிறுபான்மையினர் முசுமதியர்களாகவும் இருந்தனர். இந்துச் சிப்பாய்களுள் பலர் பிராமணர்களாக இருந்தமையால் வேத நெறிச்-<noinclude></noinclude> cg0b6gn7qdbsjwve93g1yl6s0a5j8jg 1955188 1954814 2026-07-23T05:21:55Z ஹர்ஷியா பேகம் 15001 1955188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|328|இந்தியக் கிளர்ச்சி}}</noinclude>இதனால் 1920-இல் பம்பாயில் நடந்த கிலாபத்துக் கூட்டத்தில் மற்றொரு தூதுக்குழுவை இங்கிலாந்திற்கு அனுப்ப முடிவு செய்தனர், இதன் விளைவாக, 1920-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மௌலான முசுமது அலி (Maulana Mohammad Ali) என்பாரின் தலைமையில் ஒரு கிலாபத்துத் தூதுக்குழு இங்லாந்திற்குச் சென்றது. அங்கு இக்குழுவை இந்திய அமைச்சர் (Secretary of State for India) பிசர் (Fisher) வரவேற்றார். இக்குழு தலைமை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இக்குழு தங்கள் கோரிக்கைகளைத் தலைமை அவை (Supreme Council) என்னும் குழுவின் முன்வைக்க அனுமதி கேட்டபோது, முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மேலும், தலைமை அமைச்சரும் மன நிறைவான மறுமொழி கொடுக்கவில்லை. கொள்கைகளைப் பொறுத்தமட்டில், தோல்வியுற்ற கிறித்தவ நாடுகளை நடத்தும் முறையில்தான் துருக்கியையும் நடத்த முடியுமென்று முடிவாகக் கூறிவிட்டார், கிலாபத்துத் தூதுக்குழுவின் பரிந்துரையான, துருக்கிச் சுல்தான்கள் அனைத்துலகச் சமயக் குருவாக இருக்கவேண்டும்; ஏனைய ஆசியப் பகுதிகள் அவர் தம் ஆதிக்கத்திற்குள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. துருக்கிய நிலப்பரப்பைப் பொறுத்தவரை சுல்தான்கள் அந்நாட்டின் தலைவர். மற்றப் பகுதிகளுக்கும்-குறிப்பாக ஆசியப் பகுதிகளுக்கும், அவருக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று தெள்ளத் தெளிவாக அந்நாட்டுத் தலைமை அமைச்சர் கூறிவிட்டார். இவ்வறிக்கை இசுலாமியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. சவுகத் அலி (Sauhat Ali), அரசு உறுதியாக இக்கொள்கையை விடாமலிருந்தால் இசுலாமியர்கள் ஆங்கிலேயர்களுடன் கொண்டுள்ள நட்புறவு துண்டிக்கப்படுமென்று எச்சரித்தும் பலனில்லை. இவ்வியக்கத்தால் இசுவாமிய-இந்துக்களின் ஒற்றுமை இரண்டாண்டுகள் வரை செம்மையாக இருந்தபோதிலும், இரண்டாண்டுகள் கழிந்த பின்னர் அவர்களிடையே வேற்றுமை மிகுதியாகி, தனிநாடே தங்கள் கோரிக்கை என்று முசுலிம் லீகு வலியுறுத்த, அதன் விளைவாக 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிசுத்தான் பிரிந்ததை வரலாறு காட்டும். {{float_right|சி.சி.}} <b>துணை நூல்: Majumdar,R.C</b>. (Ed), The Struggle for Freedom, History and Culture of the Indian People, Vol IX. Bharatiya Vidya Bhavan, Bombay, 1969. <section end="இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு"/>> <section begin="இந்தியக் கிளர்ச்சி"/> {{dhr}} <b>இந்தியக் கிளர்ச்சி (கி.பி. 1857-59):</b> ஆங்கிலேய வணிகக் குழுவின் ஆதிக்கம் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விரைவாகவும் விரிவாகவும் பெருகலாயிற்று. அவர்கள் மேற்கொண்ட அரசியல், சமூக, நிருவாகச் சீர்திருத்தங்களினால் இந்தியரின் வாழ்வு குழப்பத்திற்கிடமாக அமைந்தது. ஆங்காங்கு இந்தியர்களின் எதிர்ப்புகள் தோன்றியபோதிலும், அவை ஆங்கிலேயரால் அடக்கப்பட்டன. கலகங்கள் கி.பி. 1806-ஆம் ஆண்டில் வேலூரிலும் 1816-இல் பரேலியிலும் 1831-இல் சோடா நாகபுரி, பலாமு, பராசட்டுப் போன்ற இடங்களிலும் தோன்றின. பின்னர், 1849, 1851, 1852, 1855 ஆகிய ஆண்டுகளில் மாப்பிள்ளைமார் கலகங்கள் நிகழ்ந்தன. அவையனைத்தும் உடனுக்குடன் நசுக்கப்பட்டன. ஆனால், கி.பி. 1857-59-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலகம் ஏறக்குறைய வடஇந்தியா முழுமையும் நடைபெற்ற ஆங்கிலப்பேரரசின் மேலாதிக்க அடித்தளத்தினை ஆட்டம் காணவைத்தது. <b>கிளர்ச்சியின் தன்மை:</b> இது தன்னலங் கருதி ஆங்காங்கு நடைபெற்ற எதிர்ப்பு இயக்கமாகும். மேலும், இது எதிரிகளின் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டும் தங்கள் படைபலத்தை உயர்வாக எண்ணிக் கொண்டும் நிகழ்த்திய கிளர்ச்சியாகும். இந்தியர்களிடம் இருந்த ஒற்றுமையின்மை, உயர்ந்த குறிக்கோளின்மை, ஆங்கிலேயரின் அன்றைய போர்த்திறம், அண்மைக் காலச் செய்தித் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புக் கருவிகள் ஆகியன ஆங்கிலேயரின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்தன. இக்கலகம் ‘சிப்பாய்க் கலகம்’ என்றும் சொல்லப்பட்டது. சிப்பாய் என்ற சொல் ஓர் ஆங்கிலோ - இந்தியச் சொல் ஆகும். அது இந்தியப் படைவீரரைக் குறிக்கப் பயன்பட்டது, படையில் மிக உயர்வான பதவியில் அமர்த்தப்பட்ட இந்தியர்கள், சாதாரண பயிற்சி பெறும் எளிய ஆங்கிலச் சிப்பாய் வாங்கும் ஊதியத்திற்கும் குறைவாகவே பெற்றனர். பதவி உயர்வு இந்தியர்களுக்கு மிகுதியாகக் கொடுக்கப்படவில்லை. படைப் பிரிவுகளுக்கு ஆங்கிலேயர் பலர் தலைவர்களாக நியமிக்கப்பட்டபோதிலும், அவர்களுள் மிகச் சிலரே சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தனர். இங்கிலாந்து மிகத் தொலைவில் இருந்ததாலும், அங்கிருந்து படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப மிகுதியாகச் செலவுசெய்ய வேண்டி இருந்ததாலும், பொருளாதாரம் அரசியல் சமூகக் காரணங்களினாலும் இந்தியர் பலரைப் போர் வீரராக வைத்திருந்தனர். இந்தியர்களுள் பெரும்பாலோர் இந்துக்களாகவும் சிறுபான்மையினர் முசுமதியர்களாகவும் இருந்தனர். இந்துச் சிப்பாய்களுள் பலர் பிராமணர்களாக இருந்தமையால் வேத நெறிச்-<noinclude></noinclude> 4do10wt3341odlgin9xjnrxas9ctt5u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/354 250 627569 1954815 1884699 2026-07-20T18:05:04Z ஹர்ஷியா பேகம் 15001 1954815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கிறித்தவத் திருமணச்சட்டம்|330|இந்தியக் கிறித்தவத் திருமணச்சட்டம்}}</noinclude>‘சர் என்றி எவ்லாக்கு’ என்பார் கான்பூரைக் கைப்பற்றினார். இலக்னோ நகரம் ‘இங்கிலிசு’ என்பரால் விடுவிக்கப்பட்டது. பிற இடங்களில் தோன்றிய சிறு கலகங்களும் அடக்கப்பட்டன. <b>கலகத்தின் விளைவு:</b> பகதூர் சாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பல இந்திய அரசர்கள் கிளர்ச்சியில் இறங்கிய போதிலும், ஆங்கிலேயருக்குத் தொடர்ந்து தம் ஆதரவை அளித்த இந்திய அரசர்கள் இருந்தமையால் கிளர்ச்சி தோல்வியில் முடிவுற்றது. ஆங்கிலேயரை எதிர்க்கும் எதிர்ப்புக் கொள்கையினைத் தேசிய அளவில் உயர்ந்த குறிக்கோளாகக் கொள்ளாததாலும் இக்கிளர்ச்சி தோல்வியுற்றது. அயோத்தி, உரோகில்கண்டு, பண்டேல்கண்டு, தோவாப் பகுதி (Doab), மத்தியபிரதேசம், பீகாரில் பெரும்பகுதி, கிழக்குப் பஞ்சாபு ஆகிய பகுதிகளில் உள்ள அரசர்கள், இராசசுத்தான், மகாராட்டிரம் போன்ற பகுதிகளில் உள்ள குறுநிலத் தலைவர்கள் பலரும் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். நருமதை ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள அரசர்கள் கிளர்ச்சிக்காரர்களுடன் சேராமல் ஒதுங்கியிருந்தனர். மேற்கில் சிந்து மாகாணம் அமைதியாக இருந்தது. இராசபுதனத்து அரசர்கள் ஆங்கிலேயருடன் நட்புணர்வுடன் நடந்து கொண்டார்கள், மத்திய, கிழக்கு வங்காளம் கலகத்தினருடன் சேரவில்லை. நேபாளத்தில் உள்ள கூர்க்காக்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாகத் திறமையாகப் போர் புரிந்தார்கள். பஞ்சாபு மாநிலமும் ஆங்கிலேயருக்கு ஆதரவாகக் கலகத்தினரை ஒடுக்கித் தில்லியைக் கைப்பற்ற உதவிற்று. இவற்றாலும் ஆங்கிலேயர் தம் வசமிருந்த மக்களாலும், செய்தித் தொடர்புக் கருவிகளாலும் இந்தியரின் கிளர்ச்சியினை எளிதாக அடக்க முடிந்தது. விக்டோரியாப்பேரரசியின் பேரரறிக்கை கி.பி. 1858-இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பேரரசுடன் இந்திய அரசுப் பகுதிகள் இணைக்கப்படமாட்டா என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. வாரிசு உரிமை, தத்து எடுக்கும் உரிமை ஆகியன மீண்டும் வழங்கப்பட்டன. {{float_right|தி.வீ.}} <section end="இந்தியக் கிளர்ச்சி"/> <section begin="இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம், 1872:</b> இச்சட்டம் கி.பி. 1872-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1-11-1956 - ஆம் நாள் வரை முன்பு திருவாங்கூர் -கொச்சி, மணிப்பூர், சம்முகாசுமீர் என வழங்கப்பட்டு வந்த மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய இந்தியா முழுவதும் செல்லத்தக்கது. இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம் (The Indian Christian Marriage Act, 1872) 1886, 1891, 1903, 1911, 1920, 1928, 1951, 1952, 1978-ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. கிறித்தவ மதத்துக்கு மாறிய இந்தியர்களும் அவ்வாறு மதம் மாறியவர்களின் கிறித்தவ மரபு வழித் தோன்றல்களும் இந்தியக் கிறித்தவர்கள் என்று இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கு மணமக்கள் இருவரும் கிறித்தவர்களாயிருக்க வேண்டும்; அல்லது ஒருவராவது கிறித்தவராயிருக்க வேண்டும். இந்தியாவில் இச்சட்டப்படி திருமணம் நடத்திவைப்பதற்குக் கீழ்க்காணும் ஐவருக்குத் தகுதியுள்ளது. (1) கிறித்தவத் திருச்சபை மாவட்டத்தால் ஆணையிடப்பட்டுள்ள மதகுரு. இவர் எந்தத் தேவாலயப் பிரிவைச் சேர்ந்தவராயுள்ளாரோ அந்தத் தேவாலயத்தின் விதிகள், சமயச் சடங்குகள், மரபியல் ஆகியவற்றிற்குட்பட்டுத் திருமணத்தை நடத்த வேண்டும். (2) இசுகாட்லாந்து தேவாலயத்தைச் சார்ந்த எந்த மதகுருவும் (Any Clergyman of the Church of Scotland) அந்தத் தேவாலயத்தின் விதிகள், சமயச் சடங்குகள், மரபியல் ஆகியவற்றின்படி திருமணம் நடத்தி வைக்கலாம். (3) மாநில அரசால் உரிமம் வழங்கப்பட்டுள்ள கிறித்தவ மதகுரு. (4) மாநில அரசு கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணப் பதிவாளராகப் பணியமர்த்தலாம். அவர் முன்னரோ அல்லது அவராலோ திருமணம் நடத்தி வைக்கப்படலாம். (5) இச்சட்டப்படி திருமணச் சான்றிதழ் வழங்குவதற்கு ஒரு கிறித்தவருக்கு மாநில அரசு உரிமம் வழங்கலாம். அவ்வாறு உரிமம் வழங்கப்பட்டவர் இரண்டு கிறித்தவர்களுக்கிடையே திருமணம் நடத்தி வைக்கலாம், மணமக்களுள் ஒருவர் மட்டும் கிறித்தவராயிருந்தால் இவர் திருமணம் நடத்தி வைக்க முடியாது. மேற்கூறிய ஐவருள் முதலிருவர் அவரவர் தேவாலய விதிமுறைகள், மதச் சடங்குகள், மரபியல் படி திருமணத்தை நடத்தவேண்டும். ஏனைய மூவ்வரும் திருமணத்தை நடத்த வேண்டிய விதிமுறைகளைப் பற்றி இச்சட்டமே கூறியுள்ளது. <b>மாநில அரசால் உரிமம் வழங்கப்பட்டுள்ள மத குரு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:</b> திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுள் ஒருவர் தொடர்புடைய மதகுருவிடம் முறைப்படியான தகவலறிவிப்பு (Notice) கொடுக்க வேண்டும். அதில்<noinclude></noinclude> kb37ffrf98lbnk2rcvgfiz0gu4ztcw5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/357 250 627632 1954816 1884797 2026-07-20T18:06:20Z ஹர்ஷியா பேகம் 15001 1954816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் குடிமுறைப் பதிவு|333|இந்தியக் குடிமுறைப் பதிவு}}</noinclude>குற்றமாகும். எடுத்துக்காட்டாக, திருமணத்தை நடத்தி வைக்கக் கத்தோலிக்க மதகுருவுக்கு அதிகாரம் உள்ளது. அவர் வேறு தேவாலயத்தின் விதிகளையும் சடங்குகளையும் கடைப்பிடித்துத் திருமணம் நடத்தினால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். திருமணம் நடைபெறும் இடம், இசைவு, தேவைப் பட்டவர்களின் விவரம் ஆகிய விவரங்கள் குறித்துத் தாக்கல் செய்யும் அறிக்கை, திருமணம் குறித்துக் கொடுக்கும் முதல் அறிவிப்பு, திருமணப்பதிவேடு ஆகியவற்றில் ஏற்படும் தவறுகள் ஒழுங்கற்றவைகளே ஒழியத் திருமணத்தை அத்தவறுகள் எவ்விதத்திலும் பாதிக்கமாட்டா. <section end="இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்"/> <section begin="இந்தியக் குடிமுறைப் பதிவு"/> {{dhr}} <b>இந்தியக் குடிமுறைப் பதிவு (Civil Registration System in India): வரலாற்றுப் பின்னணி:</b> இந்தியாவில் இன்றியமையா நிகழ்ச்சிகளைப் பதியும் முறை 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இதன் பிறப்புத் தன்மையை உணர்ந்து இறப்பினைப் பதிவு செய்வதை மிகவும் வலியுறுத்தினர். பொதுநலச் சீர்கேடுகள் மிகுந்திருந்த அக்காலத்தில் இறப்பு வீதம் உயர்ந்திருந்தது. இச்சூழ்நிலையில் நலவாழ்வின் காரணமாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கு, நம்பத் தகுந்த இறப்பு மதிப்பீடுகள் தேவைப்பட்டன. அதாவது, எண்ணிக்கையையும் அதற்கான காரணங்களையும் அறியத்தக்க வகையில் மிகத் துல்லியமான, முழுமை மிக்க பதிவு முறை தேவைப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் நல ஆணையர் கி.பி. 1863-ஆம் ஆண்டில் சிற்றூர்களில் ஏற்படும் இறப்புக்கான காரணங்களை அறிய வேண்டியதன் தேவையை எடுத்துரைத்தார். அவர் இறப்பிற்கான காரணங்களை அறியப் போதுமான அறிவைப் பெற்றால் மட்டுமே நல வழிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இயலும் என்பதைத் தெளிவுபடுத்தினார். இக்காலக்கட்டத்தில் பிறப்பினையோ திருமணங்களையோ பதிவு செய்வதற்கான கட்டாயம் ஏற்படவில்லை. இப்பதிவில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததே இதற்குக் காரணம். இருப்பினும், பிறப்பு, திருமணம் சார்ந்த விவரப் பதிவுக்கான வரையறைகள் பதிவுக் குறிப்பில் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் மைய மாநிலங்களில் மட்டும் பிறப்பைப் பதிவு செய்யும் முறை கி.பி. 1866-ஆம் ஆண்டுக்கு முன்பே இருந்து வந்தது. வங்காளத்தில் கி.பி. 1873-இல் பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட பின், பீகார், ஒரிசா மாநிலங்கள் இதனைப் பின்பற்றின. இப்பதிவு முறை மக்களின் சட்டப்படியான தேவைகளைத் தீர்த்து வைப்பதாக இருந்ததனால் இதன் தேவையை மக்கள் உணரலாயினர். இதுபோன்றே இவ்விவரங்களின் இன்றியமையாமையை அப்போதைய ஆட்சியாளர்களும் உணர வேண்டியதாயிற்று. பின்னர், கி.பி. 1884-இல் இந்திய அரசாங்கம் பிறப்பு இறப்பு, திருமணப் பதிவுச் சட்டத்தை இயற்றியது. ஆனால், இச்சட்டத்தில் எவ்வகைக் கட்டாயமுமில்லாமல் மக்கள் தம் விருப்பமாகப் பதிவு செய்யும் முறைமை இருந்ததால் இச்சட்டம் போதுமான பலனளிக்கவில்லை. நகர்ப் புறங்களில் இப்பதிவு முறை நகராட்சிகளின் துணைச் சட்ட வரன் முறைக்குட்பட்டிருந்தது. ஊரகங்களில் வருவாய் அலுவலர்களாலும் காவற்றுறையினராலும் இந்நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டன. இப்பதிவு முறையின்கீழ் 1903 ஆம் ஆண்டைய மக்கள்தொகையில் 80 விழுக்காடு அளவு வந்தது. இருப்பினும் இம்முறையின் பரப்பும் தரமும் பயனுடையனவாக அமையவில்லை. ஏனெனில் இறப்பு, அதற்கான காரணங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே மிகுதியான சிறப்பிடம் அளித்துத் தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இவை. இப்புள்ளி விவரங்கள் அப்போது நாட்டில் பரவலாக இருந்துவந்த நோய் நிலையையும் கொள்ளை நோய்களையும் ஒழிப்பதன் பொருட்டுத் திரட்டப்பட்டன. பின்னர், 1924-இல் வேளாண்மைக்கான உயர்நிலைக் குழு (Royal Commission on Agriculture) வும் 1928-இல் உழைப்பாளருக்கான உயர்நிலைக் குழுவும் இப்புள்ளி விவரங்களின் தரத்தையும் பயன்களையும் பெருக்கும் பொருட்டுப் பல அறிவுரைகளை வழங்கின. இதன் விளைவாக விவரங்கள் முழுமையாகவும் தரமிக்கனவாகவும் உருவாகும் பொருட்டுப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் உண்டான வளர்ச்சி பின்னர் ஏற்பட்ட இரண்டாம் உலகப் போரின்போது நிலைத்துப் போனதோடு, போருக்குப்பின் இம்முறை முழுவதும் நடைமுறையில் இல்லாமலும் போயிற்று. புகழ்மிக்க ‘போர் குழு’ (Bhore Committee) என்று சொல்லப்பட்ட நலவழிக் கணிப்பு முன்னேற்றக் குழு (Health Survey and Development Committee) 1946-இல் தோற்றுவிக்கப்பட்டு, இதன் சீரமைப்புக்கான பயன் மிகு அறிவுரைகளை வழங்கியது. இந்தியாவில் பிறப்பு இறப்புக் தொடர்பான புள்ளி விவரங்கள் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கங்களுக்காக மட்டுமே திரட்டப்பட்டன. மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை அறியவேண்டி இவை சேகரிக்கப்படவில்லை. இம்மாற்றத்தை மக்கள்<noinclude></noinclude> 8jfrpyfw55crbjpy03b3t2i4lvbkjoz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/358 250 627633 1954817 1884798 2026-07-20T18:07:13Z ஹர்ஷியா பேகம் 15001 1954817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் குடிமுறைப் பதிவு|334|இந்தியக் குடியரசு}}</noinclude>தொகைக் கணிப்பின் மூலமே அறியமுடிந்தது. இந்திய மக்கள் தொகையின் வளர்ச்சி வீதம் 1921-ஆம் ஆண்டு வரையில் குறைவாக இருந்ததன் காரணமாக இதன் சிறப்புத்தன்மை உணரப்படவில்லை, பின்னர், 1951-ஆம் ஆண்டு முதல் சமூகப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கு மக்கள்தொகைத் தொடர்புடைய விவரங்கள் தேவைப்பட்டன. ஆகவே, இப்புள்ளி விவரமுறை மக்கள்தொகைக் கணிப்பு ஆணையரான தலைமைப் பதிவாளர் (Registrar General) இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பிறப்பு இறப்புக்கென 1969 வரையில் சட்டம் இயற்றப்படாமல் இருந்ததனால், இப்புள்ளி விவரங்கள் தரமிக்கவையாக இல்லை. ஆனால், 1969-ஆம் ஆண்டைய பிறப்பு இறப்புப் புதிவுச் சட்டம் இப்பதிவு முறையைக் கட்டாயப்படுத்தியதோடு, பதிவு செய்யத் தவறினால் தண்டனை உண்டென்பதையும் தெளிவுபடுத்தியது. <b>இப்போதைய நிலை:</b> அடிப்படைப் புள்ளி விவர அமைப்பின் முழு அதிகாரமும் தலைமைப் பதிவாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரே நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட இப்புள்ளி விவரங்களைத் தொகுத்தல், அட்டவணைப்படுத்தல் ஆகிய பணிகளை மேற் கொள்கிறார். மேலும் அவர் அனைத்து மாநிலங்களுக்கும் நேராட்சிப் (States Union Territories) பகுதிகளுக்குமான விவர முறையை மதிப்பீடு செய்வதோடு, அவற்றின் தரத்தையும் மேம்படுத்துகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் முதன்மைப் (Chief Registrar) பதிவாளரே இக்குடியுரிமைப் பதிலின் பொறுப்பை ஏற்கிறார். இவ்விவரங்களின் நேரடிப் பதிவை வருவாய், காவல் மற்றும் நலவழித் துறையினர் மேற்கொள்கின்றனர். ஒவ்வோராண்டும் இந்திய அடிப்படைப் புள்ளி விவரம் (Vital Statistics in India) என்ற தலைப்பில் நூல் தொகுதி ஒன்றினைத் தலைமைப் பதிவாளர் வெளியிடுகிறார். இதில் மாநிலங்கள், நேரடி ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றுக்கான பிறப்பு இறப்பு எண்ணிக்கை, பிறப்பு வீதம், இறப்பு வீதம், நோயுத்தோர் வயதுப் பயிர்வு, இளங்குழவி இறப்பு வீதம் (Infant Mortality Rate) மற்றும் இறப்புக்கான காரணங்களோடு பிற செய்திகளும் கொடுக்கப்படுகின்றன. <b>பதிவில் எழும் சிக்கல்கள்:</b> சட்டத்தில் இந்நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யாவிடில் தண்டனை வழங்கலாம் என்ற விதி இருப்பினும், இந்திய அடிப்படைப்புள்ளி விவரத் தொகுப்பு மன நிறைவளிப்பதாக இல்லை. ஆகவே, இது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முழுமை மிக்க ஒரு புள்ளி விவரத்தொகுப்பாக விளங்கவில்லை. இம்முறையில் தொகுக்கப்படும் விவரங்கள் குறைத்துச் சொல்லுதலின் (Under Reporting) விளைவாகத் தரம் குறைந்து காணப்படுகின்றன. இதிலிருந்து கணக்கிடப்படும் வீதங்கள் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாகவும் இல்லை. மக்கல்தொகைக் கணிப்புத் துறையினால் 1966-இல் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 27 விழுக்காட்டிற்கும் மிகுதியான இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. ஊர்ப் புறங்களில் மிருதியான அளவில் இந்நிகழ்ச்சி பதிவு செய்யப்படுவதில்லை எனவும் அறியப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலோர் எழுத்தறிவில்லாமல் இருப்பதோடு பிற்போக்குக் கருத்துகளைப் பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகச் கூறப்படுகிறது. மேலும், இப்பதிவின் இன்றியமையாத் தன்மையை மக்களும் அலுவலர்களும் முழுமையாக இன்னும் உணரவில்லை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் ஒரு சிலருக்கு மட்டும் எப்போதாவது சில நேரங்களில் மட்டும் தேவைப்படுவதால் இதன் சிறப்பினை மக்கள் உணராதுள்ளனர். காண்க: அடிப்படைப் புள்ளி விவரம், <section end="இந்தியக் குடிமுறைப் பதிவு"/> <section begin="இந்தியக் குடியரசு"/> {{dhr}} <b>இந்தியக் குடியரசு</b> ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இது தென் ஆசியாவில் வங்காள விரிகுடாவைக் கிழக்கிலும், அரபிக்கடலை மேற்கிலும் இந்தியப் பெருங்கடலைத் தெற்கிலும் கொண்டுள்ளது. வடக்கில் இமயமலையும், சீனா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளும் வடமேற்கில் பாகிசுத்தானமும், வடகிழக்கில் பர்மாவும் இந்தியக் குடியரசின் எல்லைகளாகும். வங்காளதேசம் 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை முன்னர்க் கிழக்குப் பாகிசுத்தான் என்றனர். இதன் முப்பக்கமும் இந்தியக் குடியரசுப் பகுதிகளும் தெற்கில் சுடலும் சூழ்ந்துள்ளன. இந்தியக் குடியரசின் பரப்பு 32,87,782 ச.கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை 1984-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 74 கோடியாகும். இந்தியாவின் தலைநகர் தில்லி மாநகரம். கல்கத்தா, பம்பாய், சென்னை, பெங்களூர், ஐதராபாது, அகமதாபாது, கான்பூர், புனே, நாகபுரி, இலக்னோ, செயப்பூர் போன்றவை பெரு நகரங்களாகும். இந்தியத் தேசியக் கொடி மூன்று வண்ணங்களைக் கொண்டு, உள்ளே அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது, நீண்ட சதுரமான இக்கொடி மேற்பகுதியில் காவி நிறத்தையும், கீழ்ப்பகுதியில் பச்சை நிறத்தையும், இடைப்பகுதியில் வெள்ளை நிறத்தை-<noinclude></noinclude> 7dalp0bjsvr6be6fwi5y55an6tc7rd3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/359 250 627639 1954818 1884805 2026-07-20T18:08:54Z ஹர்ஷியா பேகம் 15001 1954818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் குடியேற்றங்கள்|335|இந்தியக் குடியேற்றங்கள்}}</noinclude>யும் கொண்டது. நடுவில் அமையும் அசோகச் சக்கரம் நீல நிறத்தாலானது. இந்தியாவின் பணம் உரூபாய் எனப்படுகிறது. ஓர் உரூபாய் 100 காசுகளைக் கொண்டது. இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகள் 15 ஆகும். அவை 1. தமிழ் 2. மலையாளம் 3.கன்னடம் 4. தெலுங்கு 5. ஒரியா 6. மராத்தி 7.குசராத்தி 8. வங்காளி 9. அசாமி 10. இந்தி 11. உருது 12. காசுமீரி 13. பஞ்சாபி 14. சிந்தி 15. சமசுகிருதம் என்பனவாம். இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாகும், மேற்கூறப்பட்டுள்ள பதினைந்து மொழிகளையும் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியக் குடியரசில் வாழும் மக்களுள் 83 விழுக்காடு இந்துக்கள்; 11 விழுக்காடு இசுலாமியர்; 3 விழுக்காடு கிறித்தவர்; ஏறத்தாழ 2 விழுக்காடு சீக்கியர். இந்தியக் குடியரசு, கூட்டாட்சி முறையைக் கொண்ட நாடு. இதனைப் பாரதம் என்றும் கூறுவர். இந்தியக் குடியரசு இங்கிலாந்துக் கூட்டு நாடுகள் அமைப்பில் (British Common wealth) உள்ள நாடுகளுள் ஒன்று. இந்தியா 23 மாநிலங்களையும் எட்டு நேராட்சிப் பகுதிகளையும் கொண்டுள்ளது. <b>மாநிலங்கள்:</b> 1. தமிழ்நாடு 2. கேரளம் 3. கருநாடகம் 4. ஆந்திரப் பிரதேசம் 5. ஒரிசா 6. மகாராட்டிரம் 7. குசராத்து 8. மத்தியப் பிரதேசம் 9. மேற்கு வங்காளம் 10. அசாம் 11. அரியானா 12. பஞ்சாபு 13. நாகாலாந்து 14. மணிப்பூர் 15. திரிபுரா 16. மேகாலயா 17. பீகார் 18. சம்மு-காசுமீரம் 19. உத்தரப்பிரதேசம் 20. இராசசுத்தான் 21. இமாசலப் பிரதேசம் 22. சிக்கிம் 23. மிசோராம் என்பனவாம். இந்திய ஒன்றியத்தின் நேராட்சிப் பகுதிகள் பின் வருவன: 1. அந்தமான்-நிக்கோபார்த் தீவுகள் 2. அருணாசலப் பிரதேசம் 3. சண்டிகர் 4. தத்ரா-நகர் அவேலி 5. தில்லி 6. கோவா, தாமன், தியூ 7. இலட்சத்தீவுகள் 8. பாண்டிச்சேரி. <section end="இந்தியக் குடியரசு"/> <section begin="இந்தியக் குடியேற்றங்கள்"/> {{dhr}} <b>இந்தியக் குடியேற்றங்கள்</b>: இந்தியக் குடியேற்ற முறை ஓரளவு கிரேக்கக் குடியேற்ற முறைக்கு ஒப்பானதாகும். இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கள் குடியேற்றங்களை அமைத்த போதிலும், அவற்றின்மீது பேரரசுக்குரிய ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை, அத்துடன் அந்நாடுகளின் நாகரிகத்தையோ பண்பாட்டையோ பாதிக்கும் வகையில் அவற்றிற்கு எவ்வித இடையூறும் செய்யாது, தங்கள் பண்பாடு, சமயம், கலை ஆகியவற்றைப் பரப்பினர். இதனால் இந்திய நாட்டுச் சமயமும் கலைப்பண்புகளும் பிற நாடுகளில் பரவி, பிற இனத்தாருடன் ஒன்று பட, இந்தியப் பண்புகளைச் சிறப்பாகக் கொண்ட ஒரு கலப்பு நாகரிகம் வளர்ந்தது. இதற்கு வணிகர்கள் சிறந்த காரணமானபோதிலும், சமயப் பரப்பாளர்களும் போர்வீரர்களும் அரசியல் அறிஞர்களும் கூடக் காரணமாவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியர்கள் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். <b>சுமத்திரா (Sumatra):</b> இந்தியர்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சுமத்திராவில் குடியேறினர். சுமத்திராவின் வரலாறு இந்தியர்கள் அங்குத் தங்கள் குடியேற்றங்களை அமைத்தபிறகு தான் தொடங்குகிறது. சிரீ விசய அரசு (Sri Vijaya Kingdom) என்ற இந்து அரசு கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட போதிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அது சிறப்புற்று விளங்கியது. கல்வெட்டுகள் மூலம் சிரீ செயநாசன் (Sri Jayanasan) என்ற பௌத்தனின்கீழ்ச் சிரீ விசயம் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கை அறிய முடிகிறது. மலாயு (Malayu) என்ற இடத்தையும் பங்கா (Banga) என்ற அண்மையிலுள்ள தீவையும் சிரீ விசய அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டது. சிரீவிசயத்தின் அரசியல் பெருமை, வணிகச் சிறப்பு, அங்கிருந்த பண்பாடு ஆகியவற்றை அங்குச் சென்ற சீனப் பயணி இட்சிங்கு (Itsing) குறிப்பிடுகிறார். இவ்வரசு இந்திய நாட்டுடன் கப்பல்கள் மூலம் வணிகத்தில் ஈடுபட்டது என்பதையும் இட்சிங்கு தெளிவுபடுத்துகிறார். <b>சாவா (Java):</b> சாவாவில் இந்தியர்களின் குடியேற்றக் காலம்பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மகாபாரதக் காலத்திலேயே அங்கு இந்தியக் குடியேற்றம் ஏற்பட்டது என ஒரு கருத்து நிலவுகிறுது, மற்றொரு கருத்து கலிங்க நாட்டிலிருந்து இரு பதாயிரம் குடும்பத்தினர் கலிங்க இளவரசனால் அங்குக் குடியமர்த்தப்பட்டனர் என்பது. இந்தியர்கள் கி.பி. 56-ஆம் ஆண்டு அங்குக் குடியேறினர் என ஒரு சுருத்து நிலவுகிறது. வரலாற்று அறிஞர் ஆர்.சி மசும்தார் (R.C. Majundar) கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் அங்கு இந்தியக் குடியேற்றங்கள் (Indian Colonis) ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அதிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரை இந்தியப்பண்பாடு அங்குச் சிறப்புற்றிருந்தது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அத்துடன் கி.பி. 132-ஆம் ஆண்டு சாவாவில் தேவவர்மன் என்ற மன்னன்<noinclude></noinclude> 761gf4e779gp0n1c0ho56a6kn1dnj9n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/364 250 627709 1954819 1884963 2026-07-20T18:10:07Z ஹர்ஷியா பேகம் 15001 1954819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு|340|இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு}}</noinclude>பியர்கள் கற்றனர். பஞ்ச தந்திரம் போன்ற சிறப்பு வாய்ந்த சில இந்திய நூல்களை ஐரோப்பியர் தம் மொழிகளில் மொழிபெயர்த்துப் படித்தனர். இந்திய உணவு, உடை, அணிகலன்கள் ஆகியவற்றால் மேலை நாட்டவர்கள் கவரப்பட்டார்கள். வாசனைப் பொருள்களும், மெல்லிய நூலிழைகளும், விலையுயர்ந்த கற்களும் இங்கிருந்து அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் பரவியதுபோல் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் இந்தியப் பண்பாடு நன்கு பரவியது. {{float_right|சி.சி.}} <b>துணை நூல்கள்: Majumdar, R.C. & Others</b>, The Imperial Unity, Vol II, The Classical Age, Vol III, History and Culture of the Indian People, Bharatiya Vidya Bhavan, Bombay, 1970. குப்புசாமி தி.வி. ஆக்சுபோர்டு இந்திய வரலாறு, (தமிழாக்கம்), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை,1967. <b>Venkataraman, T.K.</b>, History of Culture, P. Viswanathan & Co, Madras, 1968. <section end="இந்தியக் குடியேற்றங்கள்"/> <section begin="இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு"/> {{dhr}} <b>இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு</b> என்பது சமூகவியலில் ஒரு சிறப்பான பகுதியாகும். ஏனென்றால் உலகின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் இந்தியாவில் காணப்படும் குடும்ப அமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்தியக் குடும்ப அமைப்பில் கணவன், மனைவி, குழந்தைகள், பேரன், பேர்த்தி ஆகிய இவர்களேயன்றி, சகோதரன், அவன் மனைவி, மக்கள் போன்ற பல்வேறு உறவு முறையினரும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருடைய வருமானமும் ஒன்றாக வைக்கப்படுகிறது. குடும்பத்தில் வருமானம் இல்லாதவர்களுக்கும் சம மதிப்பும் நிலையும் கொடுக்கப்படுகின்றன. இந்தியக் குடும்ப அமைப்பு ஒரு சமூக உடைமை அமைப்பாக விளங்குகிறது. இந்தியக் குடும்பங்கள் தந்தை வழிக்குடும்பங்களாகவும் பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் ஒரே உணவை உட்கொள்கின்றனர். தந்தை, மகன், மகனின் மகன், மணமாகாத பெண்கள், மருமகள்கள் போன்றவர்கள் கூட்டுக்குடும்பங்களில் வாழ்கிறார்கள். குடும்பச் சொத்துப் பொதுவானதாக இருக்கிறது. கூட்டுக் குடும்பங்கள் அளவில் பெரியனவாக இருக்கின்றன. கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை ஒற்றுமையும் கூட்டுறவும் ஆகும். எல்லாரும் ஒரே சமயத்தினராக இருக்கின்றனர். குடும்ப வழிபாடுகளிலும் சடங்குகளிலும் எல்லோரும் கலந்து கொள்கின்றனர். வேளாண்மைக் கூட்டுக் குடும்பங்களில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைக்கின்றனர். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய தனிப்பட்ட கடமைகள் இருக்கின்றன. குடும்பத்திற்காக ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பொறுப்பான கடமைகள் ஒவ்வொருவருக்கும் தனிப் பட்டவைகளாகவும் வரையறுக்கப் பட்டவைகளாகவும் இருக்கின்றன. இந்துக்களின் கூட்டுக்குடும்பங்கள் பெரும்பாலும் பொதுவான மூதாதைகளின் வழி வந்தனவாக இருக்கின்றன. கூட்டுக்குடும்பங்கள் இந்தியாவில்தான் முதன்முதலில் காணப்பட்டன என்று அறுதியிட்டுக் கூற முடியாது. உலகெங்கிலும் கூட்டுக் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் வேளாண்மைக் கூட்டுக் குடும்பங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டுள்ளன. வேலைப் பாகுபாட்டு அமைப்பின் கீழ்க் குடும்பத்திலுள்ள எல்லா உறுப்பினர்களும் வேளாண்மைத் தொடர்பான ஏதேனும் ஒரு வேலையைச் செய்கின்றனர். கூட்டுக் குடும்பங்கள் சிக்கனமான முறையில் செலவு செய்து பொருளீட்டுவதற்கு உதவியாக இருக்கின்றன. குடும்பத்திலுள்ளவர்களுக்கு மிகுதியான ஓய்வு நேரம் கிடைக்கிறது. குடும்பத்தில் உடல் ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முதியவர்கள் போன்றவர்கள் கைவிடப்படுவதில்லை. குடும்பம் இத்தகையவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. சமூகப் பயன்மதிப்புகள் கைவிடப்படுவதில்லை. குற்ற நடத்தைகள் உருவாகாமல் கூட்டுக் குடும்பங்களின் கட்டுப்பாடுகள் தடுக்கின்றன. இளைஞர்களும் சிறுவர்களும் சமூகப் பிறழ்வு நடத்தைகளிலும் குற்ற நடத்தைகளிலும் ஈடுபடாவண்ணம் குடும்பக் கட்டுத் திட்டங்கள் தடுக்கின்றன. நிலம் துண்டுகளாக்கப்படாமல் தடுக்கப்பட்டு ஆதாய வழியில் வேளாண்மை செய்ய வழி ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பங்களில் இத்தகைய நன்மைகள் இருந்தபோதிலும் குடும்பத்தில் சிலர் கடின உழைப்பாளிகளாகவும் வேறு சிலர் உழைப்பே இல்லாதவர்களாகவும் இருப்பதற்குக் கூட்டுக் குடும்பம் வழி செய்கிறது. மனிதர்களின் தனித்தன்மையையும் ஆளுமையையும் கூட்டுக்குடும்ப அமைப்பு பாதிக்கின்றது. சில நேரங்களில் கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நீலம், சொத்து, ஆகியவற்றிற்காக வழக்கில் ஈடுபடுவதும் உண்டு. உறுப்பினர்கள், பலர் ஒன்றாக இருப்பதால் பெரும்பாலும் குடும்பச் சண்டைகளும் மனத்தாங்கல்களும் ஏற்படுகின்றன. மாமியார்கள் தம் மருமகள்கட்கு இழைக்கும் கொடுமைகளும் கூட்டுக்<noinclude></noinclude> mm5diwu666dio6ht36aqzkl7fjxky6a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/365 250 627710 1954820 1884964 2026-07-20T18:11:19Z ஹர்ஷியா பேகம் 15001 1954820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|341|இந்தியக் கூட்டுறவு இயக்கம்}}</noinclude>குடும்பத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றன. கணவன் மனைவியரிடையே ஏற்படக்கூடிய மன நெருக்கமும் அன்பும் வளர வழியில்லாமல் போகிறது. எல்லோருக்கும் சொத்து பொதுவாக இருப்பதால் சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் குடும்பத்தினர் அளவுக்கு மீறிச் செலவு செய்யத் தொடங்குகிறார்கள். இதனால் சொத்து அழிவதற்கு வழி ஏற்படுகிறது. இவை கூட்டுக்குடும்பத்தில் காணப்படும் குறைகளாகும். இவ்வாறு இந்தியக் கூட்டுக் குடும்பங்களினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன. இக்காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குலைந்து தனிக் குடும்பங்களாக அமைகின்றன. ஊரகங்களில் மட்டுமே கூட்டுக் குடும்பங்கள் காணப்படுகின்றன. மக்கள் தொழில் காரணமாக வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடுவதால் கூட்டுக் குடும்பங்கள் குலைந்து தனிக் குடும்பங்களாக மாறி வருகின்றன. இந்தியாவில் கூட்டுக் குடும்பங்கள் கலைவதற்கு முக்கியமான காரணங்களாகத் தொழில் வளர்ச்சி, மக்கள் தொடர்புச் சாதன முன்னேற்றம், போக்குவரத்து வசதிகள், தொழிற் சாலைகளின் பெருக்கம், தொழில் காரணமாக மக்கள் இடப்பெயர்வு, மேலை நாட்டுப் பண்பாட்டுத்தாக்கம், சமூக, சட்டச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். <b>துணை நூல்: Gore. M.S.</b>, Urbanisation & Family Change, Popular Publication, Bombay, 1968. <section end="இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு"/> <section begin="இந்தியக் கூட்டுறவு இயக்கம்"/> {{dhr}} <b>இந்தியக் கூட்டுறவு இயக்கம்:</b> ஊரசு மக்ளுக்குக் கடன் வசதிகளை (Credit Facilities) வழங்கும் நோக்கத்துடன் 1904-ஆம் ஆண்டில் இந்திய அரசால் முதல் கூட்டுறவு இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய காலத்திலேயே பல வடிவங்களில் கூட்டுறவு அமைப்புகள் இருந்திருக்கின்றன. தொன்றுதொட்டு வழக்கத்திலிருக்கின்ற கூட்டுக் குடும்ப முறை (Joint Family System) சகோதரத்து வத்தையும், குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக அவர்களிடையே தன்னு தவி, சிக்கனம் ஆகிய நற்பண்புகளையும் உருவாக்குகின்றது. குழுவாகத் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தை நாடி, நம்பிக்கையுடையவர்கள் நேர்மையுடன் செயற்பட்டுச் சீட்டு நிதிகள் (Chit Funds) போன்றவற்றின் மூலம் மூலதளம், சேமிப்பு ஆகியவற்றைப் பெறும் திட்டங்கள் பரவலாக முற்காலத்திலேயே இருந்திருக்கின்றன. சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாயத்துத் தன்னாட்சி முறையும் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிற ஒன்றாகும். இக்காலத்தில் காணப்படும் வகையிலான கூட்டுறவு முறை உருவாவதற்கு வலியவர்கள் எளியவரகளைக் சுரண்டிப் பிழைத்ததே மூலகாரணமாகும். இதன் அடிப்படையிலேயே செருமானிய நாட்டவரான இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம் (Reiffei sen Friedrich Wilhelm) என்பவர், உலகிலேயே முதன் முறையாகச் செயற்பட்ட கூட்டுறவு இயக்கத்தை கி.பி. 1818-ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். இங்கிலாந்தில் இராபர்ட்டு ஓவனின் (Robert Owen) கோட்பாடுகளைப் பின்பற்றி, பிராக்டேலைச் (Rochdale) சார்ந்த கம்பளி ஆடைத் தொழிலாளர்கள் சில்லறை வணிகர்களின் சுரண்டலைத் தவிர்க்க, கி.பி. 1844-ஆம் ஆண்டில், “இராக்டேல் சமூக சம உரிமை முன்னோடி” (Rockdale Society of Equitable Pioneers) என்ற நுகர்வோர் கூட்டுறவு இயக்கத்தைத் தொடங்கினர். தொடர்ந்து தென்மாரிக்கு (Denmark) போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்தின் தீமைகளை எதிர்க்கும் இயக்கமாகக் கூட்டுறவு முறை சிறப்புடன் வளர்ச்சி பெற்றது. <b>சிறப்பியல்புகள்:</b> கூட்டுறவு என்பது மக்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாகும். இது ஆதாய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதன்று. முதலாளித்துவத்தின் போட்டி, தன்னலம், சுரண்டல் ஆகியவற்றை ஒழிக்க, தனிப்பட்ட பலர் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் தங்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்த முனைவதாகும். இது பல சமூகச் சிக்கல்களையும் பொருளாதார இடையூறுகளையும் மேற்கொள்ள மக்கள் கட்டாயம் ஏதுமின்றித் தாமாகவே முன்வந்து நடத்துகிற இயக்கமாகும். கூட்டுறவு இயக்கம் உறுப்பினர்களிடையே தன்னுதவி (Self help), சிக்கனம் ஆகிய தனிப் பண்புகளை வளர்ப்பதுடன் கூட்டுப் பொறுப்பையும் வலியுறுத்துகிறது. அவ்வப்போதுள்ள பொருளாதார அமைப்பில் புரட்சிகரமான மாறுதலகளை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் நலிவுற்ற எளிய சமூகத்தினரை வளம்பெறச் செய்வது கூட்டுறவின் முக்கிய நோக்கமாகும். <b>குறிக்கோள்கள்:</b> கூட்டுறவு இயக்கம் ‘அனைவருக்கும் ஒருவர், ஒவ்வொருவருக்கும் அனைவர்’ (All for each Each for all) என்ற உயர்ந்த நோக்குடையது, தொழிலில் நீதியை நிலைநாட்டுதல் உற்பத்தியிலும் பங்கீட்டிலும் (Production and Distribution) தனி ஒருவரிடம் செல்வம் குவிவதைத் (Accumulation of Wealth) தடுத்தல், இடைத்தரகர்களின் முறையற்ற தலையீடுகளைத் தவிர்த்தல் ஆகியவை கூட்டுறவின் கருப்பொருள்களாகும். கூட்டுறவு மக்களாட்சியின் அடிப்படையில் (Democratic Principles)<noinclude></noinclude> jdtzolr93xenl8igowx0pelmzuq0ax6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/370 250 627784 1954821 1885138 2026-07-20T18:29:44Z ஹர்ஷியா பேகம் 15001 1954821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|346|இந்தியச் சசானியர் நாணயங்கள்}}</noinclude>காலக் கடன்களை வழங்குகின்றன. அவ்வாறு வழங்குவதில் மையக் கூட்டுறவு வங்கிகளும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளும் சிறப்பாகப் பங்கேற்கின்றன. மையக் கூட்டுறவு வங்கி தன் கட்டுப்பாட்டிற்குள் கூட்டுறவு நிறுவனங்கள் செயற்பட அவற்றிற்குத் தேவையான நிதி உதவிகளையும் தொழில்நுட்ப அறிவுரைகளையும் வழங்குகிறது. அது கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பண அங்காடிக்கும் இடையே இணைப்புப் பாதையாகச் செயற்படுவதுடன், தேவைப்படும் எல்லாவகையான வங்கியியல் பணிகளையும் ஆற்றுகிறது. மையக் கூட்டுறவு வங்கிகள் மாநிலக் கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிக்கின்றன; அவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் செயற்பட வைத்துக் கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்களுக்குத் தலையாய அமைப்பாக விளங்குகின்றன. கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்களுக்கும் மைய இருப்பு வங்கிக்கும் இடையே இணைப்புப் பாதையாக மாநிலக் கூட்டுறவு வங்கி செயற்படுகிறது. இதனை மைய இருப்பு வங்கி கண்காணித்துத் தன் கட்டுப் பாட்டு முறைகளுக்குள் செயற்பட வைக்கிறது. மையக் கூட்டுறவு வங்கி, மாநிலக் கூட்டுறவு வங்கி தவிர இத்துறையில் குறிப்பிடத்தக்க சிறப்பு வங்கி நில முன்னேற்ற வங்கியாகும் (Land Development Bank). இவ்வங்கி ஆயுள் காப்பீட்டுக் கழகம், வணிக வங்கிகள், மைய இருப்பு வங்கி, கூட்டுறவு வங்கிகள், மைய மாநில அரசுகள் ஆகியவற்றிடமிருந்து கடன் ஆவணங்களைப் பெற்றுத் தன் மூலதனத்தைப் பிற மூலவளங்களோடு பெருக்கிக் கொள்கிறது. நில முன்னேற்ற வங்கி வேளாண்மையினர் மண் பாதுகாப்பு, சிறிய நீர்ப்பாசனத் திட்டம், தொழில்நுட்ப உழவு எந்திரங்கள் ஆகியவற்றிற்காக நீண்டகாலத் தவணை முறையில் கடன் நிதி வசதிகளைப் பெற உறுதுணையாயிருக்கின்றது. நாகாலாந்து தவிர ஏனைய மாநிலங்களில் 1300 க்கும் மேலாக இவ்வங்கிகள் செயற் படுகின்றன. ஊரகங்களில் மின்சக்திப் பயன்பாட்டை வளர்ச்சியடையச் செய்ய ஊரக மின் கழகம் (Rural Electrification Corporation) ஊரக மின்சாரக் கூட்டுறவு நிறுவனங்களுக்குக் கடன் நிதி உதவிகளை வழங்குகிறது. வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி, பதப்படுத்தல், பாதுகாத்தல், விற்பனை ஆகிய பல்வேறு கட்டங்களில் இவற்றின் தேவைக்கேற்பக் கூட்டுறவு நிறுவனங்களை அமைத்து அவை வேளாண்மையினரின் நலனைப் பாதுகாக்கும் வண்ணம் செயற்படத் தேசிய கூட்டுறவு முன்னேற்றக் கழகம் (National Co-operative Development Corporation) உதவிகளை வழங்குகிறது. தேசிய, மாநில அளவில் நுகர்வோர் கூட்டுறவுகளும் விற்பனைக் கூட்டுதவுகளும் செயற்படுகின்றன. இந்திய உழவர் இரசாயன உரக் கூட்டுறவு நிறுவனம் (Indian Farmers, Fertilizer Co-operative) உர உற்பத்தியிலும் பங்கீட்டிலும் முன்னேற்றம் காண மைய அரசின் உதவியுடன் உர உற்பத்தி செய்கிறது. துண்டுபட்டுச் சிதறுண்ட நிலங்களையுடைய உழவர்களும் நிலமற்ற உழவர்களும் கூட்டுறவு முறையில் நிலங்களை ஒருங்கிணைக்கவும் இணைந்து பயிர் செய்யவும் கூட்டுறவுப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் வெற்றிக்காக மைய அரசும், மைய இருப்பு வங்கியும் அவ்வப்போது உழவர்களுக்குப் பயிற்சியும் அறிவுரையும் வழங்குகின்றன. இதற்கெனத் தேசிய கூட்டுறவுப் பண்ணை ஆலோசனை வாரியம் (National Cooperative Farming Advisory Committee) நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாகச் சிறு தொழில்கள், பால் பண்ணை, வீடுகட்டுதல், மின்சக்தி, அச்சுத் தொழில், நீர்ப்பாசனம், மீன் வளர்ப்பு, கோழி வளர்த்தல், ஆயுள் காப்புறுதி, போக்குவரத்து போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் கூட்டுறவு இயக்கம் பரவியுள்ளது. நாட்டின் வருவாயையும் தனி மனிதன் வருவாயையும் பெருக்கக் கூட்டுறவு முறை பெரிதும் வரவேற்கத்தக்கது என்பதற்கு வளம் பெற்று வரும் வேளாண்மைத் துறை சான்று பகர்கின்றது. தொழிற்றுறையிலும் பணித்துறையிலும் நேரிய முறையில் ஆதாயம் ஈட்டவும், பொருளாதாரம் வளம் பெறவும் கூட்டுறவு இயக்கம் மிகச் சிறந்தது எனக் கருதப்படுகிறது. <b>துணை நூல்கள்: Tyagi R.B.</b>, Recent Trends in the Cooperative Movement in India, Asia Publishing House, Madras, 1968. <b>Sami Uddin & Mahfoozur Rahman</b>, Co-operative Sector in India, S. Chand and Company Limited, New Delhi, 1983. <section end="இந்தியக் கூட்டுறவு இயக்கம்"/> <section begin="இந்தியச் சசானியர் நாணயங்கள்"/> {{dhr}} <b>இந்தியச் சசானியர் நாணயங்கள்</b>: பார சீகத்தை ஆட்சி புரிந்து வந்த சசானியர் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வடமேற்குப் பகுதியில் ஏற்படுத்தி ஆட்சி புரியத் தலைப்பட்டனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் தம் பெயரில் நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டனர். இந்தோ சசானியர் நாணயங்கள் (Indo-Sassanian Coins) வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களில் வெளியிடப்பட்டன. முதலாம் ஆர்மைசுடு (Hormizd 1) என்னும் அரசர் தங்கநாணயங்களை வெளியிட்-<noinclude></noinclude> aobunut85qjbjlp205y33lru6yy1mo0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/371 250 627831 1954909 1885311 2026-07-21T12:20:07Z ஹர்ஷியா பேகம் 15001 1954909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியச்‌ ... நிறுவனம்‌|347|இந்தியச்‌ ... நிறுவனம்‌}}</noinclude>டார். சசானிய நாணயங்களின் ஒரு பக்கம் மார்பளவு உள்ள அரசரின் தலைப்பகுதியும் தீக்குண்டமும் (Altar) அதன் இருமருங்கிலும் ஊழியர்கள் இருவரின் உருவமும் காணப்படுகின்றன. இவ்வகை நாணயங்கள் சாபுர் (Sapur), முதலாம் அர்தாசீர் (Ardashir I) இரண்டாம் அர்தாசீர் ((Ardashir II)), முதலாம் பிரோசு (Firuz I), முதலாம் ஆர்மைசுடு (Hormizd I) போன்ற அரசர்களால் வெளியிடப்பட்டன. இந்நாணயத்தின் அரசர் ‘குசான மால்கா’ (Kushana Malka) எனக் குறிக்கப்பட்டுள்ளார்; சில நாணயங்களில் குசான சா ( Kushana Shah) என்றும் குறிக்கப்பட்டுள்ளார். இந்தோ-சசானியரின் பிறிதொரு நாணயங்களில் அரசரின் உருவம் கூர்முனை உடைய தொப்பி, அங்கி அணிந்த வண்ணம் உள்ளது. அரசர் தீக்குண்டத்தின் அருகே நின்றவாறும் அராரின் தலை முடி கழுத்தைத் தொடுமாறும் உள்ளன. அரசர் தளர்ச்சியான கால்சட்டை அணிந்துள்ளார். நாணயத்தில் குசான எழுத்துகள் உள்ளன. இந்நாணயங்கள் குசான அரசர் வாசுதேவர் வெளியிட்ட நாணயங்களின் தோற்றத்தை ஒத்திருக்கின்றன. இந்நாணயங்கள் முதலாம் ஆர்மைசுடு என்னும் மன்னராலும் இரண்டாம் பிரோசு (Firuz II) என்னும் மன்னராலும் வெளியிடப்பட்டன. இந்தோ-சசானிய நாணயங்களில் சிவன், காளை உருவங்கள் நாணயத்தின் ஒரு பக்கம் காணப்படுகின்றன. இந்நாணயங்கள் இந்தியப் பகுதிகளை ஆண்ட சசானியர்களால் வெளியிடப்பட்டவை என்பதை எளிதாக அறியலாம். சசானிய நாணயங்கள் சிலவற்றில் சிவன், காளை காணப்படவில்லை. இவை இந்தியாவில் வெளியிடப்பட்டவை அல்ல; எனினும் இந்தியாவில் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தோ-சசானிய நாணயங்கள் சிலவற்றில் நாகரி எழுத்துகள் காணப்படுகின்றன. காண்க: இந்தியக் காசியல். {{float_right|டி.த.}} <section end="இந்தியச் சசானியர் நாணயங்கள்"/> <section begin="இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்"/> {{dhr}} <b>இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்:</b> இது சமூக அறிவியல் ஆய்வுக்காக அமைக்கப்பட்ட நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்தின் கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தன் விருப்பப்படி இயங்கும் நிறுவனமாக 1969-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பொருளியல், வணிகவியல், கல்வியியால், மேலாண்மையியல், வணிக நிருவாகம், உளவியல், அரசியல், பன்னாட்டுறவுகளியல், சமூகவியல், சமூகப் பணி, குற்றவியல், மானிடவியல், மக்கள் தொகையியல், சட்டவியல், மொழியியல் ஆகிய துறைகளில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பொருள் உதவி செய்து ஆய்வாளர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (Indian Council of Social Science Research) ஒரு தலைவரும் 18 சமூக அறிவியல் அறிஞர்களும் 6 அரசாங்கப் பேராளர்களும் உள்ளனர். இவர்களைத்தவிர இந்திய அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறுவனத்தினால் அமர்த்தப்படும் ஓர் உறுப்புச் செயலரும் (Member Secretary) உள்ளார். நிறுவனத்தின் கொள்கைகளை முடிவு செய்வதற்காகப் பீன்வரும் குழுக்கள் உள்ளன. அவையாவன: 1. கொள்தை மற்றும் நிருவாகக்குழு, 2. ஆய்வுக்குழு, 3. ஆய்வு நிறுவனக்குழு, 4. பன்னாட்டு இணை இயக்கக்குழு, 5. ஆய்வு மற்றும் நூலகச் செய்திக் குழு, 6. ஆவணச் சான்று வழக்காட்சி மையம், 7. பயிற்சிக்குழு. நிறுவனத்தின் செயலகம் இக்குழுக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மாநில அரசுகளுடன் இணைந்து மாநில ஆய்வு அமைப்புகளைப் பம்பாய், கல்கத்தா, சண்டிகர், தில்லி, ஐதராபாது, சில்லாங்கு ஆகிய 6 இடங்களில் ஏற்படுத்தியுள்ளது. <b>நிறுவனத்தின் ஆய்வுத்திட்டங்கள்:</b> சமூக ஆய்வில் புதுமலர்ச்சியையும் முன்னேற்றத்தினையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுமுறையிவள் சமூகச் சிக்கல்கள், சமூக நலக்கோட்பாடுகள், இது வரையில் ஆய்வு செய்யப்படாத சமூக நல, சமூகவியல் துறைகள் போன்ற ஆராய்ச்சிகளுக்கு இந்நிறுவனம் ஊக்கம் தருகிறது. முன்னேற்றத் திட்டங்கள், பெண்களின் சிக்கல்கள் பற்றிய ஆய்வுகள், மக்கள் தொகையியல் ஆய்வுகள், மக்கள் தொகைக் கணக்கீட்டு ஆய்வுகள் போன்ற துறைகளுக்கு இந்நிறுவனம் பொருளுதவி செய்துள்ளது. சமூகவியல் துறைகளுள் புலத்திடை ஆய்வுக்குச் சிறப்பாக ஊக்கம் தந்துள்ளது. ஆய்வுகளை நூல்வடிவில் வெளியிடுவதற்கான உதவியும் செய்து வருகிறது. ஆய்வுகளின் முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் இதழ்கள் வாயிலாகவும் ஆய்வுத் தொகுப்புரைகளின் வாயிலாகவும் வெளியிடப்பட்டு, கருத்தாய்வு, கலந்துரையாடல், புதிய சமூகநலத்திட்டங்கள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பல அயல்நாடுகளுடன் இணைந்து கூட்டாய்வுகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. சிம்லாவில் 1973-ஆம் ஆண்டு நடந்த யுனெசுகோ சமூகவியல் பயிற்சி ஆய்வு மாநாட்டையடுத்து, இந்நிறுவனம் ஆசியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் சங்கம் (Association of Asian Social Science Research Councils) என்னும் அமைப்பை உருவாக்கியது. இந்தியச் சமூகவியல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்களுள் தலையானவை இங்குக்<noinclude></noinclude> 0y93f6a0n56jgqlsajnkc77ozg861zh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/372 250 627833 1954910 1885314 2026-07-21T12:21:30Z ஹர்ஷியா பேகம் 15001 1954910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்|348|இந்தியச் சாதி முறை}}</noinclude>குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன : 1. ஆய்வு உதவித் தொகைத் திட்டங்கள்: அ. தேசிய அளவிலான திட்டங்கள், ஆ. மேல்நிலைத் திட்டங்கள், இ. பொதுத் திட்டங்கள். 2. முனைவர் பட்டத்திற்கான உதவித்தொகைத் திட்டங்கள் : அ. ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் வழியாகக் கொடுக்கும் உதவித்திட்டங்கள், ஆ. சமூகவியல் ஆய்வு நிறுவனம் மேற் பார்வையிடும் திட்டங்கள், இ. அயல் நாட்டினருக்குக் கொடுக்கப்படும் ஆய்வு உதவித் தொகைத்திட்டங்கள், ஈ. குறுகிய கால உதவித் தொகைத்திட்டங்கள். இவற்றைத் தவிர இந்நிறுவனம் ஆய்வாளர்களுக்குத் தனிப்பட்ட உதவித் தொகையும் ஐயாயிரம் உரூபாய்களுக்கு மிகாமல் கொடுக்கிறது. ஆய்வாளர் தம் செய்திகளைத் தொகுத்துவைப்பதற்குத் தேசீய, சமூக அறிவியல் ஆவணச் சான்று வழக்காட்சி மையம் என்னும் ஒரு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. அதில் சமூக அறிவியல் ஆய்வாளர்க்கு உதவிடும் வகையில் கணிப் பொறிகளும் நூல்களும் ஆய்வேடுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் தமக்கு வேண்டிய இரண்டாம் நிலை ஆய்வுச்செய்திகளைச் சேகரிக்கவும் தாம் திரட்டிய முதல் நிலை ஆய்வுச் செய்திகளை ஆய்வமைவு செய்யவும் இந்நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பயணச் செலவை இந்நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. {{float_right|எஸ்.பி.ஏ.}} <section end="இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்"/> <section begin="இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்"/> {{dhr}} <b>இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்:</b> சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை எதிர்க்கவும் சமூக ஒழுங்குமுறையை நிலைநாட்டவும் 1928-ஆம் ஆண்டு இந்நிறுவனம் புது தில்லியில் தொடங்கப்பட்டது. டாக்டர் சுசிலா நய்யார் என்னும் அம்மையார் இதற்குத் தலைவராக இருந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன. இந்நிறுவனத்தின் கிளை சென்னையில் 1959-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அக்காலத்தில் இதன் மத்திய அமைப்பிலும் சென்னை அமைப்பிலும் நெருங்கிய தொடர்பு கொண்ட சமூகப்பணியாளர்களுள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் திருமதி துர்க்காபாய் தேசுமுக்கு அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். சென்னைக் கிளை தொடங்குவதற்குப் பாடுபட்டவர்களுள் திருமதி மேரி கிளப்வாலா யாதவ், டாக்டர் திருமதி மாசிலாமணி, டாக்டர் பி.என். அரங்கையா, எசு.ஆர். வேங்கடராமன் ஆகியோரை முதன்மையானவர்களாகக் குறிப்பிடலாம். இந்நிறுவனம் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வி தொடர்பான கருத்துரைகள் வழங்குகிறது. திரைப்படங்களில் காட்டப்படும் தரக்குறைவான காட்சிகள், பால் உணர்வைத் தூண்டும் உரையாடல்கள், நடனங்கள், விளம்பரப் பல கைகள் ஆகியவற்றை எதிர்த்து மாணவர் சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. காவல் நிலையங்களில் பெண்களைக் குற்றவாளிகளாக வைத்திருக்கும் பொழுது, அவர்களுக்குத் தக்க பாதுகாப்புகள் அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைகள் செய்து அவற்றைச் செயற்படுத்துகிறது. பரத்தையர் தடைச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்படும் இளம் பெண்களுக்கு விசாரணைக் காலம் வரையில் தகுந்த பாதுகாப்புக் கொடுக்க ஏற்பாடு செய்கிறது. பரத்தையர் விடுதிகள் நடத்துபவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறது. பால்வினை நோய்களைத் தக்க முறையில் குணப்படுத்துவதற்கு மருத்துவ விடுதிகளில் தனிப்பட்ட பால்வினை நோய்த் துறைகளை ஏற்படுத்த அரசாங்கத்தைத் தூண்டிச் செயற்பட வைக்கிறது. இளங்குற்றவாளிகளின் மறு வாழ்வுக்காகப் பெண்களை நன்னடத்தை அலுவலர்களாக நியமிக்கப் பரிந்துரைகள் செய்கிறது. மருத்துவ இல்லங்களில் மருத்துவச் சமூகப் பணியாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்கிற பால்வினை நோய் பற்றி மக்களுக்கு முறையான செய்திகளை எடுத்துரைப்பதற்கான செய்திப் படங்கள் அரசு தாயாரிக்குமாறு செய்கிறது. அவ்வப்பொழுது சுற்பழிப்பு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் இன்னல்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் சமூக இன்னல்கள், கீழ்த்தரமான சுவரொட்டிகள் ஆகியவற்றை எதிர்த்துப் பட்டி மன்றங்கள் நிகழ்த்தி வருகிறது. இவற்றில் கல்லூரி மாணவர்கள் பங்கு கொள்கின்றனர். பெண்களுக்காக மீட்பு இல்லங்களைச் சென்னையிலும் மதுரையிலும் நடத்தி வருகிறது. {{float_right|வி.எஸ்.ரி.}} <section end="இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்"/> <section begin="இந்தியச் சாதி முறை"/> {{dhr}} <b>இந்தியச் சாதி முறை</b>: பெரும்பாலான சமூகங்களில் மக்கள் பல வகை இனங்களாகப் பிரிக்கப்பட்டு, அவ்வகை இனங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்படும் அமைப்பு முறை காணப்படுகிறது. மக்களிடையே நிலவுகிற வேறுபாடுகளின் அடிப்படையில் அதாவது, பொருளாதார நிலையில், அரசியல் ஆற்றல் அளவில், கல்வியறிவு நிலையில் செய்தொழில் அளவில் அல்லது இன அடிப்படையில் மக்கள் பல்வேறு வகையினங்களாகப் பிரிக்கப்பட்டு. அந்த வகை இனங்களின் வரிசை ஒழுங்கின்படி ஒரு படிநிலையில் முறைப்படுத்தி வைக்கப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> ri8cpwodb7yzruh98bd2op1tnc16bo8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/378 250 627882 1954911 1885397 2026-07-21T12:22:45Z ஹர்ஷியா பேகம் 15001 1954911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியச் சாதிமுறை|354|இந்தியச் சான்றுச் சட்டம்}}</noinclude>பேரங்காடிகள் முதலியவற்றின் வளர்ச்சியினால் மக்கள் ஒருவருக்கொருவர் ஒட்டி உறவாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் சில கூறுகளில் சாதி அமைப்பு முறை வலுப்பெற்று விளங்குகிறது. கட்டுப்பாடற்ற வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை, அரசியல் அதிகாரங்களை மக்கள் உரிமை முறையில் பரவலாக்கிடும் உள்ளாட்சி நிறுவன அமைப்புகள், சமூகத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள சாதிகளுக்குச் சலுகைகளும் உதவிகளும் நல்கிடும் அரசாங்கக் கொள்கை ஆகியவற்றின் காரணமாகச் சாதி உணர்வும், சாதி ஒற்றுமையைப் பேண முயலும் துடிப்பும் வளர்கின்றன. இத்தகைய உணர்வுகளுக்கு உருவம் கொடுத்திடவும் அவற்றைப் பேணிடவும் சாதிச் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. செய்தித்தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சி, அச்சுமுறை, மலிவான அஞ்சல் முறை ஆகியவை சாதிச் சங்கங்களும் சாதி உணர்வை வளர்த்திடும் முயற்சிகளும் பெருகிட உதவுகின்றன. சாதிச் சங்கங்களின் நடவடிக்கைகளினாலும் சாதி உணர்வின் வளர்ச்சியினாலும் சாதிப் பகைகளும் போட்டிப் பூசல்களும் மலிந்து வருகின்றன. அரசியல் போட்டியிலும் தேர்தல்களிலும் சாதிப் பகைகளும் பூசல்களும் ஊடுருவி, நலப்போக்கான ஓர் அரசியல் முறை அமைவதைத் தடுக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஒரு சமன்பாட்டில் சாதி அமைப்பு முறை நிற்கிறது. ஒரு பக்கம் வலுவிழந்தாலும், அதை ஈடு செய்யும் வகையில் மறுபக்கம் எலுவுற்றுச் சாதி அமைப்பு முறை, கீழே விழாதவாறு நிற்கிறது. {{float_right|சி.என்.ந.}} <b>துணை நுல்கள்: Ghurye, G.S.</b>, Caste in India, Popular Prakashan, Bombay, 1969. <b>Hutton, J.H.</b>, Caste in India: Its Nature, Function and Origin. Oxford University Press Bombay, 1963. <b>Kolenda</b>, Caste in Contemporary India: Beyond Organic Solidarity, Benjamin Cummings Publishing Company, California, 1978, <b>Kuppuswamy, B.</b>, Social Change in India, Vikas Publishing House, New Delhi, 1975. <b>O'Malley, L.S.S.</b>, Indian Caste Customs, Vikas Publishing House, Delhi, 1974. <section end="இந்தியச் சாதி முறை"/> <section begin="இந்தியச் சான்றுச்சட்டம்"/> {{dhr}} <b>இந்தியச் சான்றுச்சட்டம், கி.பி. 1872</b>: இச்சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டு, 1872-ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் முதல் நாள் செயல் முறைக்கு வந்தது. சம்மு காசுமீர். பகுதியைத் தவிர ஏனைய இந்தியா முழுமைக்கும் இந்தியச் சான்றுச் சட்டம் (The Indian Evidence Act 1872) செல்லத்தக்கதாகும். ஒரு நீதிமன்றத்தில் நடைபெறும் நீதி விசாரணைக்கு இச்சட்டம் செல்லும். நீதிமன்றம் என்ற விளக்கத்தில் இராணுவ நீதிமன்றமும் (Court Martial) அடங்கும். ஆனால் இராணுவச் சட்டம், கடற்படைச் சட்டம், ஆகாயப் படைச் சட்டம், கடற்படை ஒழுங்கு நடவடிக்கைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் இராணுவ நீதி மன்தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இச்சட்டத்தின் 1-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படும் இராணுவ, கடற்படை, ஆகாயப் படைச் சட்டங்கள் எல்லாம் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு செயல்முறையில் இருந்தவை. விடுதலைக்குப் பின் இயற்றப்பட்ட 1950-ஆம் ஆண்டைய இராணுவச் சட்டத்தின் (Army Act 46 of 50) 133-ஆம் பிரிவின்படியும், 1950-ஆம் ஆண்டைய ஆகாய விமானப் படைச்சட்டத்தின் (Air Force Act 45 of 50) 132-ஆம் பிரிவின் படியும், 1957-ஆம் ஆண்டைய கடற்படைச் சட்டத்தின் (Navy Act 62 of 57) 130-ஆம் பிரிவின் படியும், அம்மூன்று சட்டங்களின்படி இயங்கும் இராணுவ நீதிமன்றங்களுக்கும் அச்சட்டங்களிலுள்ள விதிகளுக்குட்பட்டு இந்தியச் சான்றுச் சட்டம் செல்லத்தக்கதாகும். ஆனால் பிரமாண வாக்கு மூலங்களுக்கும் (Affidavit) இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) முன் நடைபெறும் நடவடிக்கைகளுக்கும் இந்தியச் சான்றுச் சட்டம் பொருந்தாது. ஒரு நீதிமன்றத்தில் விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என்று வரையறை செய்ய விசாரணை முறைச் சட்டங்கள் உள்ளன. குற்ற விசரணை முறைச் சட்டத்தின்படி குற்றவியல் வழக்கு விசாரணையும் உரிமையியல் விசாரணை முறைச்சட்டத்தின்படி உரிமையியல் வழக்கு விசாரணையும் நடைபெற வேண்டும். அவ்விசாரணைகளில் எவரெவரால் எவ்வித விவகாரங்கள் குறித்து எவ்விதமான சான்று அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியச் சான்றுச் சட்டத்தில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. சான்றுச் சட்டமில்லாவிட்டால் முறையற்ற, அனுமதிக்கக்கூடாத சான்று பதிவாகிலிடும். அதனால் நேர்மையான முடிவு எடுப்பத கடினமாகி விடும். ஆங்கில நாட்டுச் சான்றுச் சட்டத்திலுள்ள கருத்துகள் இந்தியச் சான்றுச் சட்டத்தில் அடங்கியுள்ளன.{{nop}}<noinclude></noinclude> e9h1u0ye2xzdlq27ykb3d2z7mk3015s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/385 250 628287 1954912 1886500 2026-07-21T12:24:06Z ஹர்ஷியா பேகம் 15001 1954912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியச் சான்றுச் சட்டம்|361|இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்}}</noinclude>டைத் திருடியதாகக் குற்றவியல் வழக்கு நடைபெறுகிறது. காவல்துறை அதிகாரியிடம் குற்றம் சாட்டப்பட்ட வேலன், மாறனின் ஆட்டைத் தான் திருடியது உண்மை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அந்த வாக்குமூலம் குற்றவியல் வழக்கில் வேலன் மீதுள்ள திருட்டுக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்க அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், அந்த ஆட்டை வேலனிடமிருந்து கைப்பற்ற மாறன் தொடரும் உரிமை இயல் வழக்கில் மேற்கூறிய வாக்குமூலம் அனுமதிக்கத்தக்கது ஆகும். முன்னமே குறிப்பிட்டபடி குற்றம் சாட்டப்பட்டவர், காவல்துறை அதிகாரியிடம் கொடுத்த வாக்கு மூலமும், அதிகாரத்தில் உள்ளவர் பயமுறுத்தி அல்லது ஆசைகாட்டிப் பெற்ற வாக்குமூலமும் அனுமதிக்கத்தக்கன அல்ல. ஆனால், அந்த விதிக்கு ஒரு முக்கிய விதிவிலக்கு உண்டு. அவ்வாறான வாக்குமூலத்திலிருந்து ஒரு பொருள் (Fact) கண்டுபிடிக்கப்படுமானால் அவ்வாறு கண்டுபிடிக்கப் பயன்படும் பகுதி வாக்குமூலம் மட்டில் அனுமதிக்கத்தக்கது ஆகும். அதற்கு முக்கியமான வாக்குமூலம் கொடுத்தவர் குற்றம் சாட்டப்பட்டவராயிருக்க வேண்டும். காவல் துறையினர் பாதுகாப்பில் அவர் இருக்க வேண்டும். மேலும் வாக்குமூலத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் ஒரு பொருள் கண்டுபிடிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். வாக்குமூலம். கொடுப்பதற்கு முன்பே அப்பொருள் கண்டுபிடிக்கப் பட்டிருந்தால் அந்த வாக்கு மூலம் அனுமதிக்கத் தக்கதன்று. எடுத்துக்காட்டாக மாறன் என்பவனை வேலன் என்பவன் குத்திக் கொலை செய்ததாகக் குற்றச் சாட்டு ஏற்படுகிறது. வேலனைக் கைது செய்து காவல்துறை அதிகாரி விசாரணை செய்கிறார். அப்போது வேலன் ‘என்னைக் கூட்டிச் சென்றால் மாறனைக் குத்துவதற்கு நான் பயன்படுத்திய கத்தியை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டுகிறேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறான். அதில் ‘மாறனைக் குத்துவதற்கு நான் பயன்படுத்திய’ என்ற பகுதி அனுமதிக்கத் தக்கது அன்று. ‘என்னைக் கூட்டிச் சென்றால் கத்தியை ஒளித்து வைத்திருக்குமிடத்தைக் காட்டுகிறேன்’ என்ற பகுதி மட்டும் அனுமதிக்கத்தக்கது. ஏனெனில் குறிப்பிட்ட இடத்தில் கத்தி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது என்ற பொருள் மட்டும் மேற்படி வாக்குமூலத்திலிருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மாறன் குத்தப்பட்ட விவரம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது அன்று. <b>துணை நூல்: Prabhas C. Sarkar & Sudipto Sarkar</b>, ‘Sarkar on Evidence’, S. C. Sarkar & Sons (Private) Ltd., Calcutta 1981. <section end="இந்தியச் சான்றுச்சட்டம்"/> <section begin="இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் 1920"/> {{dhr}} <b>இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் 1920</b>-ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தால் நிலை நாட்டப்பெற்ற மக்கள் தொண்டு இயக்கங்களுள் ஒன்று. இது உலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைகளுள் ஒன்றாகும். உலக அளவில் செஞ்சிலுவைச் சங்க இயக்கம் மூன்று வகையில் பரலியுள்ளது. அவ்வகையாவன, செஞ்சிலுவை இயக்கத்தின் பன்னாட்டுக் குழு, செஞ்சிலுவைச் சங்க அமைப்புகள், தேசிய அளவில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கங்கள் என்பனவாம். பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுலின் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்தின் தலைநகரான செனிவாவில் (Geneva) உள்ளது. இச்சங்கத்தினரால் போரில் காயம் அடைந்தவர்களின் உடல் நலம் பாதுகாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போரில் கைது செய்யப்பட்டவர்களின் முகாம்களுக்கு இச்சங்கத்தினர்கள் சென்று அவர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை அவர்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இச்சங்கம் அரும்பணியாற்றியது. எதிரணியில் இருக்கும் நாடுகளோடு ஒவ்வொரு நாடும் நேச உறவுகளை உருவாக்க இச்சங்கம் பாடுபடுகிறது. முதல் உலகப்போரின் விளைவால் ஏற்பட்ட 4,50,000 போர்க் கைதிகளுக்கு அரசியல் அடிப்படையில் மறு வாழ்வு அளிக்கப்பட்டது. இப்போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருத்துவ வசதிகள் இச்சங்கத்தின்மூலம் கொடுக்கப்பட்டன. இச்சங்கத்தின் அமைதிப் பணிகள் பாராட்டப்பெற்று, இச்சங்கத்திற்கு 1917, 1944-ஆகிய ஆண்டுகளில் நோபிள் அமைதிப் பரிசு அளிக்கப்பட்டது. <b>செஞ்சிலுவைச் சங்கங்களின் பன்னாட்டு அமைப்பு</b>: இச்சங்கம் 1919-இல் தோற்றுவிக்கப்பட்டது. என்றி தேவின்சன் (Henry Davinson) என்ற அமெரிக்கரால் இது தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், இத்தாலி, சப்பான் போன்ற நாடுகளால் இச்சங்கம் ஆதரிக்கப்பட்டு மிக விரைவாக வளரத் தொடங்கியது. இச்சங்கத்தில் 112 நாடுகள் இப்போது உறுப்புநாடுகளாக உள்ளன. இயற்கையினால் ஏற்படுகின்ற இழப்புகளை ஈடு செய்யப் பல்வேறு நாடுகளுக்கு இச்சங்கம் உதவி செய்கிறது. ஐக்கிய நாடுகள் அவையில் பல்வேறு அமைப்புகளோடு, இச்சங்கம் பணிபுரிகின்றது. இந்தியாவின் பாராளுமன்றம் ‘இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்’ பற்றிய சட்டத்தினை 1920-இல்<noinclude></noinclude> p3a9ud3vlab5hnfi3knzqxd9cir5kun பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/387 250 628289 1954913 1886508 2026-07-21T12:25:37Z ஹர்ஷியா பேகம் 15001 1954913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியச்‌ செஞ்சிலுலவச்‌ சங்கம்‌|363|இந்தியச் செலாவணி}}</noinclude><b>மகப்பேறு மருத்துவ நிலையங்கள்</b>: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் 1931-ஆம் ஆண்டிலிருந்து பெண்கள், குழந்தைகள் நலனுக்கென்று மருத்துவ நிலையங்களில் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்கென்று பலவகைப்பட்ட நிலைகளில் உள்ள கிராமச் செவிலியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாட்டுப் பணிகளில் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு, நாடு முழுவதிலும் உள்ள 300-க்கு மேற்பட்ட தாய்சேய் நல விடுதிகளில் பணிபுரிகிறது. <b>இளநிலைச் செஞ்சிலுவைச் சங்கம்:</b> இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தினர், 1925 முதல் ஏறத்தாழ 60 இலட்சம் சிறுவர், சிறுமிகளைக் கொண்ட இளநிலைச் செஞ்சிலுவைச் சங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் 39,000 மாணவ மாணவியர் இச்சங்கத்தில் பணி புரிகின்றனர். <b>நோயாளி ஊர்திப் பணி:</b> புனித சான் நோயாளி ஊர்திப் பணிச் (St. John Ambulance) சங்கம், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஒரு சிறப்பான உறுப்பாகும். முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பதை மக்களுக்கு இவர்கள் கற்றுத் தருகின்றனர். இவ்வூர்திப் பணியினைப் பொதுமக்களிடம் எவ்வாறு செய்வது, விளையாட்டுப் போட்டி அரங்குகளிலும், அகதிகள் முகாம்களிலும், மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகின்ற சுற்றுலாக் கண்காட்சிகளிலும் மக்களுக்குத் தேவையான இவ்வூர்திப் பணியினைக் கொடுப்பதற்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுகாறும் 50 இலட்சம் மக்களுக்கு முதலுதவிப் பயிற்சி, இவ்வூர்திப் பணிப் பயிற்சி முதலியன அளிக்கப்பட்டுள்ளன. <b>மக்கள் நல்வாழ்வுக் கல்வி</b>: நோய்வருமுன் காப்பது எவ்வாறு என்று மக்களுக்குத் தேவையான நல்வாழ்வுக் கல்வி அறிவினைச் செஞ்சிலுவைச் சங்கம் அளித்து வருகிறது. மருத்துவக் கருத்துரைகள் அடங்கிய கைப்படிகள், விளம்பரச் சுவரொட்டிகள் ஆகியவற்றின் மூலம் நல்வாழ்வுக் கல்வி புகட்டப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுக் கல்வித் தொடர்பான திரைப்படங்கள் மக்களுக்குக் காட்டப்படுகின்றன. இதற்கென்று மக்கள் வாழ்வுத் திரைப்பட நூல் நிலையம் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டு மக்களிடம் பணிபுரிந்து வருகிறது. இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தால் ‘இந்தியச் செஞ்சிலுவைச் சங்க இதழ்’, ‘இந்திய இளைஞர்’-என்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. <b>செவிலியர் பணி:</b> செவிலியர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப இந்தியாவில் இல்லாதது கவனிக்கத்தக்கது. எனவே, இந்தியச் செஞ்சிலுவைச் சங்கமானது, வீட்டில் உள்ளவர்களே செவிலியர் பணியினைச் செய்யப் பல இடங்களில் பயிற்சியளிக்கிறது. பயிற்சி பெற்ற செவிலியர்கள் பிறருக்குச் செவிலியர் பணியினைச் சொல்லிக் கொடுக்கின்றனர். அதனால், பெண்கள் பல்வேறு இடங்களில் செவிலியர் பயிற்சியினைப் பெற்று வளமுடன் வாழ்கின்றனர், இவ்வாறு செஞ்சிலுவைச் சங்கம் பல்வகைப் பணிகளை மக்கள் நலனுக்காகச் செய்து வருகிறது. {{float_right|தா.எ.}} <section end="இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் 1920"/> <section begin="இந்தியச் செலாவணி"/> {{dhr}} <b>இந்தியச் செலாவணி:</b> பண்டமாற்றுதலில் இடையீட்டுக் கருவியாகப் பணியாற்றுவது செலாவணி. செலாவணியே பண்டமாற்றுதலை எளிதாக்கி விரிவாக்கியது. செலாவணியின் சீரிய பணிகளே பண்டமாற்று முறையின் குறைகளைப் போக்கின; அங்காடியை விரிவடையச் செய்து வணிகம் தழைக்க உதவின. தனிப் பயிற்சி, உழைப்புப் பகுப்பு, பேரளவு உற்பத்தி, இவற்றின் முடிவான தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்தும் செலாவணியால் விளைந்தனவே. இத்தகு செயற்கரிய செயலாற்றுகிற செலாவணியின் படிமுறை வளர்ச்சியினை அறிந்து கொள்ளுதல் பயனுடையதாகும். <b>இந்தியச் செலாவணி:</b> இந்தியச் செலாவணியின் (Indian Currency} வளர்ச்சி பல மாற்றங்களுக்கு உட்பட்டது. இந்தியாவில் நிலையான, முறைப்படுத்தப்பட்ட செலாவணி முறை ஏதும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்ப் பின்பற்றப்படவில்லை. வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ளி, தங்க நாணயங்கள் ஆகியவை புழக்கத்திலிருந்தன என்பதை வரலாறு தெரிவிக்கிறது. எனினும் நாணயங்களை வெளியிட வரையறுக்கப்பட்ட முறைகள் பின்பற்றப் பட்டனவாகவோ, வெள்ளி தங்க நாணயங்களின் மாற்று விகிதம் வரையறுக்கப்பட்டிருந்தது என்பதாகவோ சான்றுகள் இல்லை. <b>முதல் இந்தியச் செலாவணி கி.பி. 1835</b>: இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ்க் கொணரப்பட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தின்கீழ் வந்தபோது, வேறுபட்ட எடையும் உலோகத்தூய்மையும் கொண்ட 994 வகையான தங்கம், வெள்ளி நாணயங்கள் இந்தியாவில் நடைமுறையில் இருந்தனவெனக் கிழக்கிந்தியக் கம்பெனியின் குறிப்போன்று கூறுகிறது. ஒவ்வொரு மாதிலத்திலும் ஒவ்வொரு வகையிலான எடையும், உலோகத் தூய்மையும் கொண்ட நாணயங்கள் புழக்கத்திலிருந்த படியால், வரிவிதிப்பதும், வரி வசூல் செய்வதும் சிக்கலாக<noinclude></noinclude> 9hnsd57reuva3jazc1wbor4wa0k5tmy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/390 250 628296 1954915 1886517 2026-07-21T12:27:28Z ஹர்ஷியா பேகம் 15001 1954915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியச் செலாவணி|366|இந்தியத் தண்டனைச் சட்டம்}}</noinclude>யை’ப் (Decimal Coinage) பின்பற்றத் தொடங்கியது. இருப்பினும் பணவீக்கமும், இறக்குமதி உயர்வும், இந்திய உரூபாயின் அயற் சந்தை மதிப்புக் குறைவும் தொடர் கதையானதுடன் ‘இந்தியாவின் அயற் செலாவணி வைப்பு’ (Foreign Exchange Reserve) 1966-இல் அதன் மிகக் குறைந்த அளவான 85 கோடியை எட்டியது. இக்காரணங்களால், 1966-இல் இந்திய உரூபாயின் மதிப்பு இரண்டாம் முறையாக 36.5 விழுக்காடு குறைக்கப்பட்டது. <b>இன்றைய நிலை:</b> இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முதலீடுகளின் மிகுதியாலும், பொதுத்துறைச் செலவுகளும் கடன்களும் பல்கிப் பெருகியதாலும் 1970 முதல் இந்தியாவின் பணப்புழக்கம் பன்மடங்கு உயர்ந்தது. பணப்புழக்கம் ஆண்டொன்றுக்குச் சராசரியான 6 விழுக்காட்டிற்குமேல் விரிவடைந்தது. கருப்புப் பணப்பெருக்கம், கடத்தல் பண்டங்கள், அயற் பணங்களின் தலையீடு ஆகியவற்றால் பணவீக்க நிலை மேலும் மிகுதிலாயிற்று. இதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு, பலவகைப்பட்ட பணவீக்கக் கட்டுப் பாட்டு நடவடிக்கைகளைக் கைக்கொண்டது. இருப்பினும், இந்தியப் பணவீக்கம் ஓரளவுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975-இல் இந்திய உரூபாய் ஆங்கில நாணயத்தின் இணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்திய உரூபாய், 1975 முதல் இசுடெர்லிங்குதாலர், மார்க்கு, பிராங்கு, என்னும் நாணயங்களடங்கிய ‘செலாவணிக் கூடையில்’ (Basket of Currencies) தானும் ஒரு நாணயமாயிற்று. இக்கூடை நாணயங்களின் எடையும் மதிப்பும், அந்தந்த நாடுகளின் மைய வங்கியால் மறைபொருளாக வைக்கப்படுகின்றன. பன்னாட்டுச் செலாவணி அங்காடியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது கூடை நாணயங்களின் மாற்று விகிதங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன. இவ்வேற்பாட்டின்படி, இந்திய உரூபாயின் மதிப்பு கூடை நாணயங்களின் மதிப்பு மாற்றங்களுக்கு ஏற்பவும், இந்தியாவின் ஏற்றுமதி இறக்கு மதி நிலைகளுக்கு ஏற்பவும் மாற்றியமைக்கப்படும். இந்நடவடிக்கைகள் அனைத்தும் மைய வங்கியால் மறைபொருளாகவே வைக்கப்பட்டுள்ளன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய இருப்பு வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், பல வகைப்பட்ட கடன்களின் மிகுதியினால் பணப்புழக்கமும் பண அளிப்பும், வேகமாக உயர்ந்து சென்ற வண்ணமே இன்றும் உள்ளன. இந்தியச் செலாவணியின் படிமுறை வளர்ச்சியின் தொகுப்பால் பொதுவாகக் காணப்படுகிற கருத்துகள் இரண்டு. முதலாவது, இன்றைய இந்தியச் செலாவணி கி.பி. 1835 முதல் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் இறுதி வடிவம். இரண்டாவது, இந்தியாவில் நிலவிய ஆங்கிலேய ஆதிக்கத்தின் வடுக்களை இந்தியச் செலாவணியின் வளர்ச்சியில் காணமுடிகிறது. {{float_right|ஜி.வி.}} <b>துணை நூல்கள்: Gupta, G.P.</b>, The Reserve Bank of India and Monetary Management, Asia Publishing House, Bombay, 1969. <b>Alamaula, N.K.</b>, Operations of the Reserve Bank of India 1934-54, Asia Publishing House, Bombay, 1951. <section end="இந்தியச் செலாவணி"/> <section begin="இந்தியத் தண்டனைச் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியத் தண்டனைச் சட்டம்</b>: இந்திய நாடு இந்து இனத்தைச் சார்ந்த பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அதையடுத்து மொகலாய ஆட்சி ஏற்பட்டது. மொகலாய ஆட்சிக் காலத்தில் மொகலாய மன்னரின் அனுமதியுடன் கி.பி. 1612-ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சூரத்து (Surat) நகரில் ஆங்கில நாட்டிலிருந்து வந்த கிழக்கிந்திய வாணிகக் குழு தன் தொழில் நிறுவனத்தைத் தொடங்கியது. படிப்படியாக இந்நாட்டின் பகுதிகளை அந்தக்குழு கைப்பற்றித் தன் ஆதிக்கத்தைப் பெருக்கத் தொடங்கியது. பின்பு, அந்த வாணிகக் குழுவிடமிருந்து ஆதிக்கப் பொறுப்பை, கி.பி. 1858-ஆம் ஆண்டில் ஆங்கில அரசு ஏற்று இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தது. தொடக்கத்திலிருந்தே மேற்குறிப்பிட்ட கிழக்கிந்திய வாணிகக்குழு ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. அதாவது, அவ்வப்போது இங்கிலாந்தை ஆண்டு வந்த அரசர் அல்லது அரசி அளித்து வந்த பட்டயத்தின் (Charter) அடிப்படையில் அந்த வாணிகக் குழு இயங்கி வந்தது. ஆங்கில வாணிகக்குழுவின் ஆதிக்கம் ஏற்பட்ட உடனேயே குற்றவியல் நீதியைச் செலுத்தும் பொறுப்பும் ஆங்கிவோருக்கு ஏற்பட்டது. மாநில நகரங்கள் (Presidency Towns) என்று சொல்லப்பட்டு வந்த கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று மாநகரங்களில் மட்டும் ஆங்கிலேய நீதியின் அடிப்படையில் குற்றவியல் நீதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், சென்னை, வங்காள மாநிலங்களில் உள்ள நாட்டுப்புறப் பகுதிகளில் (Other than Presidency Towns) இசுலாமியச் சட்டப்படி குற்றவியல் நீதியை ஆங்கிலேயர் வழங்கி வந்தனர். பம்பாய் மாநிலத்தில் உள்ள நாட்டுப்புறப் பகுதிகளில், இந்துக்களுக்கு இந்துக் குற்றவியல் நீதியும், இசுலாமியர்களுக்கு இசுலாமியக் குற்றவியல் நீதியும், பார்சி, கிறித்தவர் போன்றோருக்கு ஆங்கில முறைக் குற்றவியல் நீதியும் ஆங்கிலேயர்<noinclude></noinclude> ntosyuw7yx2dp8zitjae7hqqu3g4wj8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/393 250 628756 1954916 1888234 2026-07-21T12:32:06Z ஹர்ஷியா பேகம் 15001 1954916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தண்டனைச் சட்டம்|369|இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்}}</noinclude>ஆம் பகுதியிலும் கூறப்பட்டுள்ளன. சட்டப் புறம்பான செய்கைகளைச் செய்யும் பொதுநோக்குடன் (Common Object) ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கூடினால், அது சட்டப் புறம்பான கும்பல் என்று சொல்லப்படும் என்பது இந்த 8-ஆம் பகுதியில் சொல்வப்பட்டுள்ளது. அந்தக் கும்பலில் உள்ள ஒருவன் செய்யும் செய்கைக்கு அந்தக் கும்பலில் உள்ளோர் அனைவரும் பொறுப்பாளியாவார்கள். 2-ஆம் பகுதியில் சொல்லப்பட்டுள்ள பொதுவான உள்நோக்கு (Common Intention) உள்ள கும்பலில் இருவர் இருந்தாலும் போதும். பொதுவான நோக்குடைய (Common Object) சட்டப் புறம்பான கும்பலாவதற்குக் குறைந்தது 5 பேர் இருக்க வேண்டும். பொது ஊழியர்களுக்கு எதிராகச் செய்யக்கூடிய குற்றங்கள் யாவை என்பதும், பொது ஊழியர்கள் செய்யக் கூடிய குற்றங்கள் யாவை என்பதும் 9-ஆம் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் பற்றிய குற்றங்களும் 9-ஆம் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. வாக்குகள் சேகரிக்கக் கையூட்டுக் கொடுப்பது, வாக்களிப்பதற்குக் கையூட்டு வாங்குவது, கள்ள வாக்குப் போடுவது ஆகிய செய்கைகள் குற்றங்களாகும். எந்த நிலையில் பொது ஊழியர்களின் அதிகாரத்தை எதிர்ப்பது குற்றமாகும் என்பது, 10-ஆம் பகுதியில் கூறப்பட்டுள்ளது. நீதிக்கு எதிராகச் செய்யக் கூடிய குற்றங்கள் யாவை என்பது 11-ஆம் பகுதியில் கூறப்பட்டுள்ளது. பொய்ச் சான்று கூறுவது, பொய்ச்சான்று தயாரிப்பது போன்றவை குற்றங்களாகும். அரசாங்க நாணயம், முத்திரை (Stamps) பற்றிய குற்றங்கள் யாவை என்பது 12-ஆம் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. எடைகள், அளவுகள் தொடர்பான குற்றங்கள் யாவை என்பது 13-ஆம் பகுதியிலும் பொது சுகாதாரம், பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதிக்கும் குற்றங்கள் யாவை என்பது 14-ஆம் பகுதியிலும் மதங்களுக்கு எதிரான குற்றங்கள் யாவை என்பது 15-ஆம் பகுதியிலும் விவரிக்கப்பட்டுள்ளன. மானிட உடல் தொடர்பாகச் செய்யப்படும் குற்றங்கள் (Offences against person) யாவை என்பது 16-ஆம் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. கொலை, காயப்படுத்துதல், கருச்சிதைவு செய்தல், ஆட்கடத்துதல், கற்பழித்தல் போன்ற குற்றங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. இறப்பினை விளைவிக்கும் குற்றம் (Culpable Homicide) எப்போது கொலைக் குற்றமாகும் என்பதும் எப்போது அது கொலைக் குற்றமாகாது என்பதும் விவரித்துக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒருவன் தன்மனைவியுடன் மாற்றான் ஒருவன் உடலுறவு கொள்வதைப் பார்த்துவிட்டு, அந்த மாற்றானையோ தன் மனைவியையோ அவ்வாறு பார்த்த மாத்திரத்தில் கொன்று விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அது கொலையாகாது. ஏனெனில், திடீரென்று ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தில் அவன் அவ்வாறு கொன்று விடுகிறான். எனவே, அது கொலைக்கு (Crimes Against Humanity) அடுத்த நிலையிலுள்ள குற்றமாகும். சொத்துகளுக்கு எதிராகச் செய்யக் கூடிய குற்றங்கள் யாவை என்பது 17-ஆம் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அதில் திருடுதல், கொள்ளையடித்தல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் அடங்கும். ஆவணங்கள், சொத்து அடையாளக் குறிகள் (Property marks), நாணயத்தாள் ஆகியவை தொடர்பான குற்றங்கள் 18-ஆம் பகுதியிலும், சில சூழ்நிலைகளில் ஒப்பந்தத்தை மீறுவது குற்றமாகுமென்பது 19-ஆம் பகுதியிலும், திருமணம் ஆனவர்கள் பற்றிய குற்றங்கள் 20,20-ஏ பகுதிகளிலும் விவரிக்கப்பட்டுள்ளன. இருதுணை மணம் குற்றமாகும் என்பது இந்த 20-ஆம் பகுதியில் தான் கூறப்பட்டுள்ளது. எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் அவதூறு செய்வது குற்றமாகுமென்பது 21-ஆம் பகுதியிலும், அச்சுறுத்தல், அவமதித்தல் போன்ற செய்கைகள் எப்போது குற்றமாகும் என்பது 11-ஆம் பகுதியிலும் கூறப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ள குற்றங்களைச் செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும் என்பது, இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு குற்றத்தைச் செய்வதற்கு முயற்சி செய்வதற்கும் (Attempt to Commit an Offence), ஒரு குற்றத்தைச் செய்வதற்குத் தயார் செய்வதற்கும் (Making Preparations to Commit an Offence) வேறுபாடு உண்டு, ஒருவனைக் கொல்வதற்கு மற்றொருவன் கத்தி வாங்கினால் அது குற்றமாவதில்லை. மேலும், கத்தி வாங்குவதைத் தடுக்க எவ்விதச் சட்டமுமில்லை. அது தயார் செய்யும் நிலையில் தான் உள்ளது. ஆனால், கத்தி வைத்திருப்பவன் மற்றவனைக் குத்துவதற்கு அவனை நோக்கிப்பாயும்போது அவ்வாறு குத்தாமல் தடுக்கப்பட்டு விட்டாலும் கூட, அந்தச் செய்கை கொலை செய்ய முயற்சி செய்தான் என்ற குற்றமாகும். <section end="இந்தியத் தண்டனைச் சட்டம்"/> <section begin="இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்"/> {{dhr}} <b>இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்</b>: இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்குகளையும், மாநில அரசாங்கங்களின் வரவுசெலவுக் கணக்குகளையும் முறையாக வரைதலும் தணிக்கை செய்தலும் ஆகிய அலுவல்களைச் செய்யும் துறையின் அதிகாரி இந்தியத் தணிக்கைத் துறைத்தலை<noinclude> வா. க. 3 - 24</noinclude> mpw4qdbx2mup8iglzcihtfswkfj6e01 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/398 250 628845 1954922 1888487 2026-07-21T13:18:30Z ஹர்ஷியா பேகம் 15001 1954922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தத்துவம்‌|374|இந்தியத்‌ தத்துவம்‌}}</noinclude>(Legality Audit) எனப்படும். எல்லா நாடுகளிலும் அரசாங்கக் கணக்குகள் சட்டவகையான தணிக்கைக்கே உட்படுகின்றன, அதாவது எல்லாச் செலவுகளும், சட்டங்களுக்கும் விதிகளுக்கும் ஒத்து இருக்கின்றனவா என்றும், அவற்றுக்குப் பற்றுச் சீட்டுகள் இருக்கின்றனவா என்றும் பார்க்கப்படுகின்றன. ஒழுங்கான தணிக்கை முறை என்பது செலவுகளுக்கு மட்டுமன்றி வரவுகளுக்கும் உரியதாகும். இந்தியத் தணிக்கைக் கணக்குகளின் ஆணை கூறுவதாவது: கணக்குகளில் காட்டப்பட்டுள்ள செலவு செய்யப்பட்ட தொகைகள் சட்டப்படியாக அச்செலவுகளுக்கே வழங்கப்பட்டவைதாமா என்றும், அவை எந்த நோக்கத்துக்குச் செலவு செய்யப்பட்டனவோ அந்த நோக்கத்துக்குத்தான் சட்டப்படி கொடுக்கப்பட்டனவா என்றும், செலவு செய்வதற்குரிய அதிகாரிதாம் அவற்றைச் செய்தாரா என்னும் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி உறுதி செய்தல் வேண்டும். செய்யப்பட்ட செலவுகளெல்லாம் தேவையா, இல்லையா என்றெல்லாம் தணிக்கையாளர் ஆராய்தல் கூடாது; அது சட்டமன்றத்தின் பணி ஆகும். கணக்குகளைத் தணிக்கை செய்தபின் தணிக்கையாளர் தணிக்கை அறிக்கை (Audit Report) எழுதுகிறார். தணிக்கையாளர் கணக்குகளைப் பற்றித் தாம் எழுதும் கருத்துகளுக்கும், மதிப்புரைகளுக்கும் உட்பட்டுக் கணக்குச் சரியானதென்று தரும் சான்றுரையே (Certification) தணிக்கை அறிக்கை எனப்படும். தணிக்கை அறிக்கையில் முக்கியமான நிதி ஒழுங்கற்ற செயல்கள், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை மீறிய செலவுகள், செலவுகளுக்குத் தேவையான இசைவு (Sanction) பெறாமல் செய்த செலவுகள், விதிகளைப் பின்பற்றாமல் செய்த செலவுகள், முறையற்ற, வீணான (பயனற்ற) செலவுகள், கையாடல்கள் முதலியவை சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தத் தணிக்கை அறிக்கையே பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. <b>துணை நூல்கள்: Wattal, P.K.</b>, Parliamentary Financial Control in India, Minerva Book Depot, Simla, 1953. The Constitution of India, 1950. Government of India Accounts (Audit and Accounts Order), 1936 as adapted under the Indian Provisional (Constitution) Order, 1947. <section end="இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்"/> <section begin="இந்தியத் தத்துவம்"/> {{dhr}} <b>இந்தியத் தத்துவம்:</b> எல்லா உயிரினங்களையும் அடக்கியாளும் சக்தி பெற்றவன் மனிதன். இந்தத் தனித்தன்மையை அவனுக்குக் கொடுப்பவை அவனிடத்தேயுள்ள சிந்தனையாற்றலும் அறிவாற்றலும் ஆகும். இவ்விரண்டுமே மனிதனுடைய சீரிய வாழ்க்கை முன்னேற்றத்திற்குக் கால்கோள்களாக அமைகின்றன. வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளையும் இன்ப துன்பங்களையும் காணும் போது அவனிடத்தேயுள்ள சிந்தனையாற்றல் அவற்றைப் பற்றி அறிவார்ந்த நிலையில் சிந்திக்கிறது. அறிவார்ந்த இந்த அவாவிற்கு விடைகாணும் முயற்சியே தத்துவம் எனப்படும். ‘தத்துவம்’ என்ற சொல்லுக்கு ‘அறிவின் வேட்கை’ என்பது பொருள். ‘அறிவில் ஆய்வு’ என்றும் பொருள் கொள்ளலாம். நேரடியாகவும் காலங்கடந்த நிலையிலும் மனிதனுடன் மிகவும் நெருங்கிய நிலையில் தொடர்பு கொண்டுள்ள பொருள்களைப் பற்றி ஆய்வு செய்வதுதான் தத்துவத்தின் நோக்கம். மனிதனுடைய உண்மைத் தன்மை யாது? இவ்வுலகின் தன்மை என்ன? வாழ்க்கையின் முடிவு எத்தகையது ? இவையிரண்டிற்கும் மேற்பட்ட ஒரு சக்தி உண்டா? அப்படியிருப்பின் இவற்றிற்கு இடையேயுள்ள தொடர்பு என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காண முயல்வதும் தத்துவத்தின் நோக்கம். தத்துவம் என்ற சொல் தத் + துவம் என்பதன் சேர்க்கை என்று இந்திய மரபில் கூறுவர். இதன் பொருள் அறியாமையை நீக்கி உண்மையறிவைப் பெறும்போது மனிதனின் நிலையில் கடவுளைக் காணலாம் என்பதாகும். உபநிடதங்களிலேயே ‘தத்துவம் அசி’ என்ற சொற்றொடர் உள்ளது. எனவே, மெய்ப்பொருளை எப்படியாவது அறிய வேண்டும் என்னும் அவா புதிதன்று. உண்மைப் பொருளைப் பற்றிய அறிவைப் பெறுதலே தத்துவத்தின் நோக்கம் ஆதலால். இதனை மெய்ப்பொருளியல் என்றும் கூறுவர். இந்தியத் தத்துவத்தின் வரையறை மிகப் பெரியது, வேதகால அறிவு நிலை கடந்த மெய்யுணர்வாளர்களின் சிந்தனை முதல் இன்றைய தத்துவ அறிஞர் சே. கிருட்டிணமூர்த்தியின் சிந்தனையீறாக, இயற்கை கடந்த கடவுள் உயிர்த்தொடர்புக் கொள்கை முதல் இறை நம்பிக்கையின்மைக் கொள்கை யீறாசு, இந்து சமய மெய்ப்பொருளாய்வு முதல் சமண, சாக்கிய சமயங்களின் மெய்ப்பொருளாய்வு யீறாக, அனைத்துக் கொள்கைகளின் நெடு நீளாய்வை இந்தியத் தத்துவம் தன் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இந்தியத் தத்துவத்தில் எத்தனையோ தனிமுறைக் கொள்கைப் பிரிவுகள் (Schools) இருந்த போதிலும், அவற்றின் கருத்துக்கள் அதிக அளவில் வேறுபட்ட போதி-<noinclude></noinclude> 7wwgyru7t9ncbqsnf666dqb102iqnx0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/406 250 629117 1954940 1889311 2026-07-21T15:13:28Z ஹர்ஷியா பேகம் 15001 1954940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தத்துவம்‌|382|இந்தியத்‌ தந்திச்‌ சட்டம்‌}}</noinclude>தாரத்தையும் ஏற்கிறது. ‘இந்த அறையில் காற்றாடி இல்லை’ என்பது இதற்குச் சான்று. உலகம் உயிரைப் பொறுத்தவரை மீமாம்சை ஒரு மெய்ம்மையியல் ஆகும். ‘கடவுள் இன்மை, இதன் அடிப்படைக் கருத்தாகும். உலகத்தின் படைப்பு. சிதைவு ஆகியவற்றை இது நம்புவதில்லை. இப்பொழுது உள்ளபடியேதான் உலகம் எப்பொழுதும் இருக்கும், உயிர்களின் வினைப்பயனுக்கேற்பப் பருப்பொருள்கள் உண்டாகின்றன என்பது இதன் கருத்து, தானாக இயங்கக் கூடிய வினைப்பயன் விதியின்படியே உலகமும் உயிர்களும் இயங்குகின்றன. <b>9. வேதாந்தத் தத்துவம்:</b> வேதங்களுக்கு அந்தமாக இருப்பவை உபநிடதங்கள், வாதராயணர் என்பவர் உபநிடதங்களின் சாரங்களைப் பிரம்ம சூத்திரம் என்ற நூலில் ஒழுங்குபடுத்தி எழுதியுள்ளார். இந்நூலுக்குப் பிற்காலத்தில் சங்கரர், இராமானுசர், மத்துவர் போன்ற ஆச்சாரியர்கள் தத்தம் அறிவுச் சார்புக்கும் சமயச் சார்புக்கும் ஏற்ப விரிவுரைகள் எழுதியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் வேதாந்தத் தத்துவத்தை அத்துவைத தத்துவமென்றும் விசிட்டாத்துவைத தத்துவமென்றும் துவைத தத்துவ மென்றும் மூன்றுதலைப்புகளில் விளக்கலாம். அறிஞர் டி.எம்.பி. மகாதேவன் அத்துவைதத்தை ஓர் அனுபலம் என்கிறார். உலகம் வெறும் தோற்றம், மெய்ப்பொருள் ஒன்றுமட்டுமே என்பது அத்துவைதத்தின் அடிப்படை நிலை, அத்துவைதம் என்றால் இரண்டற்ற நிலை என்பது பொருள். சங்கரர் மூன்றுவிதமான நோக்குகளில் தம் நிலையை விளக்குகிறார். அவை 1. வியவகாரிக நிலை (சாதாரண அனுபவ நிலை) 2. பிராதிபாசிக நிலை (கனவு, மயக்கம் முதலிய நிலை) 3. பாரமார்த்திக நிலை (மெய்ந்நிலை) என்பனவாகும். இராமானுசர் ‘ஒரே மெய்ப்பொருள் கடவுள் மட்டுமே’ என்கிறார். சங்கரர் கண்டது குணமற்ற மெய்ப்பொருள். இராமானுசர் கூறும் கடவுளுக்கு அசித்து என்னும் இயற்பொருளும் சித்து என்னும் உயிரும் தகுதிகளாக அமைகின்றன. இவருக்கு உலகம் உண்மைப் பொருளாகும். அநாதியான உயிர்களும் உண்மைப் பொருளாகும். இராமானுசர் தமக்கு முன்பே விரிவுரைகள் எழுதிய தங்கர், குகதேவர், தரமிடர், கபர்தின், பாருச்சி முதலியவர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டே சிரீபாடியம், வேதாந்தசங்கிரகம் முதலிய தத்துவ நூல்களை எழுதியுள்ளார். சிலந்தி தன் எச்சிலைக் கொண்டு வலை பின்னுவதைப் போலக் கடவுள் தம் உள்ளேயிருந்து உலகத்தை வெளிப்படுத்துகிறார் என்பதுதான் படைப்பைப் பற்றி இவர் கூறும் கோட்பாடு. சங்கரருடைய அத்துவைதத்திற்கு எதிராக எழுந்தது துவைதம். இதை ஏற்படுத்தியவர் மத்துவர் (கி.பி. 1199-1278). விசிட்டாத்து வைதத்தைப் போலவே துவைதமும் இறை நம்பிக்கைக் கோட்பாடுடையது. பரமாத்மா ஒருவரே என்பதும், எல்லா சீவாத்துமாக்களும் தங்களின் எல்லா நிலைகளிலும் கடவுளைச் சார்த்து நிற்பவை என்பதும் இதன் முக்கியக் கோட்பாடுகள் ஆகும். முக்தி என்பது உயிரானது தன் இயற்கையான ஆனந்த நிலையை உணர்தல் ஆகும். முக்தியை அடைவதற்குப் பக்தியும் இறைவனது அருளும் இன்றியமையாதவை. மற்ற வேதாந்தத் தத்துவங்களிலிருந்து படைப்புக் கொள்கையில் துவைதம் முற்றிலும் வேறுபடுகிறது. கடவுளை நிமித்த காரணம் என்றும் கடவுளிலிருந்து முழுதும் வேறுபட்ட பிரகிருதியைப் பொருட் காரணம் என்றும் கூறுகிறது. <b>10. சைவ சித்தாந்தத் தத்துவம்:</b> இந்தத் தத்துவம் வேதங்களையும் சைவ ஆசுமங்களையும் பிரமாணமாகக் கொள்கிறது. மேலும், பன்னிரு திருமுறைகளும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கும் சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை நூல்களாகும். சைவ சித்தாந்தம் மூன்று உண்மைகளை நித்தியப் பொருள்களாக ஏற்கிறது. அவை, கடவுள் (பதி), உயிர் (பசு), உயிரைப் பற்றிய தளைகள் (பாசம்) என்பனவாம். இம்மூன்றும் முடிவான உண்மைகளாகவும் நித்தியமாகவும் இருப்பினும், கடவுளே ஏனைய இரண்டுக்கும் மேலாய் நின்று அவற்றை இயக்குகிறார். கடவுள் அன்பு அவன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள தன்மையில் வெளிப்படுகிறது. அளவு கடந்த அன்பாலும் பரிவாலும் கடவுள் உயிர்களுக்கு ஐந்து பேறுகளை அளித்து முக்தியடையச் செய்கிறார். இப்பேறுகள் பஞ்ச கிருத்தியங்கள் எனப்படும். அவை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம். முக்தியடையத் தேவையான ஒழுக்க முறைகள் நான்கு வகைப்படும். அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பனவாம். பொதுவாக, உலோகாயதம் தவிர அனைத்து இந்தியத் தத்துவங்களும் கருமக் கோட்பாட்டையும், அறியாமையை அகற்றித் தளைநீக்கம் பெறுவதையும் சிறப்பாக வற்புறுத்துகின்றன. {{float_right|எல்.மு.}} <section end="இந்தியத் தத்துவம்"/> <section begin="இந்தியத்தந்திச்சட்டம்"/> {{dhr}} <b>இந்தியத்தந்திச்சட்டம்:</b> இச்சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டு, கி.பி. 1885-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்நாள் நடைமுறைக்கு வந்தது. அனைத்து இந்தியாவுக்கும் இந்தியத் தந்திச் சட்டம் (The Indian Telegraph Act, 1885) செல்லத்தக்கது ஆகும்.{{nop}}<noinclude></noinclude> g7tdhqx1nttssas0lz8emi75embvvuk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/408 250 629119 1954941 1889317 2026-07-21T15:14:34Z ஹர்ஷியா பேகம் 15001 1954941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தந்திச்‌ சட்டம்‌|384|இந்தியத் தர வரையறை நிலையம்}}</noinclude>உள்ளாட்சித் துறைக்கு உரிமையான அசையாப் பொருளில் இச்சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ள செய்கைகளை நிறைவேற்றுவதற்காக அச்சொத்திலுள்ள நீர், எரிவாயு மற்றும் கழிவுநீரை எடுத்துச்செல்லும் குழாய்களை (அவை பிரதான குழாய்களாக இல்லாத நிலையில்) தந்தித்துறை இடமாற்றம் செய்து அமைக்கலாம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன்னர். நியாயமான முன் தகவலை உள்ளாட்சித் துறைக்குத் தந்தித்துறை கொடுக்க வேண்டும். தந்திக் கம்பிக்கு அருகில் இருக்கும் மரம் யாருடைய சொத்திலிருந்தாலும், தந்திக்கம்பி செயற் படுவதைத் தடை செய்யக் கூடியதாக இருந்தால் அம்மரத்தை நீக்குமாறு தந்தித்துறை முதல் அல்லது இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிபதியை (I or II class Magistrate) அணுகலாம். அந்த அதிகாரி தேவையான ஆணையைப் பிறப்பிக்கலாம். அம்மரம் தந்திக்கம்பியை அமைப்பதற்கு முன்பே உண்டானதாக இருந்தால் அம்மரத்தின் உரிமையாளருக்கு நட்டஈடு கொடுக்க நேரிடும். அவசர நிலை ஏற்பட்டாலோ பொது மக்களின் நலனை உத்தேசித்தோ மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது அவ்வரசுகளால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரி இச்சட்டத்தின்படி வழங்கம் பட்ட உரிமத்தின் அடிப்படையில் செயற்படும் தந்திப் பொறியைத் தற்காலிகமாகக் கைவசப்படுத்தலாம். மேலும், இந்திய அரசின் நலனைக் கருதியும், நட்புறவு கொண்ட நாடுகளின் பாதுகாப்பைக் கருதியும் ஒரு குற்றம் நடப்பதற்கான தூண்டுதலைத் தவிர்ப்பது கருதியும் ஒரு தந்திப் பொறியின் மூலம் அனுப்பப்படும் செய்திகளை மத்திய, மாநில அரசுகளோ அவ்வரசுகளால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியோ முடக்குவதற்கு இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஒரு செய்தியை அனுப்புவதிலும் பெறுவதிலும், தந்தித் துறை அதிகாரி செய்யும் தவற்றினால் ஏற்படும் நட்டத்துக்கு அரசு பொறுப்பாகாது. கவனக் குறைவினாலோ வேண்டுமென்றோ வஞ்சனையான நோக்கத்துடனோ அத்தவற்றை அந்த அதிகாரி செய்தாலொழிய அவரும் மேற்கூறிய நட்டத்துக்குப் பொறுப்பாகமாட்டார். அனுமதியில்லாமல் நத்திப் பொறியை இயக்குவதோ தந்திப் பொறியை இயக்குவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தின் நிபந்தனைகளை மீறுவதோ தந்திப்பொறி அலுவலகத்தில் அத்துமீறி நுழைவதோ பணிநடைபெறுவதில் தடை ஏற்படுத்துவதோ தண்டிக்கக் கூடிய குற்றங்களாகும். <section end="இந்தியத்தந்திச்சட்டம்"/> <section begin="இந்தியத் தர வரையறை நிலையம்"/> {{dhr}} <b>இந்தியத் தர வரையறை நிலையம்</b> (Indian Standards Institution): இது 1947-ஆம் ஆண்டில் இந்தி அரசினால் தொழிலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையுடன் நிறுவப்பட்டது. இந்திய அரசின் தொழில்துறை அமைச்சரே இதற்குத் தலைவராவார். மத்திய, மாநில அரசுகளின் பேராளர்கள், உற்பத்தித் தொழில்கள், அறிவியல், தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களே இந்நிலையத்தின் துணைப்பகுதிகள், இவற்றின் பேராளர்கள், சந்தாதாரர்களின் பேராளர்கள் ஆகியோர் பொதுக்குழுவின் உறுப்பினராவர். இதன் நிருவாகக் குழு ஒன்று அன்றாட அலுவல்களை நடத்தி வருகிறது. <b>இந்நிலையத்தின் நோக்கங்களும், குறிக்கோள்களும்:</b> பன்னாட்டுத் தேசிய அடிப்படையில் உற்பத்திப் பொருள்களின் தரத்தை நிருணயித்தல்; உற்பத்தி, வாணிகத் துறைகளில் சீரமைப்பையும் சிக்கனத்தையும் கையாளுதல், உற்பத்தியாளர், நுகர்வோர் இவர்களுக்கிடையே சிறந்த இணக்கமான தொடர்புகளை வளர்த்தல்; கொடுத்திருக்கும் பொருள்களுக்குத் தரச் சான்றிடுதல்; சான்று பெற்ற பொருள்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத் தொகுத்தளித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது. உழவு, உணவுப் பண்டங்கள், இரசாயனங்கள், கட்டடப் பொறியியல், நுகர்வோர் சரக்குகள், மின் தொழில் நுட்பம், எந்திர அமைப்பு, கட்டட உலோகங்கள், நெசவுச் சரக்குகள் இவற்றின் ஆராய்ச்சியில் எட்டுத் துணைக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. அறிவியல், உற்பத்தி வழங்குதல் ஆகிய துறைகளில் செயற்படுபவர்களின் பேராளர்களும் தொழில் நுட்பத் துணைக் குழுக்களில் பங்கு கொள்ளுகின்றார்கள். தரக்கட்டுப்பாட்டு விதிகள்யாவும் உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் பல கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இந்தியத் தர நிருணயச் சட்டம் (1952) இந்த நிலையத்திற்கு வேண்டிய அதிகாரங்களை வழங்கியுள்ளது, தர நிருணயம் செய்யப்பட்ட பொருள்களின் மீது படத்தில் காட்டியுள்ள சான்று முத்திரையை உற்பத்தியாளர் பொறித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பொருள் உற்பத்தியிலும் ஒவ்வொரு நிலையத்திலும் தர நிருணயக் கண் காணிப்புகள் செய்வதற்கு இந்த நிலையம் பொறுப்பேற்றுள்ளது. இது பன்னாட்டுத் தர நிருணய நிலையங்களுடன் நெருங்-<noinclude></noinclude> cp0isb7udn9izprcfubnfe2o2k3g05a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/409 250 629121 1954942 1889319 2026-07-21T15:15:30Z ஹர்ஷியா பேகம் 15001 1954942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தர வரையறை நிலையம்‌|385|இந்தியத் தாராளக் கூட்டமைப்பு}}</noinclude>கிய தொடர்பு கொண்டுள்ளது. பல அரிய நூல்களும் புள்ளிவிவரத் தொகுப்புகளும் இந்நிலையத்தால் வெளியிடப் பெற்றுள்ளன. <b>இந்தியத் தரங்கள் நிலையத்தின் பணிகள் வருமாறு:</b> 1. நாட்டு, பன்னாட்டு அடிப்படையில் தரங்களை வகுத்தலும் அவைகளைப் பரப்புதலும்; 2. தொழிலில் தரப்பாடு, தரக்கட்டுப்பாடு, எளிமையாக்கம் இவைகளைப் பரப்புதல்; 3. பொருள்களின் மேல் இடும் தரப்பாட்டுக் குறிப்புகளைப் பதிவு செய்தல்; 4. பொருள்களைச் சோதிப்பதற்கு ஏற்பாடு செய்தல். இந்தியத் தரங்கள் நிலையம் அக, புற வணிகப் பொருள்களில் பெரும்பான்மையானவைகளுக்கு இந்தியத் தரக் குறிப்புகளை (Sandard Specifications) வகுத்துள்ளது. இந்நிலையம் சட்டத்தால் அல்லது சட்டத்தில் கீழ் வழங்கப்படும் கடமைகளையாற்றும்; அதிகாரங்களைச் செலுத்தும், குறிப்பாக, !. எந்தப் பொருள் அல்லது செய்முறைக்கும் குறிப்பிட்ட முறைப்படி இந்தியத் தரத்தை வருத்து வெளியிடவும்; 2. குறிப்பிட்ட இந்தியத் தரத்தைக் குறிக்கும் இந்தியத் தரங்கள் நிலையச் சான்றுக் குறியின் அமைப்பையும் விவரங்களையும் குறிப்பிடவும்; 3. தரக்குறியைக் கையாளக் குறிப்பிட்ட முறைப்படி உரிமை வழங்கவும் அவ்வுரிமையைப் புதுப்பிக்கவும் நிறுத்தி வைக்கவும் நீக்கவும்; 4. அவ்வுரிமையை வழங்கவும் புதுப்பிக்கவும் குறிப்பிட்ட கட்டணத்தை விதிக்கவும்; 5. இந்தியத் தரக் குறியைச் கையாளும் பொருள் அல்லது செய்முறை இந்தியத் தரத்தின்படி உள்ளதா என்பதைப் பார்க்க அப்பொருள் அல்லது செய்முறையில் பயனாகும் பொருள் அல்லது பண்டத்தை ஆராயவும், இந்தியத் தரக்குறி உரிமை பெறாமல் தவறாகக் கையாளப்படுகிறதா என்று கண்காணிக்கவும்; 6. குறிப்பிடப்படும் பிற செயல்களைச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. இந்தியத் தொழிலகங்களின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் வகையில் பயிற்சித் திட்டங்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும், வரி விளக்கத் திட்டத்தின்கீழ்த் தர நிருணயங்களை உயர்த்துவதற்காகத் தொழிலகங்கள், மாநாடுகள், பயிற்சிநிறுவனங்கள் முதலியவற்றை நடத்திச் செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அனைத்துலகப் பயிற்சித் திட்டத்தின்படி வளர்ந்து வரும் நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் பொறியியல் வல்லுநர்களுக்கு இத்துறையில் பயிற்சி கொடுத்து வருகிறது. இந்நிறுவனத்தின் மைய ஆராய்ச்சி நிறுவனம் காசியாபாதில் (Ghaziabad) செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ‘I.S.I’ சான்றுக்குறியீடுகளையும் வழங்கி வருகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் பம்பாய், கல்கத்தா, சென்னை, சண்டிகார் முதலிய இடங்களில் செயற்பட்டு வருகின்றன. பாட்னா, பெங்களூர் முதலிய இடங்களில் மாநில அரசுகளின் துணையுடன் ஆராய்ச்சி நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தின் சிறப்புப் பணிகளையும், ஆய்வுகளையும் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓர் அமைப்பினை நிறுவியுள்ளது. இதில் ஒரு சிறு தொகையினைச் செலுத்தி உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களின் பணித் தொடர்பான செய்திகளை அமைப்பு உதவுகிறது. இந்த நிறுவனத்தின் வெயீடுகளை உறுப்பினர்கள் பெறத் தகுதி உடையவர்கள். பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்நிறுவனம் செயற்பட்டு வருகிறது. <section end="இந்தியத் தர வரையறை நிலையம்"/> <section begin="இந்தியத் தாராளக் கூட்டமைப்பு"/> {{dhr}} <b>இந்தியத் தாராளக் கூட்டமைப்பு:</b> இந்திய விடுதலை வரலாற்றில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்ற பல அரசியற்கட்சிகளுள் வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாத்திரியாரால் நிறுவப்பட்ட இந்தியத் தாராளக் கூட்டமைப்பும் (Indian Liberal Federation) ஒன்று ஆகும். அவர் கி.பி. 1869-ஆம் ஆண்டு முதல் 1946-ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். முதலில் அவர் பள்ளி ஆசிரியராகப் பணி செய்தார். பொதுநலப்பணியில் அவருக்கிருந்த பேரார்வமும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த அரிய நாவன்மையும் அவருக்கு இந்தியரிடையேயும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரிடையேயும் பெரும் புகழைத் தந்தன. அவர் 1907-ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார், அரசியல் சீர்திருத்தங்களுக்காக உழைத்து வந்து இந்திய ஊழியர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து<noinclude> வா. க. 3 - 25</noinclude> pyvrsf7d8zzoiu7jhw4aoxylu7lzqf7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/410 250 629122 1954943 1889320 2026-07-21T15:16:24Z ஹர்ஷியா பேகம் 15001 1954943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தாராளக்‌ கூட்டமைப்பு|386|இந்தியத் திட்ட நேரம்}}</noinclude>1915-ஆம் ஆண்டில் அதன் தலைவராயினார். அவர் சென்னைச் சட்டமன்றத்தின் உறுப்பினரானார். பின்னர், 1916-ஆம் ஆண்டில் நடுவணி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் உலகப் போரில் பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் உலகத்தில் தேசிய தன்னுரிமையை நிறுவுவதற்காகவும் (National Self Determination), உலகத்தில் குடியாட்சி முறை பாதுகாப்பாக இருப்பதற்காகவும் போரை நடத்துவதாகக் கூறின. எனவே, போர் முடிந்ததும் இந்தியத் தேசிய காங்கிரசு வேண்டி நின்ற குடியேற்ற நாட்டுத் தன்னாட்சி நிலையும் முழு மாகாணத் தன்னாட்சியும் (Dominion Status and Provincial Autonomy) இந்தியாவிற்கு வழங்கப்படுமென்று நம்பி எதிர்பார்த்து, காந்தியடிகளும் காங்கிரசும் பெருமளவில் பொருளும் போர்வீரர்களும் இந்திய அரசாங்கம் திரட்டியதை ஆதரித்தனர். ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவுக்குத் தன்னாட்சி உரிமையையோ மாகாணத் தன்னாட்சியையோ வழங்காமல், நடுவண அரசாங்கத்தில் ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவையையுடைய ஈரவைச் சட்டமன்றத்தை மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி அரசாங்கம், பொதுப்பணி முதலிய நான்கு நிருவாகத் துறைகளை மட்டும் மாகாணச் சட்ட மன்றத்துக்குப் பொறுப்புள்ள இந்திய அமைச்சர்களுக்கு மாற்றி வகை செய்தும், நகராட்சிகள், மாவட்ட, ஊராட்சி மன்றங்கள் முதலிய உள்ளாட்சி நிறுவனங்களில் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களே இருக்க வகைசெய்தும் 1919-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தியாவில் நடைபெற்ற பஞ்சாபு படுகொலை ஆங்கில அரசாங்கத்துக்கும் இந்தியர்களுக்கும் குறிப்பாக இந்தியத் தேசிய காங்கிரசுக்குமிடையே பிளவை உண்டாக்கிற்று. காங்கிரசில் ஒரு சாரார் வன்முறை வழி விடுதலை பெறவேண்டுமென்று விரும்பினர். திலகர் முதலியோர் இவ்வாறு தீவிரமுறை ஆதரவாளராக இருக்க, சீனிவாச சாத்திரியார் தமக்கு முன்னோடியான கோகலே முதலியோரைப் போல மிதவாதியாக (Mode-rates) இருந்தார். சாத்திரியார் 1919-ஆம் ஆண்டின் சட்டத்தையும் அரசியல் சீர்திருத்தத்தையும் வரவேற்றார். அச்சட்டத்தின்படி புதிதாக நிறுவப்பட்ட புதிய சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், இதுவரை காங்கிரசில் செல்வாக்குப் பெற்றிருந்த அவர் அதிலுள்ள தேசிய வாதிகளால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டார்; காங்கிரசு சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியபோது சாத்திரியார் அதை விட்டு விலகி, 1922-ஆம் ஆண்டில் இந்தியத் தாராளக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினார். தீவிர, வன்முறைகளை விடுத்து, அமைதியாகப் படிப்படியான முறையில் இந்தியா விடுதலை பெறுவதற்கு மக்களுக்கு ஆங்கில அரசியலமைப்பு முறையில் பயிற்சியளித்தல் வேண்டுமென்பது அவருடைய அமைப்பின் நோக்கமாகும். ஆனால், காந்தியடிகளின் தலைமையையும் இந்தியத்தேசிய காங்கிரசின் அரசியற் கருத்துகளையும் பின்பற்றியமையால், இந்தியத் தாராளக் கூட்டமைப்பிற்குப் பொதுமக்களிடையே ஆதரவு காணப்படவில்லை. ஆங்கில அரசாங்கம் ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, தென்னாப் பிரிக்கா முதலிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து அறிக்கை தரும் படி பணித்து, அவரை 1926-27-இல் அமர்த்திற்று. அவர் இந்தியத் தொழிலாளர் அரசு ஆணையத்தில் உறுப்பினராக 1929-இல் அமர்த்தப்பட்டார். இந்திய அரசாங்கத்தால் மலாயாவிலுள்ள இந்தியத் தொழிலாளர் நிலைமைகளைக் கண்டறிதற்காக அமர்த்தப்பட்டார். சைமன் குழு (Simon Commission) வரைந்த அறிக்கையை ஆராய்வதற்காக இலண்டனில் கூட்டப்பட்ட 1930-31-ஆம் ஆண்டு வட்ட மேசை மாநாட்டில் சாத்திரியார் கலந்துகொண்டு, இந்திய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை ஆராய்ந்து பேசினார். ஆனால், அம்மாநாட்டில் ஒருமித்த கருத்து அல்லது முடிவு ஏற்படவில்லை. அவருடைய தாராள இயல்புடைய அரசியற் கருத்துகளைப் பல சார்பாளர்கள் ஆதரிக்கவில்லை. அவருடைய தாராள இயல்புடைய அரசியற்கருத்துகளை ஆதரித்தவர்கள் அவர் அமைத்த கூட்டமைப்பிலிருந்தனர். கல்வித் துறையில் வல்லுநர் அவருடைய அமைப்பை ஆதரித்தனர். அரசியல் முறைகளைப் பொறுத்தவரையில் காந்தியடிகளைப் போன்று சாத்தியாரும் ஊறு செய்யாத அமைதி வழியை ஆதரித்தார். அவருடைய அமைப்பு மறைந்து விட்டபோதிலும், அவர் பின்பற்றி வந்த அமைதி வழியின் சிறப்பை அது யாவருக்கும் எடுத்துக் காட்டிற்று. <b>துணை நூல்கள்: Sathianatbaier, R.</b>, The History and Culture of the Indian People, Viswanathan Publishers, Madras, 1969. <b>Banerjee, S.</b>, A Nation in Making, Bombay, 1965. <b>Tinker, Huge</b>, India and Pakistan, A Political Analysis (1920-1947), Delhi, 1967. <section end="இந்தியத் தாராளக் கூட்டமைப்பு"/> <section begin="இந்தியத் திட்டநேரம்"/> {{dhr}} <b>இந்தியத் திட்டநேரம்</b> என்பது இந்திய அரசு மணியைக் குறிக்க ஏற்படுத்திக் கொண்ட செயற்கை நேரமாகும். இங்கிலாந்திலுள்ள கிரீனிச்சு என்னுமிடத்தில் 0 பாகை நெடுங்கோடு (Longtitude) தொடங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude> ltbuj4glz8yvkowzi7ggit1idmeh7ls பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/411 250 629130 1954944 1889336 2026-07-21T15:17:15Z ஹர்ஷியா பேகம் 15001 1954944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் திட்டநேரம்|387|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்}}</noinclude>இந்திய அரசு கிரீனிச்சிலிருந்து 5½ மணி கூடுதலான நேரத்தை இந்தியத் திட்ட நேரமாக வைத்துள்ளது. இதனை 82½° கிழக்கு நெடுங்கோடு திட்ட நேரத்தைச் சுட்டும் என்று முடிவு செய்துள்ளனர். இக்கோடு சென்னை, காகிநாடா, வாரணாசி போன்ற இடங்களில் செல்வதாகக் குறிக்கப்பட்டுள்ளது. ‘கிழக்கே போகப் போக மணி கூடும்’ என்ற வாய்ப்பாட்டின் படி 1 பாகைக்கு 4 மணித்துளிகள் வீதம் 82½ பாகைக்கு (82½ × 4 = 330 / 60 = 5½) 5-30 மணி கூடிய நேரமே இந்தியத் திட்ட நேரமாகும். இம்முறையை இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசு 1906-ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து நடைமுறைப் படுத்தியது. இரண்டாம் உலகப் போரின்போது இந்நியத்திட்ட நேரத்தை மேலும் ஒரு மணி கூட்டி 6½ மணியாகக் கருதத் தொடங்கினர். போர் முடிவுக்கு வந்ததும் பழைய 5½ மணியையே இந்தியத் திட்ட நேரமாக 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாளிலிருந்து கணக்கிட்டு வருகிறார்கள். இதனைக் குறிப்பாக இந்திய இருப்புப் பாதைப் போக்குவரத்து நிறுவனமும் அஞ்சல் அலுவலகங்களும் இன்னும் பின்பற்றுகின்றன. நேரம் என்பது இயற்கையாகக் கடிகாரங்கள் காட்டும் மணியைக் குறிக்கும், ஒரே வகையான மணி காட்டும் முறையைச் செயற்படுத்த வேண்டி, உலகத்தை 24 மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்தில் ஒரே வகை மணி காட்டப்பட வேண்டும் என்ற அமைப்புக்குத்தக ஏற்படுத்திக் கொண்டதே திட்டநேரம். உலக உருண்டையில் 360 பாகைகள் உள்ளன. இதை 24 மண்டலங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு மண்டலமும் 15 பாகைக்குள் அடங்கும். நில உருண்டை ஒரு பாகையிலிருந்து மற்றொரு பாகைக்கு நகர்ந்து செல்ல எடுத்துக் கொள்ளும் காலம் 4 மணித்துளிகளாகும். திட்ட நேரம் இருப்புப்பாதை அமைப்புகள் பெருகி வளர்ந்த போது தேவையெனக் கருதப்பட்டது. குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கனடாவிலும் இம்முறை தேவைப்பட்டது. சில இருப்புப் பாதைத் தொடர்கள் தத்தம் திட்ட நேரத்தைக் கி.பி. 1880-ஆம் ஆண்டளவில் கைக்கொண்டன. எனவே, நேரத்தைக் குறித்துக் காட்டுவதில் குழப்பம் ஏற்பட்டது. இக்குழப்பத்தைத் தவிர்க்கக் கி.பி. 1883-ஆம் ஆண்டு உரோமாபுரியில் ஓர் அறிவியல் மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாடு கிரீனிச்சில் செல்லும் 0 பாகை நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடலாம் என்னும் கருத்தை வெளியிட்டது. பன்னாட்டு அரசுகளின் மாநாடொன்று கி.பி. 1884-இல் அரொரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வாசிங்டனில் (Washington D.C) கூடி, உரோமாபுரி அறிவியல் மாநாட்டுச் கருத்தை ஏற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில் 24 மண்டல நேரங்கள் பயன்படுத்தப்பெறலாயின. சூரியனை அடிப்படையாகக் கொண்ட இம்முறையினைக் கி.பி. 1972-இலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரம் (Co-ordinated Universal Time, UTC) என்னும் முறையில் மாற்றி அமைத்துள்ளனர். <section end="இந்தியத் திட்டநேரம்"/> <section begin="இந்தியத் திருமண விலக்குச் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியத் திருமண விலக்குச் சட்டம்</b>: இச்சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது. இது கி.பி. 1869-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது. சம்மு காசுமீர் மாநிலம் தவிர ஏனைய இந்தியா முழுவதும் இச்சட்டம் செல்லத்தக்கது. 1909, 1912, 1919, 1923, 1925, 1926, 1927, 1931, 1935, 1949, 1951, 1952-ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஆங்கில நாட்டுச் சட்டத்திலுள்ள கருத்துகள் இச்சட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இச்சட்டத் தின்படி மாவட்ட நீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றத்துக்கும் பரிகாரங்கள் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் பரிகாரங்கள் வழங்குவதற்கு ஆங்கில நாட்டு மணவிலக்கு நீதிமன்றங்கள் கடைப்பிடிக்கும் விதிமுறைகள், கோட்பாடுகள் ஆகியவற்றை இந்தியத் திருமண விலக்குச் சட்டத்தின்படி (The Indian Divorce Act 1869) அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்திய நீதிமன்றங்களும் கடைப்பிடித்துப் பரிகாரங்கள் வழங்க வேண்டும் என்பது இச்சட்டத்தின் 7-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. இச்சட்டப்படி வழங்கப்படக்கூடிய நான்கு முக்கியப் பரிகாரங்களாவன: (1) மணவிலக்கு ஆணையிடுதல், (2) திருமணம் செல்லாதது (Nullify) என அறிவித்தல், (3) கணவன் மனைவிக்கிடையே நீதிமுறைப் பிரிவினைக்கு ஆணையிடுதல், (4) தம்பதிகளுக்குள் மறுபடியும் இல்லற உறவு ஏற்பட வேண்டும் என ஆணையிடுதல். தம்பதிகளில் எவர் ஒருவரும் இச்சட்டத்தின்படி மாவட்ட நீதி மன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ தம் மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவில் உள்ள மனுதார். எதிர் மனுதார் ஆகியவருள் எவரேனும் ஒருவர் கிறித்தவ சமயக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவராக இருந்தால்தான் இச்சட்டத்தின்படி பரிகாரம் வழங்கலாம். <b>மணவிலக்கு:</b> மணவிவக்குக் கோரி மனுதாக்கல் செய்வதற்குக் கணவனுக்கும் மனைவிக்கும் உரிமை<noinclude> வா. க. 3 - அ</noinclude> d381ay7i3uxavtyghg10za7q8tw071b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/414 250 629137 1954945 1889361 2026-07-21T15:18:18Z ஹர்ஷியா பேகம் 15001 1954945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தொல்லியல்‌ பரப்பாய்வுத்‌ துறை|390|இந்தியத்‌ தொல்லியல்‌ பரப்பாய்வுத்‌ துறை}}</noinclude>படுத்தும்வரை அத்தொகை மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டும். மனைவியின் சொத்து மதிப்பு, கணவனின் கொடுக்கும் சக்தி, கணவன் மனைவியின் நடத்தை ஆகியவற்றை மனத்தில் கொண்டு நீதிமன்றம் தனது உசிதம்போல் நிரந்தரமான சீவனாம்சத் தொகையை மொத்தமாகவோ, பகுதிகளாகவோ மனைவிக்குக் கொடுக்க ஆணையிடலாம், கணவன் மனைவி பிரிந்து வாழலாம் என ஆணையிடும்போதும், மணவிலக்குக்குத் தான்பிறப்பித்த ஆணையை உறுதிப்படுத்தும் போதும் உயர்நீதிமன்றம் அவ்வாறு ஆணையிடலாம். கணவன் மனைவி பிரிந்து வாழ ஆணையிடும்போதும மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த மணவிலக்கு உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னரும் மாவட்ட நீதிமன்றம் அவ்வாறு நிரந்தர சீவனாம்சத்தொகை கொடுக்க ஆணையிடலாம். மணவிலக்கு, செல்லாததான திருமணம், நீதி முறைப்படி கணவன் மனைவி பிரிந்து வாழ விரும்புவது சம்பத்தப்பட்ட வழக்குகளில் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ, உரிமை வயதினை அடையாத குழந்தைகளின் (Minor Children) பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவத்தைப் பொறுத்த மட்டிலும் தகுந்த ஆணையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தகப்பன் இந்தியனாக இருந்தால் 16 வயது நிறைவடையாத ஆண் குழந்தையும் 13 வயது நிறைவடையாத பெண் குழந்தையும் உரிமை வயது அடையாத குழந்தைகள் என இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறை வடையாமலும் திருமணமாகாமலும் உள்ள ஏனைய குழந்தைகள் இச்சட்டப்படி உரிமை வயது அடையாதவர்களாவார்கள். <section end="இந்தியத் திருமண விலக்குச் சட்டம்"/> <section begin="இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை"/> {{dhr}} <b>இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை</b>: இந்தியாவில் தொல்லியல் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் முறையாகத் தொடங்கியது. இம்முயற்சியில் இந்திய அறிஞர்களும் ஆங்கிலேய அறிஞர்களும் ஈடுபட்டனர். தலைமை நீதிமன்றத் துணை நடுவராகப் பணியாற்றி வந்த சர். வில்லியம் சோன்சு (Sir William Jones) என்பவர் கல்கத்தாவில் உயர் ஆசியக் கழகம் (Royal Asiatic Society) என்ற அமைப்பைக் கி.பி. 1784-இல் ஏற்படுத்தினார். இதன் தலையான பணி இந்தியாவின் வரலாற்றுக் காலக் குறிப்புகளையும் கலைப்பொருள்களையும் சேகரித்து அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாகும். இதன் சிறப்பை உலகுக்கு உணர்த்த ஆசிய ஆய்வுகள் (Asiatic Researches) என்ற இதழ் ஒன்று கி.பி. 1788-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வில்லியம் சோன்சு சந்திரகுப்த மௌரியரும் மகா அலெக்சாந்தரும் சமகாலத்தைச் சார்ந்தவர்கள் என்று ஆய்வு செய்து வெளியிட்டார். மேலும், இவர் வடமொழிக்கும் பாரசீக மொழிக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்வு செய்தார். இவருடன் இக்கழகத்தில் பணிபுரிந்த சார்லசு வில்கின்சு (Charles Wilkins) என்பவர் குப்தர் கல்வெட்டுகள், குடிலா எழுத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்ந்து, இந்தியாவில் கல்லெட்டியல் பற்றிய ஆராய்ச்சியை முதன் முதல் தொடங்கி வைத்தார். கல்வெட்டியல் பற்றி மேலும் ஆய்வு செய்யக் கோல்புரூக்கு (Cole Brooke), வில்சன் (Wilson) போன்றோர் அமர்த்தப்பட்டனர். படைத்தலைவர் பெல் (Captain Fell) என்பவர் சாஞ்சித் தூபியைக் கண்டுபிடித்தார். புஜண்ட்டு (Blunt) என்பவர் குதுப்மினாரின் உயரத்தை அளந்து அதைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கி.பி. 1795-ஆம் ஆண்டு ஆசிய ஆய்விதழில் வெளியிட்டார். இராச புத்திர அரும்பொருள்களைச் சேம்சுதேடு என்பவர் (James Tod) என்பவர் சேகரித்தார். கல்கத்தாவில் இருந்த இக்கழகத்தின் உறுப்பினர்கள் அரும்பொருள்களைச் சேகரித்து இந்திய வரவாற்றில் ஆர்வம் காட்டியது போன்றே, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்த ஆங்கிலேயர்களும் இப்பணியில் ஆர்வம் காட்டினர். மேற்கு இந்தியாவில் சர் சார்லசு வேர் மேலட்டு (Sir Charles Warre Malet), சால்ட்டு (Salt), சிடன்கரம் (Captain Sydenham), சைக்சு (Colonel Sykes), வில்லியம் எர்சுகின் (William Erskine) போன்றோர் அப்பகுதியைப் பற்றி ஆய்வுகள் செய்தனர். எர்சுகின் முதன்முதலாக அசந்தாக் குகைகளைப் பற்றி (Ajanta Caves) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். தென்னிந்தியாவிலும் அரும்பொருள்களைச் சேகரிக்கும் பணி வில்லியம் சேம்பர்சு (William Chambers) என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் கி.பி. 1772-இல் அழிந்த நிலையிலிருந்த மாமல்லபுரத்தைப் பார்வையிட்டார். இதைப் பற்றிக் கி.பி. 1788-இல் ஆசிய இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். தென்னிந்திய அரும்பொருட் சேகரிப்புப் பணியில் தலைசிறந்து விளங்கியவர் காலின் மெக்கன்சி (Colonel Colin Mackenzie) என்னும் படைத்தலைவர் ஆவார். இவரே தென்னிந்தியப் பெருங்கற்காலச் சின்னங்களை முதன்முதலில் ஆய்ந்தவர். இக்காலத்தில் தனிப்பட்ட முறையில் இவ்வறிஞர்கள் இப்பணியில் ஆர்வம் செலுத்தினர். இந்தியாவிலிருந்த ஆங்கில அரசாங்கம் இதற்கு உதவி புரியவில்லை. ஆனால், கி.பி. 1800-இல் பிரான்சிசு புச்சானன் (Francis Buchanan) என்பவர் வெல்லெசுலி (Wellesley) யின் ஊக்கத்தால் மைசூர்ப் பகுதியினை<noinclude></noinclude> h39evled7sawb4dl4kv1ngdhvob3cdd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/417 250 629195 1954946 1889554 2026-07-21T15:19:15Z ஹர்ஷியா பேகம் 15001 1954946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|393|இந்தியத் தொழில்கள்}}</noinclude>இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை 1947-இல் (Archaeological Survey of India) மையத் தொல்லியல் துறை (Central Archaeological Department) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் என். பி. சக்கரவர்த்தி 1948 ஏப்பிரல் மாதம் இதன் மேனிலை இயக்குநராக அமர்த்தப்பட்டார். ‘தேசிய அருங்காட்சியகம்’ தில்லி குடியரசுத் தலைவர் இல்லத்தில் 1949-இல் ஏற்படுத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் தொல்லியல் சிறப்புவாய்ந்த இடங்களும் மைய அரசின் பொறுப்பில் இயங்கவும், மற்றவை மாநில அரசின் கீழ் இயங்கவும் வகைசெய்யப்பட்டது. மதோசொரூப வாட்சு (Madho Sarup Vats) 1950-இலும் அமலாநந்த கோசு(Amalanantha Ghosh) 1953-இலும் மேனிலை இயக்குநர்களாக அமர்த்தப்பட்டனர். இக்காலத்தில் தொல்லியல் பரப்பாய்வுத்துறை பத்துச் சரகங்களாகப் பிரிக்கப்பட்டுச் செயற் பட்டு வந்தது. தொல்லியல் மாணவர்களுக்குப் பயிற்சிதரத் ‘தொல்லியல் பள்ளி’ (School of Archaeology) ஒன்றும் தில்லியில் 1959-இல் தொடங்கப்பட்டது. இத்துறை ஊர்தோறும் கள ஆய்வுப்பணியைத் (Village to Village Survey) தொடங்கியது, அதன் படி மைசூர், காசுமீர், புதுக்கோட்டை, மயூர்பஞ்சு, (Myurbhanj), கொச்சி, போபால், பரோடா, செய்ப்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இத்துறை தன் நூற்றாண்டு விழாவை 1961-ஆம் ஆண்டில் பெருமையோடு கொண்டாடியது. தில்லியில் நடந்த முதலாம் ஆசியத் தொல்லியல் மாநாட்டில் தன் வரலாற்றுச் சின்னங்களைக் காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டது. வரலாற்றுக்கு முந்திய இடங்களை ஆய்வு செய்யத் தொல் பழங்காலத் துறை (Pre-History Branch) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பழைய கட்டடங்களின் சுற்றுப்புறங்களை அழகுப்படுத்தித் தோட்டங்கள் அமைக்கத் தோட்டத் துறை (Gardens Branch) ஒன்றும், தொல்லியல் பொருள்களை வேதியல் முறையில் சுத்தம் செய்து பாதுகாக்க வேதியல் துறை (Chemical Branch) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய ஆய்வாளர்கள் அங்குச் சென்று தொல்லியல் ஆய்வுகளில் உதவிபுரிய வெளிநாட்டு ஆய்வுத் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. பெகரின், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்கள் சென்று பணிபுரிகின்றனர். கோசு 1968-ஆம் ஆண்டு மேனிலை இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரை அடுத்துப் பி.பி. இலால் (B.B, Lal) என்பவர் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் மேனிலை இயக்குநராகப் பொறுப்பேற்றார். பின்னர், 1972-இல் தேசபாண்டே (M.N. Deshpande) என்பவரும் 1978-ஆம் ஆண்டு தாப்பர் (B.K. Thapar) என்பவரும் மேனிலை இயக்குநர்களாகப் பணியாற்றினர். தேசுபாண்டே மேனிலை இயக்குநராக இருந்தபொழுது, 1975-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் பதினோராம் சரகம் பெங்களூரில் அமைக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை தொடர்ந்து இந்தியத் தொல்லியல் அறிக்கைகளை லெளியிட்டு வருகிறது. இதில் புதிய கண்டுபிடிப்புகள், அகழாய்வுகள், புதிய கற்காலம், பழைய கற்காலம் ஆகியவை பற்றிய கட்டுரைகளும் குறிப்புகளும் இடம் பெறுகின்றன. இந்திய அரசும் ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்துறைக்கு 6.50 கோடி உரூபாய் ஒதுக்கி ஊக்கம் அளித்து வருகிறது. இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இப்பொழுது கடலகழாய்வுகள் நடத்தவும் முயற்சிகள் செய்துவருகிறது. இந்தியக் கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் படியெடுத்து வெளியிடவும் கல்வெட்டுத் துறையொன்று மைசூரில் உள்ளது. இது இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் உறுப்பாகச் செயற்பட்டு வருகிறது. இதற்குத் தனியாக ஓர் இயக்குநர் உள்ளார். இத்துறை கல்வெட்டு ஆண் உறிக்கைகளையும் தென்னிந்திய கல்வெட்டுகளையும் இந்தியக் கல்வெட்டியல் இதழையும் (Epigraphica Indica) வெளியிடுகிறது. இத்துறை இந்தியத் தொன்மை வரலாற்றை அறியத் தன் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. காண்க: அலெக்சாந்தர் கன்னிங்காம். {{float_right|கே.வி.இரா.}} <section end="இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை"/> <section begin="இந்தியத் தொழில்கள்"/> {{dhr}} <b>இந்தியத் தொழில்கள்:</b> தொழில்கள் மனித நாகரிகம் வளர்ச்சிபெறத் தொடங்கிய காலத்திலிருந்து பல படிமுறையில் வளர்ந்து வருகின்றன. மன்னராட்சி முறை தோன்றி வலுப்பெற்ற காலத்திலேயே தொழில்நிலை சிறந்த வளர்ச்சி பெற்று வந்துள்ளது. நகரங்கள் வளர்ச்சி அடைய அடையத் தொழில்கள் மென்மேலும் செழித்தோங்கின. தொழில்கள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பெரும்பாலும் கைத்தொழில்கலையே குறித்தன. பருத்தி, கண்ணாடி, இரும்பு கனரகத் தொழில்கள் ஆகியவற்றில் எந்திரங்கள் புகுத்தப்பட்ட பிறகே கைத் தொழில்கள் ஆலைத் தொழில்களாகக் கருதப்பட்டன. சணல், பருத்தி நெசவுத் தொழில்கள் இந்தியாவில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை கைத்தொழில்களாக இருந்த போதிலும், அவற்றால் உருவாகிய பொருள்கள் ஐரோப்பிய அங்காடிகளில் தரம்<noinclude> வா. க. 3-50</noinclude> 8i3fbf10wsua69czc94vu6x2m1s9wad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/425 250 629210 1954947 1889710 2026-07-21T15:20:27Z ஹர்ஷியா பேகம் 15001 1954947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொழில் நிதிக் கழகம்|401|இந்தியத் தொழில் நிதிக் கழகம்}}</noinclude>முறை பற்றிய பயிற்சிகள் இளம் பொறியாளர்களுக்கு இங்குக் கற்றுத்தரப்படுகிறது. பக்கம் - 400-இல் கண்டுள்ள அட்டவணைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு எஃகு அளவினையும் இறக்குமதி, ஏற்றுமதி பற்றிய விவரங்களையும் அளிக்கின்றன. {{float_right|மு.நா.}} <b>துணை நூல்கள்: Baditha Srinivasa Rao</b>, Surveys of Indian Industries, Oxford University Press, London, 1957. <b>India at a Glance</b>, Government of India. New Delhi, 1952. <section end="இந்தியத் தொழில்கள்"/> <section begin="இந்தியத்தொழில் நிதிக் கழகம்"/> {{dhr}} <b>இந்தியத்தொழில் நிதிக் கழகம்:</b> இந்தியத் தொழில்துறை வளர்ச்சியடையும் பொருட்டு இடைக்கால, நீண்டகால நிதி உதவிகளை வழங்குவதற்கென 1948-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இக்கழகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொழில் புரட்சியின் இன்றியமையாமையை உலகமெங்கும் உணர்த்தியது. ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியத் தொழில் துறை பின்தங்கிய நிலையில் வளர்ச்சியின்றிக் காணப்பட்டது. நாடு விடுதலை அடைந்தவுடன் புதுத் தொழில்கள் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் கூடங்களைப் புதுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் தேவையான நிதி வசதிகளை அளிக்க இந்திய வணிக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தனியார் துறையும் முன்வர இயலாத நிலையிலிருந்தன. இவற்றின் முதல் இருப்பும் மேலாண்மைத் திறனும் எதிர்நோக்கும் இடர்தாங்கல்களை (Risks) எதிர்கொள்ளும் அளவுக்குத் தேவையான வளமும ஆற்றலும் பெறவில்லை. இச்சூழலில் இந்திய அரசின் நேரடி ஈடுபாட்டின் விளைவாகத் தொழில் துறைக்கு உற்றுழி உதவும் நிறுவனமாகச் செயற்பட எண்ணி, தொழில் நிதிக் கழகச் (Industrial Finance Corporation of India - 1948) சட்டத்தின் மூலம் இக்கழகம் பதிவு செய்யப்பட்டுச் செயற்படத் தொடங்கியது. <b>அமைப்பு:</b> இந்தியத் தொழில் நிதிக் கழகத்தின் அனுமதித்த பங்கு முதல் (Authorised Share Capital) 10 கோடி உரூபாய் (இப்போது 20 கோடி உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது). இம்முதல் ஒவ்வொன்றும் 5000 உரூபாய் மதிப்புள்ள 20,000 செலுத்தப்பட்ட பங்குகளாகப் (Paid up Shares) பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,000 பங்குகளை மைய அரசு, இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India), அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள், இந்தியக் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India). கூட்டுறவு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் (Institutional Investors) ஆகியவை வாங்கிக்கொண்டன. மைய அரசு முதலைத் திரும்ப அளிப்பதற்கும் (Repayment of Capital) ஆண்டுதோறும் குறைந்த அளவு (2¼ விழுக்காடு) ஆதாயம் பங்கு அளிக்கவும் பொறுப்புறுதி அளித்துள்ளது. இந்தியத் தொழில் நிதிக்கழகம் கடனுறுதிச் சீட்டுகளையும் (Bonds) கடன் ஈட்டு ஆவணங்களையும் (Debentures) திறந்த அங்காடியில் வெளியிடவும், உலக வங்கி, பிறபன்னாட்டு நிறுவனங்களி மிருந்து அயற் செலாவணி பெறவும், பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் (Deposits) பெறவும், இந்திய மைய இருப்பு வங்கியிடமிருந்து 3 கோடி உரூபாய் 18 திங்கள் காலக் கடனாகப் பெறவும் அதிகாரம் பெற்றுள்ளது. <b>குறிக்கோள்கள்:</b> (1) தொழில் நிறுவனங்கள் புழக்கத்திற்கு விடும் (Floating) கடன் ஈட்டு ஆவணங்களுக்கு முன்பணமும் (Advances) கொடைகளும் (Grants) அளித்து உதவுதல், (2) தொழில் நிறுவனங்கள், முதல் அங்காடியில் (Capital Marker) பெறும் கடன்களுக்குப் பொறுப்புறுதி (Guarantee) அளித்தல். (3) தொழில் நிறுவனங்கள் வெளியிடும் கடனுறுதிச் சீட்டுகள், கடன் ஈட்டு ஆவணங்கள், பங்குகள், இருப்புகள் ஆகியவற்றிற்கு ஒப்பளித்தல் (Underwriting). ஆனால், இவை பெறப்பட்ட காலத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் முடிவுறுவதாக இருக்க வேண்டும். (4) தொழில் நிறுவனங்கள் 25 ஆண்டுகளுக்குள் திருப்பித்தரக் கூடிய கடன்களை வழங்குதல். (5) தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள், பிற ஆவணங்கள், பொன், வெள்ளி, அசையும் சொத்து, அசையாச்சொத்து, அடமானம், ஒற்றி, அடகு ஆகியவற்றின் மேல் கடன் அல்லது பொறுப்புறுதி அளித்தல். இந்தியத் தொழில் நிதிக் கழகம் 1960-ஆம் ஆண்டு வரை பொதுத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே நிதி உதவிகளை வழங்கி வந்தது. இப்போது சட்ட முறைப்படி மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுத் தனியார் துறை சார்ந்த தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் நிதி உதவிகளை வழங்குகிறது. ஒரு நிறுவனத்துக்கு அளிக்கும் நிதி உதவியின் வரையறை 50 இலட்சம் உபரயிலிருந்து 1 கோடி உருபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய உரூபாயிலும் அயற் செலாவணியிலும் அளிக்கப்படும் கடன்களுக்கு முறையே 11.25 விழுக்காடு, 11.50 விழுக்காடு வட்டி (1974-ஆம் ஆண்டு செப்தம் பர்த் திங்களிலிருந்து) விதிக்கப்படுகிறது. சுரங்கத்தொழில், கப்பல் துறை, மின்சாரம் உற்பத்தி போன்ற அகக் கட்டுமானத் (infrastructure) தொழில் வளர்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் முன்னுரிமை (Priority) அடிப்படையில் நிதி உதவி பெறுகின்றன.{{nop}}<noinclude> வா. க. 3 - 26</noinclude> j8eufu5ugawlgkasm0w8d8e79cigdvz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/426 250 629251 1954948 1889873 2026-07-21T15:21:16Z ஹர்ஷியா பேகம் 15001 1954948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொழில் நிதிக் கழகம்|402|இந்தியத் தொழில் மறுசீரமைப்பூக் கழகம்}}</noinclude>நீண்டகாலக் கடன்களையும் பெருந்தொகையையும் வழங்குவதால், நிதி உதவி கேட்கும் நிறுவனங்களின் தகுதியையும் ஆக்கத் திறமையையும்கடன் வழங்குமுன் இது நன்கு ஆய்வு செய்து மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக (1) நிதி கேட்கும் நிறுவனங்களின் பொருளாதார முக்கியத்துவம் (2) நிதி உதவி பெறும் திட்டங்களின் செயலெளிமையும் செலவும் (Feasibility & Cost) (3) நிறுவனத்தின் மேலாண்மைத் திறமை (4) பாதுகாப்பு வசதிகள் (5) தொழில் நுட்ப அறிவும் மூலப்பொருள் வளமும் (6) உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் (7) இந்தியப் பொருளாதாரத்தில் அதன் இன்றியமையாமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் நிறுவனங்கள் சீர் தூக்கப்பட்டு நிதிஉதவி பெறும் தகுதி வரையறுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களின் நிலையான சொத்து, சொந்தமான நிலம், கட்டிடம், இயந்திரங்கள், தொழில் அமைப்பு (Plant) ஆகியவற்றைக் கழகம் கடன் வழங்குவதற்குப் பிணையமாக ஏற்றுக் கொள்கிறது. மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வழங்கப்படாவிடினும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்குப் பின் செலுத்தும் (Deferred Payments) முறைப்படி பணம் செலுத்தக் கழகம் பொறுப்புறுதி அளிக்கிறது. கழகத்திலிருந்து நிதி உதவிபெறும் தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் கடன்களுக்குப் பொறுப்புறுதி அளிக்க வேண்டும். இயக்குநர்களுள் இருவர் கழகத்திலிருந்து நியமிக்கப் படுகின்றனர். பெறப்பட்ட கடன் மனநிறைவளிக்காத அல்லது திறமையற்ற முறையில் செலவு செய்யப்படுவதாகக் கழகம் கருதினால், அத்தகைய நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கழகம் பெற்றுள்ளது. கடனையும் வட்டியையும் பெறுவதில் மறுப்போ காவ தாமதமோ ஏற்பட்டால் அடைமானப் பொருள்களைப் பறிமுதல் செய்யவும் கழகத்திற்கு அதிகாரம் உண்டு. தொழில் நிறுவனங்கள் கழகத்திற்கு அவ்வப்போது அளிக்கும் காலாந்தரப் பணி அறிக்கை கடன்களின் பயன்பாடு பற்றிய நிலவரத்தை அறியப் பயன்படுகிறது. கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1983-ஆம் ஆண்டு வரையில் 1680 கோடி உரூபாய் மதிப்புள்ள நிதி உதவிகளை நாட்டின் பல்வேறு அகக்கட்டுமானத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இரசாயன உரம், சிமெண்டு, மின்சாரம், எந்திரம், தாள், சணல், சர்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் குறிப்பிடத்தக்க நிதி உதவிகளைக் கழகத்திடமிருந்து பெற்றுவருகின்றன. இடர்தாங்கும் முதல் அடிப்படை (Risk Capital Foundation RCF) என்னும் திட்டத்தை 1975-ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் கொணர்த்து, அதன் மூலம் தொழில் முனைவோருக்குத் தொழில்நுட்ப உதவியுடன் வட்டியில்லாக் கடன்களும் அளித்துத் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கழகம் முயன்று வருகிறது. இத்திட்டத்தினால் 1982-ஆம் ஆண்டு வரை 48 திட்டங்கள் (Projects) 3.6 கோடி உரூபாய் மதிப்புப்பெறும் நிதி உதவிகளைப் பெற்றுள்ளன. <section end="இந்தியத்தொழில் நிதிக் கழகம்"/> <section begin="இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்"/> {{dhr}} <b>இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்:</b> பழைமையான இந்தியத் தொழில்களையும் நலிவுற்ற தொழில்களையும் (Sick Industries) புதுப்பித்து மறுவாழ்வாரிப்பதற்கென இக்கழகம் (Industrial Reconstruction Corporation of India) செயற்படுகிறது. பொருளாதார முன்னேற்றத்திற்குத் தொழில் வளர்ச்சி இன்றியமையாத அகக் சுட்டுமானம் (Infrastructure) ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தொழில்கள் இங்கிலாந்து நாட்டின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன் அமைக்கப் பட்டிருந்ததால், தொழில் துறை வளர்ச்சி குன்றிப்பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. பெரும் பாலான தொழிற்கூடங்கள் பழைமையானவையாயிருந்ததோடு, பழைமையான தொழில் முறைகள் பின்பற்றப்பட்டு உற்பத்தி சிறிய அளவில் செய்யப்பட்டது. நாடு விடுதலையடைந்தவுடன் ஏற்பட்ட விரைவான தொழிற்புரட்சி காரணமாக உற்பத்தி பெருமளவில் பெருகியதால் தொழில் துறை முற்றிலுமாக மறுசீரமைப்பு அடைய வேண்டியதாயிற்று. அதற்கான முதலும் தொழில்நுட்பமும் பல தனியார், பொது நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்டன. எனினும் தேவைகள் மிகுந்து வளரலாயின. எனவே அவற்றை நிறைவு செய்யும் நோக்குடன் இக்கழகம் ஏப்பிரல் திங்கள் 1971-ஆம் ஆண்டு மைய அரசால் உருவாக்கப்பட்டது. <b>குறிக்கோள்:</b> புதிய நோக்கின்றி நடத்தப்படும் பழைய காலத் தொழில் முறைகள் ஒழிக்கப்பட்டு எதையும் ஆய்ந்தறிந்து செய்யும் புதுமுறைகளைத் தொழில்நுட்ப வழிமுறைகளில் புகுத்தி அவற்றைச் செயற்படுத்துவதற்கான நிதி வசதிகளைப் பின்தங்கிய, நலிந்த தொழில்களுக்கு வழங்குதல். <b>அமைப்பு:</b> இந்திய மறுசீரமைப்புக் கழகத்தில் அனுமதித்த மூலதனம் (Authorised Capital) 25 கோடி உரூபாய்; செலுத்தப்பட்ட மூலதனம் (Paid up Capital) 2.5 கோடி உருபாய்; வெளியிட்ட மூலதனம் (Issued Capital) 10 கோடி உரூபாய், இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI), இந்தியத் தொழில் நிதிக்-<noinclude></noinclude> 7tqhx8pddfihn95kncp5irevcc7pdzi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/427 250 629252 1954949 1889874 2026-07-21T15:22:37Z ஹர்ஷியா பேகம் 15001 1954949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்|403|இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி}}</noinclude>கழகம் (IFCI), இந்தியத் தொழில் முதலீட்டுக் கழகம் (IICI), பாரத மாநில வங்கி, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் ஆகியன வெளியிட்ட மூலதனத் தொகையைச் (Subscription) செலுத்தியுள்ளன. இவை தவிர மைய அரசு வட்டியில்லாக் கடனாக 10 கோடி உரூபாய் வழங்கியுள்ளது. இக்கழகத்தின் பொது மேலாண்மைப் பொறுப்பை இயக்குநர் குழு (Board of Directors) ஏற்றுள்ளது. அன்றாட மேலாண்மைப் பணிகளைக் கண்காணிப்பதற்கென ஒரு மேலாண்மை இயக்குநர் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியால் அமர்த்தப்பட்டுள்ளார். நாட்டின் பல மாநிலங்களிலும் 1970-ஆம் ஆண்டு அளவில் பரவலாகத் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், ஆதாயமின்றி இழப்பு நிலையில் பல தொழிற்சாலைகள் நவிந்தும், தொழில் முன்னேற்றம் மிக்க அளவில் பாதிக்கப்பட்டது. இவற்றிற்கு மூலம் பொருள் பற்றாக்குறையும், தொழிலாளர் அமைதியின்மையும், திறமையற்ற மேலாண்மையும், குறைந்த தேவையுமே காரணங்கள் என்று ஆய்வு முடிவகள் சுட்டிக் காட்டின. இச்சூழ்நிலை நாட்டுப் பொருளாதாரத்திற்கு நீண்டகாலக் கேடு விளைவிக்குமாகையினால் அதைத் தவிர்த்துத் தொழிற்சாலைகள் புததுயிர் (Revitalise) பெற இந்தியத் தொழில் மறு சீரமைப்புக் கழகம் நிதி உதவிகளைப் பல திட்டங்கள் வாயிலாசு வழங்குகிறது. இக்கழகம் 1982-ஆம் ஆண்டு வரையில் மட்டும் 185 நலிந்த, மூடப்பட்ட தொழிற்சாலைகளைப் புதுப்பிக்கவும் (Renovation) மீண்டும் ஆதாயம் தரும் வகையில் தொழில் நடத்தவும் 201 கோடி உரூபாய் கடனாகவும் பொறுப்புறுதிகளாகவும் வழங்கியுள்ளது. இவற்றின் மூலம் நலிந்த பல நெசவாலைகள் (Textiles), பெறியியல் தொழில்கள் (Engineering Industries), சுரங்கத் தொழில்கள் (Mining Industry), வார்ப்புத் தொழில்கள் (Foundry) ஆகியன குறிப்பிடத்தக்க பயன்களைப் பெற்று மறு வாழ்வடைந்துள்ளன. அண்மைக் காலத்தில் இக்கழகம் தன் அணுகுமுறைகளைப் பன்முகப்படுத்தித் தொழில்களின் மறுசீரமைப்பிற்குத் துணையான (Ancillary) பணித்திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. தொழில்நுட்ப அறிவுரைகள் பகர்தல், பயிற்சிகள் அளித்தல், வாணிகப் பணிகளை மேற்கொள்ளுதல், எந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொடுத்தல் போன்ற உதவிகள் மூலம் நலிந்த தொழிற்கூடங்கள் புதுமை பெற்றுப் பொளிவுறுகின்றன. கழகத்தின் ஆலோசனைப் பணித் (Consultancy Services) திட்டம், நலிந்த தொழிற்கூடங்களின் இழப்பு, சீர் கேட்டிற்கான காரணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றின் மறுவாழ்வுக்கான தகுதிகளைச் சீர் தூக்கி அதன் அடிப்படையில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிதி உதவிகள் வழங்க அவற்றிற்கு ஒப்புறுதி. பொறுப்புறுதி (Underwriting and Guarantee) ஆகியவற்றை அளிக்கின்றன. வாணிகப் பணித் திட்டத்தின் மூலம் சீர் கேடடைந்த தொழில்கள் இணைந்தோ கூட்டாகவோ (Amalgamation and Mergers) புதுமையாக்கம் (Modernisation) பெற இது உதகிறது. <section end="இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்"/> <section begin="இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி"/> {{dhr}} <b>இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி:</b> இந்தியத் தொழில் துறை வளர்ச்சிக்குத் தேவையான நிதி வசதிகளை அளிக்கவும், பல நிதி நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும் 1964-ஆம் ஆண்டு இவ்வங்கி (Industrial Development Bank of India) நிறுவப்பட்டது. முனைப்புடன் விரைவாக முன்னேற்ற மடைந்து வரும் இந்தியத் தொழில் துறையின் பன் முகத்தேவைகளைப் பிற நிதி நிறுவனங்கள் மட்டும் நிறைவு செய்ய இயலாத காரணத்தினால் இத்தகைய வங்கியின் இன்றியமையாமை 1947-ஆம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. <b>அமைப்பு:</b> இந்திய மைய இருப்பு வங்கியின் (Reserve Bank of India) கீழ் அதன் முழுப்பொறுப்பில் அமைக்கப்பட்ட இவ்வங்கி நாட்டின் நிதி நிறுவனங்களுக்குத் தலைமையான அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் அனுயதிக்கப்பட்ட மூலதனம் (Authorised Capital) 50 கோடி உரூபாயாகும். இந்திய மைய இருப்பு வங்கியின் உயர் நிருவாக இயக்குநர் குழு போன்ற இயக்குநர் குழு ஒன்று இவ்வங்கியின் தலைமை நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது. மைய இருப்பு வங்கியின் ஆளுநரும் உதவி ஆளுநரும் இவ்வங்கியின் தலைமை, உதவித் தலைமை அலுவலர்களாகச் செயலாற்றகின்றனர். இவ்வங்கி 1976-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மைய இருப்பு வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு மைய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்திய மறுநிதிக் கழகத்தின் (Refinance Corporation of India) பொறுப்புகளும் இவ்வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. <b>நோக்கங்கள்:</b> (1) பல நிதிநிறுவனங்கள், கழகங்கள் ஆகியவை அளிக்கும் நிதி வசதிகளைக் கண்காணித்து ஒருங்கிணைத்தல். (2) உற்பத்தித் தொழில், சுரங்கத் தொழில் பதப்படுத்தும்தொழில் (Processing Industry), கப்பல் தொழில், போக்குவரத்தைச் சார்ந்த தொழில் உணவு விடுதித் தொழில் (Hotel Industry) ஆகியவற்றிற்கு நிதி வசதிகள் அளித்தல், (3) இத்தொழில்களுக்குக் கடன்களையும் முன்பணத் தொகையையும் (Advances) அளிப்பதுடன் அவற்றின் இருப்புகள், பங்குகள். கடனுறுதிச் சீட்டுகள் (Stocks, Shares & Bunds) ஆகியவற்திற்குப் பொறுப்புறுதி அளித்தல் (4) இத்தொழில் நிறுவனங்களின் வணிகச் சீட்டு (Com-<noinclude> வா. க. 3 - 26அ</noinclude> lxe92kj2z7jl935j851hpxk980vgg49 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/428 250 629253 1954950 1889875 2026-07-21T15:23:28Z ஹர்ஷியா பேகம் 15001 1954950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி|404|இந்தியத் தொழிலாளர்}}</noinclude>mercial Bills), வாக்குறுதிச் சீட்டுகள் (Promisory Notes) போன்றவற்றைக் கழிவு செய்தல், மறுகழிவு செய்தல் ஆகியனவாகும். <b>பணிகள்:</b> மேற்கூறிய நேரடி நிதி உதவிகளை வழங்குதல் மட்டுமன்றி மறை முகமான உதவிகளைப் பிற நிதி நிறுவனங்களின் மூலம் வழங்குதலும் இவ்வங்கியின் சிறப்புத் தன்மையாகும். இந்தியத் தொழில் நிதிக் கழகம் 3 ஆண்டு முதல் 25 ஆண்டுக்காலக் கடன் திட்டங்களைத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வங்கி மறுநிதி (Refinance) வசதிகளைக் கழகத்திற்கு அளிக்கிறது; அதே வகையில் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுக்காலக் கடன் வசதிகளை அளிக்க அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கும் மறுநிதி வசதிகளை வழங்குகிறது. இந்தியத் தொழில் நிதிக் கழகமும் பிற நிதி நிறுவனங்களும் தங்கள் நிதி வளத்தைப் (Resource) பெருக்கும் நோக்கத்துடன் அவற்றின் இருப்புகள், பங்குகள், கடனுறுதிச்சீட்டுகள் ஆகியவற்றிற்கு இவ்வங்கி பணம் செலுத்துகிறது. மேலும், இவ்வங்கி 1964-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கிச் சட்ட முறைப்படி, குறைந்த வருவாய் காரணமாகப்பிற நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி வசதிகளைப் பெறத நகுதியற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை அளிக்கும் உரிமைாைப் பெற்று, அதற்கெனத் தனிச்சிறப்பு நிதி (Special Fund) ஒன்றை உருவாக்கியது. பிற நிறுவனங்கள் கட்டுப்பாடான பாதுகாப்புப் பிணையங்களைப் பெற்று மட்டுமே கடன்களை வழங்கும், இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவுமின்றிக் கடன்களை வழங்கும் அதிகாரத்தை இவ்வங்கி பெற்றுச் செயற்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு நேரடிக் கடன்கள், ஏற்றுமதிக் கடன்கள், கடனுறுதிச் சீட்டுகளை மறு கழிவு செய்தல் போன்ற நிதி நடவடிக்கைகளின் மூலமாக 1983-ஆம் ஆண்டு வரை இந்தியத்தொழில் முன்னேற்ற வங்கி 10320 கோடி உரூபாய் வழங்கியுள்ளது. நிதி உதவிக்கென 1982-83-ஆம் ஆண்டில் மட்டும் 2175 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 1580 கோடி உரூபாய் வழங்கப்பட்டது. பின்தங்கிய மண்டலங்களின் தொழில் முன்னேற்றத்திற்கென 1969-ஆம் ஆண்டுத் தனித் திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றைச் செயற்படுத்த இவ்வங்கி நிதி உதவிகளை அளித்து வருகிறது. நடுத்தர, சிறு தொழில்கள் பின்தங்கியமண்டலங்களில் நிறுவுவதற்குத் தேவையான நிதி உதவிகளை மென்மைக் கடன் திட்டத்தின் (Soft Loan Scheme) மூலம் வழங்குகிறது. இத்திட்ட முறையில் கடன்கள் குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணை முறையில் திரும்பப் பெறும் வகையில் அளிக்கப்படுகின்றன. இக்கடன்கள் ஒரு கோடி உரூபாய் மதிப்புப் பெறும் தொழில் திட்டங்களுக்கு (Projects) பெருமளவில் வழங்கப்படுகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் பிற நிதி நிறுவனங்கள் பின்தங்கிய மண்டலங்களில் நிறுவப்படும் தொழில்களுக்கு நீதி வசதிகளை அளிக்கக் கட்டுப்பாடுகளை விலக்கி வங்கி செயற்படுகிறது. பின்தங்கிய மண்டலங்களின் தொழில் வளர்ச்சிக்கென 1982-83-ஆம் ஆண்டில் 852 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 675 கோடி உரூபாய் பல நிறுவனங்களுக்கும் இவ்வங்கி வழங்கியது. சிறு தொழில் வளர்ச்சிக்கெனவும் தனித் திட்டங்களை வகுத்து நிதி வசதிகளை இது அளிக்கிறது; மாநில அளவில் வணிக வங்கிகள் மூலம் போக்குவரத்துத் தொழில்கள் தொடங்கப்பட்டு வளர்ச்சியடைய மறுநிதிக் கடன்களை வழங்குகிறது. இவ்வசதிகளின் மூலம் பெருவாரியான தனியார் துறை சாலைப் போக்குவரத்து முனைவோர்கள் (Entrepreneurs) சரக்குந்துகள் (Lorries), இழுப்புந்துகள் (Trucks) முதலான கருவிகளைப் பெற்றுத்தொழில் நடத்துகின்றனர். இதற்கென இது 1982-83-ஆம் ஆண்டில் 778 கோடி உரூபாய் வழங்கியது. மேலும், பழைய சிமெண்டு, பஞ்சு, துணி, சணல், சர்க்கரை ஆலைகள், எந்திரம் உற்பத்தி செய்யும் ஆலைகள் முதலானற்றைப் புதுமைப்படுத்துவதற்காகவும் (Renovation) அவற்றில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துவதற்காகவும் மென்மைக் கடன்களை 15 ஆண்டுக்காலக் கடன்களாக 7.5 விழுக்காடு வட்டிக்கு வழங்குகிறது. இந்தியத் தொழில் துறை பெறும் நிதி உதவிகளில் 47 விழுக்காடு உதவிகள் இவ்வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்தியத் தொழில் துறையின் தலையாய நிதி நிறுவனமாக இவ்வங்கி செயற்படுகிறது எனக் கூறினால் மிகையாகாது. <section end="இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி"/> <section begin="இந்தியத் தொழிலாளர்"/> {{dhr}} <b>இந்தியத் தொழிலாளர்:</b> மக்கள் தொகை மிகுந்த நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மனித உழைப்பு (Labour) மூலவளமாக விளங்குகிறது. தொழிலாளர்களின் திறமை, தொழில் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உழைப்பின் தன்னம நாட்டுக்கு நாடு வேறுபட்டுப் பல்வகைப்படும். இந்தியத் தொழிலாளர்கள் (Indian Labour Force) பயிற்சியும் தொழில்நுட்ப அறிவும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் மிகச் சிறந்த ஆற்றலுடன் உழைக்க வல்லவர்களாக விளங்குவர். இக்காரணியைப் பயன்படுத்துகிற தொழில் அமைப்பும்<noinclude></noinclude> 3h99m7201l665eibb1lthcg8bjkrfye பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/433 250 629307 1954951 1890052 2026-07-21T15:24:35Z ஹர்ஷியா பேகம் 15001 1954951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத்‌ தொழிலாளர்‌|409|இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக் கழகம்}}</noinclude>நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1969-74) மாநிலத் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம் காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்றுக் கொண்ட தொழிலாளர் குடும்பத்தின் மருத்துவச் செலவுக்குக் காப்பீடு அளிக்கத் தக்க நடவடிக்கைகள் எடுத்தது. இத்திட்டம் கடைகளுக்கும் பிற தொழில் நிறுவனங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தொழிலாளர் குடும்ப ஓய்வு ஊதியத் திட்டமும் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் பணிக்கொடைச் (Gratuity) சட்டம் 1971-ஆம் ஆண்டிலும் ஒப்பந்தத் தொழிலாளர் நிலையை நெறிப்படுத்தும் சட்டம் 1970-ஆம் ஆண்டிலும் இயற்றப்பட்டன. தொழிலாளர் நலமையங்கள், விடுமுறை இல்லங்கள் (Holiday Homes), பொழுது போக்கு மையங்கள் முதலியன நிறுவப்படுவதற்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன தொழிலாளர் நலத்திட்டங்களுக்கென மட்டும் உரு.36.11 கோடி செலவிடப்பட்டது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1974-79) உரூ.42,37 கோடி தொழிலாளர் நலத்திட்டங்களுக்காகவும், உரூ.42.37 கோடி கைவினைஞர்களுக்குப் (Craftsmen) பயிற்சி அளிப்பதற்காகவும் செலவிட்ப்பட்டன. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 100 தொழிலாளர்களுக்குக் குறையாமல் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் பணிக் குழுக்கள் (Work Committees) அமைக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இக்குழுக்கள் தொழிலாளருக்கும் நிருவாகத்தினருக்குமிடையே நல்லெண்ணத்தை வளர்க்கவும் தொழிலக வழக்குகளைத் தங்களுக்குள் பேச்சுகளின் மூலம் தீர்த்துக் கொள்ளவும் பாடுபடுகின்றன. நாடெங்கிலுமுள்ள தொழிற்சாலைகளில் 1982-ஆம் ஆண்டில் 788 பணிக் குழுக்கள் செயற்பட்டன. தொழிலாளர் பாதுகாப்பு நிதித்திட்டத்தின 1983-ஆம் ஆண்டில் 172 தொழிற்சாவைத் தொழிலாளர்கள் பயனடைந்தனர் எனப் புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. இத்திட்டத்தினால் தொழிலாளர்களிடையே சேமிப்பு ஆர்வம் வளர்ச்சியடைகிறது. இந்நிதி பிற்காலத் தேவைக்கும் குடும்பம் நலிவுறாமல் பாதுகாக்கப்படுதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 1982-ஆம் ஆண்டில் 11,56,400 ஆகும். அவ்வாண்டில் இந்நிதியில் சேர்க்கப்பட்ட தொகை உரூ. 85,54,26,000 ஆகும். இந்தியத் தொழிலாளர்களின் வளர்ச்சி, இக்கால முறையில் 1900-ஆம் ஆண்டில் தொடங்கியது எனலாம். அதன் வளர்ச்சி வீதம் சிறப்பான வகையில் விரைவு பெறவில்லை. அந்த ஆண்டில் 5 இலட்சம் தொழிலாளர்கள் நாட்டில் பல தொழிற் கூடங்களில் பணியிலிருந்தனர். முதலாம் உலகப் போர்க் காலத்திலிருந்து இரண்டாம் உலகப்போர் தொடங்கிய 1914 க்கும் 1939 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் எண்ணிக்கை 950,000-இலிருந்து 1,750,000 ஆக உயர்ந்தது. தொழிற் சாலைகள் 2936-இலிருந்து 11,613 ஆக வளர்ச்சி பெற்றன. மதிப்பிடப்பட்ட சராசரித் தொழிலாளர் எண்ணிக்கை 1950-1980-ஆம் ஆண்டுக் காலத்தில் 3 மிலியனிலிருந்து 6.8 மிலியனாக உயர்ந்தது. இது மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் (Working Population) 2.7 விழுக்காடும், பிற தொழிலகங்களில் பணியாற்றும் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 20 விழுக்காடும் ஆகும். இவ்வாறு புள்ளி விவரங்கள் (Statistical Data) மிகக் குறைவான மதிப்பீடுகளை (Estimate) அளித்தாலும், இத்தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்புப் பங்கு கொண்டுள்ளன. மனநிறைவான தொழிற்றுறைத் தொழிலாளர் (Contented Industriai Labour) ஒரு நாட்டின் உண்மைச் சொத்து எனக் கருதப்படுகிறது. மன நிறைவற்ற தொழிலாளர்களின் நடவடிக்கைகள் நாட்டு வருவாயைப் பேரளவில் பாதிக்கும். <b>துணை நூல்கள்: Allan Flanders</b>, Trade Unions, Hutchinson & Company Public Limited, London, 1963. <b>Malhotra S.N.</b>, Labour Problems in India, S. Chand & Company, New Delhi, 1981. <b>Sharma, M.A.</b>, Labour Welfare & Social Security, Himalaya Publishing House, Delhi, 1981. <section end="இந்தியத் தொழிலாளர்"/> <section begin="இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்"/> {{dhr}} <b>இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்:</b> தனியார் துறையில் நடுத்தர, சிறு தொழில்கள் வளர்ச்சியடைவதற்கென உலக வங்கியின் முயற்சியால் இந்திய, இங்கிலாத்து, அமெரிக்க உதவியுடன் 1955-ஆம் ஆண்டு இந்தியத் தொழிற் கடன் முதலீட்டுக் கழகம் (Industrial Credit & Investment Corporaion of India) நிறுவப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டமுறைப்படி இதன் அனுமதித்த மூலதனம் 60 கோடி உரூபாயாகும். இவற்றில் செலுத்தப்பட்ட 25 கோடி உரூபாய், 100 உரூபாய் மதிப்புள்ள 5,00,000 இயல்புப் பங்குகளாகவும் (Ordinary Shares) 100 உரூபாய் மதிப்புள்ள பாகுபாடு செய்யப்படாத 20,00,000 பங்குகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள், காப்பீட்டுக்கழகம், தனிப்பட்டவர்கள், அமெரிக்காவிலுள்ள தொழிற் கழகங்கள், இங்கிலாந்து வங்கிகள், நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோர் இக்கழகத்தின்<noinclude> வா. க. 3-52</noinclude> 13mkdnmu7yh6zgxjr41s3vmwla6jc1v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/434 250 629320 1954952 1890132 2026-07-21T15:26:10Z ஹர்ஷியா பேகம் 15001 1954952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்|410|இந்தியத் தொழிற் சங்கச் சட்டம்}}</noinclude>பங்குகளை வாங்கியுள்ளனர். மைய அரசு வட்டியில்லாக் கடனாக 7½ கோடி உரூபாய் வழங்கியதோடு, அமெரிக்க விளைபொருள்களை இந்தியாவில் விற்பதனால் கிடைக்கும் பணத்திலிருந்து 10 கோடி உரூபாய் கடனையும், உலக வங்கியிடமிருந்து 20 மிலியன் உரூபாய் கடனையும் பெற்று இதற்கு வழங்கியுமுள்ளது. தனியார் துறையில் தொழில் வளர்ச்சி பெருகுவதற்கு உதவுவதே இக்கழகத்தின் சிறப்புக் குறிக்கோளாகும். தனியார் துறையில் தொழில்கள் புதிதாகத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழில்களைப் புதுமைப்படுத்தவும், அவற்றை விரிவாக்கவும் தேவையான நிதி, தொழில் நுட்ப அறிவு வளத்தை உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெறுவதற்கு இக்கழகம் ஆவன செய்கிறது. தனியார் தொழில்களுக்கு நீண்டகால, இடைக்காலக் கடன்களை இக்கழகம் வழங்குகிறது. தொழில் நிறுவனங்களின் பங்குகளைக் கழகம் வாங்குவதன் மூலமும் நிறுவனங்களின் கடன்களுக்குப் பொறுப்புறுதி வழங்குவதன் மூலமும் அவற்றின் நிதிச் சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. நிறுவனங்களுக்குத் தொழில் நுட்ப, மேலாண்மை அறிவுரைகளை வழங்குவதுடன் தொழில்நுட்ப, மேலாண்மைத் தொடர்பான பணிகளை அவை பெறவும் வழி வகுக்கிறது. இவற்றால் நாட்டின் ஆக்கத்திறன், உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியன பெருகும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இக்கழகம் 2325 கோடி உரூபாய் மதிப்புள்ள கடன்களைத் தனியார் நிறுவனங்கள் பெற 1983-ஆம் ஆண்டு வரையிலும் உதவியுள்ளது. இவற்றில் அயற் செலாவணி வசதிகள், பிற கடன்களுக்குப் பொறுப்புறுதிகள் ஆகியவை அடங்கும், சர்க்கரை, உலோகம், தாள், மின்சார எந்திரங்கள், இரசாயனம், மருந்துகள், ஆடைகள் ஆகியவை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் கழகத்திடமிருந்து உதவி பெற்றுள்ளன. பின்தங்கிய மண்டலங்களில் தொழிற் சாலைகள் நிறுவ முன்வரும் நிறுவனங்கள் கழகத்திடமிருந்து முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் பெறுகின்றன. பின் தங்கிய மண்டலங்களுக்கு மட்டும் 744 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டு வரையில் 535 கோடி உரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு மூலதனம் இந்தியாவில் முதலீடு செய்யப்படவும் அயல்நாட்டுத் தொழில் முனைவோர் இங்குள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் இக்கழகம் ஒரு சிறந்த வாயிலாக விளங்குகிறது. இந்தியத் தனியார் துறை வெளிநாட்டுத்தொழில் நுட்பம், அயற் செலாவணி, கடன் வசதிகள் ஆகியவற்றை இக்கழகம் மூலம் பெறுகிறது. உலக வங்கி வழங்கும் கடன் வசதிகளைப் பெறுவதற்கும் இக்கழகமே முகவராகப் பணியாற்றுகிறது. கூட்டுறவு முறையில் நாட்டின் குடியிருப்பு வசதிகளைப் பெருக்வதற்காக 1977-ஆம் ஆண்டில் குடியிருப்பு முன்னேற்ற நிதிக் கழகத்தை (Housing Development Finance Corporation - HDFC) இக்கழகம் உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நாடெங்கிலும் நடுத்தர குறைந்த வருவாய் உள்ள மக்கள் தங்களுக்கே சொந்தமான வீடுகள் கட்டவும் வாங்கவும் நீண்ட காலக் கடன்களை வழங்கி வருகிறது. <section end="இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்"/> <section begin="இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926"/> {{dhr}} <b>இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926:</b> இந்தியத் தொழில் சங்கங்கள் சட்டம் தொழிற் சங்கங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்வதற்காகவும், சில செய்திகளில் பதிவான தொழிற் சங்கங்கள் பற்றிய சட்டத்தை வரையறுப்பதற்காகவும் 1926-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். சிறப்பாகத் தொழிலாளிகளுக்கும் முதலாளிக்குமிடையே அல்லது தொழிலாளிக்கும் தொழிலாளர்களுக்குமிடையே அல்லது முதலாளிக்கும் முதலாளிக்கும் இடையே உள்ள உறவுகளை முறைப்படுத்தும் பொருட்டு அல்லது யாதொரு வணிகம் அல்லது வாணிகத்தை நடத்துவதுபற்றி வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள் விதிக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு கழகம் அது தற்காலிகமானதாக இருந்தாலும், நிரந்தரமானதாக இருந்தாலும் தொழிற்சங்கம் எனப்படும். தொழிற் சங்கங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும், ஒரு தொழிற் சங்கத்தின் எந்த ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அத்தொழிற் சங்க விதிகளுக்குத் தாங்கள் கையெழுத்துச் செய்வதன் மூலமாகவும் பதிவு செய்வது தொடர்பாகவும் இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டத்தில் கண்ட விதிகளின்படி, அத்தொழிற் சங்கத்தைப் பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். தொழிற் சங்கத்தினைப் பதிவு செய்யுமாறு செய்துகொள்ளும் விண்ணப்பம் ஒவ்வொன்றும் அதற்கென்று ஏற்பட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படவேண்டும். அந்த விண்ணப்பத்துடன் அத்தொழிற் சங்க விதிகளின் நகலொன்றினையும், அங்கத்தினர்களின் பெயர்கள், தொழில்கள், முகவரிகள், அத்தொழிற் சங்கத்தின் பெயர், அதன் தலைமைச் செயலகத்தின் முகவரி மற்றும் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பெயர்கள், வயது, முகவரிகள், தொழில்கள் முதலியவற்றைக் கொண்ட அட்டவணையையும் இணைக்கவேண்டும்.{{nop}}<noinclude></noinclude> kia080gj2vwlq7otbqas2gwxlj5tc9x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/435 250 629321 1954953 1890136 2026-07-21T15:26:56Z ஹர்ஷியா பேகம் 15001 1954953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியத் தொழிற் சங்கங்கள் சட்டம்|411|இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்}}</noinclude>ஒரு தொழிற் சங்கம் அதைப் பதிவு செய்து கொள்வதற்கு ஓராண்டுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்து, பதிவு செய்ய விண்ணப்பித்துக் கொள்வதாயின் அத்தொழிற் சங்கத்தின் சொத்துகள், பொறுப்புகள் ஆகிய அனைத்தும் உரிய நமூனாப்படிதயார் செய்யப்பட்ட அறிக்கையுடன் பதிவாளருக்கு, அவற்றைப் பதிவு செய்து கொள்ளும்படி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தொழிற் சங்கத்தின் விதிகளில் அத்தொழிற் சங்கத்தின் பெயர், அதன் நோக்கம், அதன் பொது நிதிகளை எவற்றிற்காகப் பயன்படுத்தலாம் என்னும் விளக்கம், அங்கத்தினர் பட்டியல், ஒவ்வோர் உறுப்பினரிடமிருந்தும் ஒவ்வொரு மாதமும் பெறப்படும் சந்தாத் தொகை, விதிகளை மாற்றியமைத்தல் அல்லது நீக்குதல், செயலாட்சிக் குழுவினர்களையும் ஆட்சிப் பொறுப்பாளர்களையும் பணியமர்த்துவதறகும் நீக்குவதற்கும் உரிய முறை, அந்நிறுவனக்கணக்கு, அச்சங்கம் கலைக்கப்படும் முறை ஆகியன பற்றிய விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும். சங்கத்தினைப் பதிவு செய்தல், சான்று வழங்குதல், பதிவை நீக்குதல் முதலியனவற்றைப்பற்றி இச்சட்டத்தின் 8,9,10 ஆகிய பிரிவுகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பதிவான தொழிற் சங்கங்களின் பொது நிதிகளை 1) அத்தொழிற் சங்கத்தின் அலுவலர்களுடைய ஊதியம், படிகள், செலவுகள் போன்றவற்றை வழங்குவது, 2) கணக்குகளைத் தணிக்கை செய்வதற்குரிய தொகையுடன், அத்தொழிற் சங்கத்தை நிருவகிக்கப் பிடிக்கும் செலவுகளைச் செய்தல், 3) அத்தொழிற் சங்கத்தின் நடவடிக்கையின்படி ஏற்படும் பிற செலவுகள், 4) அங்கத்தினர்களின் மரணம், முதுமை, நோய், தற்செயலான இடர்கள் அல்லது அவர்கள் வேலையின்றியிருந்தால், அதன்பொருட்ட அந்த உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்குப் படிகள் கொடுத்தல், 5) உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை செலுத்துவது போன்ற பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது, 6) இயற்கை எய்திய தொழிலாளியின் ஈமச் சடங்கிற்கான செலவினைச் செய்தல், 7) தொழிலாளர் நலன் கருதி வெளியிடப்படும் தொழிலாளர் பருவ இதழ்கள், 8) ஒரு தொழிலாளியின் நன்மைக்குரிய தெனக் கருதப்படும் ஒரு செயலுக்காக உதவித் தொகைகளை வழங்குதல் முதலியனவற்றிற்குச் செலவிடவாம். அரசியல் பணிகளுக்காகத் தனிப்பட்ட ஒரு நிதியினை ஏற்படுத்தலாம். தேர்தல் முன்பணம் செலுத்துதல், தேர்தல் தொடர்பான செலவு முதலிய செலவுகளைக் கொடுத்தல்; ஏதேனும் பிரசுரம் வெளியிடுவது; அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டயாதொரு சட்டசபையின் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார சபையின் உறுப்பினராகயிருக்கும் ஒரு வரைப் பாதுகாத்து வருதல் சட்டசபைக்கோ; உள்ளூர் அதிகார சபைக்கோ யாதானுமொரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது அல்லது வாக்காளர்களைப் பதிவு செய்வது; அரசியல் கூட்டங்களை நடத்துவது; அரசியல் தொடர்பான ஆவணங்களை வழங்குவது ஆகியவற்றிற்காக அரசியல் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட தனி நிதியினைச் செல்விடலாம். தொழிற் சங்கத்தின் நடைமுறைபற்றிய பதிவேடுகளும் கணக்குப் புத்தகங்களும் அச்சங்க உறுப்பினர் பட்டியலும் தொழிற் சங்கத்தைச் சார்ந்த ஓர் அலுவலகப் பணியாளரால் அல்லது உறுப்பினரால் அத்தொழிற் சங்கத்தின் விதிகளில் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நேரங்களில் பார்வையிடக்கூடியவாறு இருக்க வேண்டும். பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களும் இந்திய நீதி மன்றத்தினால் தீயொழுக்கத்திற்காகத் தண்டனை அடைந்து விடுதலை பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகாமல் இருப்பவர்களும் தொழிற் சங்கங்களின் ஆட்சிப் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கத் தகுதியற்றவர்களாவார்கள், தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைதல் பற்றிய விளக்கம் இச்சட்டத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது (பிரிவு 24). தொழிற்சங்கத்தின் பெயர் மாற்றம் அல்லது ஒருங்கிணைப்பு, அதனால் ஏற்படும் விளைவுகள், தொழிற் சங்கங்களைக் கலைத்தல் முதலியன பற்றியும் இச்சட்டம் சில வரைமுறைகளை வருத்துக்கூறுகிறது. தொழிற் சங்கத்தின் விவரங்களை உரிய அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்படவில்லையெனில் அதற்குச் சிறு அபராதத் தண்டனையும் விதிக்கிறது. <section end="இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926"/> <section begin="இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்"/> {{dhr}} <b>இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்</b>: ஆங்கிலயே வணிக நிறுவனத்தாலும் ஆங்கில அரசாலும் இந்தியாவின் செல்வம் 300 ஆண்டுகளுக்கு மேல் சுரண்டப்பட்டது. எனவே, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கில அரசின் சுரண்டல் கொள்கையால் ஏற்பட்ட வடுக்கள் இந்தியப் பொருளாதாரத்தில் வேரூன்றிக் காணம்பட்டன. விடுதலையடைவதற்கு முன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிற்றரசர்களாலும் சமீன்தார்களாலும் இந்தியா ஆனப்பட்டு வந்தது. தொழில் வளம் என்றால் என்னவென்று அறியாத, வேளாண்மையே போதும் என்று நம்பியிருந்த மக்களை விடுதலை என்ற ஒரு மந்திரச் சொல்லால் இந்தியா ஒன்றாகப்<noinclude></noinclude> 200qgtpswnxd148r0twlm95rehbrgzp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/436 250 629326 1954954 1890141 2026-07-21T15:27:50Z ஹர்ஷியா பேகம் 15001 1954954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்|412|இந்திய தேசிய இராணுவம்}}</noinclude>பிணைத்திருந்தது. இதுதான் 1947-இல் இந்தியாவின் நிலை இந்தியத் தலைவர்களும் அறிவிற் சிறந்த மக்களும் எவ்வாறேனும் இந்தியாவை வேளாண்மையிலும் தொழிற்துறையிலும் முன்னேற்றம் அடையச்செய்யவேண்டும் என்ற தளராத மன உறுதியைக் கொண்டிருந்தனர். நாட்டின் முன்னேற்றத்துக்குக் கல்வியும் ஆராய்ச்சியும் இரு கண்கள் போன்றன என்பதை உணர்ந்து, வேளாண்மை ஆராய்ச்சியைப் பெருக்குவது இன்றியமையாதது என அதற்குத் தனிச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. விவசாய முறைகளை முன்னேற்றம் செய்வதிலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதிலும், வேளாண்மையை ஆதாயம் சார்ந்த தொழிலாக மாற்றம் செய்வதிலும் வேளாண்மை ஆராய்ச்சி பெரிதும் பயன்படுகிறது. அவற்றிற்குச் சிறப்பிடம் அளித்து நாடு முழுவதும் பயன்பெறும் வகையில் பரவலாகத் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இந்நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கேத்த வழிமுறைகளாகக் குறிப்பிடத் தக்கன பின்வருவன: (1) தேவைகளை நிருணயித்தல், (2) ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுதல், (3) ஆராய்ச்சியின் முடிவுகளை வெளிஉவருக்குப்பரப்புதல். ஆறாம் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் ஆய்வுக் கூடங்களில் பெறப்படும் முடிவுகள் வேளாண்மை நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் (Lab to Land Technology) என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டு முன்னேற்றத்தில் கீழ்க்காணும் பல்வேறு துறையைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிதும் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றன: (1) இந்திய விவசாய ஆரய்ச்சி நிலையம், புதுதில்லி. (2) இந்திய அரிசி ஆராய்ச்சி நிலையம், கட்டாக்கு. (3) நாட்டிலுள்ள பல்வேறு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள். (4) மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், கொச்சி. (5) மத்திய நன்னீர் மீன் ஆராய்ச்சி நிலையம், பாரக்பூர், கல்கத்தா. (6) இந்தியச்சமுதாய அறிவியல் ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (7) பன்னாட்டு மக்கள்தொகை ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (8) டாடா சமுதாய அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (9) அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (10) தென்னிந்திய நூற்பாலை ஆராய்ச்சிக் கழகம், கோவை. (11) பொருளாதார வளர்ச்சி நிறுவனம், புதுதில்லி. (12) கோகலே பொருளாதார அரசியல் படிப்பு நிறுவனம், பூளே. (13) சென்னை வளர்ச்சிப் படிப்பு நிறுவனம், சென்னை. (14) வளர்ச்சிப் படிப்பு மையம், திருவனந்தபுரம், (15) சமுதாய பொருளாதார மாற்ற, படிப்பு நிறுவனம், பெங்களூர். (16) சர்தார் படேல் ஆராய்ச்சி நிறுவனம், அகமதாபாத்து. (17) இந்திய வரலாறு ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (18) இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (19) அனைத்திந்திய மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (20) தாட்டா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (21) தேசிய நடைமுறைப் பொருளாதார ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (22) தேசியக்கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி நிலையம், புதுதில்லி. (23) இந்திய அறிவியல் நிலையம், பெங்களூர். (24) இந்தியப்புள்ளியியல் நிலையம், கல்கத்தா, புதுதில்லி, பெங்களூர். (25) இந்திய வானிலை ஆராய்ச்சி அமைப்பு, பூனே. இந்திய வேளாண்மையைப் புதுமைப்படுத்தி அனைத்துப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் பெரும்பங்குவகிக்கின்றன. உணவுப் பொருள்கள் உற்பத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா இன்று தன்னிறைவு பெற்றுள்ளது. வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியது போல, இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களும் கழகங்களும் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இந்திய ஆராயச்சியாளர்கள் உலகிலுள்ள எந்த ஓர் ஆராய்ச்சியாளரோடும் ஒத்த நிலையில் வைத்துப் போற்றத்தக்க அளவுக்குத் திறமை படைத்தவர்களாக உள்ளனர். வளர்ச்சியடைந்த தொழில் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உலகில் பன்னிரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய நாட்டின் விரைவான் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. {{float_right|ந.து.}} <section end="இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்"/> <section begin="இந்திய தேசிய இராணுவம்"/> {{dhr}} <b>இந்திய தேசிய இராணுவம்:</b> முதல் உலகப்போரின் முடிவில் இந்திய விடுதலை இயக்கம் ஒன்றைத் தூரக் கிழக்கு நாடுகளில் (Far East) தோற்றுவிக்க வேண்டும் என்ற இராசுபிகாரி கோசின் (Rashbihari Gosh) எண்ணத்தின் விளைவாக, சப்பானில் இந்திய விடுதலைக் கழகம் (Indian Independence League) தொடங்கப்பட்டது. சப்பான் அரசின் உதவியால் இக்கழகம் மேன்மேலும் வளர்ந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது தூரக் கிழக்கு நாடுகளிடையே இக்கழகம் வல்லமை பொருந்திய படைப்பிரிவாகவும் விளங்கியது. அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிராகச் சப்பான் போரில் குதித்தபோது, சப்பானிலுள்ள இந்திய விடுதலைக் கழகத்தின் ஆதரவில் இந்தியாவை விடுதலை பெறச் செய்வதற்குப் படைக்கலமேந்திப்<noinclude></noinclude> 6s29m2g3hkc6ysrwpwb5qol9749tvsu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/439 250 629354 1954955 1890242 2026-07-21T15:28:45Z ஹர்ஷியா பேகம் 15001 1954955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய தேசிய ராணுவும்|415|இந்திய தேசிய காங்கிரசு}}</noinclude>பாங்காக்கிலிருந்து தோக்கியோ செல்லதற்காகச் சப்பானியப் படைத் தலைவர்களுடன் நேதாசியும் பயணமானார். பயணத்தின் இடையில் பார்மோசா (Formosa) விலுள்ள தைபேயில் (Taipeh) 1944-ஆம் ஆண்டு ஆககட்டு 18-ஆம் நாள் வந்திறங்கிப் பின்னர், விமானம் தளத்தில் இருந்து புறப்பட்டதும் தீப்பிடித்துக் கொண்டதால் நேதாசி உயிரிழந்ததாகச் சப்பானிய அறிக்கை கூறுகிறது. நேதாசியின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் இறுதியில் வெற்றி பெறாவிட்டாலும், விடுதலை இயக்க வரலாற்றில் சீரிய இடத்தினைப் பெற்றது. அப்படையைச் சார்ந்த பலர் இந்தியரின் புகழினை உலகிற்கு உணர்த்தினர். அவர்கள் இந்திய எல்லைக்குள் ஏறத்தாழ 240 கி.மீ. வரை ஊடுருவினர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 4000 வீரர்கள் உயிர் இழந்தனர். இந்தியாவின் மீதான தங்கள் பிடியைத் தளர்த்தாமல் வைத்திருக்க இனியும் இந்தியப் படைவீரர்களை நம்பவியலாது என்பதனை இப்படையின் மூலம் ஆங்கிலேயர் அறிந்து கொண்டனர். பர்மாவில் கைது செய்யப்பெற்ற தேசியப்படையினரைத் தேசத் துரோகக் குற்றம் சாட்டித் தில்லிச் செங்கோட்டையில் விசாரித்தனர். நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட இவர்கள்மீது நாடு பெரிதும் இரக்கம் காட்டியது. எனவே இந்திய தேசியப்படையினரின் தியாகம் வீண்போகவில்லை. இவர்சுளின் தலைவர் நேதாசிக்கு இந்திய வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. இந்தியப் படையினர்மீது ஆங்கில அரசு விசாரணை மேற்கொண்டபோது நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். படை வீரர்களுக்காகத் தலைசிறந்த வழக்கறிஞர்களான சர் தேசு பகதூர் சாப்ரு (Sir Tej Bahadur Sapru), புலாபாய் தேசாய் (Bulabhai Desai), சவகர்லால் நேரு ஆகியோர் கொண்ட குழுவைக்காங்கிரசு அமைத்தது. முசுலிம் லீக்கும் இதனை முழுமையாக ஆதரித்தது. விடுதலைப் படையினருக்கு வாதாட முன்வந்ததனால் காங்கிரசின் புகழ் மேலும் வளர்ந்தது. வழக்கின்போது தேசியப் படையினரின் அமைப்பும் அவர்கள் ஆற்றிய அருஞ்செயல்களும் மக்களின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அத்தகைய தேசபக்தர்களைத் தண்டிக்க அரசு முற்பட்டபோது நாடு முழுதும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து பெரும் பாலான படைவீரர்களை அரசு விடுதலை செய்தது. இதன் தொடர்பாகவே பின்னர் ஆங்கிலேயரான பேராசிரியர் இராபர்ட் ரிச்சர்ட்சு (Robbert Richards) தம் தலைமையில் பாராளுமன்றத் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி, இந்திய விடுதலைக்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்திட வழி வகுத்தார். {{float_right|எம்.தே.}} <b>துணை நூல்கள்: Joshi, P.S. & Cholkar, S.V.</b>, History of Modern India (from 1800 to 1964 A.D.), S. Chand and Co. Ltd., New Delhi. 1980. <b>Grover & Sethi</b>, New look on Modern Indian History (from 1707 up to date) S. Chand and Co. Ltd., New Delhi. 1983. <b>Agarwal, R.C</b>. Constitutional History of India and National Movement, S. Chand and Co Ltd., New Delhi, 1984. <b>Mahajan, W.D.</b>, Fifty Five Years of Modern India, S. Chand & Co. Ltd., New Delhi. 1975. <section end="இந்திய தேசிய இராணுவம்"/> <section begin="இந்திய தேசிய காங்கிரசு"/> {{dhr}} <b>இந்திய தேசிய காங்கிரசு</b> (1885) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் தேசிய உணர்வை வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்ட நிறுவனமாகும். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் உருவாக இருந்த பின்னணி முதலில் அறியத்தக்கது. ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கம் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்தது. இராசா இராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, கேசவ சந்திரர், ஈசுவர சந்திர வித்தியாசாகர், சுவாமி விவேகானந்தர் போன்றவரகளின் அரும்பணி சமயத் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் புதிய மறுமலர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், கி.பி. 1857-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருங்கிளர்ச்சியும் தேசிய எழுச்சிக்கு உதவியது. இந்தியாவில் வெளியான செய்தித்தாள்களின் வளர்ச்சி மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்க்க உறுதுணையாய் இருந்தது. இந்திய மறுமலர்ச்சிக்கான புரட்சி மனப்பான்மை கற்றறிந்த இந்தியர்களிடையே முதன்முதலில் தோன்றலாயிற்று. வங்காளத்தில் தோன்றிய பிரிட்டிசு கழகம், பம்பாயில் நிலைநாட்டப்பெற்ற பம்பாய்க் கழகம், தென்இந்தியாவில் குறிப்பாகச் சென்னையில் தோன்றிய மகாசன சபை, புனே நகரில் உருவான மகாராட்டிர சருவசன சபை போன்றவை இந்திய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த ஒருசில நிறுவனங்களாகும். அரசியல் மாநாடு ஒன்று கி.பி. 1883-ஆம் ஆண்டில் அதே நகரில் கூட்டப்பட்-<noinclude></noinclude> llzxak372pcx7b1g9cmdr4vbhp7ddjd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/444 250 629386 1954956 1890349 2026-07-21T15:29:44Z ஹர்ஷியா பேகம் 15001 1954956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய தேசிய காங்கிரசு|420|இந்திய தேசிய கீதம்}}</noinclude>6-ஆம் நாள் பம்பாயில் கூடிய அனைத்திந்தியக் காங்கிரசு குழு ஏற்றுக்கொண்டது. எனினும், முசுலீம்லீகு தனி முசுலிம் நாடு கேட்டு அக்கருத்தினை ஏற்க மறுத்துவிட்டது. ஆகவே இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை மவுண்ட்பேட்டன் அறிவித்தார். அதன் அடிப்படையில் 1947-ஆம் ஆண்டைய இந்தியச் சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1947 ஆகசுட்டு மாதம் 15-ஆம் நாள் நள்ளிரவில் இந்திய மக்கள் விடுதலை பெற்றனர். இந்தியா 1947 ஆகசுட்டு 15-ஆம் நாள் விடுதலை பெற்றதும் நாட்டை ஆளும் பொறுப்பு காங்கிரசு இயக்கத்தின் மேல் விழுந்தது. காந்தியடிகளுக்குப் பின்னர் நேரு அவர்களின் செல்வாக்கிற்குக் காங்கிரசு ஆட்பட்டது. நேரு அவர்கள் காட்டிய வழியையே காங்கிரசு மேற்கொள்ளலாயிற்று. காங்கிரசு இயக்கம் 1955-இல் சென்னைக்கருகிலுள்ள ஆவடியில் கூடியபோது திருப்புமுனையாக அமைந்ததொரு தீர்மானத்தை நிறைவேற்றிப் புகழ்பெற்றது. நாட்டில் சோசியலிசப்பாணி சமுதாயத்தை அமைக்கவும், திட்டமிட்டுச் செயலாற்றவேண்டும் என்னும் கருத்தையும் இம்மாநாடு ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்குப் புதியதொரு வழியைக் காட்டியது இத்தீர்மானங்களைத் தேசிய வளர்ச்சிக் குழுவும் (National Development Council) இந்தியாவின் மைய அமைச்சரவையும் காங்கிரசு நாடாளுமன்றக் கட்சியும் மக்கள் அவையும் ஏற்றுக்கொண்டன. சோசியலிசப் பாணி சமூக அமைப்புப் பற்றிய காங்கிரசின் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றார்கள். மக்களாட்சி சமதருமவாதக் கொள்கைகளைச் செயற்படுத்த, காங்கிரசுச் செயற்குழு 1967 மே மாதத்தில் கீழ்க்காணும் 10 அம்சத்திட்டத்தைப் பரிந்துரைத்தது. அவை 1. வங்கிகளை நாட்டுடைமையாக்கல், 2. பொது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நாட்டுடைமையாக்கல், 3. ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்தை அரசு மேற்கொண்டு சரக்கு வாரியாக, முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தல், 4. உணவுப் பொருள்களை அரசே வாணிகம் செய்தல், 5. கூட்டுறவுத் துறைகளைப் பெருக்கி வளர்த்தல், 6. முற்றுரிமைகளைப் படிப்படியாக அகற்றுதல், 7. சமூகத்தின் குறைந்த பட்ச தேவைகளுக்கு வழிவகைக் காணல், 8. நகர்ப்புற நில மதிப்புகளின் மீது ஈட்டுபடியாகாத உயர்வு வீதம் (Linearned increments in urban land values), 9. கிராமப்புறப் பணிகள் திட்டம், 10. முன்னாள் அரசர்களின் சிறப்புரிமைகளை ஒழித்தல் என்பனவாம். அகில இந்திய காங்கிரசுக் குழு மேற்கறிய திட்டத்தை 1968-இல் பனசியில் கூடியபோது ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் 1969-ஆம் ஆண்டு சூலை மாதம் 19-ஆம் நாள் இந்தியாவின் 14 பெரும் வங்கிகளை நாட்டுடமையாக்கும் அவசரச்சட்டத்தை வெளியிட்டார். தாம் பொதுவுடமைக் வாதியல்லரென்றும், ஆனால் ஏழை மக்களின் காவலர் என்றும் அவர் தம்மைக் கூறிக் கொண்டார். இந்திரா காந்தியின் புரட்சிகரமான சிந்தனை காங்கிரசை இரண்டாகப் பிரிக்க வகை செய்தது. ஒரு பிரிவினருக்கு இந்திரா காந்தி அம்மையாரும் பிறிதொரு பிரிவுக்கு நிசலிங்கப்பா என்பாரும் தலைமை தாங்கவே காங்கிரசு இயக்கம் இரண்டுபட்டது. இந்திராவின்கீழ் இயங்கிய காங்கிரசு ‘காங்கிரசு (ஆர்)’ (Congress R) என்றும் நிசலிங்கப்பா அவர்களின் கீழ்ச் செயற்பட்ட காங்கிரசு இயக்கம் ‘காங்கிரசு (ஓ)’ (Congress O) என்றும் அழைக்கப்பட்டன. காங்கிரசு பிளவுறப் பின்வரும் காரணங்களைக் கூறலாம். முதலாவது, இந்திரா காந்தியம்மையார் பொருளாதாரக் கொள்கை குறித்து வெளியிட்ட 1000 சொற்களடங்கிய குறிப்பு; இரண்டாவது காங்கிரசு இயக்கத்தின் தலைமையைக் குறித்தது. மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துக் காங்கிரசு இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. காங்கிரசு, (ஆர்) என்றழைக்கப்பட்ட காங்கிரசு இயக்கம் இந்திய தேசிய காங்கிரசு (ஐ) (இந்திரா காங்கிரசு) என்று பெயர் மாற்றப்பட்டது. 1977-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசு (ஐ) தோல்வியுற்றது. சனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1980-இல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரசு (ஐ) வெற்றி கண்டது. இந்திரா காந்தி அம்மையார் 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றே அவர் மூத்த மகன் இராசீவ் காந்தி தலைமை அமைச்சராகவும் காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கி.பி. 1885-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையான் 1985-ஆம் ஆண்டைக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவாக நாடெங்கிலும் கொண்டாடினர். <section end="இந்திய தேசிய காங்கிரசு"/> <section begin="இந்திய தேசிய கீதம்"/> {{dhr}} <b>இந்திய தேசிய கீதம்:</b> ஒவ்வொரு நாட்டிற்கும் தேசியகீதம் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இரவீந்திரநாததாகூர் 1911-ஆம் ண்டு இயற்றிய ‘ஜன கண மன’ என்னும்<noinclude></noinclude> t3qscsevu28kietra1euuorr7do4kva பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/445 250 629387 1954957 1890350 2026-07-21T15:30:45Z ஹர்ஷியா பேகம் 15001 1954957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய தேசிய கொடி|421|இந்திய தேசிய கொடி}}</noinclude>பாடலை இந்தியாவின் தேசிய கீதம் அல்லது நாட்டுப் பண் (National Anthem) என 1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் இந்திய அரசு அறிளித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்து இந்திய நாட்டின் அரசு அலுவல்கள், பொது நிகழ்ச்சிகள் முதலியன முடியும் நேரத்தில் இதனைப் பாடவோ இசைக்கவோ வேண்டும் என்றும், இந்திய மக்கள் அனைவரும் நாட்டுப் பண்ணிற்குத் தக்க மரியாதை செலுத்துதல் வேண்டும் என்றும் கூறினார். இந்திய தேசிய காங்கிரசு கி.பி. 1892-ஆம் ஆண்டுக் கூட்டத்தின் போது பாடப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்னும் பாடலுக்கு இணையான மதிப்பு இதற்கு அளித்திட வேண்டும் என அரசு அறிவித்தது. இந்திய தேசிய கீதம் பின்வருமாறு: ::“ஜன கண மன அதிநாயக ஜயஹே :::பாரத பாக்ய விதாதா ::பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா :::த்ராவிட உத்கல வங்கா ::விந்த்ய உறிமாசல யமுனா கங்கா :::உச்சல ஜலதி தரங்கா ::தவசுப நாமே ஜாகே :::தவசுப ஆசிஷ மாகே ::காயே தவஜய காதா :::ஜன கண மங்கள தாயக ஜயஹே ::பாரத பாக்ய விதாதா :::ஜயஹே ஜயஹே ஜயஹே ::ஜய ஜய ஜய ஜயஹே” <b>இதன் பொருள்:</b> இந்தியத் தாயே, மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கிற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும் கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும் திராவிடத்தையும், ஒரிசாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. இயமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின்புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கிற தாயே உனக்கு ::வெற்றி! வெற்றி! வெற்றி! <section end="இந்திய தேசிய கீதம்"/> <section begin="இந்திய தேசிய கொடி"/> {{dhr}} <b>இந்திய தேசிய கொடி</b> பிறந்து வளர்ந்தது ஒரு வரலாறாகும். கல்கத்தாவில் 1906-இல் நடந்த இந்திய தேசிய காங்கிரசுக் கூட்டத்தில் தான் சிவப்பிலும் மஞ்சளிலும் ஆன கோடுகளைக் கொண்டிருந்த இரு வர்ணக் கொடி காங்கிரசுக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. செருமனியில் இசுடட்காட்டு என்ற நகரில் 1907-ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டுச் சோசலிச மாநாட்டில் காமா (Gama) என்னும் அம்மையார் ஆங்கிலேய வல்லாட்சியின் பிடியிலிருந்து விலகி, இந்தியா ஒரு சுதந்திர நாடாக வேண்டுமென்று பேசினார். மேலும், இந்தியாவிற்கென்று தனிக்கொடி இல்லாத குறையைப் போக்க, தான் உடுத்தியிருந்த பச்சை நிறத்தில் காவி நிறத் தலைப்புள்ள புடவையைக் கிழித்து இரு நிறமுள்ள கொடியாக அம்மாநாட்டில் அவர் பறக்கவிட்டார். திருமதி காமாவின் இரு நிறக்கொடி அவ்வாண்டின் முடிவில் மூவர்ணக் கொடியாகியது. இக்கொடிமேலே காவியும் இடையில் வெண்மையும் கீழே பச்சைநிறமும் கொண்டிருந்தது. இடையிலுள்ள வெண்பகுதியில் வந்தேமாதரம் என்று எழுதப்பட்டிருந்தது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 445 |bSize = 468 |cWidth = 168 |cHeight = 120 |oTop = 239 |oLeft = 242 |Location = center |Description = }} {{c|இந்திய தேசிய கொடி}} சுயாட்சி இயக்கத்தின்போது (1916-18) (Home Rule Movement) இக்கொடி அகலவாட்டில் ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் தீட்டப்பட்ட இரு நிறமுள்ள கொடியாக இருந்தது. இதைத்தவிர அக்கொடியில் சூரியன், சந்திரன் மேலும் நட்சத்திரங்களின் வடிவங்களும் பொறிக்கப் பட்டிருந்தன. விசயவாடா (Vijayawada) காங்கிரசில் 1921-ஆம் ஆண்டில் மூன்று நிறக் கொடியாக சிவப்பு, வெண்மை, பச்சை நிறங்களுடன் பறக்கவிடப்பட்டது. இக்கொடியே 1931-ஆம் ஆண்டுவரை காங்கிரசு மாநாடுகளில் ஏற்றப்பட்டது. கராச்சியில் 1931-ஆம் ஆண்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரசில் மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கிணங்க மேலே காவி நிறத்திலும் இடையில் வெண்மை நிறத்திலும் கீழே பச்சை நிறத்திலும் ஆகிய கொடி பறக்கவிடப்பட்டது. அக்கொடியின்<noinclude></noinclude> tpc6frj1l7679px7xj72rqddjseajec பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/446 250 629388 1954958 1890354 2026-07-21T15:31:39Z ஹர்ஷியா பேகம் 15001 1954958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய தேசிய கொடி|422|இந்திய தேசிய நூலகம்}}</noinclude>நடுவில் இராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு ஏப்பிரல் மாதம் 26-ஆம் நாள் தேசிய கொடிநாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இக்கொடிதான் நாடு சுதந்திரம் அடையும் வரை பயன்பட்டு வந்தது. <b>சுதந்திர பாரதத்தின் கொடி:</b> இந்திய அரசியல் நிருணய சபை (Constituent Assembly of India) 1947-ஆம் ஆண்டு சூலை மாதம் 22-ஆம் நாள் அசோகச் சக்கரம் நடுவில் கொண்ட காவி, வெண்மை, பச்சை நிறங்களுள்ள மூன்று நிறக் கொடியை ஒரு மனதுடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றுக்கொண்டது. <b>இந்திய தேசிய கொடியின் தத்துவப் பின்னணி:</b> தேசிய கொடியின் நீள அகலம் மூன்றுக்கு இரண்டு (3:2) என்ற வீதத்தில் அமைந்துள்ளது. கொடியின் மேல்பகுதியிலுள்ள காவி நிறம் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அடையாளமாகவும், இடையிலுள்ள வெண்மை நிறம் உண்மைக்கு அடையாளமாகவும், கீழுள்ள பச்சை நிறம் நம்பிக்கைக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாகவும் திகழ்கின்றன. கொடியின் நடுவிலிருக்கும் அசோகச் சக்கரம் அறத்திற்கும் இந்தியாவின் பண்டைய நாகரிகத்திற்கும் அதனுடைய குறிக்கோள் முன்னேற்றத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது. <b>இந்திய தேசிய கொடி பற்றிப் பண்டித நேருவின் கூற்று:</b> பண்டித நேரு இந்திய தேசியக் கொடியை 1947-ஆம் ஆண்டு சூலை 22-ஆம் நாள் இந்திய அரசியல் நிருணய சபையிடம் வழங்கிப் பின் வருமாறு குறிப்பிட்டார். ‘சரித்திரத்திலும் கர்ண பரம்பரையிலும் இந்திய மக்கள் இடம் பெற்று விட்டார்கள். நாம் தோற்றுப் போயிருந்தபோது இக்கொடியே நமக்கு முன்னோக்கிச் செல்லும் துணிவை அளித்தது. இதனால் வீரம் அடைந்தவர்கள் எத்தனையோ பேர்’. ‘இக்கொடியின் நடுவில் காணப்படும் அறவாழி (தருமச்சக்கரம்) இந்தியாவின் பண்டைய நாகரிகத்தின் அறிகுறி. எனவே, வேறு எந்தச் சக்கரத்தையும் விட இச்சக்கரம் அசோகனின் பெயரையும் கொண்டிருக்கும்’. ‘உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுடனும் நட்பு கொண்டிருக்கவும், விடுதலைக்கு விழையவும், எந்த நாட்டுக்கும் உதவி புரியவும் இந்தியா விரும்புகிறது என்பதை இக்கொடி அங்கெல்லாம் எடுத்துச் சொல்லும்.’ {{float_right|சி.சி.}} <b>துணை நூல்: பட்டாபி சீதாராமைய்யா</b>, இந்திய தேசிய காங்கிரசின் வரலாறு, பம்பாய், 1946. <section end="இந்திய தேசிய கொடி"/> <section begin="இந்திய தேசிய நூலகம்"/> {{dhr}} <b>இந்திய தேசிய நூலகம்:</b> இந்திய தேசிய நூலகம் மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகங்களுள் இதுவும் ஒன்று. இங்கு நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளின் நூல்களும் பதினேழு இலட்சத்துக்கும் மிகுதியான ஆங்கிலம் மற்றும் மேற்கத்திய மொழிகளின் நூல்களும் உள்ளன. இது ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலகம் இன்று முப்பது ஏக்கர் நிலப்பரப்பின் நடுவில் உயர்த்த தோற்றத்துடன் எழுப்பப்பட்ட கட்டடங்களில் இயங்கி வருகிறது. தேசிய நூலகத்தின் தோற்றம் கல்கத்தா பொது நூலகத்திலிருந்து தோன்றியது எனலாம். கி.பி. 1835-ஆம் ஆண்டு சே.எச். இசுடாக்லர் என்ற ஆங்கிலேயர் (இங்கிலீகமேன் பத்திரிகையின் ஆசிரியர்) கல்கத்தாவில் ஒரு பொது நூலகம் வேண்டும் என விரும்பிப் பெருமக்களின் உதவியை நாடினார். அதன் விளைவாக கி.பி. 1836-ஆம் ஆண்டில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. போர்டு வில்லியம் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட 4675 நூல்களையும் பெருமக்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்பட்ட நூல்களையும் சேகரித்து, ஒரு மருத்துவரின் வீட்டில் அப்போதைக்கு நூலகம் தொடங்கப் பெற்றது. இந்தியரும் ஆங்கிலேயரும் மனமொன்றி நூலகத்தின் வளர்ச்சிக்கென முயற்சி எடுத்துக் கொண்டனர். கி.பி. 1857-க்குப் பின் சிப்பாய்க் கலகத்தின் பின்விளைவுகளால் நூலகத்தின் வளர்ச்சி சிறிதே தடைப்பட்டது. இந்தியாவின் அரசப் பேராளராக இருந்த கர்சான் பிரபு ஒரு முறை நூலகத்திற்கு வருகை தந்தார். நூலகம் மிக வறுமையுற்ற நிலையிலிருந்ததைக் கண்டு மனம் வருந்தி, அதனைச் செப்பனிடத் துணிந்தார். முதற்படியாக அச்சிறு நூலகத்தை அரசாங்கமே வாங்கித் தன் மேற்பார்வையிலுள்ள நூலகங்களையும் சேர்த்து விரிவாக்கி, அதற்கு ‘இம்பீரியல் நூலகம்’ என்று பெயரிட்டது. இம்பீரியல் நூலகம் 1903-ஆம் ஆண்டு சனவரி முப்பதாம் நாள் சுமார் ஓர் இலட்சம் நூல்களுடன் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. திறப்பு விழாவின்போது கர்சான்பிரபு, ‘இங்குப் பாரதத்தின் அனைத்து மொழிகளிலுமுள்ள நூல்களும் எல்லாப் பொருட்பகுதியைப் பற்றிய மேற்கோள் நூல்களும் இடம்பெற வேண்டும்’ என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இங்கிலாத்திதுள்ள பிரிட்டிசு மியூசிய<noinclude></noinclude> hem8tog3qawx6iod75q0zhw9slbwdga பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/448 250 629415 1954959 1890468 2026-07-21T15:35:14Z ஹர்ஷியா பேகம் 15001 1954959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய நகர்ப்புறக் குடும்பம்|424|இந்திய நடனக் கலை}}</noinclude>அதற்கென ஓர் ஆய்வாளர் விடுதி இயங்கி வருகிறது. முன்னேற்பாடாக வரின் தங்க இதில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். தேசிய நூலகத்தின் அருகிலேயே மையக் குறிப்பு நூலகம் (Central Reference Library) என்று ஒரு பகுதியும் இயங்கி வருகிறது. இதன் பணி தேசிய நூல் விவரப் பட்டியலைத் (Bibliography) தொகுத்தலே. தேசிய நூலகத்தில், நூல்கள் ஒப்படைப்புச் சட்டத்தின் கீழ் வந்தடையும் நூல்கள் முதற் குறிப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மையக் குறிப்பு நூலகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு ஆங்கிலம் உட்படப் பதினான்கு இந்திய மொழிகளில் தேசிய நூல் விவரப்பட்டியல் தொகுக்கப்படுகிறது. தேசிய நூலகம் ஆண்டுக்கு மூன்று விடுமுறை நாட்களில் (குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த தினம்) மட்டுமே செயற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. {{float_right|பு.கோவி.}} <section end="இந்திய தேசிய நூலகம்"/> <section begin="இந்திய நகர்ப்புறக் குடும்பம்"/> {{dhr}} <b>இந்திய நகர்ப்புறக் குடும்பம்</b>: இந்தியச் சமூக அமைப்பில் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் மரபு வழியாகப் பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து வருகின்றன. பண்டைய சமூகங்களில் சமூகத்தின் அடிப்படை குடும்பமே ஆகும். ஏனென்றால் மனிதர்களின் எல்லாத் தேவைகளுக்கும் குடும்பமே பொறுப்பு ஏற்று வந்தது. ஊரகச் சமூகங்களில் இன்னும் இத்தகைய அமைப்பு பெருமளவில் மாற்றம் அடையவில்லை. ஆனால் நகரங்களில் உள்ள குடும்பங்களில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில் முன்னேற்றமும் தொழிற்சாலைகளின் தோற்றமும் இவற்றுக்குத் தலையாய காரணங்கள் ஆகும். கூட்டுக் குடும்ப அமைப்பு மாற்றம் அடைந்து தனிக்குடும்பங்கள் தோன்றின. பெரும்பாலான நகர்க் குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் உழைத்து வருமானம் தேடுகின்றனர். குடும்பங்களில் மக்களுரிமை மயமான (Democratic) நோக்கு காணப்படுகிறது. குடும்பத்தின் தலைமையும் முக்கியமான செயல்களில் முடிவெடுக்கும் உரிமையும் குடும்பத்தினர் எல்லோருக்கும் பங்கிடப்பட்டுள்ளன. ஆண்களைப் போல் பெண்களும் உயர்தரக் கல்வி கற்கிறார்கள். பணியிலும் ஈடுபடுகிறார்கள். திருமணங்கள் பற்றிய முடிவெடுக்கத் தனிப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் அதிகமான உரிமை இருக்கிறது. அதாவது. குடும்பத்தின் பெரியவர்களை திருமணத்தைப் பற்றிய முடிவெடுக்கும் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. ஆண்களும் பெண்களும் தமக்கு ஏற்ற உயர் நிலைக் கல்வி பற்றியும் தாமே முடிவெடுக்கின்றனர். மரபுவழி வந்த குடும்பத் தொழில்களில் பிள்ளைகள் ஈடுபடுவதில்லை. ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு இடையே உணவு, உடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குடும்பத்தில் ஒருவர் பகல்நேரத்தில் வேலைக்குப் போவதும் மற்றொருவர் இரவில் வேலைக்குப் போவதும் நகரக்குடும்பங்களில் காணப்படக்கூடியவை. சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஓய்வு நேரங்களும் வெவ்வேறாக இருக்கின்றன. குடும்பங்கள் அளவில் சிறியனவாக இருக்கின்றன. கணவன், மனைவி, குழந்தைகள் மட்டுமே குடும்பத்தில் இருக்கின்றனர். ஆண்களுக்குத் திருமணம் ஆனவுடன் அவர்கள் தனிக்குடும்பங்களாக வாழ்கின்றனர். குடும்பக்கட்டுப்பாடு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆதலின் நகரக்குடும்பங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட குடும்பங்களாக அமைந்திருக்கின்றன. கணவன், மனைவி இருவரும் உழைத்து ஊதியம் தேடுபவராக இருக்கின்றமையால் நகரக்குடும்பங்களில் மனைவிக்குச் சம உரிமை கிடைக்கிறது. தந்தை வழிக்குடும்பங்களில் இருந்து வந்த தந்தையதிகாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒருவர்மீது மற்றவர் அதிகாரம் செலுத்துவதை நகரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வெறுக்கின்றனர். அதிகாரத்திற்கு மாறாகச் சம உரிமையும் சுதந்திரமும் இவர்களால் விரும்பப்படுகின்றன. <section end="இந்திய நகர்ப்புறக் குடும்பம்"/> <section begin="இந்திய நடனக் கலை"/> {{dhr}} <b>இந்திய நடனக் கலை</b> மிகவும் தொன்மையானது. மொகஞ்சதாரோ, அரப்பா ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தொல்பொருள்களுள் நடனப் பெண்ணின் உருவங்களும் காணப்படுகின்றன. சிவபெருமான் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள் ஆடல் இலக்கணத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. தண்டு முனிவர் சிவபிரான் கட்டளைப்படி பரதமுனிவருக்குக் கற்பிதகதனால், தாண்டவம் எனப்பெயர் பெற்றது என்று கூத்த நூல் கூறுகிறது. இது பரதம் எனவும் பெயர் பெறும். பரதத்திற்குரிய பாவம், இராகம், தாளம் என்னும் மூன்றும் அமைந்திருப்பதே தாண்டவம் என்பர். சிவபெருமான் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள் ஏழிசைகளினின்று தோன்றியவை. காளிகா தாண்டவம் படைத்தற் செயலையும். கௌரி தாண்டவம், சந்தியா தாண்டவம் ஆகிய இரண்டும் இறைவனீன் காத்தற்றொழிலையும், சங்காரத்தாண்டவம் அழித்தற் செயலையும், திரிபுரத்தாண்டவம் (கொடு கொட்டி, பாண்டரங்கம்) மறைத்தற் செயலையும், ஊர்த்துவ தாண்டவம் அருளற் செயலையும், ஆனந்தத் தாண்டவம் ஐந்து செயல்களையும் ஒருங்கே செய்தலையும் குறிக்கின்றன. இந்த ஏழுதாண்டவங்களையும் நூற்றெட்டு வகைகளாகச் சிவபெருமான் ஆடினார் என்பர்.{{nop}}<noinclude></noinclude> cy0f31vhc655y4ez70szp00bg0bqkeh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/487 250 630985 1954960 1896628 2026-07-21T15:49:00Z ஹர்ஷியா பேகம் 15001 1954960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய நிலப்பயன்பாடு|463|இந்திய நிலப் பயன்பாடு}}</noinclude>பள்ளியிலும் நாடகக் கல்லூரிகளிலும் பயிற்சி பெற்றோரைக் கொண்டு கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நாடக ஆர்வமுள்ளவர்கள் ஆகியோருக்காக நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. மேலை நாடகக் கலைஞர்கவோடு கொள்வினை, கொடுப்பினை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பேரிசான், பெனிவிட்சு, மாயாதன்பர்கு, சான்மார்டின் போன்ற வெளிநாட்டோரும் உலகப்புகழ் பெற்ற குராட்டோவிசுகி, பீட்டர் புரூக்கு, இரிச்சார்டு செக்குனர் போன்றோரும் பங்குகொள்ளும் பட்டறைகள், படைப்புகள் நாடகக் கலையில் புதிய பரிமாணங்களை உணர வகை செய்துள்ளன. பிரசுடு பெக்கடு, செனே, ஜனசுகோ போன்ற இந்த நூற்றாண்டுத் தலை சிறந்த நாடகக் காப்பியங்களும், நாடகக் கோட்பாடுகளும் இந்தியாவில் பல இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் எல்லாத்துறைகளிலும் ஒரு நடுக்கம் தோன்றிப் புதிய கோட்பாடுகளுடன் அடுத்த நூற்றாண்டு தொடங்குவதை வரலாற்றில் காணலாம். இந்திய நாடகக் கலையிலும் இவ்வதிர்வு இப்போது தோன்றியுள்ளது. {{float_right|சே. இரா.}} <section end="இந்திய நடனக் கலை"/> <section begin="இந்திய நிலப் பயன்பாடு"/> {{dhr}} <b>இந்திய நிலப் பயன்பாடு:</b> வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் நிலம் இன்றியமையாக் காரணியும் அடிப்படைத் தேவையுமாகும். நிலத்தைப் பயன்படுத்தும் (Land Utilization) முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மிருந்த நன்மை பயக்கும் வகையில் நிலத்தைப் பயன்படுத்த முனையும்போது பல இடர்ப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. நிலத்தின் தன்மையிலும் பல வேறுபாடுகளுள்ளமையால், எல்லா நிலங்களும் வேளாண்மைக்குகந்தனவாகா, பனி மண்டலங்கள், வறட்சியான பாலை நிலங்கள், மலை உச்சிகள் போன்ற நிலப் பகுதிகளில் உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகும். அத்தகைய நிலங்களைப்பயன்படுத்துவதற்குக் கடின உழைப்பும், நிதி வசதிகளும், தொழில்நுட்பக் கருவிகளும், பயிற்சி அனுபவம் பெற்ற பணியாளர்களும் பெரிதும் தேவைப்படும். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 45.5 விழுக்காடே விளைநிலமாகப் பயன்படுத்தப்படுகின்றது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பயிரிடப்படும் விளைநிலம் 171.325 மிலியன் எக்டேராகவும் (Hectares) காடும் அதைச் சார்ந்த பகுதியும் 60.3 மிலியன் எக்டேராகவும் பயிரிடத் தகுதியற்ற நிலம் 50.7 மிலியன் எக்டேராகவும், மேய்ச்சல் பகுதிகள் 14.9. மிலியன் எக்டேராகவும், மரங்களும், பழத்தோட்டங்களும் 4.1 மிலியன் எக்டேராகவும் பயிரிடத்தகுந்த ஆனால் பயிரிடப்படாத நிலங்கள் 17.2 மிலியன் எக்டேராகவும், தரிசு நிலங்கள் 22.6 மிலியன் எக்டேராகவும் உள்ளன. எஞ்சிய நிலப்பகுதியின் பயன்பாட்டுப் புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. பயிரிடப்படும் விளை நிலம் அதன் தன்மையின் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. காலநிலை, மண்வளம், நீர்ப்பாசன வசதி, இட அமைப்பு ஆகிய காரணிகள் பயிரிடப்படக்கூடிய நிலப் பயன்பாட்டை வரையறுக்கின்றன. பயிரிடத்தகுந்த மொத்த நிலத்தில் குசராத்து, கேரளம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா, பஞ்சாபு, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் முறையே 97%, 83%, 83%, 79%, 78%, 70%, 68%, 62%, நிலங்கள் விளைநிலங்களாகப் பயன்படுகின்றன. கடலோரச் சமவெளிப் பகுதிகளிலும் (Coastal Plains) சிந்து, கங்கை நதிவளச் செறிவுப்பகுதிகளிலும் (River Delta) இந்தியாவிலேயே உயர்ந்த அளவு, அதாவது 80 90 விழுக்காடு நிலம் விளைநிலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மலைப் பகுதிகளிலும் வறட்சிப்பகுதிகளிலும் இப்பயன்பாடு குதைத்து 10 முதல் 20 விழுக்காடு வரை உள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தினாலும் வேளாண்மைசார் மக்களின் பெருக்கத்தினாலும் உணவுப் பண்டங்களின் தேவை பெருகி விளைநிலங்களின் பரப்பளவு மிகுந்துள்ளது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களும் விளைநிலங்களாக மாற்றப்பட்டு அதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய வேளாண்மை சார்ந்த மக்களின் பெருக்கம் தொடர்ந்து நிகழ்வதால் பயிரிடும் நிலத்தில் மக்கள்தொகை நெருக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு 100 ஏக்கர் விளைநிலத்திலும் சராசரி 135 பேர், வேளாண்மையைத் தங்கள் தொழிலாகக் கொண்டு வாழ்கின்றனர். இதுவே, இங்கிலாந்தில் 6 ஆகவும், போலந்தில் 31 ஆகவும், கிரீசில் (Greece) 48 ஆகவும் உள்ளது. போதுமான அளவு உணவைப் பெறுவதற்குத் தனியாள் ஒருவர் 1.5 ஏக்கர் விளை நிலத்தை வைத்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்திய மக்களின் தலையாய அடிப்படை உணவு, தானிய வகைகள் எனினும் தனியாள் ஒருவருடைய நில அளவு 0.75 ஏக்கராக மட்டுமாகவே இருந்து வருகிறது. தனியாள் ஒருவருக்குத் தேவையான 1.5 ஏக்கர் விளைநிலத்தையுடைய இந்திய மக்கள்தொகை 50 விழுக்காடு குறைய வேண்டும் என்பது இன்றியமையாததாகும். மொத்த விளைநிலத்தைப் பரந்த வேளாண்மை முறை (Extensive Cultivation) மூலம் பெருக்குவது மற்றொரு முறையாகும்.{{nop}}<noinclude></noinclude> 6g94xqupbqg8xqdhiz4ild92uc1ibmx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/488 250 630986 1954962 1896629 2026-07-21T15:49:53Z ஹர்ஷியா பேகம் 15001 1954962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய நிலப் பயன்பாடு|464|இந்திய நூலகச் சங்கம்}}</noinclude>பரந்த வேளாண்மை முறையைச் செயற்படுத்துவதில் பல வரையறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. நில அளிப்பு, வளரும் அல்லது பெருகும் தன்மையுடையதன்று. ஏற்கனவே மரபியல் வழி, பல பயன்பாட்டுக்குட்படுத்தப் பட்டுள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது பல சிக்கல்களையும், பிற துறைகளில் இணை விளைவுகளையும் (Side Effects) உண்டாக்கும். காடுகளை விளைநிலங்களாக மாற்றலாம் என்றால் அதிலும் பற்றாக்குறை உள்ளது. காட்டு வளங்களை மேலும் 33.3 விழுக்காடு பெருக்க வேண்டும் என்பது காட்டுவளத் தேவையின் அடிப்படையில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவாகும். கட்டடங்கள், சாலைகள் முதலியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது தொழிற்றுறை வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கும், அத்தகைய நிலங்கள் பெரும்பாலும் பயிரிடுவதற்கு உகந்ததன்று. தரிசு நிலங்களையும் (Fallow Lands) வறண்ட பயன்தரா நிலங்களையும் (Barren Lends) பயிரிடத்தக்கதாக மாற்றப்படுவதன் மூலமும் பரந்த வேளாண்மை முறையைச் செயற்படுத்தவாம். ஆனால், இம்முறைக்கு மிக்க அளவில் நிலம் பண்படுத்தும் திட்டங்கள் (Land Reclamation) மிகுந்த நிதி, தொழில் நுட்ப வளங்களுடன் முதலீடு செய்ய வேண்டும். மலைகள், குன்றுகள், பாலை நிலங்கள், மலைச்சரிவுகள் போன்றவை இத்திட்டத்தின் கீழடங்கும். இத்தகைய நிலங்கள் இராசசுத்தானில் 6.2 மிலியன் எக்டேரும், அசாமில் 5.6 மிலியன் எக்டேரும், குசராத்தில் 4.8 மிலியன் எக்டேரும், உத்தரப் பிரதேசத்தில் 4.5 மிலியன் எக்டேரும், தமிழ்நாட்டில் 4 மிலியன் எக்டேரும், மகாராட்டிரத்தில் 6 மிலியன் ஏக்கரும், கன்னடாவில் 4 மிலியன் ஏக்கரும், கேரளத்தில் மிகக் குறைவான 0.8 மிலியன் ஏக்கருமே உள்ளன. இந்நிலங்களைப் பயிரிடும் நிலங்களாக மாற்றுவதைவிட, இத்தகைய நிலங்களின் மண்வளத்திற்குசுந்த மரங்களை வளர்ப்பதும், கால்நடைத்தீவனம் உற்பத்தி செய்வதும் மேய்ச்சல் நிலமாக மாற்றுவதும், குறைந்த முதலீட்டில் உழைப்பிற்கு மிகுந்த ஆதாயத்தையும் பயனையும் விளைவிக்கும். இந்தியாவில் பயிரிடத் தகுந்த விளைநிலங்களில் பயிரிடப்படாமல் தரிசாக உள்ளவை 22.6 மிலியன் எக்டேராகும். இவற்றில் எளிதில் அகற்ற இயலாத புல்லும் முட்புதர்களும், கொடிகளும் களையும் வளர்ந்துள்ளன. இவை மண்வளம் குன்றியும், வடி கால்வசதிகளில்லாமலும், நீர்வளமின்றியும் உள்ளமையோடு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பெருகக்கூடிய பகுதிகளாகவும் உள்ளன. இந்நிலங்களில் உப்புத்தன்மையும் காரத் தன்மையும் மிகுதியாக உள்ளன. மேலும், இவை காட்டு மிருகங்களின் இருப்பிடமாவதால் பாதுகாப்பின்றி அழிவும் ஏற்படுகிறது. மண் அரிப்பின் காரணமாக விளைநிலங்களின் அளவு பல்வேறு மாநிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் 300 மிலியன் ஏக்கர்களுக்கும் மேலான விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மண் பாதுகாப்புத் திட்டங்களைச் செயற்படுத்துவதனால் இந்நிலங்கள் வீணாவதைத் தடுக்கலாம். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், இராசசுத்தான், குசராத்துப் போன்ற மாநிலங்களின் ஆற்றோரப் பகுதிகளில் மண் அரிப்பு மிகுந்து காணப்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்க மண் பாதுகாப்புத்திட்டங்களின் கீழ் அணைகட்டுதல், வரப்பெடுத்தல், பெரும்வரப்பு அமைத்து உழவு செய்தல் (Contour Cultivation) காடு வளர்த்தல், புல் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்தல், நிலத்தைச் சமனாக்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும். தொடர்ந்து பெருகிவரும் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்குப் புதிதாக நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளன. இதற்குத் தேவையான மிகுந்த முதலீடும், தொழில்நுட்ப உழைப்பும் மிகுந்த ஆதாயத்தை அளிக்கவல்ல தொழிற்றுறையை நாடிச் செல்கின்றன. எனவே பரந்த பண்ணை முறையை மட்டும் சார்ந்து முன்னேற நாடாமல், செறிந்த பண்ணை முறையை நாடெங்கிலும் செயற் படுத்த இந்திய அரசு தன் திட்டங்களின் வாயிலாக வலியுறுத்துகிறது. நிலப் பயன்பாடு வேளாண்மைக்கு மட்டும் உரியதன்று. விளைநிலங்களாக மட்டுமல்லாமல் நிலம், உச்ச நன்மையைத் தரும் வகையில், சமூகப் பொருளாதாரத்திற்குகந்ததாகப் பயன்படுவதே அதன் சிறப்புத் தன்மையாகும். தொழிற்றுறை வளர்ச்சி, கனிம மூலப் பொருள்களை ஆய்ந்து பயன்படுத்துதல், செய்திப் போக்குவரத்து வளர்ச்சி, மின்சாரத்திட்டங்கள், நீரோட்டக் கட்டுப்பாடு, நீர்ப்பாசன வசதி, சுகாதார வசதி, வடிகால் வசதி, குடிநீர் வழங்கல், குடியிருப்பு வசதி, ஊரக நலத்திட்டங்கள், பிற வாழ்க்கை வசதித் திட்டங்கள் போன்றவை நிலத்தைப் பண்படுத்தும் பணிகளுடன் இணைந்து நிலப் பயன்பாட்டிலுள் அடங்குகின்றன. <section end="இந்திய நிலப் பயன்பாடு"/> <section begin="இந்திய நூளகச் சங்கம்"/> {{dhr}} <b>இந்திய நூளகச் சங்கம்:</b> இக்கால இந்திய மக்களிடையே நூலக விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது தேசிய விடுதலை இயக்கம் எனலாம். இந்திய மக்கள் கல்வி, சமூ-<noinclude></noinclude> 35k8jtdze6h3lpyib38z97xg6y7rneb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/491 250 630994 1954963 1896668 2026-07-21T15:50:44Z ஹர்ஷியா பேகம் 15001 1954963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய நூலகச்‌ சங்கம்‌|467|இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்}}</noinclude>Wealth Library Association) தொடர்பு கொண்டுள்ளதோடு தேரிய அங்கத்தினராகவும் இருந்து வருகிறது. இலிசுபனில் (Lisbon) 1935-ஆம் ஆண்டில் நடந்த முதல் உலக நூலகர்களின் மாநாட்டில் இச்சங்கம் கலந்து கொண்டது. இதன் விளைவாக 1951-ஆம் ஆண்டில் ‘ஆசிய நூலகச் சங்கங்களின் பேரியக்கம்: (Asia Federation of Library Association) ஒன்றை நிறுவ வேண்டியதன் இன்றியமையாமைகளை உணர்ந்தது. அதற்காகத் தேசிய அமைப்புகளான இராசாராம் மோகனராய் நூலக நிறுவனத்தோடும், இந்தியத் தர நிருணய நிலையம் (Indian Standard Institute) இந்தியத் தேசிய புத்தகநிறுவனம் (National Book Trust of India) ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறது. <b>வெளியீடுகள்:</b> இந்திய நூலகச் சங்கம் பல நல்ல வெளியீடுகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கன: (1) இந்திய நூல்கங்களின் நெறிகாட்டி (Directory of Indian Libraries), (2) ஆசியாவின் பாடப் பருவ இதழ்கள் நெறிகாட்டி (Directory of Learned Periodicals in Asia), (3) டாக்டர் எசு.ஆர். அரங்கநாதனின் நூல் தேர்வு (Book Selection), (4) தென் ஆசிய நூலகங்களில் உள்ள பாடப் பருவ இதழ்களின் கூட்டு நூற்பட்டி (Union Catalogue of Periodical Holdings in South Asian Libraries), (5) பி.என். கௌர் (P.N. Gour) எழுதிய இந்தியில் கருத்துப் பொருளைக் குறிக்கும் தலைப்புகன் (Subject Headings), (6) இந்தியாவின் ஐம்பதாண்டுக் கால நூலகவியல் (Fifty Years of Librarianship in India), (7) ஐம்பதாண்டுக் கால இந்திய நூலகச் சங்கம் (Fifty years of Indian Library Association) முதலியனவாகும். இந்திய அரசின் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இச்சங்கம் ‘இந்தியாவிலுள்ள நூலகங்களின் நெறி காட்டி’ (Directory of Libraries in India) ஒன்று தயாரித்து வருகிறது. இவையன்றி வேறு சில பருவ இதழ்களையும் இச்சங்கம் வெளியிட்டுள்ளது. அவையாவன: (1) நூலகச் செய்திமலர் (Library Bulletin 1942-1946), (2) அப்கிலா (Abgila Standing for Annals, Bulletin and Granthalaya of Indian Library Association 1949-1953), (3) இந்திய நூலகர் இதழ் (Journal of Indian Librarianship 1954-64), (4) இந்திய நூலகச் செய்திமலர் (Indian Library Bulletin Since 1965), (5) ஐ.எல்.ஏ. செய்தி அறிக்கை (I.L.A. News Letter Since 1984). இந்திய நூலகச் சங்கம் அண்மையில் சாரதா அரங்கநாதன் நூலக அறிவியல் அறக்கட்டளை (Sarda Ranganathan Endowment for Library Science) உதவியுடன் ‘அரங்கநாதனின் தத்துவம், என்ற தலைப்பில் உலக மாநாடு (International Conference on Ranganathan’s Philosophy) புதுதில்லியில் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் நாள் நடத்தியது. பல கட்டுரைகள் வரவேற்கப்பட்டுப் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது. இச்சங்க அலுவலகம் புது தில்லியிலுள்ள டாக்டர் முகர்சி நகரிலுள்ள அன்சால் கட்டிடத்தில் செயற்பட்டு வருகிறது. {{float_right|எம்.சு.}} <b>துணை நூல்: Bharadwaja (BI)</b>, The Indian Library Association Its Contribution to the development of Libraries in India, Edited by S.N. Agarwal, Print House, Lucknow, 1982. <section end="இந்திய நூளகச் சங்கம்"/> <section begin="இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்"/> {{dhr}} <b>இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்:</b> பண்பாட்டுச் சின்னங்கள் மக்களின் சமூக வாழ்க்கையில் சிறந்த பங்கு கொண்டுள்ளன. மக்களின் மனப்பான்மைகள், ஊக்குவிப்புகள், சமூக எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அவர்கள்தம் பண்பாட்டுச் சின்னங்கள் எதிரொலிக்கின்றன. மக்கள் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுடன் இயையு கொண்ட சின்னங்கள் இருக்கின்றன. இச்சின்னங்களுக்குப் பல உட்பொருள்கள் உள்ளன. உளச் சின்னங்கள் மனிதர்களின் ஆளுமையை உருவாக்குகின்றன என்று யுங்கு போன்ற உளவியலறிஞர்கள் கூறியுள்ளனர். உளச் சின்னங்களையுங்கு உள உருவங்கள் (Archetypes) என்று குறிப்பிட்டுள்ளார். சமூக உளவியலில் சின்னங்கள் கருத்துப்பரிமாற்றம், உள ஒன்றுபடல், சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கின்றன. சின்னங்களை, மக்களின் நனவிலி நிலைக் கருத்துகளின் உருவகங்கள் என்று வரையறுக்கலாம். சின்னங்கள் மக்கள் வாழ்க்கையுடனும் இரண்டறக் கலந்து விடுகின்றன. திருமணச் சின்னமாக மோதிரம், மாலை போன்றவை குடும்பத்தின் ஒற்றுமையை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இவற்றைப் போன்றே நாட்டுத் தலைவர்களின் படங்கள், நாட்டுக் கொடி, நாட்டுப்பாடல் ஆகியவை நாட்டு மதிப்பை நினைவுறுத்துவனவாக விளங்குகின்றன. வணிகச் சின்னம், வணிக அடையாளம், நாணயம், காசோலைப் புத்தகம் ஆகியவை தொழில் முன்னேற்றத்தின் சின்னங்களாக இருக்கின்றன. பட்டங்களின் விவரம், கல்வி நிலையத்திற்குரிய உடைகள் ஆகியவை கல்வியின் சின்னங்களாக அமைகின்றன. இத்தகைய சின்னங்களின் வழி மனிதர்கள் தம்மைச் சமூகத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கி-<noinclude> வா. க. 3 - 30அ</noinclude> lsg3qu9ze94pypqcemm63isjmpkw8pa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/492 250 630996 1954964 1896675 2026-07-21T15:51:38Z ஹர்ஷியா பேகம் 15001 1954964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பண்பாடு|468|இந்தியப் பண்பாடு}}</noinclude>றார்கள். மக்கள் நாட்டுக் கொடியை மதிக்கும் பொழுது அவர்கள் தங்கள் நாட்டையே மதித்தவராகின்றனர். இத்தகைய சின்னங்கள் பல இந்தியப் பண்பாட்டுடன் இணைந்துள்ளன. அவற்றுள் சில சின்னங்களைப் பற்றி இங்குக் காணலாம். நடராசர் நடனத்தின் வாயிலாக ஆடற்கலைஞர்கள் மற்றவர் மனங்களை மயங்க வைக்கின்றனர். இதற்குமுன் ஆடற் கலைஞர்கள் ஆடல் அரசனாகிய சிவபெருமானின் தாண்டவக் கோலத்தை ஆடலின் சின்னமாக உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறார்கள். சிவன் கையில் இருக்கும் உடுக்கையின் ஒலி வாய்மையினைக் குறிப்பதாகவும், சிவபெருமானின் ஆடல் உருவத்தைச் சுற்றி எரியும் அனல் அறிலொளியின் திறனைக் குறிப்பதாகவும், ஆடலின் தாள ஒலி சிவத்தின் படைப்பாற்றலுள் அடங்கியுள்ள, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றன. மனித உள்ளத்தின் இயல் கடந்த நிலையைக் குறிக்கும் நடராசர் சின்னம், இந்தியாவில் ஆடல் கலைச்சிறப்பினை உணர்த்துவது மட்டுமன்றி, இந்தியப் பண்பாட்டின் அடிப்படை நம்பிக்கைகளையும் வாழ்க்கைத் தத்துவத்தினையும் விளக்கும் உருவமாகவும் அமைந்துள்ளது. தாமரை, மலரும் செழிப்பின் உருச்சின்னமாக அமைந்துள்ளது. திருமகள் தாமரை மலர் மீது இருப்பதாகக் கூறுவதும் செல்வத்தினைத் தாமரை மலருடன் தொடர்புப்படுத்துகிறது. ஆதலின், பத்ம சிரீ, பத்மபூசன் போன்ற அரசு விருதுகளும் அறிவின் உருவாகத் தோன்றிய புத்தர் வழி நடக்கும் பௌத்தர்கள் தூய்மையாகக் கருதும் தாமரை மலருடன் தொடர்பு கொண்டிருப்பனவாக உணர்தல் கூடும். இதனைப்போன்றே யானை, வலிமை, செழிப்பு ஆகியவற்றை நினைவுறுத்துகிறது. பழங்காலச் சிற்பங்களில் யனையை மிகுதியாகக் காணமுடியும், நாகப்பாம்பும் செல்லத்தைக் காக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது. சக்தி ஒரு பெண் தெய்வமாகவும் தீமைகளை அழிப்பவளாகவும் கருதப்படுகிறாள். சரசுவதி கல்வி, கலைகளை நினைவுறுத்தும் சின்னமாக விளங்குகிறாள். இத்தகைய சின்னங்கள், பண்பாட்டுச் சமய உணர்வுகளைக் காட்டுவனவாகவும் தீய நடத்தைகளின்று மனிதர்களைக் காப்பாற்று வனவாகவும் அமைந்துள்ளன. <section end="இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்"/> <section begin="இந்தியப் பண்பாடு"/> {{dhr}} <b>இந்தியப் பண்பாடு:</b> மக்கள் அலைவரும் இயல்பாகவே அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வினைப் பெற விரும்புகின்றனர். இத்தகைய வாழ்வினை அடையச் செம்மையான உலகியல் இன்றியமையாதது. செம்மையான உலகியல், பண்புடையார் துணையாலேயே அமையும். இது பற்றியே வள்ளுவர் ‘பண்புடையார்ப் பட்டுண்டுலகம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டே’ என்ற சொற்றொடரும் இதனையே விளக்குகிறது. எனவே, செம்மையான வாழ்விற்கு அடிப்படையாய் அமைவது பண்பாடு எனலாம். பண்பாடு என்னும் சொல்லை ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்த் டி.கே. சிதம்பரநாதமுதலியார் உருவாக்கிக் கொடுத்தார் என்பது கூறப்படுகிறது. அதற்கு முன்னர்க் ‘கலாச்சாரம்’ என்னும் சொல் வழங்கப்பட்டு வந்தது. பண்படு என்னும் சொல்லே பண்பாடாயிற்று. இதுபண்படுத்தல் அல்லது சீர்படுத்தல் எனப் பொருள்படும். பண்பாடு என்பதற்கு நம்மைச் செம்மையான வாழ்விற்குப் பண்படுத்திக் கொள்ளுதல் அல்லது தகுதியாக்கிக் கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாம். சான்றாண்மையாகிய ஒழுக்கம், உயர்ந்த வழியில் செல்லுதல் ஆகியவற்றையும் பண்பாடு குறிக்கும். பண்பாடு, ஒரு வாழும் முறையாக வாழ்வின் முழுமையையும் தன்னுள்ளே அடக்கியுள்ளது. ‘ஒரு சமுதாயத்திலுள்ள மக்கள் வாழ்க்கையை நடத்தும் முறையே பண்பாடு’ என மானிடவியலும் சமூகவியலும் கருதுகின்றன. இ.பி. தெய்லர் (E.B. Taylor) என்ற அறிஞர், ‘மனிதன் சமுதாயத்தின் உறுப்பினன் என்ற நிலையில் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், வழக்கம். ஏனைய ஆற்றல்கள், பழக்கங்கள் ஆகியவற்றைத் தன்னுள்ளே அடக்கியுள்ள சிக்கலான முழுமையே பண்பாடு’ எனக் கூறுகிறார். கே.எம். முன்சி (K.M. Munshi) அவர்கள், ‘பண்பாடு என்பது சீரிய வாழ்வு முறை; இவ்வாழ்வு முறை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளால் ஊக்குவிக்கப்படுகிறது’ என்கிறார். பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்’ என்கிறது கலித்தொகை. பிறர் தன்மையை அறிந்து வாழ்தல் பண்பாடாம். ‘நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் குறள், பண்பாட்டின் தெளிந்த பொருளை உணர்த்துகிறது. பண்பாடு பின்வரும் இயல்புகளைக் கொண்டது மனிதன் சமுதாயத்திலிருந்து கற்றுக் கொண்ட பண்புகள், பழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவற்றைப் பண்பாடு குறிக்கிறது. 1. மரபு வழியாகப் பெறப்பட்டதன்று பண்பாடு, சமுதாயம் ஒருவனைப் பண்புடையவனாக ஆக்குகிறது. 2. பண்பாடு நிலைபெற்ற ஒன்றன்று. அது நெகிழும் தன்மையுடன் கூடிய<noinclude></noinclude> mhfnc0d6tn5gct487bn3luc0o4ahn1x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/494 250 631089 1954965 1897012 2026-07-21T15:52:41Z ஹர்ஷியா பேகம் 15001 1954965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பண அங்காடி|470|இந்தியப் பண அங்காடி}}</noinclude>தொட்டு இன்றுவரை உலகியலில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றையும் சிறந்த மெய்ப்பொருளியல்களையும் தன்னகத்தேகொண்டு இந்தியப் பண்பாடு விளங்குகிறது. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் கண்டு தன்னுடன் இணைத்துத் திகழ்வது இந்தியப் பண்பாடு. சமுதாயத்தால் உண்டாக்கப்பட்ட நமது பண்பாடு, தனி மனிதச் சிந்தனைக்கும் ஆளுமைக்கு மட்டுமன்றி, இந்திய மண்ணில் இருக்கிற அனைத்துப் பொருள்களுக்கும் நன்மதிப்பை நல்தி வருகிறது. இத்தகைய சிறந்த பண்பாட்டினைப் பெற்றிருக்கிற ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்படத் தக்கவனாவான். {{float_right|பி.ஆர்.ந.}} <section end="இந்தியப் பண்பாடு"/> <section begin="இந்தியப் பண அங்காடி"/> {{dhr}} <b>இந்தியப் பண அங்காடி:</b> பண அங்காடி பொதுவாகக் குறுகிய காலக் கடன் வசதிபெறும் நிதித் துறையைக் குறிப்பதாகும். இது, சேமிப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கும் தொழில், வணிகம் முதலியவற்றில் ஈடுபட்டிருப்போர் குறுகிய காலக்கடன் வசதி பெறுதற்கும் வழி வகுக்கிறது. இடைக்காலத்தில் மிகையாக உள்ள நிதியினை விற்கவும், வாங்கவும் உதவும் நிதி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அங்காடி என இதனைக் கொள்ளுதல் பொருந்தும். இவ்வகையில் நீண்டகாலக் கடன் வசதிகளை அளிக்கும் மூலதன அங்காடியினின்றும் (Capital Market) இது வேறுபட்டது. எனினும் பண அங்காடியும் (Money Market) மூலதன அங்காடியும் எவ்விதத் தொடர்புமின்றி இயங்கும் தன்மையுடையவை எனக் கொள்ளுதல் கூடாது. மூலதன அங்காடியில் வழங்கப்படும் ஆதாய ஈவு (Dividend) அல்லது வட்டி (Interest) பண அங்காடியின் கடன் அளிப்பு அளவினை மாற்றிவிடக் கூடும். பண அங்காடி தனித்தன்மை வாய்ந்த ஒன்றகும். எங்கெல்லாம் பணம் கொடுக்கல் வாங்கல் நிகழ்கிறதோ அங்கெல்லாம் பண அங்காடி இயங்குவதாகக் கருதலாம். ஒரு நாட்டின் பண அங்காடியின் அமைப்பு, அந்நாட்டின் வரலாறு, சட்ட திட்டங்கள், பொருளாதார அமைப்பு, மக்களுடைய சேமிப்பு முதலீட்டு இயல்புகள், மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையினைச் சார்ந்து அமையும், இந்தியப் பண அங்காடி (Indian Money Market) குறிப்பாக இரு இயல்புகளை உடையது எனலாம். அவை, ஒருங்கமைத்த துறை (Organised Sector) ஒருங்கமையாத் துறை (Unorganised Sector) என்பவையாகும். வணிக வங்கிகள், நாணயமாற்று வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவை மைய வங்கியின் மேற்பார்வையில் ஒருங்கமைந்த முறையில் இயங்கும் முதல் வகையினைச்சாரும். வட்டித் தொழிலர்கள் (Money lenders), நாட்டு முறை வங்கியர் (Indigenous Bankers), நிதிகள் (Nidhi), கடன் அலுவலகங்கள் (Loan Offices) போன்றவை ஒருங்கமையா முறையில் இயங்கும் இரண்டாம் வகையினைச் சாரும். இந்தியப் பண அங்காடியின் பிறிதோர் இயல்பு விறுவிறுப்பான பருவக் காலத்தில் (Busy Season) மிகுதியான பணம் தேவைப்படுவதும் மந்தக்காலத்தில் (Slack Season) குறைவான பணம் தேவைப்படுவதும் ஆகும். அக்டோபர் தொடங்கி ஏப்ரல் முடிய உள்ள விறுவிறுப்பான பருவக் காலத்தில், அறுவடை முடிந்தபின் விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், பலஇடங்களுக்கு அனுப்பி வைக்கவும், கணிசமானநிதி தேவைப்படுகிறது. இத்தேவையை முழுமையாக நிறைவு செய்திட இந்தியப் பண அங்காடியினால் இன்னும் இயன்றிடவில்லை என்பது கருதத்தக்கது. <b>இந்தியப் பண அங்காடியின் பிரிவுகள்:</b> பண அங்காடி நன்கு சிறப்புற இயங்குவதற்குக் குறுகிய காலத் தாள்களும், ஆவணங்களும் மிக்க அளவில் புழக்கத்தில் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஒருவர் தம்மிடமுள்ள இத்தகைய ஆவணங்களைக் கழிவு செய்து பணம் பெற்றிட வாய்ப்பிருக்க வேண்டும். இந்தியப் பண அங்காடி, நியூயார்க்கு பண அங்காடி அல்லது இலண்டன் பண அங்காடி அளவிற்கு வளர்ச்சியும் முதன்மையும் அடையவில்லை. எனினும் பண அங்காடியின் ஒருங்கமைந்த துறை, அழைப்புக் கடன் சந்தை (Call Money Market), உண்டியல் சந்தை (Bill Market), பிணைக் கடன் சந்தை (Collateral Loan Market) என்று முப்பிரிவுகளைக் கொண்டும் பம்பாய், கல்கத்தா ஆகிய பெருநகரங்களைத் தலையாய மையங்களாகக் கொண்டும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்திய மைய இருப்பு வங்கியும் (Reserve Bank of India), வணிக வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் பம்பாயில் உள்ளன. மேலும் பண்டங்கள், உலோகங்கள், பங்குச் சீட்டுகள், அரசு ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கவும் விற்கவும் பம்பாயில் மிகுந்த வசதிகள் உள்ளன. எனவே குறுகிய கால ஆவண முதலீட்டையும், குறுகிய காலக்கடனையும் நாடுவோர்க்குப் பம்பாய் நல்வாய்ப்புகளை அளிக்கிறது. ஒருங்கமைந்த பண அங்காடியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றிட 1935-ஆம் ஆண்டு வரையில் திட்ட வரையறை ஏதுமில்லை. பணம் வெளியிடும் நேரடி அதிகாரத்தைக் கொண்டிருந்த அரசு, அதன் வாயிலாக வட்டிவீதத்தையும் மாற்றியமைக்க முடிந்தமையால், பண அங்காடியின் மீது தன் செல்வாக்கினைச் செலுத்தி வர முடிந்தது. இந்தியாவின் மைய வங்கியான இந்திய மைய இருப்புவங்கி, 1935-ஆம் ஆண்டு<noinclude></noinclude> 7gn8o6ew7pyxbkv68ph61askdn2vjhq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/497 250 631106 1954966 1897054 2026-07-21T15:53:46Z ஹர்ஷியா பேகம் 15001 1954966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|473|இந்தியப் பல்கலைக் கழகங்கள்}}</noinclude>களை ஒருங்கிணைத்திடத் திட்டங்கள் எவையும் இல்லை. இவ்வாறு பண அங்காடியின் ஒருங்கமையாத் துறை ஒருங்கிணைக்கப்பட்டால் காலப்போக்கில் ஒருங்கமைந்த துறையுடன் அதன் தொடர்பு வலுப்பட்டு, எதிர்காலத்தில் முழுமையான ஒருங்கமைத்த பண அங்காடி தோன்றுவதற்கு வழி உண்டாகும். {{float_right|ஆர்.இ.}} <section end="இந்தியப் பண அங்காடி"/> <section begin="இந்தியப் பல்கலைக் கழகங்கள்"/> {{dhr}} <b>இந்தியப் பல்கலைக் கழகங்கள்:</b> பொதுவாக இன்று பல்கலைக்கழகம் (University) என்னும் சொல்லுக்கு உணரப்படும் கருத்தில், இந்தியாவில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் பல்கலைக்கழகங்கள் தோன்றின. இலண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில், இந்தியாவில் முதன்முதலாக மூன்று பல்கலைக்கழகங்கள் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் அன்றைய ஆங்கில அரசினால் அமைக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இலக்கிய மறுமலர்ச்சியுடனும் அறிவியல் கருத்துகள் பரப்புகையுடனும் தம் வரலாற்றைத் தொடங்குகின்றன. இன்று வழங்கப்படும் ‘பல்கலைக்கழகம்’ என்னும் கருதது இந்திய மண்ணில் விளைந்ததன்று; மேனாட்டவர்களால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. எனினும், உயர்கல்வி வழங்கிய இடங்கள் பல பழங்கால இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. வேத காலத்தில் இருந்த ‘குருகுலங்களை’ (Gurukulas) பல்கலைக்கழகங்கள் என்று சொல்லிவிட முடியாது. என்றாலும், அவையே அக்கால உயர்கல்வியான வேதங்கள் (Vedas), சாத்திரங்கள் (Shastras) ஆகியவற்றைக் கற்பதற்கு அடிப்படையாக விளங்கி வந்திருக்கின்றன. அக்காலத்தில் இருந்த பரிசத்து (Parishads) முறையே இன்றைய பல்கலைக்கழக வளர்ச்சியின் முதற்படியாகக் கூறலாம். பல்வேறு இடங்களிலிருந்து வந்த அறிஞர்களும் அவர்தம் மாணவரும் அறிவு விளங்க விவாதிக்கக் கூடிய கூட்டமே பரிசத்து எனப்பட்டது. விவாதத்திலும் சொல்லாற்றலிலும் வல்லோருக்கு இக்கூட்டம் பட்டங்கள் வழங்கும் பணியையும் செய்து வந்திருக்கிறது. இன்றுள்ள கல்லூரிகள். பல்கலைக்கழகங்களைப் போலவே இவை நாளடைவில் உயர்கல்வி மையங்களாகத் தழைத்தோங்கின. இவற்றுள் சில வைதிக சமய அடிப்படையில் வளர்ந்தன; சில பௌத்த சமயச் சார்பில் சிறந்தோங்கின. இத்தகு உயர்கல்வி மையங்கள் ஐரோப்பாவிலிருந்த இடைக்காலப் (Mediaval) பல்கலைககழகம் நிறுவப்பட்டதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, பண்டைய இந்தியாவில் இருந்தனவென்று மேனாட்டார் குறிப்புச் சுட்டுகிறது. தட்சசீலம் (Takshasila) என்னும் இடத்தில் (இப்பொழுது பாகிசுத்தானில் உள்ளது) இருந்த கல்விக்கூடமே இந்தியாவின் பழமையான ‘பல்கலைக்கழகமாக’க் கருதப்படுகிறது. கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை இப்பல்கலைக்கழகம் கல்வியிற் சிறந்தோங்கியதாகக் கூறப்படும். <b>பௌத்தக் கல்வி மையங்கள்:</b> பௌத்தத் துறவிகள் தங்குமிடங்கள் கல்வி மையங்களாகச் சிறந்தன. பௌத்த சமயப்படி, பௌத்தத் துறலிகள் ஆண்டில் எட்டு மாதங்கள் நாடெங்கும் பயணம் செய்தும் இரந்தும் வாழ வேண்டியிருந்தது. காலப் போக்கில் அவர்கள் பணமும் நிலமும் புரவலர்களிடமிருந்து பெற்றுத் துறவிகளின் மடம் கட்டினர். இம்மடங்கள் விகாரங்கள் (Vibaras) எனப்பட்டன. பௌத்த சமயக் கொள்கைகளைக் கற்பிப்பதற்கென்றே இம்மடங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் மற்ற அறிவியலும் கலைகளும் வளர வளர, இவையும் கற்பிக்கத் தகுந்த பாடங்களாகச் சேர்க்கப்பட்டு, காலப்போக்கில் பெருங்கல்வி மையங்களாகப் பௌத்த மடங்கள் விளங்கலாயின. நாலந்தாவில் அசோக மன்னர் ஒரு பெளத்த மடம் நிறுவினார் என்பது சொல்லப்படுகிறது. படாதித்தியா (Bataditya) என்பவரால் கி.மு. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பெளத்த மடமே பின்னர் நாலந்தாப் பல்கலைக்கழகமாக வளர்ந்து ஏறத்தாழ 800 ஆண்டுகள் தழைத்தோங்கியது என்று நம்பப்படுகிறது. யுவான் கவாங்கு, இட்சிங்குப் போன்ற சீனப்பயணிகள் இப்பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தங்கிப் பௌத்த சமய நூல்கள் பலவற்றிற்குப் படிகள் எடுத்துச் சென்றனர் என்று அவர்கள் வரலாற்றுக் குறிப்பிலிருந்து தெரிகிறது. யுவான் சுவாங்கு நாலந்தாவில் 10,000 மாணாக்கர்களும் 1000 ஆசிரியரும் தங்கியிருந்தனர் என்றும், ஆசிரியர்கள் சிறந்த கல்வித்திறமை கொண்டிருந்தார்கள் என்றும், மகாயான புத்த நெறிகள், நீதிகள், சாக்கியத் தத்துவம், தருக்கம், இலக்கணம், மருத்துவம், விலங்கியல் முதலியவை போதிக்கப்பட்டன வென்றும், இப்பல்களைக்கழகத்தில் நுழையும் தகுதிபெறுதற்குக் கடும்போட்டி இருந்ததென்றும், பொதுவாக நூற்றில் 20 மாணாக்கரே நுனழவுத்தேர்வில் வெற்றி பெற்றனர் என்றும், அனைத்து மாணாக்கருக்கும் இலவச உணவு, உடை, உறையுள், மருந்து முதலியன வழங்கப்பட்டன என்றும் குறித்திருக்கின்றார். சொல்வன்மையை இப்பல்கலைக்கழகம் மிகவும் வளர்த்தது என்றும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத் தலைவருக்குக் கல்வி வல்லுநர் குழு. ஆட்சி வல்லுநர் குழு என்ற இரு அவைகள் துணைபுரிந்தன. பாடத்திட்டம், தேர்வு, வேலைப்<noinclude> வா. க. 3-60</noinclude> 70f6hu2y179ex0v46957iur83dq37z3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/501 250 631296 1954967 1897590 2026-07-21T15:55:01Z ஹர்ஷியா பேகம் 15001 1954967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|477|இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம்}}</noinclude>பல்கலைக்கழகங்கள், கருதுநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றோடு சில தேசிய நிறுவனங்களும் (National Institutes) பல்கலைக்கழக நிலையைப் பெற்று ஆய்வு செய்வதோடு பட்டங்களும் வழங்குகின்றன. கராக்பூர் (1951), பம்பாய் (1958), சென்னை (1959), கான்பூர் (1960), புதுதில்லி (1963) ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து இந்தியத் தொழில்நுட்பவியல் (Indian Institutes of Technology) நிறுவனங்கள்: இந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி (1956); இந்தியப் புள்ளியியல் நிறுவனம், கல்தத்தா (1932); மருத்துவப் பட்ட மேற்படிப்புக் கல்வி, ஆய்வு நிறுவனம், சண்டிகார் (1962); சிரீசித்திரா திருநாள் மருத்துவ அறிவியல், தொழில்நுட்பவியல் நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology), திருவனந்தபுரம் (1973), தட்சிணபாரத இந்திப் பிரசார சபை (Dakshina Bharat Hindi Prachar Sabha) சென்னை ஆகிய தேசியச் சிறப்பு மிக்க நிறுவனங்கள் ஆய்வுக்கும் கல்விக்கும் பட்டங்கள் வழங்குகின்றன. <b>பயிற்று மொழி:</b> பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் கி.பி. 1857-இல் தொடங்கியபோது பயிற்றுமொழி ஆங்கிலமாகவே இருந்து வந்தது. இந்தியாவில் 1937-இல் தேசிய காங்கிரசு அரசுகள் (National Congress Governmeats) சில மாகாணங்களில அமைந்தபோது அவ்வரசு, மாநிலமொழி வழியான கல்வியை வலியுறுத்தின. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக எம்மொழியை வைப்பது என்பதில் மாநில அரசுகள் பெரிதும் கவனம் செலுத்தின. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மொழிக்கு அலுவலக மொழி (Official Language) என்னும் தகுதியை அளித்தது. மொழியின் அடிப்படையில் 1956-இல் இந்திய மாநிலங்கள் அமைந்தபோது, ஒவ்வொரு மாநிலமும் ஆங்கில மொழிக்கு மாறாகத் தத்தம் மாநில மொழிகளையே ஆட்சிமொழியாக்கத் திட்டம் தீட்டத் தொடங்கின. பயிற்று மொழி வைப்பதில் அரசியல் தலையீடுவெளிப்பட்டது. பல வட இந்தியப் பல்கலைக் கழகங்களில் இந்தியே பயிற்று மொழியாக உள்ளது. இந்திமொழி பேசாத தென்னிந்திய மாநிலங்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயிற்று மொழியாக்குவதற்கு வேகமான எதிர்ப்புணர்ச்சி உள்ளது. எனவே, தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களில் தாய்மொழி அல்லது ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது. மும்மொழித் திட்டத்தை (Three Language Formula) இந்திய அரசு கொண்டு வந்த போதிலும், பல பல்கலைக் கழகங்கள் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. மருத்துவம், தொழில்நுட்பவியல் போன்ற துறைகளில் இன்னும் ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது. இத்துறைகளில் கூடப் பல பல்கலைக் கழகங்கள் தாய் மொழியிலேயே பாட நூல்களையும் எழுதத் தொடங்கிவிட்டன. {{float_right|ஜெ.கோ.பி.}} <b>துணை நூல்கள்: Buch, M.B.</b> (Ed).. Second Survey of Research in Education Centre of Advanced Study in Education, M.S. University of Baroda. Braoda. 1979. <b>Naik, J.P.</b>, The Education Commission and After, Allied Publishers, New Delhi, 1982, <b>Nurula, S. and Naik. J.P</b>. A History of Indian Education, Macmillan, Delhi, 1974. <section end="இந்தியப் பல்கலைக் கழகங்கள்"/> <section begin="இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்"/> {{dhr}} <b>இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்:</b> இந்தியா, சிரீலங்காப் பல்கலைக் கழகங்களுக் கிடையேயான மன்றம் (Inter-University Board of India and Ceylon) 1925-இல் தோற்றுவிக்கப்பட்டது. ‘சிலோன் பல்கலைக்கழகம்’ (University of Ceylon) இம்மன்றத்திலிருந்து 1973-ஆம் ஆண்டு விலகியதால், இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம் (Association of Indian Universities) எனப் புதிய பெயரிடப் பெற்றது. இச்சங்கம் அரசியற் கட்டுப்பாடற்ற (Voluntary) ஒரு நிறுவனம், இது இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கிடையே ஒரு செய்திப் பாலமாகவும் உயர்கல்வியினை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் விளங்குகிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களிலுள்ள அனைத்துத் துணைவேந்தர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர்களே. இச்சங்கத்தின் பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை கூடும். செயற்குழுவில் 19 துணைவேந்தர்கள் உள்ளனர். இச்செயற்குழு பொதுவாக ஆண்டுக்கு நான்கு முறை கூடிச் சங்கத்தின் செயற்பாடுகளை வரையறுக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் உயர்கல்லி குறித்த அனைத்துச் செய்திகளையும் சேகரிக்கும் பணியினைச் செய்கிறது. மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆகியன வழங்கும் பட்டங்களின் தகுதியை உறுதி செய்து ஒப்புதல் (Recognition) வழங்குவது இச்சங்கத்தின் தலையாய பணியாகும். புதிய பல்கலைக்கழகச் சட்டமியற்று தலில் மாநில அரசுகள் முனையும்போது, இச்சங்கம் தொடர்பு கொண்டு உதவுகிறது. இது தேசியக்கல்வி<noinclude></noinclude> jpxsblqm4jzxya3gk03esr4vmwbj0xz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/502 250 631306 1954968 1897608 2026-07-21T15:56:00Z ஹர்ஷியா பேகம் 15001 1954968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்|478|இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்}}</noinclude>நிறுவனங்களுக்கு (எ-டு. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்) பல்கலைக்கழகச் சார்பாளர்களை நியமிக்கவும் செய்கிறது. பல்கலைக்கழகப் பணவுதவி ஆணையகம் (University Grants Commission), கல்வி அமைச்சகம் ஆகியவற்றுடன் இது நேரடித் தொடர்பு கொண்டு பணியாற்றி வருகிறது. இச்சங்கத்தின் வெயீடான ‘பல்கலைக்கழகக் கையேடு’ (Universities Hand Book) என்னும் நூலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் குறித்த அனைத்துச் செய்திகளும் உள்ளன. இந்தியப் பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு விளக்கத்தை (Bibliography of Doctoral Dissertations) இரண்டு தொகுதிகளாக இச்சங்கம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துறைக்கும் வினாவங்கி நூல் வரிசைகள் (Questions Bank Book Series) என்னும் கேள்வித் தொகுப்பு நூல்களை. இச்சங்கம் 18க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகச் செய்திகள் (University News) என்னும் மாதமிரு முறை ஏடு உயர்கல்வி குறித்து இச்சங்கத்தால் வெளியிடப் பெறுகிறது. இச்சங்கம் 1979-ஆம் ஆண்டிலிருந்து கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு முறைமை, தேர்வுகள் (Evaluation Methodology and Examinations) ஆகியவற்றில் அஞ்சல்வழித் தொடர்கல்வி அளித்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே விளையாட்டையும் உடற் பயிற்சியையும் வளர்த்திடும் நோக்கத்துடன் பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டு மன்றம் (Inter - University Sports Board) ஒன்றை நடத்தி வருகிறது. இம்மன்றத்தில் அனைத்து இந்தியப் பல்கலைககழகங்களும் இடம் பெற்றுள்ளன. இச்சங்கத்தின், 1986-87-ஆம் ஆண்டிற்கான தலைவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சை.வே. சிட்டிபாபு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். <section end="இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்"/> <section begin="இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 1904"/> {{dhr}} <b>இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 1904</b>: இந்தியப் பல்கலைக்கழகங்களின் பேராளர்களையும், மற்றக் கல்வி நிறுவனங்களின் பேராளர், களையும் கொண்ட ஒரு மாநாட்டினைக் கர்சன் பிரபு 1901 செப்டம்பரில் சிம்லாவில் கூட்டினார். கல்வித் தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாமென்பது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இம்மாநாடு பல முடிவுகளை நிறைவேற்றியது. சர்தாமசு இராலே (Sir Thomas Raleigh) என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் அமைப்பையும் செயல் முறைகளையும் எந்த வகையில் மேம்படுத்தலாமென்பது பற்றிக் கருத்துரைகளைத் தெரிவிக்குமாறு இக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக 1904-ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் (Indian University Act) இயற்றப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பிரிவுகளை ஏற்படுத்துதல் வேண்டும் என்றும் தனியாக ஆய்வுக் கூடங்களும் பெரிய நூலகங்களும் இருத்தல் வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. திறமை மிக்க பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணிய மர்த்தப்பட வேண்டும்; பல்கலைக்கழக ஆளவை (Senate) யில் 50-க்கு மேற்பட்ட, ஆனால் 100-க்கு குறைந்த உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இவ்வுறுப்பினர்களுள் பெரும்பாலானவர்களை அரசே பணியமர்த்தம் செய்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய (20 அல்லது 15) உறுப்பினர்கள் மட்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவரப்படுதல் வேண்டும். ஆளவையின் முடிவுகளை நீக்குவதற்கும் செயற்படுத்தற்கும் திருத்தியமைப்பதற்கும் அரசுக்கு அதிகாரமிருத்தல் வேண்டும். ஆட்சிக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் தனியார் கல்லூரிகளை ஆய்வு செய்தல் வேண்டும். தனியார் கல்லூரிகள் குறிப்பிட்ட கல்வித் தரத்தைப் பாதுகாத்து வருதல் வேண்டும். தனியார் கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழகம் ஒப்புதல் கொடுப்பதற்கும் அதனை நீக்குவதற்கும் அரசின் அனுமதியும் தேவையானதாகும். பல்கலைக்கழகங்களின் அலுவல் வரம்பின் எல்லை எப்பகுதி வரையில் உள்ளது என்பதை அரசே முடிவு செய்தல் வேண்டும். பின்னர்க் கல்கத்தா, சென்னை, பம்பாய், அலகாபாது ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு, அவற்றிற்கென்று தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்தப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த மட்டிலும் இந்த 1904-ஆம் ஆண்டைய இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் செல்லாது. சென்னை மாநிலத்தைப் பொறுத்தமட்டிலும் 1923-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகச்சட்டம் இயற்றப்பட்டு, அது சென்னை மாநிலம் முழுவதற்கும் செல்லத்தக்கதாக இருந்தது. அந்நிலையில் இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்<noinclude></noinclude> 5vsqfp7wofpmq1xaq9vr6xy41j47szv விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1 4 631695 1954920 1952594 2026-07-21T13:12:08Z Muniyasamy Sethu 7403 /* 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ ஒப்பம் 1954920 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #:வண [[சிறப்பு:Contributions/&#126;2026-34456-34|&#126;2026-34456-34]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:12, 21 சூலை 2026 (UTC) # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * அடுத்துவரும் நிகழ்வு * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] m4o4uqhu2m59vn7drkpixug4qv93dcm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/503 250 633492 1954969 1905086 2026-07-21T15:56:50Z ஹர்ஷியா பேகம் 15001 1954969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பழங்கல்வி முறைகள்|479|இந்தியப் பழங்கல்வி முறைகள்}}</noinclude>சென்னை மாநிலத்துக்குச் செல்லாததாகி விட்டது. இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தவிர்த்து, மேலும் பல பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்துக்கும் தனித் தனிச் சட்டம் உள்ளது. <section end="இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 1904"/> <section begin="இந்தியப் பழங்கல்வி முறைகள்"/> {{dhr}} <b>இந்தியப் பழங்கல்வி முறைகள்:</b> மனித இனம் தோன்றிய நாள் முதல் ‘கற்பித்தல், கற்றல் ஆகிய செயல்கள் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்த வண்ணம் இருந்துவருகின்றன. பண்பாட்டு ஏணியின் முதற்படியில் இருந்த பண்டைச் சமுதாயங்களிலும் இளைஞர்கள் இன்றியமையாத வாழ்க்கைத் திறன்களில் பயிற்சியளிக்கப் பட்டுப் பின்னர்ச் சமுதாயத் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். நாகரிகம் பெருகப் பெருகப் ‘பள்ளிகள்’ எனப்பட்ட தனியான கல்வி நிலையங்களும் தோன்ற, ‘ஆசிரியர்கள்’ எனப்படும் சிறப்புப் பிரிவினரும் தோன்றினர். இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்த வரை அதன் தொடக்ககாலக் கல்வி அமைப்பின் அடித்தளமாக அமைந்தவை வேதகாலக் கல்வி முறையும் அதன் இணைக் காலத்ததாகக் கருதப்படும் பண்டைய தமிழர் சுல்வி முறையுமே, பின்னர் எழுந்த பௌத்த, சமண, இசுலாமியக் கல்வி முறைகளும் இந்திய மக்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு பெற்றன. இப்பல்வேறு இந்தியப் பழங்காலக் கல்வி முறைகள் ஒவ்வொன்றிலும் சில தனிப் பண்புகள் காணப்பட்டன. இந்தியப் பழங்கல்வி முறைகளின் அழியாப் பல சிறப்புகளின் பாதிப்பு சுதந்திர இந்தியாவின் இன்றைய கல்வி முறையிலும் இருந்தல் தெளிவு. <b>வேதகாலக் கல்வி முறை:</b> பண்டைய இந்திய நாகரிகத்தின் கருவூலங்களாக வேதங்கள் கருதப்படுகின்றன. வேத கால இந்தியாவில் இருக்கு எசுர், சாமம் போன்ற வேதங்களின் அறிவினைப் பெற்ற சமுதாயப் பிரிவினர் வேதங்களின் துதிப்பாக்களையும் அவற்றுடன் தொடர்பு கொண்ட சடங்கு முறைகளையும், பின்னர் எழுந்த ‘உபநிடதங்களின்’ கருத்துகளையும் தம் குடும்ப ஆண் தலைமுறையினருக்கு வாய்மொழியாகவும் எடுத்துக் காட்டுகளாகவும் கற்பிக்கத் தொடங்கினர். இக்கல்வி முறை வேத காலக் கல்வியின் தொடக்கக் கட்டமாக அமைகிறது. வேத காலப்பள்ளிகளின் சிறந்த ஆசிரியர்களின் புகழினால் கவரப்பட்டுப் பிற குடும்பத்துச் சிறுவர்களும் இவ்வாசிரியர்களின் மாணாக்கர்களாயினர். தொடக்கத்தில் வேதியச் சிறுவர்கள் மட்டும் இவ்வாசிரியர்களால் கல்வி கற்க ஏற்கப்பட்டனர். பின்னர் அன்றைய சமுதாயத்தின் பிற பிரிவினரான சத்திரியர், வைசியர் குடும்பச் சிறுவர்களும் வேத ஆசிரியர்களால் ஏற்கப்பட்டனர். இவர்களுக்குத் தேவைப்படும் வாழ்க்கைத் திறன்களுக்கேற்ற பாடப் பொருள்களும் படிப்படியாக வேத காலப் பள்ளிகளில் கற்பிக்கப்படத் தொடங்கின. <b>குருகுலக் கல்வி</b>: வேதகாலப் பார்ப்பனக் கல்வி முறை ‘குருகுலக்கல்வி’ எனச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வேதகாலப் பள்ளிகள் குருகுலங்களெனப்பட்டன. குருகுலங்களில் கற்க விழையும் தகுதிபெற்ற சிறுவர்கள், ஆசிரியர்களைப் பணிவுடன் அணுகி, அவர்கள் இசைவினைப் பெற்று, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒருவராக வாழ்ந்து, ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் பணிவிடைகளைச் செய்து, அவ்வப்போது அவர்கள் கற்பித்தலைச் செவிமடுத்துக் கல்வி பயின்றனர். குருகுல உறுப்பினராக வாழ்ந்து கற்பது மாணாக்கர்தம் ஒழுக்க-ஆன்மிகப் பயிற்சிக்கும் உதவியது. குருகுலங்களில் பயிலும் மாணாக்கர்களுக்குப் புலனடக்கத்திலும் நடத்தையிலும் வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் சொல்லுக்கு மறுப்பின்றி முழுமையாகக் கீழ்ப்படிதல் ஒவ்வொரு மாணாக்கரிடமும் எதிர்பார்க்கப்பட்டது. எளிய புறவாழ்க்கையினையும் உயர்ந்த சிந்தனைகளுக்குட்பட்ட அகவாழ்க்கையையும் வாழ மாணாக்கர்களுக்குக் குருகுலக்கல்வி முறை பயற்சியளித்தது. <b>குருகுலப் பள்ளி ஆசிரியர்கள்:</b> இவர்கள் சமுதாயத்தில் மிக்க உயர்நிலையில் வைத்துப் போற்றப்பட்டனர். அரசர்களும் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இத்தகைய உயர்மதிப்பினைப் பெறத்தக்க அறிவு, ஒழுக்கம், ஆன்மிக உயர்வு ஆகிய யாவற்றையும் இவ்வாசிரியர்கள் பெற்றிருந்தனர். கற்பித்தலுக்கென இவர்கள் எத்தகைய ஊதியத்தையும் தம் மாணாக்கர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. கல்வி புகட்டுதலைத் தமது மேன்மையான கடமையாக இவர்கள் கருதினர், உயர்ந்த குறிக்கோள் வாழ்க்கை வாழ்ந்து, மாணாக்கர்களுக்குக் குருகுல ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகளாக விளங்கினர், தம் மாணாக்கர்களை மிக்க அன்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்தினர். மாணாக்கர்களின் தகுதி, தேவை ஆகியவற்றுக்கேற்பக் கல்விக் காலம் இருந்தது. கல்விக் காலம் முடிவடைந்த பின் மாணாக்கர் ஆசிரியரிடமிருந்து விடைபெற்றுத் தம் தனி வாழ்க்கையைத் தொடங்கினர். இவ்வாறு பிரிந்து செல்லும் போது, தம் அன்பினையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் தம்மால் இயன்ற அன்பளிப்பு எதையேனும் மாணாக்கர்கள் ஆசிரியருக்குத் தருவது வழக்கம்.{{nop}}<noinclude></noinclude> 1nvu7y2a3od0pl22y2yallfzam42vjy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/507 250 633519 1954970 1905126 2026-07-21T15:58:02Z ஹர்ஷியா பேகம் 15001 1954970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|483|இந்தியப் பழங்குடி மொழிகள்}}</noinclude>இடங்களில் உயர் கல்வி நிலையங்களும் நிறுவப்பட்டன். முசுலிம் சமூகத்தினர் கற்பித்தலை ஒரு புனித கடமையாகக் கருதினர். ஆசிரியர்களைப் பெரிதும் மதித்தனர். அரசர்களும் பிரபுக்களும் மசூதிகளையும் அவற்றுடன் இணைந்த பள்ளிகளையும் பாதுகாப்பதில் பெருங்கவனம் செலுத்தினர். கற்கும் மாணாக்கர்களுக்கு மிக்க பொருளுதவிதரப்பட்டது. இசுலாமியப் பள்ளிகள் தொடக்கத்தில் சிறுபான்மையினரான முசுலிம் சமூகக் குழந்தைகளுக்கென ஏற்படுத்தப்பட்டனவெனினும், பிற்காலத்தில் நாட்டின் பல்வேறு பிரிவினர்தம் குழந்தைகளும் இப்பள்ளிகளில் சேர்த்துச் கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது. <b>திண்ணைப் பள்ளிகள்:</b> ஆங்கில ஆட்சிக்கு முன் இந்திய நாட்டில் பழங்கல்வி முறைச் செல்வாக்கின் அடிப்படையில் எழுந்த பல பள்ளிகள் பொது மக்களுக்க்கான தொடக்கக் கல்வி நிலையங்களாக நாடெங்கிலும் பணியாற்றி வந்தன. இக்காலத்தில் பல பொதுவான தொடக்கப் பள்ளிகளும் தனிப்பட்டோரால் நிறுவப்பட்டு வாணிகம், வேளாண்மை போன்ற தொழில் புரிவோர்தம் குடும்பக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி புகட்ட உதவின. இப்பள்ளிக்கூடங்கள் திண்ணைப் பள்ளிகள் எனப்பட்டன. இவற்றில் அளிக்கப்பட்ட கல்வியின் தரம் இவற்றில் பணியாற்றிய ஆசிரியர்களைப் பொறுத்திருந்தது. வசதிகள் பொதுவாகக் குறைந்த அளவில் பெற்ற இத்தொடக்கப் பள்ளிகள் மக்கள்தம் வட்டார மொழிகளில் பாடங்களைக் கற்பித்தன. இவற்றின் கல்வித் தரம் குறிப்பிடத்தக்கபடி உயர்ந்து காணப்படாவிடினும், பொது மக்கள் கல்வித் தேவையை ஓரளவேனும் நிறைவு செய்து, நாட்டுக்கல்வியை (Indigenous Education) மக்களுக்கு இவை அளித்தன என்பது மறுக்க முடியாததாகும். இத்தகைய நாட்டுக் கல்லியின் அடிப்படையில் தான் ஆங்கில ஆட்சிக் காலத்தில் கல்வி வசதி மேலும் பெருகுவது இயலுவதாயிற்று. {{float_right|எஸ்.ச.}} <b>துணை நூல்கள்: சுந்தரசண்முகனார்</b>, தமிழர் கண்ட கல்வி, பாரி நிலையம், சென்னை, 1970. <b>சந்தானம் எஸ்.</b>, கல்வியின் தத்துவ சமூக அடிப்படைகள், பழனியப்பா பிரதர்சு, சென்னை, 1981. <section end="இந்தியப் பழங்கல்வி முறைகள்"/> <section begin="இந்தியப் பழங்குடி மொழிகள்"/> {{dhr}} <b>இந்தியப் பழங்குடி மொழிகள்:</b> ஒரு குறிப்பிட்ட பகுதி, பேச்சு, பண்பாட்டு ஒருமை அல்லது சமுதாயக் கட்டமைப்புக் கொண்ட சமுதாயப் பிரிவே பழங்குடியென மானிடவியலாரும் சமூகவியலாரும் வரையறுக்கின்றனர். இம்மக்கள் பேசும் மொழிகள் பழங்குடி மொழிகளாகும், இன்று இந்திய நாட்டில் ஏறத்தாழ நானூறுக்கும் அதிகமான பழங்குடி மக்களினங்கள் வாழ்கின்றன. இந்நாட்டின் மக்கள் தொகையில் 6.87 விழுக்காட்டினர் பழங்குடி மக்களாவர். இப்பழங்குடிகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட கோண்டுகள் மத்திய பிரதேசம், மகாராட்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வாழ்நின்றனர். இராசசுத்தான், குசராத்து, மகாராட்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் பில்லர்கள் (Bhils), பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கலில் வாழும் சந்தால்கள் ஆகியோர் மிகுதியான மக்கள்தொகை கொண்ட பழங்குடியினராவர். தேசிய அளவில் கவனத்தைக் கவரும் சிறுபான்மைப் பழங்குடியினர் அந்தமானியர் ஆவர். இந்திய நாட்டில் 1600-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இந்நாட்டில் பேசப்படும் மொழிகளனைத்தும் இந்தோ - ஆரிய மொழிகள், திபேத்திய-பர்மிய மொழிகள், ஆசுதிரிக்கு மொழிகள், திராவிட மொழிகள் என்னும் நான்கு பெரும் பிரிவுகளுள் அடங்கும். இவற்றுள் இந்தோ - ஆரிய மொழிகளை 32,17,20,700 (73 விழுக்காடு) மக்களும், திராவிட மொழிகளை 10,74,10,820 (24.4 விழுக்காடு) மக்களும், ஆசுதிரிக் மொழிகளை 61,92,495 (1,5 விழுக்காடு) மக்களும், திபேத்திய - பர்மிய மொழிகளை 31,83,801 (0.73 விழுக்காடு) மக்களும் பேசுகின்றனர். அட்சன் (Hodgson) என்பவர் முதன்முதலில் இந்தியப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்த அறிஞராவார். இவர் கி.பி. 1828-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1853-ஆம் ஆண்டுவரை பழங்குடி மொழிகளைப் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவருக்குப் பின் பி. சுமிட்த்து (B. Schmidt) கி.பி. 1837-ஆம் ஆண்டில் தோடா மொழியைப் பற்றியும், கி.பி. 1838-இல் ஆர். இலீச்சு (R. Leech) என்பவர் பிராகூயி மொழியைப் பற்றியும் ஆராய்ந்தனர். இந்தியப் பழங்குடி மொழிகளைப் பற்றிப் பெருமளவில் பெருமளவில் ஆய்வுக் கட்டுரைகள் கி.பி. 1840-ஆம் ஆண்டிலிருந்தே வெளிவரலாயின, இந்தியப்பழங்குடி மொழிகளைப் பற்றி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முறையாக ஆராய்ந்தவர் கிரியர்சன் (Griersan) ஆவர். இவர் ‘இந்திய மொழியியல் ஆய்வு’ (Linguistic Survey of India) என்னும் பெயரில் பதினொரு தொகுதிகளை வெளியிட்டார். அந்தமான்-நிக்கோபார்த் தீவில் பேசப்படும் அந்தமானிய மொழி, ஒங்கி (Onge) மொழி, சாரலா (Jarawn) மொழி, சென்டினலீசு<noinclude> வா. க. 3 - 31அ</noinclude> mej8wpq404it1ai13rwbfs7i4f61tiz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/512 250 634250 1954971 1906996 2026-07-21T15:59:07Z ஹர்ஷியா பேகம் 15001 1954971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|488|இந்தியப் பித்தர் சட்டம்}}</noinclude>ளும், தமிழின் கிளைமொழியினைப் பேசும் இருளர் பழங்குடி மக்களும்; முள்ளுகுறும்பா, பெட்டகுறும்பா மொழிகள் பேசும் பழங்குடி மக்களும் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். காடர் மொழி பேசும் பழங்குடி மக்கள் கேரளாவிலும் கோயமுத்தூர் மாவட்ட ஆனைமலைப் பகுதியிலும் வாழ்கின்றனர். தமிழின் கிளைமொழியினைப் பேசும் காணிக்காரப் பழங்குடி மக்கள் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாழ்கின்றனர். தமிழின் கிளைமொழிகளைப் பேசும் மலையாளிப் பழங்குடி மக்கள் தமிழகத்திலுள்ள வடார்க்காடு, தென்னார்க்காடு, சேலம், திருச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். இம்மொழிகள் பற்றிய ஆய்வுகள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கின. பிரான்சிசு எல்லீசு (Francis Ellis) என்பவர் நான்கு திராவிட இலக்கிய மொழிகளுக்கும் மால்தோ போன்ற மொழிகளுக்குமிடையேயுள்ள உறவைக் கண்டுபிடித்தார். இம்மொழிகளைப் பற்றிய தெளிவான கருத்தைத் தந்தவர் டாக்டர் கால்டுவெல் (Dr. Cald well) அவர்களேயாவர். கி.பி. 1856-ஆம் ஆண்டில் வெளியான அவருடைய நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்தும் முண்டா மொழிகளிலிருந்தும் மாறுபட்டன என்பதனைத் திட்டவட்டமாக விளக்கியது. மேலும், இவர் திராவிட மொழிகள் என்னும் பெயரை மொழியியல் உலகம் அறியுமாறு செய்தார். கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலைநாட்டிலிருந்து வந்த சில கிறித்தவ சமய ஊழியர்கள் பல திராவிடப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்து நூலாக வெளியிட்டனர். திராவிட மொழியியல் பேரறிஞர் ஏமனோ (M.B. Emeneau) திராவிடப் பழங்குடி மொழியான தோடா, கோத்தா, கோலாமி போன்றவற்றை ஆராய்ந்தார். திராவிட மொழியியல் பேரறிஞர்கள் பர்ரோ (T. Burrow), சுதிபூசன் பட்டாச்சாரியா (Sudhibushan Bhattacharya) ஆகியோர் இணைந்து பர்சி, நாயக்கி, கூயி, கூவி, கதபா, கோண்டி, பெங்கோ, முண்டா முதலான நடுத்திராவிடப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்தனர். திராவிடப் பழங்குடி மொழிகளைப் பெருமளவில் ஆராய்ந்த பெருமை இம்மூன்று பேரறிஞர்களையே சாரும். பேராசிரியர்கள் ப. கிருட்டிணமூர்த்தி, பி.எசு. சுப்பிரமணியம் போன்ற அறிஞர்களும் திராவிடப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் தீவில் வாழும் ஓஞ்சி, சாரவா, சென்டினலிசு, அந்தமானியர் போன்றோர் பேசும் மொழிகள் இந்நான்கு மொழிக்குடும்பத்திலும் அடங்கா. இவை வகைப்படுத்தப்படாத மொழிகளின்கீழ் அடங்கும். மனிதனுடைய சமூகப் பழக்க வழக்கங்களில் மொழி பேசும் பண்பும் ஒன்று. ஒரு மொழியில் காணப்படும் சொற்கள், அதன்கண் காணப்படும் அமைப்பு முறை போன்றவை அம்மொழி பேசுவோனுடைய வாழ்வையும் வரலாற்றையும் காட்டுவனவாக உள்ளன. பழங்குடி மொழி ஆய்வு வரலாறு அற்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை வளர்ச்சியையும் அறியத் துணை புரகிறது. {{float_right|சு.ச.}} <section end="இந்தியப் பழங்குடி மொழிகள்"/> <section begin="இந்தியப் பித்தர் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியப் பித்தர் சட்டம்:</b> இச்சட்டம் 1912-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்டது. சம்மு காசுமீர் பகுதியைத் தவிர்த்து இந்தியா முழுவதும் இந்தியப் பித்தர் பற்றிய சட்டம் (The Indian Lunacy Act) செல்லத்தக்கது ஆகும். பேதைமை யுடையவர் அல்லது மனநிலைக்கோளாறு உள்ளவர் (An Idiot or Person of unsoundmind) பித்தர் என இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளார். பித்தர் என்பவரை எங்கு எவருடைய ஆணையின் அடிப்படையில் தங்க வைப்பது என்பது குறித்தும் அவருக்குச் சொத்து ஏதுமிருந்தான் அதைப் பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இச்சட்டத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பித்தர் காப்புமனை (Asylum) என்பது மத்திய அல்லது மாநில அரசால் நிறுவப்பட்ட அல்லது உரிமம் வழங்கப்பட்ட பித்தர் காப்புமனை அல்லது பித்தர்களுக்கென்று ஏற்படுத்தப்பட்ட மருத்துவ மனையைக் குறிக்கும் என இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. பித்தர் என்பவரைப் பித்தர் காப்புமனையில் தங்க வைப்பதற்கான வகைமுறை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பித்தர் காப்பு மனைக்கும் மூன்று நபர்களுக்குக் குறையாத வகையில் பார்வையாளர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும். அவர்களுள் ஒருவர் மருத்துவ அதிகாரியாக இருக்க வேண்டும். அரசுப்பணியிலிருக்கும் பதிவு பெற்ற மருத்துவ அதிகாரியும். இச்சட்டத்தின்படி மருத்துவ அதிகாரியாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவராகத் தொழில் புரிபவரும், மருத்துவ அதிகாரி என்று விளக்கத்தில் கட்டுப்பட்டவர், சிறைச் சாலைகளின் தலைமை அதிகாரி (Inspector Gen-<noinclude></noinclude> dlewsxifmr2k2x1kf3h69jqv3thxtuq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/514 250 634254 1954972 1907003 2026-07-21T15:59:55Z ஹர்ஷியா பேகம் 15001 1954972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப்‌ பித்தர்‌ சட்டம்‌|490|இந்தியப் புதையல் சட்டம்}}</noinclude>கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு மேற்பட்டு அக்காலம் நீடிக்கக்கூடாது. மேற்கூறிய வகைகளில் குற்றவியல் நடுவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பெருநகரைப் (Presidency Town) பொறுத்த மட்டிலும் காவல் துறை ஆய்வாளர் (Commissioner of Police) பயன்படுத்துவார். மேற்கூறிய வகையில் குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறை ஆய்வாளர் அவர்களால் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படும் பித்தரை அவ்வதிகாரிகள் பிறப்பிக்கும் இறுதி ஆணைக்குமுன் ஏழு நாட்களுக்குள் மருத்துவ அதிகாரி பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். பித்தர் காப்புமனையில் தங்க வைக்க வேண்டும் என மேற்கூறிய அதிகாரிகள் பிறப்பிக்கும் ஆணை ஒரு மாத காலத்திற்கு மட்டும் செல்லத்தக்கது. அக்காலத்துக்குள் தொடர்புடைய பித்தர் பித்தர் காப்புமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். ஒருவர் மனநிலைக் கோளாறு உள்ளவரா என்றும். அக்கோளாறினால் தம்மையும் தம் அலுவல்களையும் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவரா என்றும், பெருநகராயிருந்தால் உயர்நீதிமன்றமும் வேறு இடமாக இருந்தால் மாவட்ட நீதிபதியும் விசாரணை செய்யலாம். அதற்கான மனுவை மனநோயாளி எனச் சொல்லப்படுபவரின் உறவினர் அல்லது அரசுத் தலைமை வழக்கறிஞர் (Advocate General) உயர்நீதி மன்றத்துக்கு முன் தாக்கல் செய்யவேண்டும். உறவினர் அல்லது இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் காப்பாளர் (Curator) என்று சொல்லப்படுபவர் அல்லது அரசு வழக்கறிஞர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மாதிரியான, மனுவை மாவட்ட நடுவர் முன்னர்த் தாக்கல் செய்யலாம். மேற்கூறிய வகையில் தாக்கல் செய்யப்படும் மனுவின் அடிப்படையில் தொடர்புடைய நடுவர் விசாரணை செய்து தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனநிலைக் கோளாறு உள்ளவர் என்று முடிவு செய்யப்பட்டால். அந்நபரின் சொத்துகளைப் பராமரிப்பது குறித்துத் தக்க ஆணையை நீதிபதி பிறப்பிக்கலாம். மேலும், மன நோய் உள்ளவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஆகியோரை மனநோயாளியின் சொத்துகளிலிருந்து பராமரிப்புச் செய்வது தொடர்பாகவும் தக்க ஆணை பிறப்பிக்கலாம். அம்மனநோயாளி தம்மைத்தாமே கவனித்துக் கொள்ளக் கூடியவராகவும், மற்றவருக்கு ஆபத்து விளைவிக்க மதவராகவுமிருந்தால், அம்மன நோயாளியின் பாதுகாப்பு (Custody) குறித்து எவ்வித ஆணையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. ஆனால், அம்மனநோயாளி தம்மைத்தாமே கவனித்துக் கொள்ள முடியாமலோ மற்றவருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவராகவோ இருந்தால், அவரைப் பித்தர் காப்புமனையில் தங்க வைப்பது உட்பட அவரது பாதுகாப்புத் தொடர்பாக நீதிமன்றம் தக்க ஆணை பிறப்பிக்கலாம். அதற்கான செலவைப் பித்தரின் சொத்திலிருந்தோ பித்தரைச் சட்டப்படி பராமரிக்கக் கடமைப்பட்டவரிடமிருந்தோ கைப்பற்ற ஆணையிட வேண்டும். பித்தருக்குத் தக்க சொத்து இல்லை யென்றாலோ அவரைப் பராமரிக்கக் கடமைப்பட்டவருக்கும் தக்க பொருளாதார வசதியில்லை என்றாலோ அச்செலவை மாநில அரசு ஏற்க நேரிடும். மேற்கூறிய வகைகளில் குற்றவியல் நடுவரால் பித்தர் காப்புமனைக்கு அனுப்பப்பட்ட பித்தரை உறவினர் வேண்டினால், தக்க விசாரணைக்குப் பின் காப்பு மனையிலிருந்து நடுவர் விடுதலை செய்யலாம். உறவினர் மனுவின் அடிப்படையில் குற்றவியல் நடுவரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட பித்தர் ஆபத்தானவர் என்றும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர் என்றும் பித்தர் காப்புமனை நிருவாகி அறிவித்தால் அப்பித்தரை விடுதலை செய்யக்கூடாது. பித்தர் காப்புமனை பார்வையாளர்களுள் மூவர் (அவர்களுள் ஒருவர் மருத்துவ அதிகாரியாக இருக்க வேண்டும்) விடுதலை செய்ய உத்தாவிட்டால் மேற்கூறிய வகைகளில் பித்தர் காப்புமனைக்கு அனுப்பப்பட்டவர் விடுதலை செய்யப்படலாம். பித்தர் காப்புமனையை மாநில அரசு நடத்தலாம்; அல்லது தனியார் நடத்த உரிமம் வழங்களாம். உரிமம் வழங்கப்பட்ட பித்தர் காப்புமனையில் பித்தர் தங்கியதற்கான செலவைக் கொடுக்கக் கட்டுப்பட்டவருக்குச் சட்டப்படியாக வசதியில்லாத நிலையில் மாநில அரசு ஏற்றுக்கொள்ள நேரிடும். <section end="இந்தியப் பித்தர் சட்டம்"/> <section begin="இந்தியப் புதையல் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியப் புதையல் சட்டம்:</b> இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இந்தியப் புதையல் சட்டம் (The Indian Treasure Trove Act, 1878) கி.பி. 1878-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1-11-1956-க்கு முன் ‘பி’ பகுதி (Part B) யில் அடங்கியிருந்த மாநிலங்களைத் தவிர்த்து இந்தியா முழுமைக்கும் செல்லும் இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன: மதிப்புள்ள பொருள் பூமியிலோ பூரியுடன் இணைக்கப்பட்ட பொருளிலோ புதைக்கப்பட்டிருந்தால் அது புதையல் என்று கருதப்படும்.<noinclude></noinclude> 7kjg2uhfr4z9z82z1bkt0n0k9gtvr97 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/516 250 634259 1954973 1907012 2026-07-21T16:04:06Z ஹர்ஷியா பேகம் 15001 1954973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பெருங்கடல்|492|இந்தியப் பெருங்கடல்}}</noinclude>கொண்டாடினால் அதுவும் உரிமையியல் நீதிமன்ற முடிவுக்கு விடப்படும். மேற்கூறியவாறு புதையலைப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்பு புதையலின் மதிப்புக்கு ஈடான பணத்தை அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு பணத்தைக் கூட்டி, அந்த மொத்தத் தொகையைக் கருவூலத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டியவர்களின் நலனுக்காகச் செலுத்திவிட்டுப் புதையலை அரசுக்கு உரிமையாக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு. புதையலைக் கண்டுபிடிப்பவர் அதை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரியப்படுத்தாவிட்டாலோ, புதையலைக் கருவூலத்தில் ஒப்படைக்கா விட்டாலோ, புதையலை வேண்டும்போது ஒப்படைப்பதாகக் கூறிப் பிணையாவணம் எழுதிக் கொடுக்காவிட்டாலோ, புதையலின் அடையாளத்தை மாற்றினாலோ, அவருக்கு அப்புதையற் பொருளில் எதுவும் சேராது; அப்பொருள் அரசாங்கத்தைச் சேர்ந்து விடும். மேலும், குற்றவியல் நீதிமன்றத்தில் அக்குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்படுவார். அவ்வாறான. தவற்றைச் செய்வதற்குப் புதையலைக் கண்டு பிடித்தவருக்குப் புதையல் இருந்த இடத்தின் உரிமையாளர் உடந்தையாக இருந்தால் அவருக்கும் அதே நிலைதான் ஏற்படும். சுருங்கச் சொல்லின், புதையலை யார் புதைத்து வைத்திருந்தாரோ அவர் அல்லது அவர் மூலம் சட்டப்படி உரிமை கொண்டாடுபவர்களுக்குப் புதையல் முழுதும் சொந்தமாகும், புதையலைப் புதைத்துவைத்தது யார் என்று தெரியாவிட்டால் அது ஆளற்ற புதையலாகும் அந்தப் புதையலில் முக்கால் பங்கு புதையலைக் கண்டுபிடித்தவருக்கும் புதையலிருந்த இடத்தின் உரிமையாளருக்கு மீதிப் பங்கும் சேரும். புதையல் இருந்த இடத்துக்கு உரிமையாளர் யாரும் இல்லாவிட்டால் அந்தப் புதையல் முழுவதும் கண்டு பிடித்தவருக்கு உரியதாகும். புதையலைக் கண்டு பிடித்தவரும் இடத்தின் உரிமையாளரும் சில தவறுகளைச் செய்தால் அவர்கள் உரிமையை இழந்துவிடுவார்கள். அப்போது புதையல் அரசுடைமையாகிவிடும். அவ்வாறான உரிமையற்ற புதையலை அரசாங்கத்துக்கு உரியதாக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு. <section end="இந்தியப் புதையல் சட்டம்"/> <section begin="இந்தியப் பெருங்கடல்"/> {{dhr}} <b>இந்தியப் பெருங்கடல்:</b> ஒரு நாட்டின் பெயரை வைத்துப் பெயரிடப்பட்ட ஒரே பெருங்கடல் இதுவே. கிழக்கு, தெற்கு, மேற்கு, ஆகிய முப்புறமும் இந்தியாவைச் சுற்றிக் கடல்கள் உள்ளன. மூன்று பெருங்கடல்களுள் இந்தியப் பெருங்கடலே சிறியதாகும். இப்பெருங்கடல் 3,897 மீ. சராசரி ஆழத்தைக் கொண்டு 7,34,42,000 ச.கி.மீ. பரப்பில் பரவி உள்ளது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆழம் மிக்க பகுதி 7,439 மீ. ஆழத்தைக் கொண்டுள்ளது. இப்பெருங்கடலில் பெரும்பகுதி புவியிடைக்கோட்டிற்குத் தெற்கே பரவியுள்ளது. வங்காள விரிகுடாவும் அரேபியக் கடலும் இந்தியப் பெருங்கடலின் வட பகுதியில் விரிந்துள்ளன. ஆக இப்பெருங்கடல் வடக்கிலிருந்து தெற்காக விரிந்து செல்கிறது. இப்பெருங்கடலின் அகலமான பகுதி இப்பெருங்கடலின் தெற்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. <b>எல்லைகள்:</b> மேற்கு எல்லை ஆப்பிரிக்கக் கடற்கரை வழியாகச் சென்று, ஆப்பீரிக்காவின் தென்முனையில் இருந்து 20 பாகை கிழக்கு நெடுங்கோட்டைப் பின்பற்றி, அண்டார்க்டிகாவை அடைகிறது. அண்டார்க்டிக்காவின் கடற்கரை தென் எல்லையாக அமைந்துள்ளது. கிழக்கு எல்லை அண்டார்க்டிகாவின் கடற்கரையிலிருந்து 147 பாகை கிழக்கு நெடுங்கோடு வழியாய் வடக்கு நோக்கிச் சென்று, தாக தாசுமேனியாவின் (Tasmania) மேற்குக் கடற்கரை, பாக்சு நீர்ச் சந்தியின் மேற்கு எல்லை, ஆசுத்திரேலியாவின் தெற்கு-மேற்கு-வடக்குக் கடற்கரைகள் ஆகியவற்றை ஒட்டிச் சென்று, யார்க்கு முனையைத் (Cape York) தொட்டு, தாரசு நீர்ச்சந்தி (Torres Strait)யின் மேற்கெல்லை, மேற்கு இரியாவின் (West Irian) {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 516 |bSize = 468 |cWidth = 197 |cHeight = 200 |oTop = 332 |oLeft = 255 |Location = center |Description = }} {{c|இந்தியப் பெருங்கடல்}}<noinclude></noinclude> 0du1j5clrhwtr6x5qbajfvh4257xbk1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/517 250 634471 1954974 1908302 2026-07-21T16:04:54Z ஹர்ஷியா பேகம் 15001 1954974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பெருங்கடல்|493|இந்தியப் பேரிணையம்}}</noinclude>தெற்குக் கடற்கரை, சிறு சுந்தா தீவுகளின் (Lesser Sunda Islands) கடற்கரைகள், சாவா-சுமத்திரா தீவுகளின் கடற்கரைகள் ஆகியவற்றின் வழியாகச் சென்று சிங்கப்பூரை அடைகிறது. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் மேலைக் கடற்கரைகளும் பர்மா, பங்களாதேசம், இந்தியா, பாகிசுத்தான், ஈரான் முதலிய நாடுகளின் கடற்கரைகளும் வட எல்லையாக அமைந்துள்ளன. இப்பெருங்கடலின் கண்ட வரைக் கடல்கள் பெரும்பாலும் இப்பெருங்கடலின் லட எல்லையையும் கிழக்கு எல்லையையும் ஒட்டி அமைந்துள்ளன. அவையாவன: செங்கடல், ஏடன் வளைகுடா, பாரசீசு வளைகுடா, ஓமன் வளைகுடா, அரேபியக் கடல், இலட்சத் தீவுக்கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல், திமோர் கடல் (Timor Sea), ஆராபூர் கடல் (Arafura Sea), கிரேட் ஆசுதிரேலியன் பைட்டு (Great Australian Bight), மேற்கு எல்லையில் உள்ள மொசாம்பிக்கு கால்வாய் (Mozamhigue Channel) ஆகியவை கண்ட வரைக்கடலே இப்பெருங்கடவில் பல தீவுகள் உள்ளன. கிழக்குப் பகுதியைவிட மேற்குப் பகுதியில் தீவுகள் மிகுதி. தீவுகளுள் சில முருகைத் தீவுகளாகும். மாலத்தீவுகள், சாகோசு (Chagos), கோகோசுத் தீவுக் கூட்டம் (Coces Groups) எடுத்துக்காட்டுகளாகும். இத்தீவுகளுள் சில எரிமலைத் தீவுகளாகும். கிராசெட் தீவு (Crozet Island), தூய பால் தீவு (St, Pauls Island) போன்றவை எரிமலைத் தீவுகள். எகிப்தியர்கள் தாம் இந்தியப் பெருங்கடல் பற்றி முதன்முதலில் அறிந்திருந்த மக்களாவர். பின் அரேபியர்க்கும் சீனர்களும் இப்பெருங்கடன் பற்றி அறியலாயினர். போர்த்துகீசியர்களும் தச்சு (Dutch) நாட்டவர்களும் ஆங்கிலேயர்களும் இறுதியாகப் பிரான்சு நாட்டவர்களும் இந்திய நாட்டையடைய இந்தியப் பெருங்கடலைக் கடந்தனர். இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியைக் கி.பி. 1521-இல் விக்டோரியா கப்பலில் தெல்கானோ (Delcano) என்பவர் முதலில் கடந்தார். பின் தச்சுக் கப்பல்கள் கடந்தன. அண்டார்க்டிகாவை ஒட்டிய பகுதியில் முதலில் பயணம் செய்து அதனைப் பற்றிய விவரந் தந்தவர் காப்டன் குக்கு (Captan Cook) என்பவராவார். பின்னர் இப்பகுதியில் உருசிய ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்தியப் பெருங்கடலில் முதன் முதலில் ஆய்வு நடத்தியது சாலஞ்சர் என்ற புகழ்பெற்ற ஆய்வுக்கலமே. பல நாட்டுக் கப்பல்கள் கி.பி. 1872-இலிருந்து 1952 வரை ஆய்வுகளை இப்பெருங்கடலில் ஆங்காங்கு நடத்தின. 1960-65-இல் பன்னாட்டு இந்தியப் பெருங்கடலியற் சுற்றாய்வு (International Indian Ocean Expedition) பன்னாட்டு ஆய்வுக் கலங்களின் துணைக்கொண்டு இப்பெருங்கடலில் விரிவான ஆய்வுகளை நடத்தியது. இந்த ஆய்வுகள் இதுவரை போதுமான அளவுக்கு நடைபெறவில்லை. இப்பெருங்கடலைச் சுற்றிப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளே அமைந்திருப்பதால் இங்கு ஆய்வுகள் விரைவாக நடைபெறவில்லை எனலாம். இப்போது இந்தியக் கடற்கரையை ஒட்டி மட்டும் ஆய்வுகள் ஓரளவு நடந்து வருகின்றன. {{float_right|இரா. இரா.}} <section end="இந்தியப் பெருங்கடல்"/> <section begin="இந்தியப் பேரிணையம்"/> {{dhr}} <b>இந்தியப் பேரிணையம்:</b> இந்தியப் பேரிணையம் அல்லது ஒன்றியம் தோன்றுதல்:- இந்தியாவைக் கி.பி. 1757-ஆம் ஆண்டுமுதல் 1947-ஆம் ஆண்டு வரை ஒரே நாடாக இணைத்து ஆட்சி செய்த ஆங்கில அரசாங்கம், தான் இயற்றிய 1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைச் சட்டத்தின் வாயிலாக (Indian Independence Act, 1947) இந்தியா என்றும், பாகிசுத்தான் என்றும் இந்தியாவைப் பங்கிட்டு இரு இறைமை நாடுகளைத் தோற்றுவித்தது. பின்னர், இந்தியப் பகுதியின் அரசியலமைப்புச் சட்டமன்றம் (Constituent Assembly of India) இந்தியப் பகுதியிலுள்ள முந்தைய பிரிட்டிசு மாகாணங்களையும் பண்டைய இந்தியச் சார்பு அரசர்களால் (Dependent Indian Rulers) ஆளப்பட்டு வந்த ஏறக்குறைய 600 பெரிய, சிறிய அரசுகளையும் ஒரு பேரிணையமாக (Union) இணைத்து, அரசியல் அமைப்பில் ஒரு கூட்டாட்சியாக இந்திய நாட்டை ஆக்கியது. மேலும், அது இந்தியா முழுமைக்கும் ஒரு நடுவண அரசாங்கத்தையும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொருபேரிணைய நிலத்துக்கும் (Union Territory) ஓர் அரசாங்கத்தையும் அமைத்து, ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளும் 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் பிரிவுகளிலிருந்தும் பிரிட்டிசு, ஐரிசு, அமெரிக்க அரசியலமைப்புகளிலிருந்தும், அவற்றின் அரசியலமைப்பு வழக்கங்களிலிருந்தும் எடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவை ஒரு குடியாட்சிக் குடியரசாகவும் இறைமை உடைய நாடாகவும் ஆக்குதல், இந்தியக் குடிமக்கள் யாவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதி கிடைக்குமாறு செய்தல், எண்ணவும் பேசவும், சமய வழிபாட்டு முறைகளைக் கையாளவும் தன்னுரிமை (Liberty) கிடைக்குமாறு செய்தல், யாவருக்கும் சமமான நிலையும் (Equality of Status) சமவாய்ப்பும் கிடைக்குமாறு செய்தல், ஒவ்வொருவருக்கும் மதிப்பும் பேரிணையத்துக்கு ஒற்றுமையும் கிடைக்குமாறு செய்தல், யாவரிடையேயும் சகோதர உணர்வு பரவுமாறு (Fraternity) செய்தல்<noinclude></noinclude> gs0552ton9off2v7wrzvp8j65zin1zn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/522 250 634551 1954975 1908484 2026-07-21T16:10:45Z ஹர்ஷியா பேகம் 15001 1954975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப்‌ பொருளியல்‌|498|இந்தியப்‌ பொருளியல்‌}}</noinclude>பட மாட்டா என்றும் கூறப்படுகின்றன. பெருமளவில் தொழில்வளம், நாடுகள் ஒன்றையொன்று பெருமளவில் சார்ந்திருத்தல். இக்காலத்தில் முழு அளவில் அழிவை உண்டாக்கக்கூடிய அணுக்கருவிப் போர் முறைகள், அதனால் நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முதலிய காரணிகளெல்லாம் நடுவண அரசாங்கத்துக்கு மாநிலங்களின்மீது கூடுதலான அதிகாரங்களை உருவாக்கியுள்ளன என்றும் கூறப்படுகின்றது. இந்தியக் கூட்டாட்சி முறை ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சியைப் போன்று போட்டி இயல்புடைய கூட்டாட்சிமுறை அன்று (Competitive Federalism): அது ஒரு கூட்டுறவுக் கூட்டாட்சி முறை (Co operative Federalism) என்ற கருத்கே இக்காலத்தில் யாவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகும். குடியரசுத் தலைவர் பதவி, அவர் தேர்வுமுறை, நடுவண. மாநிலங்களின் நிருவாக அதிகாரங்கள், பேரிணைய நிலங்களின் உயர்நீதி மன்றங்கள், பேரிணைய மாநில நீதிமன்றங்கள், நடுவண மாநிலங்களுக்கிடையே உள்ள சட்ட அதிகாரத் தொடர்புகள் முதலியவற்றைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகளை மாற்றுதற்கும், ஏழாம் அட்டவணையையும் பாராளுமன்றத்தில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள. இடங்களின் எண்ணிக்கையையும் கூறும் பிரிவுகளை மாற்றுதற்கும், திருத்தத் தீர்மானங்களை நடுவண பாராளுமன்றத்தில் ஏதேனுமொரு சபையில் தாக்கல் செய்து, அத்தீர்மானம் அதிலும் மற்றச்சபையிலும் மொத்த உறுப்பினருள் பெரும்பாலானவராலும் கூட்டத்துக்கு வந்திருந்து வாக்களிப்பவருள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர், மாநிலங்களுள் பாதி மாநிலங்களின் சட்டமன்றங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டால் திருத்தத் தீர்மானம் சட்டமாகும். அரசியலமைப்பின் மற்றப் பிரிவுகளைத் திருத்தும் தீர்மானங்களை மேற்கண்ட முறையில் மாநிலச் சட்டமன்றங்களுடைய ஒப்புதலுக்கு விடுக்காமல் நிறைவேற்றினால் அவை சட்டமாகும். <section end="இந்தியப் பேரிணையம்"/> <section begin="இந்தியம் பொருளியல்"/> {{dhr}} <b>இந்தியம் பொருளியல்:</b> பொருளியல் அல்லது பொருளாதாரம் என்ற சொல் இரு பொருள்களில் பயன்படுகிறது. ஒருபுறம் எண்ணற்ற மனித விருப்பங்கள் இருக்க, மறுபுறம் அவ்விருப்பங்களை நிறைவேற்றத்தக்க மூலவளங்கள் பற்றாக் குறையாக இருக்கின்றன. மூலவளங்கள் பல வழிகளில் பயன் படத்தக்கவையாக இருப்பதால் இம்மூலவளங்களைப் பயன்படுத்துவதில் மக்களும் அரசுகளும் எவ்வாறெல்லாம் செயற்படுகிறார்கள் என்பதைப் பற்றிய பல கொள்கைகள், கோட்பாடுகள், கற்பித கருத்துகள் ஆகியவற்றின் அறிவுத் தொகுப்புப் பொருளியல் அல்லது பொருளாதார இயல் எனப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் என்ற பொருளில் கையாளப் பெறுவது இரண்டாம் விளக்கம். ஒரு நாட்டிலுள்ள வேளாண்மைத் துறை, காடுகள், மீன்வளம், சுரங்கம் மற்றும் தாதுப்பொருள் வளம் போன்றவற்றை உள்ளடக்கியது முதன்மைத் துறை (Primary Sector), குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள், பெருந் தொழில்கள், பாதுகாப்புத் துறைத் தொழில்கள் போன்றவற்றை உள்ளடக்கியது இரண்டாந்துறை அல்லது தொழில் துறை (Secondary or Industrial Sector) ஆகும். இவ்விரண்டு துறைகளிலும் சேர்க்கப்படாத வாணிகம், போக்குவரத்து. செய்தித் தொடர்பு, வங்கிகள் போன்றவை பணித்துறை (Teritary Sector யாகும். மூன்று துறைகளின் நிலைகள். செயல்கள் ஆகியவை நாட்டின் பொருளியல் அல்லது பொருளாதாரம் எனப்படுகின்றன. இந்திய நாட்டில் இம்மூன்று துறைகளிலும் இருந்த. இருக்கின்ற, இருக்க வேண்டிய நிலைகள் குறித்த பொருளியல் (Economics) விளக்கம் பொருளாதார (Economy) வளர்ச்சியையும். இவ்வளர்ச்சியின் அடிப்படையில் மக்களின் உண்மையான வாங்கும்திறனில் ஏற்படும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் (Standard of Living) வெளிப்படுத்தும். <b>வரலாற்றுப் பின்னணி:</b> இன்றைய இந்தியப் பொருளாதாரம் பற்றிய உண்மை நிலைகளை நன்கு அறிந்திடச்சுருக்கமான வரலாற்றுப் பின்னணி உதவும். ஆதலின் அதனை ஆங்கிலப் பேரரசு ஏற்படுமுன் இருந்த நிலைகள், ஆங்கிலப் பேரரசுக் காலத்தில் இருந்த நிலைகள், சுதந்திர இந்தியாவின் தொடக்க நிலைகள், இன்றைய நிலைகள் எனச் சில பகுதிகளாகக் காணலாம். <b>ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பு இருந்த இந்தியப் பொருளாதாரம்:</b> இந்தியத் துணைக் கண்டத்தில் ஆங்கிலப் பேரரசு தோன்றுவதற்கு முன், பிறர் உதவியின்றித் தானே இயங்கிக்கொள்ளும் தன்மையுடன் கூடிய ஊரகங்கள் (Villages) ஒரு புறமும், நிருவாகம், உள்நாட்டு வாணிகம், பன்னாட்டு வாணிகம், கைவினைத் தொழில்கள், வழிபாட்டு மையங்கள் ஆகியவற்றின் தலைமைப் பீடங்களாக விளங்கிய நகர்கள் மறுபுறமும் சிறந்து விளங்கின. <b>ஊரகங்கள்:</b> எளிய வேலைப்பகுப்பு முறையின் அடிப்படையில் வேளாண் தொழில் செய்வோர், பல தரப்பட்ட சிறப்பான கைவினைஞர்கள், தொழிலா-<noinclude></noinclude> 17r5krkul6uhi0f2dai8sz5p6yyots3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/29 250 634604 1954785 1952359 2026-07-20T15:02:38Z Sridevi Jayakumar 15329 1954785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} {{center|{{xx-larger|வாழ்வியற் களஞ்சியம்}}}} <section begin="கா"/> {{dhr}} {{largeinitial|கா}} என்பது தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய் எழுத்துகளுள் முதலாவதாக வைக்கப்பட்ட ககரத்தின் நெடில் எழுத்து ஆகும். வாயை முழுதும் திறந்து அடக்கிவிடாமல் எழுப்பப்படும் ஒலியை இவ்வெழுத்து குறிக்கும். ககரத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒலிக்குறிப்புகள் எல்லாம் இந்த பொருந்தும். சொல்லின் முதலிலும் இடையிலும் இவ்வெழுத்து வரும்பொழுது, ககரத்தைப் போலவே ஒலி வேறுபாட்டினைக் கொண்டதாகும். எடுத்துக்காட்டாக, <b>காட்சி</b> என்பதில் முதலில் உள்ள <b>கா</b> என்ற எழுத்தின் ஒலிக்கும் <b>புகார்</b> என்ற சொல்லில் இடையில் வரும் ‘கா’வின் ஒலிக்கும் வேறுபாடு உண்டு, முன் சொன்னதைப் போல இந்த வேறுபாடு பழங்காலத்திலிருந்தே இருந்திருக்கக்கூடும். ஓரெழுத்துச் சொல்லாக இவ்வெழுத்து வினைச் சொல்லின் அடியாக வரும். இது காத்தல், காவல் தடுத்தல், நோற்றல், எதிர்பார்த்தல் என்னும் பொருள்களிலும் வழங்குகின்றது. பெயர்ச்சொல்லாகச் சோலை, தோளில் தாங்கப்படும் <b>காவு (காவடி</b> என்பதைப் போல) என்ற பொருள்களையும் துலாக் கோல், காவணம், பெட்டி என்ற பொருள்களையும் உணர்த்தும். ::{| |- |இவ்வெழுத்தின் வடிவம் முதலில் க என்ற எழுத்தின் மேல்முனையிலிருந்து வலப்புறம் இழுக்கப்பட்ட ஒரு சிறு கோடு ஆகும். இது கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தோன்றிய குகைக்கல்வெட்டுகளிலிருந்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை வழங்கி வந்தது .... .... .... .... .... .... .... || ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 29 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 180 |oTop = 380 |oLeft = 380 |Location = center |Description = }} |- |பின்னர்க் ‘க’வின் வடிவத்தினின்றும் இச்சிறுகோடு பிரிந்து, சிறு கீழ்நோக்கிய கோடாகத் தனித்து எழுதப்பட்டது. பல்லவ பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகள் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு).... .... .... .... .... .... .... || || |- |அதே காலத்தில் வட்டெழுத்தில் ககரத்தின் குறுக்குக் கோட்டில் இது நீட்டப்பட்டது .... .... .... .... .... .... .... || |- |இது கி.பி.10-ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழனின் உத்தர மேரூர்க் கல்வெட்டுக் காலம்வரை சற்றுக் கீழே இறங்கி வரும் கோடு ஆயிற்று .... .... .... .... .... .... .... || |- |} {{nop}}<noinclude></noinclude> ahdjqnfucyd6m9oige1hni3igej2mf9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/30 250 634605 1954786 1908642 2026-07-20T15:12:30Z Sridevi Jayakumar 15329 1954786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காக்கானீ|2|காக்கேசிய இனம்}}</noinclude>::{| |- |இக்கால் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் சோழன் இராசராசன், இராசேந்திரன் ஆகியோர் காலத்தில் ரகரத்தோடு ஒரே வடிவத்துடன் காணப்படுகிறது. இராசராசனின் இலெய்டன் (ஆனைமங்கலச்) செப்பேடுகள் ... ... ... ... || || |- |இவ்வெழுத்துகளின் இடப்புறக்கோடு கி.பி. 17,18-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கீழ்நோக்கி முழுதும் இறங்கிவிட்டது. ... ... ... ... || || |- |வட்டெழுத்தில் ஆகாரத்தைக் குறிக்கத் தலைக்கட்டிலிருந்தோ எழுத்தின் || வா || || |- |நடுவில் வளப்புறத்திருந்தோ ஒரு நேர்கோடு பயன்பட்டது ... ... ... ... || நா || || |- | || றா || || |- | || டா || || |- | || தா || || |- |லட்டெழுத்துச் சிதைவுற்றுக் கோலெழுத்தாக மாறும்பொழுது 17-ஆம் || கா || || |- |நூற்றாண்டில் நேர்கோடு மேல்நோக்கி ஒரு சிறு கோடு பெற்றது. || ணா || || |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="கா"/> <section begin="காக்கானீ"/> {{dhr}} <b>காக்கானீ</b> ஒரு பாரசீகக் கவிஞர். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; ஈரான் நாட்டுக் கஞ்சு என்னும் நகரத்தில் பிறந்தார்; இளமையில் சிறிய தந்தை ஆதரவில் வளர்ந்தார். தாம் பிறந்த நகரில் வாழ்ந்த அபுல் உலா என்னும் கவிஞரிடம் கல்வி கற்றுப் புலமை நிறைந்து, கவிதை இயற்றும் திறம் பெற்றார். பின்னர்த் தம் ஆசிரியர் மகளையே மணந்துகொண்டார். காக்கானீ என்பது இவர்தம் புனை பெயர்; பதில் என்பது இயற்பெயர். இவர் தம்கவிதைச் சிறப்பால் தம் மாமனாரை விட மிக்க புகழ் எய்தினார். அது கண்டு பொறாமை கொண்ட மாமனாருக்கும் இவருக்கும் மாறுபாடு தோன்றியது. ஒருவரை ஒருவர் கவிதையால் ஏசிக் கொள்ளும் நிலை உருவாயிற்று. இவர் பின்னர்ப் ‘பாக்கூ’ நகர் சென்று, இளவரசன் அச்சித்தானின் அவைக்களப் புலவரானார். அவன் இசைவுடன் மெக்கா சென்றார். திரும்பும்போது முகல் நாட்டு ஆளுநர் சமாலுதீன் இவரை நன்கு உபசரித்தார். தம் பயண அனுபவங்களை ‘துக்பத்தில் இராக்சைன்’ என்னும் நூலாக வரைந்து, அதனைச் சமாலுதீனுக்குப் படைத்தார். அதனால் பொறாமையுற்ற அச்சித்தான் இவரைத் துன்புறுத்திச் சிறையிலிட்டார். விடுதலை பெற்றபின் மனைவியொடு வாழ்ந்த இவர், அவள் இறப்பிற்குப்பின் தப்ரீசு சென்று வாழ்ந்தார். இவர் பாடிய பலவகைப் பாடல்களும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காக்கானீ"/> <section begin="காக்கிநாடா"/> {{dhr}} <b>காக்கிநாடா</b> இந்தியாவில் ஆந்திரமாநிலத்துக் கோதாவரி மாவட்டத் தலைநகர். இருப்புப்பாதை போடப்படுவதற்குமுன் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு துறைமுகமாக இருந்த இப்பட்டினம் இப்பொழுது சாதாரண துறைமுகமாக விளங்குகிறது. இதைச் சுற்றியுள்ள விரிகுடாவிற்குக் காக்கிநாடா விரிகுடா என்பது பெயர். ஒரு கால்வாய் இந்நகரையும் கோதாவரி ஆற்றையும் இணைத்துப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே, கி.பி. 1866-இல் இங்கு நகராட்சிமன்றம் அமைக்கப்பெற்றது. கரும்பு, எண்ணெய் வித்துகள், பருத்தி, அரிசி, இரும்பு முதலியன இங்குக் காணப்படும் முக்கிய வாணிகப் பொருள்களாம். இதன் மக்கள் தொகை 225,151 (1981).{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காக்கிநாடா"/> <section begin="காக்கேசிய இளம்"/> {{dhr}} <b>காக்கேசிய இளம்</b> மனித இனத்தின் பெரும் பிரிவுகளுன் ஒன்று. இவ்வினத்தவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, இந்தியா, நடுக்கிழக்குநாடுகள் முதலான நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். காக்கேசிய இனத்தவர்களை ஐரோப்பியர், என்றும் ‘வெள்ளையர்’ என்றும் சிலர்<noinclude></noinclude> 97afuw54r7p86csnu1xrj6hbpwqen73 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/32 250 634664 1954787 1908792 2026-07-20T15:14:09Z Sridevi Jayakumar 15329 1954787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காக்கேசிய இனம்|4|காக்கைபாடினியார்}}</noinclude><b>ஆல்பைன் இனத்தவர்</b>: பிரான்சில் தொடங்கி ஆல்ப்சு மலை, பால்கன் பகுதி, சிற்றாசியா (Asia Minor). உருசியா, சைபீரியா வரையிலும் உள்ள மலைத்தொடர்ப் பகுதிகள் ஆகியவற்றில் ஆல்பைன் இனத்தவர்கள் காணப்படுகின்றனர். இந்த வகையினர் ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் மிகப் பரவலாக உள்ளனர். <b>தைனாரிக்கு இனத்தவர்</b>: இவ்வகையினர் கிழக்குச் சுவிட்சர்லாந்திலிருந்து ஆசுத்திரிய தைரால் (Austrian Tyrol), யூகோசுலாவியா (Yegoslaiva), அல்பேனியா வரை காணப்படுகின்றனர். இவர்களை அட்ரியாட்டிக்கு (Adriatic), இல்லிரியர் (Illyrian) என்றும் கூறுவர். <b>ஆர்மீனிய இனத்தவர்</b>: சிற்றாசியாவிலும் கருங்கடலின் கிழக்கிலும் தென் கிழக்கிலும் இவ்வினத்தவர்கள் உள்ளனர். <b>அமிட்டிக்கு இனத்தவர்</b>: அடிப்படை நடுநிலக் கடல் இனத்தவர்கள் இவ்வகையில் முதன்மையானவர்கள். இருப்பினும் வ.ஆமிட்டிக்கு. தென் ஆமிட்டிக்கு இனத்தவர்களின் பரவலின் அடிப்படையில் இவர்களின் இனத்தவர்கள் பல நுண்ணினத்தவர்களைக் கொண்டுள்ளனர். வட அரிட்டிக்கு இனத்தவருள் இலிபியர்கள், சிரனெய்காவின் (Cyrenaica) நடு நிலக்கடல் பெர்பர்கள், அட்லாண்டிக்குப் பெர்பர்களான கேபில்கள் (Kabyles), மேற்குச் சகாராப் பெர்பர்கள், கிழக்குச் சகாராவின் திபு (Tibu) மக்கள் நைசீரியாவின் புலானி (Fulani) மக்கள், கனாரித்தீவின் (Canary Island) அற்றுப்போன குவான்சீ (Guanche) மக்கள், அல்சீரியா, திரிபோலிடானியா (Tripolitania), துனீசியா முதலான பகுதிமக்கள் அடங்குவர். கிழக்கு அமிட்டிக்கு இனத்தவருள் பண்டை எகிப்தியர், இக்கால எகிப்தியர், நூபியர் (Nubians), பெசா (Beja), கல்லா (Galla), சோமாலி (Somali), தனாக்கில் (Danakil), எத்தியோப்பியருள் பெரும் பாலானோர் ஆகியோர் இவ்வகையில் அடங்குவர். <b>கிழக்குப் பால்டிக்கு இனத்தவர்</b>: இந்த இனத்தவருள் செருமனி, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் மக்களும் பால்டிக்கு மக்களும் அடங்குவர். <b>இலாப்பு இனத்தவர்</b>: வடக்கு இசுகாண்டிதேவியா, சுவீடனின் மேட்டுநிலங்கள், வட பின்லாந்து சதுப்பு நிலப் பகுதிகள், நார்வேயின் கடற்கரை மாவட்டங்கள், உருசியாவின் கோலா முத்திரகம் (Kola Peninsula) ஆகிய பகுதிகளில் இவர்கள் உள்ளனர். <b>இந்திய-திராவிட இனத்தவர்</b>: இந்தியாவிலும் சீரீலங்காவின் பல பகுதிகளிலும் இவ்வினத்தவர்கள் வாழ்கின்றனர். <b>பாலினீசிய இனத்தவர்</b>: வடக்கில் அவாய்த் தீவு, தென்மேற்கில் பிசித் தீவு (Fiji Island), கிழக்கில் நியூசிலாந்து, ஈசுட்டர் தீவுகள் (Easter Islands) உள்ளடக்கிய பசிபிக்குக் கடல் மக்களினத்தவர்கள் இவ்வகையில் அடங்குவர்.{{Right|<b>சீ.ப.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Alland, A., Jr.,</b> IIuman Diversity, Anchor Double day, New York, 1973.<br> <b>Garn, S.M.,</b> Human Races, Thomas, Springfield, Illinois, 1965.<br> <b>Goon, C.S.,</b> The Origin of Races, Knopf, New York, 1962.<br> <b>Kroeber, A.L.,</b> Anthropology, Harcourt, Brace & Co., New York, 1948. <section end="காக்கேசிய இளம்"/> <section begin="காக்கைபாடினியம்"/> {{dhr}} <b>காக்கைபாடினியம்</b> ஓர் அரிய தமிழ் இலக்கணம். யாப்பருங்கவும், யாப்பருங்கலக்காரிகை ஆகிய பாட்டிலக்கண நூல்களின் உரைகளிலும் இளம் பூரணர் முதலிய உரையாசிரியர் உரைகளிலும் இந்நூலின் சூத்திரங்கள் மேற்கோள் காட்டப்படுதலின், இது ஒரு பாட்டிலக்கண நூலாகும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர் பெயரே நூலின் பெயராகவும் அமைவதாகிய உத்தி பற்றிக் காக்கைபாடினியார் என்பவரே இதனை இயற்றியிருத்தல் கூடும். இந்நூல் இப்போது முழு வடிவில் கிடைக்கவில்லை. சிறு காக்கைபாடினியம் என்ற பெயரில் பிறிதோர் நூலும் இருந்ததாகத் தெரிகிறது.{{Right|<b>வீ.சே.</b>}} <b>காக்கைபாடினியார்</b> ஓர் இலக்கண நூலாசிரியர் காக்கை பாடினியம் என்ற யாப்பிலக்கண நூலை இவர் இயற்றியுள்ளார். சங்கப் புலவர்களுள் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்றொரு புலவர் காணப்படுகிறார். அப்பெயரிலமைந்த ‘காக்கைபாடினியார்’ என்பது, அவர் காக்கையைச் சிறப்பித்துப் பாடியமையால் (குறுந். 210) அமைந்த அடைமொழியாகும். பின்னர்க் காக்கைபாடினியார் என்ற பெயரே இயற் பெயராகச் சில பெண் புலவர்களுக்கு அமைக்கப்பட்டிருத்தல் கூடும். காக்கைபாடினியாரின் இலக்கண நூற்பாக்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றின் உரைகள், இளம்பூரணர், பேராசிரியர், பெருந்தேவனாய்-<noinclude></noinclude> quyztnpoajmmoxkeowj1nkjg42ueabr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/33 250 634665 1954788 1908793 2026-07-20T15:16:08Z Sridevi Jayakumar 15329 1954788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காக்கை பாடினியார் நச்செள்ளையார்|5|காகத்தியர்}}</noinclude>போன்ற உரையாசிரியர்களின் உரைகள் ஆகியவற்றில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியர் விரித்துக் கூறும் யாப்பியற் செய்திகளை இவர் தொகுத்துக் கூறினார் என்பதனை, ‘நல்யாப்புக், கற்றார்மதிக்கும் கலைக் காக்கை பாடினியார், சொற்றார் தம் நூலுள் தொகுத்து’ என்னும் ஒரு பழம் பாடற் பகுதி கூறுகிறது. இவர் அகத்தியர் மாணவருள் ஒருவர் என்பதும் சிறுகாக்கை பாடினியார் என்ற பெயரில் ஒரு புலவர் சிறுகாக்கைபாடினியம் என்னும் இலக்கண நூல் இவற்றியுள்ளார். என்பதும் கூறப்பட்டுள்ளன. காக்கைபாடினியார் செய்த நூல் இக்காலத்தில் முழுவதுமாகக் கிடைக்கவில்லை.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காக்கைபாடினியம்"/> <section begin="காக்கைபாடினியார் நச்செள்ளையார்"/> {{dhr}} <b>காக்கைபாடினியார் நச்செள்ளையார்</b>: பெண்பாற் புலவர், செள்ளை என்னும் இயற்பெயர் முன் சிறப்புப் பொருள் தரும் ‘ந’ என்னும் இடைச் சொல்லும் பின் ‘ஆர்’ என்னும் இடைச்சொல்லும் பெற்று நச்செள்ளையார் என்று ஆயிற்று. பிரிந்த தலைவனின் வருகை குறித்து வருந்திய தலைவிக்கு, அவன் வருகையைக் கரைந்துணர்த்திய காக்கையைச் சிறப்பித்துப் பாடியமையின் (குறுந் 210), காக்கை பாடினியார் என்னும் பேயர் அடையாக முன் சேர்த்துக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று இவர் அழைக்கப் பெற்றார். இவர் பாடியனவாகக் குறுந்தொகையில் ஒன்றும் (210), புறநானூற்றில் ஒன்றும் (278), பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தும் (51-60) ஆகப் பன்னிரு பாடல்கள் உள. தும்பைத் திணையில் உவனைக் கலுழ்ச்சி என்னுந் துறையில் மறக்குடி மகள் கூற்றாகப் புறநானூற்றுப் பாடல் (278) அமைந்துள்ளது. தன் மகன் போரில் புறங்காட்டி ஓடினன் என்று பலர் கூறக் கேட்ட வீரத்தாய், ‘என் மகன் மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் முலை அறுத்திடுவேன்’ எனச் சினந்து கூறி, வாளொடு போர்க்களஞ் சென்று பிணத்தைப் புரட்டிப் பார்த்து. மார்பில் புண்பட்டு மாய்ந்து சிதைந்து கிடந்த மகனைக் கண்டு, ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தாள் என்பது அப்பாடல் தரும் செய்தி. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை இவர் பாடிய பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பெற்று, அரசவைப் பொறுப்பும் ஏற்றார் (பதிற். பதிகம். 6) சேரலாதனது கொடைமையை, இரவலர் வாராராயினும் அவர்களைத் தேரிற் கொணர்ந்து நிறைய உணவு வழங்குவான் (பதிற். 55: 10. 11) என்றும், ஒண்ணுதல் மகளிர் துனிந்த கண்ணினும் மிகுதியாக இரவலர் புன்கண்ணுக்கு அஞ்சுவான் என்றும் (பதிற். 57: 13,14) கூறி அவ்வரசனைர் சிறப்பிப்பர், நள்ளியின் கானத்திலுள்ள ஆயரின் நெய்ச் சிறப்பையும் தொண்டிப்பட்டினத்து நெற்சிறப்பையும் இவர்தம் குறுந்தொகைப் பாடல் (210) உணர்த்தும்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="காக்கைபாடினியார் நச்செள்ளையார்"/> <section begin="காகசசு"/> {{dhr}} <b>காகசசு</b>: தென்கிழக்கு ஐரோப்பிய உருசியாச் குடியரசில் உள்ள இம்மலைத்தொடர் 1,205 கி.மீ. நீளமுள்ளது. கருங்கடலை அடுத்துள்ள கூபன் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கும் இம்மலை, காசுப்பியன் கடலையடுத்த அபிசிரான் (Apsheron) முந்நீரகம் வரை பரவியுள்ளது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் வகையில் இம்மலைத் தொடர் வடக்குக் காகேசியா, காகேசியா என்னும் இரண்டு பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது. பல கணவாய்கள் மூலம் இம்மலைத்தொடர் கடக்கப்படுகிறது. இம்மலைப் பகுதியில் எண்ணெய், எஃகு, மங்கனம் முதலிய பொருள்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. அவை தொடர்பான தொழில்களை வளரச் செய்யப் பல நீர்மின்சக்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலைச்சாரல்களில் தேவதாகுவும் குறிப்பிட்ட பருவங்களில் உதிரக்கூடிய வேறு பல மரங்களும் அடர்ந்து வளர்ந்திருப்பதாலும் மரவேலைகள் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. பள்ளத்தாக்குப் பகுதிகளில் நாரத்தை, எலுமிச்சை, கிச்சிலி முதலியவை உள்ளிட்ட மரங்கள் காணப்படுகின்றன. தேயிலை, பருத்தி, தானியங்கள் ஆகியனவும் உற்பத்தியாகின்றன. கருங்கடல். ஒரப்பகுதிகளில் பல தங்குமிடங்களும் கோடைக்கால இருப்பிடங்களும் அமைத்திருக்கிறார்கள். பண்டைய கிரேக்கக் கதைகளில் காகசசு (Caucasus) மிகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரசீகர், காசார்கள், அரேபியர், அவுணர்கள். துருக்கிய - மங்கோலியர், உருசியர் முதலானோர் இப்பகுதியில் படையெடுத்து உட்புகுந்து குடியேறி, இங்குப் புதியதோர் இனத்தன்மையை உருவாக்கியுள்ளனர். உருசியர் துருக்கியுடனும் பாரசீகத்துடனும் பல போர்கள் நிகழ்த்தியதின் விளைவாக, 19-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் உருசிய ஆதிக்கம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் செருமனி, காசுசகப் பகுதியின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றப் பல முயற்சிகள் செய்தது. உருசியா 1942, சூலை மாதத்தில் நடந்த செருமானியப் படையெழுச்சியை 1943 அக்டோபர்த் திங்களில் முறியடித்து, இப்பகுதியைத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டது.{{Right|<b>தெ.யா.</b>}} <section end="காகசசு"/> <section begin="காகத்தியர்"/> {{dhr}} <b>காகத்தியர்</b> தென்னிந்தியாவில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலும் 13 ஆம் நூற்றாண்டிலும் சிறப்புற்றி<noinclude></noinclude> l4julm78cwb3402suxz6dym41g40tza பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/34 250 634666 1954789 1908794 2026-07-20T15:18:20Z Sridevi Jayakumar 15329 1954789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காகத்தியாப் பல்கலைக்கழகம்|6|காகிதச் செலாவணித் திட்டம்}}</noinclude>ருந்த ஒரு குலத்தவர். கல்யாணியின் மேலைச்சாளுக்கியம் பேரரசுக்கு அடங்கியிருந்த இரண்டாம் புரோவா என்ற காகத்தியத் தலைவன் (Kakatiya chieftain) அப்பேரரசு சிதைவுற்றதைப் பயன்படுத்திக் கொண்டு கிருட்டிணா, கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் அனும கொண்டாவைத் தலைநகராகக் கொண்டு, ஓர் அரசை அமைத்தான். அவன் ஆட்சி 12-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறுதியாக அமைந்தது. மக்களின் நன்மைக்காக அவன் குளங்கள் வெட்டி வேளாண்மையைப் பெருக்கினான். அடுத்து வந்த முதலாம் பிரதாபருத்திரன் என்ற காகத்திய மன்னன் (கி.பி. 1162-1185) வாரங்கல் எனப்படும் புதிய நகரைத் தோற்றுவித்து அதைத்தன் அரசுக்குத் தலைநகராக்கினான். இம்மன்னன் அரசியல் ஆற்றல் மிகுதியாகப் பெற்றிருந்ததுடன் கலைகளையும் நன்கு வளர்த்தான். இவன் ஆட்சிக் காலத்தில் கல்வி வளர்ந்தது; அரசு விரிவடைந்தது; பல கோயில்கள் எழுப்பப்பெற்றன பொதுவாக இவன் ஆட்சியை மக்கள் போற்றினர். இவன் ஓர் இலக்கிய அறிஞன்; வடமொழியிலும் தெலுங்கிலும் ‘நீதிசாரம்’ என்ற நூலை இயற்றினான். அப்பொழுது பரவிவந்த வீரசைவ சமயத்தை ஆதரித்தான். சைவத் தலைவர்களுள் ஒருவரான சோமநாதர் இம்மன்னனின் ஆதரவைப் பெற்று மகிழ்ந்தார். காகத்திய அரசு கணபதி என்னும் அரசன், அரசி உருத்திராம்பாள் ஆகியோரின் ஆட்சியில் உயர்நிலையில் இருந்தது. உருத்திராம்பாள் (கி.பி. 1259-1288) தன் அரசியல் ஓடுகளில் ஆண்களைப் போலவே குறிப்புகள் எழுதினாள். இரண்டாம் பிரதாபருத்திரன் (கி.பி.1291-1323) ஆட்சிக்காலத்தில் முகம்மதியப் படையெழுச்சி ஏற்பட்டுக் காகதீய அரசு நலிவுற்றது. மாலிக்காபூர் (Malik Kafur) 1309-ஆம் ஆண்டில் வாரங்கலை முற்றுகையிட்டு, மன்னனை மண்டியிடச் செய்தான். ஏராளமான பொருள்களைப் பெற்றதுடன், காகதீய மன்னன் கப்பம் கட்டிவர வேண்டுமென்றும் ஆணையிட்டு விட்டு, மாலிக்காபூர் நாட்டை விட்டகன்றான். இறுதியாக கி.பி.1323-ஆம் ஆண்டில் வாரங்கல் தன் சுதந்திரத்தை முகமதியர்களிடம் பறி கொடுத்துவிட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காகத்தியர்"/> <section begin="காகத்தியாப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} <b>காகத்தியாப் பல்கலைக்கழகம்</b>: உசுமானியாப் பல்கலைக்கழகத்தின் வாரங்கல் (Warangal) பட்ட மேற்படிப்பு மையம் 1976-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் கல்வி, நிருவாகம் முதலியவற்றில் தன்னாட்சியுரிமை (Autonomy) பெற்றது. இம்மையத்தினை 1976-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் ஆந்திரப்பிரதேச அரசு காகத்தியாப் பல்கலைக்கழகமாக உயர்த்திற்று. காகத்தியாப் பல்கலைக்கழகம் வாரங்கல் நகரில் வித்தியாரண்யபுரி (Vidyaranyapuri) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. காகத்தியாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 12 கல்லூரிகள் உள்ளன; பல்கலைக்கழகக் கல்லூரிகள் (University Colleges) 5 உள்ளன. இவற்றுள் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி, பல்கலைக்கழகச் சட்டக்கல்லூரி, பல்கலைக்கழக மருத்தாக்கவியல் கல்லூரி (University College of Pharmaceutical Sciences) ஆகிய மூன்றும், இரண்டு கலை அறிவியற் கல்லூரியும் அடங்கும். பல்கலைக்கழகக் கல்லூரிகளில் தாவரவியல் வேதியியல், கணிதவியல், இயற்பியல், விலங்கியல் போன்ற அறிவியல் பாடத்துறைகளும் வணிகவியல், பொருளியல், அரசியல், பொது நிருவாகம் போன்ற கலைத்துறைகளும் உருது, தெலுங்கு, சமசுக்கிருதம், இந்தி ஆகிய மொழித்துறைகளும் உள்ளன. இளங்கலைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பயிலுவதற்கான வசதி இப்பல்கலைக்கழகத்திலுள்ளது.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="காகத்தியாப் பல்கலைக்கழகம்"/> <section end="காகாசீமா"/> {{dhr}} <b>காகாசீமா</b> சப்பான் நாட்டுத் துறைமுகம். கியூசுத் தீவில், நாகசாகியிலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ள காகாசீமாப் (Kagoshima) பட்டினம் பட்டு, கண்ணாடி, பீங்கான், சிகரெட்டு, துணி முதலிய தொழில்களுக்குப் பெயர் பெற்றது, இங்குள்ள கலங்கரை விளக்கம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது 1961-ஆம் ஆண்டிலிருந்து ஓர் ஏவுகணை (உந்து கூண்டு) மையமாக விளங்குகிறது. இதன் மக்கள் தொகை 1976-இல் 468,649.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காகாசீமா"/> <section begin="காகிதச் செலாவணித் திட்டம்"/> {{dhr}} <b>காகிதச் செலாவணித் திட்டம்</b>: இது ஒரு நாட்டின் அரசுக் கருவூலம் அல்லது மைய வங்கி, பணத்தாள்களாக வெளியிடும் செலாவணி முறையினைக் (Currency System) குறிக்கும். இப்பணத்தாள்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வண்ணம் சட்டமுறையில் வரையறுக்கப்பட்டுக் (Legal Tender) கட்டுப்பாடின்றி வழக்கத்திலிருந்தால், அது நிலையான அல்லது வரையறுக்கப்பட்ட காகிதச் செலாவணித் திட்டம் (The Paper Currency Standard) எனப்படும். இத்திட்டத்தில் காகிதச் செலாவணியுடன் அடையாளப் பணமாக (Token Money), குறைந்த மதிப்புடைய உலோகச் செலாவணி (Metallic Money), அடையாளக் காசுகளாக வழக்கத்திலிருக்கும். புற மதிப்பு (Face Value) மிகையாகவும், உள்ளுறை மதிப்புக் (Intrinsic Value) குறைவாகவும்<noinclude></noinclude> arq8y2ojzm6u2ofkn3hewfj72d14ut1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/37 250 634693 1954790 1908857 2026-07-20T15:21:33Z Sridevi Jayakumar 15329 1954790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காகுத்தவர்மன்|9|காகுத்தவர்மன்}}</noinclude>திற்கும் உட்படுவதால் அரசுகளின் கொள்கை திட்டம், இலக்குகள் ஆகியவற்றின் குறைகளினால் அளவுக்கு மிஞ்சிய பணம் செலாவணிக்கு வந்து பணவீக்கம் தோன்ற வாய்ப்புண்டு. செருமனியில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட பெரும் பணவீக்கத்திற்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் அதிகப் பணம் வழக்கில் வந்ததே காரணமாக அமைந்தது என்பதை நினைவு கூரலாம். அதனால், வருமான ஏற்றத்தாழ்வு, பொருளாதார அமைப்பு முறையில் சீர்கேடு போன்றவை நிகழ்ந்துள்ளன. காகிதச் செலாவணியை வெளியிடும் நாட்டில் மட்டுமே அப்பணம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பன்னாட்டுக் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் எழுகின்றன. காகிதச் செலாவணியை வெளியிடுவதில் சில அடிப்படைக் கோட்பாடுகள் பின்பற்றப்படுன்றன. அவை செலாவணிக்கோட்பாடு (Currency Principle), வங்கியியல் கோட்பாடு (Banking Principle) என இரு வகைப்படும். செலாவணிக் கோட்பாட்டின்படி, வெளியிடப்படும் காகிதப் பணத்திற்கு ஈடான தங்கம் அல்லது வெள்ளி 100-க்கு 100 பாதுகாப்புப் பிணைய வைப்பாக (Security Deposit) வைக்க வேண்டும் என்பதாகும். இதனால், காகிதச் செலாவணி மாற்றுரிமைத் தகுதி பெற்று மக்களிடையே உயர் மதிப்பும் ஏற்புடைமையும் பெற்றுத் திகழும் எனக் கருதப்பட்டது. ஆனால், இக்கோட்பாடு நடைமுறையில் எக்காலத்திலும் செயற்படவில்லை. வங்கியியல் கோட்பாட்டின் பகுதியளவு வைப்பு முறையில் (Partial Deposit System) 40 விழுக்காடு அல்லது 20 விழுக்காடு வீதத்தில் குறிப்பிட்ட ஓர் உலோகத்தைப் பிணையமாக வைத்துக் காகிதச் செலாவணி வெளியிடப்படுகிறது. வங்கியியல் கோட்பாடு பல திட்ட முறைகளில் உலக நாடுகள் பலவற்றில் நடைமுறையில் உள்ளது. அவற்றுள் உச்ச நம்பக வெளியீட்டு முறை (Maximum Fiduciary Issue System), நிலையான நம்பக வெளியீட்டு முறை (Fixed Fiduciury Issue System), ஒப்புவீதக் காப்பு இருப்பு முறை (Proportional Reserve System), குறைந்த காப்பு இருப்பு முறை (Minimum Reserve System) ஆகியன குறிப்பிடத்தக்கன. காண்க: உச்சநம்பக வெளியீட்டுக் கோட்பாடு.{{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="காகிதச் செலாவணித் திட்டம்"/> <section begin="காகுத்தவர்மன்"/> {{dhr}} <b>காகுத்தவர்மன்</b> தென்னிந்தியாவின் வடமேற்குப்பகுதியை (இப்போதைய கருநாடகா மாநிலத்தை) ஆண்ட தொடக்க காலக் கடம்பர்கள் வமிச அரசர்களுள் மிகச் சிறந்த அரசராகத் திகழ்ந்தவன். இவனைப் (கி.பி. 430-450) பற்றியும், பனவாசிக் கடம்பர்கள் எனப்படும் தொடக்க காலக் கடம்பர்களைப் பற்றியும் அறிய இவனது ஆல்சிச் செப்பேடும் (IIalsi Plate) இவனது மகன் சாந்திவர்மனின் (Shantivarma) தாளகுண்டாக் கற்றூண் சாசனமும் (Tulugunda Pillar Inscription) உதவுகின்றன. இவற்றின் வழிக் காகுத்தவர்மனின், பாட்டனாரின் தந்தை மயூரசர்மா (Mayura Sarma, - கி.பி. 345-370) என்னும் அந்தணர் கடம்பர்களின் ஆட்சியை நிறுவினார் என்று அறிய முடிகிறது. மயூரசர்மா காஞ்சி நகருக்கு வேதங்களைக் கற்கச் சென்றபோது, அங்கு அவருக்கும் பல்லவர்களுக்கும் ஏற்பட்ட பகைமையால் அவர் சிரீபர்வதா (Sri Parvata) என்னுமிடத்தில் தனி அரசை நிறுவினார். இது கி.பி. நான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நடந்தது. அக்காலத்தில், காஞ்சீயில் விட்டுணுகோபன் என்னும் முற்காலப் பல்லவ அரசன் ஆண்டுவந்தான். சமுத்திர குப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பால் ஏற்பட்ட குழப்பமே பல்லவ அரசனை எதிர்த்துக் கடம்பர்கள் ஆட்சி புரிய உதவியது. காகுத்தவர்மன் தன் உடன்பிறந்தான் இரகுவின் (Raghu - கி.பி.420-430) இறப்பிற்குப்பின் அரியணை ஏறினான். இரகுவின் ஆட்சிக் காலத்தில் இவன் வடக்குக் கடம்பர் பகுதியின் ஆளுநராகப் பலசிகா (Palesika) என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். அப்போது இவன் சதான குந்திர் (Sathanakundir) எனப்பட்ட தலகுண்டாவில், சாதவாகன அரசர்கள் வழிபட்ட சில ஆலயங்களைப் புதுப்பித்திருக்கிதான். இவன் சிறந்த வீரனாகவும், தளபதியாகவும் ஆட்சியாளனாகவும் விளங்கினான். கடம்பர்களைச் சுற்றியிருந்த பல சிற்றரசர்களை வென்று, இலன் ஆட்சி நடத்தினானென்றும் அறியமுடிகிறது. இவன் தன் மகள் ஒருத்தியை நரேந்திர சேனா (Narendra Sena) என்னும் வாகாடக (Vakataka) அரசருக்குத் திருமணம் செய்வித்தான். மற்றொருமகளை குப்த இளவரசன் மணந்தான் எனத் தெரிகிறது. தலகுண்டா சாசனத்தில் அம்மகளின் பெயரோ குப்த இளவரசரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை குப்த இளவரசன் கந்த குப்தனாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்திருமணங்களால் கடம்பர்களுக்கும் வாகாடகர்களுக்கும் குப்தர்களுக்குமிடையே தொடர்பு மிகுந்தது.{{Right|<b>பி.இ.மோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>George M. Moeras, M.A.,</b> The Kadamba Kula: A History of Ancient and Mediaeval Karnataka. B.X. Furtado & Sons, Bombay, 1931.-<noinclude></noinclude> hs9cflp124yub2tje1lgrizt2d60b2i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/38 250 634694 1954791 1908858 2026-07-20T15:23:36Z Sridevi Jayakumar 15329 1954791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காங்கிரசு|10|காங்கிரா ஓவியங்கள்}}</noinclude><b>Hayavadana Rao: C. (Ed.),</b> Mysore Gazetteer, Vol II, Part II Bangalore, 1930. <section end="காகுத்தவர்மன்"/> <section begin="காங்கிரசு"/> {{dhr}} <b>காங்கிரசு</b>: காண்க: இந்திய தேசிய காங்கிரசு <section end="காங்கிரசு"/> <section begin="காங்கிரா"/> {{dhr}} <b>காங்கிரா</b> வடமேற்கு இந்தியாவில் இமாசலப் பிரதேசத்திலுள்ளது. இந்நகர் வரலாற்றுப் புகழ் பெற்றது. இதன் அருகிலுள்ள தரும் சாலையுடன் இது இருப்புப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் இந்நகர் நாகர்கோட்ன் என்ற பெயருடன், இரபுத்திரமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. முகம்மது கசினி கி.பி. 1009-இல் இக்கோட்டையைத் தாக்கினார். பின்னர் கி.பி.1360-இல் பேரரசர் பிரோசு சாதுக்ளக்கினால் (Firoz Shah Tughlak) இது தாக்கப்பட்டது முகலாயர்கள் இங்கே ஆட்சிபுரிந்தனர். இந்நகர் கி.பி. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் இரசபுத்திர ஒளியக் கலையின் மையமாகத் திகழ்ந்தது. இந்நகரை 1905-இல் ஏற்பட்ட ஒரு நில நடுக்கம் அழித்துத் தரைமட்டமாக்கிவிட்டது. அங்கிருந்த தேவி கோயிலும் அழிவுற்றதால் பின்னர்ப் புதிதாகக் கட்டப் பெற்றது. இந்த நகரை உடைய காங்கிரா மாவட்டம் 5,800 ச.கி. மீட்டர்கள் பரப்பை உடையது. பியாசு ஆறு இந்நகரை வளப்படுத்துகிறது. இங்குக் கோதுமை, சோளம், அரிசி, தேயிலை முதலியன மிகுதியாகப் பயிராகின்றன. இதன் காடுகளில் மரங்கள் மிகுதி. கைத்தறி நெசவு, இந்நகரமக்களின் தொழிலாகும். இம்மாவட்டத்தின் தலைநகர் முதலில் காங்கிராதான். ஆனால், கி.பி. 1855-ஆம் ஆண்டில், தருமசாலை மாவட்டத் தலைநகராயிற்று.{{Right|<b>த.பா.</b>}} <section end="காங்கிரா"/> <section begin="காங்கிரா ஓவியங்கள்"/> {{dhr}} <b>காங்கிரா ஓவியங்கள்</b>: இமயமலையின் அடிவாரத்தில் இமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்கே காங்கிராப் பள்ளத்தாக்கு ஆகும். காங்கிராப் பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதி தவுலாதார் (Dhaulladhar) என்ற 16,000 அடி உயரமுள்ள பனி மூடிய மலைப்பகுதியாகும்; தென்பகுதி குன்றுகளால் சூழப்பட்டுச் சமவெளிகளிலிருந்து விடுபட்டு, இயற்கை சூழ்ந்த தனிப் பகுதியாகக் காட்சியளிக்கிறது. இப்பள்ளத்தாக்கில் உலகப் புகழ்பெற்ற வண்ண ஓவியங்கள் உள்ளன. இவை காங்கிரா பானி ஓவியங்கள் (Kangra School of Paintings) எனப் பெயர் பெறும். இந்திய ஓவியங்கள் அசந்தாக் குகைக் கோயில்களில் உருப்பெற்று, மொகலாய மன்னர்களால் வளர்ச்சியுற்று, காங்கிராப் பள்ளத்தாக்கில் முழுமையடைந்தன எனலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 38 |bSize = 375 |cWidth = 112 |cHeight = 150 |oTop = 50 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|காங்கிரா ஓவியங்கள்}} இமயமலையில் அமைந்த முதல் அரசு காங்கிரா அரசு ஆகும். இதன் அரசர்கள் முதலில் மூல்தானை (Multan) மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர். பின் காங்கிராவிற்கு இடம் பெயர்ந்து, பல நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்து வந்தனர். காங்கிரா ஓவியங்களின் பிறப்பிடமாகக் கருதப்படுவது இப்பள்ளத்தாக்கின் நுழைவாயில் உள்ள குலூர் (Gulur) ஆகும். இது அரிச்சந்து (Raja Hari Chand) என்ற காங்கிரா மன்னரால் கி.பி. 1405-இல் உருவாக்கப்பட்டது. மொகலாய அரசர் சகாங்கீரின் கி.பி. 1620-ஆம் ஆண்டு வெற்றிக்கும் பின் காங்கிரா மன்னர்கள் மொகலாயருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்கள் ஆயினர். நாதர்சா தில்லிமீது கி.பி. 1739-இல் படையெடுத்து மொகலாயப் பேராசை ஒடுக்கியபோது மொகலாய மன்னர்களால் அதுகாறும் ஆதரிக்கப்பட்டு வந்த ஓவியர்களும் காசுமீர் அந்தணர்களுமாகிய பண்டித சியூவின் (Pandit Seu) புதல்வர்கள் மாணக்கு (Manak), நயின் சுக்கு (Nain Sukh) ஆகியோர் இப்பள்ளத்தாக்கில் தஞ்சம் புகுந்தனர். அவர்களே காங்கிரா பாணி ஓவியங்களுக்கு அடித்தளம் அமைந்தவர்கள். மாணக்கு குலூரை ஆட்சி செய்து வந்த தலீப்சிங்கிடம் (Dalip Singh) தஞ்சம் புகுந்தார். நயின் சுக்கு (Nain Sukh) சம்மு சென்றார். மாணக்கு வரைந்த தலீப்சிங்கின் மூத்த மகன் பிசன்சிங்கின்<noinclude></noinclude> c2m08gmqczma30pe1a9ec5ru05ygjs7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/39 250 634695 1954792 1908859 2026-07-20T15:24:46Z Sridevi Jayakumar 15329 1954792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காங்கிரா ஓவியங்கள்|11|காங்கேயன்}}</noinclude>ஓவியங்கள் இன்றும் காங்கிராக் குகைகளில் காணப்படுகின்றன. குலூரை மையமாக வைத்து ஆட்சி புரிந்து வந்த தலீப்சிங்கிற்குப் பின்வந்த கோவர்தன. சந்து (Govardhan Chand), பார்காசு சந்து (Parkash Chand), பூப்பு சிங்கு (Bhup Singh) போன்றோர் ஓவியர்களுக்கு ஆதரவு அளித்தனர். காங்கிராவை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த காமண்டு சந்து (Ghamand Chand) இறந்துவிடவே, அவன் பேரன் சன்சார் சிந்து (Sansar Chand) தன் பத்தாம் வயதில் அரியணை ஏறினான். அவன் ஆட்சி காங்கிரா பள்ளத்தாக்கின் பொற்காலம் ஆகும். அவன் காலத்து ஒளியங்கள் சிறப்பானவை. இப்பள்ளத்தாக்கு ஓவியங்கம் இருவகைப்படும் முதல்வகை அரண்மனை வாழ் மக்கள் காற்றியன இரண்டாம். வகை கடவுள் பற்றியன. இவற்றுள் மிகவும் புகழ்பெற்றவை பாகவத புராணக் கதைகளும், கீத கோவிந்தமும், மகாபாரத கதைகளுமாய் இவற்றின் மேலாகப் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஓவியங்கள் வரையப்பட்டன. இவை ‘பன்னிரண்டு மாதங்கள்’ எனப் பெற்றன. இராசபுதன அரச மகளிர் ஓவியங்களும் குறிப்பிடத்தக்கவை. அவர்களின் குளியல் அறைக் காட்சிகள். காதலர்கள் சேர்ந்திருக்கும் காட்சிகள், காதலர்களின் பிரிவுநிலைக் காட்சிகள் ஆகியன அவற்றுள் சிறப்பானவை. குலூர் ஓவியங்களைப் பிற்காலத்தில் திரோ சுசான்பூர் (Tiro Sujan Pur), பசொலி (Basobli), சம்பா (Chamba) போன்ற மலை மாநிலங்கள் வளர்த்தன. இவற்றிற்குப் பசொலியை ஆட்சிபுரிந்த அமீர்பால் (கி.பி. 1757-1776), சம்பாவை ஆட்சி புரிந்த இரான்சிங்கு போல்நோர் ஆதரவு அளித்தனர். சன்சார்சந்து ஆட்சிக்குப்பின் சில கலைஞர்கள் மண்டி, சுகட்டு (Suket), கார்வால் (Gharwal) போன்ற இடங்களுக்குச் சென்றனர். சன்சார்சந்தின் புதல்வியர் கார்வசுவை ஆட்சிபுரிந்து வந்த சுதர்சன் சா மன்னனுக்கு (Raja Sudarshan Shah) கி.பி 1331-இல் மணமுடித்து வைக்கப்பட்டனர். அம்மன்னர்கள் ஆட்சியின் பிற்பகுதியில் ஆதரவு அளித்தனர். அவர்களின் மனைவியர் கொணர்ந்த ஒவியங்களும் புகழ் பெற்றவையாகும்.{{Right|<b>கே.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Archer, W.G..</b> Kangra Painting, London, 1952.<br> <b>Gongoly, O.C.,</b> Master Pieces of Rajput Painting. Calcutta, 1926. <section end="காங்கிரா ஓவியங்கள்"/> <section begin="காங்கேயம்"/> {{dhr}} <b>காங்கேயம்</b> தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் வட்டத்தில், நாராபுரத்திலிருந்து வடக்கே ஏறக்குறைய 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தாராபுரம் வட்டத்திலுள்ள புகழ் பெற்ற சிவன் மலையில் உள்ள இறைவன் பெயர் காங்கேயன் என்பதாகும். இப்பெயர் மருவி இந்நகருக்குக் காங்கோம் என்னும் பெயர் வந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது. பண்டைக்காலத்தில் கொங்கு நாடு 24 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பிரிவு காங்கேய நாடு. இப்பிரிவுக்குக் காங்கேயம் தலைமையிடமாக இருந்திருக்க வேண்டும். கொங்கு நாட்டை ஆண்ட கங்கர் என்னும் வமிசத்தைச் சேர்ந்த அரசர்களின் படைத்தளமாகவும் கங்கப்பிரதிநிதியின் இருப்பிடமாகவும் இது இருந்திருக்கின்றது. வரலாற்றுச் சிறப்புள்ள இந்நக வளம் மிகுந்தது. இங்கு ஒரு பழமையான சிவன் கோவில் இருக்கிறது. அக்கோவிலில் கொங்குச் சோழர்கள், பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இருக்கின்ற. இது கால்நடைச் செல்வத்திற்குப் பெயர் பெற்ற இடம். இங்கு இருக்கின்ற ஒருவகை மாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் வாழ்கின்றவர்களும் காங்கேய மாடுகள் என்று சொல்வார்கள். ஓங்கோல் இனத்தைப் போன்றே இதையும் ஓரினமாகவே கருதுகிறார்கள். காங்கேய மாடுகள் உயர்தரமானவை. இவ்வினக் களை மாட்டின் அழகு கண்ணைக் கவரும் தன்மை வாய்ந்தது. இக்காளைகள் மிகுந்த பருமனும் உயரமும் இன்றி கட்டான உடலுடன் வலிமை மிக்கவை. எவ்வளவு கடின வேலையாயினும் எளிதில் செய்யும் ஆற்றலுடையவை.{{Right|<b>ஆ.செ.</b>}} <section end="காங்கேயம்"/> <section begin="காங்கேயன்"/> {{dhr}} <b>காங்கேயன்</b> முருகப்பெருமான், நிகண்டு நூல்கள் முருகன் பெயர்களுள் ஒன்றாகக் காங்கேயன் என்னும் பெயரைக் குறிப்பிட்டுள்ளன. கங்கையால் வளர்க்கப்பட்டமையால் முருகன் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். <b>காங்கேயன்</b>{{sup|<b>2</b>}} பீசுமர். முற்பிறப்பில் பிரபாசன் என்னும் வசுவின் அமிசமாகத் தோன்றியவர். பீசுமர் சந்தனுவிற்கும் பாகீரதிக்கும். பிறந்தவர், பரசுராமரிடம் பயிற்சி பெற்றவர். இவர்தம் பெயரே காங்கேயன் என்பது. தம் தந்தை மீனவ அரச குமாரியை மணந்து கொள்வதற்காகத் தாம் ‘மணஞ்-<noinclude></noinclude> 2k3mrk29qhjswp1m34w0krwc283i2t4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/40 250 634697 1954793 1908861 2026-07-20T15:25:39Z Sridevi Jayakumar 15329 1954793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காங்கேயன்|12|காங்கோ}}</noinclude>செய்து கொள்வதில்லை’ என்று சூளுரைத்து அவ்வாறே வாழ்ந்தவர். தாம் விரும்பும் வேளையில் தம் உயிரைப் பிரியச்செய்யும் ஆற்றலுடையவர். <b>காங்கேயன்</b>{{sup|<b>3</b>}} புதுவை என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு வள்ளல், ‘பொன்னி நதிநோக்கி வாழும் நவ புதுச்சேரி நன்னாட்டில்’ என்னும் நாலாயிரக் கோளைச் செய்யுட் பகுதியால் புதுவை என்பது இப்போதுள்ள பாண்டிச்சேரி ஆகாது என்பதும், காவிரியாற்றால் வளம்பெறும் சோணாட்டு ஊர் என்பதும் தெளிவாகிறது. இந்த வள்ளல்மீது ஒட்டக்கூத்தர் கோவை நூல் ஒன்று பாடியுள்ளார். அது காங்கேயன் நாலாயிரக்கோவை எனப்படும். அந்நூல் இப்போது கிடைக்கவில்லை. நாலாயிரம் பாடல் கொண்ட கோவை என்றும், காங்கேயனுக்குரிய நாலாயிரம் என்னும் ஊர் பற்றி அமைத்த கோலை என்றும் ஆய்வாளர்கள் ‘நாலாயிரக்கோவை’ பற்றி விளக்கம் கூறியுள்ளனர். தம்மீது பாடப்பெற்ற கோவைச் சிறப்பால் இவ்வள்ளல் ஓட்டக்கூத்தருக்குக் கௌடப் புலவர், கவிராட்சசன் என்னும் பட்டங்களை வழங்கினார் எனத் தெரிகிறது. ஒட்டக்கூத்தர் காலத்த வராதலால் இவர் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டாகும். <b>காங்கேயன்</b>{{sup|<b>4</b>}} தமிழில் அமைந்துள்ள ‘உரிச்சொல் நிகண்டு’ என்னும் நூலாசிரியர். காங்கேயர் எனவும் கூறப்படுவார். ‘பலகலை தேர் காங்கேயன் பட்டமுடையான், உலகறியச் சொன்ன உரிச்சொல்’ என்றும் பாடற்பகுதியால், இப்புலவர் பெயரையும் இவர்தம் நூற்பெயரையும் உணரலாம். இவர் வேளாள மரபினர் என்பது கூறப்படுகிறது. கொங்கு மண்டல சதகம் (91) இவரைக் கொங்கு நாட்டவர் என்று குறிப்பிடுகிறது. சைவ சமயத்தவராகிய இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தவர் என்று சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிடுகிறது. இக்காலத்தே வெளியிடப்பெற்றுள்ள இந்நூல், 12 பகுதிகளில் 287 வெண்பாக்களைக் கொண்டதாக உள்ளது. செயல் பற்றிய பெயர்களைக் கூறும் இந்நூலின் இரண்டாம். பகுதியில் ‘சலாம் செய்தல்’ என்பதனையும் இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முனிவராவார் என்று சிலர் கருதுகின்றனர். <b>காங்கேயன்</b>{{sup|<b>5</b>}} மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலக் கல்வெட்டொன்றினால் (கி.பி. 13-ஆம் நூ.) அறியலாரும் ஓர் அரசியல் தலைவன். இவன் முழு பெயர் ‘கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன்’ என்பதாகும். இவன் திருப்புத்தூர்ச் சேகரத்துத் தேனாற்றுப் போக்கைச் சார்ந்த நியமம் என்ற ஊரின் தலைவனும், சுந்தர பாண்டிய மன்னன் தலைமை அதிகாரியுமாவான். பெரிச்சியூரைச் சேர்ந்த கொடிக்கொண்டான் பெரியான் ஆதித்த தேவன் என்னும் புலவர் இத்தலைவன்மேல் ஒரு பிள்ளைக் கலிப் பிரபந்தம் பாடியுள்ளார். ‘காங்கேயன் பிள்ளைக்கவி’ எனப்படும் அந்த நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. <b>காங்கேயன்</b>{{sup|<b>6</b>}} சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லாரை ஆதரித்த வள்ளல் இப்பெயரோடு தொடர்புடையவராக உள்ளார். பொப்பண்ண காங்கேயர்கோன் என்பது அப்பெயராகும். அடியார்க்கு நல்லாருக்கு உணவுக் கவலை தோன்றாதவாறு இவர் புரந்துவந்தமையால், முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு உரை இயற்றமுடிந்தது. என்னும் கருத்தினைக் ‘காற்றைப் பிடித்து’ எனத் தொடங்கும் அடியார்க்கு நல்லார் உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று புலப்படுத்துகிறது. பொப்பண்ண காங்கேயன் என்பது அவ்வள்ளலின் பெயராகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காங்கேயன்"/> <section begin="காங்கோ"/> {{dhr}} <b>காங்கோ</b>: ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் காங்கோ ஆறு ஓடும் பெரிய வெளியில் இரண்டு குடியேற்ற நாடுகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டன. ஒன்று பிரெஞ்சுக்காரராலும் மற்றது பெல்சியம் மன்னராலும் நிறுவப்பெற்றன. பிரெஞ்சுக் காங்கோ, இன்று (1970 முதல்) காங்கோ மக்கள் குடியரசு எனப் பெயர் பெற்றுள்ளது. அதற்கு முன்னர் 1910 முதல் இதனைப் பிரெஞ்சு நிலநடுக் கோட்டு ஆப்பிரிக்கா என அழைத்தனர். காங்கோ 1960-ஆம் ஆண்டு ஆகசுட்டு 15-ஆம் நாள் சுதந்திரம் அடைந்தது. இதன் தலைநகரம் பிரசாவில் (Brazaville) ஆகும். காங்கோ பின்தங்கிய வளரும் நாடாகும். இது விவசாயத்திலும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பதினைந்துக்கு மேற்பட்ட இனவழி (Trihe) எக்கன் இங்கு வாழ்கின்றனர், அவர்களுள் பாடிக்கி (Batike), போச்சி (Bochi), விலி (Vili) என்னும் இனமக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பாடிக்கி மக்களின் எண்ணிக்கை அதிகம். விலி மக்கள் மீனவர்கள் நாட்டின் மக்கள் தொலையில் 40 விழுக்காடு நகர்ப்புறங்கலிலும் 70 விழுக்காடு தெற்குப் பகுதிகளிலுள்ள கிராமங்களிலும் வாழ்கின்றனர். பாதிக்கு மேற்பட்ட மக்கள் கிறித்தவ மத போதகர்களின் தொடர்பில் உள்-<noinclude></noinclude> 2j48149seraylmgajmfirvsd2hyr6n3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/42 250 634835 1954794 1909102 2026-07-20T15:28:03Z Sridevi Jayakumar 15329 1954794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காங்கோ|14|காங்கோ ஆறு}}</noinclude>நாள் இது தனிச் சுதந்திர நாடாக மாறியது. அபீபுல்பர்ட்டு யூவோயூ (Abbe Fulbert Youlou) இதன் முதல் குடியரசுத் தலைவர் ஆனார். அவரால் நாட்டில் நிலவிய பல சிக்கல்களைத் தீர்க்க முடியவில்லை. பின்னர் 1963-இல் மாசாம்பா திபந்து (Massamba Debat) குடியரசுத் தலைவர் ஆனார். இவர் சீனா, கியூபா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். மேலை நாடுகளைப் பகைத்துக் கொண்டார். பல குழப்பங்கள் நாட்டில் நிலவிகள். இறுதியாகத் தொழிலாளர் கட்சி (Labour Party) ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி 1970-ஆம் ஆண்டு சனவரி 3-ஆம் நாள் புதிய அரசிலமைப்பைத் தயாரித்தது. அதன்படி காங்கோ ‘மக்கள் குடியரசு’ என்று அறிவிக்கப்பட்டது. நிகோயூபி (Ngouabi) என்பவர் இதன் தலைவரானார். இந்நாட்டின் ஆட்சி மொழி பிரெஞ்சு, இதன் பரப்பளவு 201,424 ச.கி.மீ.; கடற்கரையின் நீளம் 144 கி.மீ. இதன் ஆட்சிமன்றம் 60 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையாகும். மக்கள் தொகை 795,000 உற்பத்திப் பொருள்: வாழை, கோக்கோ, காப்பி, பனைவெல்லம், தேயிலை முதலியன. தேசியக்கொடி: மஞ்சள் நிறக் குறுக்குக் கோடுகள் பச்சை, சிகப்பு நிதமுள்ள இரண்டு முக்கோணங்களைப் பிரிக்குமாறு இருத்தல், நாணயம், பிராங்கு, முக்கிய நதிகள்: காங்கோ, உபங்கி (Ubangi).{{Right|<b>தெ.பா.</b>}} <b>கல்வி</b>: காங்கோ நாட்டுக் கல்வி முறை பிரான்சு நாட்டுக் கல்வி முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இது 1980-ஆம் ஆண்டுகளில் பெரிதும் மாற்றம் அடைந்துள்ளது. மழலையர் பள்ளிகள் காங்கோவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இங்கு நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயிலுகின்றனர். காங்கோவில் அடிப்படைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் கால அளவு மொத்தம் 10 ஆண்டுகள். அடிப்படைக் கல்வி இரு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்விக்கு (Primary Education) இணையான முதல் நிலையில் வகுப்புகள் ஒன்றிலிருந்து ஆறு வரை உள்ளன. இரண்டாம் நிலையில் வகுப்புகள் 7-இலிருந்து 10-ஆவது வரை மொத்தம் நான்கு ஆண்டுகள். அடிப்படைக் கல்வி முடித்தவர்கள் கல்லூரிகளில் வழங்கப்படும் பொதுக் கல்வி, தொழில் நுட்பம் கல்வி ஆகியவற்றிலோ தொழிற்பயிற்சி மையங்களில் (Vocational Centres) வழங்கப்படும் தொழிற் கல்வியிலோ சேர்ந்து பயிலுகின்றனர். இதன் கால அளவு மூன்று ஆண்டுகள். 1972-இல் தோற்றுவிக்கப்பட்ட பிராசவில் (Brazzaville) தலைநகரிலுள்ள மேரேன் நகுவபி பல்கலைக் கழகத்தில் (Marien Ngouabi University) உயர்கல்வி வழங்கப்படுகிறது. மக்கள் தொகையில் முப்பது விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் பள்ளியில் சேர்ந்து பயிலுகின்றனர். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் போலவே, காங்கோ நாட்டிலும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் வருகை 100 விழுக்காடு ஆகும். வயது வந்தோர் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர். மக்களுக்கு எழுத்தறிவு புகட்டுவதே காங்கோ நாட்டின் திட்டங்களுள் முன்னுரிமை பெற்றுள்ளது.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>காங்கோ (பெல்சியம்)</b>{{sup|<b>2</b>}} புதிய பேரரசுக் கொள்கையின் தந்தை என்று புகழப்பெற்ற இரண்டாம் இலியோப்போல்டு (Leopold II) என்னும் பெல்சிய நாட்டு மன்னன், கி.பி. 1876-இல் மத்திய ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஆற்றுப் பகுதியைக் கைப்பற்றினான். இப்பெருவெளி பெல்சியம் நாட்டைப் போல் சுமார் பத்து மடங்குப் பெரியது. இப்பகுதியை 1908 வரை அவன் தன் சொந்த உடமையாகக் கருதி ஆட்சி புரிந்து வந்தான். பிணைத் தொகை பெற்றுக் கொண்டு 1908-இல் பெல்சிய அரசுக்கு அதை விற்றான். பெல்சியத்தோடு இணைக்கப்பட்ட காங்கோ பெல்சியக் காங்கோ எனப் பெயர் பெற்றது. இந்நாடு 1960-ஆம் ஆண்டு சூன் மாதம் முப்பதாம் நாள் சுதந்திரம் பெற்றது. இப்பொழுது இந்நாடு செய்ரே (Zaire) என்ற பெயருடன் விளங்குகிறது. காண்க: செய்ரே.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காங்கோ"/> <section begin="காங்கோ ஆறு"/> {{dhr}} <b>காங்கோ ஆறு</b>உலகத்திலுள்ள பெரிய ஆறுகளுள் ஒன்று, தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் (Amazon) ஆற்றுக்கு அடுத்தபடியாக மிகுந்த நீர்ப்பெருக்குடை ஆறு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஆறாகும். பெல்சியக் காங்கோவிலிருந்து இதன் மூலம் வெளிநாடுகளுக்குப் பொருள்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதன் நீளம் 46,400 கி.மீ. இது கடலில் கலக்குமிடத்தின் அகலம் 16 கி.மீ. பெல்சியக் காங்கோவின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகும் பல ஆறுகள் காங்கோ ஆற்றில் வந்து கலக்கின்றன. இந்து ஆற்றில் பல தீவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கப்பல்கள் இந்த ஆற்றில் செல்கின்றன. இருப்புப் பாதைகள் நீர்வீழ்ச்சியுள்ள-<noinclude></noinclude> idejjb8nmhklic90rvgd3az9cvqjfrx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/43 250 634836 1954795 1909105 2026-07-20T15:29:51Z Sridevi Jayakumar 15329 1954795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காங்வா ஒப்பந்தம்|15|காங்வா ஒப்பந்தம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 43 |bSize = 375 |cWidth = 315 |cHeight = 198 |oTop = 55 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|காங்கோ ஆறு}} இடங்களில் போக்குவரத்தை எளிதாக்குகின்றன. சில இடங்களில் இந்த ஆறு ஓர் ஏரி போலவே காணப்படுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காங்கோ ஆறு"/> <section begin="காங்வா ஒப்பந்தம்"/> {{dhr}} <b>காங்வா ஒப்பந்தம்</b>: சப்பானுக்கும் ஐரோப்பாவுக்கும் முதன்முறையாகத் தொடர்பு கி.பி. 1853-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில்மோர் (Fillmore) கி.பி. 1852-இல் மேத்யூ சி. பெரி (Commodore Mathew C. Perry) என்பவரின் தலைமையில் ஒரு கடற்படையைச் சப்பானிற்கு அனுப்பத் தீர்மானித்தார். நான்கு கப்பல்களும் 560 மாலுமிகளும் அடங்கிய ஒரு கடற்படையுடன் பெரி ஏடோகுடாவில் (இப்போதைய தோக்கியோ) வந்து இறங்கினார். திமிங்கலம் பிடிக்க வரும் பொழுது சப்பான் கடற்றுறைகளைப் பயன்படுத்திக்கொள்ளச் சப்பானிடமிருந்து அனுமதி பெறுவதே இப்பயணத்தின் நோக்கம். பெரியின் வருகை சப்பான் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவர் தம் நன்னடத்தையின் மூலம் சப்பானியச் சோகனின் நன்மதிப்பைப் பெற்றார். கனகாவா அல்லது காங்வா என்னுமிடத்தில் கி.பி.1854-ஆம் ஆண்டு பிப்பிரவரி 13-இல் ஒரு வணிக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. சப்பானியர் பெரிக்கு மட்டுமல்லாது, அனைத்து நாட்டினருக்கும். ஐந்து துறைமுகப் பட்டினங்களில் வாணிகம் செய்ய அனுமதியளித்தனர். அயல்நாட்டினர் வாணிகத்திற்கெனச் சப்பான் கடற்றுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமென்றும், அவர்களிடையே ஏற்படும் வழக்குகளை அவர்களே தீர்த்துக் கொள்ளலாமென்றும் சப்பானியர் அறிவித்தனர். {{nop}}<noinclude></noinclude> 78e18k997x00s8lg59njn5ey36rhyfh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/44 250 634837 1954796 1909106 2026-07-20T15:36:53Z Sridevi Jayakumar 15329 1954796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசல்|16|காசாக்குடிச் செப்பேடுகள்}}</noinclude>பெரியின் வருகை சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது. சப்பானுக்குப் பல அன்பளிப்புகளும் கிடைத்தன. அவை 1000 தாலர்கள் (Dollars) மதிப்புள்ள ஒரு பொற் பெட்டியில் கொண்டுவரப்பட்டன. இவ்வுடன்பாடு சமாதானத்திற்கு அடிகோலியதுடன், சப்பானின் தனிமையையும் தகர்த்தது. பெரியின் இவ்வெற்றி அவரது ஆற்றல், கண்ணியம், பொறுமை, படைவலிமை ஆகியவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும், இது சப்பானின் வரலாற்றில் ஒரு மாறுதலையும் உண்டு பண்ணியது. இதன் விளைவாகத் தாராள மனப்பான்மை படைத்த சப்பானியர் தம் நாட்டை உலகத்தில் நாகரிகம் மிகுந்த நாடாக ஆக்க வேண்டுமென்று எண்ணினர். சப்பானிய - அமெரிக்க ஒற்றுமையையும் நட்புறவையும் நிலைநாட்டும் ஓர் ஒப்பந்தம் என்று இது கூறப்படுகிறது.{{Right|<b>கே.சே.</b>}} <section end="காங்வா ஒப்பந்தம்"/> <section begin="காசல்"/> {{dhr}} <b>காசல்</b> மேற்குச் செருமனியின் மத்திய கிழக்கில் உள்ள ஒரு மாவட்டம். இதன் கிழக்கில் கிழக்குச் செருமனியும், தென்கிழக்கில் பவேரியாவும், மேற்திழ் வடக்கு உரைன் வெசுட்டுபாலியாவும், வடக்கில் தெற்கு சாக்சனியும் எல்லைகளாக உள்ளன, ஏசன் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுள் இதுவே மிகப்பெரியது. இதன் பரப்பளவு 8,288 ச.கி.மீ. ஆகும். காசல் (Kassel) நீண்ட கால வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. செழிப்பான இப்பகுதியில் இனிய சாற்றைத் தரும் கிழங்கு வகைகளும் உருளைக்கிழங்கும் பருப்பு வகைகளும் மிகுதியாக விளைகின்றன. வேளாண்மை இங்கு வளர்ச்சி பெற்ற தொழில், காடுகள் மிகுதியாக உள்ளன. ஏசன் மாநிலத்தில் (Hessen) இது ஒரு சிறந்த வளமான பகுதி, பொருளாதாரம், கலைப்பண்பு, தொழில்முறை, போக்குவரத்து முதலிய எல்லாத் துறைகளிலும் இதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. ஆடை வகைகள் இங்கு மிகுதி. இவ்விடத்தில் பழுப்பு நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. அது முக்கியமாக மின்சார உற்பத்திக்காகச் செலவிடப்படுகிறது. செருமனியிலேயே மிக அதிகமாக மது உப்பு உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. மக்கள்தொகையில் முக்கால் பகுதியினர் சீர்திருத்தக் கிறித்தவர்கள் (Protestants); எஞ்சியோர் உரோமன் கத்தோலிக்கர்கள். காசல் பல்கலைக்கழகம் புகழ்வாய்ந்தது. <b>காசல் - நகரம்</b>: மேற்குச் செருமனியின் கிழக்கில் உள்ள இந்நகரம், வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. இதைப்பற்றி கி.பி. 913-ஆம் ஆண்டின் அரசியல் குறிப்புகள் சுட்டுகின்றன. பிராங்கிய மன்னர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த இந்நகர், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பெற்று, ஊகநட்டுகள் (Huguenots) என்னும் பிரெஞ்சுச் சீர்திருத்தக் கிறித்தவர்களுக்குப் புகலிடமாக்கப் பெற்றது. இந்நகர் கி.பி. 1567 முதல் கி.பி. 1866 வரை எசி-காசல் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது; குறுகிய காலத்திற்கு (கி.பி. 1807 முதல் கி.பி. 1813 வரை) வெசுட்டு பாலியா மாநிலத்திற்கும் தலைநகராக்கப்பட்பட்டிருந்தது. இது கி.பி. 1866 முதல் 1944 வரை பிரசிய மாநிலமான எசி-நாசாவின் (Hesse - Nassaw) தலைநகராகவும் விளங்கியது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நேச நாடுகள் இந்நகரை அழிவுக்குள்ளாக்கின. பின்னர் இது புதிதாக எழுப்பப்பெற்றது. இங்குப் பல வரலாற்றுச் சின்னங்களை இன்றும் காணலாம். இங்குள்ள பொருட்காட்சித் கூடம் காணத்தக்கது. ஐரோப்பிய வரலாற்றில் ஆர்வம் உடையவர்களுக்கு. இந்நகரம் பல வரலாற்றுச் செய்திகளை இயம்பிக் கொண்டிருக்கிறது.{{Right|<b>தெ.யா.</b>}} <section end="காசல்"/> <section begin="காசாக்குடிச் செப்பேடுகள்"/> {{dhr}} <b>காசாக்குடிச் செப்பேடுகள்</b> பல்லவ மன்னர் இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் வெளியிட்ட செப்பேடுகள். இவை பல்லவர் வரலாற்றை அறிய உதவுகின்றன. காரைக்காலுக்கு அருகில் 4 கி.மீ. தொலைவிலுள்ள காசாக்குடி என்னும் சிற்றூரில் கி.பி 1879-ஆம் ஆண்டு இச்செப்பேடுகள் நிலத்தினடியிலிருந்து கிடைத்தன. எனவே, இவை காசக்குடிச் செப்பேடுகள் எனப் பெயர் பெற்றன. இப்பகுதி அக்காலத்தில் பிரெஞ்சுக்காரர்கனின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. பாண்டிச்சேரியைச் சார்ந்த சூல்சு தேலா போன் (Mons Jules de la Fon) என்பவர் இச்செப்பேடுகளைப் பற்றி வெளியுலகுக்கு அறிமுகம் செய்தார். இச்செப்பேடுகளை உல்சு (Hultzsh) தென்னிந்தியச் சாசனத் தொகுதியின் இரண்டாம் தொகுதியில் மூன்றாம் பாகத்தில் வெளியிட்டார். இப்பொழுது இச்செப்பேடுகள் சென்னை அரசினர் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. காசாக்குடிச் செப்பேடுகள் 11 ஏடுகளைக் கொண்டன. ஒரு வளையத்தில் கோக்கப்பட்டிருக்கும் இவ்வேடுகளின் முதல் ஏடும், கடைசி ஏடும் உட்புறத்தில் மட்டுமே எழுத்துகளைக் கொண்டுள்ளன. பிற ஏடுகளில் இருபக்கங்களிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. செப்பேட்டின் வளையத்தின் முகப்பில் உள்ள முத்திரையில் இடப்பக்கம் நோக்கிப் படுத்திருக்கும் காளை உருவமும் அதன்மேல் இலிங்கமும் காணப்படுகின்றன. இருபது பக்கங்களில் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட இச்செப்பேடுகளில் கடைசிப் பக்கத்தைத் தவிர மற்றப் பக்கங்களில் ஏழு ஏழு வரிகள் உள்ளன. கடைசிப் பக்கத்தில் ஐந்து<noinclude></noinclude> shacsh4whg8kx112mlwml8utgsmub4h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/45 250 634838 1954797 1909107 2026-07-20T15:43:52Z Sridevi Jayakumar 15329 1954797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசாபிளாங்கா|17|காசி}}</noinclude>வரிகளே உள்ளன. இச்செப்பேட்டில் மொத்தம் 138 வரிகள் உள்ளன. இவற்றுள் 104 வரிகள் வடமொழியிலும் 104 முதல் 133 வரை உள்ள வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. 133-ஆம் வரிமுதல் 136, 138-ஆம் வரிகள் வடமொழியிலும் 137-ஆம் வரி தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. வடமொழிப் பகுதி செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப்பட்டது. கடவுள் வணக்கத்துடன் தொடங்கும் செப்பேடு பல்லவ குலம், நந்திவர்மனுக்கு முன்பு ஆட்சிபுரிந்த அரசர்களின் பெயர்ப்பட்டியலையும் அம்மன்னர்களின் வெற்றிகளையும் கூறி, நந்திவர்மன் புகழையும் கூறுகிறது. நந்திவர்மனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் ஊற்றுக்காடு நாட்டில் கொடுகொள்ளி என்ற சிற்றூரின் தேலதான பிரம்மதேயங்களை நீக்கி, எஞ்சிய பகுதிக்கு ஏகதீரமங்கலம் என்று புதிய பெயரிட்டு, செட்டிரங்க சோமயாசி என்பவருக்குப் பிரம்மதேயமாக அளிக்கப் பெற்ற செய்தி இச்செப்பேடுகனில் கூறப்பட்டுள்ளது. பிரம்மதேயமாக அளிக்கப்பட்ட நில அளவுகளும் எல்லைகளும் செப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ளன.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காசாக்குடிச் செப்பேடுகள்"/> <section begin="காசாபிளாங்கா"/> {{dhr}} <b>காசாபிளாங்கா</b> அட்லாண்டிக்குக் கடலோரத்தில் மேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரம். மொராக்கோவில் மிகப்பெரிய நகரமாகிய காசாபிளாங்காவில் (Casablanca), அந்நாட்டின் வாணிகத் தில் மூன்றில் இரண்டு பங்கு நிகழ்கிறது. கண்ணாடி, துணிவகைகள், செங்கற்கள் ஆகியன இங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. எரியகி (Phosplates) ஏற்றுமதி இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பாறை எண்ணெய் வகைகளும் (Petrolium) வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. காசாபிளாங்காப் பகுதி இடைக்காலத்தில் அன்பா (Anfa) என்ற பெயரைப் பெற்றிருந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 45 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 140 |oTop = 275 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|காசாபிளாங்கா}} அன்பா கி.பி. 1468-இல் போர்ச்சுகீசியரால் அழிக்கப்பட்டது. அங்கு கி.பி. 1515-இல் காசாபிளாங்கா நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இங்கு நேசநாட்டுப் படைகள் மிகுதியாக வந்து இறங்கின. அமெரிக்கத் தலைவர் எப்.டி, உரூசவெல்ட்டும் இங்கிலாந்துப் பிரதமர் வின்சுடன் சர்ச்சிலும் 1943-ஆம் ஆண்டு நவம்பரில் போர் பற்றிய செய்திகளைக் கலந்தாலோசனை செய்ய இங்கு ஒரு மாநாட்டைக் கூட்டினர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசாபிளாங்கா"/> <section begin="காசான்"/> {{dhr}} <b>காசான்</b> சோவியத்து உருசியாவில் தார்த்தார் குடியரசுக்கு உட்பட்ட ஒரு நகரம். காசான் (Kazan) நகரின் அருகில் வால்கா ஆறு ஓடுகிறது. புகழ் வாய்ந்த ஒரு கிறித்தவத் திருச்சபை இவ்வூரில் உள்ளது. ஒரு பல்கலைக்கழகம் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றி இங்குச் சிறப்புற்று விளங்குகிறது, இங்குள்ள மக்கள் நெசவு, எக்கு உற்பத்தி, தோல் பதனிடுதல் முதலிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். <b>காசான்</b>{{sup|<b>2</b>}}: ஈரான் நாட்டில் காசான் (Kazhan) மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். அத்திப் பழங்கள் இங்கு மிகுதியாக உற்பத்தியாகின்றன. சமுக்காளம், செம்பு, பித்தளைப் பாத்திரங்களும் இங்குச் செய்யப்படுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசான்"/> <section begin="காசி"/> {{dhr}} <b>காசி</b> இந்துக்களின் புனிதத்தலம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. மிகப்பழமையான இத்தலம் இப்பொழுது வாரணாசி என்று சொல்லப்படுகிறது. இது கல்கத்தாவிற்கு வடமேற்கில் சுமார் 670 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள கங்கையில் நீராடுதலை இந்துக்கள் புனிதமானதெனக் கருதுகின்றனர். இந்திய வரலாற்றில் இதிகாசக் காலந்தொட்டே இந்நகர் சிறப்புற்றிருந்தது. இ.மு. 6-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்த 16 மகாசனபதங்கள் என்ற மக்களாட்சிப் பகுதிகளுள் காசியும் ஒன்றாயிருந்தது. குப்தர்கள், முகமதியர், மொகலாயர் ஆகிய-<noinclude> <b>வா. க. 7 - 2</b></noinclude> abw4wb0n6wr0gk90sv2fuhy77n70cvk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/46 250 634839 1954798 1909108 2026-07-20T15:44:31Z Sridevi Jayakumar 15329 1954798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசிக்கலம்பகம்|18|காசிக்கலம்பகம்}}</noinclude>மரபினர் ஆட்சியின் போதும் காசி முக்கிய நகரமாயிருந்தது. இது கி.பி. 1775-இல் ஆங்கிலேயர் வசமாயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 46 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 150 |oTop = 70 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|காசி}} இங்குள்ள காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி, துர்க்கை, கேதாரீசுவரர் கோயில்கள் புகழ்மிக்கவை. பண்டித மதன் மோகன் மாளவியா என்பவர் 1915-இல் காசி இந்துப் பல்கலைக்கழகத்தை இங்கு நிறுவினார். இது மிகச் சிறந்த கல்வி நிலையமாகும். இங்குக் கலை, அறிவியல், தொழிலியல் துறைகளில் கல்வி புகட்டப்படுகின்றது. பித்தனைப் பாத்திரங்கள் செய்தல், பொம்மை செய்தல், சரிகை வேலை, பட்டு நெசவு ஆகியன இங்குள்ள முக்கிய தொழில்களாகும். காசி நகரைத் தலைநகராகக் கொண்டுள்ளது வாரணாசி (Varanasi) மாவட்டமாகும். இப்பகுதியில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும். இப்புனிதத் தலத்திற்கு நாடோறும் எண்ணற்ற மக்கள் வருகின்றனர். இங்கு ஒரு வாலிலை ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. காண்க. வாரணாசி.{{Right|<b>மா.கா.</b>}} <section end="காசி"/> <section begin="காசிக்கலம்பகம்"/> {{dhr}} <b>காசிக்கலம்பகம்</b> குமரகுருபர முனிவர் இயற்றிய நூல். இவர் தமிழகத்திற்கு அப்பால் காசிவரை சென்று தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்த்தவர். சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடிக் கலைமகள் அருளால் இந்துத்தாலி மொழியை விரைந்து கற்று, தில்லியை ஆண்ட பாதுசாவின் உள்ளத்தைக் கவர்ந்து, அம்மன்னனிடம் பெற்ற இடத்தில் குமார சுவாமி மடத்தை நிறுவியவர். காசியில் வாழ்ந்த காலத்தில் பல்வகை அறங்களைச் செய்துவந்ததுடன், தமிழையும் தமிழ்தெநியையும் இந்துத்தானிமொழி மூலம் அங்கு வாழ்ந்த மக்களிடத்தில் வளர்த்தவர். இம்முனிவர் காசியில் வாழ்ந்த காலத்தில் இயற்றிய நூல் காசிக் கலம்பகம் ஆகும். கலம்பகம் என்பதற்குப் பலவகைப்பொருள் கூறுவர். பலலகை மலர்களும் கலந்தமைத்து கலம்பக மாலையென்று பொருள் கொள்வதே பொருந்தும் என்பர் அறிஞர். ஆகவே ‘பலவகைப் பொருளும் பாடல்களும் கலத்தல்’ என்னும் பொருளில் புலவர்கள் ஆக்கிய ஒரு திரிசொல் என இதைக் கொள்ளலாம். இந்நூல் புதுவதாகப் யுனையப்படுதலால், தொல்காப்பியர் கருத்துப்படி ‘விருந்து’ வகையுள் அடங்கும். கலம்பகத்தில் இடம்பெறும் உறுப்புகள் பற்றிப் பன்னிருபாட்டியல் பன்னிரண்டு என்றும், பின்தோன்றிய இலக்கணவிளக்கப்பாட்டியல் பதினெட்டு என்றும் கூறுகின்றன. காசிக் கலம்பகம் விநாயக வணக்கப் பாடலுடன் தொடங்குகிறது. காசியில் விளங்கும் விசுவநாதப் பெருமான் அருள் திறம், பெருமை ஆகியவற்றை அடுத்துள பாடல்கள் விளக்குகின்றன. இரண்டாம் பாடலில் சிவபிரான் இயல்புகளும் காசியில் இறந்தவர்கள் முத்தியடைவர் என்னும் கருத்தும் விளக்கப்பட்டுள்ளன, தூது என்னும் உறுப்பு தலைவிக்காகத் தோழி இறைவனிடம் குருகினைத் தூதனுப்புவதாக அமைந்துள்ளது. இறைவன் திருவிளையாடல்களாக வலிமைமிக்க பல அருட்செயல்களைச் செய்த அவன் புயங்களின் பெருமை புயவகுப்பில் கூறப்பட்டுள்ளது. பிச்சியார், கொற்றியார் என்னும் உறுப்புகளில் வரும் பாடல்களில் சிவவேடம் பூண்ட பிச்சியின் தொழிலுக்குரிய செய்திகளும் வைணவ வேடம் பூண்ட கொற்றியின் தொழிலுக்குரிய செய்திகளும் சிலேடையாக அமைந்துள்ளன. காசிநகரின் வளமையெல்லாம் கொழுத்த தமிழாற்பாடிக் கொற்றியார் ஆடியதாக ஆசிரியர் கூறியுள்ளது அவரது தமிழன்பைக் காட்டுவதாகும். ஊர் என்னும் உறுப்பில் தலைவனின் ஊராகிய காசியின் சிறப்புக் கூறப்படுகிறது. இவ்வுறுப்பு மட்டும் மூன்றுமுறை இந்நூலில் வருகிறது. இறைவன் செயல்களைச் சிலேடையாக வினாவும் விடையுமாகப் பாடிப் பெண்டிர் ஆடுவது அம்மானை. காசிப்பெருமான் திருவருள் பெற்றுப் பெருஞ் செல்வமெய்தி வரும் பாணன் ஒருவன், அவரிடம் செல்லும்படி மற்றொரு பாணனுக்குக் கூறியது<noinclude></noinclude> afpokdcwl0sxqv3zkey7z63wyqbpcap பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/47 250 634840 1954799 1909109 2026-07-20T15:48:22Z Sridevi Jayakumar 15329 1954799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசிக்கலியன் கவிராயர்|19|காசிகண்டம்}}</noinclude>பாணாற்றுப்படை என்னும் உறுப்பாய் அமைந்துள்ளது. இந்நூலின் இறுதியில் ஊர் என்னும் உறுப்பு மீண்டும் வருகிறது. இவ்வுறுப்பில் இருபத்து மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. காசிக்கு அவிமுத்தம், ஆனந்தவனம் என்னும் பெயர்களுண்டு என்பதும், விசுவநாதர்க்கு அகிலேசர், காரிநாதர் என்னும் பெயர்களுண்டு என்பதும், விசாலாட்சியம்மைக்குப் பெருந்தடங்கண்ணம்மை, ஆனந்த வல்லியென்னும் பெயர்களுண்டென்பதும் இந்நூலில் உணர்த்தப்படுகின்றன. இந்நூல் கங்கையின் சிறப்பைக் கூறுகிறது. காசியில் பாவஞ் செய்தவருக்கு எமதண்டனையில்லையென்றும், வயிரவக் கடவுள் தண்டனை மட்டுமுண்டு என்றும் கூறும் புராணச் செய்திகளை இந்நூல் விளக்குகிறது.{{Right|<b>பெ.சு.</b>}} <section end="காசிக்கலம்பகம்"/> <section begin="காசிக்கலியன் கவிராயர்"/> {{dhr}} <b>காசிக்கலியன் கவிராயர்</b> இ.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவனான வரதுங்கராமன் என்றும், அபிராமன் என்றும் கூறப்பெறும் வீரபாண்டிய மன்னனின் அவைக்களப் புலவராக விளங்கினார். இயற்பெயர் கலியன் என்பது. இவர் கவிபாடும் திறம் பெற்றிருந்தமையால் கவிராயர் எனப்பட்டார். இப்புலவர் தென்காசி நகரைச் சேர்ந்தவர். இதனால் இப்புலவர் காசிக்கலியன் கவிராயர் என்று வழங்கப்பெற்றார். இவர் தம் புரவலரான வீரபாண்டியன் முடி சூடிய நிகழ்ச்சியைச் சிறப்பித்து 5 வெண்பாக்கள் பாடியுள்ளார். அப்பாடல்கள் பஞ்சரத்தினமாலை என்று கூறப்படுகின்றன. அவை தென்காசி விசுவநாதர் திருக்கோயிற் கோபுரத்தின் நிலைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. முதற் பாடல் வீரபாண்டியன் முடி சூடிய சிறப்புக் கூறும் நாண்மங்கலமாகவும், அடுத்த மூன்று பாடல்கள் முறையே குடை மங்கலம், வாண்மங்கலம், நாண்மங்கலம் ஆகிய சிறப்புணர்த்துவனவாகவும் அமைய, ஐந்தாம் பாடல் அரசன் பெயர், புலவர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது. இறுதிப்பாடனில் இவர் தம் பெயரையும் சிறப்பையும், ‘கற்றுணர்ந்தோன் காசிக் கலியன் கவிராயன்’ என்று குறிப்பிட்டுள்ளார். வீரபாண்டியன் மூடி சூடிய நாள் கலி ஆண்டு 4689 என்பதனைப் புலவர் நான்காம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதனால் அம்மன்னன் முடிசூடிய ஆண்டு கி.பி. 1588 என்பதும், அவனைப் பாராட்டிய இப்புலவர் காலம் அதனை ஒட்டி அமைந்ததாகும் என்பதும் புலனாகின்றன.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காசிக்கலியன் கவிராயர்"/> <section begin="காசிகண்டம்"/> {{dhr}} <b>காசிகண்டம்</b>: இதனைக் காசிகாண்டம் என்றும் வழங்குவர். இந்நூலாசிரியர் அதிவீரராமபாண்டியர். இவர் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கண்டம் என்பது துண்டு, பகுதி எனப் பொருள்படும். காசியைப் பற்றிக் கூறும் பகுதி காசிகண்டம் எனப்பட்டது. தனி நூலாக வழங்கியபோது ‘காசிகாண்டம்’ என வழங்கிற்று. இவ்வழக்கிற்குப் பிரமோத்தர காண்டம் போன்ற பெயர் வழக்கு வழிகாட்டியதாதல் கூடும். வடமொழிச் சிவபுராணம் பத்து. அவற்றுள் ஒன்றான சங்கர சங்கிதை பன்னிரு பிரிவினது. அச்சங்கிதையின் நான்காம்பகுதி காசிகண்டம், அதன் தமிழ்மொழி பெயர்ப்பே காசி கண்டம் என்பது. இது 41 அத்தியாயங்களையுடைய பூர்வகாண்டம், 59 அத்தியாயங்களையுடைய உத்தரகாண்டம் என இரண்டு காண்டங்களையுடையது. நூல் 2526 விருத்தங்களால் அமைந்துள்ளது. இது காசி நகரப் பெருமையைக் கூறுவதுடன் பிரமச்சரியம், இல்லொழுக்கம், மதனீர் இலக்கணம், ஆசாரம், காலமறிதல், இம்மை மறுமை தெரிகள் முதலியன பற்றியும் எடுத்துரைக்கிறது. ஆசிரியர் வடமொழி மூலத்தையே தழுவிச் செல்வதால், இவர்தம் கற்பனை வளத்துக்கு நூலில் மிக்க இடமில்லை. இந்நூலிலுள்ள சில பாடல்கள் தனியே தொகுக்கப்பட்டுத் தனிநூல்களாக வழங்குகின்றன. இதன் ஐந்தாம் அத்தியாயத்தில் அகத்தியர் இலக்குமியைத் துதிக்கும் ஆறு பாக்களும் (21-31) ‘இலக்குமி தோத்திரம்’ என்று வழங்குகிறது; பத்தாம் அத்தியாயத்தில், எட்டுப் பாடல்கள் ‘சிவாட்டகம்’ எனத் தொகுக்கப்பட்டு, மக்கட்பேறு விரும்புவோரால் விரும்பி ஓதப்பெறுகின்றன. எழுபத்திரண்டாய் அந்தியாயம் ‘வச்சிர பஞ்சர கவசம்’ எனப்படும். இதனைப் பன்னிரண்டு பாடல்களாக்கிச் ‘சக்தி கவசம்’ எனக் கொண்டு ஒதுவர். காசி கண்டப் பகுதிகள் தனி நூலாக வழங்கும் தன்மையன. காசியில் இறந்தோரை விசாலாட்சி தன்னாடையால் விசிறி இளைப்பாறச் செய்ய, விசுவநாதர் அவர்கள் செவியில் தாரக மந்திரம் உபதேசித்து முத்தி வழங்குகிறார் என்பது சமய நம்பிக்கை. அதனை இந்நூல், ‘இத்தல மெய்தி இறக்குநர் யாரும் இளைப்பாற, உத்தரியங் கொடு மாதுமை வீசிட உமையோர்பால், வைத்து வரும் பொருள் மேவரு தாரக மறையோதி, முத்தியளித்திடும் இப்பதியளவிட முயல்வாரே’ என்று கூறும். காசி நகரின் சிறப்பையும் பல்வேறு சமுதாய ஒழுங்குகளையும் நடைமுறைகளையும் இந்நூல் சுட்டுகிறது.{{Right|<b>தெ.சொ.</b>}} <section end="காசிகண்டம்"/> {{nop}}<noinclude> <b>வா. க. 7 - 2 அ</b></noinclude> sz4zqttropobgeu3zmvt2g7qulzoma6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/48 250 634848 1954800 1909134 2026-07-20T15:49:37Z Sridevi Jayakumar 15329 1954800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசி-செயந்தியா மலைகள்|20|காசிப் பழங்குடி}}</noinclude><section begin=""/> {{dhr}} <b>காசி-செயந்தியா மலைகள்</b>: வட இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 9643 ச.கி.மீ. பரப்புள்ள நிலப்பகுதியாகும். பிரமபுத்திரா, கர்மா ஆறுகள் இதைத் சுற்றி ஒடுகின்றன. காசி மலைகளும் செயந்தியா மலைகளும் இங்கே அமைத்துள்ள காட்சி காணத்தக்கது. தெற்கில் காசி மலைகள் 4000 அடி அளவுக்கு உயர்ந்துள்ளன. இம்மலைகளிலிருந்து பல ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவிலேயே மிகுதியான மழை பெய்யும் இடமான சிரபுஞ்சி காசி மலைகளை அடுத்தே உள்ளது. நெல்லும் பழ வகைகளும் இப்பகுதியில் பயிரிடப்படுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசி-செயந்தியா மலைகள்"/> <section begin="காசிப் பழங்குடி"/> {{dhr}} <b>காசிப் பழங்குடி</b> மேகாலயா, அசாம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் வாழும் தொன்மையான குடியினர். இவர்கள் மேகாலயா மாநிலத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். ஏறக்குறைய 5 இலட்சம் மக்கள்தொகை கொண்ட காசிப் (Khasi) பழங்குடியினர் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். சில்லாங்குப் பீடபூமியில் வாழும் காசிகள் கின்ரியாம் (Khynriam) காசிகள் அல்லது மேட்டு நிலக்காசிகள் என்றும், செயிந்தியா மலையில் (Jaintia Hills) வாழ்பவர்கள் பிநார்க் (Pnar) காசிகள் என்றும், காசிமலைகளின் மேற்கு, தெற்குச் சரிவுகளில் வாழ்பவர்கள் வார்சு (War) காசிகள் என்றும், தாழ்ந்த நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள் போய்க் (Bhoi) காசிகள் என்றும் சொல்லப்படுகின்றனர். இவர்களைத் தவிர செயிந்தியா மலைகளில் வாழும் ஏடம்களும் (Hadems) காசி மலைகளில் வாழும் இலிங்கம் (Lyngams) பழங்குடியினரும் அண்மையில் காசிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேற்கண்ட ஆறு பிரிவினரும் தங்கள் உட்பிரிவுகளுக்குள்ளேயே மணமுடித்துக் கொள்கின்றனர். இப்பிரிவினர் மேலும் பல கால்வழியினராகப் பகுக்கப்படுகின்றனர். காசிகள் மான் காமர்க் (Mon-Khamer) குழுவைச் சேர்ந்த மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழி இந்திய நாட்டின் மையப் பகுதியில் வாழும் பழங்குடியினர் மொழிகளுடனும், நிக்கோபார்த்தீவுப் பழங்குடியினர் மொழியுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. காசிகளின் பேச்சு பற்றிச் சுவையான கதை ஒன்று அம்மக்களிடையே நிலவுகிறது. ஒரு காலத்தில் உலகத்தை வெள்ளம் சூழ்ந்தபோது காசிகளின் மொழியைக் காக்கும் பொறுப்பு ஒரு காசியிடமும் பிற மொழிகளைக் காக்கும் பொறுப்பு வேறு ஒரு மனிதனிடமும் ஒப்படைக்கப்பட்டன. பிற மொழிகளின் பொறுப்பை ஏற்ற மனிதன் கவடிகளைத் தன் தலைமுடிக் கற்றையுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டான். காசிப் பழங்குடி மனிதனோ தன் சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு அவற்றை விழுங்கி விட்டான். அதனால், காசி மொழி பேச்சு மொழியாகவே உள்ளது என்பர். காசிகளின் வீடுகள் நீள்வட்ட வடிவில் கற்களால் அல்லது, மரக்கட்டைகளால் கட்டப்படுகின்றன; ஒரு முகப்பு அறை, ஒரு மைய அறை, ஒரு படுக்கை அறை ஆகிய மூன்று அறைகளைக் கொண்டுள்ளன. மலை முகடுகளில் வீடுகளைக் கட்டுவது தகாததாகக் கருதப்படுவதால், மலை முகடுகளுக்குச் சற்றுத் தாழ்வான பகுதிகளிலேயே இவ்வீடுகளைக் கட்டுகின்றனர். காசிகள் தாய் வழி மரபினைக் (Matrilineal Descent) கொண்டுள்ளனர். இவர்களது மரபுவழி முப்பாட்டி, பெரும்பாட்டி, பாட்டி என வருகிறது. உறவினர்கள் பற்றிப் பேசும்போது ஒரு தாயின் வயிற்றில் தோன்றியவர்கள், ஒரு பாட்டியின் வழியில் வந்தவர்கள் என்றே பேசப்படுகின்றனர். கால்வழிக் குழுக்களில் கா நியாப்பு (Ka Nyap) போன்ற ஆதி மூதாட்டிகளின் பெயர்கள் குடும்பப் பெயராக நிலைத்து நிற்கின்றன. மூதாட்டிகள் மிகவும் புனிதமாக மதிக்கப்படுகின்றனர். அனைத்து இடங்களிலும் பாட்டியும் அவளது மகளும் அம்மகளின் குழந்தை களும் ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். பாட்டிதான் குடும்பத்தின் தலைவி. ஒவ்வொரு வீட்டிலும் ஆண் மக்கள் இடைநிலையினராகவே மதிக்கப்படுகின்றனர். மணம் முடிந்தவுடன் அவர்களின் தொடர்பு அறுந்து விடுவதாகக் கருதுகின்றனர். பல்வேறு சமய, சமுதாயச் சடங்குகளில் கணவன் ஓர் அயலானாகவே கருதப்படுகிறான். குடும்பவிழாக்கவில் கணவன் கலந்து கொள்ள முடியாது. மனைவி வழியில் வந்தோர்தம் சவக் குழிகளில் சாம்பலைத் தூவ அவன் அனுமதிக்கப்படுவதில்லை. புனித நிகழ்ச்சிகள் யாவும் பெண்கள் கைகளிலேயே உள்ளன. பாரம்பரிய உரிமைகளும் பெண்களாலேயே கையாளப்பட்டு வருகின்றன. குடும்பத்தின் கடைசிப் பெண்தான் அக்குடும்பத்தின் எல்லாச் சடங்குகளையும் கவனித்துக் கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் வீடும் நகைகளும் செசத்துகளில் பெரும் பங்கும் கடைசிப் பெண்ணையே சேருகிறது. காசிகள் வோளாண் தொழிலில் மேம்பட்டவர்கள். மண்ணின் தன்மைகளையும் இடத்திற்கேற்ற வாறு இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் நன்கறிந்துள்ளனர். மலைச்சரிவுகளில் அடுக்கடுக்காக அமைத்துள்ள நெல்வயல்களில் மிளகாய், உருளைக்கிழங்கு, சிறு தானியங்கள் முதலானவற்றைப் பருவங்களுக்கேற்பப் பயிரிடுகின்றனர்,<noinclude></noinclude> 0iru923fyaa68qqnzqso6aoex70fpkw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/51 250 634857 1954801 1909148 2026-07-20T15:52:48Z Sridevi Jayakumar 15329 1954801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசிபர்|23|சாசிபன் கீரன்}}</noinclude>டத்திலும் ஆடுகின்றனர். இது தவிர்த்துப் பல்வேறு நடனங்களையும் ஆடி மகிழ்கின்றனர். இத்நடனங்களில் பலவகையான இசைக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இப்பழங்குடியினர் தங்கள் சமுதாய அமைப்பையும் சமயத்தையும் பாரம்பரியத்தையும் பெரிதும் மதிக்கின்றனர். எனவே மதமாற்றம், வெளி நாட்டார் தொடர்பு போன்றவற்றால் இவர்களின் பழங்குடி மரபுகள் பெரிதும் பாதிக்கப்படாமல் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.{{Right|<b>ப.இரா.</b>}} <section end="காசிப் பழங்குடி"/> <section begin="காசிபர்"/> {{dhr}} <b>காசிபர்</b> பிரமதேவனின் புதல்வராகிய மரீசிக்கும் கலை என்பாளுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்குத் தாட்சபர், தாரட்சியர் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவர் தட்சப்பிரசாபதியின் பெண்மக்களான அதிதி, திதி, தனு, அனாயு என்னும் கலை, ஆயு என்னும் பிரதை, முனி, சுரசை என்னும் சிங்கிகை, இளை, குரோதவசை, தர்மிரை, சுரபி, வினதை, கத்துரு ஆகிய பதின்மூவரையும் மணந்தார்; அதிதியிடம் ஆதித்தியரையும், திதியிடம் தைத்தியரையும், தனுவிடம் தானவர்களையும், கலையிடம் சித்தர்களையும், பிரதையிடம் கந்தருவர்களையும், முனியிடம் அப்சரசுகளையும், சிங்கிகையிடம் இக்பக்கர்களையும் இராக்கதர்களையும், இளையிடம் மரம், செடி, கொடி, புல், பூண்டுகளையும், குரோதவசையிடம் சிங்கம், புலி, கரடி முதலான கொடிய விலங்குகளையும், தர்மிசையிடம் குதிரை, கழுதை, பறவை முதலானவற்றையும், சுரபியிடம் பசுக்களையும், வினதையிடம் அருணன், கருடன் ஆகியவற்றையும் கத்துருவிடம் நாகர்களையும் பெற்றார். இவர்களேயன்றி, வைசியாநரர் பெண்மக்களான காலை, புலோமை ஆகிய இருவரை மணந்து, காலையிடம் காலகேயரையும், புலோமையிடம் புலோமரையும் பெற்றார். பின்னர், பருவதன் என்னும் தேவ இருடியையும், விபாண்டகன் என்னும் பிரம இருடியையும் பெற்றார். மாயையால் மயக்கப்பட்டுச் சூரபன்மன் முதலானோரைப் பெற்றார். ஊர்வசியை மணந்து வசிட்ட முனிவரைப் பெற்றார். இவ்வாறு தேவர், மக்கள் முதல் எறும்பு ஈறாக உள்ள எல்லா உயிரினங்களையும் இவர் பெற்றார். அந்தணர்களுள் ஒரு சாரார் இவர்தம் வழித்தோன்றங்கள் என்றும் பொருள்படத் தம்மைக் ‘காசிப கோத்திரம்’ சார்ந்தவர் என்று சொல்லிக் கொள்வர். இவர் பரசுராமர் அசுவமேதயாகம் செய்யும் போது, அவரிடமிருந்து பூமியைத் தானமாகப் பெற்றவர். அதனால், பூமிக்குக் ‘காசினி’ என்ற பெயர் ஏற்பட்டது. <b>காசிபர்</b>{{sup|<b>2</b>}} இலர் உரோமகருடனரிடமும் சுகரிடமும் கல்வி பயின்றவர்: சிற்பம் முதலான கலைகளில் வல்லவர். ‘காசியப சில்பசாத்திரம்’ என்னும் நூலில், தெய்வத் திருமேனிகளின் இலக்கணம், கோயில் கட்டும் இலக்கணம் முதலானவற்றைக் கூறியுள்ளார். <b>காசிபர்</b>{{sup|<b>3</b>}}: பரிட்சித்து என்னும் மன்னன் பாம்பு கடித்து இறக்கப்போகிறான் என்ற மொழி கேட்டு அதனை நீக்கும்பொருட்டு வந்தபோது, வழியில் தட்சகன் என்னும் பாம்பு இவரை வழிமறித்து, ஒரு மரத்தைக் கடித்துத் தன் விடத்தினால் அதனை எரியச் செய்து, அதனைத் தளிர்க்கச் செய்யும்படி இவரிடம் சொல்லியது. இவர் தம் தவ வலிமையினால் அதனைத் தளிர்க்கச் செய்தார். அதுகண்டு தட்சகன், வியந்து, இவருக்கு வேண்டும் பொருள்களை அளித்து, பரிட்சித்திடம் செல்ல வேண்டாயென்று வேண்டிக் கொண்டதன் பேரில் திரும்பினார். <b>காசிபர்</b>{{sup|<b>4</b>}}: பாரிசாத மலர் கொண்டுவரக் கண்ண பிரான் இந்திர உலகம் சென்ற போது, இந்திரனுக்கும் கண்ணனுக்கும் போர் நடந்தது. இவர் அதனை நிறுத்தி, இருவரையும் சமாதானப்படுத்தினார். இவர் வசுதேவருக்குப் புரோகிதராக விளங்கியவர்.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="காசிபர்"/> <section begin="காசிபன் கீரன்"/> {{dhr}} <b>காசிபன் கீரன்</b>: சங்கப் புலவர் பெயர்களுள் பல கீரன் என்ற பெயருடன் அடைகள் சேர்த்து வழங்கப்பெறுதல் காணலாம். நக்கீரர், இளங்கீரனார். அந்தி இளங்கிரனார், இக்மென்கீரனார், கழார்க் கீரன் எயிற்றியனார், கழார்க்கீரன் எயிற்றியார், கிடங்கில் காவிரிக் கீரங்கண்ணனார், கீரங்கீரனார், குட்டுவன் கீரனார், குடவாயிற் கீரனக்கன், குறுங்கீரன். சேந்தன்கீரன், மதுரை நக்கீரர், தும்பி சேர் கீரனார், மூலங்கீரனார்,மோசி கீரனார் என்பன அம்முறையில் வழங்கப்பெறும் பெயர்களாகும். காசிபன் கீரன் என்ற இப்புலவர் காசிப கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணராதலின் காசிபன் என்னும் அடைமொழி பெற்று அழைக்கப்பெற்றார். இவர் பாடியதாக நற்றிணை 248-ஆம் பாடல் ஒன்றே காணப் பெறுகிறது. கார்ப்பருவத்தே வருவேம் எனத் தலைவன் கூறிப் பிரிந்தான். மேகம் பருவமல்லாத காலத்தில் பொய்ம்மையாக இடி முழங்குகிறது. அந்த ஓசையை உண்மையான கார்ப்பருவத்து மேக ஒலி எனக் கருதி, அறியாமை மிக்க மயில் கூட்டம் மகிழ்ந்து தோகை விரித்தாடுகிறது. இம்மழையைக் கண்டு இது கார்காலமென்று நான் மயங்க மாட்டேன்’ என்று மழை மேல் வைத்துத் தோழிதலைவியிடம் பருவ மறுத்துக் கூறினாள். தோழிக்குத்-<noinclude></noinclude> q4ig7ekj15xj13otisgulkntns3z9fx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/52 250 634859 1954822 1909151 2026-07-21T01:42:19Z Sridevi Jayakumar 15329 1954822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசிம் படைப் போர்|24|காசிம் புலவர்}}</noinclude>தலைவன் வாய்மொழியில் உள்ள நம்பிக்கையை அப்பாடல் புலப்படுத்துகிறது.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="காசிபன் கீரன்"/> <section begin="காசிம் படைப்போர்"/> {{dhr}} <b>காசிம் படைப்போர்</b>: காசிம் என்பார் ஈராக்கு நாட்டிலுள்ள கர்பலா என்னும் ஊரில் இசுலாமியக் குடியாட்சித் தத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போரினை விளக்கும் நூல் காசிம் படைப்போர் அல்லது இமாம் காசிம் படைப்போர் எனப் பெயர் பெற்றுள்ளது. படைப் போர் என்னும் இசுலாமியப் புத்திலக்கிய வகை போர்க்கள நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பிடம் தந்து பாடப்படுகிறது. பரணி என்னும் இலக்கிய வகையிலுள்ள ‘களம் பாடியது’ என்னும் பகுதியை விரிவு படுத்திப் போர்க்கள நிகழ்ச்சிகளை விரிவாகப் பாடுகிறது இந்நூல். ‘படைப்போர்’ என்னும் இலக்கிய வகை மலையாள மொழியில் படைவெட்டு, படைக்களரி என்னும் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இமாம் காசிம் படைப்போர் என்னும் பெயரில் வெளிவந்துள்ள படைப் போர் நூலினைப் பாடிய புலவர் அப்துல் காதிர் என்பவர் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், இக்கருத்தை வலியுறுத்த வலிமையான சான்று எதுவும் கிடைக்கவில்லை. கிடைக்கிற நூற்பதிப்புகள் யாவும் ஆசிரியர் பெயர் சுட்டாது, ‘இது முன்னோர் பாடியது’ எனக் கூறி அமைகின்றன. இந்நூலின் காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டாகும். இசுலாமியப் புத்திலக்கிய வகையாகிய இமாம் காசிம்படைப்போர், ஆண்பால் படைப்போர் என்னும் பெரும் பிரிவில், வரலாற்றுப் படைப் போர் என்னும் வகையைச் சார்ந்தது. இது, ‘காரணன் தூதரான அபீபுல்லா மருகரான, நேரணி அலியார் மைந்தர் நிறைந்த கண்மணியாய் வந்த, சீரணி அசனார் பாலர் செய்படைப்போர்’ ஆகும். கர்பலா என்னும் ஊர் ஈராக்கு நாட்டின் தலை நகராகிய பாக்தாதுக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் முகம்மது நபியின் மகள் வயிற்றுப் பேரனாகிய உசைன் என்பாருக்கும் இசுலாமியக் குடியாட்சியை மறுத்துக் கலீபா என்னும் பெயரில் மன்னருக்குரிய தகுதியுடன் இசுலாமிய உலகினை ஆண்ட யசீது என்பாருக்கும் இடையில் இசுரி (Hijri) ஆண்டு 61-இல் (கி.பி. 680) பெரும் போர் நடைபெற்றது. அப்போர் இசுலாமிய வரலாற்றில் துன்பம் நிறைந்த கொடும் போராகும். அப்போர்க்களச் செய்திகளை இந்நூல் கூறுகிறது. இது மூன்று விருத்தங்களும் 218 கண்ணிகளும் கொண்ட நூலாகும். வழக்குச் சொற்கள் மிகுதியாகக் கலந்துவர, நாட்டுப்பாடல் பண்புகளுடன் இந்நூல் பாடப்பட்டுள்ளது. பொதுமக்கள் படித்துப் புரிந்து கொண்டு பாடிக் களிக்க வேண்டும் என்னும் நோக்குடன் மிக எளியநடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இசுலாமியரிடையே வழங்கும் துனியா (உலகம்), மெளத்து (மரணம்), கபுறு (புதை குழி), சபூர் (பொறுமை) போன்ற அரபிச் சொற்கள் நூலில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காசிம் போர் நடைபெறவிருந்த அன்றே தம் பெரிய தந்தையாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர்த் தம்பெரிய தந்தையாராகிய உசைனாரின் அனுமதியுடன் போர்க்களம் புகுந்தார். அவர் எதிர்த்து வந்த அசறக்கு என்னும் மாமல்லனையும் அவன் மூன்று மக்களையும் கொன்றார்; போரில் எதிரிகள் பலரை வெட்டி வீழ்த்தினார். பின்னர் உர்வா என்பானால் வீரமரணம் எய்தினார். இச்செய்திகள் வீரச் சுவையும் துன்பச்சுவையும் ததும்ப இந்நூலில் கூறப்பட்டிருக்கின்றன. காசிம் போரில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர் கொண்ட கொள்கை உயர்ந்தது. அக்கொள்கைக்காக அவர் உயிர்விட்ட செயல் சாலச் சிறந்தது. எனவே, அவர் பெயரால் இப்படைப் போர் பெயர் பெற்றுள்ளது. சிறந்த கொள்கைக்காக உயிர் நீத்தவர்களைக் கதைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் போக்கினைப் பிற்கால வரலாற்றுக் கதைப் பாடல்களில் காணலாம். இராமப்பையன் அம்மானை, இரவிக் குட்டிப்பிள்ளை போர், கான் சாகிபு சண்டை, கட்ட பொம்மு கும்மி போல்வனவற்றில் கதைத் தலைவர்கள் கொல்லப்பட்ட போதிலும் அவர்களையே கதைத் தலைவர்களாக அவ்வந் நூல்களின் ஆசிரியர்கள் பாடியுள்ளார்.{{Right|<b>எஸ்.ஐ.</b>}} <section end="காசிம் படைப்போர்"/> <section begin="காசிம் புலவர்"/> {{dhr}} <b>காசிம் புலவர்</b>: இசுலாமியத் திருப்புகழ் நூல்களின் தந்தை எனப் போற்றப்பெறும் காசிம் புலவர் இசுலாமியத் தமிழ் இலக்கியத்தின் இசைத்தமிழ்ப் பிரிவிற்கு மிகச் சிறந்த தொண்டாற்றியவர். இவர் காயல்பட்டினத்தில் பிறந்தார்; தந்தையார் அப்துல் காதிர். இவர் பிறந்த ஆண்டு பற்றி அறிவதற்கான தெளிவான சான்று எதுவும் இல்லை. எனினும், இவர் இசுரி ஆண்டு 1177-இல் கி.பி. 1763) காலமானதாகத் தெரிவதால், இவருடைய காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டாகும். இவர் காயல்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.{{nop}}<noinclude></noinclude> 3dzdpmk702wuvv89hc0hjjngvfh02qd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/53 250 634860 1954823 1909152 2026-07-21T01:43:09Z Sridevi Jayakumar 15329 1954823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசிம் புலவர்|25|காசி மொழி}}</noinclude>இவர் எழுதிய ‘திருப்புகழ்’ என்னும் நூல் 140 பாடல்கள் கொண்டது. அதன் பாடல்கள் முகம்மது நபியின் வரலாற்றுண்மைகளையும், பண்புச் சிறப்புகளையும் விளக்குகின்றன. இவர் 40 பாடல்கள் அடங்கிய இன்னிசை என்னும் நூலினையும் எழுதியுள்ளார். இறைவனையும் இசுலாமியச் சமயச் சான்றோர்களையும் பாடிப் பரவுவதில் இன்பம் காணும் இயல்புடைய இவர், பொருள் நச்சி மனிதரைப் பாடி, அவர் தலைவாசல் சென்றலைவதை இகழ்ந்து பாடியுள்ளார். இசுலாமியக் கருத்துகளை உள்ளபடி உணர்ந்து, முகம்மது நபியின் பெருமையைப்பாடி, அவர் வழியில் நடந்து, நற்கதி பெறுவது வாழ்வின் பயனாகும் என இவர் வற்புறுத்தியுள்ளார். திருப்புகழ் முன்னோடியாகிய அருணகிரியாரைக் காசிம் புலவர் பலவகையிலும் பின்பற்றியுள்ளார். பாடல்களின் அமைப்பு, கருத்துகளை வெளியிடும் முறை, சந்தச் சிறப்புப் போன்ற பலவகையிலும் அவரைப் பின்பற்றியுள்ளார். அருணகிரிநாதர் முருகன்மீது திருப்புகழ் பாடி, இறைவன்மீது திருப்புகழ் பாடும் மரபினைத் தோற்றுவித்துள்ளமை போன்று, இவர் முகம்மது நபியின்மீது திருப்புகழ்பாடி, சமயச் சான்றோர்கள் மீது திருப்புகழ்பாடும் இசுலாமியத் தமிழ் இலக்கிய மரபினைத் தோற்றுவித்துள்ளார். இவரைப் பின்பற்றித் திருப்புகழ் பாடியுள்ள இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் மிகப் பலராவர். காசிம் புலவரின் திருப்புகழ்ப்பாடல் அனைத்தும் ‘இறசூலே’ என்னும் ஈறுகொண்டு முடிகின்றன. பெண்களைப் பழிக்கும் திருப்புகழ் மரபு இவர் பாடல்களிலும் காணப்படுகிறது. இசுலாமியச் சமயக் கருத்துகளின் செறிவு இவருடைய திருப்புகழின் தனிச் சிறப்பாகும். தொல்காப்பியம், காரிகை போன்ற இலக்கண நூல்களிலும், சங்கத் தொகை நூல்களிலும், இசைத்தமிழ், நாடகத்தமிழ் நூல்களிலும் இவர் பெற்றிருந்த பயிற்சியை இவருடைய திருப்புகழ் வாயிலாக அறிய முடிகிறது. இவர் திருப்புகழின் கடைசிப் பாடலில் தம் பரம்பரையினரின் பெருமையைத் தொகுத்துச் சொல்லியுள்ளார். ‘முதலோனை உடைய காலம் நினையாத சறகின் நீதி நடவாத உறுகண் மாயம் ஒழியாத’ தமக்கு, உண்மை உணர்த்தி ‘வீடு பெற ஏது கனவிலோர் கை அடையாளம் அருள் வேண்டும்’ என இவர் முகம்மது நபியிடம் வேண்டுகிறார் (சறகு - இசுலாமியச் சமய நெறி). ‘மரகத மயூர வடிவுக்கார, அளவிடவொணாத பொறுமைக்கார, மதுர கவி வாணர் புதையற்கார, புவியூடே மலரடி படாத புதுமைக்கார, அடியவர்கள் மீது கிருபைக்கார, மலையினொடு பேசும் வலிமைக்கார’ என இவர் முகம்மது நபியின் சிறப்புகளை வரிசைப்படுத்திக் காட்டுகிறார். திருப்புகழ் 43-ஆம் பாடலில் முகம்மது நபிக்கு முன்னர் வாழ்ந்த பல இறைதூதர்களின் பெருமைகளைத் தொகுத்துக் கூறியுள்ளார். ‘நினது வழியே நடக்க நினது பெயரே வழுத்த நினது புகழே படிக்க’ அருள வேண்டும் என இவர் முகம்மது நபியிடம் வேண்டிப் பாடியுள்ளார். இவர் பிற இசுலாமியத் தமிழ்ப் புலவர்களைப் போலவே இசுலாமியப் பண்பும் தமிழ்ப் பண்பும் இணையப்பாடும் இயல்பினர். தமிழ்நாட்டு நெல்லும் பாக்கும் மக்கா நகரத்துப் பேரிச்சம் பழத்துடன் கைகோத்து உலவுவதை இவருடைய பாடல்களிற் கண்டு மகிழலாம். காசிம் புலவரின் ‘இன்னிசை’ என்னும் நூல், இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூவாறு என்னும் ஊருக்குச் சென்றிருந்தபோது, தம் நோய் நீங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் முகம்மது நபியைப் புகழ்ந்து பாடப்பட்டது. அந்நூலில் இவர் காசிம் முசுதபா நபியே எனவும், நபியுல்லாவே எனவும் முகம்மது நபியை விளித்து, அவர்தம் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார்.{{Right|<b>எஸ்.ஐ.</b>}} <section end="காசிம் புலவர்"/> <section begin="காசி மொழி"/> {{dhr}} <b>காசி மொழி,</b> பழைய அசாம் மாநிலத்தைச் சார்ந்த காசி-செயந்தியக் குன்றுப் பகுதிகளில் வாழும் காசிப் பழங்குடி மக்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ 3 இலட்சம் பேர் இம்மொழியைப் பேசுகின்றனர். காசி மொழி ஆசுதிரிக்கு மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இம்மொழிக் குடும்பத்திற்கு முதலில் மாக்சுமுல்லர் ‘முண்டா’ எனப் பெயரிட்டார். சார்சு கேம்பெல் ‘கோலாரியன்’ எனப் பெயரிட்டார். பின்னர் ‘ஆசுதிரோ-ஆசியாடிக்கு’ எனப் பெயரிடப்பட்டது. ஆசுதிரிக்கு மொழிக் குடும்பத்தை ‘மான் கோமர் பிரிவு’, ‘முண்டா பிரிவு’ என இருவகையாகப் பகுப்பர். மான்கோமா பிரிவை மான்கோமர், பாலோங்க்-வா, காசி, நிக்கோபரி என நான்கு உட்பிரிவுகளாகப் பிரிப்பர். இக்காசி மொழி காசி உட்பிரிவைச் சார்ந்தது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஆசுதிரித்து மொழிக் குடும்பத்தைச் சார்ந்த இம்மொழி மட்டுமே பேசப்படுகிறது. காசிப் பழங்குடியைச் சுற்றி வாழ்வோர் அனைவரும் திபெத்தியபர் மிய மொழி பேசுவோராவர். இம்மொழி பேசுவோம் அம்மொழிகள் பேசும் மக்களிடையே தீவில் வசிப்பது<noinclude></noinclude> erikeowfap4ya0jk8bxp8k5pjbmftjw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/54 250 634861 1954824 1909154 2026-07-21T01:45:10Z Sridevi Jayakumar 15329 1954824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசி மொழி|26|காசி விசுவநாத முதலியார்}}</noinclude>போன்று வாழ்கின்றனர். குய்ப்பர் (Kuiper), பின்னோ (Pinnow), சய்டு (Zida) போன்ற மொழியியல் பேரறிஞர்கள் இம்மொழிக் குடும்பத்தை நன்கு ஆராயந்துள்ளனர். அண்மையில் இராபேல் (Rabel) காசி மொழியை ஆராய்ந்து நூலொன்று (Khasi: A language of Assam) வெளியிட்டுள்ளார். இது இம்மொழி பற்றி அறிவதற்குரிய தல்ல இலக்கண நூலாகும். எண்டர்சன் (Henderson) இம்மொழி பற்றி ஆராய்ந்து, பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இம்மொழி பேசும் படித்த மக்களே இருமொழி, மும்மொழி அகராதிகளைத் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காசி ஒரு தொனி (Tone) மொழியாகும். பெரும்பாலும் இம்மொழியில் ஓரசைச் சொற்களே மிகுதியாக உள்ளன. இம்மொழியிலுள்ள ‘அ’கர ஒலி அசாம், வங்க மொழிகளைப் போன்று ஒலிப்பதில்லை. ‘இ’கர ஒலியைக் கூட நீட்டியே உச்சரிக்கின்றனர். இம்மொழியில் முன்னொட்டாலும் பெயரடையாலும் பால் காட்டப்படுகிறது. துணைச்சொல் காசி மொழியில் முன்னொட்டாகப் (Prefix) பயன்படுத்தப்படுகிறது, மற்ற மொழிக் குடும்பங்களில் பின்னொட்டாகப் (Suffix) பயன்படுத்தப்படுகிறது. ன்கா ‘நான்’, ன்கி ‘நாங்கள்’ மே, பா (Pha) ‘நீ’, க ‘அவன், அவள், அது’, கி ‘அவர்கள்’ என்பன மூவிடப் பெயர்களாக (Pronouns) இம்மொழியில் காணப்படுகின்றன. இம்மொழியில், எழுவாய், செயப்படுபொருள், கருவி, கொடைப்பொருள், நீங்கற்பொருள், உடைமைப் பொருள், இடம் என ஏழு வேற்றுமைகள் உள்ளன. வேற்றுமை முன்னொட்டு மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. ப (Ba) என்னும் முன்னொட்டுப் பெயரடை (Adjective) உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இம்மொழியில் எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் என்ற முறையில் வாக்கியங்கள் அமைந்துள்ளன. திபெத்தோ-பர்மிய மொழிகள் பேசும் பகுதியில் இம்மொழி பேசப்படுவதால் அம்மொழிச் சொற்கள் நிறைய இதில் கலந்துள்ளன. புதிய புதிய எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்த, வங்காளி, இந்தி மொழிகளிலிருந்தும் சொற்களைச் கடன் வாங்கியுள்ளனர். ஆனால், இம்மொழியும் புதிய கருத்துகளைக் கூறுமளவிற்குச் சொற்கோவையை வளப்படுத்தியுள்ளது. காசி மொழியில் 1. இலிங்க்-ன்கம் (Lyng-ngam), 2. சின்டெங்கு (Synteng), 3. வார் (War) என்னும் மூன்று கிளைமொழிகள் உள்ளன. ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே இம்மொழி அசாம்-வங்க வரிவடிவத்தில் எழுதப்பட்டது. கிறித்தவச் சமய ஊழியர்கள் உரோமன் வரிவடிவத்தைப் பயன்படுத்தி, விவிலியம், நாட்டுப்பாடல்கள் போன்றவற்றை எழுதினர். காசிப் பழங்குடிகளின் பண்பாடு, வரலாறு பற்றிய பல நூல்கள் வெளிவந்துள்ளன.{{Right|<b>சு.ச.</b>}} <section end="காசி மொழி"/> <section begin="காசியசு கயசு"/> {{dhr}} <b>காசியசு கயசு</b> பண்டைய உரோமாபுரியில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அரசியல்வாதி. காசியசு கயசு (Cassius, Guius) கவிதைகளையும் நாடகங்களையும் இயற்றியுள்ளான். அரசியலில் தந்திரமாகச் செயலாற்றுவதில் இவனுக்கு மிக்க அனுபவமுண்டு, உரோமாபுரியின் தனிப் பெருந்தலைவனாக விளங்கிய சூலியசு சீசரின் பேராசையை உணர்ந்த இவன் அவர் மீது பொறாமை கொண்டு, அவரைக் கொலை செய்யத்தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இவனும் வேறு சில அரசியல்வாதிகளும் சேர்ந்து கி.மு. 44-ஆம் ஆண்டில் சூழ்ச்சி செய்து சூலியசு சீசரைக் கொலை செய்தனர். இக்கொலைக்கு இவனும் புரூட்டசு, காசுக்கா என்ற வேறு இரு அரசியல்வாதிகளுமே முக்கியமான காரணமாவர். புரூட்டசின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காசியசு, கி.மு.43-இல் ஆசியக் கடற்படைக் கப்பல் தலைவனாக அமர்த்தப்பெற்றான். சீசரின் வளர்ப்பு மகனான ஆக்டேவியசு சீசர் பழிக்குப்பழியாக கி.மு. 30-இல் இவனைக் கொலை செய்தான்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசியசு கயசு"/> <section begin="காசிராம்தாசு"/> {{dhr}} <b>காசிராம்தாசு</b> சிறந்த வங்கமொழிக் கவிஞர். வங்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பல மகா பாரதங்களுள் இவர் மொழிபெயர்த்துள்ள மகாபாரதமே மிகச் சிறந்தது. இம்மொழி பெயர்ப்பு வெளிவந்ததால் வங்க மொழியின் சிறப்பு பெரிதும் மேலோங்கியது. முதல் நூலின் பாவத்தையும் சுவையையும் சிறிதும் சிதைக்காமல், தமது வளமான கற்பனைத் திறத்தால் தனை உயர்ந்த வங்கமொழி மூலகாப்பியமாகவே ஆக்கியுள்ளார் எனலாம். இவர் வங்காள அறிஞர்களால் இணையற்ற கவிஞர் எனப் போற்றப்பெறுபவர்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="காசிராம்தாசு"/> <section begin="காசி விசுவநாத முதலியார்"/> {{dhr}} <b>காசி விசுவநாத முதலியார்,</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் வாழ்ந்த புலவர். இவர் தந்தையார் தியாகராச முதலியார். விசுவநாதர் கவிதையிலும் உரைநடையிலும் பல நூல்கள் செய்துள்ளார். இவர்தம் உரைநடை நூல்கள் இவர் பெற்றிருந்த பல்துறைப் புலமையைக் காட்டுவனவாக உள்ளன. அப்பாசாமி பதிகம், எடின்பர்க்கு கோமகன் வந்தபோது பாடிய கும்மிப்பாட்டு<noinclude></noinclude> inx0vzdtcssclbwp9hqqmebfucwfsf3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/55 250 634943 1954825 1909394 2026-07-21T01:47:48Z Sridevi Jayakumar 15329 1954825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசிவித்தியா பீடம்|27|காசுட்டில்}}</noinclude>ஆகியன இவர் தம் செய்யுள் நூல்களாம். சமூகச் செய்திகளை அங்கதமாக அமைத்துச் சில நாடகங்களையும் இவர் இயற்றியுள்ளார். இடம்பாச்சாரி விலாசம் அக்காலச் செல்வர்களின் போலி வாழ்வினையும், தாசில்தார் நாடகம் அக்கால அரசு அலுவலகங்களில் நடைபெற்ற முறைகேடுகளையும் நகைச்சுவை ததும்ப எடுத்துக்காட்டும் சமூக நாடகங்களாக அமைந்துள்ளன. சதுர்வேத தாத்பரிய சங்கிரகம், தாருகா விலாசம், வேதப்பொருள் விளக்கம் நான்கு வேத ரகசியம் போல்வன வைதிக நெறியில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை விளக்கும் நூல்களாகும். கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சிகள் நடிப்பு, பிரம்ம சமாச நாடகம் என்ற நாடகங்களையும் இவர் இயற்றியுள்ளார். இவரது பாக சாத்திரம் பல்வேறு சமையல் முறைகளை விளக்கும் மொழிபெயர்ப்பு நூலாகும். மேக வெள்ளைக்கு மேலான பரிகாரம் என்பது மருத்துவத் தொடர்பாகவும், தாலுகாச்சட்டம் என்பது சட்டம் பற்றிய விளக்கமாகவும் அமைந்த நூல்களாகும். இவர் கி.பி. 1871-ஆம் ஆண்டு தொடங்கிச் சிறிது காலம் ‘பிரம தீபிகை’ என்ற இதழை வெளியிட்டுள்ளார்.{{Right|<b>அ.மா.ப</b>}} <section end="காசி விசுவநாத முதலியார்"/> <section begin="காசி வித்தியாபீடம்"/> {{dhr}} <b>காசி வித்தியாபீடம்</b> உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி (காசி) நகரில் 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதுதில்லியிலுள்ள பல்கலைக்கழகப் பணவுதவி ஆணையகத்தின் (University Grants Commission) 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, காசி வித்தியாபீடம் (Kashi Vidya pith) 1963-இலிருந்து 1974-வரை தகுதி நிலைப் பல்கலைக்கழகமாக (Deemed University) இருந்து வந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் இயற்றிய 1973-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, இது முழுமையான பல்கலைக்கழகமாகச் செயலாற்றி வருகிறது. காசி வித்தியாபீடத்தில் பொருளியல், வரலாறு, தத்துவம், அரசியல், உளவியல், சமூகப்பணி, சமூகவியல் ஆகிய கலைத்துறைப் பாடங்களும் ஆங்கிலம், சமசுகிருதம் (Sanskrit) ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இப்பாடங்களில் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பிஎச்.டி. போன்ற உயர்கல்விப் பட்டங்கள் பெறுவதற்கான வசதிகள் உள்ளன.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="காசி வித்தியாபீடம்"/> <section begin="காசுக்கனி"/> {{dhr}} <b>காசுக்கனி</b>: பிரான்சு நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் காசுக்கனி (Gascony) எனப்படும். இசுபெயின் நாட்டிலிருந்து கி.பி.6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்த காசுக்கனியர் தம் பெயரை இப்பகுதிக்குக் சூட்டினர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசுக்கனி"/> <section begin="காசுகாயன்"/> {{dhr}} <b>காசுகாயன்</b> மேற்கு ஆசுத்திரேலியாவில் ஓடும் ஓர் ஆறு. இதன் நீளம் 764.3 கி.மீ. கண்டத்தின் வட கிழக்குப் பாலைநிலப் பகுதியில் தோன்றி, கார்னார்வன் வழியாக ஓடி, இந்து மாக்கடலில் கலக்கும் காசுகாயன் (Gascoyne) ஆற்றில் எப்பொழுதும் நீர் நிறைய இருப்பதில்லை. ஆனால் வெள்ளம் வரும்பொழுது நீர்ப்பெருக்கெடுத்து ஓடும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசுகாயன்"/> <section begin="காசுட்டில்"/> {{dhr}} <b>காசுட்டில்</b> இசுபெயின் நாட்டில் உள்ள ஒரு பகுதி. முன்பு இது ஒரு தனி மாநிலமாக இருந்தது. பழைய காசுட்டில் (Old Castile). புதிய காசுட்டில் என இரு பிரிவுகள் இதில் உள்ளன. வடக்கில் உள்ளது பழைய காசுட்டில்; தெற்கில் உள்ளது புதிய காசுட்டில். இரண்டுக்குமிடையில் மலைகள் உள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 55 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 140 |oTop = 175 |oLeft = 212 |Location = center |Description = }} {{center|காகட்டில்}} பழைய காசுட்டிலின் பரப்பு 19245 சமைல்கள்: புதிய நகரின் பரப்பு 27,933 சமைல்கள். பருத்தி உற்பத்தி நார்மடி (Linen) உற்பத்தி முதலியன நடைபெறுகின்றன. தெற்கில் ஒலிவம், குங்குமப்பூ, பருப்பு ஆகியன விளைபொருள்களாகும். இசுபெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடு (Madrid) புதிய காசுட்டிலில் உளது. பல இடங்களில் காடுகள் உள்ளன. மக்கள் பண்டைக்கால முறையில் வேளாண்மை செய்கின்றனர். ஆயினும் நீர்ப்பாசன வசதிகள் பெருகியுள்ளன. உரோமானியர், மூர்கள் ஆகியோர் ஏற்படுத்திய தீர்ப்பாசன முறைகள் சிறந்த<noinclude></noinclude> 11md1tq8ra5lvz9bj0kc8usp1m9qqks பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/56 250 634944 1954826 1909396 2026-07-21T01:49:25Z Sridevi Jayakumar 15329 1954826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசுட்டில்லா இராமான்|28|காசுப்பியன் கடல்}}</noinclude>பயன்களை அளித்துள்ளன. ங்குப் பாதரசத்தைத் தவிர வேறு சுனிப்பொருள் எதுவும் இல்லை. பழைய காசுட்டில் தொடக்கத்தில் இலியோன் நாட்டுக்கு அடங்கியிருந்தது. இது கி.பி.10-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்று, பிறகு கி.பி. 1037-ஆம் ஆண்டில் காசுட்டீலுடன் ஒன்றாக அணைந்தது. ஆனால் இந்த ஒருமைப் பாட்டுக்கு இடையூறாகக் குலப் போட்டிகளும் கலகங்களும் நடந்ததால் உண்மையான ஒற்றுமை கி.பி. 1230-இல்தான் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சாதனைக்கு உரிய பேரரசன் மூன்றாம் பெர்டினாண்டு (Ferdinand III) எனப்படுவான். காசுட்டில் மன்னர்களின் வீரச்செயல்கள் காரணமாக, இசுபெயின் நாட்டிற்குள் வந்த மூர்கள் எனப்படும் முகமதியர் தோற்கடிக்கப்பட்டனர். புதிய காசுட்டில் மூர்களிடமிருந்து பிரிக்கப்பட்டது. காசுட்டிலும் ஆரகனும் கி.பி. 1479-இல் ஒன்றாக இணைந்தன. ஆரகளின் இரண்டாம் பெர்டினாண்டும் காசுட்டிலின் இசபெல்லாவும் மணம் செய்துகொண்டதால் அவ்விரு நாடுகளும் இணைந்தன. அவர்கள் பெயரன் சார்லசு, கி.பி. 1516-இல் இசுபானிய இராச்சியங்களுக்கு அரசனாக அமர்ந்தான். அவனே பிறகு ஐந்தாம் சார்லசு என்று ஆசுத்திரிய- இசுபானியப் பேரரசுக்குப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசுட்டில்"/> <section begin="காசுட்டில்லா இராமான்"/> {{dhr}} <b>காசுட்டில்லா இராமான்</b> தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பெரு நாட்டில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல் அறிஞர். காசுட்டில்லா இராமான் (Castilla Ramon) கி.பி. 1797-இல் பிறந்து, இசுபெயினுக்குச் சென்று, அங்கு இராணுவச் சேவை செய்தார். இவர் அப்பணியினின்று கி.பி.1821-இல் விலகி விடுதலைப் படையில் சேர்ந்தார். சோசுதெசான் மார்ட்டின் (Jose de San Martin) என்ற சுதந்திர வீரருக்கும் இவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவரையே தம் தலைவராகக் கொண்டு, இராமான் விடுதலைப் பணிகள் ஆற்றினார். பெருநாடு விடுதலை அடைந்தபின் கி.பி. 1845 முதல் கி.பி. 1851 வரையிலும், பிறகு கி.பி.1855 முதல் கி.பி.1862 வரையிலும் இரண்டு தடவைகள் இவர் அந்நாட்டின் குடியரசுத் தலைவராகப் பணி புரிந்தார். இவருடைய முற்போக்குக் கருத்துக்களின் காரணமாக மக்கள் பல நன்மைகளைப் பெற்றனர். இவர் புரிந்த பணிகளுள் இருப்புப் பாதைகள் அமைத்ததும், தந்தி முறையைப் புகுத்தியதும், கைத்தொழில்களைப் பெருக்கியதும், மக்கள் யாவருக்கும் வாக்குரிமை வழங்கியதும், சிவப்பு இந்தியர்கள் கப்பம் கட்டி வந்த வழக்கத்தை ஒழித்ததும், நீக்கிரோ அடிமை முறையை ஒழித்ததும் குறிப்பிடத் தக்கவையாகும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசுட்டில்லா இராமான்"/> <section begin="காசுட்டுரோமா"/> {{dhr}} <b>காசுட்டுரோமா</b>: சோவியத்து உருசியாவின் தலைநகரான மாசுக்கோவுக்கு (Moscow) வடகிழக்கில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அமைக்கப்பட்ட காசுட்டு ரோமாப் (Kostroma) பகுதியில் காடுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மக்கள் மரத்தொழிலிலும் பருத்தி, உரோமத் துணிகள் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியின் தலைநகருக்கும் காசுட்டுரோமா என்றே பெயர். இப்பெயர் கொண்ட ஆறு ஒன்று இங்கே ஓடுகிறது. இந்த ஆறு வால்கா ஆற்றுடன் இந்த இடத்தில் கூடுகிறது. இந்நகரம் பழம் பெருமை வாய்ந்தது. இது கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலிருந்தே பெருஞ் சிறப்புடன் விளங்கி வந்துள்ளது.{{Right|<b>த.பா.</b>}} <section end="காசுட்டுரோமா"/> <section begin="காசுப்பியன் கடல்"/> {{dhr}} <b>காசுப்பியன் கடல்</b>: ஐரோப்பா, ஆசியாக் கண்டங்களுக்கு இடையில், உருசியா, ஈரான் நாடுகளின் அண்மையில் உள்ள பெரிய உப்பு ஏரியே காசுப்பியன் (Caspian) கடலாகும். இது உலகத்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 56 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 185 |oTop = 220 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|காசுப்பியன் கடல்}}<noinclude></noinclude> nrswiitq14y6l2wxcknv3byjwddiihg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/57 250 634945 1954827 1909397 2026-07-21T01:50:36Z Sridevi Jayakumar 15329 1954827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசுமீர்ப் பல்கலைக்கழகம்|29|காசுமீர சைவம்}}</noinclude>திலேயே மிகப்பெரிய உள்நாட்டு நீர்ப்பகுதியாகும். இதன் பரப்பு 372,960 ச.கி. மீ. இதன் பெரும் பகுதி சோவியத்து நாட்டில் உள்ளது. இதன் தென்கோடிப் பகுதி மட்டும் ஈரான் நாட்டைச் சேர்ந்துள்ளது. காசுப்பியன் கடல், கடல் மட்டத்திற்கு 28மீ. கீழே உள்ளது. இதன் மிகுதியான ஆழம் 975 மீ. இது தெற்கில் ஆழம் மிகுந்து காணப்படுகிறது. வடக்குப் பகுதியில் சராசரி ஆழம் 5.2 மீ. வோல்கா, யூரல், எம்பா, கூரா, தெரெக்கு (Terek) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. வரலாற்றுப் போக்கில் இதன் எல்லை அளவுகள் மாறி மாறி வந்துள்ளன. வோல்கா ஆற்றின் நீர் மிகுதியாக இதற்குக் கிடைத்து வந்தது. ஆனால், அண்மையில் அந்த ஆற்றில் பல அணைகள் கட்டப்பட்டதாலும், ஏரிகள் அமைக்கப் பெற்றதாலும், கடலுக்கு வரும் அதன் நீரின் அளவு குறைந்துவிட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசுப்பியன் கடல்"/> <section begin="காசுமீர்ப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} <b>காசுமீர்ப் பல்கலைக்கழகம்</b>: இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டான 1948-இல் சம்மு மற்றும் காசுமீர்ப் பல்கலைக்கழகம் (University of Jammu and Kashmir) ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 1969-ஆம் ஆண்டுப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, காசுமீர்ப் பல்கலைக்கழகம் (University of Kashmir), சம்முப் பல்கலைக்கழகம் (University of Jammu) என இரண்டு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டன. காசுமீர்ப் பல்கலைக்கழகம் கற் பித்தலைச் செய்வதோடு, பிற கல்லூரிகளுக்கு இணைப்புத் தகுதியும் (Affiliation) வழங்கி வருகிறது. காசுமீர்ப் பல்கலைக்கழகம், சம்மு-காசுமிழ் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான சிரீநகரிலிருந்து (Srinagar) 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் 125 ஏக்கர் பரப்பளவில் இமயமலைச் சாரவில் நகின் (Nagin), தால் (Dal) ஆகிய ஏரிகளுக்கு இடையே அமைந்துள்ளது. காசுமீர்ப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல், வேதியியல், கணிதவியல், இயற்பியல், விலங்கியல் போன்ற அறிவியல் துறைகளும் வணிகவியல், பொருளியல், கல்வியியல், நிலவியல், வரலாறு, சட்டம், நூலகவியல், அரசியல் போன்ற கலைத் துறைகளும் அரேபிய மொழி, ஆங்கில மொழி, பாரசீக மொழி (Persian), காசுமீர் மொழி (Kashmiri), உருது மொழி போன்ற மொழித் துறைகளும் உள்ளன. இங்கு மைய ஆசிய ஆய்வுக் கல்வித்துறையும் (Central Asian Studies) உள்ளது. காசுமீர்ப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges) மொத்தம் எட்டு உள்ளன. இவற்றுள் ஆசிரியர் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி ஆகியன அடங்கும். இப்பல்கலைக் கழகத்தோடிணைந்த கல்லூரிகள் மொத்தம் 12 உள்ளன. காசுமீர்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் புகுமுக வகுப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, ஆய்வு ஆகியவற்றில் உயர்கல்விப் பட்டங்கள் பெறுவதற்கான வசதிகள் உள்ளன. காசுமீர்ப் பல்கலைக்கழகம் 1976-ஆம் ஆண்டிலிருந்து அஞ்சல் வழிப்பட்டப்படிப்புக்கான கல்லியினையும் நடத்தி வருகிறது. இப்பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் தகுதியுள்ள எந்த இந்தியக் குடிமகனும் சேர்ந்து கொள்ள அனுமதியுண்டு. பல்கலைக்கழகத்தின் பயிற்றுமொழியாகப் பெரும்பாலான பாடத்துறைகளுக்கு ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதற்காக ஒரு மையம் செயற்படுகிறது. ஏறத்தாழ இரண்டு இலட்சம் நூல்கள் உள்ள பெரிய நூலகமும் இங்கு உள்ளது. இப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழக ஆய்வு (University Review) என்னும் காலாண்டிதழை வெளியிடுகிறது.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="காசுமீர்ப் பல்கலைக்கழகம்"/> <section begin="காசுமீர சைவம்"/> {{dhr}} <b>காசுமீர சைவம்</b>: சைவ சமயக் கோட்பாட்டில் தோன்றிய சில நுட்பமான வேறுபாடுகளினால் அச்சமயம், சித்தாந்தசைவம், வீரசைவம் முதலான பல வகையாகப் பிரித்துப் பேணப்பட்டு வருகிறது. அப்பிரிவுகளுள் ஒன்று காசுமீர சைவம் ஆகும். காசுமீரத்தில் நிலவியதால் இச்சமயம் காசுமீர சைவம் (Kashmir Saivism) என்று குறிப்பிடப்படுகிறது. இதன் புதுமையும் சிறப்பும் பலரைக் கவர்ந்தன. இச்சமயம் உருவாவதற்கு முன்னால் காசுமீரத்தில் சிவ-சக்தியை வழிபடும் ஒரு சைவ சமயம் நிலவியது. பிற்காலத்தில் எழுந்த பௌத்தமதக் கோட்பாடுகள் சில காசுமீர மக்களின் நம்பிக்கையைப் பெற்றன. ஆகையினால், பௌத்தமும் சைவமும் சேர்ந்து, ஒரு புதிய கோட்பாட்டினை உருவாக்கின. அதில் பௌத்த மதத்தில் காணப்படும் தியானமும், தத்துவமுறையும், சைவத்தில் கானப்படும் சடங்கு முறைகளும் ஒன்று சேர்ந்து காணப்பட்டன. அதுவே, நடைமுறையில் பின்னர்க் காசுமீர சைவம் எனப்பட்டது. காசுமீர சைவ சமயத்திலும் சிவனே முழுமுதற் கடவுள் ஆவார். அவர் வசுகுப்தர் (Vasu gupta)<noinclude></noinclude> rwu4aqeketfhf896t75ad9ir1njew9w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/59 250 634947 1954828 1909399 2026-07-21T01:52:20Z Sridevi Jayakumar 15329 1954828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசுமீரம்|31|காசுமீரி மொழி}}</noinclude><b>துணை நூல்</b>:<br> <b>Radhakrishnan, S.,</b> Indian Philopshy, Blackie & Son Publishers Pvt. Ltd., Madras, 1977. <section end="காசுமீர சைவம்"/> <section begin="காசுமீரம்"/> {{dhr}} <b>காசுமீரம்</b> வடமேற்கு இந்தியாவில் இமாலய மலைத் தொடர்களுக்கிடையே இயற்கைக் காட்சிகள் மிகுதியாகக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதி. பண்டைக்காலத்தில் இது ஓர் ஏரியாக இருந்தது. அந்த பள்ளத்தாக்கின் நீளம் 140 கி.மீ; அகலம் 32 கி.மீ இப்பொழுது உள்ள நிலப்பகுதி 3659 முதல் 4877 மீ. உயரமுள்ள மலைகளால் அரண் செய்யப்பட்டுள்ளது. முசுலிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தபோதிலும், இது இந்து சமயச்சிற்றரசர் ஆட்சியில் இருந்து வந்தது. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டகலும்போது, காசுமீரத்தின் (Kashmir) பிற்கால நிலைமை பெரும் சிக்கலாகி, அது ஐக்கியநாடுகள் சபையின் தீர்ப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையில் பாகிசுத்தான் காசுமீரத்தின் ஒரு பகுதியைத் தன் வசப்படுத்திக் கொண்டது. எஞ்சிய இந்தியப் பகுதிக்குச்சிரீநகர் (Srinagar) தலைநகராக உள்ளது. இதன் வளமான பகுதியில் நெல், பிற தானியங்கள், பழவகைகள் மிகுதியாகப் பயிராகின்றன. இங்குள்ள இயற்கைக் காட்சிகளும் ஏரிகளும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்வனவாக உள்ளன. இப்பகுதி கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாயப் பேரரசர்கள் குறிப்பாக, சகாங்கீர் (Jahanghir) அரசரின் தங்குமிடமாக இருந்தது. அவர் மனைவி நூர்சகானின் விருப்பத்திற்கிணங்க அழகிய தோட்டங்களும் கண்கவர் மாளிகைகளும் இங்கே அமைக்கப்பட்டன. இப்பள்ளத்தாக்கு வெளி உலகினின்று பிரிக்கப்பட்டிருப்பதால், ஒரு தனிமைத் தன்மை இங்கே நிலவுகிறது. ‘மனமகிழ் பள்ளத்தாக்கு’ (Happy Valley) என்றும் இதைக் குறிப்பிடுவர், சில பெருமானை மேலான ஒரே கடவுளாகக் கொள்ளும் காசுமீர் சைவ சமயம் இங்கே தோன்றி வளர்ந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 59 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 125 |oTop = 295 |oLeft = 12 |Location = center |Description = }} {{center|காசுமீரம்}} காசுமீரப் போர்வை பெயர்பெற்றது. இங்கு கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த ஒரு மன்னன் துருக்கித்தானத்திலிருந்து நெசவாளர்களை இங்கு வரவழைத்துக் கம்பளிப் போர்வைத் தொழிலை வளரச் செய்தான். ஆனால், கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே காசுமீரக் கம்பளிப் போர்வைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இத்தொழிலுக்கு ஆதரவு இல்லாததால், கி.பி. 1870-இல் கம்பளி நெசவுத் தொழில் காசுமீரத்தில் அழிவுற்றது. காசுமீரி மொழி சமசுகிருதம், பாரசீகம், பஞ்சாபு, முதலிய பல மொழிகளின் கலவையாகும். காசுமீர இலக்கியம் ஓரளவு வளர்ச்சியுற்றுள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காசுமீரம்"/> <section begin="காசுமீரி மொழி"/> {{dhr}} <b>காசுமீரி மொழி</b> இந்தியாவிலுள்ள சம்மு-காசுமீர் மாநிலத்தில் பேசப்படுகிறது. இம்மொழியை 24,38,360 பேர் (1971) பேசுகின்றனர். காசுமீரி எந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இம்மொழி தார்திக்கு (Dardic) மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததென்று ஒரு பிரிவினரும், இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததென்று மற்றொரு பிரிவினரும் கூறுகின்றனர். கிரீயர்சன் (Grierson) இந்தோ-இரானிய மொழிப் பிரிவைச் சார்ந்த தார்திக்குப் பிரிவைச் சார்ந்தது என முதலில் குறிப்பிட்டார். தார்திக்கு மூன்று மொழிப் பிரிவைச் சார்ந்ததாகும். அவை கபீர்ப் பிரிவு, கோவார்ப் பிரிவு, தார்திக்குப் பிரிவு எனப்படும். இம்மொழி தார்திக்குப் பிரிவைச் சார்ந்ததாகும். சுநிதிகுமார் சட்டர்சி போன்றோர் இம்மொழி இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததென்று கூறுகின்றனர். காசுமீரி மொழியில் எல்லா உயிர்களும் மூக்கின ஒலிகள் (Nasalised Vowels) ஆகும். இம்மொழியில் ஒலிப்புடை மூச்சொலிகள் (Voiced Aspirates) இல்லை. இடையண்ணமானவற்றுக்கும் இடையண்ணம் ஆகாத வற்றிற்கும் வேறுபாடு உண்டு. இம்மொழியில் உடனிலை மயக்கம் இல்லை. உயிரற்ற பொருள்களின் திணையை வழக்கு மூலந்தான் அறிந்துகொள்ள வேண்டும். காசுமீரி மொழியில் சுட்டு இடப்பெயரை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை அண்மைச்சுட்டு<noinclude></noinclude> rvt12bn5umu8chdqzz7s7wrkmptmhbd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/61 250 634968 1954829 1909420 2026-07-21T01:53:41Z Sridevi Jayakumar 15329 1954829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசூத்து லாயாக|33|காசோலைகள்}}</noinclude><b>Grierson, G.A.,</b> Standard Manual of the Kashmiri Language, 2 Vol. Oxford, Rohtak, 1973.<br> <b>Kachri, Braj B.,</b> A Reference Grammar of Kashmiri, Univesity of Illinois, 1968.<br> <b>Konl, Omkar, N.,</b> Linguistics Studies in Kashmiri, Delhi, 1977. <section end="காசுமீரி மொழி"/> <section begin="காருத்து, லாயாக"/> {{dhr}} {{larger|<b>காருத்து, லாயாக</b>}} (உலூயி) அங்கேரி (Hungary) நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர். காசூத்து, லாயாசு (Kossuth Lajos) உலக நாடுகளின் விடுதலை வீரர்கள் வரிசையில் வைத்துப் போற்றக் கூடிய பெருமை பெற்றவர். தம் இறுதிக்காலம் வரை ஓயாது தாய்நாட்டுக்காகப் பணிபுரிந்த இவர், மன உறுதியும் சொல்வன்மையும் அஞ்சாநெஞ்சமும் படைத்திருந்தார். இவர் காலத்தில் அங்கேரியில் அண்டைப் பேரரசான ஆசுத்திரியாவின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இந்த ஆதிக்கத்தை எதிர்த்தே இவர் பல இன்னல்களுக்குட்பட்டார்; எனினும், விடா முயற்சியுடன் செயலாற்றினார். இத்தாலிய இளைஞர் சங்க அமைப்பாளர் மாசினியுடன் இவர் நட்புக் கொண்டு தம் தாய்நாட்டின் வருங்காலத்தைத் திட்டமிட்டார். தொடக்கத்தில் வழக்கறிஞராக இருந்து பின் முழுமூச்சுடன் தேசிய இயக்கத்தில் இறங்கினார். நாட்டுப்பற்று மிக்க இதழின் ஆசிரியராக கி.பி. 1841 முதல் நான்கு ஆண்டுகள் இருந்து விடுதலைக் கனலை நாட்டில் எழுப்பினார். ஐரோப்பாவில் கி.பி. 1848-ஆம் ஆண்டு பெரும் புரட்சிகள் மூண்டிருந்தன. அங்கேரியில் புரட்சிக்கு வழிவகுத்து, இடைக்கால அரசில் நிதியமைச்சராகப் பதவி ஏற்றார். ஆசுத்திரியாவை கி.பி. 1849-இல், எதிர்த்து அங்கேரி ஒரு சுதந்திர நாடு என்று முழக்கம் செய்தார். ஆனால், இவருடைய இயக்கம் நசுக்கப்பட்டது. காசூத்து நாடு கடத்தப்பட்டு, அமெரிக்காக் கண்டத்திற்கு ஓட நேர்ந்தது. அங்கு இவருக்குச் சிறப்பான வரவேற்புக் கிடைத்தது. இங்கிலாந்து, துருக்கி முதலிய நாடுகளுக்கும் சென்று தமக்கு ஆதரவை இவர் தேடினார். இத்தாலி நாட்டுக்கு கி.பி. 1839-இல் சென்று அங்கிருந்தபடியே தம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார். தம் 92-ஆம் வயதில் கி.பி. 1894-இல் இவர் மறைந்தார்.{{Right|தெ.பா.}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 61 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 130 |oTop = 215 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|காசூத்து, லாயாசு}} <section end="காருத்து, லாயாக"/> <section begin="காசோலைகள்"/> {{dhr}} <b>காசோலைகள்</b>: ஒரு வாடிக்கையாளர் தாம் வைத்திருக்கும் வங்கி நடைமுறைக் கணக்கிலிருந்து (Current Account) பணம் பெறுவதற்கு எழுதியனுப்பும் சீட்டு காசோலை (Cheque) எனப்படும். வாடிக்கையாளரிடமிருந்து தேவை வைப்புகளைப் (Demand Deposits) பெற்றுக்கொள்லதும், அதிலிருக்கும் தொகையைக் காசோலைகள் மூலமாகத் திரும்பிப் பெற அனுமதிப்பதும், வணிக வங்கிகளின் அடிப்படை நடவடிக்கைகளாகும். எனவே, காசோலைகள் மூலம் வங்கிகள் பெரும்பாலும் இயங்குகின்றன என்பது மிகையாகாது. வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தைச் சீட்டுகள் மூலம் எழுதிப் பெறுவது ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கத்தையொட்டிப் பரவியது என வங்கியியல் வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர். தொடக்க காலங்களில் பாதுகாப்பிற்காகப் பொற்காசுகளைப் பொற்கொல்லர்களிடம் கொடுத்து வைப்பது ஆங்கில நாட்டு மக்களின் வழக்கம். பின்னர், அயலார் ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருப்பின் அவருக்குத் தனது வைப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட ஆளுக்குக் கொடுக்கும் படி வங்கிக்கு வேண்டுகோள் கடிதம் எழுதி அனுப்புவார்கள். அத்தகைய கடிதங்களிலிருந்து பிறந்தது. தான் காசோலை இவ்வாறு வங்கியிலிருக்கும் வைப்புத் தொகையைக் காசோலைகள் மூலம் பிறருக்கு மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கை எல்லா நாடுகளிலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு, அடுத்த நிலையில் அது சட்டமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திய மாற்றுமுறை ஆவணங்கள் சட்டப்படி (Negotiable Instruments Act) ஒரு வங்கியின் மீது கேட்டவுடன் கொடுக்கப்பட வேண்டிய முறையில் வரையப்படும் மாற்றுச் சீட்டே காசோலையாகும் (பிரிவு-6).{{nop}}<noinclude></noinclude> qydyy850fze9lt9o96xf7shf58a69wa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/529 250 635002 1954976 1909522 2026-07-21T16:11:53Z ஹர்ஷியா பேகம் 15001 1954976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப் பொருளியல்|505|இந்தியப் போக்குவரத்து}}</noinclude>அதன் வழி நாடுபவர்களுக்கு உயர்கல்வி கொடுக்கப்படலாம். சொந்தமாகத் தொழில் செய்ய முனைவோருக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் அரசு செய்து தருதல் வேண்டும். இவ்வாறெல்லாம் செயற்பட்டு, படித்தோரிடையே வேலையின்மையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. <b>மக்கள் பெருக்கம்:</b> இந்தியாவின் தலையாய சிக்கல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கதொன்று பெருகி வரும் மக்கள்தொகை. உலக நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் மக்கள்பெருக்கம், 1921-ஆம் ஆண்டு முதல் மிகவும் முனைப்பாகிவிட்டது. வியத்தகு மாற்றங்களுடன் கூடிய மருத்துவ முன்னேற்றமும், அதனை அடைவதற்கு அரசு மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு மக்கள் தந்த பேராதரவும் இறப்பு விகிதத்தை மிக வேகமாகக் குறைக்க உதவின. சராசரி 1000 ஆட்களுக்கு 1951-இல் 27.4 என்றிருந்த இறப்பு வீதம் 1981-இல் 14.8 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், 1951-இல் சராசரி 1000 ஆட்களுக்கு 39.9 என்றிருந்த பிறப்பு வீதம் 1981-இல் 36.0 என்ற அளவுக்குத்தான் குறைந்திருக்கிறது. இதனால், 1951-61-இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு 2.15 விழுக்காடு அளவிலும், 1961-71-இலும், 1971-81 இலும் சராசரி ஆண்டொன்றுக்கு 2.48 விழுக்காடு அளவிலும் மக்கள்தொகை பெருகி வந்திருக்கிறது. இதனால் திட்டமிட்ட செலவுகளும், திட்டமிடாத செலவுகளும் மிகுந்திருக்கின்றன. ஏழாம் திட்டக்காலத்தில் மக்கட்பெருக்க வீதம் 1.8 விழுக்காடாக இருக்குமென்றும் மக்கள்தொகை 1990-இல் 813 மிலியன் அளவில் இருக்குமென்றும் மதிப்பீடுகள் தரப்பட்டிருந்தாலும், நடப்பு நிலவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மக்கள்பெருக்க வீதம் குறைந்த அளவு 2 விழுக்காடாக இருக்கலாம்; மக்கள் தொகையின் அளவு 1990-இல் 814.5 மிலியனாகவும் இருக்கலாம். எனவே, முன் திட்டங்களில் பயன்படுத்தியதைக் காட்டிலும் அரசு தீவிரமான அளவில் குடும்ப நலத்திட்டத்தைச் செயற்படுத்த முன் வந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் போக்குவரத்து, செய்தித்தொடர்பு, வாணிதம், வங்கள், பொது நிதி போன்ற எல்லாத் துறைகளிலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டின் முது கெலும்பு போன்ற வேளாண்மைத் தொழிலுக்கு உதவி செய்வதற்காக நாட்டின் மைய இருப்பு வங்கி, வேளாண்மைத் துறை என்று ஒரு துறையையே ஏற்படுத்திப் புதிய பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. பெரும் வாணிக வங்கிகளையெல்லாம் நாட்டு உடைமையாக்கி, அவற்றின் நிதி வசதிகளை இன்று எவ்லோரும் பெற வாய்ப்புகள் தரப்படுகின்றன. உணவு மற்றும் இன்றியமையாத பண்டங்களின் பங்கீட்டிலும் அரசு ஈடுபட்டு, மக்களுக்கு நல்ல பணிகளை ஆற்றி வருகிறது. எதிர்நோக்கிய சிக்கல்கள் எவ்வளவு இருந்தாலும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டு உணர்வுடனும் அச்சிக்கல்களைப் போக்கி உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் உலக மன்றங்களில் பாராட்டும் வகையில் பீடு நடைபோட்டு முன்னேறி வரும் இந்தியப் பொருளாதாரத்தை, இன்று எவரும் பின்தங்கிய பொருளாதாரம் என்று குறிப்பிடுவதில்லை. எழுச்சி நிலையை அடைந்து விரைந்து முன்னேறி வளரும் பொருளாதாரங்களின் வரிசையில் முன்னணியில் நின்று, வளர்ந்து செல்கிறது இந்தியப் பொருளாதாரம். {{float_right|என்.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்; Bright Singh,D.</b>, Economics of Development, Asia Publishing House, Bombay, 1971. <b>Misra, S.K, & Puri, V.K.</b>, Indian Economy, Himalaya Publishing House, Bombay, 1985. <b>Ruddan Datt and Sundaram, K.P.M.</b>, Development Issues of the Indian Economy, Chand and Company, New Delhi, 1985. <b>Shrinivas,Y.</b>, Thakur, Indian Economic Development, Retrospect and Prospect, Sterling Publishers, Jalundar, 1982. <b>Venkata Subbiab, H.</b>, Indian Economy Since independence, Asia Publishing House, Bombay, 1961. <section end="இந்தியம் பொருளியல்"/> <section begin="இந்தியப் போக்குவரத்து"/> {{dhr}} <b>இந்தியப் போக்குவரத்து;</b> தொழில் மயமாக்கப்பட்ட எல்லா நாடுகளுக்கும் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்நாட்டின் போக்குவரத்து முன்னேற்றத்தைப் பொறுத்தும் அமையும். போக்குவரத்து என்பது, பொதுவாகப் பயணிகளையும் அவர்கள் பொருள்களையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்வதாகும். போக்குவரத்துச் சாதன உதவியால் ஓர் இடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இலகுவாகப் பயணம் செய்ய முடியும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவதற்கும், பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சி அடைவதற்கும் போக்குவரத்து இன்றியமையாததாகும். திறமையான போக்குவரத்து ஒரு நாட்டின்<noinclude> வா. க. 3-64</noinclude> cc26r99p5a53djotevjezpxuz06mnld பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/63 250 635020 1954830 1909549 2026-07-21T01:54:31Z Sridevi Jayakumar 15329 1954830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காசோலைகள்|33|காஞ்சனமாலை}}</noinclude>காசோலையாகாது. மேலும் எவ்வளவு தொகை வேண்டும் என்பதை மண்ணாலும் எழுத்தாலும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். (6) காசோலையில் பணம் பெறுபவரின் பெயரைத் திருத்தமாகக் குறிப்பிட வேண்டும். எனினும், ஒருவரின் பெயரைக் குறிப்பிடாது அவரது பதவியைக் குறிப்பிட்டுக் காசோலை வரையலாம். எடுத்துக்காட்டாக, ‘தலைமையாசிரியர், அரசினர் உயர்நிலைப்பள்ளி, புவனகிரி’ என ஒரு நிறுவனத்திற்காக எழுதும் காசோலை செல்லத்தக்கதே. மேலும், பெயரைக் கூறாமல் காசோலையை வைத்திருப்போருக்கோ. அவரது ஆணையைப் பெற்றவருக்கோ பணத்தை அளித்திடுமாறும் காசோலையை வரையலாம். சட்டம் வகுத்துள்ள காசோலைத் தன்னாகளை மனத்தில் கொண்டு காசோலை வரைபவர்கள் சில வரன் முறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தம் வங்கி வழங்கியுள்ள அச்சடித்த படிவங்களையே காசோலையாகப் பயன்படுத்த வேண்டும். அது மோசடிகளைத் தமிழ்க்கப் பயன்படுவதுடன், வாடிக்கையாளர் ஒரு காசோலையைச் சட்டத்திற்கேற்ற முறையில் வரைவதை எளிதாக்குகிறது. வாடிக்கையாளர் வங்கியில் தம் கணக்கில் போதுமான தொகையிருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொண்டு அந்த அளவிற்கு மிகையாகாமல் காசோலை வரைதல் வேண்டும். அதிக தொகைக்குக் கணக்கை மீறி எழுதும் காசோலைகள் வங்கியால் மறுக்கப்பட்டு வாடிக்கையாளரின் புகழும் நாணயமும் பாதிக்கப்படுவதில் முடியும். எனவே, இதில் வாடிக்கையாளர் கவனத்துடன் இருத்தல் மிகத் தேவையானது. ஒரு காசோலையை வாடிக்கையாளர். தம் கைப்படவே முழுவதும் எழுத வேண்டும் என்பது விதியன்று. கையெழுத்தைத் தவிரப் பிற விவரங்களை யார் வேண்டுமாயினும் எழுதலாம். காசோலை வழங்கப்படும் நாளில் தேதியிட்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், வாடிக்கையாளர் காசோலையில் பிந்தைய தேதியிட்டு அதைப் பின் தேதியிட்ட காசோலையாக (Post-dated Cheque) வழங்கலாம். எடுத்துக்காட்டாக 1.1.80 நாளன்று 15. 1. 80 என்று நாளிட்டுக் காசோலை வழங்கலாம். அந்தக் காசோலை 15. 1. 80 தேதிக்குப் பிறகுதான் வங்கியில் செல்லுபடியாகும். அது வரை காசோலையைப் பெற்றவர் பொறுத்திருக்க வேண்டும். ஒரு காசோலை அது வழங்கப்பட்ட ஆறு திங்களுக்குள் வங்கியிடம் செலுத்தப்பட்டுப் பணம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அக்கால எல்லையைக் கடந்து வரும் காசோலையை நாட்பட்ட காசோலை (Stale Cheque) என வங்கி திருப்பியனுப்பிவிடும். நாளிடாமல் வரும் காசோலையும் செல்லத்தக்கதன்று. காசோலை எழுதப்பட்ட பிறகு அதில் பெரும் மாற்றங்களை யாரும் செய்தல் கூடாது. காசோலையில் குறிப்பிட்டுள்ள தொகை பெறுபவர் பெயர், தேதி முதலியவற்றில் செய்யப்படும் திருத்தங்கள் கருநிலைத் திருத்தங்களாகக் (Material Alterations) கருதப்படும். இத்தகைய திருத்தங்களை வரைபவர் தம் கையெழுத்தினைத் திருத்தத்தின் அருகிலிட்டுச் சான்றொப்பம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடின் காசோலை தன் தன்மைகள் யாவும் இழந்து ஒரு வெற்றுக் காகிதமாகிவிடும்.{{Right|<b>கோ.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Rudhasamy, M. & Vasudevan, S.V.,</b> A Text Book of Banking, Chand and Company, New Delhi, 1984.<br> <b>Tannan, M. L.,</b> Banking Law and Practice in India, Thacker and Company Limited, Bombay. 1954. <section end="காசோலைகள்"/> <section begin="காஞ்சனமாலை"/> {{dhr}} <b>காஞ்சனமாலை</b> என்பவள் பெருங்கதை என்ற காப்பியக் கதைத் தலைவி வாசவதத்தையின் உயிர்த் தோழியாவாள். ஒரு சிறந்த தோழிக்கு இருக்கவேண்டிய பண்புகள் யாவும் இவளிடத்துக் காணப்பட்டன. இன்சொல் கூறல், பேரழகுடைனர், தலைவியின் குறிப்பறிந்து நடத்தல், இன்பக் காலத்தும் துன்பக் காலத்தும் தலைவியை நீங்காது நிழல் போலிருந்து துணையாதல் முதலிய தலையாய குணங்களைப் பெற்றவள். ஒருசமயம் உச்சயினி நகரம் தீயால் கருகியபோது, உதயணன் வாசவதத்தையோடு பத்திராவதி என்னும் யானை மேல் ஏறித் தம்மூர் நோக்கிச் சென்றான். அப்போது வாசவதத்தைக்குத் துணையாக இக்காஞ்சனமாலையே உடன் சென்றாள். வாசவதத்தை தாய் தந்தையரைப் பிரித்து செல்வதை நினைந்து துயருற்றபோது நெருட்டி அமைதிப் படுத்தியவள் இக்காஞசனமாலையே. ‘முறைப்படி பெற்றோர் உனக்குத் திருமணம் செய்யவில்லை என்ற ஒரு குறை தவிர வேறு எந்த நிலையிலும் உனக்கு ஒரு குறையுமில்லை’ என்று தேறுதல் கூறினாள். ஒருசமயம் யூகி, உதயணன் வாசவதத்தை பால் மிக்க காமங்கொண்டிருப்பது கண்டு சிறிது காலம் அவளைப் பிரித்து வைத்து, உதயணனை நாட்டு நலம் பேணும் நாட்டத்தில் ஈடுபடுத்த<noinclude> <b>வா. க. 7 - 3 அ</b></noinclude> tacf96hemuz2jyj0q52j9ffetzakh4v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/64 250 635021 1954831 1909550 2026-07-21T01:56:03Z Sridevi Jayakumar 15329 1954831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காஞ்சனன்|36|காஞ்சிப் புராணம்}}</noinclude>நினைத்தான். அதனால், வாசவதத்தை இறந்து விட்டாளென்று கூறிப் பலரும் நம்புமாறு செய்தான். அப்போது காஞ்சனமாலை அடைந்த மனக் கலக்கத்துக்கு ஓர் அளவில்லை. உடனே அவளை வாசவதத்தைபால் யூகி சேர்த்தான். ஒருசமயம் உதயணன் மனைவியராகிய பதுமாபதி, வாசவதத்தை ஆகிய இருவரும் பந்தாட்டம் ஆடினர். அப்பொழுது இக்காஞ்சனமாலை வாசவதத்தை பக்கம் இருந்து கொண்டு கண்டோர் வியக்கும்படி ஆயிரத்தைத் நூறுகை அடித்தாள் என்று தெரிகிறது. அதிலிருந்து இவள் பந்தாட்டத்திலும் வல்லவள் என்பது புலனாகிறது. நீராடல், அலங்கரித்தல் முதலிய எல்லாப் பணிகளிலும் வாசவதத்தைக்குத் துணையாயிருந்து அவளைக் கண்ணை இமைகாப்பதுபோல் காத்து வந்த தலையாய தோழி ஆவாள். <b>காஞ்சனமாலை</b>{{sup|<b>2</b>}}: மதுரையை ஆண்ட மலை யத்துவச பாண்டியன் மனைவியின் பெயர் காஞ்சனமாலை என்பதாகும். இவளைப் ‘பானுவழி வந்தொழுகு சூரசேனன் மகள்’ என்று திருவிளையாடற் புராணம் கூறும். ஆகவே, சூரிய குலத்தில் வந்துதித்த சூரசேனன் மகளாவாள். முன்னைப் பிறவியில் பார்வதியையே மகளாகப் பெறத் தவமிருந்து அதற்கேற்பத் தடாதகைப் பிராட்டியாரை மகளாகப் பெற்றெடுத்த பெருமை வாய்ந்தவள். <b>காஞ்சனமாலை</b>{{sup|<b>3</b>}}: பாரதக் கதை மாந்தருள் ஒருவரான கர்ணனின் மனைவி.{{Right|<b>இரா.ச.</b>}} <section end="காஞ்சனமாலை"/> <section begin="காஞ்சனன்"/> {{dhr}} <b>காஞ்சனன்</b> என்பவன் வித்தியாதர நகரங்களுள் ஒன்றான காஞ்சனபுரத்து வாழ்ந்தவன். இவன் மனைவி காயசண்டிகை என்னும் பெயரினள். காஞ்சனனும் காயசண்டிகையும் பொதியமலையின் வளங்காண ஒருசமயம் சென்றனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுப்பதும் உண்பவர்க்குப் பன்னிரண்டு ஆண்டுகள் பசிப்பிணி நீக்கவல்லதுமாய ஒரு பெரு நாவற்கவியை விருச்சிகன் என்னும் முனிவர் ஒருவர் தாமுண்ணவிரும்பினார். அதைப் பறித்து ஒரு தேக்கிலையில் வைத்தபின் குளித்துவரப் போனார். அவ்வமயம் அக்கனியைக் காயசண்டிகை காலால் மிதித்துவிட்டாள். அதனைக் கண்ணுற்ற முனிவர் பன்னிரண்டு ஆண்டுகள் யானைத்தி என்னும் நோயால் துன்புறுமாறு அவளைச் சபித்தார். உடனே அவள் பசித்துன்பத்தால் வருந்துவதைக் கண்டு, காஞ்சனன் அவளைக்க காவிரிப்பூம்பட்டினத்தில் விட்டுவிட்டுப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துவந்து அழைத்துச் செல்வதாகக் கூறிச்சென்றான். அது வளமிக்க நகராதலின் அவள் பசித்துன்பத்தை ஒருவாறு நீக்கிக் கொண்டு வந்தாள். ஆண்டுத்தொருமுறை இந்திரவிழா நிகழும்போது காஞ்சனன் வந்து காய சண்டிகையைப் பார்த்துச் செல்வது வழக்கம், மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றதும் அதில் சுரந்த உணவைக் காயசண்டிகை பெற்று அருந்தினாள். உடனே அவளை வருத்திய யானைத்தீ நோய் நீங்கியது. பின்னர், அவள் மணிமேகலையிடம் தன் வரலாறு கூறித் தன்னூர் சென்றாள். காஞ்சனன், குறிப்பிட்ட காலமாயிற்றாதலின் தன் மனைவியை அழைத் தேக நினைத்துக் காவிரிப்பூம்பட்டினம் வந்தான். புகார் நகர இளவரசன் உதயகுமரன் மணிமேகலையை விரும்பி அடிக்கடி அவளிருக்குமிடம் சென்று காதல்மொழி பேசித் தொல்லை கொடுத்துவந்தான். மணிமேகலை அவன் பேச்சுக்குச் செவிசாய்ப்பதில்லை. ஒருசமயம் உதயகுமரன் வந்தபோது மணிமேகலை காயசண்டிகை உருவத்தோடு உலக அறவியிலிருந்து யாவருக்கும் உணவு வழங்கிக் கொண்டிருந்தாள். அதைக் கண்ணுற்ற காஞ்சனன் அவளைத் தன் மனைவி என நினைத்துப் பேசியும் அவனை ஏறிட்டுப் பார்க்காது, உதயகுமரனிடம் யாக்கை நிலையாமை பற்றி அறிவுறுத்திக் கொண்டிருந்தாள். அது கண்டு சினந்த காஞ்சனன் அவ்வறவியில் ஒளிந்து நின்றான். அன்று இரவு உதயகுமரன் உலக அறவிக்கு வரவே, அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான். பின்னர் மணிமேகலை காயசண்டிகை உருவெடுத்து வந்ததையும் தன் மனைவி வித்தியாதரவுலகு சென்றதையும் கந்திற்பாவை என்னும் தெய்வத்தால் தெரிந்து தன் செயலுக்கு மிக வருந்திச் சென்றான். இக்கதைக் குறிப்புகள் மணிமேகலைக் காப்பியத்தில் காணப்படுகின்றன. புரூரவா என்பவனின் மகன் அமவசுவின் பேரன் ஒருவன் காஞ்சனன் என்ற பெயர் பெற்றிருந்தானென்று தெரிகிறது. பீமன் மகன் ஒருவனும் காஞ்சனன் என்னும் பெயரோடு விளங்கினான்.{{Right|<b>இரா.ச.</b>}} <section end="காஞ்சனன்"/> <section begin="காஞ்சி"/> {{dhr}} <b>காஞ்சி</b>: காண்க: காஞ்சிபுரம். <section end="காஞ்சி"/> <section begin="காஞ்சிப் புராணம்"/> {{dhr}} <b>காஞ்சிப் புராணம்</b> காஞ்சித் தலத்தைச் சிறப்பித்துக் கூறும் புராணம் ஆகும் காஞ்சிப்புராணத்தை இயற்றிய ஆசிரியர் சிவஞானமுனிவர். இவர் பாடியது முதற்காண்டம் என்றும் இவரையடுத்து இவர் தம் மாணவர் பாடிய காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டம் என்றும் கூறுவர். ஆனால், புராணத்தின் போக்கை வைத்துப் பார்த்தால் அக்கூற்று வலிவுடையதாகத் தோன்றவில்லை. வடமொழியில் காஞ்சி மான்மியம் பலரால் செய்யப்பெற்றுள்ளது. அவற்றுள் காணப்படுகிற காஞ்சிப்பதியின் பெருமையைக் கருவாகக் கொண்டு சிவஞான முனிவர் மிக விரிவாக<noinclude></noinclude> 8du2il1oha3z7d6bgg7sdpjjqzkavkv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/66 250 635023 1954832 1909552 2026-07-21T01:56:48Z Sridevi Jayakumar 15329 1954832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காஞ்சிபுரம்|38|காஞ்சிபுரம்}}</noinclude>அழிக்கப்பெற்ற இடம் கச்சிமயானம் என்னும் பெயருடன் விளங்குகிறது. இந்நூலுக்கும் பழைய உரை ஒன்று உள்ளது.{{Right|<b>சு.சா.</b>}} <section end="காஞ்சிப் புராணம்"/> <section begin="காஞ்சிபுரம்"/> {{dhr}} <b>காஞ்சிபுரம்</b> தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னையிலிருந்து மேற்கு-தென்மேற்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கலை, கல்வி, சமயம், வரலாறு, நகர அமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. இது தென்னிந்தியாவில் மிகப் பழம்பெரும் நகரங்களுள் ஒன்றாகும். அரக்கோணம்-செங்கற்பட்டு இருப்புப்பாதை இந்நகரை இந்தியாவின் மற்ற நகரங்களுடன் இணைக்கிறது. வேகவதி என்ற சிற்றாற்றங்கரையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் முத்தி கரும் ஏழு நகரங்களுள் ஒன்று, காசிக்கு இணையான புண்ணிய நகரமாக இது கருதப்படுகிறது. கச்சி மாநகர் எனவும், சத்திய விரத சேத்திரம் எனவும் இது கூறப்படும். ‘ஆற்றுப் பூவரசு’ எனப் பொருள்படும் ‘காஞ்சி’ என்ற சொல்லினைப் பெயராகக் கொண்ட இந்நகரம், ஒரு புண்ணியத் தலமாகப் பிரமனால் வழிபடப்பட்டதாக ஒரு மரபுக்கதை உண்டு. கச்சி, கச்சிப்பேடு காஞ்சிமாநகம், பிரளய சிந்து, சிவபுரம் விந்துபுரம், மும்மூர்த்தீசுவரம், காமக்கோட்டம் எனப் பல்வேறு பெயர்களில் இந்நகரம் கூறப்படுகிறது. கிரீவித்யா சம்பிரதாயத்தில் அமைக்கப்பட்ட திருச்சக்கரவடிவைக் கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. கோயில்களை மையமாகக் கொண்டு வளர்ச்சியுற்ற இந்நகரம், கோயில் நகரம் எனவும் கூறப்படும். பண்டைக் காலத்தில் பல சமயங்களும் கலைகளும் பண்பாடும் இங்கு வளர்ந்தன. மகாபாரதம், மகாபாடியம், அகநானூறு, குறுந்தொகை, மணிமேகலை, மூவர் தேவாரம், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம், பெரிய புராணம், நந்திக்கலம்பகம் முதலிய நூல்களில் காஞ்சிபுரத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. பெரும்பாணாற்றுப் படையில் காஞ்சி நகரின் படை பற்றியும் நகர அரண்கள் பற்றியும், அமைப்புப் பற்றியும், நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பாக இருந்த காடுகள் பற்றியும், இந்நகரத்தின் சாலைகள், அங்காடிகள் ஆகியவை பற்றியும் குறிப்புகள் பெருமளவில் உள்ளன. காவிரிப்பூம்பட்டினம் கடலால் அழிக்கப்பட்ட பின் அறவண் அடிகள் என்ற பௌத்தத் துறவி, மாதவி, சுதமதி ஆகியோர் காஞ்சிட்குச் சென்றதாக மணிமேகலையில் கச்சி மாநகர் புக்ககாதை செப்புகிறது. காஞ்சியைக் கண்ட மணிமேகலை, இந்நரம் இந்திரனின் அமராவதி நகர் போன்று இருந்ததாகக் கூறுகிறாள். தேவாரத்தில் இந்நகரம் மதில் சூழ் காஞ்சி எனக் கூறப்படுகிறது. சிறந்த நாகரிக மக்கள் இந்நகரில் பண்டைக் காலத்தில் வாழ்ந்தற்கான தொல்லியல் சான்றுகள் இந்நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளன. இந்தியத் தொல்லியல் துறையின் தென்னகப் பிரிவும், சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையும் வெவ்வேறு காலங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டன. காஞ்சிபுரத்தில் பல்லளமேடு, காமகோடிமடம், காமாட்சியம்மன் கோயிற் பகுதி, வைகுந்தப் பெருமாள் கோயிற் பகுதி முதலிய இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அகழாய்வுகளில் வீடுகளின் கட்டடப் பகுதிகளும், உறைக் கிணறுகளும், கறுப்பு, சிவப்பு மட்கலன்கள், கறுப்பு மட்கலன்கள், சீனநாட்டுச் ‘செலிடன்’ மட்கலன், உரௌலட்டட் மட்கலன், மற்றும் அகிட்டைன் மட்கலன், உள்ளூரில் செய்யப்பட்ட ஆம்போராச் சாடிகள் போன்றவையும் கிடைத்தன. இவற்றுடன் சுடுமண் பொம்மைகள், சங்கு வளையல்கள், இரும்புப் பொருள்கள், அணிமணி வகைகள் போன்றவையும் கிடைத்தன. புத்த தூபி காஞ்சிபுரத்தில் இருந்ததற்கான எச்சங்களும் அகழாய்வுகளில் வெளிப்பட்டன. சாதவாகனர் நாணயங்களும், பல்லவர்களின் காசுகளும் முதலாம் இராசராச சோழனின் செப்பு நாணயமும் இவ்வகழாய்வுகளில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 66 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 150 |oTop = 270 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|ஐயிராவதிசுவரம்}}<noinclude></noinclude> 5w8s1gkpcxtq73b01c4mtt6pk7kqaeq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/533 250 635031 1954977 1909593 2026-07-21T16:13:33Z ஹர்ஷியா பேகம் 15001 1954977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியப்‌ போக்குவரத்து|509|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்}}</noinclude>தொடங்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், வடகிழக்குப் பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து இல்லாததால் அங்கு அத்தேமையை நிறைவேற்றுவதாகும். இதன் அலுவலகம் தில்லியில் உள்ளது. இதன் அனுமதிக்கப்பட்ட மூலதனம் 25 கோடி உரூபாயாகும். இந்திய அரசாங்கம் இதற்கு வேண்டிய செலவை ஏற்றுக்கொள்கிறது. நீண்டதூரப் பயணத்திற்கு விமானப் போக்குவரத்து உதவிய போதிலும், ஆதாயம் பெறும் வகையில் செயற்பட்டபோதிலும் இது செயற்படுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் எண்ணெய் பற்றாக்குறையால் கட்டணம் உயந்திருப்பதால் பிற போக்குவரத்துகளின் வாயிலாகவும் பயணம் செய்ய மக்கள் விரும்புகிறார்கள். ஆகாய விமானங்களைக் குறைந்த தூர இருப்பிடங்களில் தங்க வைக்காமல் இருந்தால் செலவைக் குறைக்கலாம். சிறப்பாகப் பன்னாட்டு வாணிகத்தை ஒழுங்குபடுத்த விமானப் போக்குவரத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தேவையாயுள்ளன. <b>திட்டக்கால வளர்ச்சி:</b> திட்டக் காலங்களில் விமான நிலையங்கள் பல கட்டப்பட்டன. முன்னரே இருந்த விமான நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. நான்காம் திட்டக் காலத்தில் ஆகாய விமான வளர்ச்சி, போக்குவரத்து ஆகியவற்றுக்காக உரூ.202 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில் உரூ. 72 கோடி பம்பாய், கல்கத்தா, சென்னை, தில்லி ஆகிய இடங்களிலுல்ல விமான நிலையங்களை மேம்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை செலவு செய்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிக்காகப் பல்வேறு விமான நிலையங்களை வளர்ச்சி அடையச் செய்யவும் திட்டம் வகை செய்துள்ளது. இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் முன்னேற்றத்தைக் கீழ்க்காணும் அட்டவணை தெளிவு படுத்துகிறது. {{float_right|டி.கா.}} {|border="1" cellpadding="3" cellspacing="0"align="center" |- | விவரங்கள் || 1951 || 1961 || 1967 |- |சுமந்து செல்லப்பட்ட பயணிகள்<br>(விழுக்காட்டில்) || 44,9 || 94.8 || 181.0 |- |சுமந்து சென்ற பாரம்<br>(மிலியன் கிலோ கிராம்களில் || 39.7 || 40.0 || 23.4 |- |அவசரத் தபால்களின் சுமை<br>(மிலியன் கிலோ கிராம்களில்) || 3.2 || 7.5 || 10.8 |- |புறந்த கி. மீட்டர் தூரம்<br>(மினியன்) || 31.3 || 44.3 || 67.1 |} <b>துணை நூல்கள்: Frank, E., Huggett</b>, Travel and Communications, George G. Harrap and Company Limited, London, 1972. <b>Donald J. Bowersox and George, D.</b>, Wagenheim, Introduction to Transportion, MacMillan Publishing Company, 1981. <b>Alak Ghosh</b>, Indian Economy - Its Nature and Problem, The World Press Private Limited, 1965. <section end="இந்தியப் போக்குவரத்து"/> <section begin="இந்திய-பாகிசுத்தான் உறவுகள்"/> {{dhr}} <b>இந்திய-பாகிசுத்தான் உறவுகள்:</b> இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆகசுட்டு 15-ஆம் நாள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. ஆனால் இந்தியாவை இரு கூறுகளாகப் பிரித்த பின்னரே வெள்ளையர் வெளியேறினர். தொமினியன் தகுதி பெற்ற இந்தியா, பாகிசுத்தான் என்ற இரு சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன. விடுதலை பெற்றது முதல் இந்தியாவிற்கும் பாகிசுத்தானுக்குமிடையே உறவுகள் நன்முறையில் அமையவில்லை. பாகிசுத்தான் 1956-ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின்படி ஓர் இசுலாமியக் குடியரசாயிற்று. அதாவது சமயச் சார்புடைய நாடாயிற்று. மாறாக, இந்தியா சமயச் சார்பற்ற நாடாக விளங்குகிறது. இந்தியாவில் இசுலாமியருக்குச் சம உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதோடு, சிறுபான்மையினர் என்ற நிலையில் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிசுத்தானில் பெரும்பாலான இந்துக்கள் நாட்டி-<noinclude></noinclude> hrfz0ho4gswil9bxbrd2e2vq0cirye8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/71 250 635048 1954833 1909600 2026-07-21T01:57:39Z Sridevi Jayakumar 15329 1954833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காஞ்சிபுரம்|43|காஞ்சி மகாத்மியம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 71 |bSize = 375 |cWidth = 125 |cHeight = 148 |oTop = 55 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|வலீச்சுரம்}} பாலயமாகும். இரண்டாம் சமணக்கோயில் தாருமரத்தினாலான மூர்த்தத்தைக் கொண்டுள்ள வர்த்தமானர் கோயிலாகும். இதன் கருவறை, அர்த்த {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 71 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 185 |oTop = 245 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|முக்தேசுவரர்}} மண்டபம் ஆகியவை சோழர் காலத்தவையாம். இங்குள்ள இசை மண்டபம் விசயநகரப் பேரரசின் காலத்தைச் சார்ந்தது; ஓவியங்களும் அதே காலத்தவை. ஓவியங்கள் சமணத் தொடர்புடையவை. இந்நகரம் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்று விளங்குகிறது. நேர்த்தியான முறையில் நெய்யப்பட்டு, நுண்ணிய சரிகை வேலைப்பாடுகள் கொண்டபட்டுச் சேலைகளுக்கும் பருத்தி நூற் சேலைகளுக்கும் இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் பச்சையப்ப முதலியார் நிறுவிய கல்விக் கூடங்களும், கிறித்தவக் கல்வி நிறுவனங்களும். அரசு, தனியார் கல்வி நிறுவனங்களும் உள்ளன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தத்துவ மையம் ஒன்றை இந்நகரில் நிறுவியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக விளங்கிய அறிஞர் அண்ணா இந்நகரைச் சேர்ந்தவர். அவர் பெயரால் இங்குப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை 131.013 (1981){{Right|<b>சி.கே.சி.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Gopalan R.,</b> History of the Pallavas of Kanchi, Madras, 1928.<br> <b>Mahalingam, T.V.,</b> Kanchipuram in early South Indian History, Madras, 1969.<br> <b>Meenakshi, C.,</b> Administration and Social Life Under the Pallavas, University of Madras, Madras, 1938. <section end="காஞ்சிபுரம்"/> <section begin="காஞ்சி மகாத்மியம்"/> {{dhr}} <b>காஞ்சி மகாத்மியம்</b>: இத்நூல் கேலுங்கு இலக்கிய வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது. காஞ்சிபுரத்துக் கோயில்கள், கோயில்களுள் குடி கொண்டுள்ள கடவுளர் பற்றிய விவரங்களைச் சொல்லுவதாகத் தெலுங்கு இலக்கிய வரலாற்றால் தெரிய வருகிறது. இதனை எழுதியவர் தக்குபல்லி துக்கன (Duggupalli Duggana) என்பவராவார். இவர் ஒரு வைதிக பிராமணமரபினர். தந்தை: திப்பனாரியன்; தாய்: எர்ரம்மா. போதன, எரான என்னும் சிறப்புடைய தெலுங்குப் புலவர்கள் இவர்க்கு முற்பட்டவர்கள். இவர் தெலுங்கு இலக்கியப் புலவர்களில் தலைமை இடம்பெறக்கூடிய சிலருள் ஒருவராகிய சிரீநாதரின் உறவினர் எனத் தெரிகிறது. இவரது காலம் கி.பி. 1410-க்கும் 1450-க்கும் இடைப்பட்டதாகும். {{nop}}<noinclude></noinclude> thjvxuvty27oxbtwe854jc7defr8glt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/536 250 635053 1954978 1909606 2026-07-21T16:15:00Z ஹர்ஷியா பேகம் 15001 1954978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்|512|இந்திய மக்கள் தொகை}}</noinclude>பிப்பிரவரியில் இந்தியா ஏற்றதன் பயனாக, 830 ச.கி.மீ. கொண்ட கச்சுப் பகுதி பாகிசுத்தானுக்கு வழங்கப்பட்டது. எனினும், தாசுகண்டு ஒப்பந்தத்திற்கு மாறாகப் பாகிசுத்தான் செயற்படத் தொடங்கியது. இரண்டு பாகிசுத்தானியர் இந்திய விமானமொன்றினை 1971 சனவரியில் இலாகூருக்குக் கடத்திச் சென்றனர். கிழக்குப் பாகிசுத்தானில் பாகிசுத்தான் அரசுக்கு எதிராக சேக் முசிபூர் இரகுமான் தலைமையில் புரட்சி நடைபெற்றது. பாகிசுத்தான் அடக்குமுறையைக் கையாண்டது. ஏறத்தாழ ஒரு கோடி அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சோதனை விளைந்தது. கிழக்கு வங்க எல்லையில் தாக்குதல்கள் நடைபெற்றன.இந்நிலையில் இந்தியா 1971 ஆகசுட்டில் உருசியாவுடன் இருபது ஆண்டுக்கால அமைதி- நட்புறவு - ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டது. இந்தியாவோ உருசியாவோ எந்தப் பிற நாட்டின் தாக்குதலுக்காளானால் உடனடியாக அவ்விருநாடுகளும் கலந்தாலோசித்துத் தக்க நடவடிக்கை எடுக்கும் என்பது அவ்வொப்பந்தத்தின் சிறப்புக் கூறாகும். பங்களா தேசத்திலிருந்து பாகிசுத்தான் இராணுவம் விலக வேண்டுமென இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வற்புறுத்தினார். பாகிசுத்தான் எட்டு இந்திய விமானத் தளவாடங்களின் மீது 1971 திசம்பர் 3-இல் தீடீர்த் தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் நெருக்கடி நிலைவெளியிடப்பட்டது. இந்தியா எதிர் விமானத்தாக்குதலை நடத்தியது. பாகிசுத்தானிலிருந்து பிரிந்த வங்காள தேசத்தைத் தனிநாடென ஏற்று ஒப்புதல் தந்தது. அதனால், பாகிசுத்தான் இந்தியாவுடன் தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது. பதினான்கு நாட்கள் நடைபெற்ற அப்போரின் இறுதியில் பாகிசுத்தான் இராணுவம் இந்தியத் தளபதி மானக்சாவிடம் சரணடைந்தது. ஐ.நா. பாதுகாப்பு அவை போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தை இயற்றியது. அயூப்கான் பதவி துறந்ததை அடுத்துப் பூட்டோ என்பார் பாகிசுத்தான் அதிபரானார். இந்திரா காந்தியின் முயற்சியின் பேரில் இரு தலைவர்களும் சிம்லாவில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி 1972 சூலை 2-இல் சிம்லா ஒப்பந்தத்தைச் செய்துகொண்டனர். இரு நாடுகளுக்கான சிக்கல்களுக்கு வன்முறையைக் கையாளாமல் இணக்கமான முறையில் தீர்வுகாணவேண்டுமென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மீண்டும் தூதரக உறவுகள் மேற்கொள்ளப்பட்டன. பண்பாட்டு, அறிவியல் பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. சியா-உல்-அக்கு 1977-இல் பதவியைக் கைப்பற்றிய பிறகு மீண்டும் இரு நாடுகளுக்கிடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. பாகிகத்தான் அமெரிக்காவின் உதவியோடு அணுக்குண்டு தயாரிப்பதில் முனைப்பாக உள்ளது. இலங்கையில் தமிழர்களை ஒடுக்கப் பாகிசுத்தான் தக்க உதவிபுரியுமென உறுதி மொழி தந்துள்ளது. தீவிர சீக்கியவாதிகளுக்குப் புகலிடம் தருவதோடு அவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் அளித்து வருவதாக இந்தியா புகார் செய்துள்ளது. அதேநேரத்தில் குறிப்பாக இந்திரா காந்தியின் மறைவிற்குப் பின்னர்ப் பாகிசுத்தான் அதிபரும் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தியும் பல முறை சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். அணுநிலையங்களின் மீது இருநாடுகள் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தாதென்று 1985 திசம்பரில் ஒப்புக்கொண்டுள்ளன. அம்மாதத்தில் தாக்காவில் நடைபெற்ற தென் ஆசிய மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். அண்மைக்கால நிகழ்ச்சிகள் ஒரு புறம் வருந்தத் தக்கவையாகயிருப்பினும், மறுபுறம் நம்பிக்கை யூட்டுபவையாகவும் அமைந்துள்ளன. நேரு காலம் முதல் இந்தியா ஆக்கிரமிப்புச் செயலில் ஈடுபடாதென உறுதிமொழி தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாகிசுத்தான் இந்தியாவைத் தவறாகப் புரித்துகொண்டு செயற்பட்டுள்ளது என்பதையும் வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன. ஆனால், இரு நாடுகளும் ஒன்றோடொன்ற நல்லெண்ணத்துடன் ஒருங்கிணைந்து அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதே சாலச் சிறந்ததென்பதை இரு நாட்டுத் தலைவர்களும், மக்களும் உணர்ந்துள்ளனர் என்பதில் ஐயப்பாடில்லை எனவாம். {{float_right|ந.கு.நா.}} <section end="இந்திய-பாகிசுத்தான் உறவுகள்"/> <section begin="இந்திய மக்கள்தொகை"/> {{dhr}} <b>இந்திய மக்கள்தொகை:</b> உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்த இடத்தைப் பெற்று 722 மிலியனுக்கும் (1983) மிகுதியான மக்களைக் கொண்ட நாடு இந்தியா. உலக மக்கள்தொகையுள் 15 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இதுவே வளர்ந்து வரும் உலக நாடுகளின் மக்கள்தொகையில் 21 விழுக்காட்டுக்கும் மிகுதியானதாகும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குரிய சிறப்பியல்புகளுள் மக்கள்தொகை, ஆக்கத்திறன், அளவு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இன்றியமையா இடத்தைப் பெறுகிறது. பொருளாதார முன்னேற்றத்திற்கான மூல வளமே மக்கள் வள ஆற்றல் (Manpower Resources) ஆகும். ஆனால், இயற்கை வளங்களின் வளர்ச்சி, அவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகள் ஆகியவற்றைக் காட்டிலும் மக்கள்தொகை பெருகினால் அது பொருளா-<noinclude></noinclude> c2kn0t6s76noigpkdiiryxriaalttz9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/72 250 635054 1954834 1909607 2026-07-21T01:59:20Z Sridevi Jayakumar 15329 1954834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்கில் என்.வி.|44|காட்சி நுனிகள்}}</noinclude>இந்நூல் செந்தலூர் கங்கய்ய என்னும் அமைச்சர் மகனாகிய தேவ அமார்த்தியனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது என்ற செய்தி உண்டு. இந்நூல் இன்று கிடைக்கவில்லை. இந்நூலில் உள்ள ஒருசில பாடல்கள், பெதபாட்டி சக்கன சேகரித்த ‘பிரபந்த ரத்னாகரம்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கின்றன.{{Right|<b>ந.த.</b>}} <section end="காஞ்சி மகாத்மியம்"/> <section begin="காட்கில், என்.வி"/> {{dhr}} <b>காட்கில், என்.வி. (கி.பி 1896-1966)</b>: இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரும் தலைசிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். மகாராட்டிர மாநிலத்திலுள்ள மல்கரகாரில் (Maluaragarh) கி.பி. 1896-இல் பிறந்த காட்கில், பூனா, பம்பாய், பரோடா முதலான நகரங்களில் கல்வி பயின்றார். இவர் 1918-இல் பட்டம் பெற்று 1920-இல் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். வழக்கறிஞர் தொழிலில் 1948 முடிய ஈடுபட்டிருந்த இவர் சில சிக்கலான வழக்குகளையும் வென்று புகழ் பெற்றார். மகாராட்டிர மாநிலப் பேரவைச் செயற்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிய காட்கில் (Gadgil. N.V.) எட்டாண்டுக்காலம் மகாராட்டிரப் பகுதிக் காங்கிரசுக் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகித்தார். மாநில அளவில் காங்கிரசின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட இவர், 1926-ஆம் ஆண்டு முதல் அனைத்திந்தியச் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசு இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிப் பலமுறை சிறை வாழ்க்கையையும் மேற்கொண்டார். இவர் 1920-க்குப்பின் அடிக்கடி சிறை செய்யப்பட்டார். பூனா நகராட்சி உறுப்பினராகப் பணிபுரிந்த இவர் நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் பதவியேற்றார். பம்பாய் மாநில இளைஞர் இயக்கத்தின் (Youth Movement in Bombay Presidency) துணைத் தலைவராகவும் பல ஆண்டுக்காலம் இவர் பதவி வகித்தார். மக்கள் தொண்டில் மகிழ்ச்சி கண்ட இவர் 1934-ஆம் ஆண்டிலும் 1946-ஆம் ஆண்டிலும் மத்திய சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல்லாண்டுக் காலம் காங்கிரசுக் கட்சியின் கொறடாவாகவும், கட்சிச் செயலராகவும், சட்ட மன்றத்தில் பணியாற்றினார். இவர் 1947 முதல், சுரங்கம் மற்றும் மின்துறைகளின் (Works, mine and Power) அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுப் பணியாற்றினார். பின்னர் பொதுப்பணி உற்பத்தி மற்றும் வழங்கு துறைகளின் (Works, Production and Supply) மத்திய அமைச்சராகவும் மே. 1952 வரையில் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பஞ்சாபின் ஆளுதராகப் பணியாற்றிய காட்கில் 11.1.1966-இல் காலமானார். தொழிலாளர் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட இவர், சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். பொருளாதாரம், அரசியல், இலக்கியம் பற்றி மராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இவர் பல நூல்களை இயற்றியுள்ளார்.{{Right|<b>எம்.இ.</b>}} <section end="காட்கில், என்.வி"/> <section begin="காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா"/> {{dhr}} <b>காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா</b> (1901-1971) சிறந்த கல்வியாளரும் கூட்டுறவுவாதியும் ஆவார். இவர் 1901-இல் பிறந்து, உயர் கல்வி கற்று, கூட்டுறவு, திட்டம், வங்கியியல், தொழில், வேளாண்மை முதலான துறைகள் வளம்பெறப் பெருந்தொண்டு ஆற்றினார். இவர் புனாவிலுள்ள கோகலே அரசியல் பொருளியல் கழகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய மைய இருப்பு வங்கியின் இயக்குநராகவும், இந்தியத்தேசிய வங்கிகளின் இயக்குநராகவும் விளங்கினார். தொழில் மற்றும் வேளாண்மை நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி நற்புகழ் பெற்றார். கூட்டுறவுத்துறைக்கு இவர் ஆற்றியபணி பெரியது: பாராட்டுக்குரியது. கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேசிய சர்க்கரைக் கூட்டுறவுக் கழகத்தின் (National Federation of Sugar Cooperatives) தலைவராகவும் பதவியேற்று அரும்பணி ஆற்றினார். இந்தியத் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும் (Chairman of the National Co-operative Union of India) இவர் பெரும் பணியாற்றினார். இவரது சீரிய பணியால் கூட்டுறவுத் துறையின் சிறப்பு இந்தியா முழுவதும் பரவியது. இவர் புதுதில்லியில், மத்திய அரசின் திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுத் திட்டமிடுதலில் புதிய கொள்கையை உருவாக்கினார். இந்திய மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் பொருட்டு. கூட்டுறவு மற்றும் திட்டமிடுதல் துறையில் தனது முத்திரையைப் பதித்த காட்கில் தில்வியிலிருந்து பூனாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது 3.5.1971-இல் காலமானார்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா"/> <section begin="காட்சி நுனிகள்"/> {{dhr}} <b>காட்சி நுனிகள்</b>: நுனி எனப்படுவது மனிதர் எவ்வாறு நடக்கவேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு குறி, நுனிகள் பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல் சுவையறிதல் போன்ற ஐம்புலன்களுக்கும் உள்ளன. எல்லாப் புலன்களின் நுனிகளும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள உதவினாலும், காட்சி நுவீகளே யாவற்றினும் மிக முக்கியமானவையாகும். எவை ஒரு காட்சியைக் காண்பதற்கு உதவுகின்றனவோ, அவையே நுனிகளாக வேறொரு சூழலில் பயன்படுகின்றன. இவை நல்லவற்றைக் கெட்டவற்றிலிருந்து பிரித்-<noinclude></noinclude> p1ooap3xwyh0bh19ihu4ljvjwixjl0m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/73 250 635117 1954835 1909876 2026-07-21T02:00:00Z Sridevi Jayakumar 15329 1954835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்சி நுனிகள்|45|காட்சுகி, காரல்}}</noinclude>தெடுத்துச் சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ள உதவுகின்றன. காட்சி நுனிகள் என்பன வருமாறு: பருமன் (size), உருவம் (Shape), இணக்கம் (Adaptation), ஒளித்தன்மையைப் பார்த்தல் (Brightness Discrimination), மாறாத்தன்மை (Constanty), உருவமும் அதைச் சார்ந்த பரப்பும் (Figure & Ground), உருவ நிருணயக்கோடு (Contour), ஆழ நுனிகள் (Depth Cues). <b>பருமனும் உருவமும்</b> ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அது முதலிலேயே பார்த்த பொருள்தானா வேறு பொருளா என அறிந்து கொள்ள உதவுகின்றன. <b>இணக்கம்</b>: கண்ணும் காண உதவும் பிற பாகங்களும் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கும் தக மாற்றிக் கொள்ளும் தன்மையே இணக்கமாகும். இது சுற்றுப்புறத்தின் இருட்டு அல்லது வெளிச்சம் பற்றி அறிய உதவுகிறது. <b>ஒளித்தன்மையைப் பிரித்துப் பார்த்தல்</b>: ஒரு அளவை பொருளிலிருந்து வரும் ஒளியின் அளவை அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி அதை உணர்ந்து கொள்ளுதல். <b>மாறாத் தன்மை</b>: சில நேரங்களில் சில கோணங்களிலோ தூரத்திலிலோ இருந்து ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அதில் மாற்றம் இருந்தாலும், அப்பொருளை அதனுடைய உண்மையான பருமன், உருவம், நிறம் போன்றவற்றில் உணர்ந்து கொள்வது மாறாத் தன்மை எனப்படுகிறது. <b>உருவமும் அதைச்சார்ந்த பரப்பும்</b>: இந்த அமைப்பு தூண்டுதலொழுங்குக்கு (Stimulus Patterning) அடிப்படையாகும். உருவம் நன்றாக நிருணயிக்கப்பட்டதாகவும் அதிக திடமானதாகவும், அதைச் சார்ந்த பரப்பை விடச் சற்றுமுன் வந்ததாகவும் இருக்கும். <b>உருவ நிருணயக் கோடு</b> உருவத்தை உருவமில்லாத பரப்பிலிருந்து பிரித்துணர உதவும் எல்லைக் கோடாகும். <b>ஆழ நுனிகள்</b>: இவற்றை உணர்வதற்கு இரு விழிகளையும் மையத்துக்குக் கொண்டு வருதலும் குவிதலும் அவசியமாகும். ஒருகண் பார்வை ஆழ நுனிகள், இருகண் பார்வை ஆழ நுனிகள் என ஆழ நுனிகள் இருவகைப்படும். ஒருகண் பார்வை ஆழ நுனிகள் நான்கு வகைப்படும். அவை 1. ஒன்றின் மேல் ஒன்று இருக்கப் பார்த்தல்: ஒரு பொருள் இன்னொரு பொருளை மறைக்குமானால், முதல் பொருள் அரகில் இருப்பது போலயும் அடுத்த பொருள் தூரத்தில் இருப்பது போலவும் தெரியும். 2. ஒப்பிடத்தக்க பருமன்: ஒரே மாதிரியான பொருள்கள் வெவ்வேறு பருமனில் இருந்தால், சிறிய பொருள்கள் தூரத்தில் இருப்பது போலவும் பெரிய பொருள்கள் அருகில் இருப்பது போலவும் தெரியும். 3. நேர்கோட்டில் உருவ உயரம்: ஒரு நேர் கோட்டில் உள்ள பொருள்களில் சில உயரமாகவும் சில குட்டையாகவும் இருக்குமானால், உயரமானவை தூரத்திலிருப்பது போலவும் குட்டையானவை அருகிலிருப்பது போலவும் தெரியும். 4. பாகங்களின சேர்ந்த அல்லது பிரிந்த தன்மை: கடலையோ பாலை நிலத்தையோ பார்க்கும் பொழுது பாகங்கள் நேர்த்தியாகச் சேர்ந்த பகுதி தூரத்திலிருப்பது போலவும், பாகங்கள் சேராது பிரிந்திருக்கும் பகுதி அருகிலிருப்பது போலவும் தெரியும். இருகண் பார்வை நுனி என்பது இருகண் பார்வை வேறுபாடு என்றும் கூறப்படும். இரண்டு ஒரே மாதிரியான, ஆனால் முற்று மாறுபட்ட கோணங்களிலுள்ள இரு காட்சிகளை இணைத்து ஒரே காட்சியாக ஆழத்தோடு பார்க்க இந்த இருகண் பார்வை வேறுபாடு உதவுகிறது. காட்சி நுனிகள், சுற்றுப்புறச் சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்று உணர்ந்து, அதற்கேற்பச் செயல்களை அமைத்துக் கொள்ள உதவுகின்றன. இவ்வாறு அமைத்துக் கொள்ளாவிட்டால் வாழ்வது என்பது இயலாத ஒன்றாகி விடும்.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bartley, H.,</b> Principles of Perception, Harper & Row Publishers, New York, 1969.<br> <b>Woodworth, R.S. & Scholsberg, H.,</b> Experimental Psychology, Oxford IBH Publishing Co., New Delhi, 1971. <section end="காட்சி நுனிகள்"/> <section begin="காட்சுகி, காரல்"/> {{dhr}} <b>காட்சுகி, காரல் (கி.பி. 1854-1938)</b>: மார்க்சியக் கொள்கையாளரான காட்சுகி காரல் (Kautsky, Karl) கி.பி.1854-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16-ஆம் நாள் பிரேகு (Prague) நகரத்தில் பிறந்தார். தந்தை செக்கோசுலோவாக்கிய நாட்டையும், தாய் செருமன் நாட்டையும் சார்ந்தவர்கள் ஆவார்.<noinclude></noinclude> 3ij96y7wb1b68xb1uwf091h7nh93zpt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/75 250 635119 1954836 1909878 2026-07-21T02:01:44Z Sridevi Jayakumar 15329 1954836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்டகாட்டு|47|காட்டலோனியா}}</noinclude>எனவே, அவர் கட்சி செருமன் அரசின் போர்க் கொள்கைக்குக் கொடுத்த ஆதரவைக் காட்சுகி கடுமையாக எதிர்த்தார். கட்சியின் போர்க்கொள்கையை விரும்பாதவர்கள் தொடங்கிய சுதந்திர சமூக சனநாயகக் கட்சி (Independent Social Democratic Party - ISPD) யில் இவர் சேர்ந்தார். மக்களுக்குச் சுய நிருணய உரிமை (Right of Self Determination) வழங்கப்பட வேண்டுமென இவர் போர்க் காலத்தில் பிரச்சாரம் செய்தார். போருக்குப் பிறகு சிறிது காலம் தம் கட்சியின் கூட்டு அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். காட்சுகி தம் 70-ஆம் வயதில் வியன்னாவில் குடியேறினார். செருமனியிலும் ஆகத்திரியாவிலும் நாசி (Nazi) ஆதிக்கம் ஏற்பட்ட பொழுது, அதை முறியடிக்கச் சமதருமவாதிகள் தந்திர முறைகளை உருவாக்க வேண்டுமென காட்சுகி அறைகூவல் விடுத்தார். ஆனால், 1938-ஆம் ஆண்டு செருமானியப் படை வியன்னாவிற்குள் நுழைந்த போது காட்சுகி அந்நகரை விட்டு வெளியேறினார். நெதர்லாந்திலுள்ள ஆம்சுடர்டாம் (Amsterdam) நகருக்கு காட்சுகி அங்கு 1938-இல் காலமானார்.{{Right|<b>சு.மு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Kautsky, John, H.,</b> Political Thought of Karl Kautsky, Harward University press, Harward, 1961.<br> Renner, Karl, Karl Kautsky, Dicz, Berlin, 1929. <section end="காட்சுகி, காரல்"/> <section begin="காட்டகாட்டு"/> {{dhr}} <b>காட்டகாட்டு</b>: சட்லாந்து முந்நீரகத்திற்கும், தென்மார்க்கின் (Danmark) சீலந்து தீவுக்குமிடையே உள்ள நீர் இணைப்பு (Strait). சுவீடன் நாட்டிற்கு மேற்கில் விளங்கும் இப்பகுதி, வடகடலையும் பால்டிக்குக்கடலையும் இணைக்கிறது. இதன் நீளம் 225 கி.மீ. ஆழம் ஏறத்தாழ 25 மீட்டர்கள். பால்டிக்குக் கடலிலிருந்து இங்கு வரும் புதிய தண்ணீரால், காட்டகாட்டு (Kattegat) நீர் இணைப்பின் உப்புத்தன்மை குறைகிறது. லேசோ (Lacso), ஆன்கோல்ட்டு (Anholt), சாம்சோ (Samso) ஆகிய தென்மார்க்கின் தீவுகள் இந்நீரிணைப்புக்குள் உள்ளன. இதன் முக்கிய துறைமுகங்களில் கோதன்பர்கு, ஆம்சுடாடு இரண்டும் சுவீடனிலும், ஆர்தசு என்பது தென்மார்க்கிலும் இருக்கின்றன. வாணிகம், நாவாய்ப் போக்குவரத்து ஆகியவற்றிற்கு, இப்பகுதி புகழ்பெற்றது. கோடைக் கால வாசத்தலமாகவும் இது விளங்குகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காட்டகாட்டு"/> <section begin="காட்டலான் மொழி"/> {{dhr}} <b>காட்டலான் மொழி</b>: இசுபெயின் நாட்டிலுள்ள காட்டலோனியா வாலன்சியா போன்ற இடங்களில் வாழும் 4,800,000 மக்களும் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த உரோசிலோன் பகுதியில் வாழும் 200,000 மக்களும் இம்மொழி பேசுகின்றனர். இசுபெயின் நாட்டில் வாழும் காட்டலீனிய மக்களால் இசுபானிசு மொழியை நன்கு புரிந்துகொள்ளமுடியும் என்பர். 10,000 மக்கள் வாழும் அண்டோராக்குடி யாசின் அரசியல் மொழி இது. இசுபானிசு மொழிச் சொற்களை இதன்கண் ஏராளமாகக் காணலாம். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்க் காட்டலோனியாளை அடுத்த பகுதிகளில் வழங்கிய பேச்சு இலத்தீனிலிருந்து பிறந்த மொழியாகும். இது 15-ஆம் நூற்றாண்டு வரையிலும் மிக முக்கியமான மொழிகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது. ஆரகான் அரசின் பதிவு மன்ற மொழியாகவும் விளங்கியது. இது இடைக்காலத்தில் மத்தியதரைக்கடல் பகுதிகள் வரையிலும் பரந்து நின்றது. ஆரகான் அரசும் காசுடீலியன் அரசும் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் ஒன்றாக இணைந்த போது இசுபானிசு மொழியின் வளர்ச்சியில் தன் முக்கியத்துவத்தை இழந்து சாதாரண ஒரு பேச்சு மொழியாக மாறியது. இன்றைய காட்டலோனியாவின் தோற்றத்தின் வரலாற்றைச் சார்லமென் காலம் முதலே காணலாம். முசுலீம் தாக்குதலைத் தடுக்கும் முகத்தான் சிற்றரசர்கள் பலர் கூடி இணைந்து நின்று போரிட்டதைப் பற்றிக் கூறும் இத்தாலிய ஆசிரியர் ஒருவரின் இலத்தீன் பாடல் ஒன்றில்தான் காட்டலான் என்ற சொல் முதன்முதலாகக் காணப்படுகிறது என்பர். இம்மொழியின் முதல் எழுத்துச் சான்று ஆர் கானியாவில் கண்டெடுக்கப்பட்ட ஆறு துதிப்பாடல்களே. இவை கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றனர். இம்மொழி கி.பி. 10,11,12-ஆம் நூற்றாண்டுகளில் பெரும் பேச்சு மொழியாக விளங்கியது. இது கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் செழித்து இசுபானிசு மொழியின் வளர்ச்சியால் ஆதரவு இழந்து இன்றும் பேச்சு மொழியாகவே இருந்து வருகின்றது.{{Right|<b>கு.அ</b>}} <b>துணை நூல்கள்</b>: <b>அகத்தியலிங்கம், ச.,</b> உலகமொழிகள், முதல் பகுதி, பொன்னகம், அண்ணாமலைநகர், 1968.<br> <section end="காட்டலான் மொழி"/> <section begin="காட்டலோனியா"/> {{dhr}} <b>காட்டலோனியா</b> இசுபெயினின் ஒரு பகுதி, பண்டைய உரோமப் பேரரசின் ஒரு பகுதியாக<noinclude></noinclude> enut9m6e4i7hhfvm1pjmf7zrxhoz3tv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/76 250 635120 1954837 1909879 2026-07-21T02:03:13Z Sridevi Jayakumar 15329 1954837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்டாவீட்சி|48|காட்டுநாயக்கர்}}</noinclude>இருந்த காட்டலோனியா (Catalonia) ஏறத்தாழ 19,890 சதுர கி.மீ. பரப்பை உடையது. இசுபெயின் (Spain) நாடு வளர்ச்சியுற்றதும், இப்பகுதி அந்நாட்டின் ஒரு மாநிலமாக அமைந்தது. தாதுப்பொருள்கள் பல இங்குக் கிடைக்கின்றன. பன்றியும் வெள்ளாடுமே இங்குக் காணப்படும் முக்கிய கால்நடைகளாகும். உரோமானியர் காலத்திய பல சின்னங்களை இங்கே காணலாம். இப்பொழுது இது உள்நாட்டுச் சுதந்திரம் பெற்ற மாநிலமாக விளங்குகிறது. இங்கு உள்ள பட்டணங்களில் முக்கியமானது பார்சலோனா என்னும் துறைமுகம்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காட்டலோனியா"/> <section begin="காட்டாவீசி"/> {{dhr}} <b>காட்டாவீசி</b>: போலந்து நாட்டின் தெற்கு மத்திய பகுதியில் உள்ள இம்மாநிலம் 6,650 ச.கி.மீ. பரப்புடையது. சைலீசியாவின் நிலச்சுரங்கப் பகுதியில் இது அமைந்திருப்பதால், தொழில் துறையில் இதன் சிறப்பு மிகுதியாகி உள்ளது. போலந்து நாட்டிலும், ஐரோப்பா முழுவதிலுமே நிலக்கரிச் செல்வம் மிகுதியாக உள்ள மாநிலம் காட்டாவீசி தான் (Katowice). இங்குத் துத்தநாகம், ஈயம் ஆகிய உலோகங்களும் மிகுதியாக உள்ளன. இயந்திரக் கருவிகளும், சுரங்க வேலைச் சாதனப் பொருள்களும், பல வகை இரசாயனப் பொருள்களும் இங்கு உற்பத்தியாகின்றன. பொருளாதாரச் சிறப்பு மிக்க இப்பகுதி 1975-இல் அமைக்கப் பெற்றது. இதே பெயருள்ள, ஒரு பட்டினமும் உண்டு. ஒரு சிற்றூராக அமைந்த இப்பகுதி கி.பி. 1865 அளவில் நகராக வளர்ச்சியுற்று, நியக்கரிச் சுரங்க வேலை காரணமாக மிக்க சீரும் சிறப்பும் பெறலாயிற்று. இது 1922-இல் போலந்து நாட்டின் ஒரு பகுதியாயிற்று. சுற்றியுள்ள முக்கிய இடங்கள் இதனுடன் இணையப் பெற்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காட்டாவீசி"/> <section begin="காட்டானியா"/> {{dhr}} <b>காட்டானியா</b>: ஐரோப்பாவில் சிசிலித் தீவில் உள்ள ஒரு மாநிலமும் அதற்குத் தலைநகராக உள்ள நகரமும் காட்டானியா (Catania) என்று சொல்லப்படும். செழிப்பு நிறைந்த மலைப் பகுதியான இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்புகளும், நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நகரம் பலமுறை அழிவுற்றுப் பின்பு புதுப்பிக்கப் பெற்று வளர்ந்துள்ளது, இந்நகருக்கு அருகில் எட்னா எரிமலை உள்ளது. இதனால் இந்நகரம் அடிக்கடி இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக நேரிடுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காட்டானியா"/> <section begin="காட்டுநாயக்கர்"/> {{dhr}} <b>காட்டுநாயக்கர்</b> நீலகிரி மாவட்டத்தில் முதுமலைப் பகுதியிலும் அம்மாவட்டத்தையொட்டிய கேரள, கருநாடக மாநிலங்களிலும் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களாவர். சேனு குறும்பர் எனினும் காட்டுநாயக்கர் எனினும் இப்பழங்குடிகளையே குறிக்கும். காட்டு நாயக்கர்கள் சோள நாயக்கர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று கருதுகின்றனர். ‘காட்டுநாயக்கர்’ என்ற சொல்லிற்குக் காடுகளின் தலைவன் என்ற பொருளும் உண்டு. தமிழ்நாட்டின் சமவெளிகளில் காணப்படுகின்ற காட்டு நாயக்கர்களுக்கும் (Kattunayakkan) இவர்களுக்கும் மரபுவழித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. நீலகிரியிலேயும் அதனையொட்டிய இடங்களிலும் காணப்படுகின்ற காட்டுநாயக்கர்களை மட்டுமே தேன்குறும்பர், தேன்குறுமார், சேனுநாயக்கர், சேனு குறுவார், சேனுகுறுபரு என்ற பல பெயர்களால் குறிப்பிடுகின்றனர். அதே பகுதிகளில் காணப்படுகின்ற குள்ள நாயக்கர் அல்லது சோள நாயக்கர் எனப்படுபவர் காட்டு நாயக்கரிடமிருந்து வேறுபட்டவர். நீலகிரியில் காணப்படுகின்ற குறும்பர்கள் 1961-ஆம் ஆண்டின் குடித்தொகை மதிப்பின்படி பெட்ட குறும்பர், சேறுகுறும்பர் அல்லது தேன் குறும்பர், ஊராளி குறும்பர், பாலு அல்லது ஆளு குறும்பர், முள்ளு குறும்பர் என ஐந்து வகையினராகப் பிரிக்கப்படுகின்றனர். இவர்களுடைய தோற்றத்தைப் பற்றிய ஒரு குறிப்பு ஆங்கிலேயர்கள் எடுத்த கி.பி. 1891-ஆம் ஆண்டுக்குடித்தொகை மதிப்பில் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கி.பி. 7-அல்லது 8-ஆம் நூற்றாண்டில் சோழர்களாலும் சாளுக்கியர்களாலும் நசுக்கப்பட்டனர் எனவும், அதனால் வெளி உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு நீலகிரி, வயநாடு, கூர்கு (Coorg), மைசூர் போன்ற இடங்களில் சென்று தங்கியவர்கள் மிகவும் பின்தங்கிய ஒரு சமூகமாக அமைந்துவிட்டார்கள் எனவும் கருதப்படுகின்றனர். காட்டுநாயக்கர்களால் பேசப்படுகின்ற மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த கன்னடத்தின் ஒரு கிளை மொழியாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கன்னடம் தென்திராவிட மொழிக்கூட்டத்தைச் சேர்ந்தது, இது ஒரு வரிவடிவம் இல்லாத மொழி, இலக்கியங்கள் யாவும் வாய் மொழியாகவே வாழ்கின்றன. இவர்களின் இன்றைய எண்ணிக்கை 1200-க்கும் மேற்பட்டதாகும். காட்டுநாயக்கர்கள் நடுத்தர உயரம், கரியமேனி, சிறிது தடித்த உதடுகள் முன்புறம் சற்று நீண்டு குவிந்த நெற்றி, அலை அலையான தலை மயிர் முதலான உடற்பண்புகளைக் கொண்டவர்கள். ஆண்கள் முழங்கால் வரை வேட்டியும், தோளிவே துண்டும் அணியும் பழக்கம் கொண்டவர்கள். பழங்குடி அல்லாதாரின் தொடர்பால் பலவித உடைகளை அணிகின்றனர். ஆண்கள் சிலர் காதணியும் அணிந்-<noinclude></noinclude> 6mm7aq3ftstg86j1kqubpwnd527nu8z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/78 250 635122 1954838 1909881 2026-07-21T02:45:02Z Sridevi Jayakumar 15329 1954838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்டுநாயக்கர்|50|காட்டுப்பாடி}}</noinclude>செய்து கொள்ளலாம். கணவனோ மனைவியோ இயற்கையான மரணம் அடைய நேரிட்டால், ஏழு நாட்களுக்குத் துக்கத்தைக் கடைப்பிடித்துத் தன் விருப்பப்படி வேறுமணம் செய்து கொள்ளலாம். ஒரு காட்டுநாயக்கன் இருமணங்கள் செய்து கொள்ளவும் அவனுடைய நிதிநிலைமைக்கு ஏற்ப எத்தனை பெண்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளவும் இடம் உண்டு. பெண்களை மயக்கித் திருமணம் செய்யப் பல முறைகளைக் கையாளுகிறார்கள். மிகவும் பின்தங்கிய நிலையிலே வாழ்ந்தாலும் கலையார்வமற்ற ஒரு வறண்ட வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதற்குப் பொருத்தமான பாட்டுகளோடு இசைக்கருவிகளையும் இசைத்து ஆடிப்பாடி தமிழ்கின்றனர். குழந்தைகளை உறங்கவைக்கும் தொட்டில் பாட்டுகள், தேன் சேகரிக்கும்போது பாடுகின்ற பாட்டுகள், காதற்பாட்டுகள் போன்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றபாட்டுகள் பாடப்படுகின்றன. ‘கொளலு’, ‘மரா’ என்ற இசைக்கருவிகளை எல்லா நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துகிறார்கள். இவர்களுடைய பண்பாடு மரபு இவற்றை வெளிப்படுத்துகின்ற வகையிலே காதல் கதைகளும் பேய்க்கதைகளும் மந்திரவாதிக் கதைகளும் கூட உண்டு. இவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள், திருமணப் பேச்சுகள், மணமுறிவு சம்பந்தமான சிக்கல்கள் ஆசியவற்றை அந்தப் பாடியைச் சேர்ந்த ‘காரணவானு’ அல்லது ‘மொதலி’ என்ற பஞ்சாயத்துத் தலைவரும் பஞ்சாயத்துக் குழுவினரும் சேர்ந்து தீர்த்து வைக்கின்றனர். வீட்டைப் பொறுத்தமட்டில் எந்த முடிவு எடுப்பதாயிருந்தாலும் தாய்மாமனே முதன்மையான பங்கு வகிக்கிறார். பாடிகளுக்கிடையே ஏற்படுகின்ற சச்சரவுகளைத் தீர்க்கத் தலைவர் ஒருவரும் ஓட்டுதல், திருமணம், பிறப்பு, இறப்புச் சடங்குகள் ஆகியவற்றை ஆற்றுவதற்கு மதத்தலைவர் ஒருவரும் உள்ளனர். இவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது பற்றிய தெளிவான கருத்து இவர்களுக்கே இல்லை. இவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் திருவிழாக்களையும் நோக்கின், இவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடும் எனக் கொள்ளலாம். சுற்றிச் சார்ந்துள்ள இந்து மதத்தாரிடமிருந்து இவ்வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும் இவர்களிடம் பரலியிருக்கக் கூடும் என ஒரு கருத்தும் நிலவுகிறது. இவர்கள் பெயர்களைக் கூர்ந்து நோக்கும்போது, இந்துக் கடவுளர்களின் பெயர்களாக இல்லாமை, இவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களா. என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் இவர்களிடம் உள்ளது. திருமணமான பெண் இறந்தால் அவளுடைய தாலியை எடுத்து மூத்த மகளிடம் கொடுத்து விடுவார்கள். திருமணமான ஒருவன் இறந்துவிட்டால், அவனுடைய மனைவி தன்னுடைய தாலியையும் காதணிகளையும் எடுத்துவிட்டுப் பத்து நாள்கள் துக்கத்தை மேற்கொள்வாள். பொதுவாக உறவினர்கள் ஏழுநாள்களுக்குத் துக்கம் கடைப்பிடிப்பார்கள். சிறுவர்களுக்கு மூன்று நாள்களுக்கும், குழந்தைகள் இறந்தால் ஒருநாள் மட்டும் துக்கம் கடைப்பிடிக்கப்படும். சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித ஈமச்சடங்குகளும் கிடையாது. தமிழக அரசு காட்டுநாயக்கர்களுக்குப் பல நலப் பள்ளிகளை அமைத்துள்ளது. இருந்தும், பெரும்பான்மையோர் கல்வியறிவற்றவர்களாகவே உள்ளனர். இலவச உணவு, உடை, உறைவிடம் அளித்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். இவர்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையையே விரும்புகிறார்கள். இருப்பினும் வெளி நாகரிகத்தின் தாக்கத்தை ஓரளவு காணலாம்.{{Right|<b>எஸ்.ந.</b>}} <section end="காட்டுநாயக்கர்"/> <section begin="காட்டுப்பாடி"/> {{dhr}} <b>காட்டுப்பாடி</b> (காட்பாடி) தமிழ்நாட்டில் வடஆர்க்காடு மாவட்டத்தில் குடியாத்தம் வட்டத்தில் உள்ளதொரு நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரான வேலூரிலிருந்து வடக்காக 5 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் தொடர்வண்டிப் பாதையில் (Railway) அமைந்துள்ள காட்டுப்பாடி முக்கிய சந்திப்பு நிலையமாகவும் அமைந்துள்ளது. காட்டுப்பாடி சந்திப்பின் வழியாக விழுப்புரம் - திருப்பதி தொடர் வண்டிப் பாதைப் பிரிவும் செல்கிறது, இந்நகரத்தில் தான் தமிழகத்தில் முதன் முதலாகக் கூட்டுறவு நகர அமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டது. காட்டுப் பாடியைச் கற்றியுள்ள பகுதிகளில் இக்காலத்தில் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் உள்ள திருவலம் என்ற ஊரில் வேலூர்க் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தொழிற்சாலையும் முகந்தராயன்புரம் என்ற இடத்தில் பாரத கனரகத் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுப்பாடியில் தமிழ்நாடு அரசின் வெடிமருந்து தொழிற்சாலை ஒன்றும் உள்ளது. இங்கு எந்திரத் தொழில்கள், உரம் தயாரிக்கும் தொழிற்சாலை போன்றனவும் உள்ளன.{{nop}}<noinclude></noinclude> 9v61a5fwbcnap12i6so8bege31eccug பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/79 250 635123 1954839 1909882 2026-07-21T02:46:38Z Sridevi Jayakumar 15329 1954839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்டுமன்னார் கோயில்|51|காட்டெரிப்பு வேளாண்மை}}</noinclude>காட்டுப்பாடியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றும், பெண்கள் கல்லூரி ஒன்றும் உள்ளன. இந்நகருக்கு அருகிலுள்ள கரிகிரி என்ற இடத்தில் தொழு நோய் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காட்டுப்பாடி"/> <section begin="காட்டுமன்னார் கோயில்"/> {{dhr}} <b>காட்டுமன்னார் கோயில்</b> தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள வைணவத் திருப்பதி; வைணவப் பெரியார் நாதமுனிகளும், அவர் பெயரரான இயமுனைத் துறைவர் சீரீ ஆளவந்தாரும் தோன்றிய தலம். வைணவர் இத்திருத்தலத்தை வீரநாராயண புரம் என்று குறிப்பிடுவர். காட்டுமன்னார்குடி எனவும் சொல்லப்படும் இப்பதி கல்வெட்டுகளில் ‘வீர நாராயண சதுர்வேதிமங்கலம்’ எனக் குறிக்கப்படுகிறது. வீரநாராயணன் என்னும் விருதுப் பெயரி பூண்ட முதலாம் பராந்தகனால் புதிதாக அமைக்கப்பட்ட இவ்வூர், சிதம்பரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருச்கருகில் முதுமக்கள் தாழிகள் பல கிடைத்துள்ளன. இவ்வூரில் வீரநாராயண விண்ணகரம் என்னும் திருமால் கோயில் ஒன்றுள்ளது. இங்குள்ள இறைவன், ‘வீரநாராயண எம்பெருமான்’ என்று கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார். இக்கோயிலில் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டும், மாறவர்மன் விக்கிரமபாண்டியனின் கல்வெட்டும், கோப்பெருஞ்பிங்களின் கல்வெட்டும் காணப்படுகின்றன. பாண்டியர் காலத்தில் இறைவனின் பெயர் ‘மதுராபுரி எம்பெருமான்’ எனவும், இவ்வூரின் பெயர் ‘சுந்தரபாண்டிய சதுர்வேதி மங்கலம்’ எனவும், மாற்றப்பட்டன. இவ்வூரில் உள்ள ‘வீரநாராயணன் ஏரி’ என்ற ‘வீராணத்தேரி’ புகழ் பெற்றதாகும். காட்டு மன்னார்குடிக்கருகில் உள்ள உடையார்குடியில் அனந்தீசுவர சுவாமி கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கண்டராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராசராசன், இரண்டாம் ஆதித்தசோழன், உத்தமசோழன், ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் இராசேந்திர சோழன் இக்கோயில் பெருமானை ‘நம் மூலதெய்வம்’ என்று கொண்டாடினான் என்பது கல்வெட்டுச் செய்தி.{{Right|<b>ம.இ.</b>}} <section end="காட்டுமன்னார் கோயில்"/> <section begin="காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்"/> {{dhr}} <b>காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் கண்ணன் என்பதாகும். காட்டூர் என்பது இவர் ஊர்ப் பெயரைக் குறிக்கும். தந்தையின் பெயர் காட்டூர் கிழார். ஆதலின் இவர் பெயரொடு தந்தையின் பெயரும் இணைத்து இவ்வாறு வழங்கப்பெற்றார். இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு பாடல் (85) இடம்பெற்றுள்ளது. பாலைத் திணையிலமைந்த அப்பாடல் தலைவனைப் பிரிந்ததனால் வேறுபட்ட தலைவியைத் தோழி ஆற்றுவிப்பதாக அமைந்துள்ளது. அவர் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்தது; களிறு தன் பிடியானைக்கும் கன்றிற்கும் மூங்கில் முளைகளைக் கொணர்ந்து அவற்றின் வாயில் ஊட்டுதற்கிடமான திரையன் என்பவனின் வேங்கட மலையில் மயில்கள் தன்பெடையை அழைத்து அகவுதற்குக் காரணமான கார்ப்பருவம் வந்தது. ஆகவே, அவர் விரைவில் வந்து விடுவார் என்று தோழி கூறித் தேற்றுவது சிறப்பாக உள்ளது. களிறு தன் பிடிக்கும் கன்றிற்கும் உணவு கொண்டு வந்து ஊட்டுவதைப் பார்த்த நம் தலைவர் நின்னை நினைந்து விரைவில் வந்து விடுவார் என்பதனையும் இவர் குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்"/> <section begin="காட்டெரிப்பு வேளாண்மை"/> {{dhr}} <b>காட்டெரிப்பு வேளாண்மை</b> காடுகளை அழித்துப் பயிர் செய்யும் முறை. இவ்வேனாண்மை முறை பல இடங்களில் பல்வேறு வேளாண் குடிகளால் மேற்கொள்ளப்படினும் பெரும்பான்மையாக மலைவாழ் பழங்குடியினரால் இது மேற்கொண்பாட்படுகிறது. இந்தியாவிலுள்ள பல பழங்குடியினர் காட்டெரிப்பு வேளாண்மையைச் (Slash and burn Cultivation) செய்கின்றனர். உலகில் உள்ள அனைத்துத் தட்பவெப்ப மண்டல நாடுகளிலுமுள்ள பழங்குடியினர் சிலரும் காட்டெரிப்பு வேளாண்மையைச் செய்கின்றனர். இந்தியாவில் இரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மிசோராம் முதலான வடகிழக்கு எல்லைப் பகுதிகள் (NEFA), தெற்கு யுக்காடன் (Yucatan), விராகுரூசு (Veracrub) பகுதிகள், ஆசுத்திரேலியா, நியூகினி மையப் பகுதிகளிலுள்ள மேட்டு நிலங்கள், பர்மா, சுமத்திரா, போர்னியோ, ஆப்பிரிக்கா முதலான பகுதிகள் ஆகியவற்றிலுள்ள பழங்குடியினர் இவ்வேளாண் முறையைக் கொண்டுள்ளனர். <b>காட்டெரிப்பு வேளாண்மையின் பெயர்கள்</b>: இவ்வேளாண்மை பல்வேறு மாநிலங்களில் பலவாறு கூறப்படுகிறது. நாகர் பழங்குடியினர் ‘சூம்’ (Jhum) என்றும், மத்தியபிரதேச பெய்கர் (Baigas) பழங்குடியினர் பீவார், தகியா என்றும், சுந்தர் பழங்குடியினர் பொடு என்றும், மத்தியபிரதேச பசுதர் மாவட்டத்தைச் சேர்ந்த மரியா கோண்டுகள் (Maria Gonds)<noinclude> <b>வா.க. 7 - 4 அ</b></noinclude> k21apq3wrmown67b9ricly8bfp9tdj3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/81 250 635196 1954840 1911781 2026-07-21T02:47:45Z Sridevi Jayakumar 15329 1954840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்டெருமை நடனம்|53|காட்டெருமை நடனம்}}</noinclude>காட்டின் விளைபொருள்கள் மக்களுக்குப் பயன்படாமற் போவதும், மண் அரிப்பு ஏற்படுவதும், மழைகுறைவதும் ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன. கி. பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை, காட்டையும் காட்டிலிருந்து கிடைக்கப் பெறும் அனைத்து விளைபொருள்களையும் பழங்குடியினர் பயன்படுத்திக் கொண்டனர். அரசு 1952-ஆம் ஆண்டில் இயற்றிய ‘புதிய காடுகள் வளத்திட்டம்’ காட்டெரிப்பு வேளாண்மையைத் தடை செய்தது. இதனால் பழங்குடியினர் காடுகளை அழித்துப் பயிர் செய்ய இயலவில்லை. இதனுடன் வெளியார், காட்டு நிலங்களின் குத்தகையாளர்கள் முதலானவர்களால் இவர்களது சுதந்திரம் மேலும் பறிபோயிற்று. எனவே, பழங்குடியினரின் குறைகளை நீக்கவும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் ‘பழங்குடி வனத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்’, கூட்டுறவு நிதியம், மற்றும் வளர்ச்சிக் கழகம், ஆகியவற்றை 1960-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தேபார் குழு (Dhebar Commission) பரிந்துரைத்தது.{{Right|<b>ம.ந.பு.</b>}} <section end="காட்டெரிப்பு வேளாண்மை"/> <section begin="காட்டெருமை நடனம்"/> {{dhr}} <b>காட்டெருமை நடனம்</b>: பழங்குடியினர் வாழ்வில் நடனமும் பாட்டும் இன்றியமையாக் கூறுகள். குறிப்பாக இவை கடின உழைப்பிற்குப்பின் மனத்திற்கு உற்சாகமூட்டவோ, தெய்வங்களை வழிபடும் சடங்கின்போது நிகழ்த்தப்படும் கலையாகவோ, பொழுது போக்கிற்காகவோ நிகழ்த்தப்படுகின்றன. இன்றைய நிலையில் பழங்குடியினரிடையே பொழுது போக்கிற்காக நிகழ்த்தப்படும் சில நடனங்கள் முற்காலத்தில் சமயச் சடங்கு சார்ந்தனவாக, பொருளுடையனவாக விளங்கின என்பர் இனக்குழுவியலார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நிகழ்த்தப்பட்டு வரும் பழங்குடி நடனங்களுள் ஒன்றே காட்டெருமை நடனம் (Bison Dance). <b>காட்டெருமை நடனத்தின் வரலாற்றுப் பின்னணி</b>: மலைச் சரிவுகளில் பழங்குடியினர் காட்டையழித்துப் பயிர் செய்த காலத்தில் அம்மலைச் சரிவுகளில் திடீர் திடீரெனக் கூட்டமாகத் திரிந்த காட்டெருமைகளால் தமது உணவுப் பயிர்கள் பெரிதும் அழிவுறுவதைக் கண்ணுற்ற பழங்குடியினர் அவற்றை வேட்டையாடி அழிக்கத் தலைப்பட்டனர். இத்தகைய வேட்டைத் தொழிலுக்கு முன்னர்த் தாம் வேட்டையாடவுள்ள காட்டெருமைகள் போன்று பழங்குடியினருள் ஒரு குழுவினர் வேடம் புனைந்து ஆடி, மற்றையோர் அவ்விலங்குகளின் பாய்ச்சல்களையும் அதனை எதிர்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 81 |bSize = 375 |cWidth = 315 |cHeight = 185 |oTop = 230 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|காட்டெருமை நடனம்}}<noinclude></noinclude> e2zdi48vetsp225bob8bxb8gb3gsxq0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/83 250 635198 1954841 1911783 2026-07-21T02:49:00Z Sridevi Jayakumar 15329 1954841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்டேரி|55|காட்மண்டு}}</noinclude>காரனின் உருவத்தைக் குறிப்பிடலாம். அரிசோனாவின் யாக்கூய்ப் (Yaqui) பழங்குடியினர் மான் வேட்டைக்கு முன்னர் ஆடும் மான் நடனமும், காமரூன் மேட்டு நிலப் பகுதியில் வசிக்கும் பண்டுசோன் (Bandjoun) பழங்குடிவினர் நிகழ்த்தும் யானை நடனமும் நாகர், கோண்டு, கந்தர், சவரர் ஆகியோரிடையே காணப்படும் காட்டெருமை நடனமும் இன்றைய நிலையில் வரலாற்றுக்கு முந்தைய நடனத்தின் தொடர்ச்சியைக் காட்டும். சமயச் சடங்கு சார்ந்த நடனம் காலப்போக்கில் பொருளிழந்து பொழுது போக்கு நடனமாக இன்று மாறுபட்டுள்ள நிலைமையையும் காட்டெருமை நடனம் உணர்த்துகிறது. ஒரு பொதுப் பண்பாட்டுக்கூறானது தனித்தனிப் பழங்குடியினரிடையே பரவும்போது மாற்றமடைதல் இயல்பானதே என்ற உண்மையையும் பல்வேறு பழங்குடியினரிடையே காட்டெருமை நடனத்திற்குள்ள வேறுபாடுகள் நன்கு தெளிவுபடுத்தும், இருப்பினும், இந்தியாவின் இருபெரும் பகுதிகளில் (வடகிழக்கு எல்லைப் பகுதி, மைய இந்தியப் பகுதி) மட்டும் இக்காட்டெருமை நடனம் இன்றளவும் நிலவி வருகிறது.{{Right|<b>சி.ம.</b>}} <section end="காட்டெருமை நடனம்"/> <section begin="காட்டேரி"/> {{dhr}} <b>காட்டேரி</b> என்பது இந்து மக்கள் ஒரு பகுதியினர் வழிபடும் பெண் சிறு தெய்வங்களுள் ஒன்று. இதனை வனதேவதையாகக் கருதும் வழக்கம் உண்டு, மக்கள் காடுகளில் வசித்த காலத்தில் அங்குத் தோன்றும் தீயிலிருந்து தங்களைக் காக்க வேண்டியன தேவதையை வணங்கினர் என்றும், அது காட்டேதி எனப்பட்டதென்றும், அதுவே காட்டேரி என்று வழங்கலாயிற்று என்றும் கூறுகின்றனர். இக்காலத்தில் இச்சிறு தெய்வத்தினைப் பொதுவாகச் சமூதாயத்தின் கீழ்மட்டத்திலுள்ள மக்களே வழிபடுவர். இது மாரியம்மனுக்கு ஏவல் செய்யும் சிறு தெய்வமாகும், வழிபடும்போது மாரியம்மனுக்குச் சைவ உணவு வகைகளையும், காட்டேரிக்குப் புலால் உணவு வகைகளையும் படைத்து வழிபடுவர். கிராமங்களில் ஊர்க்கும் புறத்தே உள்ள சில மரங்களில் காட்டேரி குடி கொண்டுள்ளது என்று நம்பிக்கை கொண்டு அம்மரங்கள், அது நிற்கும் மன்றங்கள் ஆகியவற்றை வழிபடுவதும் உண்டு. மரங்களில் வளையல்கள், ஓலைச் கருள்கள் முதலியவற்றைக் கட்டித் தொங்கவிடுவர். அவ்விடங்களில் காட்டேரிக்குப் பூசை செய்வர். காட்டேரிக்குப் பூசை செய்வோர் பெரும்பாலும் இரவில் அதனை மேற்கொள்வர். முட்டையிடும் பெட்டைக் கோழி, ஆடு, பன்றி முதலியவற்றின் இறைச்சி, கருவாடு போன்றவற்றைச் சமைத்துச் சோற்றுத் திரளுடன் படைப்பர் காட்டேரிக்கு உருவம் சமைத்து வழிபடுவனும் உண்டு. பெண்வடிவில் அமையும் அவ்வுருவம் காண்போர் அஞ்சத்தக்க வகையில் அமையும். இந்துக்களுள் சிலர் காட்டேரியைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடுவதும் உண்டு. தஞ்சை மாவட்டத்திலுள்ள நடுக்காவேரி கிராமத்தில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவிலுள் அமைக்கப்பட்ட காட்டேரி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளது. நான்கு கைகளோடும், கோரைப் பற்களோடும் விளங்கும் அம்மன், தன் மடியில் ஒரு அசுரனைக் கிடத்தி அவனைக் கிழித்து உண்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. காலில் ஒரு அசுரனை மிதித்துக் கொண்டுள்ள அதன் தோற்றம் கண்டார் அஞ்சுமாறு உள்ளது. அதற்கும் சிவப்பு, வெண்ணம் ஆகிய நிறங்களில் ஆடை அணிவிப்பர். இத்தக்கிராமப் பகுதியில் வாழும் கள்ளர் மரபினருள் ஒருபகுதியினர் இக்காட்டேரி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். காட்டேரி கோயிலில் வேண்டிக்கொண்டு வழிபடுவோர் ஆட்டுக் கடாவினைப் பலியிட்டு அங்கேயே சமைத்துப் படைத்து, உண்டு திரும்பும் பழக்கமும் உண்டு. காட்டேரியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டில் மற்றவர்கள் பொதுவாகக் கலந்துகொள்ள மாட்டார்கள். சிறுகுழந்தையைக் காக்கும் தெய்வம் (கக் காட்டேரி அம்மனைக் கருதி வழிபடும் மரபும் உண்டு. குழந்தை பிறந்த பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் அக்குழந்தை நலன் வேண்டிக் காடேரிக்கு வழிபாடு செய்வதுண்டு. கணவனை இழந்த வயதான பெண்மணியைத் தன்னில்லத்திற்கு அழைத்துப் புலால் உணவை வயிறார உண்ணச் செய்வர். மகவு பெற்ற பெண்மணியைக் குழந்தையொடு அம்மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கித் திருநீறு பூசச் செய்வர். காட்டேரி தமக்கு அளிக்கப்படும் உணவை மூதாட்டியின் வாயிலாக ஏற்றுக்கொள்கிறது என்று நம்புகின்றனர். சிறுகுழந்தை அடிக்கடி அழவதால் அதற்குக் காட்டேரியின் தீண்டுதல் காரணம் என்று கருதி அதற்குப் பூசை செய்யப்படுவதுண்டு. செய்வினைக் கொடுமைகளைத் தவிர்க்கவும் திருட்டுப் போன பொருள்களை மீண்டும் பெறவும் கருதி இத்தெய்வத்தை வழிபடுவதும் உண்டு.{{Right|<b>இரா.குரு.</b>}} <section end="காட்டேரி"/> <section begin="காட்மண்டு"/> {{dhr}} <b>காட்மண்டு</b> நேபாளத்தின் தலைநகர். காண்டிபுரி, காத்துமாண்டு எனவும் இது வழங்கப்-<noinclude></noinclude> rpqazjdzfclyv4u4ppjiez9zubiu0d4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/84 250 635199 1954842 1911792 2026-07-21T02:49:39Z Sridevi Jayakumar 15329 1954842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்மண்டு|56|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி}}</noinclude>பெறும். பாக்குமதி ஆறும் விட்டுனுமதி ஆறும் கலக்குமிடத்தில், கடல் மட்டத்திற்கு 1320 மீட்டர் உயரத்தில் உள்ள இந்நகரை, கி.பி. 723-ஆம் ஆண்டில் குணகாமதேவன் என்ற மன்னன் நிருமாணித்தான். மஞ்சு-பதன் என்பது இதன் ஆதிப்பெயர். காட்மண்டு என்ற சொல் மரத்தினாலாகிய கோயிலைக் குறிக்கும். காட் என்றால் மரம், மண்டு - (மண்டிர்) என்றால் கோயில் இங்கு உள்ள கோயிலை, கி.பி. 1596-இல் இராசா இலச்சுமணசிங்கு என்ற அரசர், ஒரே மரத்திலிருந்து எடுத்த பலகைகளைக் கொண்டு, கட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றும் நிலவும் அக்கோயிலில் அடியார்கள் தங்குகின்றனர். கூர்கா இனத்தைச் சேர்ந்த மன்னர்களால் கி.பி. 1768 முதல் இந்நகர் ஆளப்பட்டு வந்தது. இங்குக் குடியேறிய நேவார் வாணிக மக்கள், இந்தகரை நாட்டிலேயே மிகப்பெரிய தொழில் மையமாகவும், வாணிக மையமாகவும் மாற்றியுள்ளனர். புதிய பல சாலைகள் அமைக்கப்பட்டதுடன் 1970-இல் நாட்டின் மற்றப் பகுதிகளுடன் வான ஊர்திப் போக்குவரவும் தொடங்காபெற்றது. திரிபுவனப் பல்கலைக்கழகம் 1959-பின் நிறுவப்பெற்றது. வேளாண்மைத் தொழிலும் பலரால் பின்பற்றப்படுகிறது. இங்கு 1934-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகப் பழைய கட்டடங்கள் பல அழிவுற்றன. அவை இருந்த இடங்களில் இப்பொழுது புதிய நாகரிகத்தை ஒட்டிய பல கட்டடங்களைக் காணலாம். காட்மண்டில் சிறப்பாகக் காணத்தக்கவற்றுள் மல்லா அரசர்களின் பழைய அரண்மனையும், இராசா மகீந்திர மல்லன் கட்டிய தேல்சு (Taleju) கோயிலும் குறிப்பிடத்தக்கன. அரண்மனையின் வாயிற்புறத்தில் அனுமார் உருவச்சின்னம் இருக்கிறது. காலபைரவர் கோயிலும் வேறு பல சிறிய கோயில்களும் பார்க்கத்தக்கவை. நகரின் கிழக்கில் துண்டிகேல் (Tundi Khef) இராணுவப் பயிற்சிக்கூடம் காட்சி தருகிறது. முற்காலதில் அரசியலார் இங்கே தான் முக்கிய அறிவிப்புகளை மக்களுக்குப் பறைசாற்றி வந்தனர். பீமசேன தேபா என்ற ஒரு முதலமைச்சர் நிறுவிய காவல் கோபுரம் அக்காலக் கட்டடங்களுள் குறிப்பிடத்தக்கது. நகரின் வெளிப்புறத்தில் பல ‘ஓலக்க’ மண்டபங்கள் உள்ளன. இவற்றைக் கட்டினவர்கள் இராணா குடும்பத்தினர். இப்பொழுது இவற்றில் அரசியற் பணி அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. சிங்க ஓலக்கக் கட்டடத்தில், வழிவழியாக ஆட்சிபுரிந்த முதலமைச்சர்கள் தங்கியிருந்தனர். அதற்கு வடகிழக்கில் 5 கி.மீ. தொலைவில், திபெத்திய பெளத்தர்கள் வழிபடும் புத்தர் கோயில் உள்ளது. புனிதப் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இங்கு வருவதுண்டு. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 84 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 155 |oTop = 228 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|காட்மண்டிலுள்ள கோயில்}} காட்மண்டின் திருவிழாக்களுள் மகாசிவராத்திரி விழாவும் மச்சேந்திரக் கடவுள் விழாவும் முக்கியமானவை. தவிர, பசுவுக்காகவும் இந்திரனுக்காகவும் குமாரி தேவிக்காகவும் விழாக்கள் இங்கு நிகழ்கின்றன. இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காட்மண்டு"/> <section begin="காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி"/> {{dhr}} <b>காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி (கி.பி. 1830-1922)</b> இங்கிலாந்து மானிடவியலாரும், ஆங்கிலிக்க சமய குருவும் (Anglican Priest) ஆவார். மெலனீசீயச் சமுதாயத்தினரையும் அவர்களது பண்பாட்டையும் முறைப்படி முதன்முதலில் ஆராய்ந்த காட்ரிங்டனின் (Robert Henry Codrington) ஆய்வு இன்றும் இனக்குழுவியல் (Ethnography) துறையில் மிகச் சிறந்த தனிவரைவு நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. காட்ரிங்டன் இங்கிலாந்தில் வில்ட்டுசயர் (Wiltshire) என்னுமிடத்தில் கி.பி. 1830, செப்டம்பர் 15-ஆம் நாள் பிறந்தார். இவர் ஆக்சுபோர்டில் வாதாம் (Wadham) கல்லூரியில் கி.பி. 1855-ஆம் ஆண்டு உதவித்தொகை பெறும் ஆய்வாளராகச் சேர்ந்தார். பின்னர் கி.பி. 1857-இல் திருநிலைக் கட்டளையைப் (Holy Order) பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், கி.பி. 1860-இல் நியூசிலாந்திற்குச் சென்று மெலனீசியாவிற்குச் செல்லும் சமயப்பரப்புக் குழுவில் சேர்ந்து நார்போக்குத் தீவில் (Norfolk Island) குடியேறினார். இங்குப் பணியாற்றிய<noinclude></noinclude> bo9w3ge4c1hm3ubqmafe4kllq4y5xh8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/85 250 635200 1954843 1911801 2026-07-21T02:50:47Z Sridevi Jayakumar 15329 1954843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காட்வின் ஆசுட்டின்|57|காட்வின். வில்லியம்}}</noinclude>காலத்தில் நியூ ஈ.பிரடீசு (New Hebrides), சாலமன் முதலான தீவுகளிலும் மெலனீசிய தீவுகளிலும் பலமுறை சென்று அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கை முறையைக் கண்டறிந்தார். இவர்தம் தரவுகள், உறவு முறை, திருமணம், சொத்து, இரகசியச் சங்கங்கள், நாட்டுப்புறக் கலைகள். மாயவித்தை, சடங்குகள் முதலியன பற்றிச் சேகரிக்கப்பட்டவையாகும். மெலனீசியப் பயணத்திற்குப் பின் இங்கிலாந்து திரும்பிய இவர் சாக்க (Sussex) மாகாணத்தில் ஒரு கிராமச் சமயகுருவாகப் (கி.பி. 1888-93) பொறுப்பேற்றார். பின்னர் (கி.பி. 1894-1901) பல மதகுரு இல்லங்களைக் கண்காணிக்கும் தலைமைக் குருவாகப் பணியாற்றினார். இந்தக் காலத்தில் இவர் மெலனீசியத் தீவு மக்களைப் பற்றித் தொகுத்துக் கொண்டு வந்த தரவுகளைத் தனிவரைவு நூலாக எழுதினார். இந்நூலில் இம்மக்களைப் பற்றிய இனக்குழுவியல் தரவுகளை மிகுதியாகச் சேகரித்துள்ளதை மானிடவியல் நோக்கில் விவரித்தது மட்டுமன்றி, ஐரோப்பியருடன் தொடர்புகள், இம்மொழியின் ஒலியியல், இவக்கணம், சொல்லியல் முதலான அனைத்துக் கூறுகளை விளக்கியுமுள்ளார். இதன் பயனாய் இவர் பல அரிய நூல்களை வெளியிட்டு உதவினார். இவர்தம் நூல்களுள் குறிப்பிடத்தக்கவை. மெலனீசியரைப் பற்றியம் மானிடவியல், நாட்டுப்புறவியல் ஆய்வுகள் ஆகும். இவர் 1922, செப்டம்பர் 11-ஆம் நாள் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி"/> <section begin="காட்வின் ஆசுட்டின்"/> {{dhr}} <b>காட்வின் ஆசுட்டின்</b>: இது காசுமீரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள காரகோரம் என்னும் மலைத்தொடரில் உள்ள மிக உயரமான சிகரம். இது உலகின் இரண்டாம் உயரமான சிகரம் என்று கூறப்படுகிறது. இதன் உயரம் 28,250 அடி நீளமுள்ள பனிக்கட்டி ஆறுகள் இங்கு ஓடுகின்றன. சூரிய வெளிச்சத்தை மிக அரிதாகத்தான் இங்கே காண முடியும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காட்வின் ஆசுட்டின்"/> <section begin="காட்வின், வில்லியம்"/> {{dhr}} <b>காட்வின், வில்லியம்</b>: மனிதனின் எதிர்கால முழுவளர்ச்சியில் நம்பிக்கை உடையவரும், பண்பாட்டு உறுதிப்பாட்டுடன் (Cultural Determinism) தனியாள் உரிமைக் கோட்பாட்டை இணைத்தவரும், ஆங்கிலச் சமூக, தத்துவ ஆசிரியரும், அரசியல் செய்தித் தாளாசிரியருமான வில்லியம் காட்வின் என்பார் (William Godwin) பிரான்சில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாராள அரசியல் சிந்தனையாளராகிய கண்டார்சே (Condorcet) என்பாரின் காலத்தவராவர். கண்டார்சேயைப் போலக் காட்லினும், பிரெஞ்சுப் புரட்சியும், அதன் விளைவாகத் தோன்றிய நெப்போலியனுடைய இராணுவ சருவாதிகார ஆட்சிவும் பிரான்சில் நடைபெற்றபோது அவற்றைக் கண்ணுற்று, அவற்றுக்குப் பின்னணியான சமூக, அரசியல், பொருளியல் சூழ்நிலைகளையும் ஆவற்றின் விளைவுகளையும் அறிந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 85 |bSize = 375 |cWidth = 98 |cHeight = 90 |oTop = 93 |oLeft = 223 |Location = center |Description = }} {{center|காட்வின் வில்லியம்}} <b>வாழ்க்கை வரலாறு</b>: காட்வின் கேப்பிரிட்சு சயரில் எலித் தீவில் (Isle of Ely), விசுபெக்கில் (Wishech) கி.பி. 1756-இல் பிறந்தார். சமயத்துறையில், இவர் நிலைப்பட்ட ஆங்கிலத் திருச்சபையில் சேராத முரண்பாட்டாளர் (Dissenter) ஆவார். இவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் விரைவாகப் பரவிவந்த தாராளக் கோட்பாட்டை நிலையில் ஏற்று, அதைத் தீவிர விளக்கி, கடவுள் மறுப்பு, அரசு வேண்டாக் கோட்பாடு (Anarchism), ஆள் சுதந்திர உரிமை (Personal Freedom) முதலிய கருத்துகளை ஆதரித்துப் பல நூல்களை எழுதினார். இவர், ஆங்கிலக் கற்பனை இலக்கிய வளர்ச்சி இயக்கத்துக்கு முன்னோடியாகக் கருதப்பட்டார். இவர் எழுதிய நூல்களுள், ‘அரசியல் நீதி’ (Political Justice, 1793) என்பது பொதுப்பண்பையும், இன்பத்தையும் அரசியல் நீதி எவ்வாறு பாதிக்கிறது என்று காட்டும் ஓர் ஆய்வு நூல் ஆகும். இதனைத் தவிர, கி.பி. 1797-இல் ஒரு கட்டுரைத் தொகுப்பையும், கி.பி. 1820-இல் தாமசு மால்த்தூசு (Thomas Malthus) என்பாரின் கி.பி. 1798-ஆம் ஆண்டுக் கட்டுரைக்கு (Essay) விடையாக, ‘மக்கள் தொகை’ (Population) என்ற ஒரு நூலையும், கி.பி. 1831-இல் ‘மனித இயல்பு, படைப்பு, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகள்’ (Thoughts on Man His Nature, Production, and Discoveries) என்ற நூலையும், ‘காலிபு வில்லியம்சின் துணிகரச் செயல்கள்’ (The Adventures of Caleb Williams,-1794) என்னும் புதினத்தையும் எழுதினார். இவர், கி.பி. 1797-இல் திருமணம் செய்து, ஒரு பெண்ணுக்குத் தந்தை ஆயினார்.{{nop}}<noinclude></noinclude> bgbocceyr76yp941g81pp0m4ie7wve8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/87 250 635218 1954844 1911932 2026-07-21T02:51:40Z Sridevi Jayakumar 15329 1954844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காடர்|59|காடர்}}</noinclude><b>Carl L. Becher,</b> The Heavenly City of the Eighteenth Century Philosophers, New Haven, Conn., 1932.<br> <b>Ernest Cassirer</b>: The Philosophy of Enlightenment (Translation by Fritz C.A. Koelln and James P. Pettegrove), Princeton, N.J., 1951. <section end="காட்வின், வில்லியம்"/> <section begin="காடர்"/> {{dhr}} <b>காடர்</b> பழங்குடியினர் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் முது குடியினர். கொச்சியின் கிழக்குப் பகுதியிலுள்ள ஏலமலைப்பகுதி, தென் கேரள மலைப்பகுதி ஆகியவற்றிலும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனை மலையில் பிரமன்கடவு. பன்னிகுழி, சவமலை, நெடுங்குன்றம், கருங்குன்று, அயன்குளம், வாகைமலை ஆகிய இடங்களிலும் இவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். காடர் (Kadar) பழங்குடியினர் இந்திய மக்களினங்களுள் மிகப் பழமையான பழங்குடியினர் எனக் கூறப்படுவதுண்டு. இயற்கை வளம் மிகுந்த ஆனை மலையில் காடர் பழங்குடிகளுடன் முதுவர், மலமலசர் ஆகியோரும் வாழ்கின்றனர், ‘காடன்’ என்னும் சொல்காடு என்பதினின்று பிறந்ததாகும் காடர்கள் பேசுவது மலையாளம் கலந்த தமிழின் கிளைமொழி எனக் கருதப்படுகிறது. அண்மைக்கால மொழியியல் ஆய்வுகளின்படி இவர்கள் பேசுவது ஒரு தனிமொழியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காடரின் இன்றைய மக்கள் தொகை 800-க்கும் மேற்பட்டதாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 87 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 192 |oTop = 225 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|காடர் ஆடவன்}} கார்களின் இனப் பண்புகளைக் கூறும்போது மானிடவியலார் இருதரப்பட்ட கருத்தினைக் கூறியுள்ளனர். பி.எசு.குகா (B.S. Guha). கீன் (Keane) ஆகியோர் காடர்களை நீக்ரிட்டோ (Negrito) இனத்தவர்களென்றும், தர்சுடன் (Thurston), எரன்பெல்சு (Ehrenfies) அய்யப்பன் ஆகியோர் தொன்மை ஆசுத்திரேலிய இனத்தவர்கள் (Proto Australoid) என்றும் கூறுவர். இவ்வகையான கூற்றுகளுக்குக் காடர்களின் உருவத்தோற்றம் காரணமாக அமைகிறது. இவர்கள். குட்டையானவர்கள்: கருமை நிறத்தவர்; தடித்த உதடுகளையும் சுருட்டையான தலை மயிரிளையும் கொண்டவர்கள். பழங்காலத்தில் இலைதழைகளையும் மரப்பட்டைகளையும் அணிந்திருந்த இவர்கள் பண்பாட்டுப் பேற்றினால் இன்று ஆண்கள் சட்டையும் வேட்டியும் பெண்கள் சேலையும் மேற்சட்டையும் அணிகின்றனர். இவர்கள் மலைச் சரிவுகளில் குடிசைகள் அமைத்துள்ளனர், மூங்கில்களும் காட்டு மரங்களும் வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேட்டையாடி உணவு சேகரிக்கும் வாழ்க்கைத் தொழிலைக் கொண்டுள்ளதால் இவர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதனால் நிலையான வலுவான குடிசைகளைக் கட்டுவதில்லை. மட்பாண்டங்களையும் மூங்கில் பொருள்களையும் பெருமளவு பயன்படுத்துகின்றனர். காடர்களின் சமுதாய அமைப்பு தாய்வழியைச் சார்ந்ததாகும். மரபு (Descent) தாய்வழியில் அமைந்திருந்தாலும் தந்தையக உறைவிடம் (Patrilocal Residence) அல்லது தாய்மாமனக உறைவிட (Avunculocal Residence) முறையையும் தந்தைவழி மரபுரிமையையும் (Patrilineal Inheritance) கொண்டுள்ளனர். வேட்டையாடுதலையும் உணவு சேகரித்தலையும் இவர்கள் முதன்மைத் தொழில்களாகக் கொண்டுள்ளன. இவர்கள் கிழங்கு, காய், சனி, தேன் முதலானவற்றைப் பெருமளவு சேகரிக்கின்றனர். ஆடு, பன்றி, மான், குரங்கு முதலானவற்றின் இறைச்சியை விரும்பி உண்கின்றனர். ஆண்கள் புகையிலைச் சுருட்டுப் பிடிப்பதையும் பெண்கள் புகையிலை போட்டுக் கொள்வதையும் மிகவும் விரும்புகின்றனர். சிலர் கஞ்சாவை விரும்பிப் புகைக்கின்றனர். நீர்நிலைகளில்<noinclude></noinclude> i65t573q6doxy1gmc3fjsdznn7ebwpr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/88 250 635219 1954845 1911933 2026-07-21T02:52:41Z Sridevi Jayakumar 15329 1954845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காடர்|60|காடவராயர்}}</noinclude>நஞ்சினைக் கலந்து மீன் பிடிக்கும் முறையைக் கொண்டுள்ளனர். மரம் ஏறுவதிலும் தேன் சேகரிப்பதிலும் யானை பிடிப்பதிலும் இவர்கள் வல்லவர்கள். மலைப்பகுதிகளில் இவர்கள் தேன் சேகரிக்கும் முறை குறிப்பிடத்தக்கதாகும். மலைச் சரிவுகளிலும் மலை இடுக்குகளிலும் உள்ள தேனைச் சேகரிக்கும் பொருட்டு இவர்கள் மலை உச்சியிலிருந்து கயிற்றின் வழியே இறங்கித் தேன் சேகரிக்கின்றனர். இத்தொழிலில் தொழிற் பகுப்பு மிகுந்துள்ளதால் குழுவாகச் செல்கின்றனர். பெரும்பாலும் தேன் சேகரித்தலை இவர்கள் இரவில் மேற்கொள்கின்றனர். இப்போது காடர்களுள் பலர் காப்பி, தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். கூடை முடைதல், மூங்கில் சாமான்கள் செய்தல் ஆகியவை இவர்களின் பிற பணிகளாகும். பருவமடைந்த பெண்கள் ஏழு நாட்களுக்குத் தனிக்குடிசையில் தங்கி வீடு திரும்புவர். பூப்பெய்தித் தங்கும் இக்குடிசையை உடன் கொளுத்தி விடுவர். வீடு திரும்பும் அன்று விருந்தும் நடனமும் நடைபெறும். மாத விலக்குக் காலங்களில் பெண்கள் ஒவ்வொரு குடியிருப்பிலுமுள்ள முட்டுக் குடிசையில் தங்குவர். குழந்தை பெறும்போதும் இங்குத்தான் தங்குவர். பருவமடைந்த மக்களுக்கே திருமணம் செய்கின்றனர். தூரத்து உறவு மிகவும் விரும்பப்படுகிறது. மணமகன் மணப்பெண் வீட்டிற்குப் பணி செய்து மணம் கொள்ளும் (Marriage by Service) முறையும் உண்டு. மணப்பெண்ணுக்குப் பணம் தருவது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. நகைகள். துணிகள், குறைவாகப் பணம் ஆகியவற்றை மணமகன் மணமகளுக் குத்தருவர். மணமகன் மணமகளுக்குத் திருமணத்தன்றோ அதற்கு முன்போ வேலைப்பாடு மிகுந்த சீப்பைப் பரிசாக அளிக்கிறான். இதனைத் தாலிக்குச் சமமாக மதிக்கின்றனர். திருமணமான பெண்கள் அனைவரும் இதனைத் தவறவிடாமல் பாதுகாத்து வைக்கின்றனர். பலதுணைமணம் (Polygany), காமக்கிழத்தியர் முறை, மணவிலக்கு, விதவை மணம் ஆகிய அனைத்தும் இவர்கள் சமுதாயத்தில் உள்ளன. காடர்களிடையே எழும் அனைத்து வகையான சிக்கல்களையும் தீர்க்க ‘மூப்பன்’ என்னும் தலைவர் உள்ளார். இவர் வயதில் மூத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். காடர்கள் ஆவியுகத்தில் நம்பிக்கை உடையவர்கள், மதுரை வீரன், மாரியம்மன். வனதேவதை எனப் பலவாறான தெய்வங்களை இவர்கள் வழிபடுகின்றனர். பேய், மந்திரம், சூனியம் முதலான வற்றில் இவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் கொண்டாடும் பல விழாக்களின் போது மிகுந்த உற்சாகத்துடன் ஆண்களும் பெண்களும் நடனமாடுகின்றனர் இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் மரபுடையவர்கள்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="காடர்"/> <section begin="காடவர்"/> {{dhr}} <b>காடவர்</b>: காண்க: பல்லவர். <section end="காடவர்"/> <section begin="காடவராயர்"/> {{dhr}} <b>காடவராயர்</b>: சம்புவராயர் என்னும் பல்லவ மரபினர் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர். அவ்வாறு அம்மரபினர் ஆட்சி புரிந்து வந்த பகுதிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தன சோழநாடும் தொண்டை மண்டலமும் ஆகும். இங்ஙனம் ஆட்சிபுரிந்த சம்புவராயர் இனத்தினர் தொடக்க காலத்தில் சோழமன்னர்களிடம் படைத் தளபதிகளாகப் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பிற்காலச் சோழமன்னர்களின் திறமையின்மையாலும், நிருவாகச் சீர்குலைவாலும் ஏற்பட்ட சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திச் சம்புவராயர் மரபினர் சோழ நாட்டையும் தொண்டை மண்டலத்தினையும் ஆட்சி புரியத் தொடங்கினர். இப்பல்லவ குலத்தின் தலைவன் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் மிகவும் திறமை வாய்த்தவனாகக் கருதப்பட்டான். இக்கோப்பெருஞ்சிங்கன் கி.பி.1243-இல் பட்டத்திற்கு வந்தான். இவன் தொடக்க நிலையிலேயே சோழ மன்னர்களை வென்று, அவர்களைத் தோற்று ஓடச் செய்தான். இவன் சோழர்களை வென்று வாகை சூடியதற்குப் பல கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அக்கல்வெட்டுகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள வயலூரில் காணப்படும் கல்வெட்டு ஆகும். இவனது வெற்றியைப் பல புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் சொக்கசீலர் என்பவர் ஆவர். கோப்பெருஞ்சிங்கன் தமிழில் மிகுந்த புலமை வாய்ந்தவனாக விளங்கினான். இதனைக் கல்வெட்டுச்சான்று மூலம் அறியலாம். இவனது தமிழ்ப் புலமையைக் கோதாவரி மாவட்டத்தில் இடர்க்கரம்பை என்னும் தமிழ்ப் பெயரையுடைய திராட்சாராம் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டு மூலம் அறியலாம். இக்கல்வெட்டில் காணப்படும் பாடல்கள் இவனாற் பாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவன் புகழையும் இவன் மகன் ஆட்கொண்டானையும் பல கல்வெட்டுகள் புகழ்ந்து கூறுகின்றன. அவைகளுள் குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலிற் காணப்படும் கல்வெட்டு ஆகும். இவர்கள்<noinclude></noinclude> 4mftrog1e8goxrdddyqoxnde4gwuo8a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/89 250 635220 1954846 1911934 2026-07-21T02:54:32Z Sridevi Jayakumar 15329 1954846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காடவராயனான ஆளப்பிறந்தான்|61|காண்டகார்}}</noinclude>காலத்துக் கல்வெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் காணப்படுகின்றன. வீரசேகரன் என்னும் காடவராயன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத் தளபதியாகவும், அமைச்சனாகவும் இருந்தான். இவ்வீரசேகரனின் வெற்றிகளைத் திருவெண்ணெய் நல்லூர்ச்சிவன் கோயிற் கல்வெட்டு மூலம் அறியலாம். காடவரைப் பற்றிய பல குறிப்புகள் விருத்தாசலம் கோபுர வாயிலிற் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இங்ஙனம் காடவராயர் மரபினர் சோழநாட்டையும், தொண்டை நாட்டையும் ஆட்சி செய்ததைப் பல கல்வெட்டுச் சான்று மூலம் அறியலாம்.{{Right|<b>சு.ஆ.</b>}} <section end="காடவராயர்"/> <section begin="காடவராயனான ஆளப்பிறந்தான்"/> {{dhr}} <b>காடவராயனான ஆளப்பிறந்தான்</b>: தென்னிந்திய வரலாற்றில், கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த பல்லவகுலத் தலைவர்களுள் ஒருவனான காடவராயனான ஆளப்பிறந்தானைப் பற்றிய சில கல்வெட்டுப் பாடல்கள் திருவெண்ணெய் நல்லூரில் கிடைத்துள்ளன. வீரசேகரன் என்ற பட்டம் இவனுக்கு இருந்தது. மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனுக்கு அமைச்சனாகவும் படைத் தலைவனுமாக இருந்த இவனுடைய கால்வழியினர் அரசு கட்டிலைப் பெறுவதற்குச் சோழராட்சியின் சிதைவு காரணமாக இருந்தது. இவன் தந்தை அரச நாராயணன் கச்சிராயன் எனப்படுவான்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காடவராயனான ஆளப்பிறந்தான்"/> <section begin="காடிசு"/> {{dhr}} <b>காடிசு</b> இசுபெயின் நாட்டிலுள்ள ஒரு துறைமுகம். இது வரலாற்றுப் புகழும் வாணிகச் சிறப்பும் பெற்றது. பண்டைய ஓவியங்கள் முதலிய பல கலைப் பொருள்களை இங்கு இன்றும் காணமுடியும். ஈண்டுள்ள கிறித்தவக் கோயில்களும் கலங்கரை விளக்கமும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவை. இங்கிருந்து ஏற்றுமதியாகும் முக்கிய பொருள்கள் நெட்டி, பழங்கள், மீன், உப்பு முதலியன. இது ஒரு கப்பற்படைத் தளமாக இருப்பதால் நன்கு சுவரால் சூழப்பெற்றிருக்கிறது. காடிசு (Cadiz) என்னும் மாநிலத்திற்கு இதுவே தலைநகர். இதைச் சுற்றியுள்ள விரிகுடாவிற்கும் காடிசு விரிகுடா என்று பெயர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காடிசு"/> <section begin="காடுவெட்டி"/> {{dhr}} <b>காடுவெட்டி</b> ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளதொரு நகரம். இது திருக்தணிக்கு அருகில் உள்ளது. காடுவெட்டி இன்று கார்வெட்டு நகரம் என்று கூறப்படுகிறது. இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது. இது அக்காலத்தில் கங்க அரச மரபினருடன் தொடர்பு கொண்டதாக விளங்கியது. கங்க அரசர் துருவிநீதரின் கல்வெட்டு ஒன்று இந்நகரைப் பற்றிச் சொல்கிறது. துருவிநீதர் இந்நகரைக் கைப்பற்றி, தம் மகளுக்கு மகனை இதன் அரசராக அரியணை ஏறச் செய்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இன்றும் இங்குக் கோட்டையும் அதன் அழிவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. <b>காடுவெட்டி</b>{{sup|<b>2</b>}}: காட்டை அழித்து விளை நிலமாக ஆக்கிய தமிழக மன்னர்கள் ஏற்றுக்கொண்ட சிறப்புப் பெயர். கரிகால் வளவன் காடு கொன்று நாடாக்கிய மையால் இப்பெயருக்கு உரியவனாகிறான். பல்லவ மன்னர்கள் பெரும்பாலும் இச்சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளனர். பாணரும் குறுநில மன்னர்களும் இச்சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளனர்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காடுவெட்டி"/> <section begin="காண்டகார்"/> {{dhr}} <b>காண்டகார்</b>: ஆப்கானிசுத்தானத்தின் தென் பகுதியில் மலைகள் சூழ்ந்த ‘கசராப்’ பிரதேசத்தில் காண்டகார் அமையப் பெற்றுள்ளது. இது பாக்கிசுத்தான் எல்லையின் வடமேற்குத் திசையிலிருக்கின்றது. ‘கெல்பாண்டு’ ஆற்றுப் பகுதியில் ஓரளவு சமநிலையான நிலப்பகுதியாகக் காண்டகார் வட்டாரம் அமைந்துள்ளது. பொதுவாக வறட்சியான காலநிலையுடைய காண்டகார் கோடையில் 110க்கு மேல் வெப்பம் உடையதாக விளங்கும். குளிர் காலத்தில் அதிகக் குளிராகவுமிருக்கும். சனவரி முதல் ஏப்பிரல் வரை மழை அல்லது பனி பெய்யும். ‘கெல்பாண்டின்’ கிளை ஆறுகளினால் காண்டகார் நீர்வளம் பெறுகின்றது. அங்கு மக்கள் தானியங்களையும் பழங்களையும் உற்பத்தி செய்கின்றனர். மேட்டு நிலங்களில் ஆடுகளை வளர்ப்பது முக்கிய தொழிலாகும். ஆப்கானிசுத்தானத்தின் ஒவ்வொரு கிராமமும் சிறு நகரமும் தனித்தன்மை வாய்ந்த தொழில் அல்லது கலைநுட்பத்துக்குப் பெயர் பெற்று விளங்குகின்றது. காண்டகார் உலோகம் செதுக்கும் கலை நுட்பத்துக்கும் புகழ் பெற்றுள்ளது. இன்றைய காண்டகார் நகரம் பழைய காண்டகாரிலிருந்து 3 கி.மீ. விலகியுள்ளது. பழைய காண்டகார் பழுதடைந்து கிடப்பதை இன்றும் காணலாம். அலெக்சாந்தர் கட்டியதாகக் கருதப்படும் பழைய காண்டகார் நகரம் கி.பி. 1738-இல் நாதர்சாவின் படையெடுப்புக்குப் பலியாகியது. காண்டகாரில் இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த பட்டாணியர்கள் வாழுகின்றனர். இங்கே தொழில்<noinclude></noinclude> hinvfc4yud8fq9vu3w2j91pbdlhcbwc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/90 250 635221 1954847 1911935 2026-07-21T02:55:18Z Sridevi Jayakumar 15329 1954847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காண்டகார்|62|காண்டர்பரி}}</noinclude>நுட்பம் நீங்கலாக வேறு எதற்கும் அயலார்களை அனுமதிப்பதில்லை. பாகிசுத்தானுக்கும் இப்பகுதிக்குமிடையே இருப்புப்பாதைத் தொடர்பு உண்டு. இடைக்காலத்தில் கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான ஒரு வாணிகத் தலமாகவும் இது விளங்கியது. இங்கிலாந்து நாட்டுப் பயணி ஒருவர் (Richard Steel) கி.பி. 1615-இல் எடுத்த கணக்கின்படி ஆண்டொன்றுக்கு 14 ஆயிரம் ஒட்டகங்கள் காண்டகார் வழியே பண்டமேற்றிச் சென்றன. <b>வரலாறு</b>: காண்டகார் கி.மு. 5-ஆம் நுற்றாண்டில் பாரசீகப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிவந்தது. அலெக்சாந்தர் இதை கி.மு. 326-இல் கைப்பற்றினார். அடுத்து செலூக்கசின் கைக்குச் சென்றது. பின்னர்ச் சந்திரகுப்த மௌரியன் செலூக்கன் மகளை மணம் முடித்த வழியில் கிடைத்த பிரதேசங்களில் காண்டகாரும் அடங்கியது. மெளரியர்களுக்குப் பின், பாக்திரியர்கள் (Bactrians), பாத்தியர்கள் (Parthians), குசாணர்கள் (Kushanas) ஆகியோரின் ஆளுகைக்குக் காண்டகார் உட்பட்டது. பின்னர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இசுலாமியரின் கைக்குச் சென்றது. அதன் பின் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் செங்கிசுக்கானின் தாக்குதலையும், 14-ஆம் நூற்றாண்டில் தைமூரின் தாக்குதலையும் சந்தித்த போர்க்களமாகக் காண்டகார் விளங்கித் துயருற்றுக் கொண்டிருந்தது, இளவல் ஒளரங்கசீபு கி.பி. 1652-இல் தோற்று வெளியேறியது முதல் காண்டகார் பாரசீகப் பேரரசுக்குச் சொந்தமாகியது. இந்நகரத்தை கி.பி. 1738-இல் நாதர்சா படையெடுத்து அழித்தார். புதியகாலத்தில் ஆங்கிலேய இந்தியாவின் வடமேற்கில் ஆப்கானிசுத்தானத் துடன்காண்டகாரும் ஓர் அரசியல் எல்லைச் சிக்கலாக வளர்ந்தது. இங்கு அகமது சா துரானி என்பவர் தம் மக்களின் கல்லறை ஒன்று உள்ளது. காண்டகார் இப்பொழுது ஆப்கானிசுத்தானத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.{{Right|<b>வே.தி.ரெ.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 90 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 100 |oTop = 260 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|அகமது சா துரானியின் குழந்தைகள் கல்லறை — காண்டகார்}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Sarkar. J.,</b> History of Aurangazcb, New Delbi, 1973.<br> <b>Stamp, Dudly,</b> Regional Geography Part IV: Asis, Longmans, 1964.<br> <b>Tripathi G.P.</b> Indo-Afgan Relations, New Delhi, 1973. <section end="காண்டகார்"/> <section begin="காண்டர்பரி"/> {{dhr}} <b>காண்டர்பரி</b> தென்கிழக்கு இங்கிலாத்தில் கென்ட்டு (Kent மாநிலத்தில் அமைந்துள்ள பழம் பெருமை மிக்க நகரம். இலண்டன்- தேவர் (London Dower) சாலையில் இலண்டனிலிருந்து தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவில் இந்நகரம் உள்ளது. இச்சாலையும் இசுடூர் நதியும் (River Stour) சந்திக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற காண்டர்பரி (Canterhury) மாதா கோயில் இங்குத்தான் உள்ளது. இந்நகரத்தின் வாழ்விலும் தாழ்விலும் இம்மாதாகோயில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைச் சுற்றி வேளாண்மைத் தொழில் சிறப்புடன் விளங்கும் பகுதிகள் உள்ளன. கிழக்குக் கென்ட்டு நகர மக்களின் முக்கியமான சுறுசுறுப்பான கடைவீதிகள் (Shopping Centres) இங்குத் தான் உள்ளன. இங்கு அதிகமாகப் பெருந்தொழில்கள் நடைபெறாவிட்டாலும், சிறு தொழில்களுக்குப் பஞ்சமில்லை. இருப்பினும், இங்கு அயல்நாட்டுப் பயணியர் பலர் வருகை புரிகின்றனர். பின்னர் கி.பி. 1200-இல் இது ஒரு பயணிகளின் மையமாக மாறிவிட்டது. ஏறத்தாழ ஒரு மிலியன் பார்வையாளர்ளுக்குமேல் ஆண்டுதோறும் இங்கு வந்து இன்பப்பொழுது போக்குகின்றனர். காண்டர்பரி நகரம் மிகச் சிறந்த கல்வி மையமாகத் திகழ்கிறது. இங்கு 1965-இல் கென்ட்டுப்பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இந்நகரின்கண் கிறித்து திருச்சபைக் கல்லூரி (Christ Church College Teachers Training), காண்டர்பரி கலை மற்றும் கட்டடக் கலைக் கல்லூரி (Cantcrbury College of Art and Architecture). காண்டர்பரி தொழில்நுட்பக் கல்லூரி (Canterbury Technical College), கென்ட்டு கல்லூரி, புனித எட்மண்ட்சு பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் கல்வி போதித்து வருகின்றன. காண்டர்பரி தொன்மைக்கால வரலாற்றுச் சிறப்புடையது. இங்கிலாந்தைக் கைப்பற்றிய உரோ-<noinclude></noinclude> qyv072oklqqokkbykuga24ioi6vis79 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/91 250 635223 1954848 1911940 2026-07-21T02:56:21Z Sridevi Jayakumar 15329 1954848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காண்டர்பரி|63|காண்டு, இம்மானுவேல்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 91 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 233 |oTop = 45 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|காண்டர்பரி தேவாலயம்}} மானியர் கி.பி. 43 அளவில் இந்நகரையும் கைப்பற்றத் தவறவில்லை. இவர்களது காலத்தில் இங்கு மூன்று மாதாகோயில்கள் எழுப்பப்பட்டன. ஆனால். கி.பி. 400-இல் இந்தகக் காட்டு இனமக்களின் பிடியில் சிக்கித் தவித்தது. எனவே, இதன் பண்பாட்டுப் பெருமையும் கிறித்தன சமயமும் அழித்தன. இருப்பினும் இடைக்காலத்தில் காண்டர்பரி நகரம் புத்துயிர் பெற்றது. உரோமானிய நாகரிக அழிவிற்குப் பின், தியூடானிக்கு (Tutonic) அரசு கென்டில் அமைந்தது. ஏதெல்பர்ட்டு (Ethelbert) மன்னரின் ஆட்சியில் போது கி.பி.560 அளவில் அவரது சீரிய முயற்சியின் விளைவாகக் கிறித்தவ சமயம் புதிய வலிவும் பொலிவும் பெற ஆரம்பித்தது. போப்பு சிரிகரியால் (Pope Gregory the Great) கி.பி. 597-இல் அனுப்பப்பட்ட மதப்பரப்புநர் அகசுத (Agustus) காண்டர்பரி நகரத்தில் மிக்க ஆர்வத்துடன் கிறித்தவ சமயத்தைப் பரப்பினார்; காண்டர்பரியில் மாதாகோயிலும் சுட்டினார். இந்நகரம். கி.பி.668-690 அளவில் பேராயர் தியோடச் (Theodore, Arch bishop of Tursus) காலத்தில் கல்வியில் மேம்பட்டு விளங்கியது. இக்காலத்திலும் (Modern Age) காண்டர்பரியும் அங்குள்ள மாதா கோவிலும் பல சோதனைகளுக்கு உள்ளாயின. இவையிரண்டும் கி.பி. 1570 இல் மீண்டும் புத்துயிர் பெற்றன. முதலாம் உலகப் போரின் போது, இங்குப் படைகள் நிறுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, நிகழ்ந்த குண்டு வீச்சால் இக்கோயிலின் சில பகுதிகள் இடிந்தன. பின்னர் இந்த இடிபாடுகள் செப்பனிடப்பட்டன. காண்டர்பரி இன்று சிறந்த பண்பாட்டு மையமாகவும் பொழுதுபோக்கு மையமாகவும் கல்வி மையமாகவும் விளங்குகிறது. மதத்தொடர்பான விழாக்களேயன்றி, இசை மற்றும் நாடக விழாக்களும் இங்கு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காண்டர்பரி மாதா கோயில் நூலகம், பல்லாயிரக்கணக்கான தரமான நூல்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், ஆவணக் காப்பகத்தையும் கொண்டு விளங்குகிறது. காண்டர்பரியின் மக்கள் தொகை 30,415 (1961) ஆகும். காண்டர்பரிப் பேராயர் மிக்க புகழ் பெற்றவர் ஆவார். கிறித்தவ உலகின் புகழ் பெற்ற, தொன்மை வாய்ந்த நகரங்களுள் காண்டர்புரியும் ஒன்றாகும்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="காண்டர்பரி"/> <section begin="காண்டார்"/> {{dhr}} <b>காண்டார்</b>: எத்தியோப்பிய நாட்டின் வட மேற்கில் உள்ள இந்நகமும், அமாரா என்னும் மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. தொழில் வளத்திற்குக் காண்டார் (Gondar) மிகவும் புகழ்பெற்றது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காண்டார்"/> <section begin="காண்டு, இம்மானுவேல்"/> {{dhr}} <b>காண்டு, இம்மானுவேல்</b> செருமானிய மெய்ப் பொருளியல் அறிஞர். இவர் கி. பி. 1724-ஆம் ஆண்டு கோனிசு பெக்கு (Konisberg) என்னும் ஊரில் பிறந்தார். இவர் வாழ்நாள் முழுவதும் அவ்வூரிலேயே கழிந்தது. இவர் அவ்வூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கணித, அளவையியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் அவ்வூரிலிருந்து 64 கி.மீ.தொலைவிற்கு மேல் பயணம் செய்தறியாதவர். இவர் புவியியல், வானவியல், மானிடவியல், இயற்பியல், உயிரியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். காண்டு இம்மாலுவேல் (Kant Emmanuel) திருமணமாகாதவர். இவரது அன்றாட வாழ்க்கையிலிருந்த-<noinclude></noinclude> 4ad8b29fwsiylb1rvoj6cf9t7plv6zp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/543 250 635285 1954979 1912017 2026-07-21T16:16:04Z ஹர்ஷியா பேகம் 15001 1954979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மருத்துவ மன்றச் சட்டம்|519|இந்திய மருத்துவ மன்றச் சட்டம்}}</noinclude>வறுமை ஒழிப்பு என்ற இலக்கை வற்புறுத்தும் இக்காலத்தில், நாட்டின் வேலையின்மையைத் தீர்த்திடவும், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் (Control of Population) திட்டஙகளைச் செயற் படுத்துவதில் அரசின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் தக்க வகையில் அமைதல் இன்றியமையாததாகும். ஆக்கத்திறனுடைய சிறு குடும்பங்களாகிய கட்டுப்பாடான இந்திய மக்கள் தொகை வளர்ச்சியில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். இந்தியா இப்போதும் மிகுந்த மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கொண்ட ‘மக்கள்தொகை எழுச்சிப்’ (Population Explosion) படிநிலையிலேயேயுள்ளது. எனினும் அதன் அண்டை நாடுகளுடனும் வளரும் நாடுகளுடனும் (Developing Countries) ஒப்பிடும்போது, மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவாகக் காணப்படுகிறது. இந்தியாவின் பிறப்பு வீதம் பாகிசுத்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் குறைவாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்புக் கூறு ஆகும். <section end="இந்திய மக்கள்தொகை"/> <section begin="இந்திய மருத்துவ மன்றச் சட்டம்"/> {{dhr}} <b>இந்திய மருத்துவ மன்றச் சட்டம்</b> 1956-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செல்லத்தக்கது. இச்சட்டம் இயற்றப்பட்டவுடன் 1933-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய மருத்துவமன்றச் சட்டமானது (The Indian Medical Council Act, 1933) நீக்குதல் செய்யப்பட்டது. மருத்துவப் படிப்புக்காக வழங்கப்படும் பட்டங்கள் இச்சட்டத்தில் மூன்று அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் வழங்கும் மருத்துவப் படிப்புக்கான பட்டங்கள் முதல் அட்டவணையில் அடங்கியுள்ளன. சட்டப்படி உருவாக்கப்பட்டதும், மருத்துவப் படிப்பு வசதி கொண்டதுமான பல்கலைக்கழகம் மட்டும் இச்சட்டத்தில் பல்கலைக்கழகம் எனக் கூறப்படுகிறது. அயல் நாட்டிலுள்ள மருத்துவ அமைப்புகள் வழங்கும் மருத்துவப் பட்டங்கள் இரண்டாம் அட்டவணையில் உள்ளன. ஆனால், அந்த அயல் நாட்ருக்கும் இந்தியாவுக்கும் கொண்டு கொடுப்புப் பாங்கு (Reciprocity) இருக்க வேண்டும். மூன்றாம் அட்டவணை இருபகுதிகளாக உள்ளது. முதல் அட்டவணையில் இல்லாத இந்தியாவில் உள்ள மருத்துவ அமைப்புகள் வழங்கும் மருத்துவப் பட்டங்கள் மூன்றாம் அட்டவணையில் முதல் பகுதியிலும், இரண்டாம் அட்டவணையில் இடம் பெறாத வெளிநாட்டு மருத்துவ அமைப்புகள் வழங்கும் பட்டங்கள் மூன்றாம் அட்டவணையின் இரண்டாம் பகுதியிலும் அடங்கியுள்ளன. இந்த மூன்றாம் அட்டவணையின் இரண்டாம் பகுதியில் உள்ள பட்டங்களைப் பெற்றவர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். மேலும் விதிமுறைகளை பொட்டி நடைமுறைப் பயிற்சி (Practical Training) எடுத்துக் கொள்ள வேண்டும். கொண்டு கொடுப்புப் பாங்கு இல்லாத அயல் தாட்டில் வழங்கப்படும் மருத்துவப்பட்டங்களை இச்சட்டப்படி ஏற்றுக் கொள்ள மத்திய அரசு இந்திய மருத்துவக் குழுவைக் கலந்து ஆராய்ந்த பின் ஆணையிடலாம். மேலும், மேற்கூறிய அட்டவணைகளில் ஒரு மருத்துவப் பட்டத்தைச் சேர்க்க, இந்திய மருத்துவக் குழுவைக் கலந்தாலோசித்த பின்னர் மத்திய அரசு ஆணையிடலாம். மேற்கூறிய மருத்துவப் பட்டங்கள் எல்லாம் புதிய அறிவியல் மருத்துவத்தை அதாவது எதிர் முதை (Allopathic) மருத்துவத்தைச் சேர்ந்தவை யாகும். அந்தந்த மாநிலத்தில் மாநில மருத்துவக்குழு அமைக்க அந்தந்த மாநிலத்தில் உள்ள சட்டம் வகை செய்ய வேண்டும். மேலும் அம்மாநிலச் சட்டத்தில் மாநில மருத்துவப் பதிவேடு வைக்க வகை செய்யப்பட வேண்டும், இந்திய மருத்துவ மன்றச் சட்டத்தில் உள்ள அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவப் பட்டங்களைப் பெற்றவர்கள் மேற்படி மாநில மருத்துவப் பதிவேட்டில் பதிவு செய்யப்படத்தக்கவர்கள். இந்திய மருத்துவக்குழு அமைக்க மத்திய அரசு இச்சட்டப்படி வகை செய்ய வேண்டும். இந்திய ஒன்றியப் (Union Territory) பகுதிகளைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரதிநிதியைத் தொடர்புடைய மாநில அரசைக் கலந்தாலோசித்து இந்திய மருத்துவக் குழு அங்கத்தினராக மத்திய அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர் முதலிரண்டு அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ள மருத்துவப் பட்டங்களில் ஒன்றைப் பெறிருக்க வேண்டும். அம்மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அம்மாநில மருத்துவப் பதிவேட்டில் (வைக்கப்படிருந்தால்) பதிவு செய்யப்பட்டவராகவுமிருக்க வேண்டும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியை, அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புப் போதனை செய்பவர்களிலிருந்து அப்பல்கலைக்கழகத்தின் ஆட்சி உரிமை (Senate) உறுப்பினர்கள் இந்திய மருத்துவக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாநில மருத்துவப் பதிவேட்டில்<noinclude></noinclude> 0kx7rujkagvfq43ku90fts7mv0iz64d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/545 250 635307 1954980 1912041 2026-07-21T16:18:04Z ஹர்ஷியா பேகம் 15001 1954980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மருத்துவ மன்றச் சட்டம்|521|இந்திய மானிடவியல்‌ கழகம்‌}}</noinclude>குறித்து இந்திய மருத்துவக் குழு நிருணயம் செய்யலாம். மருத்துவப் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கான கல்வி அனைத்து இந்தியாவிலும் ஒரே தன்மையில் அமைவதற்கான ஒரு முதுநிலைக் குழுவை (Post Graduate Committee) மத்திய அரசு அமைக்கலாம். அதில் ஒன்பது உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் இந்திய மருத்துவக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்றவர்களாகவும் முதுநிலை மருத்துவப் பட்டம் பெறுவதற்குப் படிக்கும் மாணவர்களுக்குப் போதித்த அல்லது தேர்வு நடத்திய அனுபவம் உடையவராகவுமிருக்க வேண்டும். அந்த ஒன்பது உறுப்பினர்களுள் அறுவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். ஏனைய மூவர் இந்திய மருத்துவக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதுநிலைக் குழுவின் பரிந்துரைகளை இந்திய மருத்துவக் குழு ஏற்காவிட்டால் அவை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் முடிவு இறுதியானது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவ அமைப்பு வழங்கும் மருத்துவப் பட்டத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் நோக்குடன் அவை நடத்தும் தேர்வு, போதனை அளிக்கும் இடம் ஆகியவற்றைப் பார்வையிட இந்திய மருத்துவக் குழுவின் செயற்குழு, மருத்துவ ஆய்வாளர்களை நியமனம் செய்யலாம். மேற்கூறிய தேர்வுகளையும், போதனை நடக்கும் இடங்களையும் இந்திய மருத்துவக் குழுவால் நியமிக்கப்படும் பார்வையாளர்கள் பார்வையிட்டு இந்திய மருத்துவக் குழுவின் தலைவருக்கு அறிக்கை அளிக்கலாம். மத்திய அரசு விரும்பினால் அவ்வறிக்கை மத்திய அரசுக்கு அளிக்கப்படும். மேற்கூறிய பார்வையாளர் அல்லது செயற் குழுவின் அறிக்கையிலிருந்து ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவ அமைப்பு நடத்தும் தேர்வுக்குரிய கல்வியானது விதிமுறைகளுக்கு ஒத்துவரவில்லை யென்றாலோ கட்டிட வசதி, ஆசிரியர்களின் எண்ணிக்கை, பயிற்சிமுறை, தேவைப்பட்ட கருவிகள் ஆகியவற்றில் குறைபாடு இருப்பதாகத் தெரிய வந்தாலோ மாநில அரசு வழியாகத் தொடர்புடைய பல்கலைக்கழகம் அல்லது மருத்துவ அமைப்பை மத்திய அரசு விளக்கம் கேட்கலாம். மேற்குறிப்பிட்டவை பற்றி மாநில அரசும் தன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பலாம். மத்திய அரசு தக்க ஆணை பிறப்பிக்கலாம். அப்பல்கலைக்கழகம் அல்லது மருத்துவ அமைப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திருப்பிப் பெற்றுக் கொள்ளவும் செய்யலாம். சட்டப்படி அனுமதிக்கப் பட்டவர்களைத் தவிர்த்து வேறு எவரும் மருத்துவப் பட்டப்படிப்பு வழங்கக் கூடாது, பொய்யான மருத்துவப் பட்டங்களை எவரும் உபயோகப் படுத்தக் கூடாது. இவ்விதிமுறைகளை மீறும் செய்கையானது 1916-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய மருத்துவப்பட்டங்கள் பற்றிய சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றங்கள் ஆகும். {{float_right|பி.கே.மி.}} <section end="இந்திய மருத்துவ மன்றச் சட்டம்"/> <section begin="இந்திய மாதர் சங்கம்"/> {{dhr}} <b>இந்திய மாதர் சங்கம்:</b> இது மகளிரின் முன்னேற்றத்திற்காக 1917-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. இச்சங்கம் மகளிரின் கல்வி வளர்ச்சி என்னும் தலையாய நோக்கத்துடன் 1921-ஆம் ஆண்டு ஆசிய மகளிர் மாநாட்டினை நடத்தியது. இம்மாநாட்டில் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு மகளிர் கல்வி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை வகுத்தனர். இவ்வழிமுறைகளையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் இந்திய மாதர் சங்கத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. சென்னையில் உள்ள சேவாசதனம். குழந்தை வழிகாட்டு அமைப்பு, அவ்வை இல்லம் போன்ற சமூகப் பணி இல்லங்கள் இச்சங்கத்தினரால் தோற்றுவிக்கப்பட்டன. இச்சங்கம் பல்வேறு மகளிர் முன்னேற்ற இயக்கங்கள் நாட்டில் தோன்றுவதற்குத் தொடக்கமாக அமைந்தது. இது பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்காக விடுதிகளையும் உற்றவரால் கைவிடப்பட்ட பெண்களுக்காகப் பாதுகாப்பு இல்லங்களையும் நடத்தி வருகிறது. <section end="இந்திய மாதர் சங்கம்"/> <section begin="இந்திய மானிடவியல் கழகம்"/> {{dhr}} <b>இந்திய மானிடவியல் கழகம்:</b> இந்திய மானிடவியலின் மேம்பாட்டிற்காக நிறுவப்பட்டதே இந்திய மானிடவியல் கழகமாகும். இக்கழகம் இந்திய மானிடவியலில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாகத் திகழ்கிறது. இப்போது இக்கழகத்தின் தலைமையகம், தில்லிப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் செயற் பட்டு வருகிறது. தலைவர் ஒருவர், துணைத் தலைவர்கள் ஐவர், பொதுச் செயலர் ஒருவர், செயலர் ஒருவர், பொருளாளர் ஒருவர், வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, நடுப் பகுதிகளுக்காக ஒவ்வொருவட்டாரச் செயலர்கள் ஆகியோருடன் செயற் குழு உறுப்பினர்களையும் கொண்டு இக்கழகம் இயங்கி வருகின்றது. இக்கழகத்தில் 1984-ஆம் ஆண்டு விவரப்படி இருபத்தெட்டுச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய மானிடவியல் கழகத்தில் உறுப்பினர்கள் பலவாறாகச் சேர்க்கப்படுகின்றனர். வாழ்நாள் உறுப்பினர்கள், நிறுவன உறுப்பினர்கள், ஆண்டு உறுப்பினர்-<noinclude> வா. க. 3 - 66</noinclude> 482pxyh30ss35tz7m8hmlx76x1i3cg6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/546 250 635326 1954981 1912060 2026-07-21T16:19:02Z ஹர்ஷியா பேகம் 15001 1954981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மானிடவியல் கழகம்|522|இந்திய மானிடவியல் மதிப்பாய்வு}}</noinclude>கள், இணை உறுப்பினர்கள் (Associate Members), மாணாக்கர் உறுப்பினர்கள் என உறுப்பினர் பல வகைப்படுவர். <b>கழகத்தின் வெளியீடுகள்:</b> ‘இந்திய மானிடவியலார்’ (Indian Anthropologist) என்னும் ஆய்விதழை இக்கழகம் வெளியிட்டு வருகிறது. இவ்விதழ் ஆண்டிற்கிருமுறை அதாவது ஒன்று சூன் திங்களிலும் மற்றொன்று திசம்பர்த் திங்களிலும் வெளியிடப்படுகிறது. மானிடவியலின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தோருக்கு ஆர்வமளிக்கும் வகையில் சிறப்பு ஆய்வுரைகள், இவ்விதழில் வெளியிடப்படுகின்றன. மானிடவியலின் சிறப்புத்தன்மை வாய்ந்த புதிய வெளியீடுகள் பற்றிய பல்வேறு கருத்துகளைக் கொண்ட ஆய்வுரைகளையும் இவ்விதழ் வெளிக் கொணர்கிறது. இந்திய மானிடலியல் கழகத்தின் உறுப்பினர் ஆவதன் வழி ‘இந்திய மானிடவியலார்’ ஆய்விதழுக்குக் கடடணத் தொகையினைச் செலுத்தலாம். இந்த ஆய்விதழ் வெளியீட்டை அச்சிடும் உரிமையனைத்தும் இந்திய மானிடவியல் கழகத்திற்கே உரித்தானதாகும். இந்திய மானிடவியல் கழகத்தின் உறுப்பினர்கள் மட்டிலுமே இந்த ஆய்விதழில் ஆய்வுரைகள் எழுத வேண்டும் என்னும் வரையறையில்லை. இந்த ஆய்விதழில் எழுதும் ஆசிரியர்கள் தங்கள் ஆய்வுரைகளைக் கழகத்தின் அனுமதியின்றி வெளியிடும் உரிமை உண்டு. ஆசிரியர் அல்லாத பிறர், ஆய்வுரைகளை வெளியிட விரும்பினால் கழகத்தின் அனுமதி பெற்று வெளியிடலாம். இந்திய மானிடவியல் கழகம், எசு.சி.இராய் (S.C. Roy) நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, இராஞ்சிப் பல்கலைக் கழக மானிடவியல் துறையுடன் இணைந்து, ‘இந்திய மானிடவியலின் நூறாண்டுகள், என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்குகளில், இந்திய மானிடவியலின் பல்வேறு பிரிவுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும், இந்திய, அயல் நாட்டு வல்லுநர்களால் அளிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டன. {{float_right|ம.த.பு.}} <b>துணை நூல்கள்: Tiwari, S.C.</b>, and Datta P.K.(Eds), Indian Anthropologist, Matchless Printers, Delhi, 1984. <b>Vidyarthi, L.P.</b>, Rise of Anthropology in India, Concept Publishing Company, Delhi, 1978. <section end="இந்திய மானிடவியல் கழகம்"/> <section begin="இந்திய மானிடவியல் மதிப்பாய்வு"/> {{dhr}} <b>இந்திய மானிடவியல் மதிப்பாய்வு:</b> இந்திய அரசின் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி அமைப்பாக இந்திய மானிடவியல் மதிப்பாய்வு (Anthropological Survey of India) இயங்குகிறது. இவ்வமைப்பு இந்திய மக்களைப் பற்றிய மானிடவியல் சார்ந்த ஆய்வு செய்யும் ஒரு முதன்மையான தேசிய நிறுவனமாகும். நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்நிறுவனத்தின் பரந்த வளர்ச்சிக்கு இந்திய அரசு வழிகோலியது, அக்காலத்தில் 325 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய மானிடவியல் மதிப்பாய்வு மேலும் 269 உறுப்பினர்களைத் தன்னுள் கொண்டுவளர்ந்தது. இதன் பின்னர் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் பல உறுப்பினர்களைத் தன்னகத்தே சேர்த்துக்கொண்டு வருகிறது. இன்று நிருவாக அலுவலர்கள், தொழில் நுட்ப அலுவலர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 680 ஆகும். இந்தியாவில் மானிடவியல், கல்விசார் துறையாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னர், மானிடவியல் செயற்பாடுகள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அன்றைய இந்திய அரசு 1916-ஆம் ஆண்டு சூன் திங்களில் இந்திய விலங்கியல் மதிப்பாய்வை நிறுவியது. அதனுள் ஓர் உறுப்பாக மானிடவியற் பிரிவு செயற்பட்டு வந்தது. மானிடவியற் பிரிவு, 1945-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் முதல் நாளில் இந்திய விலங்கியல் மதிப்பாய்விலிருந்து பிரிக்கப்பட்டு, இந்திய அரசின் கல்வித்துறையின் கீழ் பி.எசு. குதாவின் (B.S. Guha) தலைமையில் ஒரு தனிப்பிரிவாகச் செயற்படத் தொடங்கியது. குகா, 1927-இல் இந்திய விலங்கியல் மதிப்பாய்வில் ஓர் உறுப்பாகச் செயற்பட்ட மானிடலியற் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றிப் பின்னர் மானிடவியற்பிரிவு தனிப்பிரிவாகச் செயற்பட்டபொழுது, அதன் சிறப்பு அலுவலராக அமர்த்தப்பட்டார். இந்திய மானிடவியல் மதிப்பாய்வு 1948-ஆம் ஆண்டு வரை வாரணாசியில் இயங்கி வந்தது. பின்னர்க் கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இவ்வமைப்பு மானிடவியல் துறை (Department of Anthropology) எனப் பெயர் பெற்றது. இத்துறையின் கொள்கைகளாகப் பின் வருவனவற்றை வரையறை செய்தனர். 1. அறிவியலறிவின் வளர்ச்சியையும் தேசிய அளவில் இணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தல். 2. ஆதிக்குடிகள், பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் முதலானோரின் வளர்ச்சிப் பணியில் ஏற்படும் நிருவாகச் சிக்கலில் துணை புரிதல்.<noinclude></noinclude> do67girlkmm3gwy518kicpya2avmmso பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/101 250 635452 1954849 1912265 2026-07-21T02:57:23Z Sridevi Jayakumar 15329 1954849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காண்டேகர். வி.ச.|73|காண்டேகர். வி.ச.}}</noinclude>தாது. உயிருள்ள பொருளின் பகுதிகளுக்கும் முழுப்பொருளுக்குமிடையில் உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது. இரண்டும் இணைபிரிய முடியாதவை, மேலும், இயந்திரவியலின் காரண சாசியத் தொடர்பிலிருந்து மாறுபட்டதாகவும் விளங்குகின்றன. இயந்திரவியலின்படி பகுதிகள் முன்னும் முழுப்பொருள் பின்னும் தோன்றுகின்றன. ஆனால் உயிர்ப் பொருளில் முழுப் பொருள் முன்னும் பகுதிகள் பின்னும் தோன்றுகின்றன. உயிர்ப் பொருள் தான் முழுமையடைவதற்கு முன்னரே தன் வளர்ச்சியைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது. மனிதன் வெறும் பகுதிகளின் இணைப்பு அல்லன். கரு (Embryo) முழுமையானது; பகுதிகள் நாட்போக்கில் வெளிப்படுகின்றன. மனிதன் என்ற முழுமையான பொருள் கருவிலும் அடங்கியுள்ளது. இங்கு வளர்ச்சி என்பது ஒரு நோக்கத்தினால் ஆளப்படுகிறது. எனினும், நோக்கவியல் விளக்கம் (Teleological Explanation) மனித அறிவை ஒழுங்குபடுத்தும் தத்துவமே தவிரப் புறவுலகை வரையறை செய்யும் தத்துவம் அன்று. அதனால், நோக்கவியல் விளக்கத்தை எல்லாப் பொருள்களுக்கும் பொதுவானது அல்லது பிரபஞ்ச அமைப்புப் பற்றிய விளக்கம் என்று கருதலாகாது எனக் காண்டு எச்சரிக்கிறார். காண்டு கி.பி. 1804-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>ஜெ.மு.</b>}} <b>துணை நூல்கள்</b>: <b>Abbot T.K.</b> (Trans), Critique of Practical Reason, Longmans, London, 1909.<br> <b>Bernard, J.H.,</b> (Trans), Citique of Judgement, Macmillan, London, 1931.<br> <b>Paton. H.J.,</b> (Trans) Groundwork of the Metaphysics of Morals, Hutchinson, London, 1956.<br> <b>Roger Scruton,</b> Kant, Oxford University Press, 1982.<br> <b>Wilkerson, T.E.,</b> Kant's Critique of Pure Reason Clarendon Press, Oxford, 1976. <section end="காண்டு, இம்மானுவேல்"/> <section begin="காண்டேகர். வி.ச"/> {{dhr}} <b>காண்டேகர். வி.ச. (கி.பி.1898-1976)</b> புகழ்வாய்ந்த மராத்திய எழுத்தாளர் ஆவார். புதினம், சிறுகதை, உருவகக் கதை, கட்டுரை முதலிய பல இலக்கிய வடிவங்களை இவர் கையாண்டார். எனினும், இவர்தம் புதினங்களே இவருக்குப் பேரும் புகழ் தேடித் தந்தன. இவர் எழுதிய ‘யயாதி’ என்ற புதினம் சாகித்தியக் கழகத்தின் விருதைப் பெற்றது. மகாபார் தத்தின் ஆதிபருவத்தில் இடம்பெறும் ஒரு சிறிய கதையை விரிவுபடுத்தி எழுதப்பட்ட இந்நூல் ஓர் உளவியல் புதினமாக விளங்குகிறது. இவர் திரைக் கதை எழுதிய ‘நிழல்’ (சாயா) என்னும் படம் கோசுர் பதக்கம் பெற்றது. காண்டேகர் மனித நேயமும் தொண்டுள்ளமும் கொண்டவர். கல்லூரிப் படிப்பை முடித்த காண்டேகர் தாம்பிறந்த கொங்கணத்தின் சிற்றூர்களில் எழுத்தறிவின்மையைப் போக்க விரும்பிச் சிரோடே என்னும் சிற்றூரில் ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். சாதி வேற்றுமையின்றி அனைவருக்கும் கல்வி கற்பித்தார். அவரால் வாழ்வில் முன்னேறிய பலர் அவரது மணிவிழாவின்போது ஒரு பெருந்தொகையைத் திரட்டி அவருக்கு வழங்கினர், காண்டேகர் அத்தொகையை வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்குப் பயன்படுமாறு கொடுத்துவிட்டார். இவர் எழுதிய பதினைந்து பதினங்களில்னொன்று மட்டுமே முழுமையாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவை எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், இரு மனம், வெறுங் கோயில், வெண்முகில், சுகம் எங்கே?, புயலும் படகும், கருகிய மொட்டு, கிரௌஞ்ச வதம், அமுதக் கொடி என்பன. இவை தவிர, யயாதியின் முதல் பாகம் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காண்டேகர் ஏறத்தாழ 300 சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் முதல் நாள், வாயு கன்னிகை, கண்ணாடி அரண்மனை, சமீன்தார் மாப்பிள்ளை, சூன் 20, சுறுப்பு ரோசா, கவியும் கனியும் முதலியன தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன. இவர்தம் நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டமையால், தமிழ் மக்கள் பலர் அவற்றைப் படித்து மகிழ்ந்தனர். காண்டேகர் ‘கலை மக்களுக்காகவே’ என்னும் கொள்கையுடையவர். இவருடைய புதினங்களில் இவர் கால வாழ்வின் முதன்மையான சிக்கல்கள் பெரும் இடம்பெறுகின்றன. நாட்டு விடுதலை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு அறப்போர், தொழிலாளர் இயக்கம், உழவர்களின் போராட்டங்கள், அரிசனத் தொண்டு முதலியவற்றில் பங்கு பெறும் வீரர்களாக இவர் கதை மாந்தர்கள் படைக்கப்பட்டுள்ளனர். புதினத்தின் நோக்கு நிலைகளில் காண்டேகர் சிறப்பான சோதனைகளைச் செய்தார். மனோ-<noinclude></noinclude> hl4hinn3628ncy6n1a8icethvdb843v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/102 250 635453 1955113 1912266 2026-07-22T15:00:51Z Sridevi Jayakumar 15329 1955113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காண்டேகர், வி.ச.|74|காணிக்காரர்}}</noinclude>ரஞ்சிதம், இரு மனம், இரு துருவங்கள் ஆகியவை, படர்க்கைக் கூற்றில் அமைந்தவை. எரிநட்சத்திரம், புயலும் படகும் ஆகியவை தலைமை மாந்தர் தம் வரலாற்றைக் கூறும் பாங்கில் அமைந்தவை. சுகம் எங்கே?, வெறும் கோயில், யயாதி ஆகியவற்றில் கதை மாந்தர் மாறிமாறிக் கதையைக் கூறுகின்றனர். கருகிய மொட்டு, கிரெளஞ்ச வதம் ஆகியவற்றில் கதை மாந்தரோடு ஆசிரியரும் கதை கூறுவோராக அமைகிறார். கடிதங்களையும், நாட்குறிப்பையும் பயன்படுத்திக் கதை நிகழ்ச்சியைக் கூறிச் செல்வதும் காண்டேகர் பயன்படுத்திய ஒரு சிறந்த உத்தியாகும். காண்டேகர் கதைப் பின்னலில் கையாண்ட உத்திகளுள் தம்மையே கதை மாந்தருள் ஒருவராகப் படைப்பதும் ஒன்று. இவரது கருகிய மொட்டில் வரும் கதைமாந்தர் பலரும் இவரிடம் வந்து வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதாக அமைத்துள்ளார். வேறுசில புதினங்களில் வரும் கதைமாந்தர் இவரைப் பற்றியோ, இவர்தம் புதினங்களைப் பற்றியோ பேசுகின்றனர். காண்டேகரின் புதினங்கள் வெறும் கதைகளாக அமையாமல் சமூகச் சிந்தனைகளும் கருத்துகளும் நிரம்பியனவாக விளங்குகின்றன. வாழ்வு ஒரு போர்க்களம் என்னும் கருத்து இவர்தம் புதினங்கள் பலவற்றில் இடம்பெறுகிறது. வாழ்க்கை என்பது போராட்டம். வாழ்க்கை என்பது வேள்வி. ‘வாழ்க்கை என்பது கடல், புண்ணில்லாத போராட்டம் இல்லை. தீயில்லாத வேள்வி இல்லை. புயல் இல்லாத கடல் இல்லை இவற்றை எல்லாம் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொள்பவனுக்குத் தான் வாழ்க்கையில் உண்மையான கருத்து விளங்கும்’ என்று இரு மனத்தில் வரும் சுந்தரம் கூறுவது காண்டேகரது வாழ்க்கையைப் பற்றிய கொள்கை விளக்கம் எனலாம். இந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் (ஏறத்தாழ 1945-60) காண்டேகரின் நூல்கள் தமிழ்நாட்டில் மெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டன. அறிஞர் சி.என். ‘அண்ணாதுரை புரட்சிகரமான மாறுதலுக் கானபோர் முரசு’ எனக் காண்டேகரின் கதைகளைப் பாராட்டினார்; பம்பாய்த் தமிழ்ச் சங்கம் காண்டேகரைப் பாராட்டி விழா எடுத்தது. தமிழறிஞர் மு. வரதராசனார் கோல்காப்பூர் சென்றபோது, காண்டேகரைச் சந்தித்துத் தமது அன்பையும் பாராட்டுதலையும் தெரிவித்து மகிழ்ந்தார். மு. வரதராசனார் தம் கட்டுரை ஒன்றில் காண்டேசுரை ‘உவமைக் களஞ்சியம்’ என்றும், ‘சிறந்த எழுத்தாளர்’ என்றும், ‘உயர்ந்த கற்பனைகளையும் விழுமிய உணர்ச்சிகளையும் தம் சிறந்த நாவல்களின் வாயிலாகவும் சிறுகதைகளின் வாயிலாகவும் அளித்த வள்ளல்’ என்றும் பாராட்டியுள்ளார். இக்கருத்துகள் காண்டேகரின் நூல்களைப் படித்து மகிழ்ந்த தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதி பலிப்பனவே.{{Right|<b>ந.மெ.</b>}} <section end="காண்டேகர். வி.ச"/> <section begin="காண்டேசு"/> {{dhr}} <b>காண்டேசு</b> இந்தியாவில் கூர்சரத்திற்கும் பீராருக்குமிடையே உள்ள நிலப்பகுதி. இடைக்கால இந்திய வரலாற்றில் இது மிகவும் சிறப்புப் பெற்றிருந்தது. முகம்மதுபின் துக்ளக்குப் பேரரசில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஒரு மாகாணமாக இருந்த காண்டேசு (Kandesh), அப்பேரரசு வலிமை குன்றிய பொழுது அதன் ஆளுநரான மாலிக்கு இராசா பரூக்கி என்பவன்கீழ்ச் சுதந்திர நாடாக விளங்கியது. மாலிக்கும் அவர் மரபினரும் ‘கான்’ என்னும் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தபடியால், அவர்கள் ஆண்ட நாடு ‘காண்டேசு’ என்ற பெயர் பெற்றது. அம்மரபினர் ஆட்சி கி.பி.15-ஆம் நூற்றாண்டு முழுவதும் இங்கே நிலவியது. அடுத்த நூற்றாண்டில் வலிமையற்ற அரசர்கள் காரணமாகப் பல சச்சரவுகளும் போட்டிகளும் இங்கு நிலவின. முகலாயப் பேரரசர் அக்பர் கி. பி. 1601-ஆம் ஆண்டில் காண்டேசைத் தமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இப்பகுதிக்கு முகலாயர் தாந்தேசம் புதுப் பெயரைச் சூட்டினர். தாந்தேசம் என்பது தானியேல் என்ற இளவரசனின் நினைவுக்கு அறிகுறியாக ஏற்பட்டது. இப்பகுதியில், முகலாயரை எதிர்த்துச் சென்ற சிவாசி படையெடுத்துச் சூறையாடினார். தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள காண்டேசில் அந்த ஆற்றங்கரையில் நிறுவப் பெற்ற பர்கான் பூரில் பழைய கால வரலாற்றுச் சின்னங்களைக் காணலாம். பரூக்கி அரசர்கள், மாளவச் சிற்பத்தைத் தழுவிக் கட்டிய கட்டடங்களின் இடிபாடுகள் இங்கு உள்ளன. இவை தவிர, பல கல்லறைகளும் மசூதிகளும் இங்குக் காணப்படுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காண்டேசு"/> <section begin="காணாபத்தியம்"/> {{dhr}} <b>காணாபத்தியம்</b>: காண்க: கணபதி. <section end="காணாபத்தியம்"/> <section begin="காணிக்காரர்"/> {{dhr}} <b>காணிக்காரர்</b> தமிழகத்திலும் கேரளாவிலும் வாழும் பழங்குடிகளுள் ஒரு குடியினர். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை வட்டாரத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டாரத்திலும் உள்ள மலை சார்ந்த பகுதிகளில் இவர்கள் வாழ்கின்றனர். கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம்<noinclude></noinclude> nd8n68dm6br61cie323fp0muzxtsmgz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/105 250 635454 1955114 1912269 2026-07-22T15:02:22Z Sridevi Jayakumar 15329 1955114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காணிக்காரர்|77|காத்தவராயன்}}</noinclude>சம நிலங்களிலும் தோட்டங்களிலும் கூலிகளாக வேலைசெய்கின்றனர். பல காணிக்காரப் பிள்ளைகள் கல்வி பெற்று வருவதால் அரசு அலுவலகங்களில் அடிப்படை... ஊழியர்களாகவும் பணியாற்றுகின்றனர். சில பழங்குடிகளைப் போலன்றிக் காணிக்காரப் பழங்குடிக் குழந்தைகள் கல்வி பெறுவதில் மிக்க அக்கறை கொண்டுள்ளனர். காணிக்காரர் சமுதாய அமைப்பு இருபெரும் பிரிவுகளைக் கொண்டது. ஒன்று அண்ணன் தம்பி இல்லங்கள்; மற்றொன்று ‘மச்சாம்பி’ இல்லங்கள். ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து உட்பிரிவுகள் உண்டு. அண்ணன்-தம்பி இல்லத்தைச் சேர்ந்த ஐந்து உட்பிரிவினர்களும் தத்தம் பிரிவினருக்குள் மணம் கொள்வதில்லை, இவர்கள் மச்சாம்பிக் குழுவினரோடு மண உறவு கொள்கின்றனர். காமக்கிழத்தியுடன் வாழ முற்படும்போதுகூட இம்முறையையே கடைப்பிடிக்கின்றனர். காணிக்காரர்கள் மருமக்கள் தாய முறையைக் கொண்டிருந்தனர். இப்போது இவர்கள் இம்முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். திருமணத்திற்குமுன் இருபாலாரும் கற்பு நெறியுடன் வளரவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. பருவமடைந்த பெண்கள் ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்குத் தனிக்குடிசையில் தங்க வேண்டும். கடைசி நாளன்று குளித்து வீடு திரும்பும்போது தாய்மாமன் (காரணவன்) புதுத் துணிகளைக் கொடுத்து வரவேற்பார். இச்சடங்கு ‘திரட்டிக் கல்யானம்’ அல்லது ‘சடங்குக் கல்யாணம்’ எனப்படும். மணமக்களின் பெற்றோர் வெற்றிலை. மாற்றிக் கொண்டு திருமணத்தை உறுதி செய்கின்றனர். காணிக்காரர்களின் திருமணத்தில் மணமகன் மணமகளுக்கு ஆடைகளைப் பரிசளித்தல் முதன்மைச் சடங்காகும். இப்போது தாலி அணிவிக்கும் முறையும் உண்டு. இச்சடங்கினைத் ‘தாலிகட்டுக் கல்யாணம்’ என்பர். பல்மனைவி மண முறையைக் (Polygyny) கொண்டவர்களாக இருப்பினும் பெரும்பாலும் ஒரு மனைவி மணமுறையையே இவர்கள் விரும்புகின்றனர். மணவிலக்கு, விதவை மணம் முதலானவற்றை இவர்கள் அனுமதிக்கின்றனர். சில பகுதிகளில் விதவை மணம் இல்லை. ஒவ்வொரு காணிக்காரக் குடியிருப்புக்கும் ‘மூட்டுக்காணி’ (Hcadman) என்னும் தலைவர் உள்ளார். இவருக்கு உதவியாக ‘விளிகாணி’ என்பவர் நியமிக்கப்படுகிறார். குடியிருப்புகளில் எழும் சிக்கல்களை மூட்டுக்காணி தீர்த்து வைப்பார். மூட்டுக்காணியைத் தலைவராகக் கொண்ட முதியோர் மன்றமும் உண்டு. திருமணம், மணவிலக்கு, கள்ள உறவு, தண்டத் தொகை விதிப்பு, தண்டனை முறை முதலானவற்றை இக்குழுவினர் கவனிக்கின்றனர். முன்னோர் வழிபாட்டையும் ஆவிகளை வழிபடுதலையும் கொண்டிருந்த இவர்கள் சிவன், திருமால், சுப்பிரமணியர், அகத்திய முனிவர், எசக்கி, மாடன், சாத்தான், தம்பிரான், மூத்தாரம்மா ஆகிய தெய்வங்களையும் வழிபடுகின்றனர். இப்போது இவர்கள் ஐயப்பனையும் வழிபடுகின்றனர். அனைத்துச் சடங்குகளிலும் ஞாயிற்றை முதன்மையாக இவர்கள் வழிபடுகின்றனர். இவர்களுள் கிறித்தவர்களும் உண்டு, காட்டை எரித்துப் பயிரிடும்போது ‘மீனக் கொடுதி’ என்னும் விழாவையும், வேட்டைக்குச் செல்லும்போது ‘குருக்கண்மார் கொடுதி’ என்னும் விழாவையும் சொண்டாடுகின்றனர். தவிர்த்து ஆண்டிற்சொருமுறை ‘கொடை’ என்னும் பெரிய விழாவையும் கொண்டாடுகின்றனர். விழாக்காலங்களில் கோக்கிரா எனப்படும். இசைக் கருவியைப் பயன்படுத்துகின்றனர். இந்த இசைக் கருவி நீண்ட இரும்புக் குழலையும் ஒலியை உண்டு பண்ணுவதற்கு அதன் மேல் இரும்புக் கம்பியையும் கொண்டது. மந்திரம், சூனியம் முதலானவற்றில் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இறப்பாராயின் அவர் உடலை எரிப்பர்: மற்றவர்களின் உடலைப் புதைப்பர். பிறப்பு, பூப்புச் சடங்குகளைப் போன்றே இறந்த பின்பும் தீட்டினைக் கடைப்பிடிக்கின்றனர். காணிக்காரர்கள் மறு பிறப்பில் நம்பிக்சை கொண்டவர்கள்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="காணிக்காரர்"/> <section begin="காத்தவராயன்"/> {{dhr}} <b>காத்தவராயன்</b>: உலகைக் காக்கும் சிவபிரானது செயலில் ஐயம் கொண்ட பார்வதிதேவி சிவனைச் சோதிக்க எண்ணி ஓர் எறும்பைப் பிடித்து அடைத்து வைத்தார். மறுநாள் அது ஓர் அரிசியை வாயில் வைத்திருக்கக் கண்டு வியந்த தேவியார் சிவபிரானிடம் தாம் செய்த செயலைக் அந்த எறும்பிற்குச் செய்த துன்பத்திற்காக ஒரு பூங்காவனம் அமைத்து அந்தப்பாவத்தைப் போக்குமாறு சிவன் தேவியைச் சபித்துவிட்டார். அந்தப் பூங்காவனத்தைக் காக்கச் சிவபிரானால் படைக்கப்பட்டவனே ‘காத்தவராயன்’. இவன் ஆரியமாலை முதலிய பல பெண்களை மணம் புரிந்து கொண்டான். ஆரியமாலை, பொம்மி என்னும் இரு மனைவியருடன் மாரியம்மை சன்னிதியில் இவன் உருவத்தைக் காணலாம். தமிழகத்தில் இவனைப் பற்றிய கதை ஒன்றும், நாடகம் ஒன்றும் ‘காத்தவராயன் கதை’, ‘காத்தவராய நாடகம்’ ஆகிய பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன.{{nop}}<noinclude></noinclude> 64llb9b3e9lx3cwvif5dsspdotlqmdf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/106 250 635455 1955115 1912270 2026-07-22T15:03:03Z Sridevi Jayakumar 15329 1955115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காத்தவராயன்|78|காத்தியர் }}</noinclude><b>காத்தவராயன் கதை</b>: திருச்சியைச் சுற்றியுள்ள ஊர்களில் பங்குனிப் பௌர்ணமியில் ‘கழுவேற்றப் பாரிவேட்டை’ என்ற விழாவில் காத்தவராயன் கதையைப் பாடி ஆடுகிறார்கள். செவிவழிவே நிலைத்து வந்த இக்கதைப்பாடல் மிகப் பிற்காலத்தில்தான் எழுதப்பட்டது. இது ஒரு கூத்துப் போல் அமைந்துள்ளது. இக்கதை நடந்த காலத்திற்கும் சரியான சான்றுகள் இல்லை. ஆனால், கூறப்படும் நிகழ்ச்சிகள் விசயநகர ஆட்சிக் காலத்திற்கு முந்தியவை என்று தோன்றுகின்றன. இக்கதைப் பாடலில் மாற்று உருவங்கள் பல உள்ளன; இதில் பிற்காலச் சேர்க்கைகளும் மிகுதியாக இருக்கின்றன. சமூகவியல் முக்கியத்துவம் கொண்ட இக்கதையின் கருப்பொருள் சாதி அமைப்பு முறையை மீறிய காத்தவராயனின் திருமணமும், அதன் விளைவுகளுமே ஆகும். இக்கதை, இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முற்பகுதியில் தாழ்ந்த சாதியில் பிறந்த காத்தவராயன், சேப்பிளையான் என்னும் நாடு காவல் அதிகாரியால் வளர்க்கப்படுகிறான். அவன் ஆரிய மாலை என்னும் பார்ப்பனர் பெண்ணைக் காதவித்து, அவளைச் சிறையெடுத்துச் சென்று மணந்து கொண்டு நாட்டை விட்டு ஓடி விடுகிறான். பார்ப்பனர்கள், திருசிரபுரத்தை ஆண்ட அரசன் ஆரியப் பூராசனிடம் சென்று இதனை முறையிடுகின்றனர். அரசன் சேப்பிளையானை அழைத்துக் காத்தவராயனைப் பிடித்து வரச் செய்கிறான். ‘மக்களால் வணங்கப்படும் தேவரும் தெய்வங்களும், இவ்வாறே பெண்களைக் காதலித்து மணம் செய்துகொண்டுள்ளார்கள்’ என்றும், ‘ஆகவே அவர்களும் தவறு செய்தவர்களே’ என்றும் காத்தவராயன் அரசனிடம் வாகிடுகிறான். அரசன் மனம் மாறி அவனை விட்டுவிட எண்ணுகிறான். ஆனால், காத்தவராயனோ தன்னைக் கழுவேற்றத்தான் வேண்டும் என வேண்டுகின்றான்; கழுவேற்றப்படுகிறான், இதற்கு அவனது முற்பிறப்புக் கதை காரணமாக அமைய கதை நீள்கிறது. முற்பிறவியில் காத்தவராயன் கைவாயத்தில் தோன்றியதாகவும் அங்கு அவன் ஆறு தேவமாதரைக் கண்டு ஆசை கொண்டதாகவும், பூமியில் பிறந்து அவர்களை மணந்து, கழுவேறிச் சாகவேண்டுமென்று கைலைவாசன் அவனைச் சபித்ததாகவும், அச்சாபத்தை மேற்கொண்டே அவன் உலகில் வந்து பிறந்ததாகவும், அதனால் தேவனான காத்தவராயன் இவ்வுலகப் பிறப்பிலும் மனுதருமம் மாறாமல் ஆரியமாலை என்ற பார்பனப் பெண்னை மணந்ததாகவும் இக்கதையின் பிற்பகுதி கூறுகிறது. கழுவேற்றப்பட்டவர்கள் சிறு தெய்வங்களாக மிகப் பழங்கால முதலாக வணங்கப்பட்டு வந்தனர். அதைப்போன்றே காத்தவராயனும் மக்களால் தெய்வமாக வணங்கப்பட்டிருக்கவேண்டும். எனவே, கழுவேற்றப்பட்ட செய்தியை மறைக்க முடியாத உயர் சாதியினர், காத்தவராயன் கடவுள் சாபத்தை நிறைவேற்றுவதற்காகத் தானே கழுவேற முன்வந்தான் என்ற செய்தியைப் புனைந்ததாகச் சொல்லப்படுகிறது. இக்கதையினை மதுரைப் பல்கலைக்கழகம் நாட்டுப்பாடல் வெளியீடாக 1971-இல் பதிப்பித்துள்ளது. இச்சிறுகதைப் பாடல் நூலின் பதிப்பாசிரியர் நா. வானமாமலை. <b>காத்தவராயன் நாடகம்</b>: ‘காத்தவராய நாடகம்’ என்னும் நூல் சென்னை அரசாங்க நூல் நிலையக் கையெழுத்துப் படியாக உள்ளது என்று ந.சி. கந்தையாபிள்ளையின் தமிழ் இலக்கிய அகராதி குறிப்பிடுகிறது. காத்தவராய நாடகத்தில் காத்தவராயன் என்பவன் முத்தம்மை என்னும் தேவதையின் மகன் என்றும், இவனுக்கு, நாரதர் மூன்று பெண்களின் அழகினைப் பற்றிச் சொல்லி அவர்களை மணம் புரியக் கூற, இவன் தந்திரத்தால் அவர்களை மணம் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆரிய தேசத்துக் கன்னிமாடத்திலிருந்த ஆரியமாலையிடம் காத்தவராயன், குறத்தி முதலிய வடிவம் புனைந்து சென்று அவளை மணந்தான் என்றும், அடுத்துக் காவிரிப் பூம்பட்டினத்துக் கன்னி மாடத்திலிருந்த உகந்தாயி என்ற மங்கையிடம் நூல் வாணிகம் செய்யும் கிழச் செட்டியார் வடிவில் சென்று அவளை மணந்தான் என்றும், இறுதியாகச் செம்பு குமாரன் வனத்திலிருந்த கறுப்பாயி என்னும் நங்கைபால் பாம்புப் பிடாரன் வடிவு கொண்டு சென்று அவளை மணந்தான் என்றும் அமைய, சொல்லப்படுகிறது.{{Right|<b>இராம.ச.</b>}} <section end="காத்தவராயன்"/> <section begin="காத்தியர்"/> {{dhr}} <b>காத்தியர்</b>: ஐரோப்பாவில் தியூட்டானிய (Tewtonic) இனத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினரான காத்தியர் (Goths) தொடக்க காலத்தில் பால்டிக்குக் கடலோரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான்யூபு (Danube) ஆற்றுப் பகுதியில் குடியேறினர். இவர்கள் அங்கே ஒரு பேரரசை நிறுவி அப்பொழுது விளங்கி வந்த உரோமானியப் பேரரசுக்கு<noinclude></noinclude> m4f9ztdt2p2dfvwmcopykqjoampmcsa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/107 250 635456 1955116 1912271 2026-07-22T15:04:14Z Sridevi Jayakumar 15329 1955116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காத்தியர்|79|காதம்பரி}}</noinclude>அடிக்கடி இடையூறுகளையும் இழைத்தனர். (காண்க: உரோமப் பேரரசு), அதற்கு எடுத்துக்காட்டுகளாகப் பின்வரும் நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். (1) உரோமானிய மாநிலமான தேசியா (Dacia) கி.பி. 249-இல் படையெடுப்புக்கு உட்படுத்தப்பெற்றுச் சூறையாடப்பெற்றது. தேசியசு (Dacius) மன்னன் கொலையுண்டான். (2) சிற்றாசிய நகரங்களும் ஏதென்சு நகரமும் கி.பி.258-259-இல் சூறையாடப்பெற்றன. (3) கிரீட்டு, உரோடுசுத் (Rhodes) தீவுகள், கி.பி.269-இல் தாக்குதல்களுக்கு உட்பட்டன. இச்செயல்களைக் காணப் பொறாத உரோமானியப் பேரரசன் கிளாடியசு (Claudius) வெகுண்டெழுந்து காத்தியரை வீழ்த்தினான். ஆயினும் விரைவில் அவர்கள் புத்துயிர் பெற்றுக் கிளர்ந்தெழுந்தனர். மறுபடியும் இவர்களுடன் போரிட விரும்பாத மற்றொரு உரோமானியப் பேரரசன் அரீலியன் (Aurelian) தேசிய மாநிலத்தை அவர்களுக்கு வழங்கி அமைதி உடன்பாடு செய்து கொண்டான். பிறகு காத்திய-உரோமானிய நட்பு வளர்ந்தது. காத்தியர் கிறித்தவ மதத்தையும் பின்பற்றலாயினர். காத்தியரிடையே மேற்குக் காத்தியர், கிழக்குக் காத்தியர் என இரு பிரிவுகள் ஏற்படலாயின. மேற்குக் காத்தியர் ஆசுத்திரோ காத்தியர் எனவும் அழைக்கப்படலாயினர். ஆசுத்திரியோ காத்தியர் கருங்கடல் பகுதியில் வாழ்ந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய இடையூறு கிழக்கிலிருந்து பரவிய ஊணர்களால் விளைந்தது. அதனால், இவர்கள் மேற்கு நோக்கிப் பரவலாயினர். இவர்கள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமப் பேரரசின் பகுதிகளான மேல்தான்யூர் சாவா ஆறுகளுக்கிடைப்பட்ட பனோனியா (Pannonia) என்னும் பகுதியில் குடியேறும் உரிமைகளைப் பெற்றனர். இவர்கள் அரசனான தியோடொரிக்கு என்பவன் தன் படையெழுச்சிகள் காரணமாக ஒரு பெரிய அரசை நிறுவினான். இத்தாலியின் மீது கி.பி. 488-இல் படையெடுத்தான். இத்தாலியில் அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த ஓடோயேசர் (Odoacer) என்ற மன்னனை முறியடித்துக் கொன்றான். இவ்வாறு வெற்றிக் கொடி நாட்டிய தியோடோரிக்கு இறுதியில் கி.பி. 526-ஆம் ஆண்டில் இறந்தபின் அவன் அரசு நிலை குலையத் தொடங்கியது. உரோமானியரால் கி.பி. 553-இல் அது வீழ்த்தப் பெற்றது. மற்றொரு பிரிவினரான விசிகாத்தியருள் பலர் உரோமானியப் படையில் சேர்த்தும், சிலர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டும் உரோமருடன் இணைந்து வாழ முற்பட்டனர். ஆனால் அடிக்கடி இருசாராருக்குமிடையே சச்சரவுகள் உண்டாயின. வீசிகாத்தியர் கி.பி. 387-ஆம் ஆண்டில் உரோமானிய அதிகாரிகளின் துன்புறுத்தலை எதிர்த்துப் புரட்சி. செய்தனர். உரோமானிய மன்னன் தியோடோசியசு அவர்களுடன் புது உடன்படிக்கை செய்து கொண்டான். அம்மன்னன் இறந்தபிறகு மறுபடியும் இரு சாராருக்குமிடையே சச்சரவுகள் ஏற்பட்டன. விசிகாத்திய மன்னன் அலாரிக்கு தன் இனமக்களுக்குத் தனி மாநிலம் வேண்டினான். அதை உரோம அரசு ஏற்றுக்கொள்ளாததால், அவாரிக்கு வெகுண்டெழுந்து, கி.பி. 410-ஆம் ஆண்டில், இத்தாலியை முற்றுகையிட்டு உரோமாபுரியைக் கைப்பற்றிக் கொண்டான். இல்லரியா, கிரீசு, மாகிடோனியா நாடுகள் (உரோமப் பேரரசில் அடங்கியவை) தாக்கப் பெற்றுச் சூறையாடப்பட்டன. உரோம் பாழ்படுத்தப் பெற்றது. அவாரிக்கு அச்சமயம் இறந்திராவிட்டால் சிசிலித்தீவில் படையெடுத்திருப்பான். அவனது மரணம் அதைத் தடுத்தது. எனினும், அவனுக்குப் பின் அரசு கட்டிலேறிய விசிகாத்திய அரசர்கள் அவன் கொள்கையைப் பின்பற்றி, இசுபெயின் (Spain) கால் (Gaul) நாடுகளைவென்று தமது பேரரசை இசுபெயின்வரை பரப்பினர். இவர்களுக்கு எதிராக நின்று இவர்களுடைய பரவுதலைத் தடுத்தவர்கள் பிராங்கியர் (Franks) அவர்கள் மன்னன் கிளோவிசு (Clovis) கி.பி.507-இல் விசிகாத்தியப் பேரரசின் ஒரு பகுதியைத் தன்னடிப்படுத்தினன். பிறகு கி.பி. 711-ஆம் ஆண்டில் காத்திய அரசு முழுவதையும் வென்ற பெருமை, பின்வந்த சாரசெனியரைச் (Saracens) சாரும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காத்தியர்"/> <section begin="காதம்பரி"/> {{dhr}} {{larger|<b>காதம்பரி</b>}} அச்சப் (Harsha) பேரரசரின் அவைப் புலவர். அவர் படைத்த காதற்காப்பியம் காதம்பரி என்னும் நூல். <b>கதைச்சுருக்கம்</b>: சூத்திரான் என்ற அரசனிடம் சண்டாளக் கன்னி ஒருத்தி ஒரு கிளியுடன் வந்தாள். அந்தக் கிளி தனது சோகக் கதையைக் கூறியது. அதுவே காதம்பரியின் கதைச் சுருக்கமாகும். கிளி குஞ்சாக இருக்கும்போது தாய்க் கிளிமையும் தந்தைக்கிளியையும் இழந்து ஆதரவற்றுக் கிடந்தது. அதை ஞாபலி என்ற துறவியின் சீடர்கள் எடுத்துத் துறவியின் குடிலுக்குக் கொண்டு சேர்த்தனர். துறவி ஒரு முறை சீடர்களுக்குக் கூறிய கதையைக் கேட்டுக் கிளி தன் முன் வரலாற்றை அறிந்தது. உச்சயினி அரசன் தாரபீடனுக்கு ஒரு மகன் பிறந்து சந்திரபீடன் என்ற பெயருடன் வளர்ந்து வந்தான். அமைச்சனுக்கும் ஒரு மகன் பிறந்து வைசம்பாயனன் என்னும் பெயருடன் வளர்ந்து வந்-<noinclude></noinclude> 404pyp1e9z4bi6obficrnw1eddvp1y8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/549 250 635459 1954982 1912282 2026-07-21T16:19:58Z ஹர்ஷியா பேகம் 15001 1954982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மின்சாரச் சட்டம்|525|இந்திய மின்சாரச் சட்டம்}}</noinclude>House) முதலானவற்றையும் இ.மா.ம. அமைப்புக் கொண்டுள்ளது. <b>மண்டல அலுவலகங்கள்:</b> இ.மா.ம. தனது தலைமையக்கத்தைக் கல்கத்தாவில் கொண்டியங்குகிறது. இதன் ஏழு மண்டல அலுவலகங்களும் ஒரு துணை மண்டல அலுவலகமும் மேற் குறிப்பிடப் பெற்ற இடங்களில் இயங்கி வருகின்றன. அண்மைக்காலம் வரை இ.மா.ம. தலைவராக இயக்குநரே பொறுப்பு வகித்து வந்தார். இந்திய அரசு 1984-ஆம் ஆண்டின் இடையில் தலைமை இயக்குநர் பதவியை ஏற்படுத்தி, இப்பதவிக்கு முதலாலதாக டாக்டர் கே. எசு. சிங்கை (K. S. Singh) அமர்த்தியது. புதுதில்லியில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது. டாக்டர் கே. எசு. சிங்கு இப்பதவியுடன், போபாலில் உள்ள இராசுட்டிரிய மனாவ் சங்கராலயாவின் (Rashtriya Manav Sanghralaya) நிருவாகப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இவ்வமைப்பு, முன்னர் இ.மா.ம.வின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வந்தது. பின்னர் இது, இந்திய அரசின் கல்வி, பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் தனிப்பிரிவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இவ்வமைப்பு தன்னாட்சி அமைப்பாக இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இ.மா.ம. இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மானிடவியல் நிறுவனமாகும். {{float_right|பி.கே.மி.}} <section end="இந்திய மானிடவியல் மதிப்பாய்வு"/> <section begin="இந்திய மின்சாரச் சட்டம்"/> {{dhr}} <b>இந்திய மின்சாரச் சட்டம்:</b> இது இந்திய அரசால் 1910-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் 1959-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளது. இந்திய மின்சாரச் சட்டம் (The Indian Electricity Act) சம்மு-காசுமீர் பகுதியைத் தவிர அனைத்து இந்தியாவுக்கும் செல்லத்தக்கது. மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் இந்திய அரசு 1948-ஆம் ஆண்டில் இயற்றிய மின் வழங்கும் சட்டத்தைப் (The Electricity Supply Act) பற்றிக் குறிப்பிடவேண்டும். இந்த 1948-ஆம் ஆண்டுச் சட்டத்தில் மாநில அரசால் மாநிலமின் வாரியத்தை அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாரியம் மின் உற்பத்தி செய்யும் பணியிலும் அதை வழங்குதல் செய்யும் பணியிலும், அவற்றை ஒட்டிய பணிகளிலும் ஈடுபடலாம். மின் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு மட்டிலுமோ மத்திய அரசு மாநில அரசுடன் (அல்லது மாநில அரசுகளுடன்) இணைந்தோ மாநில அரசுகள் தங்களுக்குள் இணைந்தோ மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அமைக்கலாம். நிறுவனங்களின் சட்டப்படி (Companies Act) அந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்படவேண்டும். மின் உற்பத்தி செய்யும் பணியில் மாநில அரசும் ஈடுபடலாம். மின்சாரச் சட்டப்படி மாநில அரசும் மின் வழங்கும் பணியில் ஈடுபடலாம். (இனி வரும் பகுதிகளில் 1910-ஆம் ஆண்டைய மின்சாரச் சட்டம் மட்டும் குறிப்பிடப்படும்.) இச்சட்டப்படி மத்திய மின் வாரியம் அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி செய்தல், அதை எடுத்துச் சென்று வழங்குதல் ஆகிய செய்கைகளை ஒழுங்குபடுத்த மத்திய மின்வாரியம் விதிகளைப் பிறப்பிக்கலாம். உரிமம் கோருபவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் மத்திய மின்வாரியம் விதிகள் பிறப்பிக்கலாம். இச்சட்டத்தில் மின் ஆற்றலை எவ்வாறு வழங்குதல் என்ற பொருள் குறித்துச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. முன்னரே கூறியபடி மாநில அரசும், மாநில மின்வாரியமும் மின் வழங்குதல் பணியில் ஈடுபடலாம். மேலும் மத்திய மின்வாரியம் பிறப்பிக்கும் விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டவரும் வழங்குதல் பணியில் ஈடுபடலாம். மேற்கூறியவர்களைத் தவிர்த்து மற்றவர் எவரும் (உள்ளாட்சி நிறுவனங்கள் உட்பட) மின் வழங்குதல் பணியில் ஈடுபட உரிமம் வழங்கவோ அனுமதி அளிக்கவோ இச்சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசால் உரிமம் வழங்கப்படாதவர் எவரும் வழங்கும் பணியில் ஈடுபடக்கூடாது என்றும். ஆனால், மாநில அரசால் அனுமதிக்கப்பட்டால், உரிமம் இல்லாதவர்கூட வழங்கும் பணியில் ஈடுபடலாம் என்றும் இச்சட்டத்தின் 28-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. மின் வழங்கும் பணியில் ஈடுபட உரிமம் கோருபவர் அதற்கென ஏற்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை விதிமுறைகளை யொட்டி விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்யப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் பெறப்படும் மறுப்புகள் ஆராயப்பட வேண்டும். படைத்தளம், விமான நிலையம். கப்பல் கட்டப்படும் இடம், தற்காப்பு நோக்கத்திற்காக மத்திய அரசிடம் உள்ள இடம் ஆகியவை சம்பந்தப்பட்ட மனுவாக இருந்தால் மத்திய அரசுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் மாநில மின்வாரியத்தைக் கலந்தாலோசித்த பின்னர் மாநில அரசு உரிமம் வழங்கலாம். அதில் தக்க நிபந்தனைகளை விதிக்கலாம். ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமத்தைத் திருத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 0un4uyndxxilpd65ho4o52weg3bdtgb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/115 250 635477 1955121 1912318 2026-07-22T15:08:25Z Sridevi Jayakumar 15329 1955121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தபுராணம்|87|காந்தருவதத்தை}}</noinclude>இவர் எடுத்துக்காட்டாகத் தந்திருப்பது ஒப்பியல் ஆய்வுக்கு மட்டுமன்றி, ஒத்த பண்பாட்டு ஒருமை உணர்வு பெறுதற்கும் துணை செய்ய வல்லன.{{Right|<b>பொன்.சௌ.</b>}} <section end="காதா சப்த சதி"/> <section begin="காந்தபுராணம்"/> {{dhr}} <b>காந்தபுராணம்</b>: பதினெண்வகை மகா புராணங்களுள் ஒன்றான காந்தபுராணம் மிகப் பெரிது. மற்றைய மகாபுராணங்களைப் போன்று இதையும் வியாசர் எழுதியதாகக் கூறுவர். சிவபெருமானின் அருமைப்புதல்வரான கந்தனின் பெயரால் இது வழங்கப்படுவதால் இதைச் சிவமதத்தைச் சார்ந்த புராணமாகக் கருதுவர். இதில் 81,100 சுலோகங்களும், ஆறு சங்கிதைகளும், 50 கண்டங்களும் உள்ளன. சிவபெருமான் பெருமை பற்றிய பல கதைகளும், குறிப்பாக அந்தகன் என்ற அரக்கனுடன் அவர் போர் புரிந்த கதையும் இதில் இடம் பெறுகின்றன. சில பகுதிகள் பல்வகை நரகங்களையும், இவ்வுலக வாழ்க்கையின் நிலையாமையையும், சீர்கேட்டையும் வருணிக்கின்றன. விரிவாகச் சிவ வழிபாட்டு நெறிகளை வருணிப்பதோடு, மும்மூர்த்திகளின் அருமை பெருமைகளை வருணிக்கும் கதைகளையும் கொண்டுள்ளது இப்புராணம். அதனடிப்படையில் சிவ வழிபாட்டிற்குகந்த திருத்தலங்களையும், அவற்றின் பெயர்ப் பொருத்தத்தையும், அடியார்க்கு அருள் பாலிக்க அத்திருத்தலங்களில் அமர்ந்திருக்கும் சிவ மூர்த்தங்களின் பெருளமகளையும், வருணிப்பது இப்புராணத்தின் தனிச்சிறப்பு. ஆனால், புராணங்களின் இலக்கணப்படி, சர்கம் (ஆக்கல்), பிரதிசர்கம் (அழிந்ததைப் பின்னும் புதிப்பித்து ஆக்கல்), சூரிய சந்திர வமிசங்களைத் தொடர்ந்து வருணித்தல், மன் வந்தரம் என்ற கால அளவைக் கூறுதல், வம்சாலு சரிதம் என்ற பிந்திய அரச வமிசங்களைக் கூறுதல் ஆகியவை பெரும்பாலும் இங்குக் காணலரிது. முன்கூறியபடி 1. சனத் குமாரீயசங்கிதை, 2 சூதசங்கிதை, 3. பிராம்மீசங்கிதை, 4. வைணவீசங் கிதை, 5. சாங்கரீசங்கிதை, 6. சௌரீசங்கிதை என்ற அறுவகைச் சங்கிதைகளுக்குள் சூதசங்கிதை மிகப் பெரிது. உள்ளடக்கப் பொருள் பற்றியும் அச்சங்கிதை சீரியது எனக் கருதப்படுகிறது. அது நான்கு கண்டங்களைக் கொண்டது. முதற்கண்டம் முழுதும் சிவ வழிபாட்டை வலியுறுத்திக் கூறுகிறது. ஞான யோக கண்டம் என்ற இரண்டாம் கண்டம் யோகத்தைப் பற்றி மட்டுமன்றி, நான்கு வருணத்தாரின் மாணவ நிலை, இல்லற வாழ்க்கை, தனித்த பற்றற்ற வாழ்க்கை, துறவு வாழ்க்கை ஆகியவற்றையும் விளக்குகிறது. மூன்றாம் கண்டம் முத்திப் பேறு பெற வழிகளைக் குறிப்பிட்டுக் கூறுகிறது. நான்காம் கண்டடம், பொதுவாக வைதிகச் சடங்குகளையும், தியானயோகம், ஞானயோகம், சிவபக்தி ஆகியவற்றையும் சிறப்பித்துக் கூறுகிறது. அதன் இரண்டாம் பகுதியில் சிவபெருமானின் பெருமையை விளக்கும் பிரம்ம தையும், பொது வேதாந்தக் கருத்தை உள்ளடக்கிய சூத கீதையும் உள்ளன. சனத்குமார சங்கிதையில் சிவபெருமான் பற்றிய கதைகளும், வாரணாசி என்ற காசியும், அதையடுத்த சிவத்தலங்களும் வருணிக்கப்படுகின்றன. சிரீவெங்கடேச மாகாத்மியமும், இருசியசிருங்கரின் வரலாறும் இதன் பகுதிகளாகும். யாஞ்ஞவல்கியருக்குச் சூரியன் அருளியதான சௗரசங்கிதை இவ்வுலகப் படைப்பின் முறைகளை எடுத்துக் கூறுகிறது. சங்கர சங்கிதை, அகத்திய சங்கிதை எனவும் பெயர்பெறுகிறது. ஏனெனில், அது கந்தப் பெருமானால் அகத்திய முனிவருக்கு அருளப்பட்டதாகும். விட்டுணுவின் அவதாரங்களுள் ஒன்றான இராமபிரானது பெருமைகளையும், அவர் வழிபாட்டு நெறிகளையும் கூறும் அகத்திய சங்கிதை இதனினும் வேறானதா வேறானது அன்றா என்று அணிய இயலவில்லை. காசிக் கண்டத்தில் கங்கா சகசரநாமம் என்ற கங்கையாற்றைப் போற்றிப்பாடும் ஆயிரம் அரிய போற்றிப் பெயர்களைக் கொண்ட தோத்திரம் இந்தச் சங்கர சங்கிதையிற்படும். இச்சங்கர சங்கிதையைச் கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணம் என்ற பெயரில் தமிழில் ஆக்கித் தந்துள்ளார். பொது அறிவுக்கு எட்டிய அனைத்துச் செய்திகளும் இவ்வரிய புராணம் தன்னகத்தே கொண்டுள்ள தால் இது ‘அறிவுக் கலைக் களஞ்சியம்’ என வழங்கும் தகுதியுடையது. மாதவாசாரியார் என்பார் இப்புரணத்தின் பகுதியான சூதசங்கிதைக்கு வடமொழியில் ஓர் உரை எழுதியுள்ளார். அதன் பெயர் ‘தாத்பர்ய தீபிகை’ என்பதாகும்.{{Right|<b>எஸ்.சீ.</b>}} <section end="காந்தபுராணம்"/> <section begin="காந்தருவதத்தை"/> {{dhr}} <b>காந்தருவதத்தை</b> திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ள கதை மாந்தர்களுள் ஒருத்தி. இவள் அக்காப்பியத் தலைவனான சீவகன் மனைவியருள் ஒருத்தியுமாவாள். இசையில் மிக்க வல்லவளாக விளங்கிய இவளைச் சீவகன் மணந்துகொண்ட வரலாறு காந்தருவதத்தை யார் இலம்பகத்தில் பேசப்படுகிறது. இவள் வெள்ளி மலையிலுள்ள வித்தியாதர மன்னன் கலுழ வேகன் என்பானுக்கு மகளாவாள். அழகும் இசைத்திறனும்<noinclude></noinclude> 55qke9ubddax68n4lh6vyradskzlnfo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/555 250 635485 1954983 1912326 2026-07-21T16:21:06Z ஹர்ஷியா பேகம் 15001 1954983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மேலாண்மைக்‌ கழகம்‌|531|இந்திய மேலாண்மைக்‌ கழகம்‌}}</noinclude>கடமைப்பட்ட கடனாளிக்கு விதிமுறை செய்யப்பட்ட படிவத்தில் அறிப்புக் (Notice) கொடுக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை முழுமையுமோ அதில் பகுதியையோ தாம் கட்ட வேண்டியதில்லை எனக் கடனாளி கூறுவாரேயானால், குறிப்பிட்ட காலத்துக்குள் மின்வாரியம் குறிப்பிடும் மேன்முறையீட்டு அதிகாரிக்குக் கடனாளி மேன்முறையீடு தாக்கல் செய்யலாம். மேன்முறையீட்டு அதிகாரி தீர்ப்பு அளிக்கும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் நிலுவைத்தொகை செலுத்தப்படவேண்டும் என ஆணையிட வேண்டும். மேற் கூறிய வகையில் குறிப்பிட்ட காலங்களுக்குள் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால், நிலுவைத்தொகையுடன் சேர்த்துத் தண்டனைத்தொகையும் செலுத்தப்பட வேண்டும். நிலுவைத் தொகையையும் தண்டனைத் தொகையையும் செலுத்த வேண்டி மறுபடியும் கடனாளிக்கு ஓர் அறிவிப்பு அனுப்ப வேண்டும். அந்த அறிவிப்பு பதிவு அஞ்சலில் அனுப்பினால் போதும். தாம் செலுத்தக் கடமைப்பட்டவர் அல்லர் என்று கடனாளி கூறினால், அந்த அறிவிப்பைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் மேற்கூறிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை முழுவதையும் தொடர்புடைய அதிகாரியிடம் கட்டிவிட்டு, உரிமையியல் வழக்குத் தொடரலாம். அவ்வாறு மூன்று மாத காலத்திற்குள் அல்லது மின்வாரியத் தலைவரால் நீடிக்கப்பட்டால் நீடிக்கப்பட்ட காலத்துக்குள் மேற் கூறிய தொகை செலுத்தப் படாவிட்டால், அத்தொகையை நிலவரி நிலுவைத்தொகைத் தண்டல் செய்யும் முறையில் தண்டல் செய்யலாம். சட்டப்படி வேறு வகைகளிலும் தண்டல் செய்வதற்குத் தடை கிடையாது. முன்னரே குறிப்பிட்டபடி மின் தொடர்பும் துண்டிக்கப்படலாம். <section end="இந்திய மின்சாரச் சட்டம்"/> <section begin="இந்திய மேலாண்மைக் கழகம்"/> {{dhr}} <b>இந்திய மேலாண்மைக் கழகம்:</b> கிடைக்கக்கூடிய வளங்களையும் ஆற்றலையும் (Resources) கொண்டு குறிப்பிட்ட இலக்கைப் (Goal) பொருளாதார ஆதாயத்துடன் அடைய உதவும் செயற்பாட்டு முறை மேலாண்மை (Management) எனப்படும். மேலாண்மைக்கென்று கல்வி நிறுவனம் ஒன்று முதன் முதலில் கி.பி. 1881-ஆம் ஆண்டுஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் பென்சில்வேனியா (Pensilvania) என்ற இடத்தில் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில், வார்ட்டன் பள்ளியில் (Wharton School) தொடங்கப்பட்டது. அதன்பின் என்பது ஆண்டுகள் கழித்துத்தான் இலண்டனிலும் மான்செசுட்டரிலும் இதுபோன்ற பள்ளிகள் தொடங்கப்பட்டன. முதலில் இவை வணிகத்தில் இலாபம் காணுவதன் பொருட்டு அணுகும் கொள்கைகளைப் பயிற்றுவிப்பதாகவே தொடங்கப்பட்டன. பின்னர் உளவியல், பொருளாதாரம், அரசியல், கணக்கு போன்றவற்றை உள்ளடக்கியதாக மேலாண்மை (Management) என்ற ஒரு துறை தொடங்கப் பெற்றது. மேலாண்மைத் துறை இந்திய நாட்டில் வேரூன்றிய காலம் இருபதாம் நூற்றாண்டின் பிற் பகுதி ஆகும். ஆனால், இதன் இன்றியமையாமை கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் உணரப்பட்டு, இதனைக் கொண்டு பயன் அடைய எல்லோரும் முயன்று கொண்டு இருக்கின்றனர். இதனை இந்திய நாட்டில் அறிமுகப்படுத்தி இதன் வளர்ச்சிக்குப் பலவாறு, பலதரப்பட்ட நடவடிக்கைகள் மூலம் முயற்சிகள் மேற்கொண்டு, மக்களுக்கும் இந்திய நாட்டுக்குமாகச் சேவை செய்ய முதன்முதலாக ‘அனைத்து இந்திய மேலாண்மைக் கழகம்’ (All India Management Association) தோற்றுவிக்கப்பட்டது. <b>தோற்றம்:</b> அனைத்து இந்திய மேலாண்மைக் கழகம் (AIMA) தேசிய அளவிலான குறிக்கோளைக் கொண்டு, இந்திய அரசின் ஆணைப்படி 9.10.1957-ஆம் நாளன்று புதுதில்லியைத் தலைமையகமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் இப்போதைய (1986) தலைவர் திரு. எசு. எல். இராவ் ஆவார். <b>குறிக்கோள்:</b> இக்கழகம் தொடங்கப்பட்டதன் தலையாய நோக்கம் மேலாண்மைத் துறையை அறிவியவடிப்பாடயில் நன்கு உருவாக்கி இந்திய நாட்டில் அறிமுகம் செய்து முன்னேற்றுதலாகும். கடந்த 27 ஆண்டுகளில் இக்கழகம் தொழில்துறை மேலாண்மையினை (Professional Management) இந்தியாவின் சூழலுக்கேற்றவாறும் தொழிற் சாலைகளின் வடிவமைப்புக்குத் தக்கவாறும் அமைத்து ஊக்குவித்து வருகிறது. மேலாண்மைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தனிப்பட்டவர்களையும் இது ஊக்குவிக்கிறது. இக்கழகம் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்து வருகிறது. மேற்கண்ட குறிக்கோளை அடையும் வண்ணம் பல துணைக்களின் கருத்துரைகளைக் கேட்டுப் பணிபுரிகிறது. <b>செயல்கள்:</b> இக்கழகம் பல பிரிவுகளையும் கல்விச் செயல்களையும் கொண்டதாக இயங்கி வருகிறது. இதுவரை, 1984-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையான 2,500 ஐயும் சேர்த்தால் ஏறக்குறைய 10,000 க்கும் மிகுதியானோர் இக்கழகப் பிரிவில் பயிலுபவர்களாகத் தங்களைப்<noinclude> வா. க. 3 - 34அ</noinclude> 6r6h4g8h0yywyjd590c4req8l5kfhyj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/556 250 635486 1954984 1912327 2026-07-21T16:26:55Z ஹர்ஷியா பேகம் 15001 1954984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மேலாண்மைக் கழகம்|532|இந்திய மைய இருப்பு வங்கி}}</noinclude>பதிவு செய்துள்ளார்கள். இவர்களின் தேர்வு முறைகளை வரையறைப்படுத்தும் பொருட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகிறது. அக்குழு சூழ்நிலைக்கேற்றவாறு தேர்வு முறைகளை மாற்றியமைத்துச் சீர்திருத்தங்களை அவ்வப்போது செய்து வருகிறது. நேர்முகத்தொடர் வகுப்புத் திட்டத்தையும் (Personal Contact Programme) 1983-மார்ச்சில் இருந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் இரண்டாம் வகுப்பு 1983 அக்டோபர் அன்று நடத்தப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுகளும் பணமுடிப்பும் வழங்குகிறது. இக்கழகம் சில தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளில் (Disciplines) சான்றிதழ்ப் படிப்பு (Certificate Course), பட்டயப்படிப்பு (Diploma Course) முதலியன நடத்துகிறது எடுத்துக்காட்டாக ஆள்தொகுதிமேலாண்மை (Personnel Management) மேற்கண்ட படிப்புகளில் பயில்வோரைத் தேர்ந்தெடுக்க இந்தியாவெங்கும் 29 இடங்களில் தேர்வுகள் நடத்துகிறது. இதன்பால் மேலாண்மையை ஊக்குவிக்கும் ஒரு பிரிவும் செயற்பட்டு வருகிறது. இதன் அடிப்படைக் குறிக்கோள் காலம் அறிந்து சூழ்நிலைக்கேற்றவாறு செயற்பட மேலாண்மையாளர்களை ஊக்குவிப்பதேயாகும். பெரிய நிலையங்களில் செயலாற்றும் அதிகாரிகள் இதற்காக நடத்தப்படும் கலந்துரையாடலகள், குழுக்கூட்டங்கள், கருத்துரைக் கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கு பெற்று நாட்டிற்கு நற்பணியாற்ற இது பெரிதும் உதவுகிறது. <b>வெளியீடுகள்:</b> இக்கழகம் ‘இந்திய மேலாண்மை’ (Indian Management) என்ற ஒரு திங்களிதழை வெளியிடுகிறது, இவ்விதழில் ஏறக்குறைய மாதம் 30,000 படிகள் விற்கப்படுகின்றன. இது தவிர ஒவ்வோராண்டும் மேலாண்மை பற்றிய பல நூல்களையும் இக்கழகம் வெளியிடுகிறது. <section end="இந்திய மேலாண்மைக் கழகம்"/> <section begin="மேலாண்மைத் தகவல் மையம்"/> {{dhr}} <b>மேலாண்மைத் தகவல் மையம்:</b> இம்மையம் 1983, மே மாதம் தில்லியில் தொடங்கப்பட்டது. இத்துடன் ஒரு நூலகமும் ஓர் அமைப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக் கருத்துகளைச் செயல் முறைப்படுத்துவோர்க்கு உதவியாக அவ்வப்போது இம்மையம் பெரும் பணியாற்றி வருகிறது. <b>உறுப்பினர்கள்:</b> கல்வி நிலையங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களும் (Combined Institutions) இதில் உறுப்பினராகலாம். தொழிற் கல்வி கற்றவர்களும் தொழில் செய்பவர்களும் தனிப்பட்ட முறையில் உறுப்பினர் ஆகலாம். அனைத்து இந்திய மேலாண்மைக்கழகம் அரசின் மற்றைய கல்லி நிறுவனங்களிலும் உறுப்பு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, தேசிய உற்பத்தித்திறன் குழு (National Productivity Council), இந்தியச் சுற்றுலாமற்றும்பயண மேலாண்மைக் கழகம் (Indian Institute of Tourism and Travel Management) ஆகியவற்றில் இது பங்கு கொள்கிறது. இது மட்டு மன்றி, அதன் வெளிநாட்டுக் கழகங்களுடனும் இது தொடர்பு கொண்டுள்ளமையால், இது அறிவியலடிப்படையில் வளர்ச்சி பெறுவது மட்டுமன்றி மக்களுக்கு ஏற்றவாறு மிகுந்த நன்மை பயப்பதாகவும் உள்ளது. தென்னிந்திய மண்டலத்தின் ஒரு கிளை மேலாண்மைக் கழகம் சென்னையில் உள்ளது. இக்கிளையின் தலைவராகத் திரு ஆர். சேம்சு தாவீது (James David) இருந்து வருகிறார். {{float_right|டி.ஜெ.}} <section end="மேலாண்மைத் தகவல் மையம்"/> <section begin="இந்திய மைய இருப்பு வங்கி"/> {{dhr}} <b>இந்திய மைய இருப்பு வங்கி:</b> இந்திய நாட்டின் நிதி, பணவாக்க அமைப்பின் செயல்முறைகளில் நிலையான பாதுகாப்பு நிலவுவதற்குத் தேவையான மேலாண்மைப் பொறுப்புகளை ஏற்று, பொருளாதாரத்தின் ஒருங்கமைந்த (Organised) நிதித் துறைக்குத் தலைமையாகச் செயலாற்றுவது இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India) யாகும். ஒருங்கமையாத (Unorganised) துறையும் இவ்வங்கியின் கட்டுப்பாட்டிற்குள்ளடங்கியே செயற்படுகிறது. கட்டுப்பாடற்ற பலவகைப்பட்ட மரபியல் வங்கிகள் (Indigenous Hanks), ஓரளவு கட்டுப்பாட்டிற்குட்பட்ட கூட்டு இருப்பு வங்கிகள் (Joint Stock Banks), வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறந்த கட்டுப்பாடுகளுக்குட்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய பல்வேறு வகைக் கூறுகளையுடையதாக இந்திய வங்கியியல் அமைப்பு வளர்ந்துள்ளது. வங்கியியல் துறையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டின் அரசியல், நிதி நிலைமையையும் பொருளாதார, வாணிக, ஊதிய விலைவாசி நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கு மாகையால், வங்கியியல் துறையின் தலைமை வங்கியாக விளங்கும் இந்திய மைய இருப்பு வங்கியின் பணிகளும் பொறுப்புகளும் மிகவும் சிறப்பிடம் பெறுகின்றன. <b>வரலாறு:</b> பல்வேறுபட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளைக் கண்காணித்து அவற்றின் மேல் கட்டுப்பாடு செலுத்தி மக்களின் நம்பிக்கையுடன் செயலாற்றும் மைய வங்கி ஒன்றின் தேவையை வாரன் ஏசுடிங்சு கி.பி. 1873-ஆம் ஆண்டில் பரிந்துரைத்தார். முதல் முறையாக 1921-ஆம் ஆண்டில் மைய வங்கியின் கோட்பாடுகள் அடிப்படையில் போரசு வங்கி (Imperial Bank of India) அரசின் சார்பில் அரசின்நேரடிப் பொறுப்பில் நிறுவப்பட்டது. அரசிற்கான வங்கியாசு இவ்வங்கி பணியாற்றினாலும் பணத் தாள்களை வெளியிடும் பொறுப்பு அரசிடமே<noinclude></noinclude> 6kmorl7rj5237jojfh32k0aao5fqn74 1955191 1954984 2026-07-23T06:24:29Z ஹர்ஷியா பேகம் 15001 1955191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மேலாண்மைக் கழகம்|532|இந்திய மைய இருப்பு வங்கி}}</noinclude>பதிவு செய்துள்ளார்கள். இவர்களின் தேர்வு முறைகளை வரையறைப்படுத்தும் பொருட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகிறது. அக்குழு சூழ்நிலைக்கேற்றவாறு தேர்வு முறைகளை மாற்றியமைத்துச் சீர்திருத்தங்களை அவ்வப்போது செய்து வருகிறது. நேர்முகத்தொடர் வகுப்புத் திட்டத்தையும் (Personal Contact Programme) 1983-மார்ச்சில் இருந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் இரண்டாம் வகுப்பு 1983 அக்டோபர் அன்று நடத்தப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுகளும் பணமுடிப்பும் வழங்குகிறது. இக்கழகம் சில தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளில் (Disciplines) சான்றிதழ்ப் படிப்பு (Certificate Course), பட்டயப்படிப்பு (Diploma Course) முதலியன நடத்துகிறது எடுத்துக்காட்டாக ஆள்தொகுதிமேலாண்மை (Personnel Management) மேற்கண்ட படிப்புகளில் பயில்வோரைத் தேர்ந்தெடுக்க இந்தியாவெங்கும் 29 இடங்களில் தேர்வுகள் நடத்துகிறது. இதன்பால் மேலாண்மையை ஊக்குவிக்கும் ஒரு பிரிவும் செயற்பட்டு வருகிறது. இதன் அடிப்படைக் குறிக்கோள் காலம் அறிந்து சூழ்நிலைக்கேற்றவாறு செயற்பட மேலாண்மையாளர்களை ஊக்குவிப்பதேயாகும். பெரிய நிலையங்களில் செயலாற்றும் அதிகாரிகள் இதற்காக நடத்தப்படும் கலந்துரையாடலகள், குழுக்கூட்டங்கள், கருத்துரைக் கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கு பெற்று நாட்டிற்கு நற்பணியாற்ற இது பெரிதும் உதவுகிறது. <b>வெளியீடுகள்:</b> இக்கழகம் ‘இந்திய மேலாண்மை’ (Indian Management) என்ற ஒரு திங்களிதழை வெளியிடுகிறது, இவ்விதழில் ஏறக்குறைய மாதம் 30,000 படிகள் விற்கப்படுகின்றன. இது தவிர ஒவ்வோராண்டும் மேலாண்மை பற்றிய பல நூல்களையும் இக்கழகம் வெளியிடுகிறது. <b>மேலாண்மைத் தகவல் மையம்:</b> இம்மையம் 1983, மே மாதம் தில்லியில் தொடங்கப்பட்டது. இத்துடன் ஒரு நூலகமும் ஓர் அமைப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக் கருத்துகளைச் செயல் முறைப்படுத்துவோர்க்கு உதவியாக அவ்வப்போது இம்மையம் பெரும் பணியாற்றி வருகிறது. <b>உறுப்பினர்கள்:</b> கல்வி நிலையங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களும் (Combined Institutions) இதில் உறுப்பினராகலாம். தொழிற் கல்வி கற்றவர்களும் தொழில் செய்பவர்களும் தனிப்பட்ட முறையில் உறுப்பினர் ஆகலாம். அனைத்து இந்திய மேலாண்மைக்கழகம் அரசின் மற்றைய கல்லி நிறுவனங்களிலும் உறுப்பு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, தேசிய உற்பத்தித்திறன் குழு (National Productivity Council), இந்தியச் சுற்றுலாமற்றும்பயண மேலாண்மைக் கழகம் (Indian Institute of Tourism and Travel Management) ஆகியவற்றில் இது பங்கு கொள்கிறது. இது மட்டு மன்றி, அதன் வெளிநாட்டுக் கழகங்களுடனும் இது தொடர்பு கொண்டுள்ளமையால், இது அறிவியலடிப்படையில் வளர்ச்சி பெறுவது மட்டுமன்றி மக்களுக்கு ஏற்றவாறு மிகுந்த நன்மை பயப்பதாகவும் உள்ளது. தென்னிந்திய மண்டலத்தின் ஒரு கிளை மேலாண்மைக் கழகம் சென்னையில் உள்ளது. இக்கிளையின் தலைவராகத் திரு ஆர். சேம்சு தாவீது (James David) இருந்து வருகிறார். {{float_right|டி.ஜெ.}} <section end="இந்திய மேலாண்மைக் கழகம்"/> <section begin="இந்திய மைய இருப்பு வங்கி"/> {{dhr}} <b>இந்திய மைய இருப்பு வங்கி:</b> இந்திய நாட்டின் நிதி, பணவாக்க அமைப்பின் செயல்முறைகளில் நிலையான பாதுகாப்பு நிலவுவதற்குத் தேவையான மேலாண்மைப் பொறுப்புகளை ஏற்று, பொருளாதாரத்தின் ஒருங்கமைந்த (Organised) நிதித் துறைக்குத் தலைமையாகச் செயலாற்றுவது இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India) யாகும். ஒருங்கமையாத (Unorganised) துறையும் இவ்வங்கியின் கட்டுப்பாட்டிற்குள்ளடங்கியே செயற்படுகிறது. கட்டுப்பாடற்ற பலவகைப்பட்ட மரபியல் வங்கிகள் (Indigenous Hanks), ஓரளவு கட்டுப்பாட்டிற்குட்பட்ட கூட்டு இருப்பு வங்கிகள் (Joint Stock Banks), வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறந்த கட்டுப்பாடுகளுக்குட்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய பல்வேறு வகைக் கூறுகளையுடையதாக இந்திய வங்கியியல் அமைப்பு வளர்ந்துள்ளது. வங்கியியல் துறையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டின் அரசியல், நிதி நிலைமையையும் பொருளாதார, வாணிக, ஊதிய விலைவாசி நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கு மாகையால், வங்கியியல் துறையின் தலைமை வங்கியாக விளங்கும் இந்திய மைய இருப்பு வங்கியின் பணிகளும் பொறுப்புகளும் மிகவும் சிறப்பிடம் பெறுகின்றன. <b>வரலாறு:</b> பல்வேறுபட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளைக் கண்காணித்து அவற்றின் மேல் கட்டுப்பாடு செலுத்தி மக்களின் நம்பிக்கையுடன் செயலாற்றும் மைய வங்கி ஒன்றின் தேவையை வாரன் ஏசுடிங்சு கி.பி. 1873-ஆம் ஆண்டில் பரிந்துரைத்தார். முதல் முறையாக 1921-ஆம் ஆண்டில் மைய வங்கியின் கோட்பாடுகள் அடிப்படையில் போரசு வங்கி (Imperial Bank of India) அரசின் சார்பில் அரசின்நேரடிப் பொறுப்பில் நிறுவப்பட்டது. அரசிற்கான வங்கியாசு இவ்வங்கி பணியாற்றினாலும் பணத் தாள்களை வெளியிடும் பொறுப்பு அரசிடமே<noinclude></noinclude> fy0emocyqtofwyrvpi7lh8a85ej2j3c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/116 250 635576 1955122 1912521 2026-07-22T15:09:05Z Sridevi Jayakumar 15329 1955122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தளூர்ச் சாலை|88|காந்தளூர்ச் சாலை}}</noinclude>மிகப்பெற்ற இவளைச் ‘செந்தாமரைமேல் திரு ஒப்பாய்’ என்று திருத்தக்கதேவர் குறிப்பிட்டுள்ளார். சுலுழவேகன் தன் மகள் காந்தருவதத்தைக்கு இராசமாபுரத்தில் மணம் நிகழும் என்பதனைச் சோதிடரால் அறிந்திருந்தான். வெளிநாட்டில் வணிகம் செய்து பொருளீட்டி இராசமாபுரத்திற்குத் திரும்பும் சிரீதத்தன் என்பானைத் தன்பால் அழைத்து வரும்படி கலுழவேகன் தரன் என்பவனை அனுப்ப, அவன் தன் திறமையால் கலம் கவிழ்ந்தது போன்ற மாயம் புரிந்து, சிரீதத்தனை அழைத்து வந்தான், அவனை உபசரித்துப் பன்மணிகள் நல்கித்தன் மகள் காந்தருவதத்தையையும் அளித்து, அவளை இராசமாபுரத்தில் யாழிசைப் போட்டியில் வெல்பவனுக்கு மண முடிக்குமாறு வேண்டி அனுப்பி வைத்தான். சிரீதத்தன், காந்தருவதத்தையை இராசமாபுரத்தே, கன்னிமாடத்தில் இருத்தி, ஆட்சியை மேற்கொண்டிருந்த கட்டியங்காரனுக்குத் தெரிவித்து யாழ்ப் போருக்கு ஏற்பாடுகள் செய்தான். அரசர்களும் மற்றவர்களும் அப்போரில் தோற்ற பின்னர், சீவகன் அதிற் கலந்துகொண்டு, யாழிசைப் போரில் வென்று காந்தருவதத்தையால் மாலை சூட்டப்பெற்றான். அதனால், பொறாமையுற்ற சுட்டியங்காரன் சீவகனை வெல்வோன் காந்தருவதத்தையை மணத்தற்குரியன் என்று கூறினான், அதுகேட்ட மன்னர்கள் ஒருங்கு திரண்டு சீவகனோடு போர் புரிந்து தோல்வியுற்றனர். வென்ற சீவகன் காந்தருவதத்தையைத் தன் மனைக்கு அழைத்துச் சென்று விதிப்படி மணம் புரிந்து இன்புற்றான்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காந்தருவதத்தை"/> <section begin="காந்தளூர்ச் சாலை"/> {{dhr}} <b>காந்தளூர்ச் சாலை</b>: முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திப் பகுதியில் ‘காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி’ என்ற தொடர் இடம் பெறுகிறது. இம்மன்னனது வெற்றிகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது இது. இராசராசன் தவிர அவனது மகன் முதலாம் இராசேந்திரன், பெயரன் இராசாதிராசன், முதலாம் குலோத்துங்கன், பாண்டியர் மரபில் சடாவர்மன் பராந்தக பாண்டியன் ஆகியவர்களும் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்த செய்தியைத் தங்கள் வெற்றியாகக் கூறிக் கொள்கின்றனர். விக்கிரம சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், கலிங்கத்துப் பரணி முதலிய சோழர் காலத் தமிழ் இலக்கியங்களிலும் இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. காந்தளூர் இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான வலியசாலையே என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. முதலில் இவ்வூரில் இராசராசன் மணிமண்டபம் ஒன்றை எழுப்பினான் என்று கருதினர். பின்னர் இவன் காந்தளூரில் ஒரு கலத்தைத் துண்டாக்கிய செய்திதான் ‘கலமறுத்தல்’ எனப்பட்டது என்று கருதப்பட்டது. மேலும் காந்தளூர்த் துறைமுகத்தில் கப்பல்களை அழித்த செய்தியையே இது குறிக்கும் எனவும் கொண்டனர். திரு. கோபிநாதராவ் என்பவர் காந்தளூர், அறச்சாலையில் சோறு அட்டுவதை அரசன் நிறுத்திய செய்தியே இது என்றும் கூறினார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காந்தளூர்ச் சாலையில் அரசன் உணவு அளிக்க வேண்டிய முறையை நிருணயித்துத் திட்டம் செய்தான் என்பதே இதன் பொருள் எனக் கருதினார். காந்தளூர்ச் சாலை என்பது ஒரு கல்விச் சாலையே என்பது பார்த்திவ சேகரபுரம் செப்பேடு மூலம் துணியப்படும். பார்த்திவ சேகரபுரம் செப்பேடு ஆய்குல மன்னன் கருநந் தடக்கன் என்பான் காந்தளூரில் உள்ள சாலையை முன் மாதிரியாகக் கொண்டு பார்த்திவ சேகரபுரத்தில் ஒரு சாலையை நிறுவினான் என்றும் கூறுகிறது. இதன் காலம் கி.பி. 868 ஆகும். இச்செப்பேட்டு வாசகங்களிலிருந்து பார்த்திவ சேகரபுரம் சாலையும் அதற்கு முன்மாதிரியான காந்தளூர்ச் சாலையும் ஒருவகையான பாடசாலை என்பது தெளிவாகிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் அவ்விடத்திலேயே தங்கி, உணவு அருந்திக் கற்றிருக்கிறார்கள். இன்றைய அரசு அதிகாரிகள் கல்லூரி அல்லது நிருவாகப் பயிற்சி நிலையத்தை ஒத்தது அன்றைய காந்தளூர்ச் சாலை எனலாம். திருவனந்தபுரத்தின் பழம் பெருமை பேசும் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மலையாள நூலான அனந்த வர்ணனம், அனந்தபுரத்தின் ஒரு பகுதியான காந்தளூரில் வேதங்களில் புலமை பெற்றவர்களின் பாடசாலை இருந்தது என்றும், அவர்கள் படைக்கலப் பயிற்சியிலும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர் என்றும் கூறுகிறது. ‘கலமறுத்த’ என்னும் சொல்லுக்கும் மாறுபட்ட பொருள்கள் கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கோயில் தேவராயன் பேட்டைக் கல்வெட்டு ஒன்றில் ‘கலமறுத்த’ என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது. இங்குக் ‘கலமறுத்த’ என்னும் சொல்லுக்குச் ‘சாசனத்தால் அல்லது ஓலையால் நிருணயிக்கப்பட்ட’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்பார் டி.என். சுப்பிரமணியம். வேறு சிலர் ‘கலமறுத்த’ என்பதில் உள்ள ‘கலம்’ என்னும் சொல்லுக்கு உண்கலம் எனப்-<noinclude></noinclude> 4s0a8qx1rbed3mqfl91hfz6mc3o6uii பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/117 250 635577 1955123 1912522 2026-07-22T15:10:41Z Sridevi Jayakumar 15329 1955123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தாரக் கலை|89|காந்தாரக் கலை}}</noinclude>பொருள் கொண்டனர். இதனைக் ‘கலம்’ என்னும் முகத்தலளவையாகக் கொள்ள வேண்டும் என்பார் நடன காசிநாதன். இதனால் காந்தளூர்ச் சாலை என்னும் பள்ளிக்கு இத்தனை கலம் நெல் வழங்கப்பட்டது என்றும், அதில் ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் இத்தனை கலம் என வரையறுக்கப்பட்டது என்றும் கொள்ளலாம். திருச்சி மாவட்டம் காமரசவல்லியில் கிடைத்த இராசராசன் கல்வெட்டில் ‘கலமறுத்த’ என்னும் சொல் ஆளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டிக் கல மறுத்த என்னும் சொல்லுக்கு ‘பிழைநீக்கி ஒதிக’ எனப் பொருள் கூறுகிறார் நடன. காசிநாதன். மேலே சொல்லியவற்றால் காந்தளூர்ச் சாலை என்பது வேதம், போர்ப்பயிற்சி, அரசியல் ஆகியவை கற்பிக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற ஒரு கல்விச் சாலை என்பது புலனாகும். இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே சோழநாட்டு எல்லையை விரிவாக்க எண்ணினான். தொடக்கம் முதல் அரசனுக்கும் கேரளத்துக்காந்தளூர்ச் சாலை நிருவாகிகளுக்கும் மனவேறுபாடுகள் இருந்தன. கன்னியாகுமரிப் பகுதியில் இருந்த சிரீ வல்லபபெருஞ்சாலை என்பதை வசப்படுத்திச் சிரீ வல்லபபெருஞ்சாலையான இராசராசப் பெருஞ்சாலை எனத் தன்பெயர் சூட்டினான். அதுபோலவே காந்தளூர்ச் சாலையையும் தன் கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர விரும்பினான். ஆனால், தன்னாட்சி பெற்ற அச்சாலை அடங்க மறுத்தது. எனவே தன் படை வலிமையால் அதனைத் தன் சுட்டுக்குள் கொணர்ந்தான். அங்கு அரசியலை நன்கு அறிந்த பண்டிதர்களையும் தன் நிருவாகத்திற்குப் பயன்படுத்திக் கொண்டான். அது போலவே அவனுக்குப் பின்வந்த மன்னர்களும் சாலையைத் தங்களது கட்டுக்குள் வைத்துக் கொண்டு திறமை பெற்றவர்களை நிருவாகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டனர்.{{Right|<b>சொ.சா.</b>}} <section end="காந்தளூர்ச் சாலை"/> <section begin="காந்தாரக் கலை"/> {{dhr}} <b>காந்தாரக் கலை</b> இந்தியக் கலையும் கிரேக்கக் கலையும் இணைந்த கலை. இக்கலை காந்தாரப் பகுதியில் கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை உச்ச நிலையில் பரவியது. எனவே, அது காந்தாரக் கலை எனப் பெயர் பெற்றது. மகா அலெக்சாந்தரின் மறைவிற்குப் பின் அவர் வென்ற இந்தியப் பகுதிகளை அவர் தம் படைத் தலைவர்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் காலத்தில் சிந்துப் பகுதியில் கிரேக்கர்களின் கலை, பண்பாடு ஆகியவை இந்தியக் கலை, பண்பாடு ஆகியவற்றுடன் இரண்டறக் கலந்தது. குசாணர்களின் காலத்தில் குறிப்பாகக் கனிசுகரின் காலத்தில் பௌத்த மதம் ஈனயானம், மகாயானம் என பிரிவுகளாகப் பிரித்தது. மகாயானப் பிரிவினர் புத்தரைக் கடவுளாக வழிபடத் தொடங்கினர். எனவே, புத்தரின் உருவச்சிலைகள் கிரேக்கக் கடவுளர்களின் சிலைகள் போன்று வடிவம் கொடுக்கப்பட்டன. கனிசுகரின் காலமே காந்தாரக் கலையின் பெருவளர்ச்சிக் காலமாகத் திகழ்ந்தது. காந்தாரக் கலை பாக்டிரியர்கள், கிரேக்கர்கள், பார்த்தியர்கள், குசாணர்கள் போன்றோரின் பேராதரவால் வளர்ச்சியடைந்த கலையாக ஆயிற்று. காந்தாரக் கலைச் சிற்பங்கள் இன்றைய ஆப்கானிசுத்தானத்திலுள்ள சலலாபாது (Jalalabad) அட்டா (Hadda) பாமியன் (Bamiyan) போன்ற பகுதிகளிலும் சுவாத்துச் (Swat) சமவெளிப் பகுதியிலும் பெசாவர் மாவட்டத்திலும் காணப்பட்டன. இக்கலைச் சிற்பங்கள் யாவும் கருங்கல்லால் வடிக்கப்பட்டவை; மரங்களோ சுதைப் பூச்சுகளோ உலோகங்களோ பயன்படுத்தப்படவில்லை. காந்தாரக் கலைச் சிற்பங்கள் பொதுவாகப் பௌத்த சமயத் தொடர்புடையவையாக விளங்கின. சமணக் கடவுள்களின் சிற்பங்களோ இந்துக் கடவுள்களின் சிற்பங்களோ இக்கலையில் இடம்பெற்வில்லை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 117 |bSize = 375 |cWidth = 95 |cHeight = 145 |oTop = 215 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|காந்தாரக் கலைச் சிற்பம்}} இச்சிற்பங்கள் யாவும் கிரேக்கக் கடவுளர்களின் சிற்பங்கள் போன்று காணப்பட்டன. புத்தரின் தலை முடி சுருள் சுருளாகச் செதுக்கப்பட்டது. சிற்பங்களில் ஆடைகள் பல மடிப்புகளைக் கொண்டு வெண்மையாக உள்ளன போன்று காட்டப்பட்டுள்ளன. நிமிர்ந்த நிலையில் புத்தரின் உருவம் செதுக்-<noinclude></noinclude> pxd8p327sgzmobiz45qauer1rt5wo6r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/118 250 635578 1955124 1912523 2026-07-22T15:12:13Z Sridevi Jayakumar 15329 1955124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தாரம்|90|காந்தி ஆசிரமம் }}</noinclude>கப்பட்டது. அப்போலோவின் உருவம் போன்று புத்தரின் உருவம் சிறு மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டது. சில புத்தச் சிற்பங்களில் புத்தர் தலைப்பாகையுடன் காணப்படுகிறார். காந்தாரக் சுலைச் சிற்பங்களில் புத்தர் மிக இளமையான தோற்றத்துடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். பெசாவர் அருங்காட்சியகத்திலுள்ள மாயாதேவி, அரிதி, இளவரசர் சித்தார்த்தர் பள்ளிக்குச் செல்லல் போன்ற சிற்பங்கள் இக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். காந்தாரக் கலைச் சிற்பங்களின் கண்கள் நன்றாகத் திறந்த நிலையில் வடிக்கப்பட்டன. ஆனால், இந்தியச் சிற்பங்கள் தியான நிலை போன்று பாதி மூடிய நிலையில் காணப்படுகின்றன. காத்தாரக் கலைச் சிற்பங்களில் தெய்விக இயல்பு காணப்படவில்லை. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="காந்தாரக் கலை"/> <section begin="காந்தாரம்"/> {{dhr}} <b>காந்தாரம்</b>: தொன்மைமிகு இந்தியாவின் பதினாறு சனபதங்களுள் ஒன்று. காந்தாரம் இன்றைய வடக்குப் பாகிசுத்தானின் பெசாவர், இராவல் பிண்டி ஆகிய மாவட்டங்களைக் கொண்டு விளங்கியது. காந்தாரத்தின் வழியாக இந்திய வணிகர்கள் நடு ஆசியா, மேற்காசியா போன்ற நாடுகளுடன் வாணிகத் தொடர்பைக் கொண்டிருந்தனர். பல நாட்டு வணிகர்கள் அறிஞர்கள் கூடுகின்ற பகுதியாக இது விளங்கியது. காந்தாரம் கலைகளின் பிறப்பிடமாகவும் அக்காலத்தில் விளங்கியது. இருக்கு வேதத்தில் காந்தாரம் குறித்த செய்திகள் உள்ளன. புத்த சமய நூல்களில் காந்தாரத்தின் தலைநகரமான தட்சசீலம் ஒரு சிறந்த கல்வி நகரமாக விளங்கியமை கூறப்பட்டுள்ளது. பாரசீகர்கள் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் காந்தாரத்தைக் கைப்பற்றித் தங்களின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தனர். மகா அலெக்சாந்தர் வட இந்தியாவின் மீது படையெடுத்தபொழுது தட்சசீலத்தை அம்பி என்பவர் ஆண்டு வந்தார். காந்தாரம் மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது. அசோகரின் கல்வெட்டு இப்பகுதியில் சபாசுகார்க்கி (Shahbazgarhi) என்ற இடத்தில் உள்ளது. பௌத்த மதத்துடன் இப்பகுதி மிகுந்த தொடர்பு கொண்டு விளங்கியது. இப்பகுதியை அசோகருக்கும் பின் கிரேக்கச், சித்தியர், பாத்தியர், குசாணம் போன்றோர் ஆட்சி செய்து வந்தனர். காந்தாரம், காசுமீரம், காம்போசம் (Kamboja) ஆகிய அண்டைப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டு விளங்கியது. காந்தாரப் பகுதியைப் பின்னர் வந்த முசுலிம்களும் மொகலாயர்களும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தனர். காந்தாரம் கி.பி. 1849-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வசமாயிற்று. அது முதல் காந்தாரம் (பெசாவர்ப் பகுதி) இந்தியாவின் எல்லைப் பகுதியாக மாறியது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காந்தாரம்"/> <section begin="காந்தாரி"/> {{dhr}} <b>காந்தாரி</b>: மகாபாரதததில் வரும் கதைமாந்தருள் ஒருத்தி காத்தாரி. காந்தார நாட்டு அரசனாகிய சுவேதமகாராசன் என்னும் சுபலனின் மகளாகிய இவள் வசுமதி என்னும் தேவதையின் அமிசமாகப் பிறந்தவள். இவள், திருதராட்டிரனை மணந்தாள். திருதராட்டிரன் குருடனான காரணத்தால், உலகக் காட்சிகளைத் தான் கண்டு மகிழ விரும்பாமல், தன் கண்களைப் பொன்தகட்டினால் மூடிக் கட்டிக் கொண்டான். காந்தாரி கற்பிற் சிறந்தவள். பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவியின் மீது பொறாமை கொண்டு, கருவுற்றிருந்த தன் வயிற்றில் குழவிக் கல்லால் இடித்துக்கொள்ள, அது கலங்கி வெளிவர, வியாசமுனிவரின் பேரருளால் அவற்றை நூற்றொரு குடங்களில் வைத்திருந்து, பின்னர்த் துரியோதனாதியர் நூற்றுவரையும், துச்சலை என்ற பெண்ணையும் பெற்றாள். பாரதப் போரில் துரியோதனாதியர் மாண்டனர். படுகளம் காணவந்த இவள், அது கண்டு, தன் வமிசமே அழியக் கண்ணபிரான்தான் காரணம் என்று எண்ணி, ‘என் வமிசத்தை அழித்த உன் வமிசமும் அழியக் கடவது’ எனச் சாபமிட்டாள்.{{Right|<b>வி.சொ.</b>}} <section end="காந்தாரி"/> <section begin="காந்தி ஆசிரமம்"/> {{dhr}} <b>காந்தி ஆசிரமம்</b> சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு என்னும் ஊரில் அமைந்துள்ளது. அண்ணல் காந்தியடிகளின் புதிய இந்தியாவை உருவாக்கும் திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்கிலும், தமிழசு மக்களிடையே காந்தியக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கிலும் 1925 பிப்பிரவரி 6-ஆம் நாள் சி. இராசகோபாலாச்சாரியாரால் உருவாக்கப்பட்டது. அன்பு வழி, அறநெறி, தூய, எளிய கூட்டுவாழ்வு ஆகிய வாழ்க்கை முறைகளை மக்கள் உணர்ந்து செயற்பட ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ உருவான நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இதன் உறுப்பினர்கள் காந்தியக் கோட்பாடுகளை ஏற்று வாழ்வதுடன் அத்தூய நெறிகளைப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மது அருந்துதலைத் தடுத்தல், தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், வேளாண்மைப் பொருளாதார மேம்பாடு ஆகிய அடிப்படை நோக்குகளுடன் இது இயங்கிவருகிறது. இது சிது தொழில் மேம்பாட்டிற்கான வழிகளில் உற்பத்தித் திறனைப் பெருக்கித் தனிப்பட்டோர், உழைப்பின் மேன்மையை உணர்ந்து மேம்படவேண்டுமெனச் செயலாற்றுகிறது. இது ஊரக மக்களுடன் தொடர்பு<noinclude></noinclude> 7n446f4cez7m8aurs6wzvzdt5tr0stn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/119 250 635579 1955125 1912524 2026-07-22T15:14:29Z Sridevi Jayakumar 15329 1955125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தி-இர்வின் உடன்படிக்கை|91|காந்திகிராம் ஊரக நிறுவனம்}}</noinclude>கொண்டு நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை மக்கள் மேற்கொள்ளுமாறு செய்யப் பாடுபட்டு வருகிறது.{{Right|<b>மா.கா.</b>}} <section end="காந்தி ஆசிரமம்"/> <section begin="காந்தி-இர்வீன் உடன்படிக்கை"/> {{dhr}} <b>காந்தி-இர்வீன் உடன்படிக்கை</b>: இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் காங்கிரசு இயக்கத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய காந்தியடிகளும் பிரிட்டிசு இந்தியாவின் தலைமை ஆளுநராக (Governor General) விளங்கிய இர்வின் பிரபுவும் 17.2.1931-இல் செய்து கொண்ட உடன்பாடு காந்தி-இர்வின் உடன்படிக்கை ஆகும். <b>பின்னணி</b>: முதல் உலகப்போருக்குப்பின் இந்தியர்களின் வேண்டுதலின்பேரில் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியர்களுக்குப் பொறுப்பாட்சி வழங்க முன் வந்தனர். பெயரளவு பொறுப்பாட்சியை 1917-இல் அறிவித்து 1919-இல் சட்டமாகிய மாண்டுபோர்டு சட்டத்தால் இந்தியர்களுக்காக மாற்றிவைத்தனர். இதன் செயற்பாட்டைப் பத்தாண்டுகளுக்குப் பின் ஆங்கிலக்குழு வந்து மதிப்பிடும் என்றும், இந்தியாகளுக்கான அடுத்த கட்ட உரிமை தன்னாட்சித் தகுதி (Dominion) என்றும் 1917-இல் அறிவித்தனர். பொறுப்பாட்சி வெறும் கண்துடைப்பு என்று காங்கிரசார் மாண்டுபோர்டு சட்டம் வழங்கிய பொறுப்பாட்சித் திட்டத்தை எதிர்த்தனர். திட்டத்தை ஏற்றுக் கொண்ட நீதிக் கட்சியினர் பதவியில் அமர்ந்தனர். சைமன் தூதுக் குழு 1927-இல் பொறுப்பாட்சியை மதிப்பிட வந்தது. இதைக் காங்கிரசார் போராட்ட வடிவில் எதிர்த்தனர். இந்தியர்கள் பொறுப்பாட்சிக்குத் தயாராக இயலாதவர்கள் என்ற பொதுக் கருத்து ஆங்கிலேயர் வட்டாரங்களில் வளர்க்கப்பட்டிருந்தது. காங்கிரசார், இவற்றுக்கு அறைகூவலாக மோதிலால் நேருவின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவை உருவாக்கி உண்மையான பொறுப்பாட்சிக்கு ஓர் அரசியல் அமைப்பை 1928-இல் உருவாக்கினர். அது நேரு (மோதிலால்) அறிக்கை எனப்படுகிறது. இந்த அரசிலமைப்புத் தன்னாட்சித்தகுதி (பிரிட்டனின் பேரரசுக்குட்பட்ட) சுயாட்சி ஏற்பட வழிவகுத்தது. காங்கிரசாரில் இளம் தலைமுறையினர் இத்தகுதியை எதிர்த்து முழுவிடுதலையை விரும்பினர். ஆயினும் காந்தியடிகளின் நடுநிலைமை முயற்சியால் 1928 திசம்பரில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் நேரு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தலைமை ஆளுநருக்கும் காந்தியடிகள் தெரியப்படுத்தினார். ஆனால், தலைமை ஆளுநர் இர்வின் பிரபு 1929-இல் இங்கிலாந்து சென்றுவிட்டுத் திரும்பிவந்து இந்தியத் தலைவர்களின் மாநாடு கூட்டிய பின்னரே காலம் தன்னாட்சித் தகுதி என்று அறிவிக்காது திட்டவட்டமாகக்கூறிவிட்டார். இந்தியர்களுக்கு இத்தகுதி வழங்கல் முறையற்றது என்று இங்கிலாந்தின் மரபு வழிக் கட்சித் (Conservative) தலைவர் சர்ச்சில் எதிர்குரல் எழுப்பினார். காங்கிரசார் ஆங்கிலேயர் நிலையில் ஐயங்கொண்டு தங்களது நிலையை மாற்றிக் கொண்டு முழுச் சுதந்திரம் என்ற முடிவுக்கு 1929-இல் வந்ததுடன் சட்டமறுப்பு இயக்கத்திலும் இறங்கினர்; சிறை புகுந்தனர். இந்தியச் சிக்கலுக்குத் தீர்வுகாண ஆங்கில அரசாங்கம் இலண்டனில் இந்தியத் தலைவர்கள் அடங்கிய வட்டமேசை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது, காங்கிரசு அதை ஏற்கவில்லை. காங்கிரசார் இந்தியர் 1930-இல் இலண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டைப் புறக்கணித்ததால் இந்தியாவின் சிக்கலுக்குத் தீர்வுகாணுவதில் தடை ஏற்பட்டது. எனவே, உடன்பாடு காணக் காந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்றது. <b>நிபந்தனைகள்</b>: அனைத்து அரசியல் கைதிகளும் உடனே விடுவிக்கப்பட வேண்டும்; மதுக்கடைகள், கஞ்சாக்கடைகள், வெளிநாட்டுத் துணிக்கடைகள் முன் அமைதியான முறையில் மறியல் செய்வதை அரசு தடுக்கக் கூடாது; அவ்வாறு செய்யின் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரசு உடனடியாகக் கைவிடும்; காங்கிரசு இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளும்; காவலர்களின் அத்து மீறிய தாக்குதல்களுக்குக் காங்கிரசு விசாரணை வேண்டாதிருத்தலும்; அரசு வெளிப்படுத்திய தனி அடக்குமுறைச் சட்டத்தைக் கைவிடுதலுடன் உப்புச் சட்ட விதிகளைத் தளர்த்துதலும் இவ்வுடன்பாட்டின் முக்கிய கூறுபாடுகளாகும்.{{Right|<b>வே.தி.செ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Kaswani, K.B.</b> History of Modern India 1800-1984, Delhi, 1975.<br> <b>Low. D.A.,</b> (Ed) Congress and the Raj, New Delhi, 1977. <section end="காந்தி-இர்வீன் உடன்படிக்கை"/> <section begin="காந்திகிராம ஊரக நிறுவனம்"/> {{dhr}} <b>காந்திகிராம ஊரக நிறுவனம்</b> ‘கிராமம் உயரநாடு உயரும்’ என்னும் உயர்குறிக்கோளின் அடிப்-<noinclude></noinclude> 99dfqi0zlucuqr6hvarhcsl92ymwlgy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/121 250 635581 1955126 1912526 2026-07-22T15:37:45Z Sridevi Jayakumar 15329 1955126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தி கிராமம்|93|காந்தி கிராமம்}}</noinclude>படித்து விளக்கம் கூறப்படும். இது மாணவர்களுக்குச் சமய வேறுபாடு பற்றிய எண்ணம் வளராது, ஒற்றுமையுடன் வாழ்வதற்குத் தரும் பயிற்சியாகும். இதில் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். மாணவர்கள் தங்கள் சமூகத்திற்கு உடல் உழைப்பு மூலம் சேவை செய்வது இன்றியமையாததாகும். அதன்படி மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களுடன் சேர்ந்து சமூகப் பணியில் (Community Work) ஈடுபடுவர். அது அவர்கள் உடல் நலத்தைப் பேணுவதுடன் சேவை மனப்பான்மையினையும் வளர்க்கிறது. இங்குத் தேசிய மாணவர் படைப் (N.C.C) பயிற்சி தரப்படுவதில்லை. ஆனால் அமைதி காக்கும் படைக்கான (Shanti Sena) பயிற்சி தரப்படுகிறது. இதில் நடைப்பழக்கம், நெருப்பணைத்தல், உடற்பயிற்சி, பாதுகாவல், முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஆகியன அடங்கும். இது மாணவர்களுக்குள் தற்கட்டுப்பாடு, அமைதியான முறையில் சிக்கலை அணுகுதல், நன்னடத்தையின் இன்றியமையாமை, இந்திய ஒற்றுமையிலும் மனிதகுல மேம்பாட்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கை போன்றவற்றை அவர்கள் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இங்கு முதியோர் கல்வி வளர்ச்சிக்காக முதியோர் கல்வி மையம் ஒன்று இயங்கி வருகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த மையத்தின் கிளைகள் செயற்பட்டு வருகின்றன.{{Right|<b>எஸ்.கே.</b>}} <section end="காந்திகிராம ஊரக நிறுவனம்"/> <section begin="காந்தி கிராமம்"/> {{dhr}} <b>காந்தி கிராமம்</b> மதுரை மாநகருக்கு வடக்கே 60 கி.மீ. தொலைவில் அண்ணா மாவட்டத்திலுள்ள சிறு மலை அடிவாரத்தில், அம்பாத்துறை புகைவண்டி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது 1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் நாள் தொடங்கப்பட்டது. காத்தியடிகளின் சருவோதயத் திட்டத்தின் அடிப்படையில் கிராம மக்களின் நலன், முன்னேற்றம் போன்ற சீரமைப்புத் திட்டப்பணிகளை மேற்கொள்வதுடன், மக்களிடையே ஆதாரக் கல்வித் திட்டத்தின் பல சிறப்புகளை நிறைவேற்றுவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். காந்தி கிராமம் (Gandhigram) எனக் கூறப்படும் இக்காந்திய மையம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் முக்கிய இடமளித்து, பலவிதத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. இங்குக் கிராம மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் பலவிதமான சேவைத் திட்டங்களும் ஏட்டுக் கல்வியுடன் உடல் உழைப்பின் இன்றியமையாமை, உடல் உழைப்பின் மூலம் பொருள்களை உற்பத்தி செய்தல், ஊரகச் சூழல், அச்சூழ்நிலையைப் பயன்படுத்தி வாழும் முறை, ஊரகப் புறச் சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள், அவற்றைத் தீர்ப்பதற்குரிய அணுகுமுறை, கிராம வருக்கப் போராட்டம் ஆகிய பல முக்கிய தலைப்புகளைக் கொண்ட பாடத்திட்டங்களின் மூலம் கல்வியும் கற்பிக்கப்படுகின்றது. இங்குக் கத்தூரிபா நிதி (Kasthuri Bai Fund) உதவியுடனான கிராம சேவிகா பள்ளியும் காந்தி கிராம ஆதாரப் பயிற்சிச் சாலையும் சேவிகாசிரமமும் கிராம வளர்ச்சித்திட்டமும் தொடக்க காலம் முதற்கொண்டு இயங்கி வருகின்றன. ஊரக உயர் கல்வி (Rural Higher Education) வளர்ச்சிக்காகக் காந்தி கிராம ஊரசு நிறுவனம் (Gandhigram Rurai Institute) என்றதொரு அமைப்பு 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இவ்வமைப்பு ஊரக உயர்கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டிற்காகப் பல்கலைக்கழகப் பண உதவி ஆணையத்தின் (University Grants Commission) விதிப்படி, 1976-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் தகுதியினைப் (Deemed University) பெற்றுப் பல்வேறு பணிகள் புரிந்து வருகிறது. கிராம சேவிகா பள்ளியிலுள்ள பெண்கள் கிராமங்களுக்குச் சென்று மருத்துவம், அடிப்படை ஆதாரக் கல்வி ஆகியவற்றைக் கற்பிக்கின்றனர்; கதர் சுற்றுப்புற நலம், உடல் நலம், கதர் வளர்ச்சி, கிராமக் கைத்தொழில் வளர்ச்சி, முதியோர் கல்வி போன்றவற்றிற்கான பணிகளையும் செய்கின்றனர். குழந்தைகளுக்குக் கிராம சேவிகா பள்ளியின் மூலம் நூல் நூற்றல், தோட்டவேலை செய்தல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. காந்தி கிராமத்தைச் சுற்றியுள்ள முப்பது கிராமங்களைச் சேவைக் கிராமங்களாக எடுத்துக் கொண்டு, காந்தி கிராம ஆதாரப் பயிற்சி சாலை மூலம் ஆதாரக் கல்வியைப் பரப்பும் நோக்குடன். இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது. சேவிகாசிரமம் மூலம் சுல்வி அறிவில்லாத வயதான பெண்களுக்கு ஆதாரக்கல்வி அளிக்கப்படுகிறது. வேளாண்மை, கால் நடை வளர்ச்சி, கிராம உடல் நலம். சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றை முன்னேற்றமடையச் செய்யப் புலங்கள் பல தொடங்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றன. சமூக வாழ்க்கை, வேலை மூலம் கல்வி, கிராம மனப்பான்மை போன்ற சிறந்த நோக்கங்களைக் கொண்ட கிராம வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஆசிரியர், மாணவர், குழந்தைகள். ஊழியர்கள் ஆகிய அனைத்துச் சமூகத்தினரும் இணைந்து எல்லா வசதிகளையும் வேலைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆதாரக் கல்வித் தத்து-<noinclude></noinclude> kyi9uaoap0nebz8hwit033ekw6iv479 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/122 250 635582 1955128 1912527 2026-07-22T16:39:32Z Sridevi Jayakumar 15329 1955128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தி சேவா சங்கம்|94|காந்தி நிகேதனம்}}</noinclude>வத்தின் அடிப்படையில் வேலையின் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. கிராம மனப்பான்மையும் பண்பாட்டும் முக்கியமானவையாகக் கருதப்பட்டு, சருவோதய வாழ்க்கை பின்பற்றப்படுகிறது. அதாவது, தூய்மையில் உறுதியான நம்பிக்கை, உண்மை, அகிச்சை ஆகியவற்றின் அடிப்படையில் மனித சமூகத்தை உருவாக்குவதில் இத்திட்டம் நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகிறது. ஊரக உயர் கல்வி வளர்ச்சிக்காகக் காந்தி கிராம ஊரக நிறுவனம் நிறுவப்பட்ட பின்னர், இந்நிறுவனம் அறிவியல் அடிப்படையில் கிராமச் சூழ்நிலையினையும் சிக்கல்களையும் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்கான பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்நிறுவனம் மக்கள் உடல் நலம், கல்வி, சுற்றுப்புறத் தூய்மை, முதியோர் கல்வி, பெண்கள் விழிப்புணர்ச்சி, பெண்கள் பொருளாதார முன்னேற்றம், வறுமையையும் குடிப்பழக்கத்தையும் ஒழித்தல், மக்களின் பிறப்பு-இறப்பு விகிதத்தைக் குறைத்தல் போன்றவற்றிற்கான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. மேலும் இது சான்றிதழ், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு வகுப்புகளைக் கொண்ட புலங்கள், முதியோர் கல்வி மையம், குருகுலப் பயிற்சி முறைப் பள்ளி போன்ற பல அமைப்புகளின் மூலம் காந்தியடிகள் கண்ட கனவுகளைச் செயலில் நனவாக்கி வருகிறது. காண்க: காந்தி கிராம ஊரசு நிறுவனம்.{{Right|<b>பூ.த.</b>}} <section end="காந்தி கிராமம்"/> <section begin="காந்தி சேவா சங்கம்"/> {{dhr}} <b>காந்தி சேவா சங்கம்</b> காந்தியடிகளின் சர்வோதயத் தத்துவத்தின்படி மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு, அவரால் 1923-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் மத்திய அலுவலகம் தொடக்கத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள வார்தா என்னுமிடத்திலிருந்து செயற்பட்டு வந்தது. இப்பொழுது புத்தகயாவில் உள்ளது. இச்சங்கத்தின் கிளைகள் தேசிய அளவில் பல இடங்களில் தொடங்கப்பட்டுச் செயற்படுகின்றன. இச்சங்கத்திற்கு மாநில, மாவட்டக் கிளை நிருவாகிகள் நியமிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சங்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி அளிக்கப்பட்ட சேவா சங்க உறுப்பினர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு அடிப்படைக் கல்வி, மருத்துவ வசதி, சாலை வசதி ஆகியவற்றையும் பிற உதவிகளையும் செய்வதுடன், காந்தியக் கொள்கைகளையும் பரப்பி வருகின்றனர். சத்தியத்தையும் அகிம்சையையும் அடிப்படையாகக்கொண்டு, உலகத்திற்குச் சேவை செய்கின்ற பரந்த நோக்கமுடைய சங்கமாக இது விளங்குகிறது. காந்தி சேவா சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் கி.பி.1948-ஆம் ஆண்டு மார்ச்சுமாதம் சேவாக் கிராமத்தில் கூடி சருவோதய சங்கம் (Sarvodaya Samajam) என்றதொரு அமைப்பினை நிறுவினர். சத்தியம், அகிம்சை, ஆகிய இரண்டையும் ஆதாரமாகக் கொண்டதும் மக்களை ஏமாற்ற இடமில்லாததும் அனைவரும் முழு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு அளிக்கக் கூடியதுமான ஒரு சமுதாயத்தை அமைப்பதே இச்சங்கத்தின் நோக்கமாகும். சத்தியம், அகிம்சை, அன்பு முதலியவற்றால் இணைக்கப்பட்டு, காந்தியடிகள் காட்டிய வழியைத் தங்கள் வாழ்க்கையில் உண்மையாகப் பின்பற்றி, சட்டதிட்டமின்றி, ஆன்மிக, சங்க வளர்ச்சிக்குக் குறிப்பிட்ட ஆக்க வேலைகளில் பணியாற்றும் தொண்டர்களின் கூட்டம் இச்சருவோதய சங்கமாகும். காண்க: சருவோதய சங்கம்.{{Right|<b>பூ.த.</b>}} <section end="காந்தி சேவா சங்கம்"/> <section begin="காந்தி நிகேதனம்"/> {{dhr}} <b>காந்தி நிகேதனம்</b> மதுரை மாநகருக்குத் தென்மேற்கில் 38 கி.மீ. தொலைவிலுள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முன்னேற்றத்திற்குக் கிராமங்களை வளம் பெறச் செய்ய வேண்டுமென்ற காந்தியடிகளின் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்குடன் 1940-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குக்கதர், கிராமக் கைத்தொழில், சருவோதய சமூகத் தத்துவத்திற்கேற்பக் காந்தியடிகள் தோற்றுவித்த ஆதாரக் கல்வி, கிராம ஊழியர்கள் பயிற்சி போன்றவை பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. தேசிய விரிவாக்கத் திட்டத்தை (National Extension Scheme) முறைப்படுத்தத் தேவைப்படும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிலையம் தமிழ்நாட்டில் இங்கே தான் உள்ளது; தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சியளிக்கிறது. கல்லுப்பட்டியிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அடிப்படைக் கல்வி, கைத்தொழில், மருத்துவம், வேளாண்மை, சாலைகள், குடிதண்ணீர் போன்ற வசதிகளுக்கான ஆக்கப் பணிகள் பல மேற்கொள்வதற்கு இந்நிறுவனம் பல வழிகளில் உதவி செய்கிறது. சவர்க்காரம் செய்தல், தேனீ வளர்த்தல், காரிதம் செய்தல், பனை வெல்லம் தயாரித்தல், புகையில்லாத அடுப்புகள் செய்தல், ஒற்றை மாட்டுச் செக்கு செய்தல், செக்கு ஆட்டி எண்ணெய் பிழிதல் போன்ற கிராமக் கைத்தொழில்கள் இந்நிறுவனத்தில் நடை-<noinclude></noinclude> nsg2sn8z8nyfyvwlop2rnqdcrg7re72 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/123 250 635583 1955130 1912528 2026-07-22T16:45:26Z Sridevi Jayakumar 15329 1955130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தி நிகேதனம்|95|காந்தி நினைவு நிதி}}</noinclude>பெற்று வருகின்றன. இங்குப் படித்த இளைஞர்களுக்கும் பரம்பரைத் தொழிலாளிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன; ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோல் பதனிடுதல், தோல் சாமான்கள் செய்தல், நூல் நூற்றல், நெசவு, வேளாண்மைக் கருவிகள் உற்பத்தி செய்தல் போன்ற கைத்தொழில்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள கிராமக் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் மூலமாக நடைபெறுகின்றன. இங்குத் தோல் தொழிலில் ஓராண்டுப் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தொழிற் பொருள்களை விற்பனை செய்வதற்காக நாடெங்கிலும் விற்பனைப் பிரிவுகள் தொடங்கப்பட்டு, குறைந்த விலையில் பொருள்கள் கிடைப்பதற்கு வகை செய்யப்படுகிறது. கிராமங்களில் நூல் உற்பத்தியைப் பெருக்குவதற்காகக் கதர்ச் சொற்பொழிவு, சிட்டைச்சீட்டு முறை போன்றவை இந்நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு நூல் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கிராமங்களில் உடை அணிவதில் தன்னிறைவு உண்டாகும் என்பது இதன் நம்பிக்கை. காந்தியடிகளின் கொள்கைளைப் பரப்பும் ‘கிராம இராச்சியம்’ என்றதொரு தமிழ் மாத இதழினை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. காந்தியடிகளின் ஆதாரக் கல்விக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் ஆதாரப்பள்ளி ஒன்று 1946-ஆம் ஆண்டு இங்குத் தொடங்கப்பட்டது. இது பின்னர் உயர்நிலை ஆதாரப் பள்ளியாக மாறி, இப்பொழுது மேல்நிலை ஆதாரப்பள்ளியாக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆதாரப் பள்ளி என்ற பெருமை இதனையே சாரும். பல மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் இந்த ஆதாரப்பள்ளியில் கற்பதுடன், மாணவர் இல்லத்தில் தங்கிப் படிப்பு, உணவு, உடை போன்றவற்றின் தேவைகளுக்கான பணத்தைத் தங்கள் உடலுழைப்பின் மூலம் பெறுகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறு சருவோதய சமுதாயத்தைப் போன்று வாழ்ந்து வருகின்றனர். அகிம்சைக் கொள்கைக்கேற்ப ஆசிரியர்களும் மாணவர்களும் அன்பு முறையில் பழகுகிறார்கள். இங்கு இறைவழி பாட்டுக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் உடல் உழைப்பில் ஈடுபடுகின்றனர்; இங்கு மனிதனை அகத்தும் புறத்தும் முழு வளர்ச்சி பெற்றவனாக ஆக்கும் வகையில் — வாழ்க்கையோடு இயைந்ததாக, வாழ்க்கையைச் சீராக்கும் கைத்தொழிலின் அடிப்படையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. காந்தி நிகேதனம் தன்னிறைவு பெற்ற கிராமத்திற்கும் சருவோதய சமுதாய அமைப்பிற்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்து, காந்தியடிகளின் கோட்பாடுகளுக்குச் செயல் பட்டறையாக விளங்குகிறது.{{Right|<b>பூ.த.</b>}} <section end="காந்தி நிகேதனம்"/> <section begin="காத்தி நினைவு நிதி"/> {{dhr}} <b>காத்தி நினைவு நிதி</b>: காந்திவடிகளின் நினைவாக அவர் கற்பித்த கருத்துக்களைப் பரப்புவதற்காகவும் அவரது குறிக்கோள்கள், நிருமாணத் திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காகவும் திரட்டப்பட்டதாகும். காந்தியடிகள் உயிர் நீத்த சில நாட்களுக்குப் பின்னர்த் தேசியத் தலைவர்கள் ஒன்று கூடி, அவரது நினைவாக இந்நிதியினைத் திரட்ட முடிவு செய்து நாடெங்கிலும் பணம் வசூல் செய்தனர். ஏறத்தாழ, உரூபாய் பதினொரு கோடி காந்தி நினைவு நிதியாக நாடெங்கிலுமிருந்து வசூலாயிற்று. இந்நிதியினை நிருவகிக்கப் பல்வேறு துறைகளைச் சார்ந்த இருபத்தைந்து தேசியத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது; அறக்கட்டளை ஒன்றும் நிறுவப்பட்டது. தமிழ்நாடு உள்பட இந்தியாவை 25 மாநிலங்களாகப் பிரித்து இந்நிதியினைச் செலவிடுவதென்றும், அந்தந்த மாநிலங்களில் வசூலான தொகையில் முக்கால் பகுதியினை அம்மாநிலங்களுக்கே செலவு செய்து விடுவதென்றும், மீதமுள்ள தொகையினை மத்திய நிதியாக வைத்துக் கொள்வதென்றும் அக்குழுவின் மூலம் முடிவு செய்யப்பட்டது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு நிருவாகி ஏற்படுத்தப்பட்டதுடன் அவருக்கு உதவி செய்வதற்காக ஏழுபேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்நிதியினைப் பத்து செலவு ஆண்டுகளுக்குள் செய்துவிட முடிவெடுத்து, 1951-ஆம் ஆண்டிலிருந்து அனைத்து மாநிலங்களிலும் பணி தொடங்கியது. காந்தியடிகளின் முக்கிய குறிக்கோளான கிராம முன்னேற்றம், கிராம நலன் ஆகியவற்றிற்காக இந்நிதியின் பெரும்பங்கு செலவிடப்பட்டது. கிராமங்களில் பணி புரிய ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் குறுகிய, நீண்ட காலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிராமங்களில் தகுந்த பணியில் நியமிக்கப்பட்டுக் கிராமத் தன்னிறைவுக்காகத் தொண்டாற்றி வந்த<noinclude></noinclude> 44q2jutdmf9utvpnvh3goldqphb2z18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/124 250 635584 1955131 1912529 2026-07-22T16:46:11Z Sridevi Jayakumar 15329 1955131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தி நினைவு நிதி|96|காந்தி பிள்ளைத் தமிழ்}}</noinclude>னர். தீண்டாமையைக் களைந்தெறியப் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. பழங்குடி மலை வாழ் மக்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியோர் நலனில் அக்கறை கொண்டு திட்டங்கள் பல தீட்டப்பட்டு, இந்நிதியின் மூலம் அவர்களுக்கு உதவி செய்யப்படுகிறது. காந்தியடிகளின் ஆதாரக் கல்வியினைப் பரப்பும் நோக்கத்தில் ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கிராம மக்களுக்கு ஆதாரக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் காந்தியக் கருத்துக்களைப் பரப்பும் வகையில் நூல்கள் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படமும் தயாரிக்கப்பட்டுக் காட்டப்படுகிறது. காந்தியடிகளின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் நினைவுச் சின்னங்களும் நினைவாலயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், காந்தியடிகளின் நினைவாகத் திக்கற்றோர் இல்லங்களும் சேவா சங்கங்களும் நிறுவப்பட்டுள்ளன. தொழுநோய் ஒழிப்பிற்கு நிதி உதவியும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும் வழங்கப்படுகின்றன. சப்பானிய (Japan) முறையில் சாகுபடி செய்வதற்கு நிதியும் பிற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. காந்தியடிகளின் கடிதங்கள், குறிப்புகள், ஆவணங்கள், அறிவுரைகள் போன்றவற்றைத் தொகுத்து, பல்வேறு மொழிகளில் வெளியிடுவதற்குத் தகுந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை செயற்படுத்தப்படுகின்றன. தில்லியிலுள்ள காட்டு (Rajkot), அகமதாபாதிலுள்ள சபர்மதி, வார்தாவிலுள்ள சேவாசிரமம்; மதுரை ஆகிய இடங்களில் இந்நிதி உதவியுடன் காந்தி அருங்காட்சியகங்கள் (Gandhi Museum) நிறுவப்பட்டுள்ளன. இங்குக் காந்தியடிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த பொருள்கள், அவர்தம் கடிதங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு அவர் எழுதிய நூல்களும் அவரைப் பற்றிப் பிறர் எழுதிய நூல்களும் பிற நூல்களும் அடங்கிய நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. மேலும், அவரது வாழ்க்கையையும் அறிவுரைகளையும் விளக்கும் வகையில் அமைந்துள்ள புகைப்படங்களும் ஓவியங்களும் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பொதுமக்களும் மாணவர்களும் இலவசமாகக் கண்டு களிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளிலிருந்து மொத்தமாக வரும் மாணவர்களுக்குக் காந்தியடிகளைப் பற்றிய கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. காந்தியடிகளின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படமும் காட்டப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்குள் செலவிடப்பட்டு விடுவதெனத் தீர்மானித்திருந்தாலும், இப்பொழுதும் இந்நிதியின் மூலம் தேசிய அளவில் காத்தியடிகளின் சிந்தனைகள், கருத்துகள் ஆகியவை பரப்பப்படுவதுடன், மக்களுக்குப் பல சேவைகள் செய்வதன் மூலம் அவரது குறிக்கோள்களும் திருமாணத் திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டும் வருகின்றன.{{Right|<b>பூ.த.</b>}} <section end="காத்தி நினைவு நிதி"/> <section begin="காந்தி பிள்ளைத் தமிழ்"/> {{dhr}} <b>காந்தி பிள்ளைத் தமிழ்</b>: இது அண்ணல் காந்தியடிகள் மீது பாடப்பெற்ற பிள்ளைத் தமிழ்ப் பிரபத்தமாகும். இதன் ஆசிரியர் காரைக்குடியில் வாழ்ந்து, ‘இராய.சொ’ என்றழைக்கப்பட்ட, சிவக் கலிமணி, தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் ஆவார். காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று சிறந்த நாட்டுப் பற்றாளராக விளங்கிய இராய.சொ. காந்தியடிகள்பால் கொண்ட ஈடுபாட்டினால் அவர்மீது பிள்ளைத்தமிழ் பாட விரும்பி இந்நூலை இயற்றியுள்ளார். இப்பிள்ளைத் தமிழ் இயற்றியதன் காரணத்தை ஆசிரியர்தாமே, ‘எளியேனை ஆட்கொண்ட எம்பெருமான் காந்தியடிகளார்க்கு, ஏழை பிறந்த தமிழ் மொழியில் ஒரு பிரபந்தம் ஆக்கவேண்டும் என்ற நசையெழ, அது பிள்ளைக் கவியாகவே பிறக்கவேண்டுமென்ற முடிவிற்கு வந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். காந்தியடிகள் வாழ்ந்த காலத்திலேயே அவர்மீது பிள்ளைத் தமிழ் பாடியதனைத் தனிச் சிறப்பாக ஆசிரியச் எண்ணியுள்ளார். மரபு வழியாகக் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்துப் பருவங்களில், நூறு செய்யுள்கள் கொண்டமையும் இந்தப் பிள்ளைத் தமிழ், தொடக்கத்தில் ஆசிரியரே இயற்றிய பாயிரச் செய்யுள் எட்டும் அவையடக்கச் செய்யுள் இரண்டும், காப்புச் செய்யுள் ஒன்றும், இறுதியில் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும் கொண்டமைந்துள்ளது. காப்புப் பருவத்திலமைந்த பத்துச் செய்யுட்களிலும், இந்து சமயத் தெய்வங்களைச் சுட்டிக்காக்குமாறு வேண்டிப் பாடும் முறைமைக்கு மாறாக, எப்பெயரும் சுட்டாது, பரம் பொருளின் பொதுப் பண்புகளைக் கூறிப் பரவியுள்ளார். அதன் காரணத்தை ‘இந்து மதத்தின் பாற் பட்டாரேயன்றி, அடிகளைத் தம் குருவாகக் கொள்ளும் ஏனைத் தமிழரும் அடிகள் புகழை அன்புடன் பாடி மகிழ வேண்டுமென்ற பெரு நோக்கமே’ யாகும் என்ப தனைத் தம் முன்னுரையில் விளக்கியுள்ளார். இறைவனைக் குறிக்கும்போது, பன்னரிய பல்லுலகும், பல்லுயிரும் பல்பொருளும் பகலும் அல்லும், பல்லுகு-<noinclude></noinclude> gqxby1ost6hl32d0ja0lxjnhon9utr6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/125 250 635585 1955132 1912534 2026-07-22T16:49:01Z Sridevi Jayakumar 15329 1955132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்திபுராணம்|97|காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்}}</noinclude>வும் பல்பெயரும் பல்வேறு சமயமுமாம் பரமநாதன்’ என்று கூறுகிறார். காந்தியடிகளை, ‘கருணையே உருவான எம்பெருமான்’, ‘அருள் வடிவங்கொண்டு அவனியில் வந்தவன்’, ‘தருமநெறி வாழவரு காந்திப் பெருந்தகை’, ‘அழுக்காறவா வெகுளி இன்னாச் சொல் இல்லான்’, என்பன போன்ற தொடர்களால் சிறப்பித்துள்ளார். இறுதியில், ‘காந்தி எனும் கருணை பொழி கவின் மேகம் வாழ்க’ என்னும் வாழ்த்துப் பாடலோடு நூல் முடிகிறது. இந்நூல் 1924-ஆம் ஆண்டு, காரைக்குடியில் அச்சுப் பதித்து வெளியிடப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காந்தி பிள்ளைத் தமிழ்"/> <section begin="காந்திபுராணம்"/> {{dhr}} <b>காந்திபுராணம்</b>: காந்தியடிகள் வாழ்க்கையைச் செய்யுளில் பாடவேண்டும் என்ற கருத்தில் பாடப்பட்டது காந்திபுராணம். இதனைப் பாடியவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். காந்தியடிகளைத் தலைவராகக் கொண்டு அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கொள்கைகளையும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் பெற்ற பங்கினையும் காந்திபுராணம் பாடுகிறது. புராணம் என்ற பெயருடையதாயினும், இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன் வாழ்ந்த காந்தியடிகளின் உண்மை வாழ்வை இந்நூல் உரைக்கிறது. பாட்டியல்கள், புராணத்திற்குக் கூறும் இயல்புகளிலிருந்து இந்நூல் வேறுபட்டுள்ளது. காந்திபுராணத்தில், எட்டுக் காண்டங்கள் உள்ளன; காண்டங்களில் உட்பிரிவுகள் இல்லை. ஆனால், சிறுசிறு உள்தலைப்புகள் உள்ளன. இதில் கலிவிருத்தங்களும், ஐந்து, ஆறு, ஏழு சீர்களையுடைய விருத்தப்பாடல்களுமாக 1886 செய்யுட்கள் உள்ளன. ஆசிரியர், இடையிடையே ஆசிரியப்பாக்களைப் பாடியுள்ளார். அப்பாடல்களின் அடி எண்ணிக்கை 1415. இந்நூலில் முதற்கண் பரம்பொருளுக்கும் பாரதமாதாவுக்கும் காப்பும், அதன்பின் நூல் செய்த நோக்கம் பயன் அவையடக்கம் ஆகியனவும் கூறப்படுகின்றன. தொடர்ந்து நாடு, நகரம் என்ற தலைப்பில் கத்தியவாரும் போர்பந்தரும் பாடப்படுகின்றன. நிலப்புனைவோ மக்கள் புனைவோ இல்லை. நூலினிறுதியில் வாழ்த்து உண்டு. காந்தியடிகளை மையமாக்கி இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசும் இந்நூல், சுயராச்சியக் கட்சித் தோற்றம் போன்ற அக்காலச் செய்திகளையும் இடையே சுட்டுகிறது. கற்பனையிலும் வரலாற்றையே இந்நூல் பேசுகிறது. இனிய ஓசை நயமும் கவிநயமும் உடைய பாடல்கள் நூலுக்கு அழகுதருகின்றன. எளிய வழக்கில் பயிலும் உவமைகளைப் பயன்படுத்திக் கருத்துகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சத்தியாக்கிரகம், அகிம்சை, ‘கவர்ன் மென்ட்டு’ ‘செக்சன்’ போன்ற அயல்மொழிச் சொற்கள் இந்நூலில் பயில்கின்றன. தமிழகத் தொடர்பான நிகழ்ச்சிகள் பல ஆறாங்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. எத்தொண்டு செய்யினும் அத்தொண்டு தாய் நாட்டுக்கு இன்பம் பயப்பதாய் இருத்தல் வேண்டும். என்பதை ‘ஈன்றதாய்நாட்டின் இன்பமே குறியாய், ஊன்றி நூல் கற்பதும் ஊழியமேற்பதும்’ என்ற அடிகள் வலியுறுத்தும். இவ்வாறு காந்திபுராணம் நாட்டுப்பற்றை ஊட்டுவதாய், விடுதலை வரலாற்றைக் காட்டுவதாய் விளங்குகிறது. காந்தியடிகளின் 30 ஆண்டுக்கால வரலாறே இதில் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் முதலிரு காண்டங்கள் 1923-இல் வெளியிடப்பட்டன. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலேயே, அசலாம்பிகை அம்மையார் நடந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போதே பாடிவைத்திருந்தார். காந்தியடிகள் மறைவுக்குப்பின் நூல் முழுமையாகப் பாடப்பெற்று அச்சாகி வெளிவந்தது.{{Right|<b>தெ.சொ.</b>}} <section end="காந்திபுராணம்"/> <section begin="காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்"/> {{dhr}} <b>காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்</b>: உறையூர் சிரீகாந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் என்று சொல்லப்படும் இந்நூல் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது. இது கி.பி. 1851-ஆம் ஆண்டு அச்சு வடிவம் பெற்றது. உறந்தை மாநகரில் கோயில் கொண்டுள்ள காந்திமதியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்ட பெண்பாற் பிள்ளைத் தமிழாக இது விளங்குகிறது. பிள்ளைத் தமிழுக்குரிய இலக்கண அமைதிகளைக் கொண்ட இந்நூலின் பாயிரத்தில் விநாயகர், பரமசிவன், உமையவள், கணபதி, சுப்பிரமணியர், நந்திதேவர், திருஞான சம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரையர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாதவூரடிகள், திருத்தண்டிநாயனார் முதலியோரிடம், பதினொரு பாடல்களில் தம் தமிழ்க்கவி தழைக்க அருளுமாறு வேண்டுகிறார். திருமால், பஞ்சவர்ணேகவரர், விக்கினேசுவரர், முருகக்கடவுள், பிரமதேவன், தேவேந்திரன், திருமகள், கலைமகள், காளி சப்தமாதர்கள், பல தேவர் ஆகிய தெய்வங்களிடம் பதினொரு பாடல்களில் உறந்தை வாழ் பிராட்டியைக் காக்க வேண்டு-<noinclude> <b>வா. க. 7 - 7</b></noinclude> n9omo6ukt91r2zbjwh8195yfetlsrd7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/126 250 635586 1955133 1912537 2026-07-22T16:50:04Z Sridevi Jayakumar 15329 1955133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்|98|காந்தியடிகள்...}}</noinclude>மென இறைஞ்சுகிறார், வருகைப் பருவம், வாரானைப் பருவம் என்றும், ஊசற் பருவம், பொன்னூசற் பருவம் என்றும் இந்நூலின் குறிக்கப்படுகின்தன, அம்மை அருளாட்சி புரியும் உறையூர் ‘தமிழ் மணக்கும் கோழி நகர்’, ‘தருமம் பொலியும் திருநகர்’, ‘நான்மறை கணம் முழங்கும் உறையூர்’ எனப் புகழப்படுகிறது. காந்திமதியம்மையைக் ‘கோழிநகர் வாழ்மயில்’, ‘ருக்குட புகர்க்கண் வளர் அம்மை’ எனக் கூறியவர், அவள் அரமகளிரெல்லாம் தலை வணங்கிடும் தகுதி பெற்றவள் என்கிறார். மேலும் அவள் இறைவனின் மேனியில் செம்பாதி கொண்டவள் என்றும், அவரைவிட்டுப் பிரியாது நின்ற பூங்கொடி என்றும், அவர்க்கு உயிரேயனைமா திருத்தேவி என்றும் போற்றுகிறார். மல இருள் ஒழித்து இன்பம் அருளும் புனிதையாகவும், மாறாப் பாவநோய் மாற்றும் மருந்தாகவும் இவள் உள்ளாள். அன்பர்கள் நினைத்த அளவில் உள்ளிய யாவும் உவந்து அருளுபவளாகவும், பிள்ளையவர்களின் இதயத்தில் வீற்றிருந்து இயற்றமிழ் மணக்கும் சொல்லை இனிது எடுத்துத் தருபவளாகவும் விளங்குகிறாள். மேலும் காந்திமதியம்மை சத்தியாய், இத்துவாய், மனோன்மணியாய், மகேசுவரியாய், உமையாய், திருமகளாய், வாணியாய்த் திகழ்கிறாள் எனக்கூறி, அவளது அளப்பரிய ஆற்றலை வியந்து பாடுகிறாம். சிவபெருமான் தம் முடியில் அணியும் நிலா ‘பிஞ்சுமதியம்’, ‘திங்கள் கொழுந்து’ எனக் கவிஞரால் வருணிக்கப்படுகிறது. அவர் ‘துகிர்க் கொடி பழுத்தனைய செஞ்சடை மணாளன்’, ‘கானார் கொன்றை முடிக்கணிந்த கடவுள் பெருமான்’ என்று கூறப்படுகிறார். நஞ்சுண்டு அமரரைக் காத்த அருஞ்செயலை வியக்கும் ஆசிரியர் பிரமனும் திருமாலும் காணரிய தம்பிரான் என்று, அவர்தம் திறனை அழகுறக் காட்டியுள்ளார். அமுதினும் இனிதாய தமிழுக்கு உவப்பவன் இறைவன் என்பதை, ‘மூவர்கள் வாயருமைத் தமிழ்’, ‘நால்வர்கள் தமிழ்க்குக் காணி கொடுத்த திருச்செவிகள்’ என்று போற்றுகிறார். உறையூரில் மருதநிலத்தில் வாழும் பகட்டு வாளை மீன் குதிப்பதால் தாமரைமொட்டு மலர, மாங்கனி உதிர, பலாப்பழம் சிதற, தெங்கின்பழம் மோதிக்கொண்டல் முழங்க, மதியின் உடல் பிளக்க, கற்பகத் தரு கடந்து அயிராவதத்தின் கோடு முறிய அண்ட கோளத்தின் உச்சி நாணமுறும் என்றமைந்த கற்பனை பாராட்டத்தக்கது. கோழிநகர் வாழும் அம்மையின் முறுவல் பூத்த முகமதி கண்டு சிவபெருமானின் உள்ளக் கமலம் மலர, தேவ மகளிர் கைகூப்ப, சகோரப்பறவை நிலவென்று ஓடிவர, வளைக்கையிருந்த கிளி வள்ளத் தழுது என்று வாய்திறக்க, கலைமகள் தன் மேனி கருமையென நாணுவதாகக் கூறும் நயம் சிறப்புடைத்து.{{Right|<b>ர.ஆ.</b>}} <section end="காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்"/> <section begin="காந்தியடிகள்"/> {{dhr}} <b>காந்தியடிகள் (மோகனதாசு கரம்சத்து காந்தி-கி.பி.1869-1948)</b>: ‘என் வாழ்வே என் செய்தி’ எனக் கூறி, அரசியலில் அறவழியில் போராடி, பாரத நாட்டிலிருந்து ஆங்கில ஆதிக்கத்தை அகற்றுவதில் வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள். இவர் கி.பி.1869-ஆம் ஆண்டு அக்டேபர் மாதம் 2-ஆம் நாள்போர்பந்தரில் காபாகாந்திக்கும் புத்திலிபாய் அம்மையாருக்கும் கடைசி மகனாகப் பிறந்தார். இவரது பெயர் மோகனதாசு கரம்சந்து காந்தி. தம் அன்னையின் தூண்டுதலினால் இவர் இளமை முதலே இறைப்பற்று, நேர்மை, உண்மை, விடாமுயற்சி ஆகிய பண்புகளை வளர்த்துக் கொண்டார். இவர்தம் பிற்கால அரசியல் வாழ்விற்கு அவை அடித்தளமாய் அமைந்தன. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற நோக்கில் பின்னர் வாழ்ந்து காட்டிய காந்தியடிகள், தம் 13-ஆம் வயதில் கத்தூரிபாயை மணந்தார். பின்னர், கி.பி. 1888-இல் பள்ளிப் படிப்பை முடித்து, சட்டப்படிப் பிற்காக இங்கிலாந்து சென்று, 1891-இல் வெற்றியுடன் திரும்பினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 126 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 155 |oTop = 235 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|காந்தியடிகள்}} தென்னாப்பிரிக்காவில் கி.பி. 1893-இல் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது அங்கு வெள்ளையரின் நிறவெறிக்கு ஆட்பட்ட இந்தியர், கறுப்பர் ஆகி-<noinclude></noinclude> se2hbbb5eb54rmqy3v28d6wgk9hb78c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/562 250 635615 1954985 1912618 2026-07-21T16:28:32Z ஹர்ஷியா பேகம் 15001 1954985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மொழிகள்|538|இந்திய மொழிகள்}}</noinclude>முன்னேற்றத்திற்கு அடிப்படையான தொழில்துறை, வேளாண்மைத் துறைகளுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பல தனிக் கடன்கள் (Special loans) மூலமாக வழங்குகிறது. கூட்டுறவு வளர்ச்சிக்கான நிதி உதவியை வழங்கியும், வேளாண்மைக் கடன்துறை (Agricultural Credit Department), வேளாண்மை மறுநிதிக்கழகம் (Agricultural Refinance Corporation) ஆகியவற்றின் மூலமாக வேளாண்மைத் துறையில் புரட்சி ஏற்படத் தாராளமாகக் கடன்களை அளித்தும் வருகிறது. மாநில நிதிக் கழகங்கள் (State Finance Corporation), இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கிகள் (Industrial Development Banks of India) ஆகியவற்றின் மூலம் தொழில்துறையின் தேவைகளை இது நிறைவு செய்கின்றது. <section end="இந்திய மைய இருப்பு வங்கி"/> <section begin="இந்திய மொழிகள்"/> {{dhr}} <b>இந்திய மொழிகள்:</b> பொதுவாகத் தனி மொழிகள் என்பது மொழியமைப்பு வேறுபாடுகளை ஒட்டி மட்டுமல்லாமல், அந்த மொழி பேசும் மக்களின் மொழிவளர்ச்சியையும் ஒட்டி அமைவதால், மொழிகளின் எண்ணிக்கை பற்றிச் சரியான முடிவு செய்ய இயலவில்லை. இந்த உண்மை இந்திய மொழிகளுக்கும் பொருந்தும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பேசும் மொழிகளைப் பற்றி ஆராய்ந்த கிரியர்சன் என்பார், 225 முதன்மை மொழிகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார். ஆனால், 1961-இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத்துறை அறிக்கையின்படி, இந்திய மொழிகளின் எண்ணிக்கை 1692 என்பது அறியப்படுகிறது. ஐந்துபேர் மட்டுமே பேசினாலும் அதனை ஒரு மொழியாக எடுத்துக் கொண்டதன் விளைவு இது. ஆனால், அதே நிறுவனம் ஆயிரம் பேருக்கு மேல் பேசும் மொழியையே தனிமொழியாக எடுத்துக் கொண்டு, இந்தியாவில் 200 மொழிகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. 5000 பேருக்குமேல் பேசுவதைத் தனிமொழியாகக் கொண்டால், இன்றைய இந்தியாவில் 50 மொழிகள் இருப்பதாகக் கொள்ளலாம். இந்திய மொழிகளைத் தெரிந்துகொள்ள வரலாற்று நோக்கும் மொழிப் பயன்பாட்டு அறிவும் மொழிபேசும் மக்களின் நாகரிகமும் பயன்படும். அதற்கு ஒப்பிலக்கண நோக்கில் செய்யப்படும் பாகுபாடு உறுதுணையாக உள்ளது. எனவே, ஒப்பிலக்கண நோக்கில் இனமொழிகள் அல்லது மொழிக்குடும்பம் என்ற பாகுபாடு கொண்டு அவற்றைப் பற்றிய சில செய்திகள் இங்கு விளக்கப்படுகின்றன. இந்தியாவில் வழங்கும் எல்லா மொழிகளையும் மொழி வரலாற்று நோக்கில் பார்க்கும்போது, அவை நான்கு மொழிக் குடும்பத்தில் அடங்குகின்றன. அவையாவன ஆசுதிரிக்கு (Austric), திராவிடம் (Dravidian), சீனோ-திபேத்தியம் (Sino-Tibetian), இந்தோ-ஆரியம் (Indo-Aryan) என்பன. இவற்றுள் ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எண்ணிக்கையிலும் சதவிகிதத்திலும் அதிகம். கிட்டத்தட்ட 70% ஆரிய மொழி பேசுபவர்கள். திராவிட மொழி பேசுபவர்கள் 22% ஒரு சதவிகிதம் ஆசுதிரிக்கு மொழியும் அதற்குக் குறைந்த அளவில் சீனோ- திபேத்திய மொழியும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆசுதிரிக்கு, சீனோ-திபேத்தியம் இனமொழிகளைப் பேசும் பெரும்பான்மையோர் பழங்குடிகள். இம்மொழிகட்கு எழுத்து வடிவம் இல்லை. இலக்கியமுடைமை, பண்பாட்டுச் சிறப்பு, அரசியல் இன்றியமையாமை ஆகிய காரணங்களால் மத்திய அரசாங்கம் அரசியல் அமைப்பில் 15 மொழிகளை முதன்மை மொழிகளாக எடுத்துக் கொண்டுள்ளது. அவை ஆரியம் (11), திராவிடம் (4) ஆகிய மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை. <b>ஆசுதிரிக்கு இனமொழிகள்:</b> இது ஆகதிரோ-ஆசியமொழிகள் (Austro-Asiatic) என்று சொல்லப்படும். இந்த இனமொழிகளைப் பேசுவோர் இந்தியாவின் நடுப் பகுதியிலும், அதற்குக் கிழக்கே உள்ள அசாம் பகுதியிலும், பர்மா, மலாயா போன்ற பிற நாடுகளிலும் வாழ்கிறார்கள். இந்த இன மொழிகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன: 1) ஆசுதிரோ-ஆசியமொழி, 2) ஆசுதிரோ-ஆசியன், இந்தியாவில் முதற் பிரிவைச் சார்ந்த மொழிகளைமட்டுமே பெரும் பான்மையாகப் பேசுகிறார்கள். இந்த மொழியினத்தைச் சார்ந்த 1) கோல் (Kol) அல்லது முண்டா (Munda) மொழிகள், 2) அசாமில் இருக்கும் காசி (Kassi), 3) இரிக்போரிசு ஆகியவை இந்தியாவில் வழங்குகின்றன. ஆசுதிரிக்கு மொழி பேசியோர் ஒரு காலத்தில் இந்தியா முழுமையும் பரவியிருந்திருக்க வேண்டும். என நம்ப இடமுண்டு. இன்றைய நிலையில் முண்டா பிரிவில் சந்தாலி 32 இலட்சம் உள்ளனர். அவர்கள் பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ளனர். பழங்குடி மக்கள் மொழி என்ற முறையில் இந்த மொழியே எண்ணிக்கையால் முதலிடம் பெறுகிறது. இந்தப் பிரிவில் அடங்கும் மற்றொரு மொழியான முண்டாரி (Mundari) மொழி 1 இலட்சம் மக்களால் பேசப்படுகிறது. இவர்கள் பீகாரின் தென் பகுதியான இராஞ்சியைச் சுற்றி வாழ்கிறார்கள். கோ (Ho) என்ற மற்றொரு மொழியும் 1 இலட்சம் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் தென்-<noinclude></noinclude> 58hesp2cu9mrgwxhvvhm2mce7dj5j6s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/566 250 635706 1954987 1912760 2026-07-21T16:59:34Z ஹர்ஷியா பேகம் 15001 1954987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய மொழிகள்|542|இந்திய வயதுரிமைச் சட்டம்}}</noinclude><b>இந்திய மொழியின் எழுத்துகள்:</b> இந்திய மொழி எட்டுவித எழுத்து வடிவங்களைக் கொண்டது. நாகரி (அல்லது தேவநாகரி எழுத்துகளை வடமொழி, இந்தி, மராத்தி ஆகிய மூன்று மொழிகளும் பயன்படுத்துகின்றன. பஞ்சாபி மொழி எழுத்துக்கு குருமுகி (Gurumuki) என்பது பெயர். ஏனைய எழுத்து முறைகள் அந்தந்த மொழியின் பெயரால் சொல்லப்பட்டாலும் வங்காளம், அசாமி, மணிப்புரி ஆகிய மூன்று மொழி எழுத்துகளும் சிறிது வேறுபாடு உடையவை. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரண்டு மொழி எழுத்துகளும் பெரும்பாலும் ஒத்த வடிவின. இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் வேறுபட்டாலும், எழுத்து முறை அடிப்படை ஒன்று தான். அதாவது, தனி உயிரெழுத்துகள் ஒரு வடிவத்தையும் அவை மெய்யோடு கூடி வரும்போது மாற்று வடிவத்தையும் உடையவை. மேலும், இந்திய மொழி எழுத்துகள் ஒலி வேறுபாடு மிகுதியாக உடையனவல்ல. அதனால், ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பும் எழுத்தும் ஒத்திருக்கும். <b>மொழிகளிடையே பொதுத்தன்மை:</b> இந்திய மொழிகள் நான்கு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், மொழி அமைப்பில் இந்த மொழிகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பது அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டதோடு ‘மொழியியல் பரப்பு’ (Linguistic Area) என்ற பொதுக் கோட்பாடு உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு மொழியியல் பரப்பு (India as a Linguistic Area) என்ற உண்மையும் வலுப்பெற்று வருகிறது. ஒலி நிலையில் நுனிநா, நுனி அண்ண ஒலிகளோடு (த,ல போன்றவை) நாமடி ஒலிகள் (Retro-flex) (ட,ள போன்றவை) எல்லா இந்திய மொழிகளிடையேயும் காணப்படுகின்றன. குறுகுறு, பளபள போன்ற இசையொலிச் சொற்கள் (தமிழ் இலக்கணத்தில் இரட்டைக் கிளவி என்பவை) அமையும் முறை பொதுவாக உள்ளது. சொல்லியல் நிலையில் வினையிலிருந்து வினையாலணையும் பெயர் உண்டாக்குவது, பின்னொட்டுக்களை மிகுதியாகப் பயன் படுத்துவது, வேற்றுமை உருபு ஏற்பதற்காக மாறும் வடிவத்தை (நான்-என்-மரம்-மரத்து) ஆறாம் வேற்றுமை வடிவமாகப் பயன்படுத்துவது போன்றவை இந்திய மொழிகளிடையே காணப்படும் பொதுப் பண்புகள் ஆகும். தொடரியல் நிலையில் வினையெச்சத்தைப் பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை ஒன்று சேர்த்தலும், வாக்கியத்தில் எழுவாய், செயப்படுபொருள் (அல்லது பெயர்தொடர்), பயனிலை என்ற முறையில் அமைப்பது போன்றவையும் எல்லா இந்திய மொழிகளிடையேயும் காணப்படுகின்றன. {{float_right|செ.வை.ச}} <b>துணை நூல்: Shapiro, C., Michael & Schiffman F.</b>, Haroled, Language and Society in South India, Motilal Banarsidass, Indological Publishers, Delhi, 1981. <section end="இந்திய மொழிகள்"/> <section begin="இந்திய வயதுரிமைச் சட்டம்"/> {{dhr}} <b>இந்திய வயதுரிமைச் சட்டம்</b>, இந்திய அரசால் கி.பி. 1875-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சம்மு-காசுமீர் பகுதியைத் இந்தியா தவிர்த்து முழுவதும் இந்திய வயதுரிமை அடையும் சட்டம் (The Indian Majority Act) செல்லத்தக்கது. உரிமை வயது அடையாதவருடைய (Minor) ஆள் அல்லது உடைமைக்கு (Person or property) நீதிமன்றத்தால் காப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தாலோ, அவருடைய உடைமையை மேற்பார்வை செய்யும் பொறுப்பைக் காப்பாயம் (Court of Wards) ஏற்றிருந்தாலோ, அவ்வாறான உரிமை வயது அடையாத இளைஞர், 21 வயதை அடைந்தவுடன் உரிமை வயது அடைந்தவராகக் (Major) கருதப்படுவர். அவ்வாறு காப்பாளரோ காப்பாயமோ நியமிக்கப் படாத நிலையில் 18 வயதை அடைந்தவுடன் அவ்விளையர் உரிமை வயது அடைந்தவராகக் கருதப்படுவார். மேற்கூறிய வகையில் வயதைக் கணக்கிடுவதற்கு ஒருவர் பிறந்த நாளை முழு நாளாகக் கருத வேண்டும். அவரது 18-ஆவது ஆண்டு நிறைவு நாளின் தொடக்கத்தில் 18 வயது நிறைவடைந்தவராகவும், 21-ஆம் ஆண்டு நிறைவு நாளின் தொடக்கத்தில் 21 வயது நிறைவடைந்தவராகவும் கருதப்படுவார். ஒருவர் 1950-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நாளில் பிறந்தார் என்று கொண்டால் 1968-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதி பிறந்தவுடனேயே அவர் 18 வயது நிறைந்தவராகக் கருதப்படுவார். 21 வயதைக் கணக்கிடுவதற்கும் இந்த எடுத்துக்காட்டுப் பொருந்தும். மேற்கூறிய விதி இந்தியாவைச் சட்டப்படி உறைவிடமாகக் (Domiciled) கொண்டவர்களுக்கு இளவேறுபாடின்றிப் பொருந்தும். ஆனால், இவ்விதி ஒருவரின் திருமணம், மணவிலக்கு, தத்து எடுத்தல், ‘மகர்’ என்று இசுலாமியரால் கூறப்படும் கணவன் மனைவிக்குத் திருமணத்திற்காகப் பணம் கொடுத்தல் ஆகிய செய்கைகளுக்குப் பொருந்தாது. எடுத்துக்காட்டாக இசுலாமியச் சட்டப்படி ஒரு முகமதியர் 15 வயதைக் கடந்தவுடன் உரிமை வயது அடைந்தவராகக் கருதப்படுவார். அவ்வயதைக் கடந்தவுடன் அவர் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆனால், அவர் உயில் எழுத வேண்டுமானால் காப்பாளர் அல்லது காப்பாயமிருந்தால் 21 வயதைக்<noinclude></noinclude> qdnuxc1o3lp5k8uk3qaz9cwl2v2d4pi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/567 250 635707 1954988 1912761 2026-07-21T17:00:56Z ஹர்ஷியா பேகம் 15001 1954988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய வயது வந்தோர்‌ கல்விக்‌ கழகம்‌|543|இந்திய வரலாற்றுக் கழகம்}}</noinclude>கடந்தவராகவும், அவர்கள் நியமிக்கப்படாவிட்டால் 18 வயதைக் கடந்தவராகவும் இருக்க வேண்டும். பழைய இந்துச் சட்டப்படி ஓர் இந்து, 15 வயதைக் கடந்தவுடன் உரிமை வயது அடைந்த வராகச் சில மாநிலங்களில் கருதப்பட்டார். சில மாநிலங்களில் 16 வயதைக் கடந்தவுடன் உரிமை வயது அடைந்தவராகக் கருதப்பட்டார். முன்னரே குறிப்பிட்டபடி இந்திய வயதுரிமை அடையும் சட்டம் திருமணத்துக்கும் தத்து எடுப்பதற்கும் பொருந்தாது. எனினும், 1956-ஆம் ஆண்டு இந்துத் தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் தத்து எடுப்பதற்கு, ஒர் இந்து 18 வயதைக் கடந்தவராக. இருக்க வேண்டும் என்பதும், 1956-ஆம் ஆண்டைய இந்துத் திருமணச் சட்டத்தில் 21 வயது கடந்த இந்து ஆணும் 18 வயது கடந்த இந்துப் பெண்ணும் திருமணத்தில் ஈடுபடலாம். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இனச் சட்டங்களில் திருமணம், மகர், மணவிலக்கு, தத்து எடுத்தல் ஆகியவற்றிற்குக் குறிப்பிடப்பட்டுள்ள வயது செல்லத்தக்கது. அச்செயல்களில் இந்திய வயதுரிமை அடையும் சட்டம் பொருந்தாது. <section end="இந்திய வயதுரிமைச் சட்டம்"/> <section begin="இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்"/> {{dhr}} <b>இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்</b>, புது தில்லியில் 1937-ஆம் ஆண்டு நிறுவப்பெற்றது. இக்கழகம் 1939-ஆம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டது. எல்லாவிதமான அறிவையும் எளிதில் விளங்கும் முறையில் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்வது, ஈராண்டுக்கு ஒருமுறை கல்வி மாநாடு கூட்டுவது போன்றவையே இந்திய வயது வந்தோர் கல்விக் கழகத்தின் (Indian Adult Education Association) தலையாய நோக்கங்களாகும். இக்கழகம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயற்படும் தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் (National Adult Education Programme) பணியாளர்களுக்குப் பயிற்சி, கருத்தரங்கு, பணிப்பட்டறை (Workshop) ஆகியவற்றை நடத்தி வருகிறது. ‘இந்திய வயது வந்தோர் கல்வி இதழ்’ (Indian Jouroul of Adult Education) என்னும் மாத இதழையும் இக்கழகம் நடத்தி வருகிறது. இந்திய வயது வந்தோர் கல்வி இதழில், தேசிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பான பணிகள், சாதனைகள், முன்னேற்றம் ஆகியவை இடம் பெறுகின்றன. இக்கழகம் இந்திய வானொலி நிலையங்களுடனும் பாரிசு நகரில் உள்ள ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்துடனும் (UNESCO) தொடர்பு கொண்டு, இந்தியாவில் வயது வந்தோர்க்குரிய கல்விப் பணியாற்றி வருகிறது. <section end="இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்"/> <section begin="இந்திய வரலாற்றுக் கழகம்"/> {{dhr}} <b>இந்திய வரலாற்றுக் கழகம்</b> 1935-இல் தொடங்கப்பட்டது. அப்போது இக்கழகத்திற்கு இக்கால இந்திய வரலாற்றுக் கழகம் (Modern Indian History Congress) என்று பெயரிடப்பட்டது. அதற்கு முன்னதாக 1919-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகில இந்தியக் கீழ்த்திசை மாநாட்டில் பண்டைய இந்திய வரலாற்றினைப் பற்றி ஆய்வு செய்து அதன் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தினர். ஆகவே, இக்கால இந்திய வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் வரலாற்றுச் செய்திகளை ஒருங்கிணைக்கப் புதியதோர் கழகம் அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு வேண்டிய ஆயத்தப் பணிகளைப் ‘பாரத இதிகாச சம்சோதக மண்டலம்’ (Bharatha Itihasa Samshodhaka Mandala) என்னும் அமைப்பு மேற் கொண்டது. இதன் நிருவாகச் செயற்குழுவின் (Provisional Working Committee) தலைவராக எம்.சி. கேல்கர் (M.C.Kelkar) என்பார் இருந்தார். இவர் முயற்சியின் பலனாக இக்கழகத்தின் முதல் மாநாடு புனேயில் (Pune) 1935-ஆம் ஆண்டு சூன் திங்கள் நடைபெற்றது. அதன் தலைவராக அலகா பாத்துப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சர் சாபத் அகமதுகான் (Sir Shabat Ahamed Khan) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகப் பேராளர்களும் வரலாற்று அறிஞர்களுமாக ஏறத்தாழ 50 பேர் இதில் பங்கு கொண்டு தம் ஆய்வுகளை வெளியிட்டனர். இந்திய வரலாற்றினை முற்றிலும் புதிய அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து உருவாக்குவது என்னும் உயரிய நோக்கில் இதற்கென ஒரு குழுவும் விதிமுறைகளும் அமைக்கப் பெற்றன. அலகாபாத்தில் 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற இதன் இரண்டாம் மாநாட்டிற்குப் பேராசிரியர் பண்டர்கார் (Prof. Bhandarkar) தலைமையேற்றார். இதில் ‘பண்டைய இந்திய வரலாற்றுக் கழகம்’ என்னும் அமைப்பிலான ‘பண்டைய’ எனும் சொல் கைவிடப்பட்டது. வரலாற்று ஆர்வலர்கள் இதில் வகைசெய்யப்பட்டனர். இதன் உறுப்பினர் கட்டணம் ரூ.5/- என வரையறை செய்யப்பட்டது. இம்மாநாட்டில் ஆய்வாளர்கள் எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, உரையாடல்களை நடத்தி ஏறத்தாழ 90 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். இதன் மூன்றாம் மாநாடு 1939-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கல்கத்தாவில் டாக்டர் ஏ.சி. மசூம்தார் (Dr A. C. Mazumdar) தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், இந்திய வரலாறு மட்டு-<noinclude></noinclude> ea72k2nr52hyp5re9dmf4xw2533uytj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/130 250 635718 1955134 1912818 2026-07-22T16:51:32Z Sridevi Jayakumar 15329 1955134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தியடிகள் பல்கலைக் கழகம்|102|காந்தியப் பொருளியற் கருத்துக்கள்}}</noinclude>‘வாக்குறுதிப் பத்திரம்’ (Promissory Note) என்று வருணிக்கப்பட்ட பரிந்துரைகளால் இந்து-முசுலீம் ஒருமைப்பாடு காக்கப்படவில்லை. சின்னா 1946 ஆக்சுட்டு 16-ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாகவும், துக்க நாளாகவும் கொண்டாடும்படி முகமதியர்களைக் கேட்டுக் கொண்டார். இனக்கலவரம் மூண்டது. அடிகள் தாமே சமாதானம் செய்து வைக்க முயன்றார். ஆயினும், புதிய அரசப்பேராளர் மவுண்டுபேட்டன் பிரபு 1947 சூன் 3-ஆம் நாள் அடிகளைச் சமாதானப்படுத்திவிட்டு, இந்தியாவைத் துண்டாடும் தம் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பாரதநாடு 1947 ஆகசுட்டு 15ஆம் நாள் இந்தியா, பாகிசுத்தான் என இரண்டாக்கப்பட்டு, அவ்விரு பிரிவுகளுக்கும் விடுதலை வழங்கப்பட்டது. மீண்டும் இனக் கலவரமும் வகுப்பு வாதமும் தலை விரித்தாடின. அடிகள் 1948 சனவரி 12-ஆம் நாள் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தம் இறுதி உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடங்கினார். ஆனால், மக்கள் மனமாற்றம் காரணமாக ஆறு நாட்களில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். காந்தியடிகள் 1948 சனவரி 30-ஆம் நாள் தில்லி பீர்லா மாளிகையில் மாலை வழிபாட்டுக் கூட்டத்திற்குச் செல்லுகையில் விநாயக் நாதுராம் கோபால் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தம் 32 ஆண்டுக் கால அரசியல் வாழ்வில் அண்ணல் காந்தியடிகள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய போதிலும், ‘சுயமரியாதை’, ‘முழுச் சமத்துவம்’ என்னும் நோக்கில் இந்தியச் சமூக நிருமாணத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் முழுமையாக ஈடுபட்டார். ‘தாய் நாட்டின் சேவைக்காக என் வாழ்வு அனைத்தையும் உரிமைப்படுத்தியுள்ளேன் இந்தச் சேவை இல்லாவிடில் என் வாழ்வே எனக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடும்’ என்று கூறிய அடிகள் ‘உண்மையான தூய்மையான மனிதனிடம் பிறருக்குத் தருவதற்கு அவனுடைய உயிரைத் தவிர வேறொன்றும் இருக்காது’ என்ற தியாகப் பண்புள்ள உணர்வினை அரசியலில் கலந்தார். இவர் பொய்ம்மையின் விளைவுகளான சமூக, அரசியல் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளல், தேசிய ஒற்றுமை ஆகிய தற்காப்பு ஆயுதங்களேந்திப் போராடி, அவற்றிற்குத் தம்மையே பலியாக்கிப் பிறருக்கு வழிகாட்டியானார். இவ்வாறு அடிகளின் வாழ்வே அவர்தம் செய்தியாயிற்று.{{Right|<b>மா.கா.</b>}} <section end="காந்தியடிகள்"/> <section begin="காந்தியடிகள் பல்கலைக் கழகம்"/> {{dhr}} <b>காந்தியடிகள் பல்கலைக் கழகம்</b>: காந்தியடிகளின் 115-ஆம் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 1983-ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் என்னுமிடத்தில் காந்தியடிகள் பல்கலைக்கழகம் (Gandhiji University) தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி ஆகிய பணிகளோடு இதன் ஆளுகை எல்லைக்குள் வரும் கல்லூரிகளுக்கு இணைப்புரிமை வழங்கவும் செய்கிறது. எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், குட்டநாடு, கோச்சனாசேரி, மாலப்பள்ளி, இராணி, திருவில்லா ஆகிய பகுதிகளில் அமையும் கல்லூரிகள் காந்தியடிகள் பல்கலைக்கழகத்தின் ஆளுகை எல்லைக்குள் வருகின்றன. மொத்தம் 68 கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தில் இணைந்தியங்கும் கல்லூரிகளாக உள்ளன. அவற்றுள் மருத்துவக் கல்லூரி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, இன முறை மருத்துவக் கல்லூரி (Homeo College), சட்டக்கல்லூரி, ஏழு கல்வியியல் கல்லூரிகள் ஆகியன அடங்கும். காந்தியாடிகள் பல்கலைக்கழகத்தில் அடிப்படை மருத்துவ அறிவியல், காந்தியக் கல்வி (Gandhian Studies), பன்னாட்டு உறவுகள் (International Relations), செய்பொருளாக்க அறிவியல் (Material Science), மீச்சேர்ம வேதியியல் (Polymer Chemistry) ஆகிய ஐந்து கல்விப் புலங்கள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்தியங்கும் கலைக் கல்லூரிகளில் முன்பட்டப் படிப்பு (Pre-degree), மூன்றாண்டுப் பட்டப்படிப்பு, ஈராண்டுப் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றுக்கான வசதிகள் உள்ளன. ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் பல கல்லூரிகள் உள்ளன.{{Right|<b>கே.எம்.பி.</b>}} <section end="காந்தியடிகள் பல்கலைக் கழகம்"/> <section begin="காந்தியப் பொருளியற் கருத்துகள்"/> {{dhr}} <b>காந்தியப் பொருளியற் கருத்துகள்</b> இந்திய நாட்டிற்கே உரித்தான பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டு, சமயத் தனித் தன்மையினை மையமாகக் கொண்டு பொருளாதார முன்னேற்றத்திற்கான பல கோட்பாடுகள் உள்ளன. காந்தியப் பொருளியல் கருத்துகள் (Gandhian Economic Thoughts) வன்முறை இன்மையினை (Non Voilence) அடிப்படையாகக் கொண்ட ஆக்க அறிவியல்சார் பொருளியலாகும். இந்திய நாட்டுத் தந்தையென அழைக்கப்படும் மோகன்தாசு கரம் சந்து காந்தி, அவர் வாழ்ந்த கி.பி. 1869-1948 ஆம் ஆண்டுக் காலத்தில் நிலவிய உலக நாடுகளின் பொருளாதார அமைப்புகளை நுட்பமாகக் கற்றறிந்தும் பயணங்களின் மூலம் பட்டறிந்தும் தம் கருத்துகளை உருவாக்கினார்.{{nop}}<noinclude></noinclude> irqlh2xkx5prc9ekhnlxei6gf6hajqn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/570 250 635722 1954989 1912822 2026-07-21T17:03:45Z ஹர்ஷியா பேகம் 15001 1954989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய வரலாற்றுக் கழகம்|546|இந்திய விடுதலைச் சட்டம்}}</noinclude>கொடையாக அளித்தது. இம்மாநாட்டில் ‘இந்திய நிலவியல் தன்மை’ (Nature of Property Land in India), ‘இந்தியச் சுதந்திரப் போர்’ குறித்த கருத்தரங்கமும், கண்காட்சியும் ஆய்வுகளும் நடத்தப்பெற்றன. மாநில வாரியான வரலாற்றுக் கழகங்கள் இதில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பெற்றது. புதுதில்லியில் (New Delhi) இதற்கென நிலையான அலுவலகம் கட்டப்பெற்றது. சண்டிகாரில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற இதன் மகாநாட்டில், இந்திய வரலாற்றுப் பாடங்களைத் தவிர, ஏனைய பிற நாடுகளின் வரலாற்றினையும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைத்திட இந்தியப் பேரரசினை வேண்டிக்கொண்டனர். ‘பண்டைய இந்தியக் குடியாட்சி’ (Republic in Ancient India) ‘இந்தியக் கிராமியச் சமூகங்கள்’ (Village Community in India) குறித்த கண்காட்சியும் கருத்தரங்கமும் விரிவான ஆய்வுகளும் நடந்தன. மேற்கு வங்காள ஆளுநர் மேதகு ஏ.எல். தயசு (Hon.A.L. Dias) தலைமையில் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய வரலாற்றுக் கழகம் மேற்கொள்ளும் பணிகளுக்காக இந்தியப் பேரரசு நிதி உதவி அளித்திட வேண்டிக் கொண்டனர். இந்திய அரசின் கல்வித் துறையால் பங்களாதேசத்திலுள்ள நான்கு முதன்மையான வரலாற்றறிஞர்கள் அழைக்கப்பட்டனர். அலிகாரில் (Aligarh) நடைபெற்ற இக்கழக மாநாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாட்டு உரையாடல்கள் மற்றும் ஆய்வுகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட முடிவு செய்து, இதற்கென உரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்தனர். இம்மகா நாட்டில் சமூகக் கொடுமைகள் மற்றும் இனக்கொள்கை எதிர்ப்புக் குறித்த பண்டைய, இடைக்கால, இக்கால இந்திய வரலாற்றுக்கான (Social Protest and Religious Movement in Ancient, Media eval and Modern India) ஆய்வும் கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவையும் நடைபெற்றன. அடுத்த மாநாடு கோழிக்கோடு பல்கலைக் கழக வளாகத்தில் 1975-ஆம் ஆண்டு நடைபெற்றது. கல்கத்தாவில் 1976-ஆம் ஆண்டு சகதீசு நாராயண சர்க்கார் (Jagadish Narayana Sarkar) தலைமையில் நடைபெற்ற 37-ஆம் மகாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியக்கலை (Indian Art and Society) மற்றும் சமூகம் குறித்த ஆய்வுகள் அளிக்கப்பட்டன. இடைக் கால, பண்டைய இந்திய ஓவியங்கள், கலைகள் குறித்த ஆய்வேடுகளும் அளிக்கப்பட்டன. புவனேசுவரத்தில் (Bhuvaneshwar) சதீசு சந்திரா (Satish Chandra) தலைமையில் நடைபெற்ற 1977-ஆம் ஆண்டைய கழக மகாநாட்டில் எதிர் காலத்தில் இந்தியவரலாற்றுப் பாடங்களில் அறிவியல் சமயச்சார்பற்ற (Scientific and Secular approach) கருத்துகளை உட்புகுத்திப் போதித்திட முடிவு செய்தனர். பேராசிரியர் கோபால் தலைமையில் ஐதராபாத்து (Hydrabad) உசுமானியாப் பல்கலைக் கழகத்தில் 39-ஆம் மாநாடும், வால்டேரில் (Waltair) பேராசிரியர் கரே (Khare) அவர்களின் தலைமையில் அடுத்த மாநாடும் நடைபெற்றன. இதில் சீனாவிலிருந்து (China) பெய்சிங்குச் சீன சமூக விஞ்ஞானக் கழகச் சார்பில் (Chinese Academy of Social Sciences Beijing) பேராளர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 300 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. பம்பாயில் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் கழகத்தின் அடுத்த மாநாடு 1980-ஆம் ஆண்டில் டி.சி. சர்க்கார் (Sircar) தலைமையில் நடந்தபோது, இக்காங்கிரசின் வரலாற்று வல்லுநர்கள் அனைவரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வரலாற்று நூல்களை இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்திடும் பணிகளைத் தொடங்கினர். பின்னர் இதன் 42-ஆம் மாநாடு கயாவில் (Gaya) பேராசிரியர் சதீசு சந்திரமிசுரா (Prof. Satish Chandra Misra) தலைமையில் 1981-ஆம் ஆண்டிலும், 43-ஆம் மாநாடு குருசேத்திராவில் (Kurukshetra) இர்பான் அபீபு (Irfan Habib) தலைமையில் 1982-ஆம் ஆண்டிலும் நடைபெற்றன. பின்னர் 1983-இல் பர்தவான் பல்கலைக்கழகத்தில் இதன் 44-ஆம் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1984-இல் 45-ஆம் மாநாட்டிற்கு உறுதுணை நின்றது. இக்கழகத்தின் 46-ஆம் மாநாடு 1985-ஆம் ஆண்டு திசம்பர் கடைசிவாரத்தில் பஞ்சாபு மாநிலத்திலுள்ள அமிர்தசரசில் நடைபெற்றது. இவ்வாறு இக்கழகம் தொடங்கப்பெற்ற நாளிலிருந்து நாடு முழுவதும் புகழ்பெற்ற வரலாற்று வல்லுநர்களை ஒருங்கிணைத்துப் புதிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டு, ஆய்வுப் பணிகளை ஆர்வலர்கட்கு அளித்து, புதிய பாடமுறைகளை வரலாற்று மாணவர்கட்கு வழங்கிப் பெருந்தொண்டாற்றி வருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. {{float_right|எம்.தே.}} <section end="இந்திய வரலாற்றுக் கழகம்"/> <section begin="இந்திய விடுதலைச் சட்டம்"/> {{dhr}} <b>இந்திய விடுதலைச் சட்டம்:</b> இந்தியவிடுதலைச் சட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம் 1947-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 18-ஆம் நாள்<noinclude></noinclude> qvama9dk5kc6om3jcfq0tfdnl9ldccy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/573 250 635745 1954990 1912877 2026-07-21T17:04:43Z ஹர்ஷியா பேகம் 15001 1954990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய விடுதலைச்‌ சட்டம்‌|549|இந்திய வெடி பொருள் சட்டம்}}</noinclude>தலைமை அமைச்சராகவும், மவுண்ட்டுபேட்டன் பிரபு முதல் தலைமை ஆளுநராகவும் பதவியேற்றனர். அதேபோன்று இலியாகத் அலி கான் (Liaguat Ali Khan) முதல் பாகிசுத்தானிய தலைமை அமைச்சராகவும், சின்னா (Jinnah) அந்நாட்டின் முதல் தலைமை ஆளுநராகவும் பதவியேற்றனர். <b>இச்சட்டத்தின் பின்விளைவுகள்:</b> ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறியதும், அரசியல் அடிப்படையில் ஆங்கிலேய இந்தியா என்றும், இந்திய இந்தியா என்றும் இந்நாடு துண்டிக்கப்பெற்றது. ஆங்கிலேய இந்தியாவில் ஒன்பது ஆளுநர் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களும் ஐந்து தலைமை ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களும், மலைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளும், எல்லைப்புற மாநிலங்களும், அந்தமான்-நிக்கோபார் தீவுகளும் உள்ளடங்கியிருந்தன. இந்திய இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக சற்றேறக்குறைய 500 மாநிலங்கள் அடங்கியிருந்தன. இவற்றுள் நூற்றுக்கும் மேலானவை அளவில் பெரியனவாகும். ஐதராபாது, காசுமீர், மைசூர், திருவிதாங்கூர் (Travancore), பரோடா ஆகியவை இவற்றுள் அடங்கும். ஒரு சில மாநிலங்கள் தவிர பெரும் பாலானவற்றில் தன்னாட்சி நிலவி வந்தது. அவை இடைக்கால ஐரோப்பிய நிலமானிய நாடுகளைப் போன்ற தோற்றம் கொண்டனவாய் இருந்தன. இந்திய விடுதலைச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இவை முழு இறைமை பெற்ற மாநிலங்களாயின. இந்தியா அல்லது பாகிசுத்தான் ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றில் இவை சேர்ந்திடும் முழு உரிமை பெற்றிருந்தமையால், அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும், அரசியல், புவியியல் காரணங்களுக்காகவும் இம்மாநிலங்கள் இரண்டு நாடுகளுள் தாம் விரும்பும் நாட்டோடு இணைந்து கொண்டன. பெரும்பாலான மாநிலங்கள் இந்தியாவுடன் இணைந்துகொண்டதால், நாட்டில் அடங்கிய எல்லைகளைத் திருத்தி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘ஒன்றுபடுதல்’ (Integration) என்னும் முறைப்படி இராசசுத்தானம் (Rajasthan), திருவிதாங்கூர், கொச்சி, (Trivancore, Cochin) சௌராட்டிரம் (Sourashtra) போன்றன இவ்வகையில் உருவான மாநிலங்களாகும். ‘இணைப்பு’ (Mergr) என்னும் முறைப்படி சிறு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து அண்மையிலிருந்த பெரிய மாநிலங்களுடன் இரண்டறக் கலந்தன. பீகாருடன் சேரைக்கெல்லா, காசுரவம் போன்ற சிற்றரசுகளும், ஒரிசாவுடன் சில நிலமானிய அரசுகளும், சென்னை மாநிலத்துடன் புதுக்கோட்டையும் இவ்வகையாகச் சேர்ந்தன. இதன் விளைவாக இந்திய ஒன்றியம் பதினாறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலங்களில் பின்னர் மக்களின் பேராளர்கள் ஆள்வதற்கும் வழியேற்பட்டது. புதிய இந்தியா பல்வேறு மாநில அரசுகளைக் கொண்டு, நன்றாகப் பிணைக்கப்பட்டு, மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி முறை (Federal System) அரசியலொன்று ஏற்பட வழிகண்டது. இவ்வரிய சாதனையை நிகழ்த்தியவர் அரசியல் வித்தகரான சர்தார் வல்லபாய்பட்டேல் ஆவார். {{float_right|எம்.தே.}} <b>துணை நூல்கள்: Pylee, M.V.</b>, India's Constitution trans. by Kuppusuamy TV., & Subramaniam S., Bureau of Tamil Publications, Tamil Nadu Government, Madras, 1967. <b>Kannaiah, V.</b>, Indian Constitution, Bureau of Tamil Publications, Government of Tamil Nadu, Madras, 1968. <section end="இந்திய விடுதலைச் சட்டம்"/> <section begin="இந்திய வெடி பொருள் சட்டம்"/> {{dhr}} <b>இந்திய வெடி பொருள் சட்டம்</b>, இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கில அரசால் கி.பி. 1884-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் கி.பி. 1887-ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதி செயல் முறைக்கு வந்தது. அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செல்லத்தக்கது. வெடிபொருள்களை உற்பத்தி செய்வது, இறக்குமதி செய்வது, சேர்த்து வைப்பது, எடுத்துச் செல்வது ஆகிய செய்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் இந்திய வெடிபொருள் சட்டம் (The Indian Explosives Act 1884) இயற்றப்பட்டது. வெடிபொருள் என்பது வெடிமருந்து (Gun-Powder) கலவை நீர்மம் (Nitro-Glycerine), வெடிமருந்து (Dynamite), துப்பாக்கித் துணி (Gun-Cotton) வெடிக்க அல்லது உடைக்கப் பயன்படும் பொருள்கள், பாதரசம் அல்லது ஒத்த உலோக பல் மினேட்டு (Fulminate), வண்ண மத்தாப்பு அல்லது மேற்கூறியவற்றை ஒத்த பிற பொருள்கள் அல்லது வெடிக்கவோ உடைக்கவோ தீ மூட்டவோ உதவும் பொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். மேலும், வெடிபொருள் என்பது மூடுபனிச் சைகை (Fog Signal), வாணம், வெடித்திரி, எறிவாணம், வெடிமருந்து மூடி, அதிர்வெடி, தோட்டா, பலவகை<noinclude></noinclude> 6s000ehmrvgxz3bhvs0w3lnohud5aul பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/575 250 635748 1954991 1912890 2026-07-21T17:05:35Z ஹர்ஷியா பேகம் 15001 1954991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்|551|இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்}}</noinclude>இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் தண்டனை கடுமையானது அன்று என்பதால் 1908-ஆம் ஆண்டில் வெடிசார் பொருள் சட்டம் (The Explosive Substance Act, 1908) இயற்றப்பட்டது. வெடிசார் பொருள் என்பது வெடி செய்யப் பயன்படும் அனைத்துப் பொருள்களையும், வெடிமருந்தை உள்வைத்தோ உடன் வைத்தோ வெடியை உருவாக்கவும், உருவாக்க உதவவும் பயன்படும் கருவிகள், எந்திரங்கள், அமைப்புகள் ஆகிய அனைத்தையும் அல்லது அவற்றின் தனி உறுப்புகளையும் உள்ளடக்கும். சட்டப் புறம்பாக வேண்டுமென்றே வெடிக்கக் கூடிய பொருளைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்வதன் மூலம், மனித உயிருக்கு ஆபத்து அல்லது பொருளுக்குக் கடும் சேதம் உண்டாக்கக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் செய்கைக்கு, அவ்வாறு உண்மையாகவே உயிருக்கு ஆபத்து அல்லது பொருளுக்குச் சேதம் உண்டாகாத நிலையிலும் கூட, ஆயுள் தண்டனை வரை கடும் தண்டனை விதிக்க மேற்கூறிய 1908-ஆம் ஆண்டுச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல், உயிருக்கு ஆபத்து அல்லது பொருளுக்குக் கடும் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் வெடிபொருளைப் பயன்படுத்தி, வெடியை உண்டாக்கும் நோக்கத்துடன் செய்யும் செய்கைக்கும், அந்நோக்கத்துடன். வெடி பொருளைச் செய்வதோ, தன் கைவசம் அல்லது தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோ போன்ற செய்கைக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வெடி பொருளைச் செய்வது அல்லது தெரிந்தே தன் கைவசம் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற செய்கையானது சூழ்நிலை காரணமாகச் சட்டப் புறம்பான நோக்குடன்தான் அச்செய்கை ஏற்பட்டுள்ளது என்ற நியாயமான சந்தேகம் ஏற்படும் கட்டத்தில் அச்செய்கைக்கும், மிகக் கடும் தண்டனை விதிக்க, மேற்கூறிய 1908-ஆம் ஆண்டுச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. <section end="இந்திய வெடி பொருள் சட்டம்"/> <section begin="இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்"/> {{dhr}} <b>இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்:</b> இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மைத் துறையின் பங்கு மிகச் சிறப்புப் பெற்றதாகும். இத்துறை, நாட்டு உழைப்புக் குழாமின் (Labour force) 74 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதாகவும், நாட்டு வருவாயில் 40 விழுக்காட்டைத் தரும் உற்பத்தித் துறையாகவும் இருந்து வருகிறது. வேளாண்மைப் பொருள்களின் உற்பத்திப் பெருக்கத்தில் வேளாண்மை ஆராய்ச்சியின் தேவையை உணர்ந்து, ஐந்தாண்டுத் திட்டங்களில் வேளாண்மை ஆராய்ச்சிக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பேரரசு வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் என்னும் அமைப்பு, 1929-ஆம் ஆண்டு புது தில்லியில் (New Delhi) நிறுவப்பட்டது. இந்த அமைப்பே விடுதலைக்குப் பின்பு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக (Indian Council for Agricultural Research) (ICAR) மாக உருவெடுத்து, நாட்டு வேளாண்மைத் துறையின் பணிகளை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தும் தலைமையிடமாக வளர்ந்துள்ளது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் அமைப்பில் இரு முறை குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. (1) மைய அரசின் கீழ் 1966-ஆம் ஆண்டுவரை தனிப்பட்ட முறையில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் செயற்பட்டு வந்த வேளாண்மைத் துறை, கால்நடைத் துறை மீன் வளத்துறை ஆகியவற்றையும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கிய அனைத்து ஆராய்ச்சி நிலையங்களையும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், தன் கீழ்க் கொண்டுவந்தது. இக்கழகம் தன்னாட்சி அமைப்பாகவும் திருத்தி அமைக்கப்பட்டது. (2) வேளாண்மை வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு. 1973-ஆம் ஆண்டு மைய், மாநில அரசுகளின் தொடர்புகளை வலுப்படுத்தவும், அயல்நாட்டுத் தொடர்புகளை நேரடியாகக் கவனித்துக் கொள்ளவும், மைய அரசின் வேளாண்மைப் பிரிவில், ‘வேளாண்மை ஆராய்ச்சிக் கல்வித் துறை’ (Department of Agricultural Research Education - DARE) என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இத்துறையின் செயலாளர் கழகத்தின் தலைமை இயக்குநர் (Director) ஆவார். இவ்விதம் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேறி வரும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், நாட்டின் வேளாண்மை, கால்நடை, மீன் வளர்ச்சி ஆகியவற்றிற்குத் தேவையான ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றைத் திட்டமிட்டு. ஒருங்கிணைத்துச் செயற்படுத்தி வரும் தலைமையகமாக வளர்ந்துள்ளது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் 37 ஆராய்ச்சி நிலையங்களும், அதன் கீழ்ப் பல்வேறு துணை நிலையங்களும், எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களுடனும், தேவையான பல புதிய தொழில்நுட்ப ஆய்வு வசதிகளுடனும் செயற்படுகின்றன. இக்கழகம், நாட்டிலுள்ள 25 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவற்றின் வளர்ச்சியிலும் ஆராய்ச்சிப் பணிகளிலும் சிறப்புப் பங்கு வகித்து வருகிறது. இவற்றைத் தவிர, தேசிய அளவிலான நிலையங்களான இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (IARI), இந்தியக்<noinclude></noinclude> eitjxij2r9fexj81549r2bhnf9yiokl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/578 250 635756 1954992 1912905 2026-07-21T17:06:33Z ஹர்ஷியா பேகம் 15001 1954992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்|554|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>வும், தேவைப்படின் மாற்றியமைக்கவும், மதிப்பிடவும், 1930-ஆம் ஆண்டு புள்ளியியல் துறை ஒன்று தொடங்கப்பட்டுச் செயற்பட்டு வருகிறது. வேளாண்மையில் நடைபெற்றுள்ள ஆய்வுகளின் முடிவுகளையும் உத்திகளையும் விரைவில் பரவச் செய்யும் நோக்கத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் பின்வரும் முன்மாதிரித் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது: 1) விவசாயிகளுக்கும் விரிவாக்கப் பணியாளர்களுக்கும் விவசாய அறிஞர்களைக் கொண்டு, 1965-ஆம் ஆண்டு முதல் பேரளவில் தேசிய செய்முறைத் (Demonstrative) திட்டங்களை விவசாயிகளின் நிலங்களில் செயற் படுத்தி வருகிறது. 2) தேசிய செய்முறைத் திட்டங்களின் மூலம் மண், நீர், பயிர் முதலிய வளங்களை ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றம் செய்து, நாட்டின் மொத்த உற்பத்தித் திறனைப் பெருக்குவதே குறிக்கோளாகும். 3) ஊரகப் பயிற்சி முகாமாகவும் செய்முறைக் கூடமாகவும் செயற்படும் வகையில், வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர், இளைஞர், விவசாயிகள் ஆகியோருக்கென 85 வேளாண்மை அறிவியல் மையங்கள் தொடங்கப்பட்டு, பயிற்சிகள் மூலம் முன்னேற்றத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. 4) சிறிய விவசாயிகளுக்கும் நிவமற்றவர்களுக்கும் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும், ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வேளாண்மை உத்திகளைப் பரவச் செய்யவும் ‘ஆய்வுக் கூடங்களிலிருந்து வயலுக்கு’ (Lab to Land) என்னும் திட்டம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பொன்விழா ஆண்டில் (1979) தொடங்கப்பட்டு, 1984-ஆம் ஆண்டு வரையில் 2 இலட்சம் வேளாண்மைசார் குடும்பங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. 5) வேளாண்மையின் ஆராய்ச்சி முடிவுகளையும், அறிவியல் விவரங்களையும் எங்கும் பரவச் செய்யும் கையில் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு இவ் ஆராய்ச்சிக் கழகம் சிறப்பிடம் அளித்து வருகிறது. வேளாண்மை, கால்நடை, புள்ளியியல், கல்வித்துறைத் தொடர்பான துறைகளில் 1985-ஆம் ஆண்டிற்குள் 15க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஏடுகளையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளியீடுகளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளது. மேலும், வேளாண்மை பற்றிய விவரங்களையும் ஆராய்ச்சிகளையும் விவசாயிகள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் அறியும் பொருட்டுப் பல செய்திச் சுருள்கள் படமாக்கப்பட்டு நாடெங்கிலும் திரையிடப்படுகின்றன. <b>அயல்நாட்டுத் தொடர்புகள்:</b> உணவுப் பற்றாக்குறை நெருக்கடி (Food Shortage Crisis) காரணமாக எழுந்த பல அயல்நாட்டுத் தொடர்புகளையும் பட்டறிவுகளையும் (Experiences) இவ்ஆரரய்ச்சிக் கழகம் நாட்டு வேளாண்மை வளர்ச்சிக்கு அளித்து உதவுகிறது. வேளாண்மை ஆராய்ச்சிக் கல்வித் துறைகளில், அறிவியல், தொழில் முறை உதவிகளுக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஆராய்ச்சித்துறை சார்ந்த 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைச் சோவியத்து உருசியா, அமெரிக்கா, உலக நிறுவனங்கள் (ICRISAT, IRRI, FORD Foundation) ஆகியவற்றுடன் செய்து கொண்டுள்ளது. மேற்கண்ட ஆய்வுகளை உற்று நோக்கும்போது, தொடக்கம் முதல் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் படிப்படியாக நாட்டின் தேவைகளுக்கு ஏற்பவும், அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதற்கேற்பவும் தனது ஆராய்ச்சி அணுகுமுறையிலும் அமைப்பிலும் மாற்றங்களைச் செய்துகொண்டு வளர்ந்து வந்துள்ளதை அறியலாம். தலைமைப் பொறுப்பு, தொலைநோக்கு, கூட்டு முயற்சி ஒருங்கிணைந்த செயல் திட்ட முறைகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்கத்துறை மூன்றையும் ஒருங்கிணைத்துச் சீரிய முறையில் பணியாற்றி, தன் பொன்விழாவைக் கொண்டாடி இருக்கும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மிகச் சிறந்த இடம் வகிக்கிறது. என்று சொல்லலாம். முடிக்கப்பட்ட பணிகளை எண்ணிப் பெருமைப்படும்போது, இனி வரும் ஆண்டுகளிலும் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடைந்தாக வேண்டும் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். எந்தத் துறையிலும் ஆராய்ச்சிக்கு முடிவு என்ற நிலையை வரையறுக்க முடியாது. புதிய கண்டுபிடிப்புகள் புதிய சூழ்நிலையில் இணையும் போது புதிய சிக்கல்களை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, இந்நூற்றாண்டின் இறுதியில் எதிர் பார்க்கப்படும் மக்கள் தொகையின் உணவுத் தேவையை நிறைவு செய்ய உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த வேண்டியுள்ளது. பருப்புவகை, எண்ணெய் வித்துப் பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்திப் பின்தங்கிய நிலையிலிருப்பதால், இந்தியா அயல்நாட்டுச் செலாவணியை இவற்றின் இறக்குமதிக்காக இழந்து கொண்டிருக்கிறது. மேலும், பல பயிர்களின் உற்பத்தித் திறனில் மிகக் குறைந்த முன்னேற்றமே காணப்படுகிறது. {{float_right|எஸ்.ஆர்.சு.}} <section end="இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்"/> <section begin="இந்திய வேளாண்மை வளர்ச்சி"/> {{dhr}} <b>இந்திய வேளாண்மை வளர்ச்சி:</b> பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் துறையின் முன்னேற்றம் இன்றியமையாத் தேவை என்னும் வரலாற்று உண்மைக்கு வளரும் நாடுகளும் வளர்ந்த<noinclude></noinclude> 1itelejmib7gwj8xmt65uup911ucoip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/137 250 635785 1955137 1912958 2026-07-23T02:00:10Z Sridevi Jayakumar 15329 1955137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தியம்|109|காந்தியம்}}</noinclude>சிக்கல்கள் பலவற்றிற்கும் வழிகாட்டும் திட்டங்களையும் தன்னுள் அடக்கியுள்ளன. அவை பண வீக்கம் கறுப்பு அங்காடி, கறுப்புப்பணம், கலப்படம், வருமான ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வன்முறை, வறுமை ஆகியவற்றிற்கு முடிவு காணத் தேவையான மனித உள்ளங்களைப் பண்படுத்தும், புரட்சிகரமான, நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கைகள் பலவற்றைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.{{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="காந்தியப் பொருளியற் கருத்துகள்"/> <section begin="காந்தியம்"/> {{dhr}} <b>காந்தியம்</b>: மகாத்மா காந்தியடிகள் (கி.பி. 1869-1948) ஏறக்குறைய 55 ஆண்டுகள் ஆற்றிய பணிகள், அவர் பேசியவை, எழுதியவை ஆதியவற்றின் தொகுப்பே காந்தியம் என வழங்கப்படுகிறது. காந்தியடிகள் மறைந்த பிறகும் காந்தியம் சிந்தனை, ஆராய்ச்சி, செயல் வடிவம் ஆகியவற்றில் வளர்ந்து வருகிறது. காந்தியத்தைச் ‘சருவோதயம்’ என்ற சொல்லால் வழங்குவதும் உண்டு. காந்தியம் என்பது அதைத் தோற்றுவித்தவரின் பெயராலும் சருவோதயம்வ் (Sarvodaya) என்பது அதன் கருத்தாலும் அமைந்த பெயர்களாகும். மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் சமூக நீதிக்காகவும், இந்தியாவில் 35 ஆண்டுகள் அரசியல் விடுதலைக்காகவும் மக்கள் இயக்கங்களைத் தலைமையேற்று நடத்திக் குறிப்பிடத்தக்க வெற்றிகள் பெற்றார். மேலும், பல்வேறு பொருளாதார, சமூக ஆன்மிகப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். அகிம்சை வழிமுறையையும் சத்தியத்தையும் எல்லா நிலைகளிலும் உறுதியுடன் பின்பற்றினார். மகாத்மா காந்தியடிகளின் பேச்சுகளும் எழுத்துகளும் 90 பெரிய தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தனித் தத்துவமாகத் தம் கருத்துகளை முறையாக ஆக்கித் தரவில்லை. தம் காலத்தில் தம்மை எதிர்நோக்கிய சிக்கல்களைப் பற்றியே அவர் மிகுதியும் குறிப்பிட்டுள்ளார். அவற்றிற்கான விளக்கங்களையும் தெளிவினையும் அவர் செயல்களில் காணலாம். அவற்றைக் கொண்டு அவர்தம் தத்துவங்களை வடித்து எடுக்க வேண்டியுள்ளது. <b>அடிப்படைக் கொள்கைகள்</b>:<br> <b>சத்தியம்</b>: மனித வாழ்வின் அடிப்படைப் பண்பு சத்தியந் தேடலாகும். முடிவான முழு முதல் உண்மையைக் காண முடியாவிட்டாலும், இருவர் தேடலின் விளைவாக அவர் காணும் உண்மையை ஏற்று உறுதியுடன் அவரது புற, அக வாழ்வை அதற்கு இயையமாற்ற வேண்டும். ஒருவர் தாம் கண்ட உண்மையைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வுண்மைக்கு அப்பாற் செல்லவும் இடையறாது முயலுதல் வேண்டும். <b>அகிம்சை</b>: எந்நிலையிலும் கொல்லாமை, போர் நீக்கம், எல்லா உயிர்களையும் போற்றல். உடலுக்கும் உள்ளத்துக்கும் துன்பம் செய்யாமை, அநீதி, ஏற்றத்தாழ்வு, சுரண்டல் முதலியன தவிர்த்தல், அன்பு, அருள், இரக்கம், தொண்டு, பொறை, மன்னித்தல், இன்சொல், இனிய செயல் கூட்டுறவு. ஒப்புரவு, அகிம்சை வழிச் செயல் (சத்தியாக்கிரசும்) ஆகியவற்றை உள்ளடக்கும் விரிந்த பொருளில் அகிம்சை என்னும் சொல் வழங்கப்படுகிறது. வன்முறைக்கு மாற்றாகச் சத்தியாக்கிரத்தைக் காந்தியடிகள் ஆற்றல்மிக்க கருவியாகக் கையாண்டுள்ளார். <b>அனைவரின் நலனும் கடைமனித நலனும்</b>: காந்தியம் அனைவரின் நலன் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘யாவரும் கடவுளின் குழந்தைகள்: மானிடம் ஒரு குடும்பம்; அனைவரும் சகோதரரே’ என்ற சத்திய ஒளியில் முகிழ்த்தது அக்கொள்கை. அன்பு அதன் உயிர்நாடியாக அமைகிறது. ‘கடை மனித நலன்’ என்ற அடிப்படையின்மீது ‘அனைவரின் நலன்’ என்ற மாளிகை அமையவேண்டும். கடை மனித நலனைத் தேடும் போக்கு மானிடத் தாய்மை உணர்வின் அற்புதமான வெளிப்பாடாகும். <b>அறவியல் அடிப்படை</b>: குறிக்கோள்களைப் போல வழிமுறைகளும் நேர்மையானவையாக இருக்கவேண்டும் என்பதைச் சாந்தியடிகள் வற்புறுத்தினார். அறவியலே அவரது சமய நெறியாக அமைந்தது. அறம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மிளிர வேண்டும். தனி மனிதன் எல்லாவற்றிற்கும் மையம் எனினும் பொதுநலனை மையமாகக் கொண்டே தனிப்பட்டோர் இயங்க வேண்டும். சுதேசி, தற்சார்பு, எளிமை, உடலுழைப்பு, அறங்காவலர் நெறி, சுயகட்டுப்பாடு, உடைமையின்மை, சமய ஒற்றுமை, கதர் கிராமத் தொழில்கள், மகளிர், தொழிலாளர், தாழ்த்தப்படடோர் முன்னேற்றம். பரவல் முறை, மக்கள் சக்தி, ஊனமுற்றோர் பணி, சமத்துவம், சுயராச்சியம் தாய் மொழி வழிக் கல்வி, கிராம ராச்சியம் முதலியன காந்தியத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். <b>காந்தியமும் காலமும்</b>: காந்தியக் கோட்ப்பாடு காந்திக்கும் முற்பட்டது. மானிடத்தின் கடந்த காலச் சத்தியந் தேடல், அறவியல் சாதனை ஆகிய அடிப்படைகளைக் கொண்டே காந்தியத்தைக் காந்தியடிகள் அமைத்தார். காந்தியத்தின் தாக்கம் நாள்தோறும் உலகெங்கும் வளர்த்து வருவது கண்கூடு, காந்தியத்-<noinclude></noinclude> oeuw4ypbp92tadt926kv9dnciupiy2j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/138 250 635787 1955138 1912969 2026-07-23T02:01:21Z Sridevi Jayakumar 15329 1955138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்கா, குர்த்து|110|காப்கா பிரான்சு}}</noinclude>தின் சில அமிசங்கள் உலகின் பல பகுதிகளில் நன்கு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல், புறச்சூழற் கேடு, வறுமை, தனியாக்கம், வன்முறை முதலிய வளர்ந்து வரும் சிக்கல்களிலிருந்து மனித இனம் விடுபட வருங்காலத்தில் காந்தியம் அருமருந்தாக அமையக்கூடும். முதலாளித்துவம், பொதுவுடைமை, சமதருமக் கொள்கை முதலியவற்றுக்கு மாற்றாகக் காந்தியம் அமையக்கூடும்.{{Right|<b>ச.செ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Misra. K.P. and Gangal S.C.,</b> Gandhi and the Contemporary World, Chanakya Publications, Delhi, 1981.<br> <b>Radhakrishnan, S. and Muirhead J.H.,</b> Contemporary Indian Philosophy, S. Chand and Company Ltd, New Delhi, 1966. <section end="காந்தியம்"/> <section begin="காப்கா, குர்த்து"/> {{dhr}} <b>காப்கா, குர்த்து (கி.பி. 1886-1941)</b> செருமன் நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞர்; உளவியவில் முழுநிலை உளவியல் (Gestalt Psychology) என்னும் கோட்பாட்டினை உருவாக்கிய மூவருள் ஒருவர்; மாக்சு வெர்தீமர் (Max Wertheimer), கூலர் (Kohler) ஆகியோருடன் சேர்ந்து முழுநிலை உளவியற் கோட்பாட்டினைப் பரப்பியவர். குழந்தைகளின் நடத்தையைச் சிறுசிறு நிகழ்ச்சிகளாக வைத்து எடைபோடாமல், அவற்றை முழுமையாக ஒழுங்குபடுத்திப் பொருள் காண வேண்டும் என்பது இவரது கோட்பாடாகும். கூலர் என்பவர் மனிதக் குரங்குகளை வைத்து முழுநிலை உளவியற் கோட்பாட்டை ஆராய்ந்தார்; ஆனால் குர்த்து காப்கா (Kurt Koffka) அக்கோட்பாட்டைப் பேச்சு மூலம் அறிஞர்களிடம் பரப்பினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 138 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 135 |oTop = 285 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|காப்கா}} காப்கா 1924-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று, அந்நாட்டு உளவியலில் பெருமளவு பேசப்பட்ட நடத்தைக் கொள்கையினையும் (Behaviorism), முயன்று தவறிக் கற்றல் முறையினையும் (Trial-and-Error-Learning) பெரிதும் குறை கூறிப் பேசினார். பின்னர், வெர்தீமர், கூலர் ஆகியோருடன் சேர்ந்து, முழுநிலை உளவியற் கோட்பாட்டு வளர்ச்சிக்காக அமெரிக்காவில் வாழ்ந்தார். இவர் 1924 இல் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இக்கோட்பாடு பற்றிப் பேசினார். இவர் 1927-இல் சுமித்துக் கல்லூசியில் (Smith College) உளவியற் பேராசிரியரானார். இம்மூவருடைய கோட்பாட்டினையொட்டியே இன்று பெரிதும் பேசப்படும் அறிவுசார் உளவியல் (Cognitive Psychology) கோட்பாடு தோன்றியுள்ளது. செருமன் நாட்டிலுள்ள பெர்லின் நகரில் பிறந்த இவர், அமெரிக்காவில் காலமானார். இடம் பெயர்தலை உணர்தல் (Perception of Movement), பார்த்தலிலுள்ள சிக்கல்கள், முழுமையான ஒழுங்கமைவு (Pattern) இளம் பருவத்தில் உண்டாகுதல் ஆகியன குறித்தும் இவர் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். முழுநிலை உளவியலின் விதிகள் (Principles of Gestalt Psychology) என்பது இவர் நூல்களுள் குறிப்பிடத்தகுந்தது.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Boring, E.G.,</b> A History of Experimental Psychology Appleton Century-Crofts, Newyork, 1950.<br> <b>Hilgard, E.R. and Bower G.H.,</b> Theories of Learning, Appleton-Century-Crofis, Newyork, 1966. <section end="காப்கா, குர்த்து"/> <section begin="காப்கா பிரான்சு"/> {{dhr}} <b>காப்கா பிரான்சு (கி.பி. 1883-1924)</b> ஒரு செருமன் ஆசிரியர். இவர் யூத வணிகரின் மகன் காப்கா பிரான்சு (Kapka Franz) ரேகிலுள்ள (Prague) செருமன் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்று, வேலையாட்களுக்கு விபத்து ஏற்பட்டால், அவர்களுக்குக் காப்புறுதி கொடுக்கும் நிறுவனத்தில் (Worker's Accident Insurance Company) பணித் தலைவராகச் சேர்ந்தார். இவர் 1907-ஆம் ஆண்டு நூல்கள் எழுதத் தொடங்கினார். ஆனால், இவர் நூல்கள் மிகுதியாக வெளியிடப்படவில்லை. காப்கா பிரான்சிற்குப் (Kapka Franz) பல்வேறு அனுபவங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டன. இவர் செக்கு (Czech) நகரில் செருமன் மன்றத் தலைவராகவும்,<noinclude></noinclude> 09cdg5981i6f48e6t8l95qj97eqyx0l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/139 250 635788 1955139 1912970 2026-07-23T02:02:04Z Sridevi Jayakumar 15329 1955139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்சியன் பண்பாடு|111|காப்சியன் பண்பாடு}}</noinclude>செருமனியில் ஒரு யூகராகவும், ஐயப்படத்தக்க மனிதராகவும் விளங்கினார். இவர் பிறவிலேயே ஓர் எழுத்தாளராகவும் நோபாளியாகவும் கோழையாகவும் நரம்புத் தளர்ச்சியுடையவராகவும் காணப்பட்டார். காப்கா பிரான்சின் கலைத்திறமை தனித்தன்மை வாய்த்ததாகவும், வருவதுரைப்பதாகவும், சிறுசிறு துணுக்குகளாகவும் அமைந்திருந்தது. ஆகையினால், பெரும்பாலானவை ஒன்றிற்கொன்று தொடர் பற்றனவாய்க் காணப்படுகின்றன. இவருடைய மொழி, சிற்சில சமயங்களில் பிரேக்குச் செருமன் மனப்பான்மையையும் காட்டுகிறது. இவருடைய சில கதைகளில் நடுக்கம் நிறைந்த நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இக்கால உளவியல் தொடர்பான பொறிகளை இரக்கும் ஆற்றலும் இவருக்கு அமைந்திருந்தது. மேற்கூறியவற்றை நல்லமுறையில் இவர் தம் எழுத்துகளில் கையாண்டிருக்கிறார். மேலும், இருந்தல் கொள்கையினாரின் (Existentialists) கருத்துகளான பொருத்தமில்லாத நன்மையும் (Absurdity) அச்சமும் இவர் நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காப்கா பிரான்சின் கதைகளான முயற்சி (The Trial). கடைசித் தீர்ப்பு நாள் (The Judgement) சட்டத்தின் முன்னே (Before the Law), தண்டனைக் குரிய முடிவு (The Penal Settlement) முதலியவைகள் சட்ட முறையில் தொகுப்பட்டவை மட்டுமல்லாமல் யூத பரம்பரையிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டவையாகும். காப்காவின் நூல்களில் பிராய்டு (Freud), மார்க்சு (Marx) ஆகியோரின் கருத்துகளும், கிறித்தவ சமய விளக்கங்களும் காணப்படுகின்றன.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Anders G.,</b> Franz Kaffka, London, 1960.<br> <b>Eisner, P.,</b> Franz Kaffka and Prague, Newyork, 1950. <section end="காப்கா பிரான்சு"/> <section begin="காப்பியன் பண்பாடு"/> {{dhr}} <b>காப்பியன் பண்பாடு</b> வடஆப்பிரிக்கானில் இருந்த கற்காலப் பண்பாடு, காப்சீயன் பண்பாடு (Capsian Culture) கடைப்பழங்கற்காலம், இடைக்கற்காலம் ஆகிய காலங்களை உள்ளடக்கியதாகும். இப்பண்பாட்டு மக்களே முதன்முதலில் இருபக்க அலகுகளையுடைய கத்திகளை (Blade) ஒழுங்காகச் செய்தனர். நுண்ணிய கற்கருவிகள் செய்ததே இப்பண்பாட்டின் சிறப்பாகும். இவை பளிங்கு போன்ற எரிமலைப் பாறைகளிலிருந்து செய்யப்பட்டன. எலும்பினாலும் கருவிகள் இக்காலத்தில் செய்யப்பட்டன. இப்பண்பாட்டு மக்கள் உணவைச் சேகதிப்பவர்களாக விளங்கினர். திறந்த வெளிகளிலேயே இவர்கள் தங்கினர். இயற்கையாக இருந்த மலை அடிவாரங்களே இவர்களின் குடியிருப்புகள் ஆகும். இவர்கள் தொழில் வேட்டையாடுதலாகும். எனவே, இம்மலையடிவாரச் சுவர்களில் இம்மக்கள் வேட்டையாடிய காட்சிகளை மிக மெல்லிய கோடுகளில் வரைந்துள்ளமை அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சமையல் குப்பைக் குவியல்களிலிருந்து இவர்கள் ஒதுக்கிச் சென்ற தத்தை ஓட்டுச் சில்லுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. காப்சியன் பண்பாட்டின் பிற்பகுதியில் மக்கள் கால்நடைகளை வளர்த்தனர். செம்பும் வெண்கலமும் மட்கலன்களும் பயன்பாட்டில் இருந்தன. இப்பண்பாடு துனிசியாவிலுள்ள காப்சா (Gafsa) என்ற கற்காலப் பகுதியின் பெயரை வைத்துக் காப்சியன் பண்பாடு எனப்படுகிறது. இப்பண்பாடு வடஆப்பிரிக்கா முழுவதும் பரவியிருந்தது. இப்பண்பாட்டுக் கூறுகளின் தடயங்கள் கென்யா, தங்கநீகா, தென் இசுபெயின் போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எங்ஙனம் இப்பண்பாட்டுடன் தொடர்பு கொண்டன என்பதை அறிய இயலவில்லை. பிற்காலக் காப்சியன் பண்பாட்டின் பகுதியாகத் துனிசியாவிலுள்ள எல்-மேக்தா (el-Mekta) விளங்குகிறது. இதன் காலம் கி.மு. 7000க்கும் முந்தியதாகும். கென்யாவில் காம்பில்சுக் குகைகளில் (Gambles Caves) காய்சியன் பண்பாட்டைச் சார்ந்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு. 5000-ஆம் ஆண்டின் பிற்பகுதியைச் சார்ந்தவை. இக்காலக் கணிப்பிலிருந்து இம்மக்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் வசித்த காகேசிய (Caucasoid) இன மக்கள் ஆவர் என்பதும் இவர்கள் பாலசுத்தீனத்திலிருந்து வட ஆப்பிரிக்காலைக் கடந்து துனிசியாவிற்கும் பின்பு கென்யாவிற்கும் பரவினர் என்பதும் அறிய வருகின்றன. தெல் இசுபெயினில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட காப்சியன் குகை ஓவியங்கள் போன்ற மெல்லிய கோடுகள் கொண்டு விளங்கும் ஒளியங்களும் நுண்கற்கருவிகளும் கன்டுபிடிக்கப்பட்டன. இவை காப்சியன் பண்பாட்டுக் காலத்தைவிட முந்தியவை. இசுபெயினில் ஐரோப்பாவிலிருந்து வந்த மெக்டலேனியன் பண்பாட்டுக் கூறுகளை விட இவ்வோவியங்களும் நுண்கற்கருவிகளும், ஆப்பிரிக்கக் காப்சியன் பண்பாட்டுக் கூறுகளையே பெரிதும் கொண்டுள்ளன.<noinclude></noinclude> bwt16r11cfs2hu4z8okttwfh8vrj08t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/140 250 635789 1955140 1912971 2026-07-23T02:02:41Z Sridevi Jayakumar 15329 1955140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்பாளர்|112|காப்பாளர்}}</noinclude>எனினும், இதன் தொடர்பு குறித்து அறிஞர்களிடையே குழப்பமே மிகுந்துள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காப்பியன் பண்பாடு"/> <section begin="காப்பாளர்"/> {{dhr}} <b>காப்பாளர்</b>: இந்து உரிமை வயது அடையாமை மற்றும் காப்புச் சட்டம், 1956 (Hindu Minotity and Guardianship Act, 1956) பிரிவு 4 (ஆ)-இன்படி. ‘காப்பாளர்’ (Guardian) என்னும் சொல், இளவர் அல்லது அவர்தம் சொத்து அல்லது இரண்டையும் காத்துவரும் ஒருவரைக் குறிக்கும். <b>காப்பாளர் வகை</b>: காப்பாளர், 1. இயற்கைக் காப்பாளர் (Natural Guardian), 2. இளவரது தந்தை அல்லது தாயார் உயில்மூலம் தோற்றுவிக்கப்பட்ட காப்பாளர் (Testamentary Guardian), 3. நீதிமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட காப்பாளர் (Court Guardian), 4. நிலைப்பு நிலைக் காப்பாளர் (De facto Guardian) என நான்கு வகைப்படுவர். <b>இயற்கைக் காப்பாளர்</b>: இளவர் மற்றும் அவருடைய சொத்து (பிரிவினையாகாத கூட்டுக் குடும்பச் சொத்துத் தவிர) ஆகியவற்றிற்கு, அ. சிறுவனுக்கும் திருமணமாகாப் பெண்ணுக்கும் தந்தை காப்பாளர்; அவருக்குப்பின் தாய் காப்பாளராக இருப்பார். ஆனால், ஐந்து வயது நிறைவடையாத வரையிலும் இளவர் சாதாரணமாகத் தாயின் பாதுகாப்பிலே இருந்து வருதல் வேண்டும். தந்தை, தாய் என்பதில் மாற்றாந் தந்தை, மாற்றாந் தாய் உள்ளடங்கார். ஆ. முறையில்லா மணப்பிறப்பின் வழித் தோன்றிய சிறுவனுக்கும் தாயே காப்பாளர், அவருக்குப்பின் தந்தை காப்பாளராக இருப்பார். இ. தத்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் தத்தெடுத்த தந்தையும், பிறகு தத்தெடுத்த தாயும் காப்பாளராவார். ஈ. திருமணமான பெண்ணுக்குக் கணவன் காப்பாளராவார். ஆனால், காப்பாளராக இருப்பவர் இந்துவாக இல்லாமல் போய் விட்டாலோ முழுமையாக உலகைத் துறந்து காட்டுக்குச் சென்று விட்டாலோ துறவியாகி விட்டாலோ அவர் இயற்கைக் காப்பாளராக இருக்க முடியாது. <b>இயற்கைக் காப்பாளரின் அதிகாரங்கள்</b>: இந்து இளவர் ஒருவரின் இயற்கைக் காப்பாளர், இளவரின் நன்மைக்காகவும் சொத்தின் பாதுகாப்பிற்காகவும் அவசியமான, நியாயமான, முறையான செயல்கள் எதையும் செய்யலாம். ஆனால், அவர் இளவரை ஒரு தனிப்பட்ட உடன்பாட்டில் பிணைக்க இயலாது, இயற்கைக் காப்பாளர் நீதிமன்றத்திடமிருந்து முன் அனுமதி பெறாமல், அ. இளவரின் அசையாச் சொத்தின் ஏதேனும் ஒரு பகுதியை அடைமானம் வைக்கவோ பிணையம் செய்யவோ விற்பனை மூலம் உரிமை மாற்றம் செய்யவோ கொடையாக அளிக்கவோ பரிமாற்றம் செய்யவோ வேறு ஏதேனும் செய்யவோ; அல்லது ஆ. அச்சொத்தின் எப்பருதியையேனும் ஐந்தாண்டுக் காலத்திற்கு அல்லது இளவர் உரிமை வயது அடைந்தபின் ஓராண்டுக்கு மேலாகக் குத்தகைக்கு விட முடியாது. இவற்றிற்கு முரணாக அவர் எதையும் செய்தால் அது தவிர்க்கத் தக்கதாகும். ஆனால், அது அவசியமென்றும் இளவருக்கு உண்மையிலேயே நன்மை அளிக்கக் கூடியதென்றும் கருதப்பட்டால் அப்போது அனுமதிக்கப்படும். <b>உயில்வழிக் காப்பாளர்களும் அதிகாரங்களும்</b>: இயற்கைக் காப்பாளராய் இருக்கும் ஒருவர் இளவர், சொத்து அல்லது இரண்டிற்குமாக உயில்வழிக் காப்பாளராக ஒருவரை நியமிக்கலாம். தந்தை முதலாவதாகவும் அடுத்துத்தாயும் இயற்கைக் காப்பாளர்களை நியமிக்கலாம். முறையிலா மணப்பிறப்புக் குழந்தைகளுக்குத்தாய் உயில் வழிக்காப்பாளரை நியமிக்கலாம். <b>அதிகாரங்கள்</b>: உயில் வழிக் காப்பாளர்கள் தந்தை அல்லது தாயின் மரணத்திற்குப் பின் உயிலில் கண்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவரின் காப்பாளர்களாய்ச் செயற்படுவர். இளவர் பெண்ணாக இருக்கும் நிலையில், உயில்வழிக் காப்பாளர்களின் உரிமை பெண்ணின் திருமணத்தோடு முடிவுறும். <b>முகம்மதியர் சட்டம்</b>: முகம்மதியர் சட்டம் காப்பாளர்களைப் பின்வரும் மூன்று வகையாகப் பிரிக்கிறது. 1. திருமணக் காப்பாளர்கள், 2. உரிமை வயது அடையாதோர்க்கான காப்பாளர்கள், 3. உரிமை வயது அடையாதோரின் சொத்துக்கான காப்பாளர்கள். இவற்றுள் திருமணக் காப்பாளர்களைத் தவிர மற்றவர்களுக்குக் காப்பாளர் மற்றும் காப்பிலுள்ளோர் சட்டம், (The Guardians and wards Act, 1890) 1890-ஐப் பயன்படுத்துதல் வேண்டும்.{{nop}}<noinclude></noinclude> 5gy5zv8j1nbwllyyqwml6zyde1u9m7r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/142 250 635794 1955141 1913056 2026-07-23T02:04:22Z Sridevi Jayakumar 15329 1955141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்பியக்குடி|114|காப்பியம்}}</noinclude><b>நீதிமன்றக் காப்பாளர்</b>: தந்தையோ தந்தையின் தந்தையோ சட்டநிலைக் காப்பாளர்களை நியமிக்காதபோது நீதிமன்றம் இளவர் அல்லது இளவரது சொத்து அல்லது இரண்டிற்குமாக நீதிமன்றக் காப்பாளரை நியமிக்கும். <b>அதிகாரம்</b>: நீதிமன்றக் காப்பாளராக நியமிக்கப்படுபவர் சாதாரண செயல்களைத் தவிர்த்து மற்றைய செயல்களுக்கு நீதிமன்றத்தின் ஆணைகளைப் பெறுதல் வேண்டும். நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்றக் காப்பாளர் செயல்களைச் செய்திருக்கும்போது, இளவர் பின்னாளில் உரிமை வயது எய்தியதும் அவை தவறானவை எனத் தவிர்க்க முடியாது. ஆனால் அனுமதி, வஞ்சித்தோ ஏமாற்றியோ பெறப்பட்டிருக்கும்போது மறுக்கலாம். <b>நிகழ்வு நிலைக் காப்பாளர்</b>:மேலே குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர வேறு வகையில் உள்ள காப்பாளர் நிகழ்வு நிலைக் காப்பாளர் (De Facto-Guardian) எனப்படுவர். நிகழ்வு நிலைக் காப்பாளர் மற்றக் காப்பாளர்களைப் போன்று சட்டப்படியான காப்பாளர் அல்லர். அதனால், அவர்தம் பொறுப்பிலுள்ள இளவரின் அசையா மற்றும் அசைவியல் சொத்துகளைப் பாதுகாத்து வரமுடியுமே தவிர மற்றபடி இளவரின் நலன்களுக்காக அவற்றை விற்கவோ உரிமை மாற்றம் செய்யவோ அடகு வைக்கவோ வேறு வகையில் ஏதேனும் ஒன்றைச் செய்யவோ முடியாது. இந்துச் சட்டத்தில் நிகழ்வு நிலைக்காப்பாளர்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.{{Right|<b>பு.வே.</b>}} <section end="காப்பாளர்"/> <section begin="காப்பியக்குடி"/> {{dhr}} <b>காப்பியக்குடி</b>: இது ஒரு குடியின் பெயர், சங்ககாலப் புலவர்களுள் சிலர் காப்பியக்குடித் தொடர்பான பெயர் உடையவர்களாக விளங்கியுள்ளனர். தொல்காப்பியனார், வெள்ளூர்க் காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் போன்ற பெயர்கள் காப்பியக் குடியொடு தொடர்புடையனவாக அமைந்து இயற்பெயர் போல வழங்கப்பெற்றுள்ளன. காப்பியக்குடி என்பது ஊர்ப் பெயரென்றும் சுருதுகின்றனர். <b>காப்பியக்குடி</b>{{sup|<b>2</b>}}: இது தமிழகத்தைச் சேர்ந்த ஓர் ஊரின்பெயர். இவ்வூர் தஞ்சை மாவட்டத்திலுள்ள சீகாழிக்குத் தென்கிழக்கே சிறிது தூரத்தில் உள்ளது. சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியின் கணவன், இளமையில் தன் தாயொடு இவ்வூரில் வளர்ந்தான் என்னும் செய்தியினை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். ‘பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பால், காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து’ (சிலப். வரந். 82, 83) என்பது இளங்கோ வாக்கு, காப்பியத்தொல்குடி என்பதில் காப்பியம் என்பது ஊரின் பெயரென்பதும், அவ்வூர் மிக்க பழமையானது என்பதும் உய்த்துணரத் தக்கனவாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காப்பியக்குடி"/> <section begin="காப்பியஞ்சேந்தனார்"/> {{dhr}} <b>காப்பியஞ்சேந்தனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் சேந்தன் எனபதாகும். காப்பியம் என்பது இவர் தந்தையின் பெயராகவும் அல்லது இவர் ஏதேனும் ஒரு காப்பியம் எழுதியவராகவும் இருந்தமையால் இவ்வாறு வழங்கப்பட்டிருக்கலாம். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரு பாடல் (246) இடம்பெற்றுள்ளது. பாலைத் திணையில் அமைந்த அப்பாடலில் தலைவனின் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுவதாக அமைந்துள்ளது. தலைவன் ‘வருவேம்’ எனக் குறித்த பருவம் வந்துள்ளதென்றும் பல்லியும் பக்கத்தே இருந்து நம்மைத் தெளிவிக்கிறது. என்றும் கூறித் தேற்றுவதாகப் பாடியுள்ளார். இவர் பாடல் வாயிலாகப் பல்லி சொல்லுக்குப் பலன் காணுதலும் கட்டுக் காணுதலும் பழங்காலத்தில் வழக்கிலிருந்தன என்பது புலனாகும்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="காப்பியஞ்சேந்தனார்"/> <section begin="காப்பியம்"/> {{dhr}} <b>காப்பியம்</b>: காப்பியம் என்னும் தமிழ்ச்சொல், மகாகாவியம் என்னும் வடமொழிச் சொல், காப்பியம் எனப் பொருள்தரும் ‘Epic’ என்னும் ஆங்கிலச் சொல் ஆகியன ஒரே பொருளைக் குறிப்பன. ‘கதை உரைத்துச் செல்வதாக அமைக்கப்படும் ஒரு வகை இலக்கியப் படைப்பு’, என்பதே இவற்றின் பொதுப் பொருளாகும். இலக்கியம் படைப்புகளில் கதை உரைத்துச் செல்வதாக (Narrative) அமைக்கப்படுவன பல. கதைப்பாடல் (Ballad), புராணம் (Myth), அற்புதக்ககை (வீரசாகசக்கதை Romance), புதினம் (Novel), சிறுகதை (Short-Story) போன்ற பல உள்ளன. காப்பியம் என்பதும், பொதுநிலையில், இவை போலக் கதை உரைத்துச் செல்வதாக அமைந்திருந்தாலும், தனி அமைப்பாலும் நோக்காலும், தனித்த வகையாகத் திகழ்கிறது எனலாம். அதுபோலவே ஒவ்வொரு வகைக்கும் தனித்த வகைத் தன்மைகள் உண்டு. மனிதனின் பண்பாட்டு வளர்ச்சி வரலாற்றின் தொல்பழங்காலத்தில் சிறுசிறு குழுத் தலைவர்களின் வீரச்செயல்களைப் பற்றிய கதைப்பாடல்கள் இருந்தன. இயற்கை பற்றிய புராணக்கதைகள் இருந்தன. காலப்போக்கில், பெரிய அரசுகள் அமையும்போது அவற்றின் கூறுகள் இணைந்து ஒரு பெருந்தலைவனின் மறப்புகழினை மையமாகக் கொண்ட நீண்ட கதைகள் தோன்றலாயின. இவை செய்யும் வடிவிலும், உரைநடை வடிவிலும், இரண்டும் கலந்த வடிவிலும் இருந்தன. இவை மக்கள் மன்றங்களில்<noinclude></noinclude> j5u73monln47d14i0ktercndvae2lcf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/145 250 635800 1955142 1913085 2026-07-23T02:05:36Z Sridevi Jayakumar 15329 1955142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்பியாற்றுக் காப்பியனார்|117|காப்பிட்டு நிறுவனங்களின் தணிக்கை}}</noinclude>டிருத்தல், போன்ற அடிப்படையான தன்மைகளைக் காப்பியங்களின் அமைப்பு, நோக்கு நிலைகளுடன் இணைத்துப் பழைய இலக்கணிகள் தெளிவாக விளக்கா விட்டாலும், பொதுவான அளவில் காப்பிய அமைப்புகளின் இயல் கூறுகளை சிறப்புற வெளிப்படுத்தியுள்ளனர்.{{Right|<b>து.சீ.</b>}} <section end="காப்பியம்"/> <section begin="காப்பியாற்றுக் காப்பியனார்"/> {{dhr}} <b>காப்பியாற்றுக் காப்பியனார்</b> எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தினைப் பாடிய புலவர். இவர், பதிற்றுப்பத்து நூலினால் மட்டிலும் அறியலாகும் சங்கப் புலவர் இருவருள் ஒருவராவர். பிற சங்க நூல்களுள் இவர்தம் பாடல் இடம்பெறாமையால் இவரைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள இயலவில்லை, இவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேரமன்னனைப் பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தில் பாடினார் என்பதனையும், அதற்குப் பரிசாக அம்மன்னன் இவருக்கு நாற்பது நூறாயிரம் பொன்னும், தான் ஆள்வதனில் பாகமும் வழங்கினான் என்பதனையும் அப்பத்தின் பதிகம் அறிவிக்கிறது. காப்பியன் என்பது இப்புலவரின் இயற்பெயராகும். அது ஆர் விகுதியோடு சேர்ந்து காப்பியனார் என்றாகியது. காப்பியாறு என்பது இப்புலவர்தம் ஊராக இருத்தல் கூடும். காப்பியாறு என்னும் ஆற்றின் பெயர் அதன் கரையில் அமைந்த ஓர் ஊருக்குப் பெயராகி வழங்கியதாகும். ஊர்ப் பெயரோடு சேர்ந்து காப்பியாற்றுக் காப்பியனார் என்றமைந்த இவர் பெயர், இவர் காலத்திருந்த பிற காப்பியனார்களினின்றும் இவரை வேறு பிரித்துணர வாய்ப்பாக உள்ளது. காப்பியாறு கேரளத்தைச் சேர்ந்த குட்ட நாட்டின் பகுதியான இருவழி நாட்டிலுள்ள என்றும், அவ்வூர் இன்றைய கேரள மாநிலத்தின் கோட்டயம் வட்டத்திலுள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்புலவர் பாடிய நாலாம் பத்தின் பத்துப் பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. சங்க காலப் புலவர்கள் பொதுவாக அந்தாதி சிலேடை போன்ற சொல்லலங்காரத்தில் நாட்டங்கொண்டவரல்லர். ஆனால், அந்தாதி போன்ற சில யாப்பியல் விசேடங்களை அவர்களும் அறிந்திருந்தனர் என்பதற்கு இப்புலவர் பாடியுள்ள நான்காம் பத்துப் பாடல்கள் சான்றாக விளங்குகின்றன. ஐங்குறுநாறு என்னும் தொகை நூலுள் இடம்பெற்றுள்ள தொண்டிப் பத்தும் இவ்வாறு அந்தாதியாக முடிந்துள்ளது. பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தும், ஐங்குறுநூற்றுத் தொண்டிப் பத்தும் மண்டலித்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மண்டலித்து முடியும் முறை யாப்பியல் வளர்ச்சியில் பிற்பட்டுத் தோன்றியதாகலாம். பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்திலுமுள்ள பாடல்கள் அவ்வப் புலவர்களின் பாடல்களினின்றும் தொகுத்த தொகுப்பாகும் என்னும் கருத்தினை மறுத்து, அவை, அந்த அந்த அரசர்மீது ஒரே காலத்தில் பாடப்பெற்றவையாகும் என்பதனை வலியுறுத்தும் சான்றாக, அந்தாதித் தொடையிலமைத்துள்ள பதிற்றுப் பத்தின் நான்காம் பத்து விளங்குகிறது. இவர், தாம் சிறப்பிக்கும் மன்னனின் முழுப் பெயரையும் ‘களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ என்று தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார் (பதி. 38-3). இப்பெயர் அம்மன்னன் சூடிய ஒரு சிறப்பு முடியினால் அமைந்தது என்னும் கருத்தினைப் பழைய உரையாசிரியர், தம் குறிப்புரையில் புலப்படுத்தியுள்ளார். நார் முடியின் சிறப்புத் தன்மையினைக் காப்பியனார் அழகுறப் புனைந்து காட்டியுள்ளார். (பதி.39: 9-16). நார்முடிச் சேரல் நன்னன் என்னும் அரசனொடு போர் செய்து அவனது வாகை மரத்தைத் தடிந்து வென்ற தன்மையை இவர், ‘பொன்னங்கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர் வீ வாகை கடிமுதல் தடிந்த...சேரல்’ என்று குறிப்பிட்டுள்ளார். (பதி.40-14-15). போர்க்களத்தில் தலைகள் துணிக்கப்பட்டுக் கவந்தங்கள் கண்டார் அஞ்சுமாறு ஆடிய காட்சியினை இவர், ‘தலைதுமிந்து எஞ்சிய மெய்யாடு பறந்தலை’ எனக் காட்டியுள்ளார் (பதி.35:6). களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி அழகும் கற்பு நலனும் மிக்குத் திகழ்ந்தவள் என்பதைச் ‘செம்மீன் அனையள் நின்தொன்னகர்ச் செல்வி’ என்று இப்புலவர் பாராட்டியிருப்பது தயமிக்குத் திகழ்கிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காப்பியாற்றுக் காப்பியனார்"/> <section begin="காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை"/> {{dhr}} <b>காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை</b>: காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் (Life Insurance Corporation), பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் (General Insurance Companies) என இருவகைப்படும். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்தவர் இறப்பு அல்லது குறிப்பிட்ட காலம் முடிவுறல் ஆகிய இவற்றுள் எது முன்னர் நிகழ்கின்றதோ, அது நிகழ்ந்தவுடன் ஒப்பந்தத் தொகை உரியவருக்குக் (Policy holder) கொடுக்கப்படல் வேண்டும். பொதுக் காப்பீடு, தீக்காப்பீடு (Fire Insurance) கடன் காப்பீடு (Marine Insurance), பல்வகைக் காப்பீடு (Miscellaneous Insurance) என மூவகைப்படும். இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு வரை ஆயுள் காப்பீடு தனியார் துறையில் இயங்கியது. இந்திய<noinclude></noinclude> rj1dlf0g7kxi4ebv0zeq0e9hb5twk5v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/149 250 635804 1955143 1913094 2026-07-23T02:06:26Z Sridevi Jayakumar 15329 1955143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்பீடு|121|காப்பீடு}}</noinclude>பதை அறியவேண்டும். பங்குகள், பங்குக் கொடுப்புகள் ஆகியவற்றின் மதிப்பு எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை இருப்புநிலைக் குறிப்பில் காட்டவேண்டும். வங்கிகளிடம் வைக்கப்பட்ட இருப்புகள், இந்திய மைய இருப்பு வங்கியில் (Reserve Bank of India) உள்ள வைப்புகள், கையிருப்பு, மொத்தப் பணம் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். இவற்றைச் சரியான முறையில் உற்று ஆராய்ந்த பின்னர்த் தொழில் விடுமுறைகள் யாவும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய்ந்து தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும்.{{Right|<b>பி.இரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Jandon, B.N.,</b> A hand book of Practical Auditing. S. Chand & Co. New Delhi, 1970. <section end="காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை"/> <section begin="காப்பீடு"/> {{dhr}} <b>காப்பீடு</b> என்பது ஓர் ஒப்பந்தம், வாணிகம் செவ்வனே செயற்படப் பயன்படும் கருவிகளுள் காப்பீடும் (Insurance) ஒன்றாகும். திடீரென்று ஏற்படும் இழப்பை (Loss) ஈடு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒழுங்கு காப்பீடாகும். மனித உடலும், உயிரும் சொத்தும் பலவகைத் தீங்குகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாகின்றன. வாணிகச் சரக்குகள் அங்காடிக்குப் போகும் வழியில் அழிந்திடலாம்; சரக்குகள் தீக்கிரையாகலாம்; ஊர்தி விபத்துகளினால் மக்கள் உடல் உறுப்புகளை இழக்கலாம். இவற்றால் பல பொருள் இழப்புகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு, ஏற்படும் இழப்புகளை அறவே தவிர்க்க இயலாது. ஆனால், அதை ஓரளவுக்குக் குறைத்திடலாம். அத்தகைய இழப்பை உறுதியாக ஈட்டிவிடப் பயன்படுவதே காப்பீடு. எனவே இதனை ஈட்டுறுதி (Indemnity) என்றும் கூறுகின்றனர். மனித இனத்திற்கும் அவர்தம் பொருளுக்கும் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பது காப்பீட்டின் நோக்கமன்று. காப்பீடு செய்வதால் மனிதனின் உயிர் போகாது என்பது பொருளன்று. ஆனால், அவன் உயிர் போவதால் ஏற்படும் இழப்பை எந்த அளவிற்குப் பணத்தைக் கொண்டு ஈடுசெய்ய முடியும். என்று அறுதியிட்டுச் செய்யப்படும் ஒப்பந்தமே காப்பீடாகும். எனவே, வருங்காலத்தில் நிகழும் உறுதியற்ற இழப்பை உறுதிப்படுத்தப்பட்ட பணமாக வரையறை செய்வதே காப்பீடு என்றும் சொல்லலாம். ஒருவரின் இழப்பைப் பலர் பகிர்வதால் ஒவ்வொருவரின் சுமையும் குறைகிறது. மேலும், ஒருவர் அடையும் இழப்பு, காப்பீடு செய்த அனைவரும் செதுத்திய காப்பீட்டுக் கட்டணத்தைக் கொண்டு ஈடு செய்யப்படுகிறது. இழப்பினால் ஏற்படும் துயரிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவரே காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்பவர் (Policy Holder). ஏற்படும் இழப்பை ஈடு செய்ய உறுதி கொடுப்பதே காப்பீட்டு நிறுவனம். எடுத்துக்காட்டாக, காப்பீட்டு நிறுவனம் பல வணிகர்களிடமிருந்து காப்பீட்டுக் கட்டணத்தை (Premium) வசூல் செய்து அதிலிருந்து உண்மையிலே இழப்பு நிலை அடைந்தவரின் இழப்பை ஈடு செய்கிறது. இழப்பை இவ்வாறு பரவலாகச் செய்வதால் இழப்பின் கடுமை குதைகிறது. இம்முறையில் வாணிகம் தங்குதடையின்றி வளர்கிறது. காப்பீட்டு முறை இல்லையென்றால் ஒவ்வொரு வணிகரும் தாமே ஏற்படும் இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் நிலை ஏற்படும். <b>இலக்கணம்</b>: காப்பீடு என்று சொல்லப்படும் ஒரு சிறிய தொகைக்கெதிராகக் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்று நிகழ்வதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யாக் காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்பவருக்குக் காப்பீடு செய்பவர் அளிக்கின்ற உறுதியே காப்பீடாகும். காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்பவர் காப்பீட்டு நிறுவனத்திடம் கட்டணம் உருவில் உள்ள ஒரு மறுபயனுக்காக அவருடைய வாழ்வையோ சொத்தையோ, அவர் அக்கறைகொண்ட மற்றவரின் வாழ்வையோ சொத்தையோ ஒரு விபத்துக்கு அல்லது பொறுப்புக்கு எதிராகக் காப்பீடு செய்வது காப்பீடு என்று காப்பீட்டுச் சட்டம்கூறுகிறது. ஒப்பந்தம் செய்யத் தகுதி வாய்ந்த, ஒருவரோ கூட்டுவாணிக நிறுவனமோ காப்பீட்டுத் தொழிலைத் தொடங்கலாம். சட்டமுறையில் செல்லக்கூடிய ஒரு ஒப்பந்தத்தின் மூலக்கூறுகள் காப்பீட்டு ஒப்பந்தத்திலும் காணப்பட வேண்டும். காப்பீட்டுக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதும் காப்பீடு செய்ய விணைப்பம் செய்தலும் காப்பீட்டு ஒப்பந்தம் தோன்றுவதற்குட் போதுமானதாகும். <b>காப்பீட்டின் வகைகள்</b>: ஆயுள் காப்பீடு, தீக் காப்பீடு, கடல் காப்பீடு, தனி ஒருவர் விபத்துக் காப்பீடு, நம்பிக்கைக் காப்பீடு, கொள்ளைக்கெதிரான காப்பீடு, தொழிலாளர் இழப்பு ஈட்டுக் காப்பீடு, மோட்டார் விபத்துக் காப்பீடு எனக்காப்பீடுகள் பல வகைப்படுகின்றன. <b>ஆயுள்காப்பீடு</b>: ஒருவர் ஒழுங்காகச் செலுத்தும் ஒரு சிறு தொகையின் மறுபயன் கருதி அவருடைய ஆயுட்காலத்தில் ஏற்படும் நிகழ்ச்சியின்போது ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருவதாக ஒத்துக்கொள்ளும் ஓர் ஒப்பந்தந்தான் ஆயுட்காப்பீடு (Life-<noinclude></noinclude> q6r7uri9b0mi383ofjdejv1ugjm3ejt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/154 250 635840 1955144 1913221 2026-07-23T02:07:16Z Sridevi Jayakumar 15329 1955144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்பீடு|126|காப்புத் தீர்வைக் கொள்கை}}</noinclude>விட வேண்டும். மேலும் இழப்பு அல்லது விபத்து இல்லாத ஒப்பந்த ஆவணம் செயலற்றதாகி விடுகிறது. ஆயுட் காப்பீட்டில் சலுகை நாட்களுக்குள் கட்டணம் கட்டாத நிலையில் ஒருவர் இறந்து விட்டால் காப்பீட்டு நிறுவனம் அத்தொகையைக் கழித்து எஞ்சும் காப்பீட்டு ஒப்பந்த ஆவணத்தொகையைச் செலுத்த வேண்டும். ஏனைய வகைக் காப்பீடுகளில் காப்பீடு செய்தவர் தவணைத் தேதிக்கு முன்னர் ஓப்பந்த ஆவணத்தைப் புதுப்பிக்க இசைந்தாலொழியச் சலுகை நாட்களில் ஏற்படும் இழப்பைக் காப்பீட்டு நிறுவனம் ஏற்காது. <b>மாற்றமர் அடைமான உரிமை</b>: காப்பீட்டு ஒப்பந்தத்தின் கோட்பாடுகளில் ஒருவர் மீது மற்றொருவர் கொண்டுள்ள உரிமைகளையும், பெறும் தீர்வு வழிகளையும், பிறிதொருவர் பெறுவதற்கான உரிமை மாற்றமர் அடைமான உரிமை (Subrogation) எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பார உந்தும் (Lorry) இரண்டு சக்கர ஊர்தியும் மோதி இரண்டு எக்கர ஊர்தி சேதமடைந்துவிட்டால், காப்பீட்டு நிறுவனம் இரண்டு சக்கர ஊர்தியின் உரிமையாளருக்கு இழப்பு ஈடு செலுத்தி விடுகிறது. இரண்டு சக்கரி ஊர்தியின் உரிமையாளருக்கு அவ்வூர்தியின் மேலுள்ள எல்லா உரிமைகளும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் உண்டு, காப்பீட்டு நிறுவனம் சேதமடைந்த இரண்டு சக்கர ஊர்தியை விற்றுப் பணம் பெறும். பார உந்து ஓட்டுநர் தவறாக வண்டி ஓட்டியிருந்தால் அப்பார உந்தின் உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்து இழப்பு ஈடு பெறும் உரிமையும் காப்பீட்டு நிறுவனத்திற்குண்டு. ஈட்டுறுதியின் கிளையாக இவ்வுரிமை திகழ்கிறது. தீ, கடற் காப்பீட்டு ஒப்பந்த ஆவணங்களுக்கு மட்டுந்தான் இது பொருந்தும். <b>பங்களிப்பு</b>: காப்பீடு செய்தவர் காப்பீடு செய்யப்பட்ட பொருளுக்கு ஒன்றுக்கு பேற்பட்ட நிறுவனங்களிடம் காப்பீடு செய்திருந்தால் ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும், விகிதாச்சார அடிப்படையில் இழப்பு ஈட்டைப் பெறலாம். அதற்குமேல் பெற முடியாது. மாற்றமர் அடைமான உரிமையைப் போல் இதுவும் ஈட்டுறுதிக் கோட்பாட்டைப் பயன்படுத்திச் செயற்படுகிறது. இதற்கான கட்டுப்பாடுகளாவன காப்பீடு செய்தவர் ஒருவராக இருக்க வேண்டும்; இழப்பைக் காட்டும் எல்லா ஒப்பந்த ஆவணங்களும் ஒரே விபத்தைக் குறிக்க வேண்டும்; இழப்பு ஏற்படும்போது அவை செல்லக்கூடியனவாக இருக்க வேண்டும். <b>ஒப்பந்த ஆவணத்தின் காலம்</b>: தீக்காப்பீட்டு ஒப்பந்த ஆவணத்தீன் காலம் (Terms of Policy) ஓர் ஆண்டிற்குப் பின் காப்பீட்டு நிறுவனத்தின் பொறுப்புத் தானாகவே நின்று விடும். கடற் காப்பீடு ஓராண்டிற்கு அல்லது ஒரு பயணத்திற்கு எடுக்கப்படுகிறது. எனவே, காப்பீட்டு நிறுவனத்தின் பொறுப்பு அக்கால வரையறைக்கு மட்டும் செல்லுபடியாகும். ஆயுட் காப்பீட்டு ஒப்பந்தம் ஒரு தொடர்ச்சியான ஒப்பந்தம். அது ஒரு குறிப்பிட்ட ஆண்டு அல்லது காப்பீடு செய்தவரின் எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகும். அதில் இடர்தாங்கல் தொடர்ந்து இருப்பதால் அதன் காப்பீட்டுக் கட்டணத்தை அவ்வப்பொழுது செலுத்தி, ஒப்பந்த ஆவணத்தை எப்பொழுதும் செல்லுபடியாகும் நிலையில் வைத்திருக்க வேண்டும். சலுகையளிக்கப்பட்ட தவணைத் தேதிக்குள் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் ஒப்பந்த ஆவணம் செல்லாமற் போய்விடும்.{{Right|<b>கே.என்.</b>}} <b>துணை நூல்</b><br> <b>Kuchhal, M.C.,</b> Mercantile Law, Vikas Publishing House Private Limited, New Delhi, 1981. <section end="காப்பீடு"/> <section begin="காப்புத் தீர்வைக் கொள்கை"/> {{dhr}} <b>காப்புத் தீர்வைக் கொள்கை</b>: உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் நோக்கில், அயல் நாட்டுப் பொருள்களின் மீது விதிக்கப்படும் தீர்வைகளே காப்புத் தீர்வைகள் (Protective Tariffs) எனப்படும், பன்னாட்டு வாணிகத்தின் போக்கைக் கட்டுப்படுத்துவதும் உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையடைவதும் காப்புத் தீர்வைக் கொள்கையின் சிறப்புக் கூறுககளாகும். இறக்குமதிகள் மீது தீர்வை விதிப்பதுதொன்று தொட்டே நிகழ்ந்து வரும் செயலாகும். ‘உல்கு பொருள்’ பற்றியும், ‘புலி போறித்துப் புறம்போக்கு’ வது பற்றியும் சங்க நூல்களில் சான்றுகள் உள்ளன. இறக்குமதித் தீர்வைகளை அரசு விரும்புவதற்கான முதன்மைக் காரணம் அவற்றைச் செலுத்துபவன் அயல்நாட்டான் என்பதும், அது ஒரு வருவாய் மூலம் (Source of Revenue) என்பதும் ஆகும். இறக்குமதித் தீர்வைகள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் குறிக்கோளுடன் விதிக்கப்படும்போது, அவை காப்புத் தீர்வைகள் ஆகின்றன. நாடுகளிடையே வாணிகத்திற்குத் தடையில்லை எனில், உள்நாட்டில் உற்பத்தியாகும் ஒரு பொருளின் இறுதிநிலை உற்பத்திச் செலவு உயர்வாக இருந்தால், இயல்பாகவே அப்பொருள் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதிவாகும். அதனால், உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். அந்த இறக்குமதிகளின் மீது தீர்வை விதிக்கப்-<noinclude></noinclude> oahrass9ojzpaej4p7x1rpn1o0g86nn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/159 250 635882 1955145 1913274 2026-07-23T02:15:17Z Sridevi Jayakumar 15329 1955145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்புப் பொருளியல்|131|காப்புப் பொருளியல்}}</noinclude>செலாவணிக் கட்டுப்பாடுகள், அரசு வாணிகம் போன்ற பல முறைகளைக் கொண்டு இப்போது இறக்குமதிக் குறைப்பு எளிதிற் செயற்படுகிறது. உலகளாவிய நிலையிலும் தோக்கியோச் சுற்றின்போதும் காப்புத்தீர்வைகள் அல்லாத வாணிகத் தடைகளை நீக்குவது பற்றிய கருத்து மேலோங்கியிருந்தது. மேலும், உரிமங்கள் (Licences) வழங்குவதன் மூலமும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலமும் அரசு உள்நாட்டில் தொழில்களைப் பேணி வளர்த்து வருகிறது. இந்நிலையில் காப்புத் தீர்வை வேண்டுதல் வலுவிழந்து விட்டது. இந்திய அரசு, நிருவாகச் சீர்திருத்த ஆணைக் குழுவின் (Administrative Reforms Commission) பரிந்துரைப்படி 1976-இல் காப்புத் தீர்வை ஆணைக் குழுவைக் கலைத்துவிட்டது.{{Right|<b>தே.வே.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Chopra,</b> The Gazettee of India, Ministry of Education and Social Welfare, New Delhi, 1975.<br> <b>Sodersten,</b> International Economics, Harper & Row, New York, 1970.<br> World Development Report-1980, The World Bank, Washington, 1980. <section end="காப்புத் தீர்வைக் கொள்கை"/> <section begin="காப்புப் பொருளியல்"/> {{dhr}} <b>காப்புப் பொருளியல்</b> என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அயல்நாட்டு வாணிகம், முதலீடு, பிற பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றால் இடையூறு ஏற்படாவண்ணம் பாதுகாப்பு அளிக்கும் கொள்கையாகும். தன்னாட்டுணர்வே காப்புப் பொருளியலின் (Protectionism) அடிப்படை ஒரு நாட்டின் வலிமை, பொருளாதாரச் செல்வச் செழிப்பைச் சார்ந்துள்ளது என வலியுறுத்திய வணிகவியலார் (Mercantalists) ஏற்றுமதிகளைப் பெருக்கவும் இறக்குமதிகளைக் குறைக்கவும் பரிந்துரைத்தனர். இறக்குமதிகளைக் குறைக்க அவற்றின் மீது உயர் வீதங்களில் வரி விதிக்கத் தூண்டினர். இவ்வகை வரிகளின் விளைவாக, உலக வாணிகம் இயல்பாகவே தடைப்பட்டது. இச்சூழ்நிலையில், கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியும் அதனைத் தொடர்ந்து உற்பத்திப் பெருக்கமும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டன. பேரளவில் பெருகிய உற்பத்தியை விற்பனை செய்ய உலகளாவிய அங்காடிகள் இன்றியமையாதவையாயின. ஆனால், அன்று நிலவிய வாணிகத்தடைகள் அங்காடிகளின் தோற்றத்துக்குத் தடைக்கற்களாக இருந்தன. எனவே, இயல்பாகவே ஆடம் சுமித்து (Adam Smith) போன்ற தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் தடையிலா வாணிகத்தைச் (Laissez Faire) காலப் பரிந்துரைத்தனர்; காப்புப் பொருளியலைத் தீயதென ஒதுக்கினர். தடையிலா வாணிகக் கொள்கையினால் இங்கிலாந்து, ஆலைத்தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக முன்னேறியது. வரலாற்றுப் பழமையும் சிறப்பும். செழுமையும் மிக்க செருமனி, பிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் ஒப்பீட்டடிப்படையில் பின்தங்கியிருப்பதை உணர முற்பபட்டன. தங்கள் நாட்டையும் தொழில்மாமாக்க முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபொழுது. இங்கிலாந்து நாட்டுப் பொருள்களுடன் தங்களுடைய பொருள்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போட்டியிட்டு அங்காடிகளைப் பிடிக்கவேண்டிய நிலையை உணர்ந்தன. அயல் நாட்டுப் பொருள்களின் போட்டியிலிருந்து ஒவ்வொரு நாடும் தன்னாட்டுத் தொழிலைப் பாதுகாத்த வேண்டுமென்ற தேவை அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காப்புப் பொருளியல் புத்துயிர் பெற்று வளர்ச்சி அடையலாயிற்று. பிரடெரிக்கு லிகட்டு (Friedrich List) என்ற செருமானியப் பேரறிஞர் காப்புப் பொருளியல் கோட்பாட்டினை மிக அழுத்தமாகத் தம் ஆய்வுக் கட்டுரைகளில் வலியுறுத்தி வந்ததால் அவரைக் காப்புப் பொருளியலின் தந்தை என அழைக்கின்றனம். ஒரு நாட்டின் வளர்ச்சிக் கட்டங்களில் ஆலைத்தொழில் வளர்ச்சிக் கட்டம் மிகவும் முக்கியமானது என்பது அவருடைய அடிப்படைக் கருத்து. ஆலைத்தொழில் செழிக்கும்போது கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு அயல்நாட்டு வாணிகம், வேளாண்மை ஆகியவை செழித்து வளர முடியும். வேளாண்மையை மட்டும் சார்ந்திருக்கும் நாட்டைப் பிரடெரிக்கு விசுட்டு ஒற்றைக் கையை இழந்துவிட்ட மனிதனுடன் ஒப்பிட்டார். பின்தங்கிய நாடுகள் (Backward Countries). வளரும் நாடுகள் (Developing Countries) ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு, முன்னமே தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளின் போட்டி பெருந்தடையாயுள்ளது. அப்போட்டியிலிருந்து குறிப்பாக இளந்தொழில்கள் (Infant Industries) பாதுகாப்புப் பெறவேண்டும். இளந்தொழில்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சோட்பாட்டை முதன்முதலில் அமெரிக்க நாட்டைச் சார்ந்த அலெக்சாண்டர் ஆயில்டன் (Alexander Hamilton) வளியுறுத்தினார். காலங் கடந்து தொடங்கப் பேற்ற முதிர்ச்சியுறாத் தொழிலே இளந்தொழில், அது ஏற்கனவே முன்னேற்றமடைந்துள்ள அயல்நாட்டுத் தொழில்களுடன் போட்டியிடும் வலினா பெற்றிருக்க வழியில்லை. இளந்தொழில்கள் கட்டுமானக் காலத்தைக் (Gestation Period) கடந்து.<noinclude> <b>வா. க. 7 - 9 அ</b></noinclude> 8ed83rtnre5uvel5811wywra87s6ip9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/162 250 636012 1955146 1913425 2026-07-23T02:16:19Z Sridevi Jayakumar 15329 1955146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காப்லான் மோர்டி...|134|காப்லான் மோர்டி...}}</noinclude>காப்புப் பொருளியலை நடைமுறைப்படுத்துவதிலும் பல இடர்ப்பாடுகள் காணப்படுகின்றன. இளந்தொழிற் காப்பு, அத்தொழில்கள் வளர்ச்சியடைந்ததும் சுதந்திரமாக விட்டுவிடப் பணிக்கிறது. ஆனால் காப்பை ஒரு முறை அனுபவித்த தொழில்கள், நிலையாக அதன் நிழலில் தங்கிவிடத்தான் விரும்புகின்றன. இறக்குமதித் தடைகள், உரிமம் வழங்குதல் முதலிய முறைகள் அரசின் நிருவாகத்தில் ஊழல்கள் ஊடுருவக் காரணமாகி விடுகின்றன. எனினும், அண்மைக் காலங்களில் காப்புப் பொருளியல் பொதுவாகப் பல நாடுகளாலும், குறிப்பாக வளரும் நாடுகளாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது. வளரும் நாடுகள் திட்டப் பொருளாதாரத்தை மேற்கொண்டிருப்பது இதற்கொரு முக்கியமான காரணம். திட்டங்களின் முதன்மையான நோக்கம் இந்நாடுகளைத் தொழில்மயமாக்குவதாகவே இருப்பதால், அதற்கு ஒரு நம்பகமான வழி என்ற வகையில், திட்டப் பொருளியலில் காப்புப் பொருளியல் குறிப்பிடத்தக்கதொரு இடத்தைப் பெற்றுள்ளது. அன்றைய இனத்தொழில் காப்புக் கருத்து, இன்று இளம்நாடுகள், வளரும் நாடுகள் என்ற அளவில் ஆய்வுக்குட்பட்டு நிற்கிறது என்று கூறலாம்.{{Right|<b>எல்.சி.தா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ellsworth, P.T, & Clark Leith, J.,</b> International Economy, Macmillan, New York, 1975.<br> <b>Sodersten, B.,</b> International Economics, Harpet and Row, New York, 1970. <section end="காப்புப் பொருளியல்"/> <section begin="காப்லான் மோர்டி சை மேனா ஏம்"/> {{dhr}} <b>காப்லான் மோர்டி சை மேனா ஏம்</b>: இவர் யூதசதத்தினை மறு சீராக்கம் செய்தவர். காப்லான் மோர்டிசை மேனா ஏம் (Kaplan, Mordecai Menahem) கி.பி. 1881-ஆம் ஆண்டு இலிதுவேனியாவில் (Lithuania) உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்தார். இவர் ஒன்பதாம் வயதில் தம் பெற்றோரால் ஐக்கிய நாடுகளுக்குக் (United States) கொண்டு செல்லப் பெற்றார். அங்கே இவர் யூதமொழிக்குரிய கல்வியும், பொதுக் கல்வியும் பயின்றார். இவர் யூத சமய சித்தாந்த கல்விச் சாலையில் பட்டம் பெற்று ஓராண்டு முடிந்தவுடன், தம் 22-ஆம் வயதில் யூத மத குருவானார். பரம்பரைக் கொள்கைகளிலிருந்து இவர் மாறுபட்டு, ஒரு புதிய கொள்கைக்கு வழி வகுத்தார். இத்தகைய நிலையை மறுசீராக்கம் என்று கூறினார். இவர் அரை நூற்றாண்டுக்காலமாக மேற்கூறிய பணியைச் செய்தார். நிகழ் காலத்துக்குரிய சரித்திர, சமூக, உளவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளையும் மாற்றங்களையும் காலத்திற்கேற்றவாறு அமைத்தார். ‘கடவுள் அனுபவம்’ என்ற மாத்யூ ஆர்னால்டு கொள்கையினால் இவர் பெரிதும் கவரப்பட்டார். மனிதனின் சிறப்பு இயல்புகளைப் புரிந்து கொள்ள இது பெரிதும் துணை செய்தது. காப்லான் வேறு இரண்டு முக்கியமான யூதக் கொள்கைகளை மறு சீராக்கம் செய்தார். இவர் இறைவனின் திருவுள்ள வெளிப்பாட்டின் இயற்கைத் தன்மையான (Nature of the Torah) யூத குருமார்களின் கருத்துகளையும் சட்டத்தினையும் சமயக் கொள்கைகளையும் இசுரேல் மக்களின் குணநலன்களையும் மாற்றினார். இசுரேல் மக்கள் தாம் யூத உரையாடல்களில் இடம் பெறுகிறார்கள். கடவுளைப் பற்றிய கருத்தும், இறைவன் திருவுள்ள வெளிப்பாட்டின் கருத்தும் இசுரேலியர்களோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கத் தகுந்தவை. யூதமகத்தில் கடவுளும், இறைவன் திருவுள்ள வெளிப்பாடும் சிறப்பான கருத்துகள். யூத மதத்தினைப் புத்துயிர் ஊட்டுவதென்பது மக்களின் நலன்களையும் சமயச் சார்பற்ற கருத்துகளையும் கவனிப்பதாகும். காப்லானின் (Kaplan) சமயத் தொடர்பான கருத்துகள், எமிலி தர்க்கீம் கொள்கையான சமுதாயப் பொறுப்பு, கட்டுப்பாடு (Emile Durkheims Theory of Totemic Solidarity) ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளுதல் என்னும் வாழ்க்கை முறையிலிருந்து எடுக்கப்பட்டன. அது ஒரு குழுவினைச் சார்ந்ததேயொழிய ஒயிட்டு எடு (White Head) கூறியது போல தனி மனிதனைச் சார்ந்த தன்று. சமயம் என்பது நல்ல பழக்கவழக்கங்களும், நல்ல மதிப்பீடுகளும் சேர்ந்து மனிதனை ஒற்றுமையாகச் சிறப்புடன் வாழத்துணை செய்வது என்றும், யூதசமயத்தினைப் பலப்படுத்த, யூதர்களின் கருத்துகளை ஒன்று சேர்ப்பது இன்றியமையாதது என்றும், யூதமதம் என்றால் யூதர்களின் நாகரிகக் கொள்கைகளை ஒன்று சேர்த்து ஒற்றுமையை நிலைநாட்டுவதென்றும் காய்லான் கூறினார். இவர் யூதர் வழிபாட்டுத் திருக்கூட்டம் அமைத்து, அதன் மூலமாக யூதர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டினார். இவர் யூத சமய சித்தாந்தக் கழகத்தில் யூதக் குருக்களின் ஆசிரியராக இருந்து பழமையைப் பேலும் கட்சியினரிடமும் (Conservative Movement) செல்வாக்குடன் விளங்கிச் சீர்திருத்த இயக்கத்திலும் சிறந்த தொண்டாற்றியவர். காப்லானும், அவரைச் சார்ந்தவர்களும் திருத்திய, யூதர்களின் புதிய கருத்துகளடங்கிய, ஒரு வழிபாட்டு நூலை வெளியிட்டவுடன், யூதமதக் குழுவினர் இவரைச் சமயவிலக்குச் செய்தனர். காப்லான் ஒரு சிறந்த சமய தத்துவ ஞானி: ஒரு பயனுள்ள இயற்கையான நோக்குடன்<noinclude></noinclude> 5bbliluqr4cbtjmyhc82actstqgirxf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/163 250 636016 1955147 1913440 2026-07-23T02:17:04Z Sridevi Jayakumar 15329 1955147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காபட்டு, சான்|135|காபட்டு, சான்}}</noinclude>சமயக் கருத்துகளை ஆராய்ந்தார். இவர் யூதர்கல்வி, யூதர்சமூக நலன்கள், பண்பாடு முதலியவைகளை நல்ல முறையில் சீர்படுத்தினார்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Agus Jacob, B.,</b> Modern Philosophics of Judaism, New York, 1941.<br> <b>Blau, Joseph, L.,</b> The Story of Jewish Philosophy, New York, 1962.<br> <b>Kaplan,</b> The Purpose and Meaning of Jewish Existence, Philadelphia, 1964. <section end="காப்லான் மோர்டி சை மேனா ஏம்"/> <section begin="காபட்டுசான்"/> {{dhr}} <b>காபட்டுசான் (கி.பி. 1450-1499)</b>: கி.பி.15 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு மன்னர்கள் புதிய புதிய கடல்வழிகளும் புதிய புதிய நாடுகளும் கண்டுபிடிப்பதில் முனைந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இத்தாலி நாட்டு மாலுரிகள் துணை புரிந்தனர். சுடல் வழிதேடிய மாலுமிகளுள் காபட்டு ஒருவராவார். போர்ச்சுகீசியர் கி.பி. 1488-இல் பர்த்த லோமியோ தயசின் உதவியுடன் ஆப்பிரிக்கா சுற்றிய கடல்வழியும் இசுபானிய (Spain) நாட்டவர் கொலம் பரின் உதவியுடன் கி.பி. 1492-இல் மேற்குத்திசைக் கடல் வழியும் கண்டுபிடித்தபின், புதியதோர் கடல் வழி கண்டுபிடிக்க இங்கிலாந்து நாட்டார். மிக்க ஆவல் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் காபட்டு (Cabot) உதவினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 163 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 112 |oTop = 290 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|கபட்டு, பிரிசுட்டலிலிருந்து வட அமெரிக்காவிற்குப்<br>புறப்பட்டுச் செல்லுதல்}} காபட்டு கி.பி.1450-இல் செனீவாநகரில் (Geneva) பிறந்தார். மாலுமிப் பயிற்சி பெற்ற பின்னர் இவர் கடற் பயணத்தில் தேர்ந்து விளங்கினார். புவியியல், வானியல் அறிவையும் சேமித்துக் கொண்டு கி.பி. 1476-இல் வெனிசு நாட்டுக் குடியுரிமையும் பெற்றார். இவர் வெனிசு வணிகர்கள் வாயிலாகக் கீழ்த்திசை வாணிக துட்பங்களை அறித்தார். அரேபிய வணிகர்களைப் பற்றியும் அரேபிய வாணிக நகரங்களைப் பற்றியும் இவர் விரிவான விளக்கங்களைத் தந்தார். மார்க்கோபோலோ கீழ்த்திசை நாடுகளைப் பற்றி விளக்கியிருந்த பயணக்கட்டுரைகளால் கவரப்பட்ட இவருக்குக் கீழ்த்திசை நாடுகளுக்கான புதிய வழி கண்டுபிடிப்பதில் ஆர்வம் எழுந்தது. கொலம்பசு அச்சுக்கோடு 30° வழியாக மேற்குத்திசையில் பயணம் செய்து புதிய நாடு கண்டுபிடித்தார். அதிலிருந்து வடக்கே விலகி 60° அச்சுக்கோட்டுப் பகுதி வழி மேற்கில் சென்றால் கீழ்த்திசை நாடுகளுக்குச் (ஆசியா) செல்ல மேலும் எளிதான குறுகிய பாதையைக் கண்டுபிடிக்கலாம் என்ற கொள்கையை வகுத்தார். இவர்தம் திட்டத்தைச் செயற்படுத்தும் நோக்குடன் கி.பி. 1484-இல் குடும்பத்துடன் இலண்டன் நகரில் குடியேறினார். இவர் இங்கிலாந்து நாட்டரசர் ஏழாம் சார்சு மன்னரை அணுகி உதவி பெற்றார். அதன்படி காபட்டு இங்கிலாந்தின் அரசருக்காகப் புதிய கடல்வழி கண்டுபிடிக்கவும் புதிய நாடுகள் கண்டுபிடித்து வழங்கவும். அந்நாடுகளிலுள்ள சிறந்த செல்வங்களைப் பிரிசுடல் (Bristol) துறைமுக வழி இறக்கி, அதனால் பிரிகடல் வணிகர்களிடமிருந்து வரும் உதவிகளைப் பெறவும் சம்மதித்துப் புதிய கடல்வழி காணும் தீரச் செயலுக்கு ஆயத்தமானார். காபட்டு கி.பி. 1497 மே மாதம் இரண்டாம். நாள் ‘மாத்தியூ’ என்ற சிறிய கப்பலில் 18 உதவி ஆட்களுடன் அயர்லாந்தின் வடபுற வழியாகக் கிழக்கு நாடுகளை அடைய மேற்காகப் பயணமானார். இரை கி.பி. 1497 சூன் 24 ஆம் நாள் தென்பட்டது. ஆசியாவை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தார். கரையில் இறங்கி அப்பகுதியை இங்கிலாந்து நாட்டரசருக்காகக் கைப்பற்றிய அடையாளத்துக்காக இங்கிலாந்து நாட்டின் கொடியை அங்கே நாட்டினார். பின்னர் நாடு திரும்பிய இவர் கி.பி. 1497-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் பிரிசுடல் (Bristol) துறைமுகத்தில் வந்து இறங்கினார். ஆர்வத்துடன் அங்கே குழுரிய வணிகக் கூட்டத்தில் தாம் கண்டுபிடித்த நாட்டின் செல்வங்களைப் பற்றி விளக்கினார். தாம் சென்றிறங்கிய நாடு இனிய காலநிலையுடையது என்றும், பிரசில் மரங்கள் (Brezil Wood)<noinclude></noinclude> 8vwptivdvmnyaifz6zx3cc8r9q6uzfi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/164 250 636018 1955148 1913466 2026-07-23T02:18:53Z Sridevi Jayakumar 15329 1955148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காபட்டு, சான்|136|காபா}}</noinclude>நிரம்பியது என்றும், அங்குள்ள கடலில் மீன் நிரம்ப வாழ்கின்றது என்றும், அதைப்பிடிக்க வலை தேவையில்லை என்றும், அகன்றவாயுடைய வாளியைக் (Bucket) கடல் நீரினுள் அமிழ்த்தி எடுக்க வேண்டியதுதான் என்றும் ஆர்வத்துடன் கேட்போரிடத்தில் மகிழ்ச்சி பொங்கக் கூறினார். தாம் மறுமுறையும் அங்கே சென்று சப்பானுக்கான வழி கண்டுபிடிக்கப் போவதாகவும் முத்துக்களும் கறி முதலிய நறுமணப் பொருள்களும் கொண்டுவரப் போவதாகவும் உற்சாகம் மிகுந்தவராய்ப் பிரிசுடல் துறைமுகத்தில் அறிவித்தார். இங்கிலாந்து நாட்டரசர் அவருக்கு 10 பவுன் பரிசளித்தார். மேலும், ஆண்டுதோறும் 20 பவுன் மானியம் வழங்குவதாகவும் கூறினார். காபட்டு கண்டுபிடித்த இடம் எது எனத் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இவர் சென்றிறங்கியது இலாப்ரடார் பகுதி அல்லது நியூபவுண்டுலாந்து அல்லது கேப்பிரட்டன் தீவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காபட்டு கி.பி. 1498 பிப்பிரவரியில் இரண்டாம் பயணத்துக்குத் தயாரானார். இவர் இலிசுபன் (Lisbon), செவில் (Sevelle) ஆகிய நகரங்களுக்குச் சென்று, தேர்ச்சியுடைய உதவியாளர்களைத் தேர்ந்தெடுத்து, கி.பி. 1498-மே மாதத்தில் ஐந்து கப்பல்களில் 2000 உதவி ஆட்களுடன் பிரிசுடல் துறைமுகத்திலிருந்து பயணமானார். அயர்லாந்து பகுதியில் எதிரிட்ட புயலில் ஒரு கப்பல் பழுதடைந்தது. அதை அயர்லாந்துக் கரையில் நங்கூரம் போட்டு நிறுத்திவிட்டு நாலு கப்பல்களில் வடமேற்குத் திசையில் பயணமாயினார். இவர் கி.பி. 1498-சூன் மாதத் தொடக்கத்தில் கிரீன்லாந்துக் கரையை நெருங்கினார். ஆசிய நாட்டை அடைய இவர் வடமேற்குத் திசையில் கலங்களைச் செலுத்தினார். பனிக்கட்டி, பாறைகள் மாதிரி மிதந்து அபாய அறிகுறிகளைக் காட்டின. எனவே பின்வாங்கி வேறு திசை திரும்பிக் கிரீன்லாந்து ஓரமாகத் தென்திசையில் பயணமாயினார். இவர் தேவிசு கடலிடுக்கு வழியாகப் பயணம் செய்ததாகத் தெரிகிறது. கடினமான கடலிடுக்குகள், குறுக்கிடும் நிலப்பகுதிகள், பனிக்கட்டிகள் அடர்ந்த கடல்கள் ஆகிய சூழ்நிலைகளுக்கு இடையே தேவையான பண்டங்களின் பற்றாக்குறையும் ஏற்படவே, இரண்டாம் பயணத்தை இடையில் முடக்கிக் கொண்டு காபட்டு இங்கிலாந்து திரும்பினார். காபட்டின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. என்றாலும், மேற்கு வழியில் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமிடையில் ஒரு பூகண்டம் குறுக்கே கிடக்கிறது என்ற உண்மையை உணர்த்தினார். ஆங்கிலேயர் கனடாவில் குடியேறுவதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர் காபட்டு ஆவார். இவர் கி.பி.1499-க்கான மானியம் 20 பவுனைப் பெற்றுள்ளார். பின் இவர் வரலாற்றிலிருந்து மறைந்தார்.{{Right|<b>வே.தி.செ.</b>}} <section end="காபட்டுசான்"/> <section begin="காபா"/> {{dhr}} <b>காபா</b> இசுலாமியர்களின் புனித கோயில். இது மெக்காவில் பெரிய பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள சிறிய கட்டடம் ஆகும். ஆறு சமசதுரப் பக்கங்களைக் கொண்ட இக்கட்டடம் தட்டையான கூரையை உடையது. இசுலாமியர் இங்கு வழிபடும் பொழுது காபாவை (Kaaba) நோக்கியவாறு தொழுவர். காபாவின் கிழக்கு மூலையில் புகழ்பெற்ற கருங்கல் உள்ளது. அதனைச் சுற்றி வெள்ளி வளையம் போடப்பட்டுள்ளது. காபாவை ஆபிரகாம், இசுமாயில் என்னும் இருவர் கட்டியதாக இசுலாமிய மரபுக் கதைகள் கூறுகின்றன. கருங்கல்லை ஆபிரகாமிற்கு கேப்ரியல் (Gabriel) என்னும் தேவதூதர் அளித்ததாகவும் இம்மரபுக் கதை கூறுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 164 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 175 |oTop = 195 |oLeft = 198 |Location = center |Description = }} {{center|காபா}} இசுலாமியர்கள் காபாவைக் காணும் குறிக்கோளுடன் உலகெங்கிலும் இருந்து மெக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் புனிதப் பயணம் மேற்கொள்கிறனர். புனிதப் பயணம் மேற்கொண்டோர் காபாவை 7 முறை சுற்றி வலம் வந்து தொழுது குரானை ஒதுகின்றனர். இறுதியில் கருங்கல்வினைத் தொட்டோ முத்தமிட்டோ செல்கின்றனர்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காபா"/> {{nop}}<noinclude></noinclude> r7j33m08nmdx2ok3549qkqepc9gokbq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/165 250 636020 1955150 1913475 2026-07-23T03:20:36Z Sridevi Jayakumar 15329 1955150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காபிகான்|137|காபூர், மாலிக்கு}}</noinclude><section begin="காபிகான்"/> {{dhr}} <b>காபிகான்</b>: முகலாய வரலாற்றை அறிய உதவும் மூலாதாரங்களுள் முன்தகப்-உல்-லூபாப் (Muntakhab-ul-Lubab) என்ற வரலாற்று நூல் குறிப்பிடத்தக்கது. அதை எழுதியவர் காபிகான் (Khafikhan). இவர் முகலாயப் பேரரசன் ஔரங்கசீபின் அவைக்களத்தில் சிறந்து விளங்கினார். ஔரங்கசீபைப் போலவே இவருக்கும் இந்துக்களிடம் வெறுப்பு உண்டு தொடக்க காலம் முதல் முகலாயப் பேரரசின் வரலாறு எழுதப் பெற்ற இந்நூல் கி.பி. 1733-ஆம் ஆண்டில் முடிவுற்றது. ஔரங்கசீபின் குறைகளையும் சிவாசியின் பெருமையையும் இவர் தமது நூலில் குறிப்பிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. மராட்டிய நாட்டில் ஆட்சி புரிந்த தாராபாயின் அரசியலைப் பற்றியும் இவ்வாசிரியர் புகழ்ந்து கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இவர் நேரில் அறிந்த பல செய்திகளையும் தமது நூலில் குறிப்பிடுவதால் வரலாற்றறிஞர்களுக்கு இவர் நூல் பயனுள்ளதாக இருக்கிறது. அக்காலத்திய அரசியல், கலை, நாகரிகம் முதலியவற்றை அறிய இவரது நூல் ஒரு சிறந்த மூலாதாரமாகக் கருதப்படுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காபிகான்"/> <section begin="காபிரிசுத்தான்"/> {{dhr}} <b>காபிரிசுத்தான்</b>: ஆப்கானிசுத்தானத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு மாநிலம் காபிரிசுத்தான் (Kafiristan) எனப்படும். இதன் பரப்பு 8000 ச.கி.மீ. மலைப் பாங்கான இப்பகுதியை ஆப்கானிய மன்னர். அமீர் அப்துர் இரகுமான் கி.பி. 1895 ஆம் ஆண்டில் கைப்பற்றித் தம் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காபிரிசுத்தான்"/> <section begin="காபூர், மாலிக்கு"/> {{dhr}} <b>காபூர், மாலிக்கு</b>: தில்லி சுல்தானான அலாவுதீன் கில்சி, குசராத்து அரசைக் கைப்பற்றுமாறு தம் தம்பி உலுக்கானைப் (Ulugh Khan) பெரும் படையுடன் அனுப்பினார். உலுக்கான், கி.பி. 1297 இல் குசராத்து அரசை வென்று, இராணி கமலா தேவியையும் காபூர் (Kafur) என்னும் இளம் அலியையும் சுல்தானிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். காபூரை 1000 தினார் (நாணயம்) கொடுத்து வாங்கியதால் அசர்தினாரி (Hazar Dinari) என்று காபூர் அழைக்கப்பட்டார். காபூர் தம்முடைய உண்மை அன்பாலும், தளராத உழைப்பாலும் அலாவுதீன் கில்சியின் உள்ளத்தில் இடம் பெற்று மிகவும் செல்வாக்குடைய பிரபுவானார். இவர் தில்லி அரசின் அரசியல் அரங்கில் முதலிடமும் பெற்றார். அலாவுதீன் கில்சி கி.பி. 1306-இல் காபூருக்கு மாலிக்கு நெய்பு (Naib) என்னும் பதவியளித்துச் சிறப்பித்தார். மாலிக் தாச்-உல், மாலிக் காபூரி (Malik Taj-ul, Malik Kaburi) என்ற பட்டப் பெயர்களும் பிறகு இவருக்குக் கிடைத்தன. தக்காணத்திலிருந்த யாதவ அரசின் தலைநகராகிய தேவகிரியில் ஆட்சி செய்து வந்த இராமச்சந்திர தேவர் தில்லிப் பேரரசுக்குச் செலுத்த ஒப்புக்கொண்டபடி அவர் மகன் சங்கர தேவர் திறை செலுத்தாததோடு, கூர்ச்சர அரசின் அரசரான கர்ண தேவருக்கும், அவர் மகள் தேவலா தேவிக்கும் தேவ கிரியில் தஞ்சம் அளிக்க இசைந்தார். சங்கர தேவரின் இச்செயல்கள் தில்லி சுல்தானான அலாவுதீன் கில்சிக்குக் கோபமூட்டின. அலாவுதீன் கில்சி கி.பி. 1307-இல் ஒரு படையை மாவிக் காபூரின் தலைமையில் தேவகிரியைப் பணிய வைக்க அனுப்பினார். மாலிக்காபூர் முதன்முதலாகத் தக்காணத்தின் மீது படையெடுத்துச் சென்று சங்கர தேவரைத் தேவகிரிக்கருகில் தோல்வியுறச் செய்தார். சங்கரதேவர் தப்பியோடினார். மாலிக் காபூர் தேவகிரியைச் சூறையாடி இராமச்சந்திர தேவரைக் கைது செய்து தில்லிக்குக் கொண்டு சென்றார். அலாவுதீன் கில்சி. இராமச்சந்திர தேவரைக் கண்ணியமாக நடத்திச் சிறிது காலம் அவரைத் தம் அரண்மணையில் விருந்தினராக வைத்திருந்து. பின் அன்பளிப்புகளுடன் திருப்பி அனுப்பினார். மாலிக் காபூர் கி.பி. 1308-இல் இரண்டாம் முறையாகத் தக்காணத்தின் மீது படையெடுத்தார். தேல்கிரி வழியாக இவர் வாரங்கலை அடைந்தார். வாரங்கலை ஆண்டு வந்த இரண்டாம் பிரதாபருத்திரர், இரு மதில்கள் கொண்ட தம் வலிய கோட்டைக்குள்ளிருந்து கொண்டு மாலிக் காபூரை எதிர்த்தார். ஆயினும் காபூர், வாரங்கலை ஒரு மாத காலம் முற்றுகையிட்டுப் பிரதாபருத்திரரைப் பணியச் செய்தார். அவர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அளவற்ற பொருள்களையும், யானைகளையும். குதிரைகளையும் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டார். திறை செலுத்தவும் ஒப்புக் கொண்டார். மாலிக் காபூர், அப்பொருள்களுடன் தில்லி திரும்பிய போது அலாவுதீன் கில்சி, இவருக்கு நல்ல வரவேற்பளித்தார். மாலிக்காபூர், கி.பி. 1310-இல் தக்காணத்தின் மீது மூன்றாம் முறையாகப் படையெடுத்தார் ஒய்சளர் நாட்டையும் மாபார் (Mabar) என்று முகம்மதியர்களால் அழைக்கப்பட்ட பாண்டிய நாட்டையும் தாக்கும் திட்டத்தோடு இம்முறை தில்லியிலிருந்து புறப்பட்டார். அப்போது ஒய்சள அரசரான மூன்றாம் பல்லாளர் பாண்டிய நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தார். காபூர், ஒய்சவ அரசின் தலைநகரான துவார சமுத்திரத்தை எளிதில் கைப்பற்றிக் கொண்டார். மூன்றாம் பல்வாளர், தம் நிலைமையை<noinclude></noinclude> 2ott4alkhflokysxbocmmy3d2lqvdhj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/592 250 636188 1954993 1913962 2026-07-21T17:08:20Z ஹர்ஷியா பேகம் 15001 1954993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|368|இந்தியா}}</noinclude>விளைச்சலைப் பெருக்குகிறது. தமிழ்நாடு சர்க்கரைக்கழகம் நாள் ஒன்றுக்கு 1250 கண்டி சர்க்கரை உற்பத்தித் திறன் அடங்கிய 2 சர்க்கரை ஆலைகளை ஒன்றைத் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் கிராமத்திலும், மற்றொன்றைத் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் தாலுக்காவில் உள்ள எறையூர் கிராமத்திலும், நிறுவியுள்ளது. இவ்விரண்டு சர்க்கரை ஆலைகளும் 1977-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலும் மற்றும் 1978-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலும் முறையே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும் தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், தமிழ் நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான துணைக்கருவிகளான கரும்பு வெட்டும் கத்திகள், தட்டுகள் போன்ற சிறிய நுண்கருவிகளைத் தயாரிப்பதற்கும். சர்க்கரை ஆலைகளுக்குத் தேவைப்பட்ட எந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்கும் எந்திரப் பட்டறை ஒன்றையம் நிறுவியுள்ளது. இப்பட்டறை இயங்குவதற்குச் சென்னனப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், செங்கல்பட்டு மாலட்டத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பக்கத்திலுள்ள மறைமலை நகரில் 5.50 ஏக்கர் அடங்கிய ஓர் இடத்தை அளித்துள்ளது. இவ்விடத்தில் கட்டட வேலை இப்போது தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பட்டறைக்குத் தேவைப்பட்ட எந்திரங்கள் வாங்குவதற்கு எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பட்டறை 1985-ஆம் ஆண்டிலிருந்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேளாண்மையிலும் அதனைச் சார்ந்த துணைத் தொழில்களிலும் குறைந்த அளவு கூலி, தமிழகத்தில் 1959-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. இக்குறைந்த அளவு கூலி 1948-ஆம் ஆண்டு ஏற்பட்ட குறைந்த அளவு கூலிச் சட்டத்தின் அடிப்படையில் சட்ட முறையாக்கப்பட்டது. கூலி விகிதங்கள், அவ்வப்போது சீர்திருத்தப்பட்டு வந்தன. நிலச் சீர்திருத்த ஆணையர் ஆலோசனைப்படி 5.4.83 முதல் மீண்டும் கூலி விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டன. அதன் படி பணிகளின் வகையைப் பொறுத்து நாள் கூலி விகிதங்கள் இப்போது குறைந்தது உரூ. 8-இலிருந்து உரூ. 18 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரே பணியைச் செய்யும் ஆண், பெண் ஆகியோரிடையே பாகுபாடின்றிக் கூலி வழங்கும் கோட்பாடு (Principle) செயற்படுத்தப்படுகிறது. வேலை நேரத்தையும் அரசு வரையறை செய்துள்ளது. இவற்றை நன்முறையில் உறுதியாக நிறைவேற்றும் பொறுப்பு வருவாய்த் துறையிடம், மாவட்ட ஆட்சியாளரின் கண்காணிப்பின் கீழ் ஒப்படைக்கப் பட்டுள்ளது. குறைந்த அளவு கூளி வழங்காமல் ஏமாற்றுபவர்கள் தண்டனைக் குள்ளாவார்கள். இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புடனிருக்கச் செய்ய வானொலியும் தொலைக் காட்சியும் கல்வித் துறையும் பல திட்டங்களின் வழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகமெங்கும் பரவலாக வளர்ச்சியடைந்துள்ள வேளாண்மைக் கல்வியும் ஆராய்ச்சி நிலையங்களும் வேளாண்மையினர் புதிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதற்கு விருப்புடன் அளித்து வரும் ஆதரவும், தமிழக அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களுமே தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சி தழைத்தோங்கக் காரணிகளாக விளங்குகின்றன. திட்டங்களின் வாயிலாக இந்திய வேளாண்மைத் துறையில் சிறப்பான முன்னேற்றங்கள் காணப்பட்டு உற்பத்தியின் அளவு மிகுந்திருப்பினும், எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உள்ளீடு வெளியீடுகளையும் (Input and Output) தேலை அளிப்புடன் ஆராய்ந்தால், பசுமைப்புரட்சி நிறைவுற்றதாக இல்லையொன அறியலாம். எனவே விளைபொருள்களின் உற்பத்தி அளவும் வேகமும் இன்னும் பெருக வேண்டும். <section end="இந்திய வேளாண்மை வளர்ச்சி"/> <section begin="இந்தியா"/> {{dhr}} <b>இந்தியா</b> ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இது உலகில் ஏழாம் பெரும் நாடாகும். சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இந்தியா உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது. உலக மக்களுள் ஆறில் ஒருவன் இந்தியக் குடிமகன். ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காக் கண்டங்களிலுள்ள அனைத்து நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமான மக்கள் இந்தியாவில் மட்டும் வாழ்கிறார்கள். ஆசியாவில் இந்தியா சிறப்பிடம் பெற்ற நாடாகும். இந்தியப் பெருங்கடலில் துருத்திக் கொண்டு நிற்கும் இது ஒரு மூந்நீரகமாகும். அராபியாவையும் ஆப்பிரிக்காவையும் மேற்கிலும், பர்மா, மலேசியா. இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களைக் கிழக்கிலும் கொண்டு தனித்த ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய நாட்டின் நிலமும் மக்களும் பல பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். இங்கு வறண்ட பாலைவனமும் வளமான காடுகளும் உள்ளன. உலகிலேயே மிகுதியான மழைப்பொழிவு இந்தியாவில்தான் ஏற்படுகிறது. அகன்ற சமவெளிகள், பெரிய ஆறுகள், உலகிலேயே மிக உயர்ந்த மலைத்தொடர்கள், வெப்ப மண்டலத் தாழ்நிலங்கள் போன்றவை இந்தியாவின் சிறப்புக் கூறுகளாகும். இந்திய மக்கள் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள்; பலவிதமான சமயத்தைச் சார்ந்தவர்கள்; பல்வகை மொழிகளைப் பேசுபவர்கள்; செல்வச் செழிப்-<noinclude></noinclude> 110xi32vssgvqecdycfprrhwvc80ex8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/166 250 636196 1955151 1914008 2026-07-23T03:21:23Z Sridevi Jayakumar 15329 1955151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காபூர், மாலிக்கு|138|காபூல்}}</noinclude>உணர்ந்து காபூருக்கு மிகுந்த பொருள் அளித்துச் சமாதானம் செய்து கொண்டார். துவார சமுத்திரத்தில் சில நாட்களைக் கழித்துவிட்டு, மாலிக்காபூர் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது பாண்டிய நாட்டில், குலசேகர பாண்டியனின் மக்களான வீரபாண்டியரும் சுந்தரபாண்டியரும் அரச பதவிக்காசுப் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றுமையின்மையால் மாவிக் காபூரின் படையெடுப்பு எளிமையாயிற்று. மாலிக் காபூர் பாண்டியர் தலைநகரான மதுரையைத் தாக்கினார். ஆனால், பாண்டிய மன்னர் சுற்றத்தாருடன் செல்வத்தைத் திரட்டிக் கொண்டு, தாக்குதலுக்கு முன் தப்பித்துக் கொண்டார். மாலிக் காபூர் மதுரை நகரத்தைச் சூறையாடினார்; கிடைத்த செல்வங்களைக் கைக்கொண்டு சென்றார். அலாவுதீன் கில்சியின் அரசவையிலிருந்த அமீர்குசுரு தம் நூலில் மாலிக் காபூரின் தென்னிந்தியப் படையெடுப்புகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். மாலிக்காபூர், மதுரைப் படையெடுப்போடு நின்றுவிடாது. தெற்கே இராமேசுவரம் வரை படையெடுத்துச் சென்று, இராமநாதர் சிலையை உடைத்தெறிந்தாரென்றும், இராமேசுவரத்தில் அலாவுதீன் கில்சியின் பெயரில் ஒரு பெரிய மசூதியை அமைத்தார் என்றும் அமீர் குகரு எழுதியுள்ளார். மாலிக்காபூர், கி.பி. 1311-இல் நூற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக் கணக்கான குதிரைகள், பல ஆயிரம் மணங்கு எடையுள்ள பொன்னும் முத்தும் மணியும் கொண்ட பல பெட்டிகள் ஆகியவற்றுடன் தில்லிக்குத் திரும்பினார். மாலிக் காபூரின் தென்னிந்தியப் படையெடுப்பினால் தென்னிந்தியா தன் செல்வத்தையும் செல்வாக்கையும் இழந்தது. நான்காம் முறையாக, மாலிக் காபூர் கி.பி. 1312-இல் தக்காணத்தைத் தாக்கினார். தேவகிரி அரசின் அரசர் சங்கர தேவர் கப்பம் கட்டுவதை நிறுத்தியதே இதற்குக் காரணமாகும். சங்கர தேவர், போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தேவகிரி தௌலதாபாது என்று பெயரிடப்பட்டது. மாலிக் காபூர் அதனுடன் நில்லாது தேவகிரியிலுள்ள இந்துக் கோயிலை இடித்து அங்கு ஒரு பெரிய மசூதியைக் கட்டுவித்தார். பின்னர், தேவகிரியிலிருந்து துங்கபத்திரா ஆற்றங்கரை வரை படையெடுத்துச் சென்று கில்லி திரும்பினார். மாலிக் காபூர், அலாவுதீன் கில்சியின் இறுதிக்காலத்தில், அலாவுதீன் கில்சியைத்தம் கைப்பாவையாக ஆட்டி வைத்தார். மாலிக் காபூர் தாமே அரசராவதற்குத் திட்டமிட்டு அலாவுதீன் கில்சியின் மனத்தை மாற்றி அவர்தம் மனைவியையும் கிசர்கான் என்ற மகனையும் வெறுக்கச் செய்தார். அலாவுதீன் கில்சி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தபோது மாலிக் காபூர் அவருக்கு நஞ்சு கொடுத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அலாவுதீன் கில்சி கி.பி. 1316-இல் இறந்தவுடன், அவர் மனைவியைத் துன்புறுத்தியதுடன் கிசர்கான், சாடிகான் என்ற அவர் இரு மைந்தர்களின் கண்களையும் மாலிக்காபூர் குருடாக்கினார். மற்றொரு மகனான மாலிக்-இ-சகான் என்பவரைச் சிறையிலடைந்தார். வேறொரு மகனான ஆல்புகானைக் கொன்றார். மேலும் மாலிக்காபூர், அலாவுதீன் கில்சியின் ஆறு வயது மகனான சைகப் உத்தின் உமரை அரியணையேற்றித் தாமே அரசாட்சியை நடத்தினார். முபாரக்கு என்ற அலாவுதீனின் மற்றொரு மகனையும் சிறையிலடைத்துக் கண்களைக் குருடாக்கத் திட்டமிட்டார். ஆனால், முபாரக்கு இதையறிந்து சிறையிலிருந்து தப்பினார். முபாரக்கு அலாவுதீன் கில்சியின் அன்புக்குரிய வேலையாள்களைக் கொண்டு மாலிக் காபூரைக் கொன்றார். மாலிக்காபூர் முப்பத்து ஆறு நாட்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்து அழிந்தார்.{{Right|<b>டி.த.</b>}} <section end="காபூர், மாலிக்கு"/> <section begin="காபூல்"/> {{dhr}} <b>காபூல்</b> ஆப்கானிசுத்தானத்தின் ஒரு மாநிலம். 7333 ச.கி.மீ பரப்புள்ள காபூல் மாநிலம் மலைகளை அடுத்துள்ள ஒரு பகுதி. இப்பெயரைக் கொண்ட நகரம் இம்மாகாணத்தின் தலைநகராக உள்ளது. காபூல் நகரம் தேரிய தலைநகராகவும் அமைந்திருக்கிறது. இதற்கு வடக்கில், 80 கி.மீ. நீளமுள்ள குகே தாமன் (Kuhe Daman) பள்ளத்தாக்கு, பண்டைய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெற்றிருந்தது. இசுலாமிய சமயம் தோன்றுவதற்கு முன்னரே அங்குக் கலைகள் வளர்ந்தன. அலெக்சாந்திரியா, காபீசம், ஊபியான் கட்ரூசி முதலிய அப்பகுதியின் நகரங்கள் மிகவும் செழிப்புடன் விளங்கின. சோவியத்து உருசியாவின் படைகள் 1979-இல் ஆப்கானிசுத்தானத்தில் புகுந்த பிறகு காபூலில் அடிக்கடி. கலவரங்களும் போர்களும் நிகழலாயின. தலைநகரான காபூல், ஆப்கானிசுத்தானத்தின் மிகப் பெரிய நகரம். காபூல் என்ற பெயரையுடைய ஆற்றின் கரையில் அந்நகர் உளது. அது, ஆப்கானிசுத் தானம், பாகிசுத்தான், சோவியத்து ஐக்கியநாடு முதலிய நாடுகளுடன் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. காபூல் நகரம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றது. ஏறக்குறைய கி.மு. 1500-க்கு உரிய இருக்கு வேதத்திலும் அதைப் பற்றிய குறிப்புகள் உள. அலெக்சாந்திரியாவின் கணித வல்லுநர் தாலுமி, கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் காபூலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்நகர் முக்கியமான ஓர் இடத்தில் அமைத்திருப்பதால் இதன் பெருமை ஓங்கி-<noinclude></noinclude> 62mynrzl4k0ynl4w0l3ytiw9mh63wes பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/167 250 636197 1955152 1914009 2026-07-23T03:22:09Z Sridevi Jayakumar 15329 1955152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காபூல்|139|காபெட்டு, வில்லியம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 167 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 160 |oTop = 45 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|காபூல்}} வளர்ந்தது. இந்துகுசு வழியாக வடக்கே உள்ள கணவாயும், தெற்கில் கசினியும், கைபர் கணவாயும் காபூலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தமைக்கு நில அமைப்பே காரணமாகும். மங்கோலிய வீரன் செங்கிசுக்கான். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காபூலுக்குப் பல இன்னல்களை விளைவித்தாள். முகலாயப் பேரரசன் பாபர் காலத்தில் (கி.பி. 1504 முதல் 1526 வரை) காபூல் நகரம் முகலாயப் பேரரசின் தலைநகராக விளங்கியது. ஈரானின் நாதிச்சா (Nadir Shah) கி.பி. 1738-ஆம் ஆண்டில் அதைக் கைப்பற்றும் வரையில் காபூல் முகலாயர் ஆட்சியின் கீழ் இருந்தது. அது கி.பி. 1776-இல் ஆப்கானிசுத்தானத்தின் தலைநகராகியது. முதலாம் ஆங்கில ஆப்கானியப் போரில் (கி.பி. 1842) ஆங்கிலேயரின் காபூல் கோட்டைக் காவற்படையினர் கொலை செய்யப்பட்டனர். சோவியத்து உருசியா 1979 இல் தலையிட்டதாலும், பொது உடைமை ஆட்சியை அங்கே நிறுவ முயற்சிகள் செய்யப்பட்டதாலும் காபூலில் இராணுவ நடவடிக்கைகளும் கொரில்லாப் போர் முறைகளும் தொடர்ந்து நடைபெறலாயின. உருசியர் தமது தன்மைக்காகக் காபூல் விமான நிலையத்தைத் துரித வளர்ச்சி அடையச் செய்தனர். இக்காலத்திய காபூலில் பழைய கட்டடங்களும் புதிய கட்டடங்களும் கலந்து காணப்படுகின்றன. சிறிது சிறிதாகப் பழையவற்றை அழித்துவிட்டுப் புதிய முறைக் கட்டடங்களைக் கட்டும் முயற்சி நடைபெற்று வருகிறது. அங்குப் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. அங்கு ஆட்சி புரிந்தவர்களின் கல்லறைகளையும் தோட்டங்களையும் மிகுதியாகக் காணலாம். பாபரின் தோட்டம், பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. பழைய அரண்மனையில் சட்டசபையும் அரசியல் அலுவல் நிலையங்களும் செயலாற்றி வருகின்றன. காபூல் பல்கலைக்கழகம் 1931-இல் தோன்றியது. உணவு வகைகளைப்பதனஞ் செய்தல், மரஇழைப்பட்டு, கம்பளி, மரச்சாமான்கள் முதலியன செய்தல், சலவைக்கல் உற்பத்தி ஆகிய பல்வேறு தொழில்கள் வளர்ந்துள்ளன. மக்களுள், பெரும்பான்மையினர் பாரசீக மொழியே பேசுகின்றனர். மக்கள் ஓர் இலட்சத்திற்கு மேல் இந்நகரில் வாழ்கின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>காபூன்</b>: மேற்கு ஆப்பிரிகனாலில் உள்ள காபூன் (Gabun) மாவட்டம் ஏறத்தாழ 1,49,149 ச.கி.மீ. பரப்பைக் கொண்டது. ஆப்பிரிக்கரும் ஐரோப்பியரும் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதியின் தலைநகர் இலீப்ரவில் (Liberewille). கோக்கோ, காபி, புகையிலை முதலியன விளைகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காபூல்"/> <section begin="காபெட்டு, வில்லியம்"/> {{dhr}} <b>காபெட்டு, வில்லியம் (கி.பி. 1763-கி.பி.1835)</b>: இவர் ஆங்கில அரசியல் கட்டுரையாளராகவும் இதழியலாளராகவும் புகழ் பெற்றவர். இவர் எளிய உழைப்பாளி ஒருவர் முகனாகப் பிறந்து. தம் முயற்சியால் கல்வி கற்றார். படைவீரராக கி.பி. 1784 முதல் கி.பி. 1791 வரை பணியாற்றிய இவர் படையிலிருந்து விவக்கப்பட்டார். மேலதிகாரிகள் சிலர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை இழுப்பி காபெட்டு வழக்கிற்கஞ்சி அமெரிக்கா சென்றார். அங்குப் பீட்டர் பார்க்குப்பைன் என்ற புனைபெயரில் அரசியல் பற்றிச் சிறுகட்டுரைகளை வெளியிட்டார். இவர் கி.பி. 1800-இல் இங்கிலாந்துக்குச் சென்று மிதவாதக் கட்சியை (Conservative Party) ஆதரித்து, கி.பி. 1802 முதல் ‘காபெட்டின் அரசியற் பதிவேடு’ (Cobbet's Political Register) என்னும் வார இதழை நடத்தி வரலானார். இயரது மறைவு வரை தொடர்ந்து வெளிவந்த அவ்விதழ் நல்ல விற்பனை பெற்றிருந்தது. விரைவில் பெரும்பான்மை மக்கள் போக்கினையொட்டி இவர் தீவிரவாதக் கட்சி (Radical Party) ஆதரவாளராக மாறினார். காபெட்டு வெளியிட்ட நூல்களுல் ‘பாராளுமன்ற விவாதங்கள்’ (Parliamentary Debates), ‘அர-<noinclude></noinclude> aacwl2t3rd2sm41rig4308idiqekq32 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/168 250 636199 1955155 1914011 2026-07-23T03:23:57Z Sridevi Jayakumar 15329 1955155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காபெட்டு, வில்லியம்|140|காம்பியா}}</noinclude>சாங்க விசாரணைகள்’ (State Trials), இளைஞருக்கு அறிவுரை (Advice to Young Men) ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது ஆங்கிய இலக்கண நூல் இன்றும் படிக்கத் தக்கதாக விளங்குகிறது. வேளாண்மைத் துறையில் ஈடுபாடு மிக்க காபெட்டு, ஆம்புசயர், சாரே ஆகிய இடங்களில் வேளாண் பண்ணைகளை நடத்தினார். நகர வாழ்வை வெறுத்த இவர், இங்கிலாந்து நாட்டுச் சிற்றூர்களின் வேளாண்மை மற்றும் அரசியல் நிலையை விளக்கும் வகையில் பல கட்டுரைகளை எழுதினார். உழவர்களின் துயர்களைய கி.பி. 1821-இல் அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் நிலப்பிரபுக்கள் கூறிய கருத்துகளுக்கு மறுப்பாக எழுதப்பட்ட அக்கட்டுரைகள், கி.பி. 1830-இல் ‘சிற்றூர்ப் பயணங்கள்’ (Rural Rides) என்ற பெயருடன் நூலாக வந்தன. அந்நூல் இன்றும் சுவை பரப்பதாக விளங்குகிறது. படைவீரர்களைக் கசையாலடிக்கும் வழக்கத்தை எதிர்த்து இழிந்த மொழிநடையில் எழுதிய குற்றத்திற்காகக் காபெட்டு கி.பி. 1810-இல் இரண்டாண்டுக் காலச் சிறைத்தண்டனை பெற்றார். எனினும் இங்கிலாந்து மக்களின் அரசியல் கருத்துகளை உருவாக்கும் தலைவருள் ஒருவராக இவர் விளங்கினார். பத்திரிக்கைச் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களுள் காபெட்டு குறிப்பிடத்தக்கவர். இவரது மறைவுக்கு இருபதாண்டுகளுக்குப் பின் செய்தித்தாள்களின் மீதான வரியை ஆங்கில அரசு நீக்கியமைக்கு இவர் தொடங்கி வைத்த பணிகளும் காரணமாயமைந்தன. இவர் கி.பி. 1830-இல் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இறக்கும் வரையில் இவர் அப்பொறுப்பில் நீடித்தார். காபெட்டின் பல்வேறு கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட தன்வரலாறு கி.பி. 1833 இல் ‘ஏர் பிடிக்கும் சிறுவன் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை’ (The Progress of a Plough to a Seat in Parliament) என்ற பெயருடன் வெளிவந்தது. இந்நாள் ஆங்கிலத் தன்வரலாற்றிலக்கியத் துறையின் முன்னோடி நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவரது மொழிநடை இரைது நேர்மையையும் அறிவுக் கூர்மையையும் வெளிப்படுத்துகிறது என்றும், அந்த வேளையிலேயே இவர்தம் செருக்கும் போராடும் இயல்பும் அம்மொழிநடையின் அழகுக்கு ஊறு விளைவிக்கின்றன என்றும் கூறுவர். அரசியல் இதழியலாளராகவும், பத்திரிகைச் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவராகவும், ஆங்கில இலக்கியவரலாற்றில் இடம் பெறும் இவர் கி.பி.1835-ஆம் ஆண்டில் காலமானார்.{{Right|<b>ந.மெ.</b>}} <section end="காபெட்டு, வில்லியம்"/> <section begin="காம்டன்"/> {{dhr}} <b>காம்டன்</b> இலோத்தின் பெருநகரப் பகுதியில் உள்ள அரசுரிமைப் பத்திரத்தின்படி நகராண்மைச் சலுகைகளுள்ள ஒரு பேரூர். அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சில ஊர்களை இணைத்து 1965-இல் இந்தப் பேரூர் அமைக்கப்பெற்றது. காம்டனில் (Camden) பல சிறந்த எழுத்தாளர்கள் வாழ்ந்துள்ளனர். முக்கியமாக, சான் கீட்சு (John Keats), சான் கான்சுடபிள் (John Constable) சார்சு டூ மௌரியர் (George Du Maurier), கேட் கிரீனவே (Kate Greenaway), காரல் மார்க்சு (Karl Marx) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். இசைப்பெட்டி வகைகள் செய்வதில் இப்பகுதி பெயர் பெற்றது. பிரித்தானிய பொருட்காட்சிச் சாலையும் இலண்டன் பல்கலைக்கழகமும் இங்கு உள்ளன. வழக்குரைஞர்கள் நுழைவு இசைவு தாத்தனியுரிமையுடைய நாற்பெருஞ் சங்கங்களுக்குரிய கட்டடமும் இங்கு உள்ளது. மருத்துவர் அரசர் கல்லூரி இங்கு இயங்கி வருகிறது. காம்டன் என்ற பெயரையுடைய பல கோட்டங்களும் நகரங்களும் அமெரிக்காவில் உள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்டன்"/> <section begin="காம்பன் சூல்சு"/> {{dhr}} <b>காம்பன் சூல்சு</b> பிரான்சு நாட்டின் அரசியல் வாதிகளில் சிறப்பான ஒருவர். பாரிசு மாநகரத்தில் கி.பி. 1845-இல் பிறந்த காம்பன்சூல்சு (Kampon Jules) அரசியலில் சிறந்த பயிற்சி பெற்றார். அதன் விளைவாகப் பிரான்சின் மாநிலமாக இருந்த அல்சீரியாவில் கி.பி.1891-இல் தலைமை ஆளுநராக அமர்த்தப் பெற்றார். பிறகு 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவுக்கும் 20-ஆம் தூற்றாண்டின் தொடக்கத்தில் இசுபெயின் (Spain) நாட்டுக்கும் அரசியல் தூதராக விளங்கிப் பணியாற்றினார். முதல் உலகப் போர்க் காலத்தில், செருமனியில் பிரஞ்சு அரசியல் நூதராகவும், பிறகு பிரெஞ்சு வெளிநாட்டு இலாகாவின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி, 1935-இல் இவ்வுலகை நீத்தார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்பன் சூல்சு"/> <section begin="காம்பியா"/> {{dhr}} <b>காம்பியா</b> மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு. இதை முதலில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீபியர்கள் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவர்கள் அங்கே நிலையாகத் தங்கவில்லை. காம்பியாவின் (Gambia) பரப்பளவு 11,295 ச.கி.மீ. இதன் தலைநகர் பஞ்சல் (Banjul). ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுள் மிகச் சிறியது காம்பியாவே. இதன் வழியாகக் காம்பியா ஆறு ஓடுகிறது. புனித மேரித் தீவு (St. Mary' Island) இந்த குடியரசுக்கு உட்பட்டது. நிலக்கடலையும் எண்ணெய்ப் பனங்கொட்டையும் தோலும் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன. ஆடுமாடுகள் மிகுதியாக வளர்க்கப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> 20ai7c60kypuaun7w4pntrfprqh9ffd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/170 250 636202 1955156 1914014 2026-07-23T03:26:36Z Sridevi Jayakumar 15329 1955156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காம்பியா ஆறு|142|காப்பேனியா}}</noinclude>தெரிந்தவர்கள்; ஆனால் பெண்களில் 3 விழுக்காட்டினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். மகளிர் கல்வி கற்றல் என்பது பொழுதை வீணடிப்பதாகும் என்று கருதுவதே இதற்குக் காரணமாகும்.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="காம்பியா"/> <section begin="காம்பியா ஆறு"/> {{dhr}} <b>காம்பியா ஆறு</b>: மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டின் வழியாக ஓடும் இந்த ஆறு 1,125 கி.மீ. நீளமுள்ளது. வடக்குக் கினிப் பகுதியில் இது தோன்றி செனீகல் நாட்டின் தென்கிறக்குப் பகுதி வழியாக ஓடி காப்பியாத் தலைநகர் பஞ்சுல் (Banjul) நகரருகில் அட்லாண்டிக்கு மாக்கடலில் கலக்கிறது. இந்த ஆறு காம்பியாளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்த ஆறு முழுவதும் கப்பல் போக்குவரத்துக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்பியா ஆறு"/> <section begin="காம்பிரே"/> {{dhr}} <b>காம்பிரே</b>: வடக்குப் பிரான்சில் உள்ள துறை முகப்பட்டினம். எசுகாட்டு ஆறு இதனருகே ஓடுகிறது. ஆடை வகைகள் உற்பத்திக்கு இது புகழ்பெற்றது. காம்பிரே ஆடை என்று வழங்கப்படும் துணி வகைகள், மக்களால் மிகவும் விரும்பப்படலாயின. மரவேலை, உலோகவேலை, களிமண் வேலை முதலியனவும் இங்கு வளர்ச்சியடைந்துள்ளன. காம்பிரே (Cambrai) கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் கிறித்தவத் திருச்சபையின் நேர் ஆதிக்கத்திற்கு உட்பட்டுப் பேராயரின் ஆட்சிமுறையின் கீழ் இருந்து வந்தது. இசுபெயின் கி.பி. 1595-இல் இதைக் கைப்பற்றியது, பின், 1677-இல் பிரான்சு இதைத் திரும்பப் பெற்றது. முதல் உலகப் போர்க்காலத்தில், 1917, 1918 ஆகிய ஆண்டுகளில் இங்குப் போர்கள் நிகழ்ந்தன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்பிரே"/> <section begin="காம்பெட்டா"/> {{dhr}} <b>காம்பெட்டா</b>: பிரான்சு நாட்டில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் முடியாட்சிச் சார்பாளர்களுக்கும் குடியாட்சிச் சார்பானவர்களுக்கும் அடிக்கடி போராட்டம் ஏற்பட்டு வந்தது. விடாமுயற்சியுடன், வலிமைமிக்க வல்லாட்சியாளரையும் எதிர்த்து நின்று நாட்டில் குடியாட்சியை நிலைபெறச் செய்த தலைவர்களுள் காம்பெட்டாவும் (Gambetta) ஒருவர். பிரான்சில் கி.பி. 1848 முதல் 1871 வரை மூன்றாம் நெப்போலியனின் பேரரசு ஆட்சி ஏற்பட்டிருந்தது. வழக்கறிஞராக இருந்த காம்பெட்டா தம் குடியாட்சிப் பற்றுக் காரணமாக, பேரரசனையே எதிர்த்தார். செருமனிக்கும் மூன்றாம் நெம்போலியனுக்குமிடையே கி.பி.1870-இல் நடந்த போரில், பிரெஞ்சுப் பேரரசன் தோல்வியுற்றவுடன் காம்பெட்டா நாட்டில் குடியரசை நிலைநாட்டும் முயற்சிகளில் இறங்கினார். இவருடைய உதவியால் ஏற்பட்ட பிரெஞ்சுக் குடியரசில் உள்நாட்டு அமைச்சர் பதவி இவருக்குக் கிடைத்தது. செருமெனி, பிரான்சிடமிருந்து மெட்சு (Metz) என்னும் இடத்தைப் பெற்றுக்கொள்வதில் தீவிரமாக இருந்தது. ஆனால், தாய்நாட்டுப் பற்றுக் கொண்ட காம்பெட்டா அதைச் செருமனிக்கு அளிக்க மறுத்துவிட்டார். அதனால் சீற்றமடைந்த செருமனி மீண்டும் போரைத் தொடங்கி கி.பி. 1871-இல் பிரான்சை முறியடித்தது. காம்பெட்டாவின் எண்ணம் தோல்வியுற்றது. பிரான்சில் சி.பி. 1875-இல் மீண்டும் ஏற்பட்ட குடியரசு அரசியலமைப்புக்குக் காம்பெட்டாவின் ஆதரவு முழுமையாகக் கிடைத்தது. இவரே கி.பி. 1881-இல் நாட்டின் முதலமைச்சரானார். ஆனால், நாட்டில் ஏற்பட்டிருந்த பல குழப்பமான நிலைகள் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு காம்பெட்டா பதவியை விட்டு விலக நேர்ந்தது. குடியரசுக் கோட்பாட்டினர் வரிசையில் இவருக்கு நிலையான இடமுண்டு.{{Right|<b>தெ.ப.</b>}} <section end="காம்பெட்டா"/> <section begin="காம்பே விரிகுடா"/> {{dhr}} <b>காம்பே விரிகுடா</b>: மாகி, தபதி, நருமதை ஆகிய ஆறுகள் கலக்கும் இப்பகுதி, மேற்கு இந்திராமவில் பம்பாய்க்கு அருகில் உள்ளது. இதன் தலைப்பில் உள்ள காம்பே துறைமுகம் தொழில் வளச் சிறப்புப் பெற்றது. துணி நெசவு, சமக்காள உற்பத்தி, எண்ணெய்த் தொழில், எண்ணெய்த் தூய்மைப்படுத்துதல் முதலியன மிகுதியாக இங்கு நடைபெறுகின்றன. இப்பட்டினம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. குசராத்துப் பகுதியில் கி.பி. 14, 15-ஆம் நூற்றாண்டுகளில் முகம்மதியர் ஆட்சி நிலவியபொழுது காம்பே. சிறப்பு, வாய்ந்த துறைமுகமாக விளங்கியது. பிறரு மணல் அரிப்பினால் இதன் சிறப்புக் குன்றலாயிற்று. மிகமிகப் பழங்காலத்திலேயே இது இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்பே விரிகுடா"/> <section begin="காம்பேனியா"/> {{dhr}} <b>காம்பேனியா</b>: இத்தாலியில் உள்ளதொரு மாநிலம். இது வால்டர்னா என்னும் ஆறு ஓடுவதால் செழிப்புடன் விளங்குகிறது. வெசூவியசு என்னும் எரிமலை இங்கு உள்ளது. இங்குத் திராட்சை, சோளம், கோதுமை முதலியன விளைகின்றன. இதன் பரப்பு 13,595 ச.கி.மீ. மேற்கு அப்பினைன் மலைத்தொடருக்கும் திர்ரேனியன் கடலுக்குமிடையே உள்ள இப்பகுதி, காப்பிரி, இசியா, புரோகிதா முதலிய தீவுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. இதன் தலைநகர் நேபிள்சு. காம்பேனியாவின் (Campania) நடுப்பகுதி உயரமாகவும் மலைப்பாங்காகவும் உள்ளது. தெற்கு வடக்கு கடற்கரைப் பகுதிகள் செழிப்பானவையாகவும், வரலாற்றின் மிகப் பழங்காலத்திலேயே வேளாண்மைச் சிறப்புப் பெற்றனவாகவும் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்து, அரசுக்கு வருமானம் கிடைக்குமாறு செய்து வருகின்-<noinclude></noinclude> dtsgjs9mtea89wl48jfghhry4gh1r1d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/171 250 636207 1955159 1914020 2026-07-23T03:28:26Z Sridevi Jayakumar 15329 1955159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காம்போசம்|143|காமச்சட்கா}}</noinclude>றனர். இப்பகுதியில் பல பண்டைய இத்தாலிய இனக் கூட்டத்தினரும், கிரேக்கக் குடியேற்ற மக்களும், எட்ரசுக்கர்களும், சாம்தித்தியர்களும் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2-ஆம் நூற்றாண்டு வரை தங்கியிருந்தனர். பின்னர் உரோமானியர் காம்பேனியா முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். உரோமின் வீழ்ச்சிக்குப்பிறகு காதியரும் பைசாண்டியரும் இப்பகுதினயவென்று தம்மடிப்படுத்தினர். பிற்காலத்தில் பெனெ வெண்ட்டோவின் இலம்பார்டிக் கோமக நாட்டின் ஒரு பகுதியாக இது அமையப்பெற்றது. இதை கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் நார்மானியர் வென்றனர். இது 12-ஆம் நூற்றாண்டில், சிசிலி அரசின் ஒரு பகுதியாகியது. நேபிள்சின் சிறப்பு உயரலாயிற்று. புதிய இராச்சியத்தின் தலைநகராக அது வளர்ச்சியுற்றது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நேப்பிள்சில் மிகுந்த அளவில் போர் நிகழ்ந்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்பேனியா"/> <section begin="காம்போசம்"/> {{dhr}} <b>காம்போசம்</b>: வடமேற்கு இந்தியாவில் பண்டைக் காலத்தில் குதிரைகளுக்கும் போர் வீரர்களுக்கும் பெயர் போன பகுதி காம்போசம் (Kanboja). இது பஞ்சாபுப் பகுதிக்கும் பால்க்கு (Balkh) அல்லது பாக்டிரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இதன் தென்கிழக்கில் பாஞ்சால நாடும் வடமேற்கில் முகம்மதிய நாடுகளும் இருந்தன. இங்குக் குடியேறியவர்கள், ஆகிய இனத்தவராக இருந்த போதிலும், பிற ஆரிய இனத்தவர் பேசிய மொழிக்கும் இவர்களது மொழிக்கும் வேறுபாடு காணப்பட்டது. இம்மக்கள் பிற்காலத்தில் சிந்து நதியின் வடமேற்குப் பகுதியில் குடியேறினர். அப்பகுதி கம்பூசியா (Kambujiya) எனப் பெயர் பெற்றது. காம்போசத்தில் சிறந்த குதிரைகள் இருந்ததாக அர்த்தசாத்திரம் குறிப்பிடுகிறது. கல்கணர் என்பவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இங்கு இருந்த சிறப்பான குதிரைகளைப்பற்றிக் குறிப்பிடுகிறார். காம்போசத்தைப் பற்றிய பல செய்திகளைக் கெளடிலியர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காம்போசம்"/> <section begin="காமக்கணிப் பசலையார்"/> {{dhr}} <b>காமக்கணிப் பசலையார்</b>: இவர் சங்காலப் புலவருள் ஒருவர்; மதுரைக் காமக்கணி நப்பசலையார் எனவும், நப்பசலையார் எனவும் வழங்கப்பெறுவர். குமுழி ஞாழலார் நப்பசலையார், மாறோக்கத்து நப்பாலையார் என வேறு நப்பசலையார்களும் சங்க காலத்தே இருந்தனர் என அறியக்கிடக்கிறது. இவர் பெண்பாற் புலவர், காமக்கணி என்பது, ‘காமாட்சி’ என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பு என்றும், மகளிர்க் குண்டாம் பசலையைப் பாராட்டிப் பாடியமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும், ஆனால், அத்தகைய பாடல் இப்பொழுது கிடைக்கவில்லை என்றும் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கூறுவர். இவர் நற்றிணை 243-ஆம் பாடலின் ஆசிரியர். குமுழி ஞாழலார் நப்பசவையார் பாடிய அகநானூறு 160-ஆம் பாடலும் இவர் பாடியதே என்பது நாராயணசாமி ஐயர் கருத்தாகும். மாஞ்சோலைதோறும் ஆணும் பெண்ணுமாகச் சேர இருந்த குயில்கள் ‘சூதாடுகருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு, அறிவுடையீர், நீங்கள் உங்கள் துணைவியரைப் பிரியாது கூடியிருங்கள்’ என்று பிரிந்த தலைவரை இடித்துரைப்பன போலக் கூவுகின்றன. அத்தகு இளவேனிலில் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகும் என்னில், ‘அடைந்தவரைக் கைவிடேம் என்று கூறிக் காக்கும் அறத்தைக் காட்டிலும் பொருள் அரியதுபோலும்’ எனத் தலைவி பிரிவிடை மெலிந்து கூறியதாக அந்த நற்றிணைப் பாடல் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் (160) கடற்கரையில்யாமை ஈன்று புதைத்த முட்டைகளை அவை குஞ்சாசு வெளிப்படும்வரை ஆண் யாமை காக்கும் என்ற செய்தி உள்ளுறையமையக் கூறப்பட்டுள்ளது. பாம்பின் தூக்கிய தலை போல் தேராழி அறுத்த நெய்தற் கொடிவாடி மேலெழுந்தது என அப்பாடலில் அழகிய உவமை அமைந்துள்ளது.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="காமக்கணிப் பசலையார்"/> <section begin="காமர்சட்கா"/> {{dhr}} <b>காமர்சட்கா</b>: உருசிய ஐக்கியத்தின் கிழக்குக் கோடியில் உள்ள ஒரு முந்நீரகம். இதன் பரப்பு 269,878 ச.கி.மீ. மேற்கில் இது ஒகோடசுக் (Okhotsk) கடலிலிருந்து பேரிங்குக் கடலையும், கிழக்கில் பசிமிக்குப் பெருங்கடலையும் பிரிக்கிறது. இம்முந்நீரகத்தின் நடுப்பள்ளத்தாக்குப் பகுதியில் காமச்சட்கா (Kamachatka) ஆறு பாய்கிறது. இப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் எரிமலைத் தொடர்கள் உள்ளன. இத்தொடர்களில் 22 எரிமலைகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. மலைப்பாங்கான இப்பகுதியில் மலைப்பகுதி சார்ந்த தாவரங்கள் இருக்கின்றன. பல காடுகளும், தாதுப்பொருள் ஊற்றுக்களும், வெந்நீரூற்றுகளும் இங்கு உண்டு. இங்குக் கிடைக்கும் தாதுப் பொருள்களுள் முக்கியமாக, எண்ணெய், நிலக்கரி, தங்கம், அப்பிரகம், திமிளை (கந்தாக்கல்) கந்தகம். வான்பரல், அழற் பாறை வகைகள் (Tufa) முதலியன குறிப்பிடத்தக்கவை. இங்கு வாழும் மக்கள், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், கடல்நாய்ர் வேட்டையாடுதல், மரங்கள் வெட்டுதல் முதலிய தொழில்களை மேற்-<noinclude></noinclude> t4rtztheioljcy5feldxj6tus6ayp16 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/172 250 636209 1955160 1914024 2026-07-23T03:30:27Z Sridevi Jayakumar 15329 1955160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமஞ்சேர் குளத்தார்|144|காமதேவன்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 172 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 110 |oTop = 46 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|காமச்சட்கா}} கொண்டுள்ளனர். தெற்குப் பகுதியில் ஆடுமாடு வளர்த்தலும் புல்லரிசிக் கூலவகை, கம்புவகை, உருளைக்கிழங்கு காய்கறிகள் முதலியன பயிரிடுதலும் காணப்படுகின்றன. கலைமான்கள் வளர்த்தலும் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. இங்குள்ள தொழில்களில் மீன் பதனிடுதல், கப்பல் கட்டுதல், மரவேலை முதலியனவும் குறிப்பிடத்தக்கவை. <b>வரலாறு</b>: இம்முந்நீரகம் கி.பி. 1697 ஆம் ஆண்டின் கண்டுபீடிக்கப்பட்டது. சிறிதுசிறிதாக இங்குக் குடியேறும் முயற்சிகள் தொடர்ந்து, கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் முழ வளர்ச்சி அடைந்தன. உருசியப் பேரரசன் முதலாம் பீட்டர் இம்முயற்சியில் சிறப்பான பங்கைப் பெற்றான். உருசிய ஆதிக்கம் கி.பி. 1732-ஆம் ஆண்டில் இங்கு முழுமை அடைந்தது. இப்பொழுது இது உருசிய ஐக்கியக் கூட்டமைப்பின் பகுதியாக அமைத்துள்ளது. இங்கு உருசியர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். உள்நாட்டுக்குரிய வகுப்பினருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க மக்கள் கோரியக்கர், சக்சியர், ஐகல் மென்கள் (Heidelmen) ஆவர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காமர்சட்கா"/> <section begin="காமஞ்சேர் குளத்தார்"/> {{dhr}} <b>காமஞ்சேர் குளத்தார்</b>: சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாகக் குறுத்தொகையில் ஒரேபாடல் (4) இடம்பெற்றுள்ளது. தலைவி கூற்றாக அமைந்த அப்பாடல், பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு, தன் தலைவனின் பிரிவிற்குத் தான் வருந்தவில்லை எனவும், அவரைச் சால்பிலர் என்று கூறியதற்காகவே தன் நெஞ்சு வருந்துகின்றது வளவும் தலைவி கூறித் தலைவமீது கொண்டிருக்கிற உள்ளன் பினைப் புலப்படுத்துவதாக உள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="காமஞ்சேர் குளத்தார்"/> <section begin="காமதேவன்"/> {{dhr}} <b>காமதேவன்</b>: திருமாலின் உள்ளத்தில் பிறந்தவன். மனத்திற்குக் கிளர்ச்சியைக் கொடுப்பதால் இவன் மன்மதன் என்று பெயர் பெற்றான். இவனை நான்முகளின் மகனாய்க் கொள்வாரும் உளர். இவன் அழகோடு கூடிய இளமையை அதிகப்படுத்தி ஆன்மாக்களுக்குக் காமத்தை விளைத்து மக்களுற்பத்தியைச் செய்விப்பவன். இவன் தேவி இரதி. காமனின் தம்பி சாமன் எனப்படுவான், கரும்பு வில்லைக் கொண்ட இவன் மலரம்புகள் அரவிந்தம், அசோகம், மாம்பூ, முல்லை, நீலம் ஆகியனவாம். இவன் வில்லின் நாண் வண்டு. இவவ் கொடி மீனக்கொடி, தென்னம்பாளை இவன் கவரியாகும். மல்லிகை காளாஞ்சி, தாழை மடல் முதலியன படைக்கலன்கள். இவன் ஊர்திகிளி; தேர் செதறல்; யானை இருள்; கடலின் ஓங்காரமே இவன் முரசொலி; எக்காளம் குயிலின் குரல், இவன் வெண்கொற்றக் குடை நிலா, வசந்தகாலம், நிலா, மணிமேடை, மணற்குன்று, பூஞ்சோலை, மலர், நறுமணம், அழகு முதலியன இவன் பரிவாரங்கள். மன்றுதனின் மலரம்புகள் ஐந்து வீதமான கிளர்ச்சிகளை உண்டாக்கவுல்லன. அவை, சொல்லும் நினைவும் தடுமாறல் (சுப்பிரயோகம்), வெய்து உயிர்த்து இரங்கல் (லிப்பிரயோகம்), வெதுப்பும், துய்ப்பன தெவிட்டலும் (சோகம்) அழுங்கலும், மொழி பல பிதற்றலும் (மோகம்), அயர்ப்பும் இறப்பும் (மரணம்) ஆகியனவாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 172 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 160 |oTop = 255 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|காமன்}} {{nop}}<noinclude></noinclude> rev7r5hoqoils4zksfayoca9i1vjeh8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/173 250 636210 1955161 1914025 2026-07-23T03:31:11Z Sridevi Jayakumar 15329 1955161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமதேவன்|145|காமதேனு}}</noinclude>காமவேளுக்குக் கோட்டம் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறும். மன்மதன் விழா கொண்டாடப்பட்டதைப் பெருங்கதையால் அறியலாம். இம்மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்ட கதையைச் சிவ மகாபுராணம் கூறும். அப்புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. தாரகாசுரன் நான்முகனிடம் பெற்ற பெருவரங்களால் அசுரர்க்கு அரசனாகித் தேவர்களைப் பெரிதும் கொடுமைப்படுத்தினான். துன்பந்தீர்க்கத் தேவர்கள் நான்முகன் இந்திரன் ஆகியோரை நாடினர். தேவர்களின் வற்புறுத்தலுக்கும் வேண்டலுக்கும் இணங்கி மன்மதன்யோக மூர்த்தியாய்த் தவத்திலிருக்கும் சிவபெருமான் மீது காமக்கணைகளைத் தொடுத்தான். மலரம்புகள் பட்ட அவ்வளவில் இறைவன் தவம் கலைந்தது. இறைவன் சினங்கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீயில் காமன் எரிந்து சாம்பலானான். காமனின் மனைவி இரதி கதறியழுது சிவபெருமானை அணுகிக் கணவனை மீட்டுத் தர வேண்டினால். சிவபெருமான் ‘இவன் உனக்கு மட்டும் உருவத்துடனும், மற்ற தேவாதி தேவர்க்கு அருவமாகவும் இருப்பான்’ என வரம் தந்தார். அருவமான நிலையில் அங்கமற்றவன் என்பதால் அனங்கன் என்றும் மன்மதனுக்கு ஒரு பெயர் ஏற்பட்டது. காமவேளை எரித்த இறைவனின் இந்தத் திருக்கோலத்திற்குக் காமதகன மூர்த்தி என்பது பெயர். தன் கணவனை மீண்டும் பார்க்க விரும்பிய இரதிக்கு, மன்மதனின் அடுத்த பிறப்புப் பற்றிச் சிவபெருமான் கூறியதைச் சிவமகாபுராணம் காணுமாறு விரித்துரைக்கிறது. ‘துவாரகையில் கிருட்டிணருக்கும் உருக்குமணிக்கும் மன்மதன் பிரத்யும்னன் என்ற பெயரில் மகனாய்ப் பிறப்பான். இவனைச் சம்பராசுரன் என்னும் அரக்கன் தூக்கிச் சென்று கடலுக் கப்பாலுள்ள தன் தலைநகரில் வைப்பான். அதுநாள் வரை இரதி சம்பராசுரன் நாடு சென்று அங்கிருக் கட்டும். அதே நகரில் மன்மதனை அவள் அடைவாள். சம்பராசுரனை மன்மதன் போரில் வென்று பொன்னும் பொருளும் கொண்டு இரதியுடன் துவார கையடைந்து சிறக்க வாழ்வான்’ என்று சிவமகாபுராணம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதையில் காமதேவனைப் பற்றிய சில செய்திகள் காணக்கிடக்கின்றன. வாணாசுரன் தன் மகள் உழைகாரணமாகக் காமனின் மகன் அநிருத்தனைத் தன் தலைநகரான சோவில் கொண்டு போய்ச் சிறை வைக்க, அவனை மீட்கும் பொருட்டு, அத்தலைநகர் வந்த மாயோன் அந்நகர வீதிகளில் குடக்கூத்து நிகழ்த்தினாராம் அதே நகரில் காமன் தன் மகனைச் சிறை மீட்டு ஆண்தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு ‘பேடி’யாக இருந்து பேடு என்னும் கூத்தை நிகழ்த்தியதையும் சிலம்பு குறிக்கிறது. வடஇந்தியாவில் காமனுக்குக் கோயில்கள் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் கூறுகின்றன. குசாணர் காலத்தைச் சார்ந்த காமதேவன் சிற்பமே மிகத் தொன்மையானது. புவனேசுவரம், அவந்திப்பூர், ஆபாநேரி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் உள்ள காமதேவன் சிற்பங்கள் சிறப்புடையவை. கிரேக்கர்கள் காமனை இராசு எனக் கூறுவர். இவன் போர்க்கடவுளாகிய மார்சுக்கும் காதற் கடவுளான வீனசுக்கும் பிறந்தான். இவனது அம்பு பட்டவர் காதல் கொள்வர். ஆடையற்ற பொற்சிறகுடைய அழகான சிறுவனாகக் காமனது உருவம் அமைக்கப்படும். புன்முறுவல் கொண்ட முகத்துடன் வில்லும் அம்பறாத்தூணியும் இவன் பெற்றிருப்பான். இவனது அம்பினால் இவனே ஒருமுறை தாக்கப்பட்டதால் சைக்கி என்னும் இளவரசியின் மீது இவன் காதல் வயப்பட்டான். இன்றும் தமிழகத்துத் திருக்கோயில்கள் பலவற்றில் மன்மதனுக்கும் இரதிக்கும் அழகிய சிற்ப உருவங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவற்றுள் குறிப்பிடத்தக்க அழகுடையவை, தென்காசிக் கோயிலிலும் தாடிக் கொம்பு அழகிய பெருமாள் கோயிலிலும், திருமெய்யம் சத்தியகிரீசுவரர் திருக்கோயிலிலும் ஆவுடையார் கோயிலிலும் காணப்படுகின்றன. காண்க: இரதி.{{Right|<b>இரா.க.</b>}} <section end="காமதேவன்"/> <section begin="காமதேனு"/> {{dhr}} <b>காமதேனு</b>: வேண்டுவோருக்கு வேண்டியவைகளைத் தரும் தேவலோகப் பசு. இது வசிட்ட முனிவரிடம் இருந்ததால் இதனை வசிட்டரின் காமதேனு என்றே புராணங்கள் கூறுகின்றன. அறியாமையை வெல்லும் அறிவின் சின்னமாக இக்காமதேனு கருதப்படுகிறது. விசுவாமித்திரர் மன்னராக இருந்த சமயத்தில் தம் படைகளுடன் வசிட்ட முனியின் குடிலுக்கு வந்தார். வசிட்டர் அவர் விருப்பத்திற்கு இணங்க, அவர்தம் படைகளுக்கு இப்பசுவிடமிருந்து உணவு வரச்செய்து அருளினார். விசுவாமித்திரர் காமதேனுவைத்தம் வயப்படுத்த நினைத்து இழுத்த போது காமதேனு அவருடன் செல்ல மறுத்து, தன்னிடமிருந்து பல படைவீரர்களை உருவாக்கி விசுவாமித்திரருடன் போராடி வெற்றியும் கொண்டது. இப்போரில் விசுவாமித்திரரின் 100 மக்களில் ஒருவனைத் தவிர அனைவரும் மாண்டனர்.{{nop}}<noinclude> <b>வா. க. 7 - 10</b></noinclude> 2i1igd3bvvnwix6akewknic5zv3hcr4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/174 250 636211 1955163 1914026 2026-07-23T03:31:49Z Sridevi Jayakumar 15329 1955163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமரசமஞ்சரி|146|காமராசர். கு}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 174 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 140 |oTop = 50 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|காமதேனு}} சத்தியவரதன் என்னும் பெயரைக் கொண்ட திரிசங்கு வேறு ஒருவன் மனைவியை மணந்து கொண்டபோது அவனது தந்தை திரியோருணன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோடு அவனை வீட்டினின்றும் வெளியேற்றினான். அவன் வசிட்ட முனிவர் ஆகரவை போது வசிட்டர் ஆதரவு அளிக்க மறுத்தார். இதனால் அவர் மீது சத்தியவரதன் கோபங்கொண்டான். விசுவாமித்திரர் தன் மனைவியுடன் நாடு சென்று தவம் மேற்கொண்டார். அவர்களின் இளைய மகனை விற்றுத் தங்கள் பசியைப் போக்க முயன்ற பொழுது, சத்தியவரதன் என்ற பெயர் கொண்ட திரிசங்கு அதனைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்குத் தேவையான உணவைத்தான் வழங்குவதாக உறுதியளித்தான். வசிட்டர் மேல் கொண்ட கோபம் காரணமாக விட்டரின் காமதேனுவை வெட்டி அதன் மாமிசத்தை விசுவாமித்திரனின் மனைவிக்கு வழங்கித் தானும் உண்டான். பின்னர் விசுவாமித்திரர் பாராட்டைப் பெற்றபோது, காமதேனுவைக் கொன்ற பாவத்திற்கு உள்ளானன். தமிழகக் கோவில்களில் காமதேனு கடவுளர்களின் வாகனமாகக் கருதப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கடவுளர் உருவங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பயன்படுகிறது. காமதேது, பெண்ணின் தலையும், மார்பகமும், பால் சுரக்கும் மடியுடன் கூடிய பசுனின் உடலும் கொண்ட அமைப்புடையது.{{Right|<b>இ.கா.</b>}} <b>காமரச மஞ்சரி</b>: இது. வேங்கடேசுர ரெட்டப்பன் மீது பாடப்பட்டது. அவர், எட்டையபுரம் ஜமீன்தாராவர். இதனைப் பாடியவர் நடிகை முத்துப் புலவர். இந்நூல், இன்பச்சுவை நிரம்பப் பெற்றது. சொல்லணி மிக்குடையது; கலி வெண்பாவாலானது; 445 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்து வெண்பாவையும் கொண்டது. இந்நூலின் காப்புச்செய்யுள், இந்நிலங்கொண்டாடுவேங்கடேசுரெட் டேந்திரன்மேல், மன்னிவளர் காமரச மஞ்சரிக்கு என்று தொடங்கும் நேரிசை வெண்பாவாலானது. நூல் பார்பூத்த பேருதரத் தெய்வப் பரந்தாமன், கார்பூத்த வேலை கடைந்த நாள்-சீர்பூத்த என்று தொடங்கி, ‘மக்கள் மருமக்களுடன் வாழி யரசுரிமை ஓக்கலுடன் வாழியுவந்து’ என்று முடிகின்றது. வாழ்த்து வெண்பா, நித்திய கலியாணம் நிறைவேறக் கூடினான் என்று தொடங்கி, ‘பகருஞ் சுபசோ பனம்’ என்று முடிகின்றது. இந்நூல், தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலைத்திலும், சென்னைக் கீழ்த்திசைச் சுவடி நிலையத்திலும், சென்னை, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகத்திலும் சுவடிவடிவில் காணப்படுகின்றது. அச்சு நூல் காண்பது அரிதாக உள்ளது. சுடிவகளில் பாடவேறுபாடுகள் மிகுதியும் காணப்படுகின்றன. இந்நூல் சிலேடையுடன் சந்த நலமும் பொருட் செறிவும் கொண்டுள்ளது.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="காமதேனு"/> <section begin="காமராசர், கு"/> {{dhr}} <b>காமராசர், கு</b>: (1903-1975): காமராசர் 1903-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15-ஆம் நாள் விருது பட்டியில் (விருதுநகர்) ‘நாட்டாண்மைக்காரர் சுலோசன நாடார்’ வீட்டில் பிறந்தார். குமாரசாமி, சிவகாமியம்மாள் ஆகியோர் இவர்தம் பெற்றோர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 174 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 100 |oTop = 320 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|காமராசர்}}<noinclude></noinclude> 6kpnpvi21t79dpiszwn3z4wkfvikzlu 1955164 1955163 2026-07-23T03:32:41Z Sridevi Jayakumar 15329 1955164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமரசமஞ்சரி|146|காமராசர். கு}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 174 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 140 |oTop = 50 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|காமதேனு}} சத்தியவரதன் என்னும் பெயரைக் கொண்ட திரிசங்கு வேறு ஒருவன் மனைவியை மணந்து கொண்டபோது அவனது தந்தை திரியோருணன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோடு அவனை வீட்டினின்றும் வெளியேற்றினான். அவன் வசிட்ட முனிவர் ஆகரவை போது வசிட்டர் ஆதரவு அளிக்க மறுத்தார். இதனால் அவர் மீது சத்தியவரதன் கோபங்கொண்டான். விசுவாமித்திரர் தன் மனைவியுடன் நாடு சென்று தவம் மேற்கொண்டார். அவர்களின் இளைய மகனை விற்றுத் தங்கள் பசியைப் போக்க முயன்ற பொழுது, சத்தியவரதன் என்ற பெயர் கொண்ட திரிசங்கு அதனைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்குத் தேவையான உணவைத்தான் வழங்குவதாக உறுதியளித்தான். வசிட்டர் மேல் கொண்ட கோபம் காரணமாக விட்டரின் காமதேனுவை வெட்டி அதன் மாமிசத்தை விசுவாமித்திரனின் மனைவிக்கு வழங்கித் தானும் உண்டான். பின்னர் விசுவாமித்திரர் பாராட்டைப் பெற்றபோது, காமதேனுவைக் கொன்ற பாவத்திற்கு உள்ளானன். தமிழகக் கோவில்களில் காமதேனு கடவுளர்களின் வாகனமாகக் கருதப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கடவுளர் உருவங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பயன்படுகிறது. காமதேது, பெண்ணின் தலையும், மார்பகமும், பால் சுரக்கும் மடியுடன் கூடிய பசுனின் உடலும் கொண்ட அமைப்புடையது.{{Right|<b>இ.கா.</b>}} <section end="காமதேனு"/> <section begin="காமரச மஞ்ச"/> <b>காமரச மஞ்சரி</b>: இது. வேங்கடேசுர ரெட்டப்பன் மீது பாடப்பட்டது. அவர், எட்டையபுரம் ஜமீன்தாராவர். இதனைப் பாடியவர் நடிகை முத்துப் புலவர். இந்நூல், இன்பச்சுவை நிரம்பப் பெற்றது. சொல்லணி மிக்குடையது; கலி வெண்பாவாலானது; 445 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்து வெண்பாவையும் கொண்டது. இந்நூலின் காப்புச்செய்யுள், இந்நிலங்கொண்டாடுவேங்கடேசுரெட் டேந்திரன்மேல், மன்னிவளர் காமரச மஞ்சரிக்கு என்று தொடங்கும் நேரிசை வெண்பாவாலானது. நூல் பார்பூத்த பேருதரத் தெய்வப் பரந்தாமன், கார்பூத்த வேலை கடைந்த நாள்-சீர்பூத்த என்று தொடங்கி, ‘மக்கள் மருமக்களுடன் வாழி யரசுரிமை ஓக்கலுடன் வாழியுவந்து’ என்று முடிகின்றது. வாழ்த்து வெண்பா, நித்திய கலியாணம் நிறைவேறக் கூடினான் என்று தொடங்கி, ‘பகருஞ் சுபசோ பனம்’ என்று முடிகின்றது. இந்நூல், தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலைத்திலும், சென்னைக் கீழ்த்திசைச் சுவடி நிலையத்திலும், சென்னை, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகத்திலும் சுவடிவடிவில் காணப்படுகின்றது. அச்சு நூல் காண்பது அரிதாக உள்ளது. சுடிவகளில் பாடவேறுபாடுகள் மிகுதியும் காணப்படுகின்றன. இந்நூல் சிலேடையுடன் சந்த நலமும் பொருட் செறிவும் கொண்டுள்ளது.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="காமரச மஞ்ச"/> <section begin="காமராசர், கு"/> {{dhr}} <b>காமராசர், கு</b>: (1903-1975): காமராசர் 1903-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15-ஆம் நாள் விருது பட்டியில் (விருதுநகர்) ‘நாட்டாண்மைக்காரர் சுலோசன நாடார்’ வீட்டில் பிறந்தார். குமாரசாமி, சிவகாமியம்மாள் ஆகியோர் இவர்தம் பெற்றோர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 174 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 100 |oTop = 320 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|காமராசர்}}<noinclude></noinclude> cqef3ud84gpijb7nm9h48b1vek7kg9f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/176 250 636214 1955165 1914029 2026-07-23T03:34:19Z Sridevi Jayakumar 15329 1955165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமராசர் மாவட்டம்|148|காமன் பண்டிகை}}</noinclude>ஆகியவற்றில் தமிழகம் தன்னிறைவு பெற்றது. இலவச மதிய உணவுத்திட்டத்தை 1956-இல் நடைமுறைப் படுத்தினார். வேளாண்மை முன்னேற்றத்திற்கென அரசு பல வசதிகளைச் செய்து தந்தது. இவர் 1964-இல் அனைத்திந்திய காங்கிரசின் தலைவரானார். 1964-மே 27-இல் நேரு மறைந்த பின்லால்பகதூர் சாத்திரி அவர்களை 1964 சூன் 2-இல் பாரதப் பிரதமராகப் போட்டியின்றித் தேர்வு செய்தார். பின்னர் 1966-இல் லால்பகதூர் மறைந்த போது இந்திராகாந்தி அம்மையாரை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்துப் பிரதமராக்கினார். இவர் 1966-இல் உருசியா, கிழக்குச் செருமனி, செக்கோசுலோவாக்கியா அங்கேரி, பல்கேரியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து சமதருமக் கோட்பாடுகளின் செயல்திட்டங்களை நேரடியாகக் கண்டு தெளிந்தார். பின்னர் 1967-இல் நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்றார். மக்களாட்சி அரசில் இத்தோல்வி சாதாரணமென மக்கள் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டார். பின்னர், 1968, 1971 ஆகிய தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுபினரானார். அன்றியும் 1971-இல் இவரது சேவைக்கெனத் ‘தாமிரபத்திரவிருது’ வழங்கப்பட்டது. இவர் 1975 அக்டோபர் 2-இல் காலமானார். காமராசரின் ஆற்றல்மிக்க பணிகள் அருந்தொண்டு ஆகியவற்றுக்காக விருதுநகரிலும், சென்னையிலும் அவர் இல்லங்கள், நினைவு இல்லங்களாக ஆக்கப்பட்டுள்ளன. சென்னையிலுளை கிண்டியில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட இடம் காமராசர் நினைவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. 1976-இல் அவரது நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட அடன், ‘பாரத ரத்னா’ பட்டமும் வழங்கப்பட்டது. அவரது நினைவாக இராமநாதபுர மாவட்டம் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி காமராசர் மாவட்டமாக 1984 சூலை 15 முதல் செயற்பட்டு வருகிறது. மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகமென பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எளிய வாழ்க்கை, நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, கறைபடியாக் கரங்கள், அடக்கப் பண்பு ஆகியவற்றால் தனிப் பெரும் சக்தியாக விளங்கிய காமராசரைக் ‘கறுப்புக்காந்தி’ என மக்கள் போற்றுகின்றனர்.{{Right|<b>மா.கா.</b>}} <section end="காமராசர், கு"/> <section begin="காமராசர் மாவட்டம்"/> {{dhr}} <b>காமராசர் மாவட்டம்</b>: காண்க: தமிழ்நாட்டு ஆட்சிப் பிரிவுகள் <section end="காமராசர் மாவட்டம்"/> <section begin="காமன் பண்டிகை"/> {{dhr}} <b>காமன் பண்டிகை</b> இந்து சமயத்தவருள் ஒரு பகுதியினரால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்விழா இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காமன், மன்மதன், காமவேள், மாரன், அனங்கன் எனப் பலப் பெயர்களில் கூறப்படுகிறான். உயிர்களுக்குக் காமத்தைத் தோற்றுவித்து, உற்பத்திச் செயல் நிகழ்த்துவதற்குரிய தெய்வமாகக் கருதப்படுகிறான். காமனைப் பற்றிய குறிப்பு பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் பழங்காலத்தில், காமவேளுக்கெனத் தனிக்கோயில், காமவேள் கேர்ட்டம் என்னும் பெயரில் இருந்ததைச் சிலப்பதிகாரம், பெருங்கதை முதலிய இலக்கியங்கள் காட்டுகின்றன. அழகுக் கடவுளான காமனுக்கு அழகே வடிவான இரதி மனைவியாவாள். நகரங்களிலும், சிற்றூர்களிலும் காமதேவன் வழிபாடு காமன் பண்டிகை என்னும் பெயரில் நடைபெற்று வருகிறது. காமனுக்குத் தனிக்கோயில் அமைந்திருக்கும் இடங்களில் உள்ள விளக்கு மாடம்போன்று அமைப்பினுள் மன்மதன் உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கும். கோவிலின் முன்பு கொடிமரம் நடப்பட்டிருக்கும். அம்மரத்தின்மீது உயர்த்தப்பட்ட வெள்ளைக் கொடியில் மன்மதன் இரதி ஓவியம் வரையப்பட்டிருக்கும். கொடி ஏற்றிய ஒரு மாதத்திற்குப்பின் காமன் பண்டிகை நிகழும். அந்நாள்களில் கோயிலில் ஒருவேளை பூசை, பொறி கடலை முதலியன படைத்து நடத்தப்படும். தனிக்கோயில் இல்லாத இடங்களில் தெருமுனைகள், தெருச் சந்திகள் ஆகிய இடங்களில் அப்போதைக்கான மேடை அமைத்து, அதில் கரும்பு முதலியவற்றை நட்டு வைக்கோற் பிரியினால் அதன் அடியினைச் சுற்றி வைத்து விழாக்கெண்டாடி விழாவிற்குப்பின் அதனை எரித்து விடுவர். தமிழகத்தில் பங்குனிமாதம் பௌர்ணமி நாளில் விழாவிற்குக் கால்கோள் செய்வர். விழா பொதுவாக ஏழு நாட்கள் நடைபெறுவது உண்டு. ஒரு திங்களும், அதற்கு மேலும் அது தொடர்வது உண்டு. விழாவின் பின்னர் மழைபெய்யும் என்ற நம்பிக்கை இருந்துவருகிறது. விழாக் காலத்தில் தெருக்கூத்து நடத்தப்படும். மன்மதன் இரதியின் உருவம் வரைந்த ஓவியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இரதி மன்மதனாக இருவர் வேடம் புனைந்து ஊர்வலத்தோடு வருவர். கோயிலாக அமைந்த இடங்களில் விழாக் கொண்டாடும்போது வேடம் பூண்டோர் ஓவியத்தின் முன்னர் அழுவதுபோல நிற்பர். இது மன்மதன் இறந்தமைக்காக வருந்தும் குறிப்பினைக் கொண்டதாகும். விழா இறுதியில் தெருச்சந்தி மேடையில் நடப்பட்ட கரும்பு<noinclude></noinclude> nzid3hpwjn5y39ysnffylkowgcq7br5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/177 250 636215 1955166 1914031 2026-07-23T03:35:33Z Sridevi Jayakumar 15329 1955166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமன் பண்டிகை|149|காமா, வாசுகோட}}</noinclude>வடிவில் நிற்கும் மன்மதனைத் தீயிட்டு எரித்துச் சாம்பலை ஆற்றில் கரைத்து நீராடி மீள்வர். காமக்கடவுளாகிய காமதேவன், கரும்பை வில்லாகவும், வண்டுகளை நாணாகவும், மலர்களை அம்புகளாகவும், மங்கையரைப் படையாகவும், தென்றலைத் தேராகவும் கொண்டுவிளங்கும் அழகனாவான். இவன் சிவபெருமானால் எரிக்கப்பட்டது பற்றிப் பின்வருமாறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் தோற்றத்தின் பொருட்டுயோக நிலையிலிருந்த சிவபெருமான்மீது மலர்க்கணையினை எய்திக் காமத்தைத் தோற்றுவிக்குமாறு தேவகள் மன்மதனை வேண்டி ஏவினர். இதனைச் சிவ பெருமான் சக்தியோடு மாறுபட்டுத் தனித்துயோகத்திலிருக்க, அவர்தம் மாறுபாட்டினைத் தவிர்ப்பதற்காகத் தேவர்கள் மன்மதனை அனுப்பினார்கள் என்றும் சிலநூல்கள் கூறுகின்றன. மன்மதன் யோகத்தில் இருந்த சிவபெருமான்மீது மலர்க்கணைகளை ஏவ, யோகம் கலைந்த சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணை விழித்துச் சினந்துநோக்க மன்மதன் எரிந்து நீறாவினான். இரதியின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமான் அவளுக்கு மட்டும் மன்மதனின் உருவம் தெரியவும், மற்றவர்களுக்குத் தெரியாதிருக்கவும் வரமளித்தார், மற்றவர் கண்ணிற்குப் புலப்படாமை கொண்டு மன்மதனுக்கு அனங்கன் என்ற பெயரும் உண்டு. இப்புராணச் செய்தியின் அடிப்படையில் காமன் இறந்தான் என்றும், இறக்கவில்லை என்றும் கூறும் இரு கொள்கைகள் உருவாயின. அதன் அடிப்படையில் வாதமிடுவோர், எரித்த கட்சி, எரியாத கட்சி என்று இருவகைப்பட்டனர். இவ்விருசாராரும் தம் வாதங்களை, ‘டேப்பு’ முதலிய இசைக்கருவிகளுடன் அவ்வப்போதே இடத்திற்கேற்பப் பாடும் இசைப் புலமையுடன் இசைபாடி வாதிடுவர். வாதிடும் பாங்கில் அமையும் இப்பாடல்கள் இசை வகை சார்ந்த ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. வாய்ப்பாடலாக விளங்கிய இந்த இலாவணிப் பாடல்கள் அண்மையில் அச்சு வடிவமும் பெற்றுத் திகழ்கின்றன. இரு கட்சியிலும் வாதிடுவோர் புராணம், இதிகாசம், சமயம், தத்துவம், சாத்திரம் போன்ற புலமைத் துறையில் வல்லவர்களாக இருந்ததோடு இசையோடு தாமே கவிதை இயற்றிப் பாடும் கவிஞர்களாகவும் இருந்துள்ளனர். சிற்சில இடங்களில் தெருவின் ஒரு பகுதியில் குறிப்பாகச் சந்திகளில் மேடை அமைத்து வைத்து அதற்கு முன்பு பெருக்கிக் கோலமிட்டு வைப்பர். பயிறு போன்ற தானியங்களை அவித்துப் படையலாக அமைப்பர். பூசையின் பின்னர்ச் சுற்றுகளை கொளுத்தி எரிப்பர். பிறகு இப்படையற் பொருளை மக்களுக்கு வழங்குவர். இவ்வாறு எளிய முறையில் இப்பண்டிகையைக் கொண்டாடுதலும் உண்டு. <b>கடன் வழிபாடு</b> நல்ல கணவனைப் பெறுவதற்கும் நல்ல இல்லறம் அமைவதற்கும் பெண்களால் மேற்கொள்ளப்படும். கோடை மழை வேண்டியும் கொண்டாடப்பெறும். விழாவில் மன்மதன் இரதியாக இளைஞர்களே வேடம் புனைவர். அவ்வாறு வேடம் புனைந்து கொள்ளும் இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்னும் நம்பிக்கையும் நிலவுகிறது. விழாவில் ஈடுபடுவோர் இந்நாளில் விரதம் மேற்கொள்ளும் மரபுண்டு. இப்பொழுது இவ்விழாவைக் கொண்டாடுவதில் நகரத்தைப் போலவே கிராமங்களிலும் ஆர்வம் குறைந்து வருகிறது.{{Right|<b>இரா.குரு.</b>}} <section end="காமன் பண்டிகை"/> <section begin="காமாட்சி"/> {{dhr}} <b>காமாட்சி</b>: தென்னிந்தியாவிலும் அசாமிலும் வழிபடும் தெய்வம். குறிப்பாகத் தமிழ் நாட்டில் காமாட்சி வழிபாடு சிறந்து விளங்குகின்றது. அசாமில் காமாட்சியைக் ‘காமாக்யா’ (Kamakhya) என்று கூறுகின்றனர். காமாட்சி இந்து மதத்தைச் சார்ந்த சைவப் பெண் தெய்வங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறாள். அசாமில் காமாட்சி கோயில் அமைந்துள்ள இடம் காமாக்யாதீர்த்தம் எனப்படுகிறது. இவ்வூர் கௌகாத்தி நகருக்கு வெகு அருகிலமைந்துள்ளது. தமிழகத்தில் காமாட்சி அம்மனின் கோயிலுக்குப் புகழ்பெற்றது காஞ்சிபுரம் ஆகும். காமாட்சி அம்மனின் சக்கரமும், பீடமும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. பல ஊர்களில் காமாட்சி அம்மனின் கோயில்கள் உள்ளன. காமாட்சி அம்மனின் கோயில்கள் விசயநகர, நாயக்க அரச மரபினர்களின் காலத்தில் தென்னிந்தியாவில் அதிகமாகக்கட்டப்பட்டன.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காமாட்சி"/> <section begin="காமா, வாசுகோட"/> {{dhr}} <b>காமா, வாசுகோட</b>: இவர் ஒரு போர்ச்சுக்கீசிய மாலுமி. கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியி ஆம், 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் நன்னம்பிக்கை முனைவழியாகக் கடல் வழியைத் தொடங்கி வைத்த பெருமை இவரைச் சார்ந்ததாகும். இவர் தந்தையின் பெயர் எசுடேவோ ட காமா என்பது (Estevaa). இவர் பிரபுக்கள் குடும்பத்தைச் சார்ந்தவர். போர்ச்சுக்கல் நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள அலென்டேசோ (Alentejo) மாநிலத்தின் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த சினெசு (Sines) கோட்டையின் தளபதியாக எசுடேவோ பணியாற்றி வந்தார். வாசுகோவின் இளமை பற்றிய தசு-<noinclude></noinclude> g9rg4gsz1egvt88akp4pvag9986r817 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/181 250 636477 1955167 1914355 2026-07-23T03:36:23Z Sridevi Jayakumar 15329 1955167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமிகாகமம்|153|காமிகாகமம்}}</noinclude>கோவாவை அடைந்தார். விரைவில் ஆட்சி முறையில் ஊடுருவியிருந்த குறைபாடுகளைக் களையத் தீவிர முயற்சி மேற்கொண்டார். அதனால், இவர் நோய் வாய்ப்பட்டார். இவர் கி.பி. 1524 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ஆம் நாள் கொச்சியில் உயிர்நீத்தார். இவருக்கு ஆறு மக்கள் இருந்தனர். வாசுகோட காமாவின் புகழுக்குக் காரணமாக இருப்பது இவருடைய முதல் இந்திய கப்பற் பாணமாகும். அதன் விளைவாகக் கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே தேரடியான கடல்வழி ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஐரோப்பிய நாடுகள், கிழக்கு நாடுகளில் தம் பேரரசுகளை நிறுவி, உலக வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றன.{{Right|<b>தி.ஆர்.இரா</b>}} <section end="காமா, வாசுகோட"/> <section begin="காமிகாகமம்"/> {{dhr}} <b>காமிகாகமம்</b>: சைவ சமயக் கொள்கைகளுக்கு அடிப்படையாக உள்ள மூலாகமங்கள் 28 ஆகும். அவற்றுள் சைவம் என்ற பெயரில் 10 ஆகமங்களும் இரௌத்திரம் என்ற பெயரில் 18 ஆகமங்களும் உள்ளன. அவையனைத்தும் சிவபெருமானால் மற்றவர் கட்டுக் கூறப்பட்டவை என்று கருதப்படுகின்றன. சைவாகமங்களில் முதல் ஆகமம் காமிகம். இந்த ஆகமம் பூருவம் உத்தரம் என்ற இரண்டு பகுதிகளாக உள்ளது. பூருவபாகத்தில் 75 படலங்கள் உள்ளன. தந்திரம் என்ற பெயராலும் குறிக்கப்படும் இந்நூலில், மற்ற மூலாகமங்களின் பெயர், ஒவ்வொன்றிலும் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை கூறப்பட்டுள்ளன. இதில் மந்திரங்களின் தத்துவம், அவற்றின் வகைகள் ஆகியன காணப்படுகின்றன. ஆகமம் முக்கியமாகக் கோயில்கள் கட்டுவது, இலிங்கம், சிலை, பிரதிமை ஆகியவற்றைச் செய்வது மந்திரங்களைக் கொண்டு அவற்றைத் தக்க இடத்தில் பிரதிட்டை செய்வது முதலியவற்றைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. இவை காமிகாகமப் பூருவபாகத்தில் 10-வது முதல் 75-வது வரை உள்ள படவங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. கிராமங்களை அமைத்து அங்குத் தக்க இடத்தில் பூமியைத் தேர்ந்து கோயிலைக் கட்ட வேண்டும். நிலம், கல், மரம், உலோகம், மண்டபம், கோபுரம் முதலியவத்தை அளவிட்டுச் செய்ய வேண்டி இருப்பதால், அளவைகளைப் பற்றிப் 16 ஆம் படலத்தில் விவரங்கள் கூறப்பட்டு உள்ளன. மேலும் இங்கு, 24-ஆம் படலத்தில் 12 விதமான கிராமங்களின் பெயர்களும், அவற்றின் இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கிராமத்தில் வீதிகளின் அமைப்பு, சிவபிரானைத் தவிர, பிற தெய்வங்களைப் பிரதிட்டை செய்ய வேண்டிய இடங்கள் முதலியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன கோயிலில் கருவறை கட்டுவதற்கு முன்பே, பாலாலயம் என்ற பெயரில் சிறிய அளவில் ஒரு கோயிலைக் கட்டி, அதில் பாளலிங்கத்தைப் பிரதிட்டை செய்ய வேண்டும். மக்கள் வசிப்பதற்கு, வெவ்வேறு வித இடங்களை அமைக்க வேண்டிய செய்தி 35-ஆம் படலத்தில் கூறப்பட்டுள்ளது. மாளிகை அமைப்பு வகை அதன் இலக்கணங்கள் ஆகியன 48-ஆம் பாடலத்தில் விரிவாக் கூறப்பட்டுள்ளன. திருக் கோயில்களில் அமைக்கப்படும் அதிட்டானம். உபபீடம், பிரதிபந்தம், பலம் முதலியவை 52-முதல் 58 வரையில் உள்ள படலங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. பரம்மக்ராந்தா முதலிய 9 பெயர்களால் விளங்கும் பாதங்களும், தூபிகை, கீலகம் போன்றவைகளும் விளக்கப்பட்டுள்ளன. 60-ஆம் படலத்தில் 1 முதல் 16 வரையிலான தளங்கள் கொண்ட கோயில்களின் சொரூபம் வருணிக்கப்பட்டுள்ளது. 62-ஆம் படலத்தில் இலிங்கத்தின் இலக்கணம் அதனுடைய அளவு, அதன் வகைகள் ஆகியன வருணிக்கப்பட்டுள்ளன. இலிங்கத்தின் பிரதிட்டை, பிரதிமைகளின் அளவுகள், அவற்றைப் பிரதிட்டை செய்யும் வகை போன்ற செய்திகள் 64, 65-ஆம் படலங்களில் காணப்படுகின்றன. மண்டபங்களின் வகைகள், திருச்சுற்று அமைக்கும் முறைகள், பரிவார தேவதைகளைப் பிரதிட்டை செய்யும் முறைகள் முதலியன 70-72-ஆம் படலங்களில் கூறப்பட்டுள்ளன. இறுதிப் படலத்தில் கோபுரத்தைக் கட்டுவது, அதன் நிலைகள், போன்றன காணப்படுகின்றன. உத்தர காமிகாகமத்தில் 94 படலங்கள் உள்ளன. அருச்சனை செய்யும் முறை, நீராட்டும் முறை முதலியன முதல் நான்கு படலங்களில் வருணிக்கப்பட்டுள்ளன. கொடியேற்றுவது முதல் தேரில் உலா வருதல், நீரில் தீர்த்தமாடுதல், கொடியை இறக்குவது வரையிலான திருவிழா பற்றிய விவரங்கள் 6-ஆம் படலத்தில் 466 செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய உற்சவங்களை 8 முதல் 10 வரையிலுள்ள படலங்கள் வருணிக்கின்றன. தக்க குருவிடமிருந்து தீக்கை பெற்றவர்தாம் பூறை செய்யவேண்டும் என்பதையும், தீக்கை பலவிதப்படும் என்பதையும் 20 முதல் 25-வது வரை உள்ள படலங்கள் கூறுகின்றன. ஈமக்கிரியைகளைச் செய்யும் விதங்கள் 27-ஆம் படலத்தில் விளக்கப்பட்டுள்ளன. பூசை செய்யும் போதும், ஏனைய செயல்களில் ஈடுபடும் போதும் பல தவறுகள் நேரிடலாம். அவற்றால் உண்டாகும் கெடுதல்களைப் போக்கச் செய்யும் கழுவாய் பற்றிய செய்திகள் 30-ஆம் படலத்தில் 904 செய்யுட்களில் விளக்கப்பெற்றுள்ளன, பீடங்களைப் பிரதிட்டை செய்தல், பாணலிங்கம், காமியலிங்கம், ஆர்சமிங்கம், பௌகுசவீங்கம், சார்வ தேசிக<noinclude></noinclude> 8yuatapzu4y8rfh597mlmm7qc905n0t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/182 250 636478 1955168 1914356 2026-07-23T03:37:29Z Sridevi Jayakumar 15329 1955168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காமியோ, மானுவேல்|154|காயத்திரி மந்திரம்}}</noinclude>இலிங்கம், அங்கலிங்கம், ஆகியவற்றைர் பரதிட்டை செய்யும் முறைகள் 35 முதல் 42 வரயிலுள்ள படலங்களில் கூறப்பட்டுள்ளன. சதாசிவன், தேவி, விநாயகர், நிருத்தமூர்த்தி போன்ற பதினெட்டு மூர்த்திகள், அடியார்களின் பிரதிமைகள் ஆகியன 43 முதல் 66 வரை உள்ள படலங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. துர்க்கை பூசை 67-வது படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் படலங்களில் சிலதானங்களைப் பற்றிய விளக்கம் கிடைக்கின்றது. ஆகம நூலில் வித்திய, யோக, கிரியை, சரியை என்ற பெயருடன் நான்கு பாதங்கள் உண்டு. சில மூலாகம் நூல்களில்தான் இந்த நான்கும் காணப்படுகின்றன. காமிகாகமத்தின் பூர்வபாகம் கிரியையைப் பற்றியும் உத்தர பாகம் சர்வமாயை பற்றியும் விளக்கங்களைக் கொண்டுள்ளன. வித்யாபாதமும் கிடைக்கின்றது. ஆனால் அது அச்சிடப்படவில்லை இந்தப் பாதத்தில் 17 படலங்கள் உள்ளன.{{Right|<b>வி.வ.</b>}} <section end="காமிகாகமம்"/> <section begin="காமியோ, மானுவே"/> {{dhr}} <b>காமியோ, மானுவேல்</b> மெக்சிகோ நாட்டைச் சார்ந்த மானிடவியல், தொல்லியல் அறிஞர். அந்நாட்டு மானிடவியல் தந்தை எனவும் இவர் கூறப்படுகிறார். அமெரிக்க இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இவர் பாடுபட்டார். மெக்சிகோ நகரில் கி.பி. 1883-ஆம் ஆண்டு பிறந்த காமியோ மானுவேல் (Gamio, Manuel) தனது கல்லூரிப் படிப்பை சான் இல்டிபான்சோவிலுள்ள (SanIidefonso) தேசிய ஆயத்தப் பள்ளியில் முடித்தார். இவர் மெக்சிகோவில், தியோடுதுகன் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, சுற்றுப்புறச்சூழல், ஆகியவற்றை. 1918 முதல் 1921 முடிய ஆய்வு செய்து, தொன்மைப் பழங்குடிமக்கள், சுற்றுப்புறச் சூழல், தட்பவெப்ப நிலை, நிலவியல் கூறுபாடுகளுக்கு ஏற்பத் தங்கள் சமூக அமைப்பை மாற்றி அமைத்துக் கொண்டனர் என்பதைக் கண்டறிந்தார். இவரது ஆய்வு பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் நிலையில் இருந்தது. இவர் தியோடுதுகன் சமவெளியின் மக்கள் தொகை (The population of the valley of Teotihuacan) என்ற நூலை எழுதியுள்ளார்.{{Right|<b>சு.இரா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 182 |bSize = 375 |cWidth = 85 |cHeight = 110 |oTop = 305 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|காமியோ, மானுவேல்}} <section end="காமியோ, மானுவே"/> <section begin="காயத்தில் மந்திரம்"/> {{dhr}} <b>காயத்தில் மந்திரம்</b>: தெய்வங்களை மனத்கால் நினைத்து வாக்கினால் உச்சரித்து வழிபடுவதற்குப் பயன்படும் மறை மொழி மந்திரம் எனப்படும். அந்த ‘மந்திரம்’ பலவகைப்படும். பரம்பொருளின் அமிசங்களாகிய ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மந்திரம் உள்ளது. மந்திரத்தின் பொருள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அதனை, ஒலி முறைக்கேற்ப உயர்த்தியும், தாழ்த்தியும் வரைமுறை தவறாது உச்சரிப்பது இன்றியமையாததாகும். அந்த வரைமுறையைத் தமிழில் ‘சீர்’ என்று கூறுவர். அப்படி உச்சரிக்குங்கால், அது உச்சரிக்கின்றவர்களைப் பக்குவப்படுத்துகூறது. அந்த வல்லமையைத்தான் ‘மந்திர சக்தி’ என்று கூறுகின்றனர். வடமொழியில் பலவகைப்பட்ட ‘சீர்’ களில் (Metre) காயத்திரி என்பது ஒரு சீரினைக் குறிக்கிறது. இந்தக் காயத்திரி சீரில், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, கணேச காயத்திரி, விட்டுணு காயத்திரி, உருத்திர காயத்திரி எனப் பலவகைக் காயத்திரிமந்திரங்கள் அமைந்துள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் பொதுவாக இருப்பது ‘பிரம்ம காயத்திரி’ ஆகும். அதைச் ‘சூரிய காயத்திரி’ என்றும் சொல்லுவர். ஆகவே, பொதுவாகக் ‘காயத்திரி மந்திரம்’ என்றால், அது பிரம்ம அல்லது சூரிய காயத்திரியைத் தான் குறிக்கும். காயத்திரி என்பதற்குக் ‘காயந்தம் திராயதே இதி காயத்திரி’ என்று வடமொழியில் சொல் இலக்கணம் சொல்லுவர். அதன்படி, ‘காயத்திரி’ என்ற சொல்லை, ‘காய+த்ரி’ என்று பிரிக்கலாம், ‘காய’ என்றால் கானத்திற்குரியது. எந்த ஒரு மேலான கருத்தையும் உரைநடையில் உரைப்பதை விட, இசை வடிவமாக வழங்குவது சாலச் சிறந்தது. ஏனெனில், கானத்திற்கு மனிதனை மேம்படுத்தும் திறமை உண்டு. ‘திரி’ என்பது ‘திராயதே’ என்று விரிவுபட்டு, பயத்தினின்று காப்பாற்றுகின்றது என்று பொருள்படுகிறது. ஆகவே, இசை வடிவத்தில் உச்சரிப்புவரைப் பிறப்பு-இறப்பு ஆகிய பயத்தினின்று, அதாவது<noinclude></noinclude> cgdtauahmkjqw0xrknc063sk9h3qosd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/183 250 636479 1955169 1914357 2026-07-23T03:38:11Z Sridevi Jayakumar 15329 1955169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காயம்|155|காயம்}}</noinclude>பிறவிப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றுவது ‘காயத்திரி மந்திரம்’ ஆகும். சீவாத்மாவைப் பண்படுத்திப் பரமாத்மாவுடன், இணைக்க வழிகாட்டுவதுதான் வேதத்தின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளைக் காயத்திரி மந்திரம் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதால், இது வேதத்தின் சாரம் என்று கூறத்தக்க சிறப்புடையதாகும். ‘யார் நம்முடைய அறினைத் தூண்டுகிறாரோ, அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக’ என்பது சூரிய காயத்திரி மந்திரத்தின் தின் கருத்தாகும். இந்தக் காயத்திரி மந்திரத்தின் தனிச்சிறப்பு. இது பன்மையில் நம்முடைய அறிவை என்று தொடங்கிப் பன்மையில், ‘தியானிப்போமாக’ என்று முடிவதாகும். ‘மனிதனை, நீ தனியே உனக்காக வாழ்பவன் அல்லன், உலகு அனைத்திற்குமே உன்னை உரியவனாக்குக’ என்னும் கோட்பாட்டை வலியுறுத்தவே, இந்த மந்திரம் பன்மையில் அமைந்துள்ளதாக அறிஞர் கருத்துரைப்பர். இது பன்மையில் அமைந்திருப்பது, இந்த மந்திரம் எல்லா மக்களுக்கும், எவ்வித வேறுபாடுமின்றிப் பொதுவாக அமைந்தது. என்பதைக் குறிப்பதற்காகவேயாகும். இதனைக் காலை, மாலை, நண்பகல் ஆகிய மூன்று நேரங்களிலும் முறையே 108, 32, 64 முறை ஓதுவது சிறந்ததாகும். இந்த மந்திரம், மனித மனத்தைப் பண்படுத்தி, எல்லாவித நன்மைகளையும் அளித்து அவன் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள உதகிறது.{{Right|<b>எஸ்.ஓ.இ.</b>}} <section end="காயத்தில் மந்திரம்"/> <section begin="காயம்"/> {{dhr}} <b>காயம்</b> ஒருவருக்கு உடல்வலி, நோய் அல்லது பலவீனம் விளைவித்தல் காயம் (Hurt) எனப்படும். அது இரு வகைப்படும். அவை, 1) சாதாரண காயம் (Simple hurt) 2) கொடுங்காயம் (Grevious Hurt) என்பன. <b>சாதாரண காயம்</b>: இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 320 இல் விளக்கியுரைக்கப்பட்ட காயங்களைத் தவிர மற்றப்படி உள்ள காயங்கள் அனைத்தும் சாதாரண காயங்களாகும். <b>கொடுங்காயம்</b>: இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 320-இன்படி. 1) ஆண்மையை இழக்கச் செய்தல், 2) கண்கள் இரண்டில் ஒன்றின் பார்வையை நிலையாக இழக்கச் செய்தல், 3) காதுகள் இரண்டில் ஒன்றைச் செவிடுபடுத்தல், 4) உடலுறுப்பு அல்லது மூட்டு எதனையும் சிதைத்தல், 5) உறுப்பு அல்லது மூட்டு எதனின் வலிமையையும் அழித்தல் அல்லது நிலையாகப் பாழ்படுத்தல், 6) தலை அல்லது முகத்தை நிலையாக அலங்கோலப்படுத்துதல், 7) எலும்பு அல்லது பல் எதையும் முறித்தல் அல்லது நிலைபெயரச் செய்தல், 8) உயிருக்கு ஆபத்து விளைவிக்கிற அல்லது வேதனைப்படுபவரை இருபது நாள்கள் கொண்ட காலம் வரை கடுமையான உடல்வலியுடன் அல்லது அவரது வழக்கமான அலுவல்களைச் செய்ய முடியாதபடி செய்தல் ஆகிய காயம் எதுவும் கொடுங்காயம் எனப்படும். <b>தண்டனைகள்</b>: எவருக்கேனும் செய்கை எதன் மூலமேனும் காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அதனால் தாம் செனருக்கேனும் அநேகமாகக் காயம் விளைவிக்கக்கூடும் என்று அறிந்து, அச்செய்கையைச் செய்து, அதன் மூலம் தம்மிச்சையாகக் காயம் விளைவித்தலுக்கு, ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை வைப்பு அல்லது ஆயிரம் உருபாய் வரை ஒறுப்புக் கட்டணம் அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். தம்மிச்சையாகக் கொடுங்காயம் விளைவித்தலுக்கு ஏழாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை வைப்பு தண்டனையாகும். மேலும் ஒரு வரை ஒறுப்புக் கட்டணத்திற்கு (Finc) உள்ளாக்கவும் செய்யலாம். சுடுவதற்கு, குத்துவதற்கு, வெட்டுவதற்குப் பயன்படும் கருவி எதன் மூலமேனும்; எந்தக் கருவியைத் தாக்கும் கருவியாகப் பயன்படுத்தினால் அநேகமாக மரணம் விளைவிக்கக்கூடுமோ அத்தகைய கருவி மூலபோனும்; நஞ்சு அல்லது அரிக்கும் தன்மையுள்ள பொருள், வெடிக்கும் பொருள், மூச்சிழுத்தால், விழுங்கினால் அல்லது இரத்தத்தில் ஏற்றால் மனித உடலுக்குந் தீங்கு விளைவிக்கிற பொருள் எதன் மூலமேலும்; விலங்கு எதன் மூலமேனும் தம்மிச்மசயாகக் காயம் விளைவித்தலுக்கு, மூன்றாண்டுகள் வரை நீடிக்கக் அல்லது கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை வைப்பு ஒறுப்புத்தொகை அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். இதே செய்கையின் அடிப்படையில் கொடுங்காயம் விளைவித்தலுக்கு, ஆயுட்சிறை அல்லது பத்தாண்டுவரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை வைப்புத் தண்டனையாகும். மற்றும் ஒருவரை ஒறுப்புத்தொகைக்கு உள்ளாக்கவும் செய்யலாம். சொத்தை அச்சுறுததிப் பறித்தல், சட்ட முரணான செயளைச் செய்யும்படி கட்டாயப்படுத்துதல் போன்றவற்றிற்காகத் தம்மிச்சையாகக் காயம் விளைவித்தலுக்குப் பத்தாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை வைப்புத் தண்டனையாகும். மற்றும் ஒருவரை ஒறுப்புத்தொகை விடுத்துத் தண்டிக்கவும் செய்யலாம். இதே செய்கையின் அடிப்படையில் கொடுங்காயம் விளைவித்தலுக்கு,<noinclude></noinclude> 1gwprpna425szp5te86kxzznd84uhhx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/184 250 636481 1955171 1914359 2026-07-23T03:39:23Z Sridevi Jayakumar 15329 1955171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காயம்|156|காயல்பட்டினம்}}</noinclude>ஆயுள்சிறை அல்லது பத்தாண்டுகள் சிறைவைப்பு தண்டனையாகும்; மேலும் ஒருவரை ஒறுப்புத் தொகை செலுத்துமாறும் செய்யலாம். ஒரு குற்றத்தைச் செய்யும் உட்கருத்துடன் நஞ்சு, போதைப் பொருள் மற்றும் உடல்நலனை அழிக்கும் பொருள் எதன் மூலமேனும் காயம் விளைவித்தலுக்கு, பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை வைத்தல் தண்டனையாகும்; மற்றும் ஒருவரை ஒறுப்புத்தொகை செலுத்துமாறும் செய்யலாம். ஒப்புதல் வாக்குமூலத்தை அச்சுறுத்திப் பெறுவதற்கு அல்லது சொத்தைக் கட்டாயப்படுத்தி மீட்பதற்குத் தம்மிச்சையாகக் காயம் விளைவித்தலுக்கு ஏழாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச்சிறை வைப்பு தண்டனையாகும்: மேலும் ஒரு வரை ஒறுப்புக்கட்டணத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம். பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்கத் தம்மிச்சையாகக் காயம் விளைவித்தலுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். கொடுங்காயம் விளைவித்தலுக்குப் பத்தாண்டுகள் சிறை வைப்பு தண்டனையாகும்; மற்றும் ஒருவரை ஒறுப்புத்தொகைக்கு, உள்ளாக்கவும் செய்யலாம். ஆத்திரம் மூட்டப்பட்டதன் பேரில் தம்மிச்சையாகக் காயம் விளைவித்தலுக்கு ஒரு மாதம் வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை அல்லது ஐந்நூறு உரூபாய் வரை ஒறுப்புத்தொகை அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். இதே செய்கையின் அடிப்படையில் கொடுங்காயம் விளைவித்தலுக்கு, நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒருகால அளவுக்குச் சிறை அல்லது இரண்டாயிரம் உரூபாய் வரை ஒறுப்புத்தொகை அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடற்பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கிற செய்கையால் காயம் விளைவித்தலுக்கு, ஆறு மாதம் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை அல்லது ஐந்நூறு உரூபாய் வரை ஒறுப்புத்தொகை அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். இதே செய்கையின் அடிப்படையில் கொடுங்காயம் விளைவித்தலுக்கு, இரண்டாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறை அல்லது ஓராயிரம் உரூபாய் வரை ஒதுப்புத் தொகை அல்லது அவை இரண்டும் தண்டனைகளாகும். <section end="காயம்"/> <section begin="காயல்"/> {{dhr}} <b>காயல்</b>: சிதம்பரனார் மாவட்டத்தில் சிரீவை குண்டம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் கடலின் அருகில் உள்ள சிற்றூர். தொன்மைக் காலத்தில் தாமிரபரணி கடலில் சேருமிடத்தில் காயல்கள் என்ற பெயர் கொண்ட ஊர்கள் பல இருந்தன. காயல் என்பதற்குக் ‘கழி’ எனப் பொருள். இக்காயல்களின் அருகிலிருந்த ஊரும் காயல் எனக் கூறப்பட்டது. பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கை நகரம் மண்மேடாகிவிட்டதால் காமயல் என்னும் துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது. மார்க்கோபோலோ. கி.பி. 1292-இல் இந்நகருக்கு வந்த பொழுது இது மிகப் பெரிய நகரமாக விளங்கியது. இரசித் உத்தின், வார்சாபு என்னும் பாரசீக வணிகர்கள், இந்நகரம் சீனா, அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுகளுடன் வாணிகத் தொடர் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இந்நகரம் ‘பழைய காயல்’ என்றும் ‘புன்னைக் காயல்’ என்றும் கூறப்படுகிறது. இங்கு முத்துக் குளித்தல் வெகு சிறப்பாக நடந்ததாக மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். கடல் பின்வாங்கியதால் இந்நகரம் இன்று ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது. கால்டுவெல் பாதிரியார் இங்குக் கி.பி. 1861-இல் சீன நாட்டுப் பித்தளை நாணயத்தையும் சில உடைந்த அராபிய மட்கலத் துண்டுகளையும் கண்டெடுத்தார். இங்குப் பழைய கோயில்கள் இரண்டு உள்ளன. இக்கோயில்களில் கல்வெட்டுகளும் உள்ளன. காயல் என்னும் இவ்வூரும் காயல்பட்டினமும் வெவ்வேறானவை.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காயல்"/> <section begin="காயல் பட்டினம்"/> {{dhr}} <b>காயல் பட்டினம்</b> பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய நகரம். கொற்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இன்றைய காயல்பட்டினம் முக்கிய மீன்பிடி துறைமுகமாகும். சிதம்பரனார் மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு வடக்கே இவ்வூர் உள்ளது. காயல் என்றால் கழிமுகம் என்று பொருள்படும். தாமிரபருணி நதி இவ்வூரின் அருகில் கடலுடன் கலப்பதால் இப்பெயர் பெற்றது. அக்காலத்தில் இந்நகரத்தில் குதிரை வாணிகமும் உப்பு வாணிகமும் சிறந்து விளங்கியன. அரேபியக் குதிரைகளை அரேபிய வணிகர்கள் இத்துறைமுகத்தில் கொண்டு வந்து இறக்கினர். பாண்டிய அரசர்கள் அரேபியக் குதிரைகளை இங்கு வந்தே வாங்குவர். இவ்வூரைச் ‘சோனகர் பட்டினம்’ என்றும் கூறுவர். கி.பி. 14-ஆம் நூற்றாண்டளவில் இந்நகரம் கீழைநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டுகளில் இப்பட்டினம் போர்ச்சுக்கீசியர்களுடன்<noinclude></noinclude> 3ib5j9fxiu1scn3e0dy06zj29vltpkq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/185 250 636484 1955172 1914362 2026-07-23T03:41:49Z Sridevi Jayakumar 15329 1955172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காயன் பழங்குடி|157|கார் எட்டு}}</noinclude>வணிக உறவுகளை வைத்திருந்தது. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தேனியர்கள் இங்கு ஒரு குடியிருப்பை ஏற்படுத்தி, கோட்டை ஒன்றைக் கட்டினர். அதன் மூலம் தமிழகத்து அரசியலிலும், வணிகத்திலும் பங்கு கொண்டனர். இவ்வூரில்தான் முசுலீம் வள்ளலாகிய சீதக்காதி இருந்தார். இவர் ‘காயல் துரை சீதக்காதி’ எனச் சிறப்பாகக் கூறப்பட்டார். இப்பொழுது இவ்வூரில் முசுலீம்களும், இத்துக்களும், கிறித்தவர்களும் வாழ்கின்றனர்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="காயல் பட்டினம்"/> <section begin="காயன் பழங்குடி"/> {{dhr}} <b>காயன் பழங்குடி</b> போர்னியோத் தீவில் வாழும் முதுகுடியினர். நடு போர்னியோவில் பாயும் பரம் (Baram), பிந்துலு (Bintulu), இராசங்கு (Rajang) ஆகிய ஆற்றுப் படுகையில் இவர்கள் வாழ்கின்றனர். இந்தோனேசியப் போர்னியோ தீவில் மகாரம் (Maharam), கப்புவாசு (Kapuas) ஆசிய ஆற்றுப் பகுதிகளில் இவர்கள் வாழ்கின்றனர். காயன் (Kayan) பழங்குடியினரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேற்பட்டது. இவர்கள் ஒரே கூரையையுடைய மிக நீண்ட வீட்டில் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீடும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தலைவன் உண்டு, பல வீடுகளைச் சேர்த்து ஒரு கிராமமாகக் கணக்கிட்டு அனைத்து வீடுகளுக்கும் ஒரு தலைவன் நியமிக்கப்படுகிறான். கிராமத் தலைவனது வீடு ஏனைய வீடுகளைக் காட்டிலும் வேலைப்பாடுகளோடு கட்டப்படுகிறது. வீட்டுத் தலைவனின் உதவியுடன் வீட்டினரிடையே எழும் சிக்கல்களைக் கிராமத் தலைவன் தீர்த்து வைக்கிறான். காயன் பழங்குடியினருள் வகுப்பு அடிப்படையிலான சமுதாய அமைப்புக் காணப்படுகிறது. உயர் குடியினர் தம் குழுவினருள் மணம் கொள்ளும் அகண முறையைக் (Endogamous Marrige) கொண்டுள்ளனர். காயன் மக்கள் இடம்விட்டு இடம் பெயரும் வேளாண் முறையைக் கொண்டவர்கள். மலைப்பகுதிகளில் காடுகளை வெட்டி நெல்லைப் பயிரிடுகின்றனர். இதுவே இவர்களது முக்கிய உணவு. சவ்வரிசியை இவர்கள் துணைப் பயிராகப் பயிரிடுகின்றனர். காட்டுப் பொருள்களைச் சேகரித்தலும், வேட்டையாடுதலும், மீன்பிடித்தலும் இவர்களது பிற துணைத் தொழில்களாகும். இரப்பர், கற்பூரம், சவ்லரிசி, காட்டுப்பொருள்கள் முதலானவற்றைச் சீன, மலாய் வியாபாரிகளுக்கு இவர்கள் விற்கின்றனர். இரும்பு வேலைதச்சு வேலை, கூடை முடைதல், கலைப் பொருள்கள் செய்தல் ஆகியவற்றிலும் காயன் பழங்குடியினர் வல்லவர்கள். போர்ப்பயிற்சி மிக்க இவர்கள் முற்காலத்தில் மனிதத்தலை வேட்டை (Head-hunting) செய்தலில் விருப்பங்கொண்டிருந்தனர். இவர்கள் பிறரோடு இணக்கமாக வாழ விரும்பாதவர்கள், தம் அண்டையப் பழங்குடியினரான இபான் (Iban), தயாக்கு (Dyak) ஆகிய பழங்குடியினரோடு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதுண்டு. இவர்களது சமய வாழ்க்கையில் பல தேவதைகளையும் ஆவிகளையும் வழிபடும் முறை காணப்படுகிறது. குறி கேட்டல் இவர்களது முதன்மையான நம்பிக்கை. சிலர் கிறித்தவ மதத்தைத் தழுவியுள்ளனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="காயன் பழங்குடி"/> <section begin="கார் எட்டு"/> {{dhr}} <b>கார் எட்டு< /b>: பதினொன்றால் திருமுறைக்கண் விளங்கும் நாற்பது நூல்களுள் ஒன்று. இது நக்கீர தேவ நாயனாரால் இயற்றப்பெற்றது, பதினொன் நால் திருமுறையில் சேர்க்சுப்பட்டுள்ள கபிலரின் எட்டு நூல்களுள் இது ஏழாம் நூலாகும். கார்கால வரவினைக் கூறுகின்ற பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நார் நாற்பதினைப் போன்று, இக்கார் எட்டும் அமைந்துள்ளது. நாற்பது செய்யுட்களில் கார்வரவினைக் கூறுவதால் அதற்குக் கார் நாற்பது என்றும், எட்டுச் செய்யுட்களிற் கார் வரவினைக் கூறுவதால் இதற்குக் கார் எட்டு என்றும். பெயர்களமைந்தன. காரெட்டு என்னும் இந்நூல், கார் என்னும் மழையின் சிறப்பினைக் கூறுமுகத்தான் அம்மழைக்குக் காரணமாகிய இறைவனுடைய திருவருள் திறத்தை முதன்மைப்படுத்திச் சிறப்பிக்கின்றது. உலகமும் அதற்கு உறுதிபயக்கும் அறம்பொருள் இன்பங்களும் நடப்பதற்குச் காரணமாகிய மழையினை ஒவ்வொரு செய்யுளிலும் குறிப்பிட்டு, இத்தகைய மழையின் அருள் தன்மை இது என்று, அதனை இறைவனுடைய அருள் தன்மையோடு ஒப்பிட்டுக் காட்டும் இயல்பு கொண்டது இந்நூல். இந்நூலினுள் காரின் பண்பும் செயலும் பயனும் விளக்கம் பெறுகின்றன. காரின் கருமையும், அது மின்னுதல் முழங்குதல் ஆகியளவும், சிவபெருமானில் அங்கங்களுக்கும் அவன் அணிந்திருக்கும் அணிகலன்களுக்கும் உவமைப்படுத்திப் பேசப்படுகின்றன. இந்நூலின் ஒரு செய்யுள் மழைமேகம் அரவு அணிந்துள்ள அண்ணலின் சடைபோலப் பரவி, எங்கும் மின்னி அரவினங்கள் அச்சங்கொண்டு அடங்கிட.<noinclude></noinclude> l4p7qegkiqdlcyj2ct9cpgf0hvnksna பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/673 250 640486 1954994 1925002 2026-07-21T17:12:52Z ஹர்ஷியா பேகம் 15001 1954994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|641|இந்தியா பங்காளதேச எல்லை ஒப்பந்தம்}}</noinclude>நிறுவி அவற்றின் பரிந்துரைக்கேற்பக் கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை தொடக்கக் கல்விக் குழு, இடைத்தர மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் குழு (1958), இராதாகிருட்டிணன் குழு, இலட்சுமணசாமிக் குழு, கோத்தாரிக் குழு ஆகியவையாகும். பல்கலைக்கழகக் கல்வியின் மேம்பாட்டிற்காகப் பல்கலைக் கழகமானியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விடுதலை பெற்ற 38 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவு பெருகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகியுள்ளது. தொழிற் கல்வி பெரிதும் வளர்த்துள்ளது. அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவியல், தொழில் ஆராய்ச்சி ஆகிய நிறுவனங்களின் கீழ்ப் பல தேசிய ஆய்வுக்கூடங்களும் கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. அணுச்சக்திக் குழு அணு ஆராய்ச்சியை வளர்த்து வருகிறது. அப்சரா என்ற அணு உற்பத்திச் சாதனம் 1956-இல் செயற்படத் தொடங்கியது. மின் சக்தியைப் பெருமளவில் உற்பத்தி செய்யக் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அம்மைரார் அணுச்சக்திக் குழுவின் தலைவியாக இருந்த போது, 1974-இல் இராசசுத்தான் மாநிலம் பொக்கரான் பாலைநிலத்தில் அணுக்குண்டு வெடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரியபட்டா, உரோகிணிபோன்ற விண்வெளிக் கப்பல்களை இந்தியா செலுத்தியுள்ளது. இராக்கேசு சர்மா விண்வெளிப் பயணத்தை 1984-இல் மேற்கொண்டார். இன்சாட்டு (insat) போன்ற செயற்கைக் கோள்கள் இத்துறையில் நாடு அடைத்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. இலக்கியத் துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘சாகித்திய அகாடமி’ (1954) இலக்கிய வளர்ச்சிக்கு உதவி செய்து வருகிறது. தேசிய நூல்கள் வாரியம் (National Book Trust) நல்ல இலக்கியங்களை உருவாக்குகிறது. கலை வளர்ச்சிக்குப் பேராதரவை அரசு நல்கி வருகிறது. சங்கீத நாடக அகாடமி 1953-இலும் இலித கலா அகாடமி 1954-இலும் அமைக்கப்பாட்டன. இவை சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கியும் கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தும் வருகின்றன. திரைப்படங்கள் தயாரிப்பும் விரைவாக முன்னேறி வருகிறது. பன்னாட்டுத் திரைப்பட விழா இதற்குப் பேருதவியாக இருக்கிறது. விளையாட்டுத் திறனை வளர்க்கப் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் பல விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அர்ச்சுனாவிருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியை 1982-இல் யாவரும் வியக்கும் வண்ணம் இந்தியா நடத்திக் காட்டியுள்ளது. {{float_right|தி.அர.இரா.}} <b>துணை நூல்கள்: Sathianathaier, R. and Vasudeva Rao, T.N.</b>, History of India, Vol. III, S. Viswanathan and Co. Madras, 1982. <b>Nilakanta Sastri, K.A. and Srinivasachari, G.</b>, Advanced History of India, Athid Publisbers, New Delhi, 1982. <b>Gopal, Sarvepalli, Jawaharlal Nehru</b>-An Anthology, Oxford University Press, Delhi, 1983. <b>Majumdar, R.C.</b> & others, An Advanced History of india, Macmillan, Madras, 1982. <b>Majumdar R.C.</b> & others. History and Culture of the Indian People, The Delhi Sultanate, Bharatiya Vidya Bhavan, Bombay, 1980. <b>Majumdar, R.C.</b>, British Paramountcy and Indian Renaissance (The History & Culture of the Indian People), Vol. I & II, Bharatiya Vidya Bhavan, Bombay, 1981. <b>Lane-poole, S.</b>, Medieval India under Muhammaden Rule London, 1903. <b>Prasad, Iswari</b>, History of Medieval India, Allahabad, 1950. <section end="இந்தியா"/> <section begin="இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம், 1974"/> {{dhr}} <b>இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம், 1974:</b> இந்தியா, பங்களாதேச நாடுகளுக்கிடையில் 1974 மே 14-இல் எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார அடிப்படையில் பலபொருளாதாரத் திட்டங்கள் (Projects), நிதிநிலை உறவுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் நன்முறையில் ஏற்பட்டபிறகு, எல்லை ஒப்பந்தம் நட்புறவுச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையிலும் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கிடையில் உள்ள அரசியல் உறவு வலுவாக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> idzdwq9iboasyd3pafk6phzbm8qn468 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/674 250 640496 1954995 1925015 2026-07-21T17:13:42Z ஹர்ஷியா பேகம் 15001 1954995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா பங்காளதேச எல்லை ஒப்பந்தம்|642|இந்தியாவில் தச்சுக்காரர்}}</noinclude>பெருபாரி பகுதிகள் (Berubari Union) இந்தியாவோடு இருக்கப் பங்களாதேசம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக்கொண்டது. வருக்கப்பட்ட எல்லைகளின் அறிவிப்பு 1974 மே 19-இல் வெளியிடப்பட்டது. தாகாராம் (Dhaharam) பகுதியும் அங்கார்போடா (Angarpota) பகுதியும் பங்களாதேசத்தோடு இருக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா ஒப்புக்கொண்டது. தின் பிகா (Tin Bigha) பகுதியானது 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் கொண்டது. தாகாராம் பகுதியினையும் பான்பாரி மொசா (Panbari Mouza) பகுதியினையும் இணைக்கும் டின் பிகா பகுதியினை, இந்தியா பங்களாதேசத்திற்குக் காலவரையறையின்றிக் குத்தகைக்கு விட்டுவிட ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேசம் விடுதலை சமயத்தில் இருந்த எல்லைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. இந்தியர்கள் வாழும் பகுதிகள் இந்தியாவுக்கும் பங்களாதேச நாட்டினர் வாழ்ந்த பகுதிகள் பங்களாதேசத்திற்கும் கொடுக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் உள்ள எல்லைச் சிக்கல்கள் எளிமையாகத் தீர்க்கப்பட்டன. எல்லைப்புற மக்கள் இன்னல்களுக்குள்ளாகாமல், சிக்கல்கள் தீர்க்கப்படத்தாக்காவும் (Dhaka) புதுதில்லியும் ஆர்வம் காட்டின. இணைப்புப் பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையேயும் எந்தவிதமான நட்ட ஈடும் தரத் தேவையில்லை என்று இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்துகொண்டன. எல்லைப் பிரதேசப் பகுதிகள் 1974-இல் முடிவாக வரையறுக்கப்பட்டன. வரையறுக்கப்படாத எல்லைகள் பற்றி 1974 எல்லை ஒப்பந்தம் முடித்த 6 மாதத்திற்குள் தீர்த்துவிட இருநாட்டின் பேராளர்கள் முடிவெடுக்க ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டது. இணைக்கப்பட்ட பகுதிகளில் வாழ்த்த மக்கள் அந்தந்த நாடுகளின் குடிமக்கள் என ஒப்பந்தத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. குன்றுப் பகுதிகள் இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ளன. எந்தெந்த எல்லைப்பகுதிகளில் குன்றுகள் குறிக்கப்படல் வேண்டுமென் இராட்கிளிப்புத் தீர்ப்பின் (Radcliffe Award) அடிப்படையில் குறிக்கப்பட ஒப்பந்தம் வகை செய்தது காகர் கால் (The Hakar khal) பிரதேசத்தின் எல்லைகள் 1958-இல் நேரு நூன் (நான் என்பவர் மேற்குப் பாகிசுத்தானத்தின் பேராளர்) ஒப்பந்தம் அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. இருநாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் நடுப்பாகமே எல்லைகல் என வரையறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகளும் ஒத்துக்கொண்டன. முகுரி ஆற்றின் (Muhiri River) கரைப்பகுதிகளைக் கட்ட இருநாடுகளும் ஒத்துக்கொண்டன. பெலோனியாப் பகுதியில் (Belonia Sector) ஓடும் முகுரி ஆற்றிலும் (Muhiri River), பெனினி ஆற்றிலும் (Fenini river), சிட்டகாங்கு குன்றுகள் பகுதியில் உள்ள பயான் அசலாங்கு (Bayan Asalong) ஓடையிலும் இலதிடில்லாடுமாபாரி (Lathitilla-Duma-bari Area) பகுதியில் ஓடும் புட்னி சாராலும் (Putni Chara River) ஆறுகளின் நடுப்பகுதியே இருநாடுகளுக்கும் பொதுவான எல்லைப்பகுதிகள் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. பகல்பூர் இருப்புப்பாதைத் தண்டவாளப் பகுதி (Bhagalpur Railway line) பற்றி எல்லைக்கோடுகளை வரையறுத்து, கிழக்குப் பகுதியில் இரயில்வே தண்டவாளப் பகுதியின் முடிவிலிருந்து கிழக்கே 25 மீட்டருக்கு அமைந்துள்ள பகுதியே எல்லையென ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டது. இருநாடுகளின் எல்லைப்பகுதியில் இருக்கும் மாவட்டங்களின் எல்லைப்பகுதி பற்றி 1915, 1918-இல் ஏற்பட்ட ‘மாவட்டங்களின் எல்லை ஒப்பத்தத்தின்’ முடிவுகள் ஒத்துக்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், சிப்புர்-கௌராங்கலா (Sibpur-Gaurangala Sector) பகுதியும் திரிபுரா-நவகாளி-கோமிலா பகுதியும் (Tripura-Noakhali Comilla Sector) வரையறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. பியானிபசார்-கரிம்கானி பகுதியில் (Beanibazar-Karimgani Sector) வரையதுக்கப்படாத பகுதிகளின் எல்லைகள் குறிக்கப்பட்டு, உம்பதி (Umpati) கிராமம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. {{float_right|தா.எ.}} <section end="இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம், 1974"/> <section begin="இந்தியாவில் தச்சுக்காரர்"/> {{dhr}} <b>இந்தியாவில் தச்சுக்காரர்:</b> நெதர்லாந்து எனப்படும் ஆலத்து நாட்டுமக்கள் தச்சுக்காரர் (The Dutches) எனப்பட்டனர். நெதர்லாந்து இசுபெயின் நாட்டினால் ஆளப்பட்டு வந்தது. இசுபெயின் மன்னர் இரண்டாம் பிலிப்பு என்பாரின் ஆட்சிக்காலத்தில் சமூக, சமய, பொருளாதாரக் காரணங்களினால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் இசுபெயினை எதிர்த்து நெதர்லாந்து கலகம் செய்தது. இரண்டாம் பிலிப்பு இவர்களின் சுதந்திர வேட்கையை அடக்கியொடுக்க முயன்றும் பயனளிக்காமல் போகவே, இவர்கள் சுதந்திரம் பெற்றனர். வெற்றிபெற்ற இவ்வேளையில் தான் ஆம்சுடர்டாம் என்னும் நகரைச் சார்ந்த வணிகர்கள் கி.பி. 1592-ஆம் ஆண்டில் தச்சு வணிகக் குழுவைத் தொடங்கினார்கள். மூன்றாண்டுகளுக்குப் பின்னர்க் (1595-இல்) கார்னிலியசு ஊட்மன் (Cornelins Houtman) என்னும் தச்சுக்காரர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச்சென்று, பெரும் மதிப்புமிக்க பொருள்களுடன் கி.பி. 1957-இல் தாயகம் திரும்பினார்.{{nop}}<noinclude></noinclude> ciyxilm7jvwmgklett0dfmzong06j51 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/675 250 640514 1954996 1925034 2026-07-21T17:14:37Z ஹர்ஷியா பேகம் 15001 1954996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியாவில்‌ தச்சுக்காரர்‌|643|இந்தியாவில் தேனியர்}}</noinclude>தச்சுக்காரர் இந்தியத்தீவுக் கூட்டத்தில் தம் வணிகத்தைத் தொடங்கிப் பெரும் வெற்றி கண்டார்கள். இவர்களின் வெற்றியால் பேரார்வம் கொண்ட இன்னும் பல தச்சுக்காரர் பல்வேறு வணிகக் கழகங்களைத் தொடங்கி, இந்தியத் தீவுகளுடன் வணிகம் செய்ய முற்பட்டனர். இவ்வாறு இந்தியாவுடன் வணிகம் செய்யத் தொடங்கப்பட்ட அனைத்து வணிகக் குழுக்களும் கி.பி. 1602-ஆம் ஆண்டில் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தச்சுக் கிழக்கிந்திய வாணிகக் குழு என்னும் பெயரில் வணிகக் கழகம் ஒன்று உருவாக்கப்பெற்றது. இக்கழகத்திற்குப்பட்டயம் ஒன்றும் வழங்கப்பட்டது, கீழைநாட்டு வணிகத்தைத் தொடர இக்கழகத்திற்குத் தச்சு அரசு முற்றுரிமை வழங்கிவது. அதனுடன் போர் உடன்படிக்கை செய்து கொள்ளல், புதிய இடங்களைக் கைப்பற்றுதல், கோட்டைகளைக் கட்டிக் கொள்ளல் போன்றவற்றைச் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. தச்சு வணிகக் குழுவின் ஒரே நோக்கம் வணிகம் செய்வதுதான். கிழக்கு ஆசியாவில் உள்ள நறுமணப்பொருள்கள் கிடைக்கும் தீவுகளில் இவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தினர். இத்தீவுகளில் தம் முற்றுரிமையைத் தமக்கே உரிமையாக்கிக் கொள்ள இவர்கள் தீவிரமாக முயன்றனர். இத்தீவுகளின் முதன்மைப் பொறுப்பாளர்கள் ஆலந்தின் ஆளுமையை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வதற்கு இவர்கள் இடையறாது முயற்சிசெய்தார்கள். ஏனைய ஐரோப்பிய நாடுகள் இத்தீவுகளுடன் வணிகம் செய்யக் கூடாதெனத் தடுக்கப்பட்டன. வணிக முற்றுகிமை தம் வசமே நீடித்து நிலைபெற்றிருக்க அனைத்து முயற்சிகளையும் இவர்கள் மேற்கொண்டனர். தொடக்கத்தில் ஆங்கிலேயரும் தச்சுக்காரரும் நண்பர்களாகவே இந்திய வணிகத்தில் ஈடுபட்டனர். இருநாடுகளும் புராட்டசுடண்டு நாடுகள். கத்தோலிக்க நாடுகளான இசுபெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாயின. தச்சுக்காரர்கள் விடாப்பிடியாகத் தம் முற்றுரிமையை வலியுறுத்தி அதை நிலைநாட்ட உறுதிபூண்டனர். அதற்கான அனைத்து விலைகளையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தனர். இரு நாடுகளுக்கிடையே மூண்ட சச்சரவு கி.பி. 1623-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அம்பாய்னா படுகொலையில் முடிவுற்றது. அம்பாய்னா என்னுமிடத்தில் தச்சுக்காரர் பத்து ஆங்கிலேயர்களையும் ஒன்பது சப்பானியர்களையும் கொடூரமாகக் கொன்றனர். இப்படுகொலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் நறுமணப் பொருள் தீவகனைக் (Spice Islands) கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாலிலேயே வணிகம் செய்ய முற்பட்டார்கள். போரில் ஏற்பட்ட நட்டஈடாகத் தச்சுக்காரர்கள் கிராம்வெல் என்னும் ஆங்கிலக் காவலருக்கு 85,000 பவுன்களைக் கொடுக்க வேண்டியவராயினர். தச்சுக்காரர்கள் மலாக்காவைப் போர்ச்சுகீசியரிடமிருந்து கி.பி. 1641-இல் வென்றனர். இலங்கையைக் கி.பி. 1658-இல் இவர்கள் பெற்றனர். இந்தியாவில் இவர்களுக்கு நாகப்பட்டினம் கிட்டியது. இந்நகரம் இன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ளது. வங்காளத்தில் சின்சுரா (Chinsurau) என்னும் நகரும் இவர்கள் வசமாயிற்று. தொடக்கத்திலிருந்து முடிவு வரை இவர்களின் நிலை இந்தியாவில் சிறப்பானதாக இருக்கவில்லை. <section end="இந்தியாவில் தச்சுக்காரர்"/> <section begin="இந்தியாவில் தேனியர்"/> {{dhr}} <b>இந்தியாவில் தேனியர்:</b> இந்தியாவுக்கு கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வருகை புரிந்த ஐரோப்பியர்களுள் ஒருசாரார் தேனியர். போர்ச்சுகல் நாட்டு மாலுமியான வாசுகோடகாமா கி.பி. 1498-ஆம் ஆண்டு நன்னம்பிக்கைமுனை வழியாகக் கேரளக் கடற்கரையை அடைந்ததைத் தொடர்ந்து, போர்ச்சு கீசிய இசுபானிய வணிகர்கள் இந்திய நாட்டைத்தேடி அலையலையாக வரத் தொடங்கினர். சூரத்து, பம்பாய், கோவா, சாந்தோம் (சென்னை), நாகப்பட்டினம், தரங்கம்பாடி (Tranquebar) போன்ற பல இந்தியத் துறைமுகங்களிலும் இலங்கையில் திரிகோண மலையிலும் தொழிற்சாலைகளை (Factories) அமைத்துக் கொண்டு, பிற ஐரோப்பிய நாட்டு வணிகக் கப்பல்கள் அத்துறைமுகங்களை நெருங்கவிடாமல் செய்துவந்தனர். கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு, போர்ச்சுகீசிய ஆளுநர் ஒருவர் இந்திய நாட்டில் தம் பகுதிகளாகச் சில துறைமுகங்களை அறிமுகம் செய்துகொண்டு ஆளத்தொடங்கினார். கடற்கரைப் பகுதி மக்களான மீனவர்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களை உள்நாட்டு அரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டினர் போர்ச்சுகீசியர், மூர் எனப்பட்ட மரக்காயர் இனப் பெண்களுடன் முறையற்ற தொடர்புகளை வளர்த்துக்கொண்டனர். இவர்களுடைய ஒழுக்கக் குறைவான நடத்தையால் தான் இந்தியாவில் பறங்கிப்புண் (Brasco) எனப்பட்ட பாலியல் நோய் தோற்றம் பெற்றது. உள்நாட்டுப் பெண்டிருடன் கொண்ட உறவுகளால் பாதிப்பறங்கியர் (Half White Portuguese) என்றழைக்கப்பட்ட புதிய கலப்பு இனம் உருவாயிற்று. இந்து சமயக் கோயில்கள் பல போர்ச்சுகீசியரால் இடித்துக் கொள்ளையிடப்பட்டன; அவை இருந்த இடங்களில்<noinclude> வா. க. 3 - 41அ</noinclude> fpuahk2m8131vn759bmqewhgxd1wo45 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/677 250 640516 1954997 1925038 2026-07-21T17:15:25Z ஹர்ஷியா பேகம் 15001 1954997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியாவில் தேனியர்|645|இந்தியாவில் தேனியர்}}</noinclude>பகுதிகள் கி.பி. 1777-ஆம் ஆண்டு தேனிய வணிகக் குழவினிடமிருந்து தேனிய அரசருக்கு மாற்றப்பட்டன. அதன்பின் தேனிய அரசரின் நேரடிப்பேராளராக ஆளுநரே இருந்து வந்தார். தஞ்சை மராட்டிய அரசப் பேராளரின் பிரவர்த்திகம் என்ற பதவி வகித்த தண்டாச்சியாபிள்ளை என்பவரும் நிருவாகத்தில் குறிப்பிடத் தக்க பங்கு வகித்துள்ளார். இந்திய அரசு மரபுப்படி முழு மானியமாக அளிக்கப்பட்டிருந்த நிலங்களெல்லாம் அளக்கப்பட்டுத் ‘தேனிய அரசரின் ஊர் அளவுக் குழு’ (Danish king’s Land Survey Commission) என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டன. உரிமைத் (Civil) தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்குக் குழு அதிகாரம் பெற்றிருந்தது. இதில் இந்து, கிறித்தவ, இசுலாமிய, ஐரோப்பிய மரபுகளுக்குத் தக்கவகையில் வீசாரணையும் தீர்ப்புகளும் இடம் பெற்றன. தேனியர்களின் சிறப்பான நிருவாகத்தையும் அலுவவகக் கட்டடங்கள் பாதைகள் முதலியவற்றைப் பராமரித்த செம்மையான முறையையும் கருதியே, ஆங்கிவேய அரசு கி.பி. 1845 முதல் 1860 வரை தரங்கம்பாடியைத் தஞ்சை மாவட்டத் தலைநகராக வைத்திருந்தது. தேனிய வணிகக் குழுவின் வணிகமும் பண்டமாற்றலும் உள்நாட்டுக் காசுப் புழக்கத்தின் மூலம் நடைபெற்றதென்றாலும் கூலிகொடுத்தல் போன்ற வற்றிற்கெனத் தாங்களே காசுகளும் அடித்து வெளியிட்டனர். ஈயம், தாமிரம், வெள்ளி ஆகிய மூவகை உலோகங்களாலும் ஏறத்தாழ 300 வகையான காசுகள் தரங்கம்பாடியிலிருந்து வெளியிடப்பட்டன. தங்கக்காசு ஒருவகை மட்டும் வெளியிடப்பட்டதெனத் தெரிகிறது. நான்காம் கிறிசுடியன் அரசர் காலத்தில் தென்மார்க்கு நாட்டில் தரங்குறைந்த உலோகக்காசுகள் வெளியிடப்பட்டன. தரங்கம்பாடியிலும் இத்தகைய தரங்குறைந்த உலோகக் காசுகளைத் தேனிய வணிகக் குழுவினர் வெளியிட்டதால் நாயக்க அரசர் அந்நாணயங்களைப் புழக்கத்தில் செல்லா தவையென ஆணை பிறப்பித்த நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. <b>சமயம்:</b> ஆலந்து, தென்மார்க்கு, பிரிட்டன் ஆகிய நாட்டவர் புராட்டசுடெண்டு சமயத்தினராகையால் போர்ச்சுகீசியருடைய, சமயஞ்சார்ந்த புனித உரோமானியப் பேரரசின் திட்டத்தை வெறுத்தனர்; உள்நாட்டு மக்களின் சமய உணர்வுகளை நேரடியாகப் புண்படுத்துவது தமது அரசியல் தற்கொலைக்கே வழிவகுக்கும் எனவும் உணர்ந்தனர். ஆயினும் புராட்டசுடெண்டு சமயத்தை இந்தியர்களுக்குப் போதிப்பது இன்றியமையாதது எனக் கருதினர். தென்மார்க்கு அரசர் நான்காம் பிரடரிக்கு, தம் நாட்டுப் புராட்டசுடெண்ட்டுத் திருச்சபையின் தலைவராகவும் இருந்தமையால் கி.பி. 1706-ஆம் ஆண்டில் செருமனி நாட்டைச் சேர்த்த பார்த்த லோமியசு சீகன்பால்கு, என்றிக் புரூட்சௌ என்ற இரு இளைஞர்களைத் தரங்கம்பாடிக்குச் சமயப்பணி புரிய அனுப்பினார். சீகன்பால்கு தரங்கம்பாடியில் தங்கித் தமிழ் கற்றார்; விவிலியத்தின் புதிய ஏற்பாட்டினைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். ‘புதிய எருசலேதி’ என்ற பெயரில் கிறித்தவக் கோயில் ஒன்றினைக் கி.பி. 1717-ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் கட்டுவித்தார். இந்தத் திருச்சபை சிலுவை வடிவில் அமைக்கப்பட்டது. உள்நாட்டுச் சமயம் மாறிய கிறித்தவர்களுக்காகக் கட்டப்பட்டதாதலால் உயர்சாதிக் கிறித்தவர்கள் ஒருபுறமும் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மறுபுறமும் இருந்து வழிபடுவதற்கேற்ற வகையில் இவ்வாறு கட்டப்பட்டதென்று கருதப்படுகிறது. இத்திருச்சபையில் முகப்பில் தேனிய அரசர் நான்காம் பிரடரிக்கின் முதவெழுத்துகள் (Monogram) பதிக்கப்பட்டுள்ளன. இன்றுவரை, இத்திருச்சபையில் சிறப்பான காலங்களில் தேனிய அரசரின் நலன் வேண்டி வழிபடும் பழக்கம் உள்ளதாகக் கூறுவர். <b>வரலாற்றுச் சின்னங்கள்:</b> தேனியர்கள், தரங்கம் பாடியையே தம் இந்தியக் குடியேற்றப் பகுதிகளுக்குத் தலைமையிடமாகக் கொண்டிருந்தனர். பீகாரில் பாட்னா, வங்காளத்தில் சிராம்பூர் ஆகிய இடங்களிலும் அவர்களுடைய குடியேற்றங்கள் அமைந்திருந்தன. தரங்கம்பாடி தேனியக் கோட்டை, ஊரின் முகப்பில், தேனிய அரசர் 7-ஆம் கிறிசுடியனின் முதலெழுத்துகள் பதித்த கி.பி. 1792-ஆம் ஆண்டைச் சேர்ந்த கோட்டைவாயில், கல்வறைகள். தேனிய வணிகர்களும் பிற ஐரோப்பிய இனத்த வரும் வழிபடுவதற்குரிய சீயோன் ஆலயம், புதிய எருசலேம் திருச்சபை, பொறையாறு நகரிலுள்ள பெத்லகாம் திருச்சபை, கும்பினித் தோட்ட மாளிகை ஆகியனவும் செராம்பூரிலுள்ள திருச்சபையும் தேனியர்கள் இந்தியாவில் விட்டுச் சென்றுள்ள சின்னங்கள் ஆகும். பீங்கான் பாண்டங்கள் நீல நிறத்தில் குழல் வடிவில் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டுத் தேனியரால் ஏற்றுமதி செய்ய்ப்பட்டன. இவை தரங்கம் பாடிப் பீங்கான் (Tranquebar Porcelain) என்றே இன்றுவரை பெயர்பெற்றுள்ளன. சாயவு மேசை வடிவில் விரிவான மேற்பகுதியில் இழுப்பறைகள் கொண்ட மேசைகள் தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள ஒழுகைமங்கலத்தில் செய்யப்பட்டன. இவை பீரோ தனுவா (Bureau Danoise) என வழங்கப்படுகின்றன. {{float_right|எஸ். இரா.}} <section end="இந்தியாவில் தேனியர்"/> {{nop}}<noinclude></noinclude> rv4ti9sqhkl3hj1qgai3g6lrxs9vltu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/678 250 640520 1954998 1925070 2026-07-21T17:16:10Z ஹர்ஷியா பேகம் 15001 1954998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியாவில்‌ பிரெஞ்சுக்காரர்‌|646|இந்தியாவில்‌ பிரெஞ்சுக்காரர்‌}}</noinclude><section begin="இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்"/> {{dhr}} <b>இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்:</b> இந்தியாவுடன் வணிகம் செய்வதற்கென முதல் பிரெஞ்சு வணிகக்குழு கி.பி. 1664-இல தோற்றுவிக்கப்பட்டது. பதினான்காம் உலூயி மன்னரின் அமைச்சர் கோல்பர்ட்டு (Colbert) இக்குழுவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல சிறப்புரிமைகளை வழங்கினார். அந்நாட்டு மக்கள் அயல் நாட்டு வணிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டில்லாததால் தொடக்கத்திலிருந்தே வணிகக் குழுக்கள் அரசாங்க ஆதரவோடு செயற்பட வேண்டிய நிலையில் இருந்தன. <b>கேரோன்:</b> தச்சு (Dutch) நாட்டு வணிகக் குழுவில் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த கேரோன் (Caron) என்பவரை கி.பி. 1667-இல் கோல்பர்ட்டு இந்தியாவுக்கு அனுப்பினார். அவர் சூரத்தீலும் மசூலிப்பட்டினத்திலும் வணிக மையங்களை ஏற்படுத்தியதோடு கோல்கொண்டா சுல்தானிடமிருந்து வரிவிலக்கு உரிமைகளையும் பெற்றார். <b>பிரான்சாயிசு மார்ட்டின்:</b> கேரோன் பிரான்சுக்குத் திரும்பிய பின் அவர்தம் துணை அதிகாரியாகப் பணியாற்றி வந்த பிரான்சாயிசு மார்ட்டின், (Francois Martin) பீசப்பூச்சுல்தானின் ஆளுநரான செர்கான் உலோடியிடமிருந்து புதுச்சேரி என்று பிற்காலத்தில் பெயர் பெற்ற பகுதியைக் கி.பி. 1694-இல் பெற்றார். அரண்களை அமைத்தும் ஆயுத சாலைகளைக் கட்டியும் அவ்விடத்தை வலிமைப்படுத்தியதோடு கி.பி. 1667-இல் சிவாசிக்குப் பெருந்தொகையைச் செலுத்தி, அவருடைய தாக்குதலிலிருந்து மார்ட்டின் புதுச்சேரியைக் காத்தார். விரைவில் பெரும் செல்வச் செழிப்படைத்த புதுச்சேரி கி.பி. 1701-இல் கீழைப்பகுதி பிரெஞ்சு வாணிக மையங்களின் தலைமையிடமாக அறிவிக்கப்பட்டது. மார்ட்டின் தலைமை நிருவாகியாகவும் அமர்த்தப்பட்டார். அவர் சுதேச அரசுகளோடு நட்பாகவும் நேர்மையாகவும் பழகினார். புதுச்சேரி தவிர இந்தியாவின் மற்றப் பகுதிகளில் பிரெஞ்சுச் செல்வாக்கு வளர்ச்சியுறவில்லை. சூரத்துவணிக மையம் கி.பி. 1714-இல் கைவிடப் பட்டது ஆகவே, பிரெஞ்சு வணிகக்குழு இலாபத்துடன் செயற்படலில்லை. இந்நிலையில் கி.பி. 1720-இல் இக்குழுவானது மாற்றியமைக்கப்பட்டது. <b>இலெனாயிர் (கி.பி. 1720, 1726-35):</b> இலெனாயிர் (Lenoir) புதுச்சேரியின் ஆளுநராகப் பதவிவகித்தபோது பிரெஞ்சு வணிகம் முன்னேற்ற மடைந்தது. கள்விக்கோட்டை, மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் வணிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. <b>துமாசு (கி.பி. 1735-1741)</b>: இலெனாயிரை அடுத்து ஆளுநராகப் பதவியேற்ற துமாசு (Dumas) அமைதியான முறையில் பிரெஞ்சுச் செல்வாக்கை விரிவுபடுத்த விரும்பினார். இவர் கருநாடக நவாபுகளுடன் நெருங்கிய நட்புக் கொண்டார். கிழக்குக் கடற்கரையிலுள்ள காரைக்கால் கி.பி. 1739-இல் பிரெஞ்சுக்காரர் வசமாகியது. இரகுசி போன்சுலே கி.பி. 1740-இல் கருநாடக நவாபுதோசுத்து அலியைக் கொன்றபோது துமாசு, நவாபின் உறவினர்களுக்கு அடைக்கலம் அளித்ததோடு மராத்தியப்படையைத் திரும்பிச் செல்லுமாறு செய்தார். எனினும், மராத்தியர் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி அதன் ஆளுநர் சந்தா சாகிபைச் சிறைப் பிடித்துச் சென்றனர். இந்நிலையில் கி.பி. 1741-இல் தூப்ளே (Dupleix) புதுச்சேரியின் ஆளுநராகப் பதவியேற்றார். <b>தூப்ளே (கி.பி. 1741-1754)</b>: சந்திரநாகரின் தலைமை ஆட்சியாளராகப் பணியாற்றித் தனி வணிகத்தின்மூலம் பெரும் பொருளீட்டிய தூப்ளே, புதுச்சேரி ஆளுநராகப்பதவியேற்றபின், பெரும் திட்டங்களை வகுத்தார். புதுச்சேரியின் ஆட்சி முறையைத்திருத்தவும் அந்நகருக்குக் கடற்புறமாக அரண்களை அமைக்கவும் முனைந்ததோடு, சுதேச மன்னர்களின் நட்பைப் பெறவும் முயன்றார். <b>ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்:</b> ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரினால் இங்கிலாந்துக்கும் பிரான் சுக்குமிடையே கி.பி. 1744-இல் மோதல் ஏற்பட்டு அது இந்தியாவுக்கும் பரவியது. ஆங்கில அரசால் அனுப்பப்பட்ட பார்னெட்டு (Barnett), நவாபு அன் வாருதீனின் (Anwar-ud-din) தலையீட்டால் புதுச் சேரியைத் தாக்காமலேயே கி.பி. 1745-இல் திரும்பினார். ஆனால், நவாபின் தலையீடு பிரெஞ்சுக்காரரைக் கட்டுப்படுத்தவில்லை. இலாபூர்தொனே (La Bourdonnais) தூப்ளேய்க்கு உதவி செய்தற் பொருட்டு ஒரு கப்பற் படையோடு கி.பி. 1746-இல் வந்தார். ஆங்கிலக் கப்பற்படை இலாபூர்தொனேயை எதிர்க்கப் போதிய வலிமை பெற்றிராததால் வங்காளத்தை நோக்கிப் பயணமாகியது. இலாபூர்தொனே சென்னையைத் தாக்கிக் கைப்பற்றினார். தூப்ளேய்க்கும் இலாபூர்தொனேய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், இலாபூர்தொனே ஆங்கிலேயரிடமிருந்து பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டு, சென்னையை விட்டு வெளியேற ஒப்புக் கொண்டார். இதற்கிடையே அன்வாருதீன் சென்னையைத் தம்மிடம் ஒப்புவிக்க வேண்டுமெனக்<noinclude></noinclude> 4ofury7fe1j2ollm6j4o0attcqh17gy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/683 250 640717 1954999 1925311 2026-07-21T17:17:09Z ஹர்ஷியா பேகம் 15001 1954999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியாவில் போர்ச்சுகீசியர்|651|இந்தியாவில் போர்ச்சுகீசியர்}}</noinclude>புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய பகுதிகள் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரெஞ்சு ஆட்சியில் இருந்து வந்தன. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின்போது இவை விடுதலை வீரர்களுக்குப் புகலிடமாக இருந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய அரசாங்கம் பிரெஞ்சு அரசாங்கத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பிரான்சு 1954-இல் தன் ஆதிக்கத்தைக் கைவிட்டு இப்பகுதிகளிலிருந்து வெளியேறியது. {{float_right|ந.வ.கே.}} <b>துணை நூல்கள்: Majumdar, R.C</b>, & Others, An Advanced History of India, 4th Ed., Macmillan, Delhi, 1982. <b>Smith, Vincent, A. and Percival Spear</b>, The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976. <b>Mahajan, V.D.</b>, India Since 1526, S. Chand & Co., New Delhi, 1973. <section end="இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்"/> <section begin="இந்தியாவில் போர்ச்சுகீசியர்"/> {{dhr}} <b>இந்தியாவில் போர்ச்சுகீசியர்:</b> இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடிக்க முயன்ற முதல் ஐரோப்பிய நாடு போர்ச்சுகல் ஆகும். என்றி என்ற போர்ச்சுகீசிய இளவரசர் (கி.பி. 1393-1460) புதிய நாடுகளைக் காணத் துடிக்கும் மாலுமிகளைப் பெரிதும் ஊக்குவித்தார். பார்த்தலோமியோ தயசு என்பவர் இந்தியாவிற்கு வரும் முயற்சியில் நன்னம்பிக்கை முனையை அடைவதில் வெற்றி கண்டார். அங்கு வீசிய பேரலைகளைக் கண்டஞ்சி, அவர் தாயகம் திரும்பினார். அவருக்குப் பின்னர் அவர் நாட்டைச் சார்த்த வாசுகோட காமா என்பார் நன்னம்பிக்கை முனையைக் கடந்து மேலைக் கரையிலுள்ள இந்தியாவின் கள்ளிக்கோட்டையைக் கி.பி. 1498-இல் வந்தடைந்தார். இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. சர் இ. தெனிசன் இராசு (Sir Denison Ross) என்ற வரலாற்று வல்லுநர் தம் ‘கேம்பிரிட்சு இந்திய வரலாறு’ என்றும் நூலுள் இடைக்கால உலக வரலாற்றில் இதுவே தலையாய நிகழ்ச்சி என்பார். புது வணிகத் தொடர்பு காரணமாகப் போர்ச்சுகல் பெரும் பொருளீட்டியது. அதுபோழ்து கள்ளிக் கோட்டைப் பகுதியின் இந்து அரசரான சாமரின் (Zamorin) என்பாரும் இத்தொடர்பைப் பெரிதும் ஊக்குவித்தார். மூன்று மாதங்கள் இந்தியாவில் தங்கி வணிகம் செய்த வாசுகோடகாமா பெரும் பொருளோடு தாயகம் திரும்பினார். இவரது வெற்றி யைக் கண்ட போர்ச்சுகீசியப் பெருவணிகர் பலர் ஆல்வரசு கேப்ரல் என்பார் தலைமையில் மீண்டும் ஒரு வணிகக் குழுவை இந்தியாவுக்கு அறுப்பி வைத்தனர். அக்குழுவும் கி.பி. 1500-இல் கள்ளிக் கோட்டையை வந்தடைந்தது. வாசுகோடகாமா விடமிருந்த நுண்மாண் நுழைபுலம் கேப்ரலிடம் இல்லாத காரணத்தால் ஆட்சியாளருடன் பூசல் விளைந்தது. அதன் விளைவாக அவர் அப்பகுதியை விட்டு ஓடும் அவலநிலை ஏற்பட்டது. போர்ச்சுகீசிய வணிகத்தை மேலும் வலிமைமிக்கதாக்கக் கி.பி. 1502-இல் வாசுகோடகாமாவே மீண்டும் இருபது நாவாய்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைத்தார். போர்ச்சுகீசிய வணிகத்திற்குத் தடையாக இருப்பவர்கள் அராபியர்களே என்பதை உணர்ந்த அவர், அவர்களை முறியடிக்கவும் துணிந்தார். கள்ளிக்கோட்டைப் பகுதியினை ஆண்ட இந்து அரசர்களும் அவர்களன வெறுத்தனர் என்பதயுைம் அவர் தெளிவாக உணர்ந்தார். ஆயினும் அவரது தன்னலப் போக்கையும் கொள்கையற்ற பாங்கையும் இந்து அரசர்கள் வெறுத்தனர். அவரை தம்பி அராபிய வணிகர்களைப் பகைத்துக் கொள்ளச் சாமரின் சிறிதும் இணங்கவில்லை, மாறாக அராபியர்களின் ஆதரவைப் பெறும்பொருட்டுச் சாமரின் போர்ச்சுகீசியர்களை எதிர்க்கவும் துணிந்தார். தீயூழ்க் காரணமாக அப்போரில் சாமரின் தோல்வியுற்றார். இதனால், போர்ச்சுகீசியரின் மேலாண்மை அங்கு மேலோங்கி நின்றது. இதன் விளைவாய்ப் போர்ச்சுகீசியர்கள் கள்ளிக்கோட்டை, கொச்சி, கண்ணனூர் போன்ற பகுதிகளில் தம் வணிக மையங்களை நிறுவினர். இந்தியாவில் நிறுவப்பட்ட வணிக மையங்களைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு அல்மேடா என்பார் கி.பி. 1505-இல் ஆளுநராக நியமிக்கப்பெற்றார். அவர் கி.பி. 1505-இலிருந்து 1509 வரை இங்குத்தங்கியிருந்து தம் தாயகத்தின் நலனைப் பேணிப்பாதுகாத்தார். தம்மிடம் போதிய படைவன்மையில்லாமையை நன்குணர்த்த அவர் தம் எல்லையை விரிவுபடுத்த ஒரு போதும் துணியவில்லை. கடற்கரை அருகேமட்டும் தம் தொழிற்பேட்டைகளை நிறுவ அவர் பெரிதும் முனைந்தார். கடற்பகுதியிலிருந்தால் தம் சிறு நாவாய்ப்படையின் துணைக்கொண்டு அவற்றைக் காக்க முடியுமென்பது அவர்தம் துணிவு. ஆதலின், அவர்தம் கொள்கை ‘நீல நீர்க்கொள்கை’ (Blue Water Policy) என வழங்கப் பெறுகிறது. கடற்பகுதி மட்டுமெனின் இந்தியாவை ஆட்படுத்துதல் எளிது. இல்லையெனில் அது கானல்நீர் போன்றது என்பது அவர்தம் முடிவு. இக்கொள்கையின் விளைவால் கி.பி. 1508-இல் தம்மை எதிர்த்த மூர் இனத்தாரு-<noinclude></noinclude> eip5ned1imof89v0dh51l5ev91cwtpi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/685 250 640720 1955000 1925314 2026-07-21T17:18:11Z ஹர்ஷியா பேகம் 15001 1955000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியாவில் போர்ச்சுகீசியர்|651|இந்தியாவில் யூதர்}}</noinclude>ஐரோப்பிய வல்லரசுகளால் தோற்கடிக்கப்பட்டனர். தங்கள் சமயத்தை ஏற்காத மக்கள் இவர்களால் பெரிதும் கொடுமைப்படுத்தப்பட்டனர். சமயமாற்றத்தில் கொலையும், உடல் உறுப்புத் துண்டித்தலும் கொடுமைப்படுத்துதலும் இவர்கள் கையாண்ட முறைகளாக இருந்தன. தண்டனை மன்றங்களின் கொடுங்கோன்மை, கட்டாயச் சமய மாற்றம், உடலொறுப்புப் போன்ற கடுந்தண்டனைகளால் இவர்கள் மக்களின் மிக்க வெறுப்புக்குள்ளாயினர். ஈண்டிருந்த கோயில்கள் அனைத்தையும் இவர்கள் கொள்ளையிட்டதை மக்கள் ஒருபோதும் மறந்தாரில்லை. இலங்கை, பர்மா, சயாம் போன்ற நாடுகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான பௌத்தர்கள் போற்றிய புத்தரின் புனிதப்பல் பொடியாக தொறுக்கப்பட்டுக் கடலில் வீசப்பட்டது. அல்புகர்க்கு போன்றோர் இசுலாம் சமயத்தை இழிவுபடுத்தியதை இசுலாமியர் பெருங்கொடுமையாகக் கருதினர். வணிகத்திலும் அவர்கள் நேர்மையைக் கையாளவில்லை. சாமரின் போன்ற இந்து அரசர்களோடு இவர்கள் நேர்மையற்ற முறையில்நடந்து கொண்டது இவர்தம் செல்வாக்கைப் பெரிதும் குறைத்தது. போர்ச்சுகீசிய ஆளுநர்களும் அலுவலர்களும் செருக்குடையவராலும் கையூட்டு முறையினைப் போற்றுவோராயும் அமைந்திருந்தனர். தன்னலம் காரணமாகத் தங்கள் தாயக நன்மையையும் இவர்கள் புறக்கணித்தனர். மக்கள் ஆதரவை இழந்த போர்ச்சுகீசியர்கள் மொகலாயப் பேரரசின் வளர்ச்சியினாலும் தக்காண சுல்தானியத்தின் தோற்றத்தாலும் பெரிதும் தளர்ந்து போயினர். இவர்கள் தளர்ந்து சோர்ந்தபோது பிற ஐரோப்பியர்கள் வருகை இவர்களை முற்றிலும் செயலிழக்கச் செய்தது. அவர்களிடையே நிலவிய பூசல்கள் காரணமாகக் கடலாடுக்க மற்ற போர்ச்சுகீசியர் முற்றிலும் தோல்வியுற்றனர். போர்ச்சுகல் கி.பி. 1580-இல் இசுபெயின் பேரரசுடன் இணைக்கப்பட்டதோடு அதன் ஆட்சிக்காலம் முடிவுற்றது. <b>போர்ச்சுகீசிய ஆட்சியின் தாக்கம்:</b> போர்ச்சுகீசியர்கள் ஒரு நிலையான பேரரசை நிறுவுவதில் தோல்வியுறினும், அவர்கள் தம் ஆட்சி இங்குச் சில நிலையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை ஈண்டு நினைவுகூர வேண்டும். போர்ச்சுகீசியர்தாம் இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சிமுறை நிறுவப்படுவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் என்னில் மிகையாகாது. துருக்கியர்களை அவர்கள் முறியடித்ததால் தான் பிற ஐரோப்பியர்கள் ஈண்டு வந்து வணிகம் செய்து, அதன்வழி ஆட்சியாளர்களாகத் திகழ முடிந்தது. ஐரோப்பியர்களுள் ஆங்கிலேயர்களின் கடலாதிக்கம் மிகுந்து காணப்பட்டதால் அவர்கள் பிற ஐரோப்பியர்களை வென்று தங்கள் மேலாண்மையை நிறுவ முடிந்தது. போர்ச்சுகீசியர் மலபார்ப் பகுதிகள் ஒன்றிணைவதையும் அதன் மூலம் அவை வலிமைபெறுவதையும் தடுத்து நிறுத்தினர். பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டு மலபார்ப் பகுதிகள் ஒன்றிணைவதைத் தடுத்ததோடு, இங்கு ஒற்றுமையின்மைக்கும் வித்திட்டனர். இவர்கள் இங்குப் புதியதொரு போர் முறைக்கு வித்திட்டனர். பீரங்கிப்படை மூலமும் துப்பாக்கிப்படை மூலமும் போரிட்டு, ஒருவகையான புதிய போர்முறையினைப் பயன்படுத்தி இந்தியர்களை வென்றனர். பின்னர் இப்போர்முறை இந்தியாவில் பெரிதும் பின்பற்றப்பட்டது. இந்தியாவுக்குப் புதிய வணிகத்தடம் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தியா மேலைநாடுகளோடு நேரடித் தொடர்பு கொள்ள வழிபிறந்தது. அதன் வணிகம் வளர்ந்ததோடு, அதன் பொருள்களுக்குப் பல புதிய வணிகச் சந்தைகளும் கிடைத்தன. இதனால், தொடக்க காலத்தில் இந்தியப்பொருள்களுக்கு நல்ல வரவேற்புக்கிட்டியது. போர்ச்சுகீசியர்தம் வணிகத் தடங்களைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றினர். வணிக வழித்தடங்களைச் செம்மைப்படுத்தியதோடு அவற்றை வணிகப் பாதுகாப்புமிக்க பகுதிகளாகவும் மாற்றிய பெருமை இவர்களையே சாரும். போர்ச்சுகீசியர் இந்தியாவில் பல முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தனர். இந்தியர்களோடு மணவுறவு கொண்டு இந்தியச் சமூக வாழ்வில் ஒரு மாற்றத்தை விளைவித்தனர். சதி போன்ற சமூகக் கொடுமைகளையும் இவர்களே களைந்தனர். இந்தியச் சமூகத்தில் நிலவிய பல சமூகக் கொடுமைகளைச் களைவதில் இவர்களே முன்னோடியாகத் திகழ்ந்தனர். இறுதியாகப் பண்பாட்டுத் துறையிலும் இவர்கள் பெரும் மறுமலர்ச்சியை ஊக்குவித்தனர். பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கிறித்தவர்களாக்கியதால் இங்கு ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சியை இவர்கள் ஊக்குவித்தனர், கிறித்தவர்களாக மாறிய பின்னரும் மாறியவர்கள் தங்கள் பழைய பண்பாட்டினைப் புறக்கணிக்காது பேணிக் காத்தமையால் ஒருவகைக் கலப்பினம் உருவாவதற்கு இவர்கள் தம் ஆட்சியேபெரிதும் துணைநின்றது. {{float_right|பெ.சு.}} <section end="இந்தியாவில் போர்ச்சுகீசியர்"/> <section begin="இந்தியாவில் யூதர்"/> {{dhr}} <b>இந்தியாவில் யூதர்:</b> யூதர்கள் எருசலேம் நகரத்தைச் சார்ந்தவர்கள். பாலசுத்தீனத்தின் பகுதியாய் இருந்த எருசலேத்தைக் கி.பி. முதலாம் நூற்றாண்டில் உரோமானியர் தாக்கி அழித்தபோது, உயிருக்கஞ்சிய பல யூதக் குடும்பங்கள் உலகின் பல பாகங்களுக்கு ஓடிப்போந்தனர். அவர்களுள் பலர் இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள மலையாளப் பகுதியில் குடியேறினர். சேர மன்னரான பாசுகர<noinclude></noinclude> pi1e8frf3iluchw8mcyidtp9nda5v18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/686 250 640721 1955001 1926673 2026-07-21T17:19:00Z ஹர்ஷியா பேகம் 15001 1955001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியானா|654|இந்தியானா}}</noinclude>வருமன் என்பார் யூதருக்குத் தங்க இடம் கொடுத்த பட்டயம் இவர்களின் வரலாற்றைக் குறிக்கும் சான்றாகும். யூதர்கள் நல்ல செல்வர்கள்; திறமைமிக்க வணிகர்கள். இன்றும் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரான பம்பாயில் பல யூதர்களின் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்துவருகின்றன. இவர்கள் ஏமன் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுவர். இவர்கள் கி.பி. 2-ஆம் நூற்றாண்டளவில் பம்பாய் கொலாபாவில் குடியேறியதாக அறியலாம். இன்றைய கேரள மாநிலத்தின் பெரும் நகரங்களுள் ஒன்றான கொச்சி-எர்ணாகுளத்தில் யூதர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இங்கு யூதர்களின் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. இந்தியாவில் குடியேறிய யூதர்களுள் இந்தியப் பெண்களை மணந்துகொண்டவர்களும் உண்டு. இந்துக்கள் காட்டிய சமயப்பொறையை யூதர்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள். <section end="இந்தியாவில் யூதர்"/> <section begin="இந்தியானா"/> {{dhr}} <b>இந்தியானா</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பத்தொன்பதாம் மாநிலமாகும். இந்தியானா (Indiana) வின் மேற்கில் இல்லியனாய்சும், வடக்கில் மிச்சிகனும் மிச்சிகன் ஏரியும், கிழக்கில் ஒகையோவும், தெற்கில் கெண்டகியும் எல்லைகளாகும். இம்மாநிலத்தின் பரப்பளவு 93,993 ச.கி.மீ. இதில் 502 ச.கி.மீ. பரப்பளவில் நீர்நிலைகள் உள்ளன. மிச்சிகன் ஏரி இதனுள் அடங்காது. இந்தியானா மாநிலத்தின் மக்கள்தொகை 54,90,224 (1980), சிறிய மாநிலம் பெருமளவு மக்கள் தொலை கொண்டுள்ளமைக்கு இந்தியானா ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தியானா பாபாலிசு இம்மாநிலத்தின் தலை நகராகும். இதன் மக்கள்தொகை 7,11,539 (1980). போர்ட்டு வெயின், கேரி, இவான்கவிலி, சௌத் பெண்டு, ஏமண்டு, மன்சி, ஆண்டர்சன், தெர்ரா ஆட்டு என்பன பிற நகரங்களாகும். இந்தியானாவின் நில அமைப்பு ஏறத்தாழ்ச்சீராக அமைந்துள்ளது. இம்மாநிலம் கடல்மட்டத்தைவிட 170 மீ, முதல் 335 மீ. வரை உயரமுடையது. படிப்படியாகச் சரியும் வண்டம்மண் படிந்தது இம்மாநிலம். இந்தியானா குளிர்கால மழையும் வெப்பமான கோடைக்காலத்தையும் கொண்ட தட்பவெப்பநிலையுடையது. ஆண்டுக்கு 100 செ.மீ. வரை மழை பெறும் இந்தியானாவின் தென்பகுதியில், வட பகுதியைவிட மழை மிகுதி. தென்பகுதியில் ஆண்டுக்கு 200 நாள்களுக்கு மேல் பனிமூட்டம் இருப்பதில்லை. ஆனால், வடக்கில் இது 150 நாள்களுக்குள்ளாகவே இருக்கும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 686 |bSize = 450 |cWidth = 194 |cHeight = 168 |oTop = 32 |oLeft = 240 |Location = center |Description = }} {{c|வேளாண்மை, தொழில், முல வளங்கள்}} <b>நிலப்பிரிவுகள்:</b> இந்தியானாவை மூன்று நிலப்பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடக்கிலிருந்து தெற்காக அவை 1. பெரும் ஏரிச் சமவெளிகள், 2. தில் சமவெளிகள், 3.தென்பாகத்துக் குன்றுகளும் தாழ் நிலங்களும் ஆம். <b>ஆறுகள்:</b> வாபாசு ஆறும் அதன் கிளைகளான வெள்ளாறும் திப்பிகானோ ஆறும் இம்மாநிலத்தின் மூன்றிலிரண்டு பாகத்திற்கு நீர் வழங்குகின்றன. செயிண்டு சோசபு ஆறு, கன் காகீ, ஒயிட்வாட்டர் ஆறு போன்றவை பிற ஆறுகள், ஓகையோ ஆறு இம்-<noinclude></noinclude> e3drsvibicy4msofyj5jk9s57ias897 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/688 250 640723 1955002 1926676 2026-07-21T17:20:36Z ஹர்ஷியா பேகம் 15001 1955002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியானா|656|இந்திரகாளி}}</noinclude>பெரும் இயற்கைச் செல்வமாகும். காடுகள், கனிமப் படிவங்கள், நீர் ஊற்றுகள் அளவுக்கு மீறிய தண்ணீர் ஆகியவை பிற இயற்கைச் செல்வங்கள். இந்தியானாவுக்குத் தேவையான மின்சாரம் நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது. இங்கு நீர் மின்சக்தி குறைவாகவே கிடைக்கிறது. இந்தியானா போக்குவரத்துக்கு ஏற்ற வானவூர்தி நிலையங்களையும் இருப்புப்பாதைத் தொடர்களையும் பேருந்து வழிகளையும் மிகுதியாய்ப் பெற்றுள்ளது. இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் 320 விமான நிலையங்கள் உள்ளன. <b>வரலாறு:</b> இந்திய மரபு வழியினரே இத்தியானாவின் பழங்குடிகள். அவர்களை மேடுகட்டிகள் (Mound Builders) என்று கூறினர். இறந்தவர்களைப் புதைக்கும் மணல்மேடுகளைக் கட்டியதால் இப்பெயர் வந்தது போலும், இந்தியானாப் பகுதியில் காலடி வைத்த முதல் வெள்ளையர் இராபர்ட்டு கவலியர் என்ற பிரான்சுப் புவியியல் ஆய்வாளர் ஆவார். அவர் கி.பி. 1679-ஆம் ஆண்டில் பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியாகிய கனடாவிலிருந்து வந்தார். அவர் கி.பி. 1731-ஆம் ஆண்டில் இந்தியானாவில் வின்சினசு (Vincennes) என்னுமிடத்தில் பிரான்சு மக்கள்தம் முதல் குடியேற்றத்தை நிலை நாட்டிக் கி.பி. 1733-இல் கோட்டையொன்றையும் கட்டினார். ஆங்கிலேயப் படைகள் கி.பி. 1778-இல் இந்தியா பகுதியைக் கைப்பற்றத் தொடங்கின; கோட்டையையும் கைப்பற்றின. அமெரிக்காவின் வர்சீனியாப் படைகள் கி.பி. 1778-இல் கோட்டையைக் கைப்பற்றின. ஆங்கிலேயப் படைகள் திரும்பவும் அதனைக் கைப்பற்றின. எனினும், கி.பி. 1779-இல் அமெரிக்கரின் படைத்தலைவரான கிளார்க்கு என்பவர் அதைத் திரும்பவும் கைப்பற்றிக் கொண்டார். கி.பி. 1787–இல் இந்தியானா அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியின் பாகமாயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 688 |bSize = 450 |cWidth = 200 |cHeight = 66 |oTop = 209 |oLeft = 26 |Location = center |Description = }} {{c|மாநிலச் சட்டமன்றம்}} அமெரிக்கக் காங்கிரசு சட்ட மன்றம் கி.பி. 1800-ஆம் ஆண்டில் இந்தியானாப் பகுதியைத் தன் பகுதியாக நிலைநாட்டியது. பின் இது 1816-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பத்தொன்பதாம். மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியானாவை ஊசியர் அரசு (Hoosier State) என்றும் குறிப்பிடுவர். ஊசியர் என்னும் சொல்லுக்குச் சண்டைக்காரன் என்பது பொருள். <section end="இந்தியானா"/> <section begin="இந்தியானா பாலீசு"/> {{dhr}} <b>இந்தியானா பாலீசு</b> அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள இந்தியானா மாநிலத்தின் தலை நகரம். இந்நகரம் வெண்ணாற்றங்கரையில் (White River) அமைக்கப்பட்டுள்ளது. இந்தியானா மாநிலத்தலைநகரமாக இந்தியானா பாலிசு (India-napolis) கி.பி. 1820-ஆம் ஆண்டில் ஆக்கப்பட்டது. உணவுத் தானியங்களைப் பதப்படுத்தும் முதன்மையான வேளாண்மைப் பகுதியில் அமைத்துள்ள இவ்வூர் உணவுத் தானியம், கால்நடைகள் போன்றவற்றின் சிறப்பான சந்தையாகவும் கருதப்படுகிறது. இரசாயனப் பொருள்கள், மருந்து வகைகள், வானவூர்திகள், பேருந்துகளின் பகுதிகள் தொலைபேசில் கருவிகள், மின்னியல் கருவிகள், சாலை அமைப்பு, இயந்திரங்கள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நகரம் கல்வி நிறுவனங்கள் பலவற்றின் மையமாகும். இங்குள்ள பட்லர் பல்கலைக்கழகம் (Batler University) அவற்றுள் ஒன்று. ஓய்வு பெற்ற அமெரிக்கப் படைவீரர் இயக்கத்தின் தேரியத் தலைமையிடம் இவ்வூரில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டமன்ற மாளிகை (State Capital) யும், சேம்சு விட்காம்பு இரிலே (James Whitecomb Riley) என்னும் கவிஞரின் வீடும், அவர் இறந்தபின் அடக்கம் செய்யப்பட்ட இடமும், குடியரசுத் தலைவராயிருந்த பெஞ்சமின் ஆரிசன் (Benjamin Harrison) என்பாரின் வீடும், படைவீரர்கள் மற்றும் மாலுமிகளின் நினைவுச் சின்னமும் இந்நகரில் அமைந்துள்ள சிறப்பான சின்னங்களாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பேருந்துப் பந்தயத்திடலும் உள்ளது. பெஞ்சமின் ஆரிசன் கோட்டை இவ்வூருக்கு அண்மையிலுள்ளது. இந்தியானாபாலிசுவின் மக்கள்தொகை 7,11,539 (1980). <section end="இந்தியானா பாலீசு"/> <section begin="இந்திரகாளி"/> {{dhr}} <b>இந்திரகாளி</b> என்பது தமிழிலுள்ள பாட்டியல் நூல்களுள் ஒன்று. பாட்டியல் நூல்களுள் பழமை-<noinclude></noinclude> puigucyi340db2gjowc77rkj9fj2sap பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/689 250 640729 1955003 1925328 2026-07-21T17:21:48Z ஹர்ஷியா பேகம் 15001 1955003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரகாளி|657|இந்திரகாளி}}</noinclude>யானதாகிய பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலினைச் சுட்டி அதிலிருந்து பல நூற்பாக்களைத் தொகுத்துள்ளது. வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூலின் உரை இந்திரகாளி என்னும் ஒரு பாட்டியல் நூலைக் குறிப்பிடுகிறது. நவநீதப்பாட்டியல் உறையும் இந்நூலைக் குறிப்பிட்டுள்ளது. இலக்கண நூலிலும் இவக்கண உரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்திரகாளியம். இந்திரகாளி எனப்படும் நூலைச் சேர்ந்தனவாக அமைந்துள்ள நூற்பாக்களின் இயல்பையும், பொருளமைதியையும் நன்கு ஆராய்வோர் இவ்விரு பெயர்களும் ஒருவர் செய்த பாட்டியல் நூலையே குறிக்கும் எனக் கருதுகின்றனர். இதன் ஆசிரியர் இந்திரகாளியார் எனப்படுவார். நவநீதப் பாட்டியல் உரையில் அமைந்துள்ள ‘இந்திரகாளியனார் உரைத்தபடி’ என்னுந்தொடர்கொண்டு இந்நூலாசிரியர் இந்திரகாளியனார் என்று பட்டமையினை உணரலாம். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியலில் 34 நூற்பாக்களும், வெண்பாப் பாட்டியல் உரையில் 6 நூற்பாக்களும், நவநீதப் பாட்டியல் உரையில் 5 நூற்பாக்களும் இடம்பெற்றுள்ளன. அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இந்திரகாளியமும் இந்நூலும் வேறெனக் கருதுவோர் இந்நூலாசிரியர் சமணர் என்று கூறுகின்றனர். தமிழில் பாட்டியல் நூல்கள் தோற்றங்கொண்டபின் அவை இரு பிரிவுகளாகப் பிரிந்தமையலாயின. அவற்றுள் ஒரு பிரிவு அகத்தியர் நெறி என்றும், மற்றொரு பிரிவு இந்திரகாளியார் நெறி என்றும் வழங்கப்பட்டன. நவநீதப் பாட்டியல், சிதம் பரப்பாட்டியல் ஆகிய பாட்டியல் நூல்கள் அகத்தியர் நெறியையும், வச்சணந்திமாலை இந்திரகாளியார் நெறியையும் பின்பற்றி அமைந்தன. இந்நூல் பாட்டியல் நூல்கள் வரிசையில் முற்பட்டதன்றாயினும், பாட்டியலில் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்து, அந்நெறியில் வச்சணந்திமாலை என்னும் பிறிதொரு பாட்டியல் நூல் வழிநூலாகத் தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியுள்ளது. இந்நூலாசிரியர் பெயரிலும் இந்திரர் என்னும் பெயர் கொண்டும், இந்நூல் வச்சணந்தி மாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக இருப்பதுகொண்டும் இவர் சமணராவார் என்று சிலர் கருதுகின்றனர். அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இந்திரகாளியமும் இந்நூலும் ஒருவரே செய்தன எனக் கருதுவோர் இவற்றில் ஆசிரியர் சமணர் என்னும் கருத்தை உடன்படாமல், இவர் வைதிக நெறியினராவார் என்று கருதுகின்றனர். யாமளேந்திரர் என்னும் பெயர் இந்திரயாமளர் என்னும் தொடர் முன் பின்னாக மாறி அமைந்தது என்றும், இச்சொல்லின் தமிழ்வடிலமே இந்திரகாளி என்பதாகுமென்றும், யாமனை காளியின் பெயர்களுள் ஒன்றாகும் என்றும், இத்தமிழ்ப் பெயரால் நூல் இந்திரகாளி எனப்பட்டது என்றும் கூறுகின்றனர். இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்று கருதப்படுகிறது. காண்க: இந்திரகாளியம். <section end="இந்திரகாளி"/> <section begin="இந்திரகாளியம்"/> {{dhr}} <b>இந்திரகாளியம்</b> சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் தம் உரையினை எழுதுவதற்கு உதவியாக அமைந்தனவாகக் குறிப்பிடும் ஐந்து நூல்களுள் ஒன்று. இதனை இவர் தம் உரைச் சிறப்புப்பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாலும் இதனோடு எண்ணப்பட்ட ஏனைய நான்கு நூல்களும் சிலப்பதிகாரமென்னும் நாடகக்காப்பியக் கருத்தறிந்த நூல்கள் அல்லவாயினும், ஒருபுடை ஒப்புமை கருதிக் துணையெனக் கொள்ளப்பட்டன என்று கூறியுன்ளார். முழுதும் மறைந்தொழிந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகிய இந்நூல் இசைத்தமிழ் இலக்கணங்கூறும் நூலாகும் என்று கருதப்படுகிறது. இது நாடகம் பற்றிய நூல் எனக் கருதுவாரும் உளர். இந்நூலாசிரியர் யாமளேந்திரர் ஆவார். இவர் பாரசவ முனிவருள் ஒருவர். பாரசவர் என்பது ஒரு வகைச் சாதியாரைக் குறிக்கும். யாமளேந்திரர் என்னும் பெயர் யாமள இந்திரம் என்னும் இருசொற்கள் புணர்ந்தமைந்த வடிவமாகும். இதிலுள்ள சொற்கள் முன் பின்னாக மாறி இந்திராயாமளர் என அமைந்தது என்றும், இதன் தமிழ் வடிவமே இந்திரகாளி என்றும், இந்திரகாளி அல்லது இந்திரகாளியரால் செய்யப்பட்ட நூல் இந்திரகாளி என்றும் இந்திரகாளியம் என்றும் வழங்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். யாமளை என்பது காளியின் பெயர்களுள் ஒன்றாதலின், யாமளேந்திரர் என்னும் பெயர் கொண்டவர் வைதிக நெறி சார்ந்தவராவார் என்று கருதப்படுகிறது. இந்திரகாளியரால் செய்யப்பட்ட இந்திரகாளியம் என்னும் பாட்டியல் ஒன்று பன்னிரு பாட்டியல் நூலால் அறியப்படுகிறது. இந்திரகாளியர் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்திருந்தார் என்றும் கூறுப்படுகிறது. அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இந்திரகாளியமும் பாட்டியம் இலக்கணம் பற்றிக் கூறும் இந்திரகாளியமும் ஒரே நூலாகும் என்று சிலரும், வேறு நூல்களாகும் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். இசைத் தமிழுக்குப் பாட்டியலறிவும் வேண்டப்படுமாதலின் இந்திரகாளியரே இசையியல், பாட்டியல் ஆகிய இரண்டிலக்கணமும் அடங்க இந்நூலைச் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நூல் தோன்றிய காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். காண்க: இந்திரகாளி. <section end="இந்திரகாளியம்"/> {{nop}}<noinclude></noinclude> reuv3c1cbwvnamcxmov4ov6o92uf3yp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/690 250 640731 1955004 1925330 2026-07-21T17:22:29Z ஹர்ஷியா பேகம் 15001 1955004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரசித்தன்|658|இந்திரசித்தன்}}</noinclude><section begin="இந்திரசித்தன்"/> {{dhr}} <b>இந்திரசித்தன்:</b> இந்திரசித்தன் இராவணனது முதல்மகன், இவன் பெருவீரன் விற்போரிலும் மாயப்போரிலும் வல்லவன். இவன் பிறந்தபொழுது அமுத ஓசை மேகம் இடித்தாற் போன்றிருந்தமையால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். இராவணனது திக்குவிசயத்தின்போது இந்திரனை வென்றமையால் இந்திரசித்து என்னும் பெயர் பெற்றான். இராவணனின் மகன் என்னும் பொருள்பட இராவணி எனவும் இவனைக் குறிப்பர். இவன் தம்பியர் அதிகாயன், அக்ககுமாரன், தேவாந்தகன், நராந்தகன், திரிசிரா என்போர். இவன் தாய் மண்டோதரி. இவன் இந்திரனைச் சிறைசெய்து தன் தந்தை முன் நிறுத்தியபோது, பிரமன் இவனை இந்திரசித்தன் எனப் பாராட்டி வரங்கள் தந்தான். அசோகவனத்தை யழித்த அனுமன் தன் தம்பியாகிய அக்ககுமாரனைத் தரையில் தேய்த்துக் கொன்றமையை அறிந்த இந்திரசித்தன், அவனைப் பிரமாத்திரத்தால் பிடித்து இராவணனிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். இராவணன் கூட்டிய மந்திரக் குழுவில் இந்திர சித்தன் வீரவுரை பேசினான்; ‘மானுடரையும் குரங்கினத்தையும் வேரும் இல்லாதபடி வென்று மீள்வேன். விடை தருக’ என வேண்டினான். அதிகாயனும் பிற தம்பியரும் போரில் மாண்டதும், என் தம்பியைக் கொன்ற இலக்குவன் குருதியை மண்ணில் சிந்திலேன் எனில், என்னிடம் தோற்ற இந்திரன்பால் என் வீரம் நான்குமுறை தோற்றதாகுக, என்று சூளுடைத்துக் களம் சென்றான். இந்திரசித்தனைக் கண்ட வீடணன் இலக்குவனிடம் அவனது வலிமையைக் கூறித் தக்க துணையோடு போர்புரிய வேண்டினான். அனுமன், நீலன், அங்கதன் ஆகியோரை ஆயிரமாயிரம் அம்புகளால் இந்திரசித் தன் புண்படுத்தினான். பின் இலக்குவனோடு போர்புரிந்தான். தன் தேரை இலக்குவன் சிதைக்கவும் வானில் சென்று அணு உருக்கொண்டு, அரவப்படையை (நாகபாசத்தை) ஏவி அனைவரையும் கட்டுண்டு வீழச்செய்தான். மறுநாள், இந்திரசித்தன் இலக்குவனை நோக்கி, என் தம்பியர்க்கும் சிறிய தந்தைக்கும் உம் இருவர் குருதி கொண்டு நீர்க்கடன் செய்வேன் என வஞ்சினம் கூறிப் போர் தொடங்கினான். பெரும்போர் நிகழ்த்தியபின் பிரமாத்திரத்தை ஏவி அனைவரும் மூச்சற்று விழச் செய்தான். அனுமன் காணுமாறு மாயச்சீதையை வெட்டி வீழ்த்திய இந்திரசித்தன் அயோத்தியை அழிக்கச் செல்வதாகக் கூறி விரைந்து, நிரும்பலையை அடைந்து பகைவரை வெல்லும் வேள்வியைத் தொடங்கினான். உண்மையறிந்த இலக்குவன் வீடணன் முதலியோருடன் சென்று வேள்வியைச் சிதைத்தான். வேள்வி அழியக்கண்ட இந்திரசித்தன் வருந்திப் பின் போர்க்கு எழுந்தான். வெல்லுவது அரிது என உணர்ந்த நிலையில், தன் தந்தையை நெறிப்படுத்திக் காக்கக் கருதி அவனிடம் சென்று சீதை மீது கொண்ட ஆசையை விடுமாறு கூறினான். ஆனால், இராவணன் செருக்குடன் அவன் அறிவுரையைப் புறக்கணித்தான், முயற்சி பயனறவே, இந்திரசித்தன் மீண்டும் களம் புகுந்து கடும்போர் விளைத்தான். அவன் போர்த்திறம் கண்டு வானவர் பொன்மலர் பொழிந்தனர். இலக்குவன் வியத்தான். இலக்குவன் இந்திரசித்தனின் தேரைச் சிதைத்துக் கையைத் துணித்தான். ‘இராமனே நல்லற மூர்த்தி எனில் இவனைக் கொல்க’ என்று ஒரு பிறைவாய் அம்பைச் செலுத்தினான். இந்திரசித்தன் தலை மண்ணில் வீழ்ந்தது. அத்தலையை எடுத்துச் சென்று இராமன்முன் வைத்தனர். இராமன் இலக்குவனைத் தழுவி மகிழ்ந்தான். செய்தியறிந்த இராவணன் களம்சென்று தம் தலைமகனின் தலையற்ற உடலைக்கண்டு அரற்றினான், ‘எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி நினக்கு நான் செய்வதானேன்’ என்று புலம்பி, அவ்வுடவோடு இலங்கை அடைந்தான். மண்டோதரி, ‘தவழ்கின்ற பருவத்தில் சிங்கங்களை மோதவிட்டு விளையாடிய உன் வீரச் செயலை மீண்டும் காண்பேனோ?’ என்று கதறினாள். மகன் உடலைத்தயிலத் தோணியில் இட்டு வைக்கக் கூறி இராவணன்தானே போர்புரியப் புறப்பட்டான். இராமகாதையில் இடம்பெறும் வீரர்களுள் இந்திர சித்தன் சிறந்து விளங்குகிறான். இவளை ‘வில்லாளரை எண்ணில் விரற்கு முன்னிற்கும் வீரன்’ எனக் கம்பர் போற்றுவார். இவன் களம் புகுந்தபோது, ‘இன்று போர் வலிது’ என வீடணன் கூறியமையும், இவன் போர்த்திறம் கண்டு. ‘இவனோடு எஞ்சும் ஆண் தொழில் ஆற்றல்’ என இலக்குவன் வியந்தமையும், இவன் தலையை அங்கதன் எடுத்து வரக்கண்ட இராமன், ‘என் தலை எடுக்கலானேன்; இனிக் குடை எடுப்பேன்’ என மகிழ்ந்தமையும் இவனது வீரச் சிறப்பிற்குச் சான்று பகர்வன. இந்திரசித்தன் திக்குவிசயத்தின்போது ஆதிசேடன் மகள் சுலோச்சனையைக் கவர்த்து வந்து மணந்தான் என்றும், ஆதிசேடன் இலக்குவனாகப் பிறந்து அதற்குப் பழி தீர்க்க அவனைக் கொன்றான் என்-<noinclude></noinclude> 5mz7r5iusxw1qo7v2c5so1j9izzdnlx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/691 250 640733 1955005 1925334 2026-07-21T17:24:55Z ஹர்ஷியா பேகம் 15001 1955005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரத்துய்மன்‌|659|இந்திர நீல பருப்பதம்}}</noinclude>றும் கூறும் கதைகள் உள. இவற்றுக்கு மூலநூல்களில் சான்று இல்லை. {{float_right|ந.மெ.}} சில விளக்கங்கள்: 1. இந்திரசித்தன் தம்பியாகிய திரிசிரா சனத்தானத்தில் கரதூடணருடன் இராமனால் கொல்லப்பட்ட திரிசிராவின் வேறாவான். பின்னவன் இராவணனது சிற்றன்னை மகன். 2. சுலோச்சனை பற்றிய செய்திகள் வான்மீகத்திலோ கம்பர், ஒட்டக்கூத்தர் நூல்களிலோ இல்லை. 3. ‘என்தலை உடுக்கலானேன்’ என்பது கம்பர் கழகப் பதிப்பின் பாடம். ‘என்தலை எடுக்கலானேன்’ என்ற சாமி. சிதம்பரனார் கொண்ட பாடம் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. <section end="இந்திரசித்தன்"/> <section begin="இந்திரத்துய்மன்"/> {{dhr}} <b>இந்திரத்துய்மன்</b> மகாபாரதம், பாகவதம் ஆகிய இதிகாச புராணங்களில் இடம்பெறும் கதை மாந்தர்களுள் ஒருவன். இப்பெயரில் பலர் இருந்துள்ளனர். 1. பரதனின் புதல்வனான சுமதி என்பவனுக்கு மகன். இவன் அரசவையிலிருந்தபோது அகத்திய முனிவர் வந்தார். வந்தவரை ஏற்றுப் போற்றாமலும் மதியாமலும் இருந்த இவன்மீது சினங்கொண்டு, ‘மத யானையாகப் போக’ என அவர் சாபமிட்டார். அதன் விளைவாக யானையாய் மாறிய இவன், ‘கசேந்திரன்’ என்னும் பெயரில் காட்டில் திரிந்து கொண்டிருந்தான். நீருண்ணுதற்குக் குளத்தில் இறங்கிய போது, ஒரு முதலை இவன் காலைக் கௌவிக் கொண்டது. தன் செயலற்று இறுதியில் ‘ஆதிமூலமே’ என்று திருமாலை நினைந்து ஓலமிட, அது கேட்ட திருமால் தம் சக்கரப் படையினை ஏவி, முதலையைக் கொன்று கசேந்திரனைக் காத்துக் காட்சியளித்தார். இவன் கசேந்திரனாகிக் கடைசியில் பரமபதம் எய்திய செய்தி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. 2. சந்திர குலத்து அரசர்களும் ஒருவன், நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்தவன். இவன் வரலாற்றை மார்க்கண்டேய முனிவர் பாண்டுவிற்குக் கூறினார். தேவருலகில் பல்லாண்டுகள் இந்திரப் பாட்டம் பெற்று விளக்கியவன். வெள்ளைக் குதிரையாகி மார்க்கண்டேய முனிவரைத் தாங்கினான். 3. கண்ணனால் கொல்லப்பட்டவன். 4. இப்பெயரில் ஒரு குளம் அமைத்து விளங்கியது. இந்திரத் துய்ம்மன் 1000 வேள்விகள் செய்து, எண்ணிறந்த பசுக்களை அந்தணர்களுக்குப் பரிசாக வழங்கினான். அப்பசுக்களின் குளம்புகளால் ஆக்கப்பட்டது இக்குளம். இச்செய்தி மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ளது. 5. பாத்ம கற்பத்தில் இருந்த ஒரு பாண்டிய மன்னன். புராணக் கேள்வியால் மறுபிறப்பில் பிராமணனாய்ப் பிறந்து, திருமாலை நினைந்து தவம் புரிந்தான். திருமாலால் முத்தி அடைந்தான். இவன் புதல்வர்கள் சத்துய்மனும் விப்பிரவாகுவும் ஆவர். 6. மகத நாட்டு மன்னன். மனைவி பெயர் அகலிகை. வஞ்சனாகிய இந்திரன் தன் மனைவியோடு கூடா ஒழுக்கம் கொள்ள, அதனை அறிந்த இவன் அவர்களை ஊரை விட்டு வெளியேற்றினான், {{float_right|சு.ஜே.}} <section end="இந்திரத்துய்மன்"/> <section begin="இந்திர நீல பருப்பதம்"/> {{dhr}} <b>இந்திர நீல பருப்பதம்</b> தேவாரப் பாடல் பெற்ற வடநாட்டுத் தலங்களும் ஒன்று திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகம் இத்தலத்திற்குள்ளது. இவர் பல தலங்களுக்கும் சென்று பதிகம் பாடி வழிபட்டுத் திருக்காளத்தி மலைக்குச் சென்றார். அங்குக் காளத்திநாதரைப் பதிகம்பாடி வழிபட்ட பின்னர் அம்மலையிலிருந்தே வடக்கிலும் குடக்கிலும் விளங்கிய ஐந்து சிவத்தலங்களை உள்ளத்தால் நினைத்துருகிப் பாடினார். அந்த ஐந்து தலங்களுள் ஒன்று இந்திர நீல பருப்பதம் எனப்படும். ஏனைய தலங்கள் வடகயிலை, திருக்கேதாரம், கோகரணம், திருப்பருப்பதம் ஆகியனவாகும். இங்குள்ள இறைவன் தன் திருவடியினை நினைத்த அளவில் அருளிச் செய்வான் என்னும் கருத்தில் அமைந்த ‘நிலவும் இந்திர நீல பருப்பதத்து உலவினான் அடி உள்கநல்குமே’ என்னும் தேவாரப்பகுதி, திருஞான சம்பந்தர் இத்தலத்திற்குச் செல்லாமல் தொலைவிலிருந்தே நினைந்து பாடிய குறிப்பினை உணர்த்துவதாக உள்ளது. இறைவன் பெயர் நீலாசல நாதர்; இறைவி பெயர் நீலாம்பிகை, நீலாசலம் என்பது நீலமலையினைக் குறிக்கும். இந்திரன் வழிபட்டமையால் இத்தலம் இந்திர நீல பருப்பதம் என்னும் பெயர் பெற்றது. இச்செய்தியினை. ‘இந்திரன் தொழும் நீலபர்ப்பதத்து அந்த மில்லியை’ என்று ஞானசம்பந்தர் பதிகத்தின் இறுதிப்பாடல் குறிப்பிட்டுள்ளார். பயண வசதிகள் மிக்குள்ள இக்காலத்திலும் இத்தலத்திற்குச் சென்று வருவது எளிதானதன்று, சென்னையிலிருந்து கல்கத்தா சென்று, அங்கிருந்து புகைவண்டியில் பகால்பூர், தர்பங்கா, இரக்சூல் வழியாகச் சென்று பிக்நதொரி அடைந்து, அங்கிருந்து 60 கல் தொலைவு கடந்து தேபாளத்தின் தலைநகரான காட்மண்டு வினை அடைதல் வேண்டும். அங்கிருந்து வடகிழக்கில் மலைமேல் ஏறத்தாழ 100 கல் சென்றால் இத்-<noinclude></noinclude> fjq6688o5sm3wsvyqy3cvrykq47g1ni பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/692 250 640739 1955006 1925345 2026-07-21T17:26:02Z ஹர்ஷியா பேகம் 15001 1955006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரப்‌ பிரத்தம்‌|660|இந்திர விழா}}</noinclude>தலத்தினை அடையலாம். கடல் மட்டத்திற்கு மேல் 18000 அடி உயரத்தில் உள்ள இவ்விடத்திற்கு, உறை பனியில் நடந்து செல்ல வேண்டியும் இருக்கும். இத்தலத்தில் கட்டிடமாக அமைத்த திருக்கோயில் இல்லை. சிவலிங்கம் போல அமைந்த சுயம்புமூர்த்தியே இங்குள்ள இலிங்கமாக உள்ளது. மலையின் குவிந்த கீழ்ப்பகுதி பீடமாகத் திகழ்கிறது. இப்பீடமாக அமைந்துள்ள பாறை நீல நிறமுடையதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அருகில் நீலகங்கை என்னும் சிற்றாறு ஓடுகிறது. இறைவன் திருவுரு எனக் கருதப்படும் பகுதிக்கு வடகிழக்கில் பச்சை நிறத்தில் அமைந்துள்ள தான்தோன்றியான பாறை அம்பிசையைக் குறிக்கும். இறைவன் திருமேனி அருகில் உள்ள பிறிதொரு பாறை இந்திரன் எனக் கருதப்படுகிறது. வெள்ளிப் பனிமலையின் மிக்க உயரமான இடத்தில், இத்தகையதொரு அமைப்பினை உளங்கொண்டு சிந்தித்தால். இந்திர நீலபருப்பதம் எனப் பெயரமைந்ததன் பொருத்தம் புலனாகும். <section end="இந்திர நீல பருப்பதம்"/> <section begin="இந்திரப் பிரத்தம்"/> {{dhr}} <b>இந்திரப் பிரத்தம்</b> என்பது தில்லிமாநகருக்கு அண்மையிலுள்ளதோர் ஊர். இதனை ‘இந்திரப்பத்’ என்பர். பாலி இலக்கியத்தில் இந்நகரம் குரு மரபினர் ஆண்ட பகுதியிலுள்ள ஊராகக் கூறப்பட்டுள்ளது. அங்குத் தனஞ்சய கவுரவர் என்பார் அரசராக இருந்தாரெனக் குருதம்ம சாதகம் குறிப்பிட்டுள்ளது. 14 கி.மீ. அளவிற்கு அது பரந்து விரிந்திருந்தது. பண்டைக் காலத்தில் சிறப்பான நகரங்களாகக் கருதப்பட்ட மூன்று நகரங்களுள் இந்திரப் பிரத்தம் ஒன்று; ஏனையவை உத்தர பாஞ்சாலமும் கேகயமும் ஆம். இந்திரப் பிரத்தத்தை வாரணாசியுடன் நேர்வழியொன்று இணைத்தது. இந்த நகரத்தில் இந்திரன் பல வேள்விகளைச் செய்தான் என்று பதும புராணம் கூறுகிறது. அவன் இரமாபதி என்னும் தெய்வத்தை வழிபட்டான் என்றும், நாராயணனின் முன்னிலையில் அந்தணர்களுக்குப் பல அன் பளிப்புகளை வழங்கினான் என்றும் அப்புராணம் கட்டிக் காட்டுகிறது. அதன் பின்னரே இந்நகரம் இந்திரப்பிரத்தம் எனப் பெயர் பெற்றது. கோவிந்த சந்திரர் என்பாரின் கமுலி மானியக் கல்வெட்டிலும் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் தென் தில்லிக்கு ஏறத்தாழ 3 கி.மீ தொலைவில் இயமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பின்னர், இந்நகரம் உதிட்டிரரின் தலைநகராய், மகாபாரதத்தில் பெருஞ்சிறப்புப் பெற்ற நகரம் என்று கூறப்பட்டுள்ளது. காகடவாலர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெற்றுள்ள இந்திரத்தானம் என்னும் ஊர் இந்திரப் பிரத்தத்தையே குறிக்கிறதென்பர். இங்குப் பாண்டவர்களும் இருந்தார்கள் என்றும் கூறுவர். இதற்குக் காண்டவப் பிரத்தம் என்ற பெயருமுண்டு. <section end="இந்திரப் பிரத்தம்"/> <section begin="இந்திர விழா"/> {{dhr}} <b>இந்திர விழா</b> என்பது பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பெற்ற ஒருவிழாவாகும். நாடு நோயின்றி வளமுற இந்திரனுக்கு விழா நிகழ்த்துமாறு அகத்திய முனிவர் ஆணையிட, அதன்படி தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம் பியன் என்னும் சோழமன்னன் இந்திரனை வேண்டி, அவன் இசைவு பெற்று ஆண்டுதோறும் தன் தலை நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் இவ்விழாவினை நடத்தி வந்தான்; பின்னர் வந்த சோழ மன்னர்களும் தொடர்ந்து நடத்தி வந்தனர்; நெடுமுடிக்கிள்ளி என்னும் சோழன் இவ்விழாவை நடத்தாததால் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்டது என்பர். இந்திரவிழாவைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையிலும் மணிமேகலையில் விழாவறை காதையிலும் இடம் பெற்றுள்ளன. இந்திரவிழா நடைபெற்ற தனை வான்மீகி, காளிதாசர் முதலியோர் தத்தம் நூல்களில் குறித்துள்ளனர். மருதநிலத் தெய்வமாகிய இந்திரனை மக்கள் விழவு செய்து அழைக்க, அவன் வெளிப்படுவான் என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் சுட்டியுள்ளார். சித்திரைத் திங்களில் சித்திரை விண்மீனொடு கூடிய முழுநிலவு நாளில் (சித்திரா பௌர்ணமி) இந்திரவிழாக் கொண்டாடப் பெறும். வள்ளுவ முதியோன் யானையின் பிடரியில் பெருமுரசினை ஏற்றி, அதனை முழக்கிப் ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க’ என வாழ்த்தி, இந்திர விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் எடுத்துக்கூறி விழாவைத் தொடங்குமாறும், வீடுகள், மன்றங்கள், தெருக்கள் முதலியவற்றை அணி செய்யுமாறும் அறிவிப்பான். மேலும், பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துமாறு நகர மக்கள் அறிவிக்கப்படுவர். இருபத்தெட்டு நாட்கள் இவ்விழா நிகழும். காவிரிப்பூம்பட்டினத்தில் மருவூர்ப் பாக்கத்துக்கும். பட்டினப்பாக்கத்துக்கும் இடைப்பட்ட சோலைகள் விளங்கும் நாளங்காடியில் காவல்பூதக் கோவில் இருந்தது. அது இந்திரன் ஏவலால் முசுகுந்தன் பொருட்டு அருளப் பெற்றது. முசுகுந்தன் இந்திரனது கோநகரைக் காத்தபோது, அவுணர்கன் எதிர்த்து வந்து அவனிடம் தோற்றனர். பின்னர் இருள் செய்யும் கணையைத் தம் மாயையால் முசுகுந்தன் மீது ஏவினர். அந்த வஞ்சத்தை ஒழிக்க, மிகப்பெரிய பூதம் ஒன்றை முசுகுந்தன் பொருட்டு இந்திரன் ஏவினான். அப்பூதம் அவுணர் மாயையைப் போக்கிற்று. பின்னர் அது புகார் நகரிலேயே தங்கியிருந்தது. இந்திரவிழாவின் போது அதற்குப் பல்வகை உணவுப் பொருள்களையும் படைத்து மறக்குடி மகளிர் வழிபட்டனர்.<noinclude></noinclude> 2fq4vdfvr5zrujtduzs8hipf0jodxxo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/693 250 640741 1955007 1925347 2026-07-21T17:26:55Z ஹர்ஷியா பேகம் 15001 1955007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திர விழா|661|இந்திரன்}}</noinclude>வீரமறவர்கள் அப்பூதத்திற்குத் தம் தலைகளைக் கொய்து வைத்து உயிர்ப்பலி ஊட்டினர். வச்சிரநாடு, மகதநாடு, அவந்திநாடு ஆகிய நாடுகளின் பழைய வேந்தர்கள் தேவர்களுக்கு முன்னொருகால் உதவியதற்குக் கைம்மாறாகத் தேவதச்சனான மயன் அவர்களுக்கு முறையே முத்துப்பந்தர், வித்தியா மண்டபம், தோரணவாயில் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தான். கரிகாலன் வட நாட்டுக்குச் சென்று வந்தபோது அந்நாட்டு மன்னர்கள் மேற்குறித்த மூன்றையும் இறையாகவும் பகைப் புறத்தும் அளித்தனர். அவன் அவற்றைப் புகாருக்குக் கொண்டு வந்து ஒன்றாக ஒரு மண்டபத்தில் வைத்தான். அது சித்திரமண்டபம் எனப்பெற்றது. இந்திரனால் சோழ மன்னர்க்கு அளிக்கப் பெற்ற வெள்ளிடைமன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவைமன்றம் ஆகிய தெய்வத்தன்மை சான்ற ஐவகை மன்றங்களும் புகாரில் இருந்தன. இவற்றிலெல்லாம் இந்திர விழாவின்போது அரிய பலிகளை இட்டுப் போற்றினர். இந்திரனுக்குரிய வச்சிரக் கோட்டத்தில் விழாவின் தொடக்கத்துக்கு அறிகுறியாகக் கொடி ஏற்றப்பட்டது. மரகத மணியும் வயிரமும் இழைத்த பவளக் கால்களும், பசும்பொன் மேற்கூரையும் உடைய பல்லக்கில் இந்திரன் உருவம் வீதிவலம் வந்தது. வீதிகள் அழகுறுத்தப் பெற்றன. எங்கும் பூரண கும்பங்களும், முளைப்பாலிகைகளும், பாவை விளக்கும், பசும் பொன் கொடியும், வெண்சாமரையும், பொற்கண்ணமும் இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன. ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத்தார், அரச குமரர், வணிக்குமரர் முதலியோர் ஒருங்கு திரண்டு தம் அரசு மேம்படுதற்கு இந்திரனை வாழ்த்தினர்; காவிரியின் பெரிய சங்கமத் துறையில் இந்திரன் உருவத்திற்கு (வச்சிரத்துக்குப்) புண்ணிய நன்னீரைப் பொற்குடங்களில் முகந்து, மண்ணகம் மருள, வானகம் வியப்பத் திருமஞ்சன நீராட்டினர். இவ்வாறு இந்திரவிழா ழ்ந்தபொழுது சிவன் செவ்வேள், பலதேவன், திரு அருகன் ஆகியோர் கோவில்களிலும், பிற வேறு தெய்வக் கோவில்களிலும் வேள்விகளும் கடவுளர் விழாக்களும் சிறப்பாக நடைபெற்றன. அறவோர் விளங்கிய இடங்களில் எல்லாம் அறவுரைகள் நிகழ்ந்தன. அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இரவும் பசுலும் கூத்தும் இசையும் நிகழ்ந்தன. தெருவெங்கும் விழாக் களிப்புச் சிறந்திருந்தது. பரத்தைமை ஒழுக்கம் பூண்ட கணவரோடு மகளிர் ஊடல் நிகழ்தல் உண்டு. இந்திரவிழாவின் போது மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடிக்காட்டியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வித்தியாதர வீரன் ஒருவன் தன் காதலியுடன் பூம்புகாகுக்கு வந்து, மேற்குறித்த நாளங்காடிக் காவற்பூதம், ஐவகை மன்றங்கள் ஆகியவற்றின் பெருமையைக் கண்டும், மாதவியின் ஆடவைக் கண்டும், அமரர் தலைவனான இந்திரனை வணங்கியும் நகரில் மகிழ்வுடன் நடந்த இந்திரவிழாவினைக் கண்டுகளித்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. விழாவிற்குக் கொடி எடுத்த நாள் முதல் இருபத்தெட்டு நாள்களும் தொடர்த்து விழா நடந்து, பின்னர்க் கொடி இறக்கப்பெற்று விழா முடிவுறும். விழா முடிந்த பின் வரும் முழுமதி நாளில் மக்கள் கடலாடி மகிழ்ந்ததாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது. {{float_right|ந.மா.}} <section end="இந்திர விழா"/> <section begin="இந்திரன்"/> {{dhr}} <b>இந்திரன்</b> அதிதிக்கும் காரிய பிரசாபதிக்கும் பிறந்த 12 புதல்வர்களுள் ஒருவன். இவன் சொர்க்கத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவன்; மருத நிலத்துக்குக் கடவுள்; கிழக்குத் திசைக்குக் காவலன். இவனது தலைநகரம் அமராவதி; ஊர்தி ஐராவதம் என்னும் யானையும் உச்சைச் சிரவம் என்னும் வெள்ளைக் குதிரையுமாகும். சபை சுதர்மை; வனம் நந்தனம்; சாரதி மாதலி; செல்வம் கற்பகதரு, சந்தானம், அரிச்சந்தானம், பாரிசாதம், மந்தாரம்; உப்பரிகை வைசயந்தம்; மகன் சயந்தன்; இரதம் வியோம யானம்; தேவவைத்தியர் அச்சுவனிதேவர், தன்வந்திரி; அரம்பையர் ஊர்வசி, திலோத்தமை முதலியோர். இவன் நூறு அசுவமேத யாகம் செய்து இந்திரபதம் பெற்றவன். விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் உள்ள இடைவெளியைச் சார்ந்த தெய்வங்களுள் தலைசிறந்தவன் இந்திரன் என்று இருக்குவேதம் குறிக்கிறது. இருக்கு வேதத்தில் நான்கில் ஒரு பகுதிக்கதிகமான பாடல்கள் இவனைப் போற்றுவனவாக உள்ளன. இவன் இடி, மின்னல் இரண்டுடனும் தொடர்புடையவன். வறட்சி, இருள் என்னும் அரக்கர்கள் இவனுக்குப் பகைவர்கள். இவன் ஒளியைப் பரவச்செய்தும், சிறை வைக்கப்பட்ட நீரை விடுவித்தும் பெரும்புகழ் ஈட்டியவன். இவன் பழுப்பு நிறமான தாடி, தலைமயிர் உடையவன். கையில் வச்சிரத்தை மிகச் சிறப்பான படைக்கலமாகத் தாங்கி நிற்பவன். இப்படைச்கலம் இரும்பால் ஆனது; கூரிய முனைகள் பலவற்றையுடையது; பொன்னொளி வீசுவது. இந்திரன் வில்லம்புகளை ஏந்தியும் வளைந்த ஈட்டியைத் தாங்கி-<noinclude></noinclude> tdwfeqegp64bsw31pmnpuxgw4v1v7jn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/695 250 640880 1955008 1925670 2026-07-21T17:28:51Z ஹர்ஷியா பேகம் 15001 1955008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா, முதலாம்|663|இந்திரா, மூன்றாம்}}</noinclude>மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். இவர் நான்கு கைகளை உடையவர்; வலக் கைகளில் ஈட்டியும் வச்சிரமும், இடக்கைகளில் அம்பும் வில்லும் வைத்திருப்பார். சில சிற்பங்களில் தூண்டில்முள், வளை போன்றவற்றையும் வைத்திருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளார். <section end="இந்திரன்"/> <section begin="இந்திரா (மன்னன்), முதலாம்"/> {{dhr}} <b>இந்திரா (மன்னன்), முதலாம் (தோரா, கி.பி. 670 690)</b> கருநாடக மாநிலத்திலுள்ள மால்கெடுப் (Malkhed) (மானிய கடகம்) பகுதியை ஆண்டு வந்த இராட்டிரகூட வேந்தர்களும் இந்திராவும் ஒருவன். இப்பெயரில் வேறு மூவரும் ஆண்டனர். அதனால் இவன் முதலாம் இந்திரன் எனப்படுவான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இவ்வேந்தன் இராட்டிரகூட மரபில் இரண்டாம் மன்னனாகக் கருதப்படுகிறான். இம்மரபின் முதல் மன்னனாகக் கருதப்படுபவன் தந்திவருமன் (தோரா. கி.பி. 650-670) ஆவான். எனவே, இவனை அடுத்து ஆட்சி புரிந்த முதலாம் இந்திரா கி.பி. 670 முதல் கி.பி. 690 முடிய ஆண்டதாகக் கொள்ளப்படுகிறது. இவன் எலிச்சுப்பூரைத் (Ellichpur) தனது தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தான். எலிச்சுப்பூர் நகரம் இலட்டூர் (Latur) லிருந்து 150 கல் தொலைவில் உள்ளது. இவளைப் பற்றி வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. இவனுக்குப் பின் முதலாம் கிருட்டிணன் இராட்டிரகூட வேந்தன் ஆனான். <section end="இந்திரா (மன்னன்), முதலாம்"/> <section begin="இந்திரா, இரண்டாம்"/> {{dhr}} <b>இந்திரா, இரண்டாம் (தோரா. கி.பி. 730-752)</b> முதலாம் ஈர்க்கனின் (Karkka) (தோரா. கி.பி. 710-730) மகனும் முதலாம் கோவிந்தராசனின் (தோரா. கி.பி. 690-710) பேரனுமான இரண்டாம் இந்திரா கர்க்கனுக்குப் பின் இராட்டிரகூட வேந்தனாக மணிமுடி சூடினான். விட்டுணு பக்தனான முதலாம் கிருட்டிணன், நன்னகுணவலோகன் ஆகிய இருவரும் இந்திராவின் தம்பியர் ஆவர். இவ்வேந்தன் சாளுக்கிய இளவரசியான பவநாகா (Bhavanaga) என்னும் பேரழகியை மணந்ததாகச் சாமன்கட் பட்டயம் (Samangad Plates) குறிப்பிடுகிறது. சஞ்சன் பட்டயங்களோ (Sanjan Plates) கைரா (Kaira) என்னுமிடத்தில் மணப்பந்தலில் அமர்ந்திருந்த இப்பேரழகியை இந்திரா வன்முறையில் கவர்ந்து சென்றான் என்று செப்புகின்றன. இவ்வேந்தனுக்குப் பிறந்தவனே தந்தி துர்க்கன் (Danti durga) ஆவான் இரண்டாம் இந்திரா காலமான பின்னர் தந்திதுர்க்கன் (தோரா. கி.பி. 752–756) இராட்டிரகூட மன்னன் ஆனான். <section end="இந்திரா, இரண்டாம்"/> <section begin="இந்திரா, முன்றாம்"/> {{dhr}} <b>இந்திரா, முன்றாம் (கி.பி. 914-928)</b> மால்கெடு (Malkhed) இராட்டிரகூட மரபின் புகழ்பூத்த, வலிமை சான்ற வேந்தர்களுள் மூன்றாம் இந்திராவும் ஒருவன் ஆவான். இவன் தன் பாட்டனான இரண்டாம் கிருட்டிணனை (கி.பி. 880-914) அடுத்து இராட்டிர கூட அரசின் மன்னன ஆனான். இவன் கி.பி. 914-இல் தனது முப்பதாம் வயதில் அரியணையேறி, கி.பி. 928 முடிய ஆட்சி புரிந்து, இராட்டிரகூட அரசின் எல்லைகளை விரிவுபடுத்திப் பெரும் புகழ் பெற்றான். துருவனைப் (கி.பி. 780-792) போன்று போரார்வம் மிக்கவனாகத் திகழ்ந்த இவன் இராட்டிரகூடர்களின் பேராதிக்கத்தை நிலை நாட்டுவதில் முனைந்து செயற்பட்டான். <b>வெற்றிகள்:</b> பிரதிகார (Pratihara) வேந்தனான முதலாம் மகேந்திர பாலன் (Mahendrapala I) கால மானபின், இவன் மக்களான இரண்டாம் போசனுக்கும் (Bhoja II), முதலாம் மகிபாலனுக்கும் இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. முதலாம் மகிபாலன் (Mahipala I - கி.பி. 913-943) சந்தேல (Chandella) மன்னனான அர்சனின் (Harsha) உதவியைப் பெற்றுப் போசனைத் தோற்கடித்து விரட்டி விட்டு, பிரதிகார ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இதுபோன்ற அரசியல் குழப்ப நிலை இந்திராவின் வடஇந்தியப் படையெழுச்சிக்கு வழி வகுத்தது. அடுத்து, பிரதிகாரச் சிற்றரசனான பரமார உபேந்திர ராசா (Paramara Upendraraja) என்பான் நாசிக்கு மாவட்டத்தின் மீது படையெடுத்துக் கோவர்த்தனாவை முற்றுகையிட்டான். இந்திராவோ ஆக்கிரமிப்பாளனான உபேந்திர ராசாவை வென்று அடிமைப் படுத்தியதுடன், உச்சயினியையும் கைப்பற்தில் கொண்டான். தான் வடஇந்திய ப்படையெழுச்சியை மேற்கொள்ள உச்சயினியைத் தனது இராணுவமையமாகவும் பயன்படுத்தினான். <b>வடஇந்தியப் படையெழுச்சி:</b> மூன்றாம் இந்திரா கி.பி. 916-இல் வடஇந்தியப் படையெழுச்சியைத் தொடங்கினான். வடஇந்திராய் படையெழுச்சியின் முதல் கட்டமாகக் கன்னோசி (Kanauj) இவனால் கைப்பற்றப்பட்டது. பின்னர் மகிபாலனை ஒழித்துக் கட்டத் திட்டம் தீட்டினான். இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சாளுக்கியச் சிற்றரசனான நரசிம்மனைப் பெரும் படையுடன் மகிபாலன் மீது ஏவினான்; மகிபாலன் தோற்கடிக்கப்பட்டுப் பேரர்க்களத்தினின்றும் விரட்டப்பட்டான். மூன்றாம் இந்திராவின் வட இந்தியப் படையெழுச்சி வெறும் தாக்கு தலைப் போன்றது. கன்னோசியை நீண்ட காலம் இவன் வைத்துக்கொள்ளவில்லை. மகிபாலனே பின்னர் அந்நகரைக் கைப்பற்றிக் கொண்டான். <b>வேங்கியைக் கைப்பற்றல்:</b> வெற்றி வீரனான இந்திரா அடுத்து வேங்கியின் (கீழைச் சாளுக்கியர்)<noinclude></noinclude> o02iwtqesq7iuuxel2m6nlz5o35ta38 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/696 250 640883 1955009 1925676 2026-07-21T17:30:04Z ஹர்ஷியா பேகம் 15001 1955009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா,நான்காம்|664|இந்திரா காந்தி}}</noinclude>அரசியல் விவகாரங்களில் தலையிட்டுத் தனது செல்வாக்கை விரிவுபடுத்த விழைந்தான். வேங்கி வேந்தனான முதலாம் அம்மா (Amma I) கி.பி. 926-இல் இறந்தபோது, அங்குக் குழப்பம் ஏற்பட்டது. தாடபனின் (Tadapa) மக்களான உயுத்தமல்லன் (Yudha-malla), இராச மார்த்தாண்டன், கந்திக விசயாதித்தியன் ஆகியோர் அரியணைப்போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்திரா இரண்டாம் உயுத்தமல்லனுக்கு ஆதரவளித்து அவனைக் கி.பி. 928-இல் வேங்கி அரியணையில் அமர்த்தி, வேங்கி நாடு முழுவதையும் தனது மேலதிகாரத்திற்கு உட்படுத்தினான். <b>மேலாண்மைமிகு மன்னன்:</b> வல்லடிப் போர்களின் மூலம் அண்டை அரசுகளை வென்று, இராட்டிரகூடரின் பெருமையையும் மேலாண்மையையும் உயர்த்தியதுடன் அரசின் எல்லைகளை விரிவுபடுத்தியவன் மூன்றாம் இந்திரா. இவ்வகையில், இவன் துருவன், மூன்றாம் கோவிந்தன் என்னும் இரு இராட்டிரகூட மாமன்னர்களுடன் ஒப்புமை கூறத்தக்கவன் ஆவான். <b>இலக்கிய வளர்ச்சி:</b> இவ்வேந்தனது ஆட்சிச் காலத்தில் இலக்கியம் வளர்ந்தது. இவனது காலத்துப் புலவரான திருவிக்கிரமபட்டர் என்பார் நளசம்பூ அல்லது தமயந்திகதா என்றும் காவியத்தை வடமொழியில் இயற்றினார். வடமொழியில் உள்ள சம்பூகதைகளுள் இதுவே காலத்தால் முந்தியது. ‘மடாலசா சம்பூ’ என்னும் காவியத்தையும் இப்புலவரே இயற்றியதாகக் கூறப்படுகிறது. <b>மதிப்பீடு:</b> படை வலிமை கொண்டு, இராட்டிரகூடரின் பேராதிக்கத்தைப் பரப்பிய பேராதிக்கவாதிகளுள் ஒருவனாகத் திகழ்ந்த மூன்றாம் இந்திரா, இராட்டிரகூடர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறான். <section end="இந்திரா, முன்றாம்"/> <section begin="இந்திரா, நான்காம்"/> {{dhr}} <b>இந்திரா, நான்காம்:</b> மால்கெடு இராட்டிரகூட மரபின் கடைசி மன்னன் நான்காம் இந்திரா. இராட்டிரகூட அரசு மிக வேகமாக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த சூழ்நிலையில், நான்காம் இந்திரா வேந்தன் ஆனான். மூன்றாம் கிருட்டிணன் (கி.பி. 939.966), கொட்டிகா (Khottiga) (கி.பி. 967-973), கர்க்கா (கி.பி. 972-973) ஆகியோரது ஆட்சிக்காலத்திலேயே இராட்டிரகூட அரசின் புகழ் மங்கிவிட்டது. இரண்டாம் கர்க்கா கி.பி. 973-இல் இரண்டாம் தைலப்பாவால் தோற்கடிக்கப்பட்டு. அரச பதவியையும் நாட்டையும் இழந்தான். தைலப்பாவோ இராட்டிரகூட அரசின் பெரும் பகுதிகளைச் கைப்பற்றிக் கொண்டான். இந்நிலையில் இந்திரா கங்க நாட்டில் அடைக்கலம் புகுந்தான். சங்க வேந்தனும் இராட்டிரக்கூடச் சிற்றரசனுமான நொளம்பாந்தக மாறசிம்மன் என்பான் தன் தங்கையின் மகனான நான்காம் இந்திராவை அரியணையில் அமர்த்தப் பெரும் முயற்சிகளை மேற் கொண்டான். இருப்பினும் இவனது எண்ணம் ஈடேறவில்லை. மாறசிம்மன் கி.பி. 975-இல் பங்கபுரா என்னுமிடத்தில் சல்லேகனை (வடக்கிருத்தல்) மேற்கொண்டு இறந்தான். தனது நாட்டை இழந்த துயரால் மனம் நொந்த நான்காம் இந்திரா உயிர்வாழ விரும்பவில்லை. எனவே, கி.பி. 982-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இருபதாம் நாள் சரவணபெலகோலாவிற்கு அருகில் சல்லேகளை மேற்கொண்டு உயிர்துறந்தான். மூன்றாம் கிருட்டிணனின் பேரனான நான்காம் இந்திரா காலமானவுடன் இராட்டிரகூட அரசும் அழிந்தது. தென்னிந்திய அரசியல் வரைபடத்திலிருந்து (Map) இராட்டிரகூட அரசு மறைந்தது. கல்யாணிச் சாளுக்கிய அரசு மறுமலர்ச்சி பெற்றது. <b>பொழுதுபோக்கு:</b> பெரும்பாலும் போலோ விளையாட்டினைப் போன்று, குதிரை மீதமர்ந்து விளையாடும் பந்தாட்டத்தில் நான்காம் இந்திரா பேரார்வம் கொண்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றறிஞர் சிலர் இரண்டாம் கர்க்காவையே இம்மரபின் இறுதி அரசனாகக் கருதுவர். {{float_right|ம.இரா}} <b>துணை நூல்கள்: Nilakanta Sastri, K.A.</b>, A History of South India, Oxford University Press, Madras, 1983. <b>Yazdani, G.</b>, The Early History of the Decan, Oriental Books Reprint Corporation, Delhi, 1982. <b>Majumdar, R.C.</b> & Others, An Advanced History of India, Macmillan, Madras, 1982. <section end="இந்திரா, நான்காம்"/> <section begin="இந்திரா காந்தி"/> {{dhr}} <b>இந்திரா காந்தி</b> சுதந்திர இந்தியாவின் மூன்றாம் தலைமை அமைச்சராயிருந்தவர். இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அரசியல் பேரறிஞர். இவர் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் சவகர்லால் நேருவுக்கும் கமலாநேருவுக்கும் பிறந்தார். பள்ளிக் கல்வியைப் புனேயிலும் (Pune) பம்பாயிலும் பயின்ற இந்திரா காந்தி 1934-ஆம் ஆண்டு இரவீந்திரநாத தாகூரின் விசுவபாரதி பல்கலைக் கழக மாணவியானார். அங்கு ஆசிரியர் அனைவராலும் பாராட்டப்பெற்று மாணவர்களிடையே செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். பின்-<noinclude></noinclude> 78n5ey3g1zflnnh4uk3uu7crzize9yp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/699 250 640901 1955010 1925701 2026-07-21T17:31:22Z ஹர்ஷியா பேகம் 15001 1955010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா காந்தி|667|இந்திராகாந்தி .... பல்கலைக் கழகம்}}</noinclude>பாற்றும் முழுத் திறமையையும் இந்திய இராணுவம் இப்போது பெற்றுள்ளது. போர் வீரர்களின் நலன் போற்றப்பட்டது. படை வீரர்களின் தேவைகளை நுணுகி ஆராய்ந்து அவர்களின் வேலைவாய்ப்புகளை அரசு மேம்படுத்தியது. இந்திராவின் தலைமையின் கீழ்ப் பாரத இராணுவம் 1971-இல் அரிய செயலைச் செய்து முடித்தது. ஆயிரம் ஆண்டு போர்தொடுப்போம் என்று வீரம் பேசிய பாகிசுத்தான் பாயிரம் எழுதுமுன்னே இந்திய வெற்றிக்காவியத்தை இவர் இராணுவத்தின் துணை கொண்டு எழுதி முடித்தார். வங்கதேச விடுதலைக்காக இவர் காட்டிய அரசியல் சாணக்கியமும் வீரமும் உலகினர் மறக்க முடியாதவை. அமைதியை வலியுறுத்திய உலகத் தலைவர்களுள் ஒருவர் இவர். இவர் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கவேண்டும் என்று விரும்பினார். ஐ.நா.வின் கொள்கைகளுக்கும் இலட்சியங்களுக்கும் தம்மை உரிமைப்படுத்தினார். சார்பு நாடுகளின் விடுதலைக்கு ஆதரவு கொடுத்த இவர் சுரண்டலை எதிர்த்தார். அணிசேரா இயக்க நாடுகளின் தலைவராக இவர் 1983 மார்ச்சில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெஞ்சில் உறுதியையும் நேர்மைத் திறத்தையும் கொண்டு எதிர் வரும் அச்சங்களையும் அறை கூவலையும் எதிர்த்த இவர் வன்முறைகளை ஒழித்தார். கோழைத்தனத்தை வெறுத்த வீராங்கனையாக விளங்கிய இவருக்கு 1972-இல் ‘பாரதரத்தினா’ விருது அளிக்கப்பட்டது. இந்தியாவை நேசித்த இந்திரா பிரியதர்சினி நாட்டின் குறிக்கோள்களுக்காவும் உலக சமுதாய அமைதிக்காகவும் தன்னை உரிமைப்படுத்திக் கொண்டார்; இந்தியாவின் இயற்கை எழில்களை நேசித்துப் பாரதப் பண்பாட்டுக் கலைகளைப் போற்றி, இந்நாட்டு மெய்யுணர்வாளர்களை மதித்தார். பஞ்சாபு மாநிலத்தைச் சார்ந்த தீவிரவாதிகள் தனி நாடு கேட்டுக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்திய ஒருமைப்பாட்டில் அசையாத தம்பிக்கை கொண்டிருந்த இந்திரா காந்தி அதை ஏற்க மறுத்தார். தீவிரவாதிகள் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் புகுந்துகொண்டு சொல்லொணா இன்னலை விளைவித்தனர். அதனைத் தவிர்க்க இந்திரா காந்தி 1983-ஆம் ஆண்டு சூன் மாதம் 6-ஆம் நாள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். இராணுவம் பொற்கோயிலினுள் நுழைந்தது. தீவிரவாதிகளின் தலைவரான பிந்தரன்வாலே உட்படர் பலர் கொல்லப்பட்டனர். இதனைப்பொறுக்காத இவர்தம் சீக்கியப் பாதுகாவலர்கள் இருவரால் 1984 அக்டோபர் 31-ஆம் நாள் சுடப்பட்டு மறைந்தார். {{float_right|இரா.இரா.}} <section end="இந்திரா காந்தி"/> <section begin="இந்திராகாந்தி தேசிய கலை மையம்"/> {{dhr}} <b>இந்திராகாந்தி தேசிய கலை மையம்:</b> மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக அவரது 68-ஆம் பிறந்த நாளில் (நவம்பர் 19, 1985), புதுதில்லியில் டாக்டர் இரா சேந்திரப்பிரசாத்துச் சாலையருகே ஏறத்தாழ 21.9 ஏக்கர் பரப்பளவில் இந்திராகாந்தி தேசிய கலை மையம் (Indira Gandhi National Centre for Arts) அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இது முழுமையாக உருவாகி விடும். இம்மையத்திற்கான அடிக்கல்லைப் பிரதமர் இராசீவ் காந்தி நாட்டினார். தொலைதூர ஊர்ப்புறங்களிலும் மலைப்புறங்களிலுமுள்ள திறமைமிக்க கலைஞர்களையும் அவர் தம் கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இம்மையம் செயற்படும். உலகில் இதுவரை எங்குமே இல்லாத தனித் தன்மையுடைய சட்டடம் ஒன்று இம்மையத்திற்காகக் கட்டப்படவுள்ளது. இம்மையத்தில் இந்திராகாந்தியின் பெயரிலேயே கலாநிதி (Kalanidhi), கலா கோசம் (Kala Kosa), ஞானபத சம்பதம் (Jnatpada Sampada), கலா தரிசனம் (Kala Darshan) ஆகிய பிரிவுகள் அமையும். <section end="இந்திராகாந்தி தேசிய கலை மையம்"/> <section begin="இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} <b>இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்</b> தெற்குத் தில்லியில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள கார்கித் திடலில் (Maidan Garhi) அமைந்துள்ளது; மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அவரது 68-ஆம் பிறந்த நாளில் (நவம்பர் 19,1985) தொடங்கப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லைப் பிரதமர் இராசீவ் காந்தி நாட்டினார். இப்பல்கலைக்கழகத்திற்கான கட்டட வேலைகள் விரைவில் நிறைவுறும். இன்னும் ஓராண்டுக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் முழுமையாகச் செயற்படத் தொடங்கும். இந்திராகாந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi National Open University) முதல் துணை வேந்தர் பேராசிரியர் இராம ரெட்டி (G. Rama Reddy) ஆவார். இப்பல்கலைக் கழகம் வாழ்வியல், அறிவியல், சமூகவியல், கல்வியியல், சட்டவியல், உடல் நலவியல் (Health Sciences), பொறியியல், தொழில்நுட்பம், நுண்கலை (Fine Arts) மேலாண்மையியல், வணிகவியல், வேளாண்மையியம் ஆகிய துறைகளில் குறுகிய கால, நீண்டகாலப் பாடங்களைக் கற்பிக்கும். நாட்டில் உள்ள பிற பல்கலைக்கழகங்களின் வழக்கமான கல்விப் பணிகளைச் செய்யாமல், உயர் கல்வியியலின் தரமான கல்வியினை ஊர்ப்புறங்களிலுள்ள ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும்<noinclude></noinclude> c197k7ybp1bu3fqzru81r4d04qifrbn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/700 250 640905 1955011 1925712 2026-07-21T17:33:24Z ஹர்ஷியா பேகம் 15001 1955011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திராசி, பவன்லால்‌|668|இந்திராணி}}</noinclude>தொழிலாளர்களுக்கும் பணியிலிருப்போருக்கும் வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து பயிலும் வாய்ப்பை இழந்தவர்களுக்குப் புதிய கல்வி அளிக்கும் வகையிலும், இப்போது பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வளமூட்டும் கல்வி (Enrichment) அளிக்கும் வகையிலும் இப்பல்கலைக்கழகக் கல்விப் பணி அமையும். இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் செயற்படும் வெளிப்பல்கலைக்கழகங்களைப் போல், இந்திராகாந்தி தேசிய வெளிப் பல்கலைக் கழகத்திலும் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, காட்சி-கேள்விக் கருவிகள் (Audio-Visual Aids), அச்சிடப்பட்ட நூல்கள் ஆகியவற்றின் உதவியுடன் கற்பித்தல் நடைபெறும். இப்பல்கலைக்கழகத்தில் தொலைக்காட்சி வழிக்கற்பித்தல், அகமதாபாத்து நகரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Space Research Organisation) உதவியுடன் நடைபெறும். இந்திராகாந்தி தேசிய வெளிப்பல்கலைக்கழகம் குறிப்பாக, அறிவியல், தொழில் நுட்பவியல், தொடர் கல்வி ஆகியவற்றில் மிக்க கவனம் செலுத்தும் இப்பல்கலைக்கழகத்தில் கல்விச் செயல் தொடர்பான செய்திகளைப் படம் பிடித்துக் கற்பிக்க, கல்விப் படப்பிடிப்பு மையம் (Educational Studio) ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இந்திரா காந்தி தேசிய வெளிப்பல்கலைக் கழகத்தின் தலைமையகம் குதுப்மினார் (Qutib Minar) அருகில் அமையும், இந்தியாவின் பலபகுதிகளிலும் இப்பல்கலைக்கழகத்தின் மாநில மையங்கள் (Regional Centres) செயற்படும். உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், இராசசுத்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் இப்பல்கலைக்கழகம் மாநிலமையங்களைத் தொடங்கும். இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமும் இந்தியும் பயிற்று மொழியாக இருக்கும். கற்போர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துப் பிற மாநில மொழிகளையும் பயிற்று மொழியாக்கும் திட்டமும் உள்ளது. <section end="இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்"/> <section begin="இந்திராசி, பவன்லால்"/> {{dhr}} <b>இந்திராசி, பவன்லால் (கி.பி. 1839-1888)</b> என்பவர் குசராத்தி மொழி எழுத்தாளர்; பேரரசு ஆசியக் கழகத்தின் (Royal Asiatic Society) உறுப்பினர். இலெய்டன் பல்கலைக் கழகம் (Leyden University) இந்திராசி பவன்லாலுக்கு (Inraji Bhavanlal) முனைவர் பட்டம் (Doctor of Philosophy) கொடுத்துச் சிறப்பித்தது. இவர் குசராத்தி மொழியில் எழுதப் பெற்ற நூல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். <section end="இந்திராசி, பவன்லால்"/> <section begin="இந்திரா சைலேந்திரர்"/> {{dhr}} <b>இந்திரா சைலேந்திரர்</b> சைலேந்திரப் பேரரசின் அரசர்களுள் ஒருவர். சைலேந்திர மன்னர்கள் மகாயான புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களைக் குறித்து மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. முதல் கல்வெட்டு மலாயாவிலும் மற்ற இரு கல்வெட்டுகள் சாவாவிலும் (Java) சிடைத்துள்ளன. இவை முறையே கி.பி. 775, 778, 782-ஆம் ஆண்டுகளில் சைலேந்திர மரபினர் மலாயா, சாவா, சுமத்திரா போன்ற பகுதிகளில் ஆட்சியை நிலை நாட்டி இருந்ததைச் சுட்டுகின்றன. இறுதிக் கல்வெட்டு இந்திரா சைவேந்திரர் என்பாரையும் இன்னும் பலதிறப்பட்ட அரசர்களையும் குறிப்பிட்டுள்ளது. சைலேந்திர மன்னர்கள் சீனாவுடனும் இந்தியாவுடனும் அரசு முறைத் தொடர்பு கொண்டிருந்தார்கள். <section end="இந்திரா சைலேந்திரர்"/> <section begin="இந்திராணி"/> {{dhr}} <b>இந்திராணி</b> திருப்பாற்கடலில் அமுதத்துடன் தோன்றியவள். இவளைத் திருமால் இந்திரனுக்கு மனைவியாக அளித்தார். இவன் இந்திரனைப் போல் வச்சிரம், சூலம், கதை ஆகியவற்றைத் தரித்து, யானையை ஊர்தியாகக் கொண்டாள். இவள் சத்த (7) மாதர்களுள் ஒருத்தி. இவளைத் துவட்டாவின் மகள் என்றும் கூறுவர். இந்திரபதம் பெறுவோர் இவளைக் காதலியாய்ப் பெறுவர். நகுடன் இந்திரபதம் பெற்று இவளைப் பெற்ற போது, அகத்தியர் முதலிய ஏழு இருடிகள் சுமக்கும் பல்லக்கில் வந்தால் உடன்படுவேன் என்று கூறி இவள் மறுத்தாள். இந்திரன் பாண்டவர்களாகப் பிறந்தபோது, இவள் துருபதன் செய்த யாகத்தில் திரௌபதியாகப் பிறந்தாள். சூரனாதியர் செய்யும் துன்பத்தைச் சிவனிடம் முறையிட இந்திரன் சைலைக்குச் சென்றபோது, மகாசாத்தாவை இவளுக்குக் காவலிருக்க வேண்டிச் சென்றான். கணவன் விரைவில் திரும்பிவர இவள் தவமியற்றிக் கொண்டிருந்தாள். அப்போது இவளைக் கண்ட அசமுகி என்னும் அரக்கி இவளைத்தன் தமையனுக்கு உகந்தவள் என்று கைப்பற்றி இழுத்தாள். அதனால் வருந்திய இவன் குரல் கேட்டு மகாகாளர் அசமுகியின் கையை வெட்டி, இவளை விடுவித்தார். திருமால் மடியில் தான் இருக்க அருள்செய்யுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டாள். அதற்கேற்பத் திருமால் துவாரகையில் கண்ணனாக அவதரித்த<noinclude></noinclude> dd6unejtr4zh6fbrcp9mbrfoohrdhwa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/701 250 640906 1955012 1925719 2026-07-21T17:34:52Z ஹர்ஷியா பேகம் 15001 1955012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திராயன்‌ படைப்போர்‌|669|இந்திரியங்கள்}}</noinclude>போது, தவம்புரிந்த இந்திராணி இராதையாகத் தோன்றினாள். கண்ணனுடன் விளையாடித் தரிசிக்கக் கண்ணன் இவளை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான். இந்திராணிக்குச் ‘சசி’ என்ற பெயரும் உண்டு. இவள் மகன் சயந்தன் ஆவான். {{float_right|ந. மா.}} <section end="இந்திராணி"/> <section begin="இந்திராயன் படைப்போர்"/> {{dhr}} <b>இந்திராயன் படைப்போர்</b> என்பது படைப்போர் என்னும் இசுலாமியத்தமிழ் இலக்கிய வகையுள் அடங்கும் ஐந்து படைப்போரின் ஒரு பகுதி ஆகும் (காண்க: இபுனியன் படைப்போர்). இது அசன் அலிப் புலவரால் இயற்றப்பட்ட ஐந்து படைப்போரின் ஐந்தாம் பிரிவாக அமைந்துள்ளது. எனவே, இதற்கு முன்பாக அமைந்துள்ள இபுனியன் படைப்போர், உச்சிப்படைப்போர், வடோச்சிப் படைப்போர், தாகிப் படைப்போர் என்னும் நான்கு பகுதிகளில் அமைந்துள்ள போர்ச்செய்திகளின் தொடர்ச்சியே இந்திராயன் படைப்போர் எனலாம். இந்திராயன் படைப்போர் என்னும் தலைப்பில் உள்ள இந்திராயன் என்னும் பெயர் முசுலிம் அல்லாத கூட்டத்தாருக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்று வந்த மன்னன்பெயராகும். இப்படைப்போரின் முதல் பகுதியில் இந்திராயனுக்கும் அவன் மகளை மணமுடிக்கக் காத்திருக்கும் வடோச்சிக்கும் நடைபெற்ற போர்ச் செய்திகளும், இரண்டாம் பகுதியில் இந்திராயனுக்கும் நான்காம் கலீபாவான அலி (ரலி) அவர்களுக்கும் நடைபெற்ற போர்ச்செய்திகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இப்போர்ச் செய்திகளை அசன் அலிப்புலவர் 840 ஈரடிக்கண்ணிகளில் சுவைபடப் பாடியுள்ளார். போரின் இறுதியில் அலி (ரலி) அவர்களின் வலிமைமிக்க போர்த்திறத்தால் இந்திராயன் தோல்வி அடைந்து, ஏகத்துவ இறைவழிபாட்டுக் கோட்பாட்டினை ஏற்று, இசுலாத்தைத் தழுவினான் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திராயன் இசுலாத்தைத் தழுவுவதற்கு முன்னர் இசுலாமிய நெறித் தொடர்பாக அவனுக்கேற்பட்ட ஐயங்களை வினாவாக எடுத்துக் கூற, அதற்குரிய விடைகளாக அலி (ரலி) விளக்குவதான பகுதியும் இடம் பெற்றுள்ளது. இசுலாமிய நெறியில் தமக்கெழுந்த ஐயப்பாடுகள் நீங்கியதும், இந்திராயன் உளமார இசுலாத்தை ஏற்றுச் சுல்தான் முகம்மது தீன் என்ற பெயரினைப் பெறுவதோடு இந்திராயன் படைப்போர் முற்றுப் பெறுகிறது. ஐந்து படைப்போரில் இந்திராயன் படைப்போருக்கு முன்னர் நான்கு படைப்போர்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை அனைத்திற்கும் உரிய முடிவு இந்திராயன் படைப்போரிலேயே அமைந்துள்ளது. {{float_right|சி.ந.}} இந்திராவதி ஆறு தென்னிந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு. இதன் நீளம் 507 கி.மீ. இந்த ஆறு தென்மேற்கு ஒரிசாவில் உற்பத்தியாகி மேற்கு, தென்மேற்காக மத்தியபிரதேசத்தில் பாய்ந்து, கோதாவரி ஆற்றுடன் இணைந்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கும் ஒரிசாவிற்கும் எல்லையாக அமைகிறது. <section end="இந்திராயன் படைப்போர்"/> <section begin="இந்திரியங்கள்"/> {{dhr}} <b>இந்திரியங்கள்:</b> புலன்களுக்கு இந்திரியங்கள் என்பது பெயர். இவை ஞானேந்திரியங்கள் என்றும் கர்மேந்திரியங்கள் என்றும் இருவகைப்படும். இவற்றில் முதல் வகை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பவையாகும். சிலர் மனத்தையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கின்றனர். இரண்டாம் வகையில் யோனி, ஆசனவாய், கை, கால், வாய் அடங்கும். இவை பிராண, அபான, சமான, வியான, உதான என்னும் ஐவகை உயிர் வாயுக்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு வகையிலும் ஐந்து உறுப்புக்களைச் குறிப்பதால் ‘பஞ்சேந்திரியங்கள்’ என்று சொல்லப்படுகிறது. இந்த உறுப்புகளினால் காண இயலாத இறைவன் இவற்றிற்குப் புறம்பானவன் என்று கூறப்படுகிறான். ஞானேந்திரியங்களுக்கும் பொருள்களுக்கும் ஏற்படும் தொடர்பினால் மக்கள் பொருள்களை உணர்கின்றார்கள். இவற்றால் உணரப்படுபவை முறையே ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை, மணமாகும். இவ்வாறு இப்புலன்களுக்கும் பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, ஒளி, நீர், மண் ஆகியவற்றிற்கும் தொடர்பு உண்டு என்பது நியாய தத்துவ நூல்களின் அடிப்படைக் கருத்து ஆகும். இந்த இந்திரியங்களின் இருப்பிடமான உடலை ஆயதனம் என்று குறிப்பிடுவர். ஐந்து ஞானேந்திரியங்களையும் சேர்த்து ஒன்றாக இந்திரிய கிராமம் என்று கூறுவார்கள். ஆசைக்கு இருப்பிடம் இந்திரியங்களும் மனமும் அறியுமாகும் என்று தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனால் இவைகளை வசப்படுத்துதல் சாதகனின் முதற் குறிக்கோளாகும். இந்த இந்திரியங்களின் விடயமாகிய பொருள்களினின்றும் மனத்தைத் திருப்புவதே வைராக்கியமாகும். உடலைக் காட்டிலும் இந்திரியங்களும், இந்திரிவங்களைக் காட்டிலும் மனமும், மனத்தைக் காட்டிலும் அறிவும், அறிவைக் காட்டிலும் ஆன்மாவும் மேம்பட்டன என்று பகவத் கீதையும் இந்திரியங்களைக் காட்டிலும் பொருள்களும், பொருள்களைக் காட்டிலும் மனமும், மனத்தைக் காட்டிலும் அறிவும், அறிவைக் காட்டிலும் ஆன்மாவும் நுண்ணியவை என்று கடோபநிடதமும் கூறுகின்றன. இந்திரியங்களைக் குதிரைகள் என்றும், பொருள்களை அவை<noinclude></noinclude> kbaxhdq1iqm5q51nbtv348lkgvx1rr6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/702 250 640907 1955013 1925720 2026-07-21T17:36:14Z ஹர்ஷியா பேகம் 15001 1955013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரியான்மவாதி|670|இந்து உரிமை ... சட்டம்}}</noinclude>செல்லும் பாதை என்றும், உடல், இந்திரியம், மனம் இம்மூன்றையும் உடைய ஆஸ்மாவை நுகர்பவர் என்றும் அறிஞர்கள் கருதுவதாகக் கடோபநிடதம் கூறுகிறது. கடிவாளக் கயிறு கொண்டு ஓட்டப்படும். குதிரையைப் போல, மனத்தால் ஏவப்பட்ட இந்திரியங்கள் செயற்படுகின்றன. ஒரு நல்ல தேரோட்டியின் ஆணையின்படி நடக்கும் குதிரையைப் போல, இந்திரியங்களும் நல்ல அறிவு பெற்ற ஒருவன் மனமிடும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன. இந்த இந்திரியங்கள் இயற்கையாகவே வெளியே உள்ள தூலமான பொருள்களை உணரும் திறமையைத் தான் பெற்றுள்ளன. அவை நுண்ணிய ஆன்மாவை உணரும் திறனைப் பெறவில்லை. மனத்தைக் கட்டுப் படுத்தும் ஒருவன் இந்திரியங்களைக் கட்டுப்படுத்தும் திறமையைப் பெறுகின்றான். {{float_right|ந.க.}} <section end="இந்திரியங்கள்"/> <section begin="இந்திரியான் மவாதி"/> {{dhr}} <b>இந்திரியான் மவாதி:</b> சைவ சமயம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களை வலியுறுத்துகிறது. இம்முப்பொருட்கோட்பாடு சைவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். சைவ சமயம் இம்மூன்றினையும் தனித்தனி இயலாக ஆராய்ந்துள்ளது. அவற்றுள் ஆன்மாவைப் பற்றி பசுவினைப்பற்றி சைவ சித்தாந்தம் கூறும் செய்திகளுள் ஒன்றாக இந்திரிய ஆன்மவாதி பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. கருவிகள் எனப்படும் கரணங்கள் அகக்கரணம், புறக்கரணம் என இரு வகைப்படும். சைவசித்தாந்தத்தில் அகக் கரணங்கள் என்பன மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றையும், புறக்கரணங்கள் என்பன மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றையும் குறிக்கும். மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளால் இந்திரியங்களால் முறையே உணரப்படும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகிய ஐந்தும் ஐம்புலன்கள் எனப்படும். ஆன்மாவின் இயல்பினை விளக்க முற்பட்டவர்களுள் உடல்தான் ஆன்மா என வாதிப்பவர் சிலர் அவர்கள் தேகான்மவாதிகள் எனப்படுவர். வேறு சிலர் இந்திரியங்களே (ஐம்புலன்களே) ஆன்மா எனக் கூறுவர், அவர்களை ‘இந்திரியான்மவாதிகள்’ என்று சைவ சமயம் கூறும். இந்திரியான்மவாதி என்பதற்கு ‘இந்திரியங்களே ஆன்மாவாகும் என்று கூறும் கோட்பாடுடையவன்’ என்பது பொருளாகும். தேகான்மவாதி, அந்தக்கரணான்மவாதி போன்றவர்கள் கூறும் ஆன்மா பற்றிய கருத்துகளைச் சைவ சித்தாந்தம் மறுத்து, அது பற்றிய தன் கருத்துகளை நிறுவும்போது இந்திரிய ஆன்மவாதி கூறும் கருத்துகளையும் மறுத்து விடுகிறது. கண் காணும்; ஆனால் கேளாது செவி கேட்கும்; ஆனால் காணாது. இவ்வாறு ஐம்பொறிகளுள் ஒவ்வொன்றும் ஒன்று அறிந்ததனை மற்றொன்று அறிய முடியாநிலையில் உள்ளது. ஆனால், ஒரு கனியை வாங்கி, முகர்ந்து, பின் சுவைத்துத் துய்க்கும்போது, ‘பழத்தைக் கண்டயான் வாங்கினேன்; அதனை முகர்ந்தேன், பின்னர்ச் சுவைத்துத்தின்றேன்’ என்று கூறுமாறு, சுவை முதலாகிய ஐம்புல உணர்வுகளும் ஒரே அறிவில் பொருந்தித் தொடர்புபட நிகழ்வதனால், அவ்வாறு அறியும் ஆன்மா மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் (இந்திரியங்களுக்கும்) வேறாக உளதாதல் வேண்டும். இவ்வாறு கூறி இந்திரியான்மவாதியின் ஆன்மா பற்றிய கருத்தினைச் சைவ சித்தாந்தம் மறுத்துத் தன்கருத்தினை நிறுவ முற்படுகிறது. <section end="இந்திரியான் மவாதி"/> <section begin="இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம், 1956"/> {{dhr}} <b>இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம், 1956:</b> ஓர் இந்து உரிமை வயதைக் கடக்கும் வரையிலும் அவனது சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பானது அரசனுக்கு உண்டு என்று மனு சுமிருதியில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவன் 16 வயதை அடையும் வரையிலும் இளையர் (Minor) ஆகக் கருதப்படுதல் வேண்டும் என்று நாரத சுமிருதியில் சொல்லப்பட்டுள்ளது. பழைய இந்துச் சட்டத்தின்படி வங்காள மாநிலத்தில் உள்ளவர் 15 வயது நிறைந்தவுடன் உரிமைவயது அடைபவராகவும் (Major) ஏனைய மாநிலங்களில் 16 வயது நிறைந்தவுடன் உரிமை வயது அடைபவராகவும் கருதப்பட்டனர். இந்த மாறுபட்ட கருத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் கி.பி. 1875-ஆம் ஆண்டில் இந்திய உரிமை வயது அடைபவர் சட்டம் (Indian Majority Act,1875) இயற்றப்பட்டது. இன வேறுபாடின்றி இச்சட்டம் அனைத்து இந்தியருக்கும் பொருந்தக்கூடியதாகும். ஆனால், திருமணம், மணவிலக்கு, தத்து எடுத்தல் ஆகிய விவகாரங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஓர் இளையருக்கு அவருடைய ஆளுமை அல்லது உடைமைக்கு (Person or Property) நீதிமன்றத்தால் காப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலோ அவருடைய உடைமையை மேற்பார்வை செய்யும் பொறுப்பைக் காப்பாயம் (Court of Wards) ஏற்றிருந்தாலோ அந்த இளையர் 21 வயதைக் கடந்தவுடன் உரிமை வயது அடைந்தவராகக் (Major) கருதப்பட வேண்டும் என்றும், ஏனைய நிலையில் 18 வயதைக் கடந்தவுடன் உரிமை வயது அடைந்தவராகக் கருதப்படவேண்டும் என்றும் இந்த 1875-ஆம் ஆண்டைய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இளையர் என்பவர் தன் இளவயது காரணமாகத் தன்னையும் தன்னுடைய உடைமைகளையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இயலாத நிலையில்<noinclude></noinclude> jhimfe17dm65jsa0n9gbsfkus97ol3e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/705 250 640910 1955014 1925723 2026-07-21T17:37:05Z ஹர்ஷியா பேகம் 15001 1955014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்து உரிமை ... சட்டம்|673|இந்துக்கள்}}</noinclude>ஆம் ஆண்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதோ அதுபோல் இயல்பான காப்பாளரும் நீதிமன்ற அனுமதியில்லாமல் பராதீனம் செய்யவோ குத்தகைக்குவிவோ கூடாது என்று 1956-ஆம் ஆண்டுச் சட்டத்திலும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான அனுமதி பெறாமல் செய்யப்படும் பராதீனமும் குத்தகையும் தவிர்க்கத்தக்கது (Voidable) என்று மேற்படி இரண்டு சட்டங்களிலுமே சொல்லப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஏற்கனவே குறிப்பிட்டபடி இயற்கைக் காப்பாளருக்குப் பழைய இந்துச் சட்டப்படி உள்ள அதிகாரம் 1890-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மாவட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் காப்பாளரின் அதிகாரத்தைவிட அதிகமானது. ஆனால், அந்த இயற்கைக் காப்பாளர் 1890-ஆம் ஆண்டுச் சட்டப்படி காப்பாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவுடன் அந்த அதிகமான அதிகாரம் குறைந்துவிடுகிறது. அதாவது, இயற்கைக் காப்பாளர் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் சில குறிப்பிட்ட நிலையில் பராதீனம் செய்யலாம். ஆனாம், இயற்கைக் காப்பாளரே நீதிமன்றத்தால் காப்பாளராக நியமிக்கப்பட்டால், நீதிமன்றத்தின் அனுமதியில் லாமல் பராதீனம் செய்யக்கூடாது. இயற்கைக் காப்பாளர் நீதிமன்றத்தால் காப்பாளராக நியமிக்கப்படாவிட்டாலும்கூட நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் பராதீனம் செய்யக்கூடாது என்று 1956-ஆம் ஆண்டைய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. நடப்பு முறைக் காப்பாளர் (Defacto guardian) எவ்விதமான முறையிலும் இளையரின் சொத்துகளை நிருவாகம் செய்யக்கூடாது என்று 1956-ஆம் ஆண்டைய சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான தடையை மீறிச் செய்யப்படும் பராதீனம் தொடக்கத்திலிருந்து செல்லாதது ஆகும். 1956-ஆம் ஆண்டுச்சட்டப்படி தாய் ஒரு கட்டத்தில் காப்பாளராகச் செயற்பட உரிமையுடைய வளாக இருக்கிறாள். அவ்வாறான தாய் மறுமணம் செய்து கொண்டால் என்னவாகும் என்று 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தில் கூறப்படவில்லை. இந்து விதவை மறுமணம் செய்து கொள்ள 1856-ஆம் ஆண்டைய இந்து விதவை மறுமணச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மறுமணம் செய்யும்போது விதவையைத்தவிர வேறு எவரையும் உரிமை வயது அடையாத குழந்தைகளுக்குக் காப்பாளராக நியமிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய மேற்படி 1856-ஆம் ஆண்டுச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான விதவையின் மறுமணம் குழந்தையின் நலனைப் பாதிக்கக்கூடும் என்றால் வேறு எவரும் நீதிமன்றத்தால் காப்பாளராக 1890-ஆம் ஆண்டைய சட்டத்தின்படி நியமிக்கப்படலாம். கணவன் மனைவிக்குள் மணவிலக்கு நீதிமன்றத்தின் மூலம் ஏற்படும்போது இனையரான குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு சம்பந்தமாகத் தகுந்த ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்க 1955-ஆம் ஆண்டு இந்துத் திருமணச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. <section end="இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம், 1956"/> <section begin="இந்துக்கள்"/> {{dhr}} <b>இந்துக்கள்</b> இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்களைக் குறிக்கும் சொல். இது ஒரு சாதியையோ ஒரு வழிபாட்டு முறையையோ சுட்டும் சொல்லன்று, கன்னியாகுமரி முதல் காசுமீரம் வரை வாழும் இசுலாமியர் கிறித்தவர் அல்லாதார் அனைவரையும் குறிப்பிடும் சொல். ‘இந்து’ (Hindu) என்பது அண்மைக்காலத்தில் தோன்றிய சொல் என்றோ அதனை அந்நியர்கள் அளித்தார்கள் என்றோ சொல்வது சரியன்று தொன்மைக்கால நூலான இருக்குவேதத்தில் வரும் சப்தசிந்து என்ற பெயர் இந்திய நாட்டிற்கு அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். மேலும், வடமொழியில் உள்ள ‘ச’ என்னும் எழுத்து பிராகிருத மொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ‘உற’ என்று மாறி வருவது தெளிவு எனவே, ‘சப்த சிந்து’ ‘ஹப்த ஹிந்து’ என்று மாறி, பிறகு ‘ஹிந்து’ என மாறியிருக்கலாம். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ‘இந்து’ என்ற சொல் இந்தியரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிருதிவிராசன் காலத்திலிருந்து இந்திய நாட்டுக் கவிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் வல்லுநர்கள் போன்றோர் அனைவரும் இந்துக்களையும் இந்து தருமத்தையும் ‘இந்து’ என்னும் பெயராலேயே குறித்து வருகின்றனர். சுதந்திர வீரர்களான குருகோவிந்த சிங்கு, வித்தியாரண்யர், சிவாசி போன்றோர் ‘இந்து சுயராச்சியத்தை’ நிறுவ வேண்டிக் கனவுகள் கண்டனர். மேலும், ‘இந்து’ என்றும் சொல் அப்படிப்பட்ட வீரர்களின் வாழ்க்கை, தீரச் செயங்கள், அவர்தம் குறிக்கோள்கள் போன்றவற்றை நினைவிற்குக் கொண்டுவருகின்றது. அயலார் இந்திய சமுதாயத்தை நோக்குங்கால் இந்து தருமத்தின் கீழ்ச் சைவம், வைணவம், சாக்தம், வைதிகம், பௌத்தம், சமணம், சீக்கியம், இலிங்காயதம், ஆரிய சமாசம் போன்ற பல வழிபாட்டு மரபுகள் இருப்பதைக் கண்டு வியப்புறுகின்றனர். இந்திய முன்னோர்கள் மக்களின் பல்வேறு தரப்பட்ட மனப்பக்குவத்திற்கு ஏற்ப இவ்வாறான வெவ்வேறு வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், இவற்றின் குறிக்கோள்கள் அனைத்தும் ஒன்றே. அதாவது, பிரமம், ஆத்மா, சிவன், விட்டுணு, ஈசு-<noinclude> வா. க. 3 - 43</noinclude> npycq4c1levs0dzjpzw1cvzr8rj07p8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/706 250 640911 1955016 1925726 2026-07-21T17:38:30Z ஹர்ஷியா பேகம் 15001 1955016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்துகுசு மலைத்தொடர்|674|இந்து கூட்டுக் குடும்பம்}}</noinclude>வரன், சூன்யம் என்று வெவ்வேறு பெயர்களால் சொல்லப்படும் உயர்ந்த உண்மையை உணர்ந்து அறிவதையே குறிக்கோளாக அமைத்தனர். இதனைத் குறிக்கும் வடமொழிச் சுலோகம் ஒன்று உண்டு. அதன் கருத்துரை இதுதான்: “தொன்மைக் காலத்து மந்திரங்களைக் கண்ட இருடிகள் அவரை (ஒருவராகிய கடவுளை) இந்திரன், இயமன், மாதரிச்வான் என்று அழைத்தனர். சொற்களால் வருணிக்கமுடியாத அந்த ஒன்றையே வேதாத்திகள் ‘பிரமம்’ என்னும் சொல்லால் சுட்டிக் காட்டுகின்றனர். சைவர்கள் அவரைச் சிவன் என்றும், வைணவர்கள் விட்டுணு என்றும் வழிபடுகின்றனர். புத்தர்களும், சமணர்களும் அவரைப் புத்தர் என்றும் அர்கதர் என்றும் அழைக்கின்றனர். சீக்கியச் சகோதரர்கள் சத்சிரீ அகால் என்றும் அழைக்கின்றனர். உலக நாயகனான அவரைச் சிலர் சாசுதா (Sasta) என்றும், குமாரசாமி என்றும் விளிக்கின்றனர். வேறு சிலர் எசமானே, தந்தையே, தாயே என்று கூவியழைத்துப் பக்தியுடன் வழிபாடு செய்கின்றனர். இத்தகைய இறைவன் ஒருவரேதாம்; இரண்டாவதாக எதுவும் இல்லை. அதாவது அவர் இணையற்றவர் ஆவார்”. இந்துக்கள் பல கடவுளர்களை வழிபடுவதுபோல் தோன்றினாலும், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்னும் இறுதி நோக்கிலேயே வழிபடுகின்றனர். இந்தக் கருத்தையே இருக்குவேதம், ‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி’ என்று கூறுகிறது; ‘இறைவன் ஒருவனே; அவனை உலகத்தோர் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்’ என்பதே இதன் சாரம். இக்கருத்தையே ‘சில மகிமைத் தோத்திரம்’ வலியுறுத்துகிறது. ‘எல்லா ஆறுகளும் அடையும் ஒரே பெருங்கடல் போலப் பல்வேறு சுவைகளையுடையவர்கள் அவற்றிற்கேற்ப வேதம், சாங்கியம், யோகம், சைவம், வைணவம் என வெவ்வேறு வழிகளைப் பின்பற்றி அடையும் குறிக்கோள் நீயே’. இந்துக்களின் பண்பாட்டையே இராதாகிருட்டிணன் போன்ற அறிஞர்கள் இந்தியப் பண்பாடு என்று குறித்தனர். <section end="இந்துக்கள்"/> <section begin="இந்துகுசு மலைத்தொடர்"/> {{dhr}} <b>இந்துகுசு மலைத்தொடர்</b> உலகிலேயே மிக உயர்ந்த மலைகளுள் இமயமலைத் தொடர்களுக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் இம்மலைத் தொடர் ஏறத்தாழ 805 கி.மீ, நீளமுள்ளது. இது மத்திய ஆசியாவிலுள்ளது. பாமீர் முடிச்சுக்கு மேற்கில் வட பாகிசுத்தானிலிருந்து வடகிழக்கு ஆப்கானிசுத்தானம் வரை இந்துகுசு (Hindu Kush) மலைத்தொடர் படர்ந்துள்ளது. இம்மலைத் தொடர் 7695மீ உயரமுள்ளது. இதன் மிக உயர்ந்த மலைசச்சியை திரிச்மீர் என்பர் (Tirich Mir) என்பர். இம்மலைத்தொடர் உச்சிகளில் எப்போதும் பனிமூடியிருக்கும். இங்கு மக்கள் பெரும்பாலும் வாழ்வதில்லை. இம்மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகளில் பல கண வாய்கள் உள்ளன. அத்தகைய கணவாய் ஒன்றின் வழியாகத்தான் மகா அலெக்சாந்தரும் தாமர்லேனும் (Tamerlane) இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இக்காலத்தில் அவை வாணிக வழிகளாக அமைந்துள்ளன. ‘இந்துகுக’ என்னும் சொல்லுக்கு இந்துக்களைக் கொல்லும் மலை என்பது பொருள். குசு (Kush) என்றால் சாவு என்று பொருள்படும். இந்தியாவிலிருந்து எண்ணற்றவர் இசுலாமியர் அரண்மனைகளில் தொண்டாற்றக் கொண்டு செல்லப்பட்ட போது, ஆப்கன் மலைத்தொடர்களின் பலர் அல்லலுற்று இறந்து போனார்கள். அதைத்தான் இந்துகுசு என்னும் சொல் நினைவூட்டுகிறது. உயர்ந்த மலையாயினும், மக்களையும் வாணிகத்தையும் தடுத்து நிறுத்தும் தடைகல்லாக இம்மலைத்தொடர் ஒருபோதும் இருந்ததில்லை. இம்மலைத் தொடரில் சிபர் (Shibar), சலங்கு (Salang) என்னும் பெயர் கொண்ட இரு கணவாய்கள் சிறப்பானவை, சிபர் கணவாய் 3260மீ உயரத்திலுள்ளது. சலங்கு கணலாய் 4075 மீ. உயரத்திலுள்ளது. சலங்கு கணவாயின் வழியாக ஆப்கானிசுத்தான் அரசு சோவியத்து ஓன்றியத்தின் தொழில்நுட்பத் துணையுடன் சலங்குச் சுரங்கப்பாதையை 1964-ஆம் ஆண்டில் அமைத்தது. இச்சுரங்கப் பாதையின் நீளம் 2.67 கி.மீ. இதன் பயனாகத் காபூலிலிருந்து சோவியத்து ஒன்றிய எல்லைக்குச் சில மணி நேரத்தில் சென்றடையலாம். இச்சுரங்கம் பனியால் மூடப்படும்போது அதனை அகற்றப் பெரும் படையொன்றை ஆப்கானிய அரசு ஆயத்த நிலையில் வைத்துள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு பெரிதும் தவிர்க்கப்படுகிறது. அலெக்சாந்தருடன் பயணம் செய்த வரலாற்று அறிஞர்கள் இந்துகுசு மலைத்தொடரைக் காகசசு (Caucasus) என்று குறித்தனர். இம்மலைத் தொடர் பெரும் நீர்ப்பிரி மேடாகவும் (Watershed) கருதப்படுகிறது. இம்மலையுச்சியில் பெய்யும் மழை சிந்து ஆறு, ஆமுதார்யா (Amu Darya) ஆறு ஆகியவற்றிற்கு நீர்வரத்தைக் கொடுக்கிறது. <section end="இந்துகுசு மலைத்தொடர்"/> <section begin="இந்து கூட்டுக் குடும்பம்"/> {{dhr}} <b>இந்து கூட்டுக் குடும்பம்:</b> இந்து கூட்டுக் குடும்பம் என்பது பொது மூதாதை ஒருவரின் நேர்வழி ஆண் தோன்றல்களையும், அவர்களின் மனைவியரையும், மணமாகாத பெண்மக்களையும் கொண்டதாகும். மகளுக்குத் திருமணம் ஆனவுடன் அவள் கணவன் குடும்பத்தைச் சார்த்தவள் ஆகிறாள்.<noinclude></noinclude> getap47d2p7tpevtofh3hk51nsedkjv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/709 250 640915 1955017 1925754 2026-07-21T17:39:35Z ஹர்ஷியா பேகம் 15001 1955017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்துச் சட்டம்|677|இந்துச் சட்டம்}}</noinclude>முறையில் உறவமைந்த ஆண்களுக்கு மட்டுமே அந்த உரிமையுண்டு. குடும்பச் சொத்துக் கூட்டுக் குடும்பத்துக்குப் பொதுவானது. குடும்ப உறுப்பினர்கள் தனிச் சொத்துகளை வைத்துக்கொள்ளலாம். அவற்றைக் குடும்பச் சொத்தாகப் பரவித்தால் அவை குடும்பச் சொத்தாகிவிடும். கூட்டுக் குடும்பத்தில் எஞ்சுநர் உரிமைப்படியே (Survivorship) சொத்துரிமை மாறுகிறது. இச்சிறப்புகள் வங்காள மாநிலத்தைத் தவிர ஏனைய மாநிலங்களில் உள்ள இந்துக்கள் கடைப்பிடிக்கும் ‘மித்தாட்சர’ (Mitukshara) சட்டப்படி ஏற்பட்டவைகளாகும். வங்காள மாநிலத்தில் உள்ளதாயபாகச் சட்டப்படி, கூட்டுக் குடும்பம் இருந்தாலும் பங்குரிமை கிடையாது. குடும்பச் சொத்து முழுவதும் தந்தைக்கு மட்டுந்தான் பாத்தியப்பட்டது. தந்தைக்குப் பின்தான் ஆண்மக்களுக்குப் பங்கு கிடைக்கும். அதுவும் வாரிசு முறைப்படி கிடைக்கும்; எஞ்சுநர் உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அன்று. மேற்படி ‘மித்தாட்சர’ சட்டப்படியான இந்து கூட்டுக்குடும்பச் சொத்துகள் சம்பந்தமாக 1956-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession Act, 1956) தீவிர மாறுதல்களைப் புகுத்தியுள்ளது. அது பற்றி அறிய அச்சட்டம் பற்றிய கட்டுரையைக் காண்க. <section end="இந்து கூட்டுக் குடும்பம்"/> <section begin="இந்துச் சட்டம்"/> {{dhr}} <b>இந்துச் சட்டம்:</b> இந்துக்களுக்கு உண்மையான பெயர் இந்து அன்று, ‘பாரத வாசிகள்’ என்பது தான் முதலில் ஏற்பட்ட பெயர். பரத அரசன் வமிசத்தில் வந்தவர்கள் என்று கருதப்பட்டதால் அவ்வாறு சொல்லப்பட்டனர். இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்த பாரசீகர்கள், கிரேக்கர்கள் ஆகியோர் சிந்து நதியின் கரைகளில் வசித்தவர்களை இனம், மொழி வேறுபாடு இன்றிச் ‘சிந்துக்கள்’ என்று குறித்தனர். அந்தச் சொல் நாளடைவில் இந்துக்கள் என்று மருவியது. இந்து மதத்தைப் பின்பற்று பவர்கள் இந்துக்கள் ஆவார்கள். சட்டவியலில் இந்துக்களுக்குச் செல்லுபடியாகும் பழைய இந்துச் சட்டம் மிகத் தொன்மையானது; இறைவனால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது; தருமம் எனப்படும் அறத்தினை அடிப்படையாகக் கொண்டது. அரசனோ சட்டமன்றங்களோ இயற்றிய சட்டமன்று. கீழ்க்கண்டவை இந்துச்சட்டத்துக்கு முதல் அடிப்படைகளாகும். 1. சுருதிகள், 2. சுமிகுதிகள், 3. விளக்க உரைகள் (Commentaries). 4. அரசர்களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள். 5. பழக்கமும் வழக்கமும், 6. நீதிமன்றத் தீர்ப்புகள். 7. செய்சட்டங்கள், 8. நீதி, நேர்மை, நன்மனச்சான்றுகள். <b>சுருதிகள்:</b> வழிவழியாகக் கேட்கப்படுபவைகள் (What is heard) சுருதிகள் என்று சொல்லப்படும் இருக்கு, எகர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ‘சிட்சா’ (ஒலியியல்), ‘கல்பம்’ (சடங்குகளுக்குரியகட்டளைகள்), ‘வியாகரணம்’ (இலக்கணம்), ‘நிருத்தம்’ (வேத கடினபத உரைகள்), ‘சந்தால்’ (செய்யுள்), ‘சோதிடம்’ (வானநூல்) ஆகிய ஆறும் சுருதிகளில் அடங்கியவை. <b>சுமிருதிகள்</b> சுமிருதி என்றால் பழைய நினைவு (Recollection) என்று பொருள்படும். எல்லாம் வல்ல இறைவன் ஞானிகளுக்கும் முனிவர்களுக்கும் சொல்லியவற்றை அந்த ஞானிகளும் முனிவர்களும் தங்கள் நினைவிலிருந்து எடுத்து அறிவுறுத்தியவைகள் சுமிருதிகள் என்று கூறப்படுகின்றன. தரும சாத்திரங்கள், தருமசூத்திரங்கள் ஆகிய இரண்டு வகைகளும் சுமிருதிகள் என்ற விளக்கத்தில் அடங்கும். மனு, யாக்ஞவல்கியர், நாரதர் ஆகியோர் எழுதியவை தரும சாத்திரங்கம் ஆகும். அவற்றுள் மனு எழுதியது மிகத்தலையாயது. கௌதமர், வசிட்டர், பௌத்தாயனர். சாகலர், சௌனகர், விட்டுணு, ஆபசுதம்பர், பிரகசுபதி, அத்திரி போன்றோர் எழுதியவை தரும சூத்திரங்கள் ஆகும். இந்தியாவில் ஒரு பேரரசைக் கி.மு. 321-ஆம் ஆண்டில் உருவாக்கிய சந்திரகுப்த மெளரிய அரசருக்கு உதவியாக இருந்த விட்டுணு குப்த சாணக்கியர் என்பவர் எழுதிய அர்த்த சாத்திரத்தை இங்குக் குறிப்பிட வேண்டும். நீதி, நிருவாகம் வரிவிதித்தல் போன்ற அரசரின் கடமைகள் அந்த நூலில் சொல்லப் பாட்டுள்ளன. உள்துறை ஆட்சி, கூட்டுறவு முயற்சி, இளங்குற்றவாளிகள் போன்றவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூல் இந்துச் சட்டத்திற்கு மூல ஆதாரமில்லை என்றாலும், அந்தக் காலத்தில் நிலவிய சட்டம், நிருவாகம் போன்ற விவரங்களை அறிய உதவுகிறது. <b>விளக்க உரைகள்:</b> ‘சுமிருதி’ நூல்களைப் பற்றிப் பல்வேறு காலங்களில் பற்பல ஆசிரியர்கள் விளக்க உரைகள் எழுதியிருக்கிறார்கள். காலத்துக்கேற்பத் தங்கள் சொந்தக் கருத்துகளைப் புகுத்தி அந்த ஆசிரியர்கள் எழுதினார்கள். ‘மனுபாசா’, ‘மனுதி’, ‘சாகா’, ‘மனுவியாகன்’ போன்றவை மனுதரும சாத்திரத்திற்கு எழுதப்பட்ட விளக்க உரைகள் ஆகும். ‘யாக்ஞவல்கிய’ சுமிருதியைப் பற்றி விக்னேசுவர் சோதி என்பவர் எழுதிய விளக்க உரை நூல்தான் ‘மித்தாட்சர’ சட்டம் என்று சொல்லப்படுகின்றது. இச்சட்டம் வங்காள மாநிலம் தவிர, ஏனைய மாநிலங்களில் உள்ள இந்துக்களுக்குப் பொருந்தும். சிமுதவாகனர் எழுதிய ‘தாயபாகம்’ என்ற விளக்க உரை நாலும் இரகுநந்தர் எழுதிய ‘தாயதத்துவம்’ என்ற நூலும் வங்காள மாநிலத்திலுள்ள தாயபாகச் சட்டத்தின் அடிப்படைகளாகும். மித்தாட்சரச்<noinclude></noinclude> 193pkqbcapf782fn2jzpzfbvrccl1j0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/711 250 640923 1955019 1925766 2026-07-21T17:40:26Z ஹர்ஷியா பேகம் 15001 1955019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்துச் சட்டம்|679|இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்}}</noinclude>இந்து என்பவன் யார் என்று மேற்கண்ட நான்கு சட்டங்களிலும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தின் எந்தப் பிரிவையும் சேர்ந்தவன் இந்து ஆவான். வீர சைவன், இலிங்காயத்து என்பவர்களும் இந்து ஆவார்கள். பிரம்ம, பிரார்த்தனா, ஆரிய சமாசம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களும் இந்து ஆவர், புத்த, சமண, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்துக்கள் ஆவர். சட்டமுறைப்படியோ சட்டத்துக்குப் புறம்பாகவோ பிறந்த குழந்தைகளின் பெற்றோர் இருவரும் இந்துக்களாகவோ புத்தர்களாகவோ சமணர்களாகவோ சீக்கியர்களாகவோ இருந்தால் அக்குழந்தைகளும் இந்துக்கள் ஆவர். அவ்வாறான குழத்தைகளின் பெற்றோருள் ஒருவர் மட்டும் இந்துவாகவோ புத்த மதத்தினராகவோ சமண மதத்தினராகவோ சீக்கிய மதத்தினராகவோ இருந்து, பெற்றோருள் மற்றவர் பிற மதத்தினராக இருந்தால் அக்குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்த குழந்தையாகக் கருதப்படும் என்ற வினாவுக்கு விடை அந்தக் குழந்தை வளர்க்கப்படும் முறையைப் பொறுத்து அமையும், எடுத்துக்காட்டாக, தகப்பன் சீக்கிய மதத்தைச் சார்ந்தவளாகவும் தாய் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவளாகவும் இருப்பின், அந்தக் குழந்தை சீக்கிய மத முறைப்படி வளர்க்கப்பட்டால், அந்தக் குழந்தை இந்துவாகும். மாறாகக் கிறித்தவ முறைப்படி வளர்க்கப்பட்டால் அந்தக் குழந்தை இந்துவாகக் கருதப்படமாட்டாது. பிற மதத்திலிருந்து இந்து, புத்த, சமண, சீக்கிய மதத்துக்கு மாறுபவர் இந்து ஆவார். இந்து, புத்த, சமண சீக்கிய மதங்களிலிருந்து பிற மதத்துக்கு மாறி, மறு படியும் முதலில் இருந்த மதத்துக்குத்திரும்பி வருபவரும் இந்து ஆவர். இந்த இந்துக்களுக்கு இந்துச் சட்டங்கள் பொருந்தும், மேற்கண்ட நான்கு சட்டங்களும் நடைமுறையில் உள்ள பகுதிகளில் நிலையகமாகக் கொண்ட (Domiciled) கிறித்தவ, முகமதிய, பார்சி, யூதர்கள் ஆகிய இனத்தவர் அல்லாதவர்களுக்கு இச்சட்டங்கள் செல்லுபடியாகும். ஆனால், பழைய இந்துச் சட்டம் அல்லது அந்தச் சட்டத்திற்குச் சமமான பழக்க வழக்கம் அவர்களுக்குச் செல்லாது என்று மெய்ப்பபிக்கப்பட்டால், இந்நான்கு சட்டங்களும் அவர்களுக்குச் செல்லாதவையாகும். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Scheduled Tribes) இந்நான்கு சட்டங்களும் செல்லுபடியாகும் என்று மத்திய அரசு அறிவித்தால் மட்டும் செல்லுபடியாகும். (இந்துக்களின் கூட்டுக் குடும்பத்தின் தன்மை பற்றி அறிய ‘இந்து கூட்டுக் குடும்பம்’ என்ற கட்டுரையைக் காண்க, மேற்கூறிய 1955 மற்றும் 1956-ஆம் ஆண்டைய நான்கு சட்டங்கள் பற்றி அறிய அந்தந்தச் சட்டம் பற்றித் தனியாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைக் காண்க. இந்துப் பெண்களின் நிலைபற்றி அறிய அந்த நான்கு சட்டங்களையும் இந்துப் பெண்களின் நலனைப் பேணும் முக்கிய சட்டங்கள் என்ற கட்டுரையையும் காண்க). {{float_right|ஈ.ப.}} <section end="இந்துச் சட்டம்"/> <section begin="இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்"/> {{dhr}} <b>இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்:</b> கருப்பொருளும் நேர்க்கமும் ஐயமற உறுதியளிக்கப்பட்டுச் சமய மற்றும் அற நோக்கங்களுக்காகச் சொத்தினை முழுமையாக வழங்குதலை அறக்கட்டளை அல்லது அறக்கொடை எனவாம். இத்தகைய நிலைக் கட்டளைகள் நிறுவனத்தின் பொருட்டு அல்லது தனியாளின் பொருட்டு ஏற்படுத்தும் நிலையான ஏற்பாடாகும். அறக்கட்டளை எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பாட்டதோ. அந்த நோக்கம் செய்வனே நடைபெற மூலதனம் ஒன்றினை ஏற்படுத்தி, அதிலிருந்து எழும் வருவாயைப் பயன்படுத்தச் செய்யப்படும் ஏற்பாடே அறக்கட்டளையாகும். (இரீ ஆடம்சு கி.எ. டார்ன்ட்டுகுழு மருத்துவமனை (1963) All E.R 285). மேலும், விரிவாகக் கூற வேண்டுமானால், அறக்கட்டளைகள் என்னும் நிலைக் கட்டளைகள் குறிப்பிட்ட தெய்வத்தினை வழிபடுவதற்காகவோ அதனை ஏற்படுத்துவதற்காகவோ சமயம் அல்லது அற ஈடுபாடுள்ள நிறுவனத்தினைப் பேணிக் காப்பதற்காகவோ பொதுமக்களுள் குறிப்பிட்ட பிரிவினரின் நன்மைக்காகவோ, சமயம், அறிவு, வணிகம், நல வாழ்வு, பாதுகாப்பு அல்லது மனிதக் குலத்திற்கு நன்மை பயக்கும் நோக்குடைய வேறு ஏதாவது நோக்கத்திற்காகவோ கொடை, வழி அல்லது உயில் வழியாக ஒதுக்கி வைக்கப்படும் அல்லது முழுமையாக வழங்கப்படும் சொத்துகளாகும் (வருமான வரி ஆணையர் எ.பெம்சவ் (1891) ஏ.சி. 531). அறக்கட்டளைகளைச் சமய அல்லது அறநோக்குடைய அறக்கட்டளைகள், தனிமுறை அல்லது பொதுமுறை அறக்கட்டளைகள் என இருவகைப்படுத்தலாம். <b>அறக்கட்டளை நிறுவும் தகுதி:</b> உரிமை வயது அடைந்த திண்ணிய மனமுடைய ஓர் இந்து, தம்முடைய சொத்தினைச் சமயம் அல்லது அறநோக்கத்திற்காகக் கொடைவழி அல்லது உயில்வழி வழங்கத்தகுதியுடையவர் ஆவார். அறக்கட்டளைகள் எழுத்து வடிவில் இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஓர் உயில்வழி அறக்கட்டளை ஒன்றினை ஏற்படுத்த வேண்டுமெனின், அது எழுத்து வடிவில் இருத்தல் வேண்டும்; குறைந்தது இருவர் சான்றுக் கையொப்பம் இட்டிருத்தல் வேண்டும். சமயச் சடங்குகள் தேவையில்லை. ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்துவதற்காக<noinclude></noinclude> ksmpv2f14t4d1wf1lamjbosloi7ixe5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/714 250 641213 1955020 1926147 2026-07-21T17:41:19Z ஹர்ஷியா பேகம் 15001 1955020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்|682|இந்து தத்து எடுப்பு ... சட்டம}}</noinclude>போதனை தருதலும் ஆகும். தெய்வத் திருவுருவங்கள் அங்கிருந்தாலும் அவற்றின் வழிபாடு அங்கு இரண்டாம் நிலையே. கோயிலின் மேலாளர் (Shebait) பூசாரி அல்லது அரச்சகர் அல்லர். அவர் கடவுளுக்குப் பணியாற்றும் தொண்டர். ஆனால் பூசாரி என்பவர் நிறுவனரால் அல்லது கோயில் மேலாளரால் வழிபாடு நடத்துவதற்காக அமர்த்தப்படுபவர், மேலாளரின் பணியாள். கோயில் மேலாளர் சொத்தினை நிருவகிப்பவர். பொறுப்புரிமையாருக்குள்ள உரிமைகளும் கடமைகளும் அவருக்கு இருந்தாலும் ஆங்கிலச் சட்டப்படியான பொறுப்பு நிருவாகத்திற்கும் பொறுப்பானவர். (வித்யா வாருதி எ. பாலுசாமி 1922-23). கடவுள் திருவுருதான் சொத்தின் உரிமையாளர். சுவாதீனமும் சொத்தின் நிருவாகமும் மட்டும் கோயில் மேலாளர் வசம் இருக்கும். தர்மகர்த்தா என்பது தமிழ்நாட்டில் வழங்கும் சொல். தர்மகர்த்தா என்பவர் கோயிலின் மேலாளரைவிட (Shebait) அதிக அதிகாரம் பெற்றவர். அவரே தர்மகர்த்தாவாகவும் இருக்கலாம். பரம்பரை தர்மகர்த்தாவும் நியமிக்கப்படும் தர்மகர்த்தாவும் தேர்தல் முறை தர்மகர்த்தாவும் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளன. <b>சமய மற்றும் அறநோக்குடைய பொறுப்புரிமைகள் குறித்த சட்டங்கள்:</b> இந்து சட்டத்தில் மிகக் குறைந்த அளவே சமயம் மற்றும் அறக்கட்டளைகளைக் குறிந்த சட்டங்கள் உள்ளன. இந்துக்களின் வரலாறு முழுவதிலும் அறம் (தானம்) செய்தல் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளதை நிறைய சாத்திரங்களிலும் நீதி நூல்களிலும் இலக்கியங்களிலும் காணலாம். இந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டியே இந்திய நீதிபதிகள் சமய மற்றும் அற நோக்குடை அறக்கட்டளைகள் பற்றிய சட்டங்களை வரைத்துள்ளவர். இப்போதைய சட்டம் பெரும்பாலும் நீதிபதிகள் ஏற்படுத்திய சட்டமே. இந்திய உச்ச நீதிமன்றம் உட்பட இந்தியாவிலுள்ள எல்லா நீதிமன்றங்களும் இப்போனதய குழலுக்கு ஏற்ப இதனுடைய சட்டங்களை உருவாக்கவும் விளக்கமளிக்கவும் இன்னமும் முனைந்துள்ளன. முசுலில் மற்றும் இந்து சமூகத்தின் அறக்கட்டளைகளை நிருவகிக்கவும், அவற்றின்மீது நல்ல கட்டுப்பாடு மேற்கொள்ளவும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1890- ஆம் ஆண்டு அற நோக்குடைய அறக்கட்டளைகள் சட்டம். 1920-ஆம் ஆண்டு அறநோக்குடைய மற்றும் சமயப் பொறுப்புரிமைச் சட்டம் போன்ற சில சட்டங்கள் இயற்றப்பட்டன. பின்னர், பல்வேறு மாநிலங்கள் அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்டு, அறக்கட்டளைகளை நிருவகிக்கச் சட்டங்கள் பலவற்றை இயற்றியுள்ளன. தமிழ் நாட்டில் 1959-ஆம் ஆண்டு சென்னை இந்து சமயமற்றும் அறநோக்குடைய அறக்கட்டளைகள் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 1960-62 ஆண்டுகளில் இந்துசமய அறக்கட்டளைகளின் ஆணைக்குழு விரிவான அறிக்கை அளித்தும் அறக்கட்டளைகள் குறித்த சட்டம் இன்னமும் தொகுக்கப்படவில்லை. {{float_right|ஆ.ச}} <section end="இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்"/> <section begin="இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்"/> {{dhr}} <b>இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் (1956):</b> இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டமானது (The Hindu Adoptions and Maintenance Act 1956) இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1956-ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 21-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. பழைய இந்துச் சட்டத்தில் பல முரண்பாடுகள் இருந்ததனாலும் வேகமாக மாறிவரும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளையொட்டிச் சட்டத்தைத் தொருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலும் 1955, 1956-ஆம் ஆண்டுகளில் இந்தியக் குடியரசானது, இந்துக்களின் தனிப்பட்ட விவகாரங்களான (Personal Matters) திருமணம், வாரிசுரிமை, காப்புரிமை, தத்து எடுத்தல், வாழ்க்கைப் பொருளு தவி சம்பந்தமாக நான்கு சட்டங்களை இயற்றியது. அச்சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சம்மு-காசுமீர் பகுதி தவிர அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செல்லுபடியாகும். இந்துக்களுக்கு மட்டும் இச்சட்டம் செல்லத்தகுந்தது. புத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் இச்சட்டத்தின்படி இந்துக்களாகக் கருதப்படுகிறார்கள் (இந்து என்பவர் யார் என்பது இந்துச் சட்டம் என்ற கட்டுரையில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது). இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள விவகாரங்கள் சம்பந்தமாகப் பழைய இந்துச் சட்டம் செல்லாது. இந்தச் சட்டத்துக்கும் பழைய சட்டத்துக்கும் முரண்பாடு இருந்தால் பழைய சட்டத்திலுள்ள முரண்பாடு செல்லாது. <b>தத்து எடுத்தல்:</b> மகனைத் தத்து எடுப்பது பழைய இந்துச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. தத்து எடுப்பதில் மதக் கோட்பாடு இணைந்திருந்தது. தனக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்காகவும், தனது வம்சாவளியை நிலைநாட்டவும், மகனில்லாத இந்து தனக்கு ஒரு மகனைத் தத்து எடுப்பது வழக்கமாக இருந்தது. இவ்வாறு தத்து எடுப்பது சம்பந்தமாகப் பழைய சட்டத்தில் ஒரே மாதிரியான நிலை இல்லை. அக்குறையை இச்சட்டம் நீக்குகிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு இச்சட்டத்தின்படிதான் தத்து எடுக்கப்படவேண்டும். தத்து எடுப்பதற்குப் பழைய இந்துச் சட்டத்தில்<noinclude></noinclude> ko9ricw5g05daeg9bw0sls0kwfbhpoq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/719 250 641228 1955022 1926190 2026-07-21T17:42:14Z ஹர்ஷியா பேகம் 15001 1955022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்து தத்து எடுப்பு ... சட்டம்|687|இந்து திருமணச்‌ சட்டம்‌}}</noinclude>பார்த்து வாழ்ந்தவர்கள் காலமானவரின் சொத்தில் பங்கு பெற்றிருந்தால் பராமரிப்புக்கோரும் உரிமையை இழந்தவர்களாவார்கள். மேற்கூறியவாறு காலமானவரின் ஆதரவை எதிர்பார்த்து வாழ்ந்தவர்கள் பட்டியலில் 25 பேர்கள் அடங்கியுள்ளார்கள். காலமானாரின் பெற்றோர், உரிமை வயது அடையாத மகன், திருமணமாகாத மகள், விதவையான மகள், காலமானவா ஆணாக இருந்தால் அவருடைய விதவை ஆகியோர் மேற்கூறிய காலமானவரின் ஆதரவை எதிர்பார்த்து வாழ்ந்தவர்களின் பட்டியலில் அடங்கியுள்ளவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். காலமானவரின் விதவை மறுமணம் செய்து கொண்டால் பராமரிப்புக் கோரும் உரிமையை இழந்து விடுவாள். பராமரிப்புத்தொகையை நிர்ணயிக்கக்கூடிய முறைகளைப் புதிய சட்டத்தின் 23-ஆம் பிரிவு விளக்குகிறது. பராமரிப்புத் தொகை கோருபவர் அதைக் கொடுக்கக் கடமைப்பட்டவர் ஆகியோரின் வாழ்க்கைத்தரம், கோருபவரின் நியாயமான தேவைகள், இன்னும் இப்பிரிவில் விளக்கப்பட்டுள்ள காரணங்கள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு பராமரிப்புத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் தொகையானது மாறுதல் ஆகும் நிலையை ஒட்டி மாற்றி அமைக்கப்படலாம். பராமரிப்புக் கோரக்கூடிய உரிமை பெற்றவர் வேறு மதத்துக்கு மாறுவதன் மூலம் இந்துவாக இல்லாமற் போனால், அவ்வாறான பராமரிப்புக் கோரும் உரிமையை இழந்து விடுவார் என்பது புதிய சட்டத்தின் 24-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. பராமரிக்கக் கடமைப்பட்டவர் இந்துவாக இல்லாமல் போனால் என்னவாகுமென்று புதிய சட்டத்தில் சொல்லப்படவில்லை. பழைய சட்டத்தின்படி இந்துவாக இல்லாமல் போனாலும் பராமரிக்கக் கடமைப்பட்டவர் அக்கடமையிலிருந்து மீள முடியாது. புதிய சட்டம் வந்த பின்பும் அந்த நிலைதான் தொடர்கிறது. காலமானவர் செலுத்த வேண்டிய கடல்களைத் தீர்த்தபின்புதான் அவருடைய ஆதரவை எதிர் பார்த்து வாழ்ந்தவர்களுக்குப் பராமரிப்புத்தொகை கொடுக்க வேண்டும். காலமானார் எழுதிய உயில் மூலமோ அல்லது நீதிமன்றத்தின் ஆணை மூலமோ அல்லது பராமரிப்புத் தொகை பெறுபவர், அதைக் கொடுக்க வேண்டியவர் ஆகியவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமோ உண்டாக்கப்பட்டிருந்தால் ஒழிய, காலமானவரின் ஆதரவை எதிர்பார்த்து வாழ்ந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பராமரிப்புத் தொகையைக் காலமானவரின் சொத்துகளின் மீது பொருட்பிணைப் பொறுப்பு (Charge) ஏற்படுத்த முடியாது. மேலும், அவ்வாறான சொத்துகளை ஒருவர் இனாமாக இல்லாமல் பணம் அல்லது வேறு மதிப்புள்ள பொருளைக் கொடுத்துப் பெற்றால், அவ்வாறு சொத்தை அடைபவரிடமிருந்து பராமகிப்புத்தொகை கோரமுடியாது பராமரிப்பு வேண்டுவோர் உண்டு என்று தெரிந்திருந்தால் பணம் அல்லது பொருள் கொடுத்து அவ்வாறான சொத்தை அடைபவர் அச்சொத்திலிருந்து பராமரிப்புத்தொகை கொடுக்கக் கடமைப்பட்டவராவார். அவ்வாறான சொத்தை ஒருவர் இனாமாக அடைத்தால், அவரும் அச்சொத்திலிருந்து மேற்கூறிய பராமரிப்புத்தொகை தொடுக்கக் கடமைப்பட்டவராவார். அவ்வாறு இனாமாகச் சொத்தைப் பெறுபவருக்குப்பராமரிப்புக் கோரக்கூடியவர்களிருக்கிறார்கள் என்று தெரியாமலிருந்தாலும்கூட அக்கடமையிலிருந்து அவர் மீள முடியாது. <section end="இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்"/> <section begin="இந்து திருமணச் சட்டம்"/> {{dhr}} <b>இந்து திருமணச் சட்டம்:</b> இனவிருத்திக்காக உடலுறவு கொள்வது மிருகங்களின் இயல்பான குணம். ஆதியில் மனிதனும் இதே நிலையிலிருந்தான். அதாவது, ஆணும் பெண்ணும் அந்த அந்த இனத்துக்குப் பொதுவானவர்களாகக் கருதப்பட்டார்கள். அந்த நிலையில் அந்த இனத்திலுள்ள எந்த ஆணும் அந்த இனத்திலுள்ள எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளும் நிலையிருந்தது. காலப்போக்கில் ஒரு பெண்ணை ஒரு ஆண் தனக்கு மட்டும் பாத்தியப்பட்டவளாகக் கருதும் எண்ணம் வளர்ந்தது. அதுவே பின்னர்த் திருமணம் என்ற அமைப்பாக வளர்ந்தது. அதாவது ஓர் ஆணும் பெண்ணும் குழத்தைகள் பெற்று, வளர்த்து ஆளாக்கும் நோக்குடன் ஒன்று கூடி வாழ்வது திருமணம் என்ற அமைப்புக்கு வழிவகுத்தது. இசுலாமிய மதத்தில் திருமணம் என்பது ஓர் ஒப்பந்த அடிப்படையில் எழுகிறது. ஆனால், இந்து மதத்தில் திருமணம் என்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. மதக் கோட்பாடுகள் திருமண அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, மகன் பிறக்காவிட்டால் தகப்பல் ‘புத்’ என்ற நரகத்துக்குச் செல்வான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். கணவன் இறந்தாலும் மனைவி அந்தத் திருமண உறவை விலக்க முடியாது என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அந்த அளவுக்கு இந்து மதத்தில் திருமணம் என்ற அமைப்புக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. எனினும், பழைய இந்துச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன. ஒரே சமயத்தில் பெண்கள் பலரைத் திருமணம் செய்வதற்கு ஆணுக்கு உரிமை வழங்கப்பட்டது. பொதுவாக, விதவை மறுமணமும்<noinclude></noinclude> 6qq3fbndbgvsabxx8b5ute8iqj0hp6v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/724 250 641336 1955023 1926348 2026-07-21T17:42:58Z ஹர்ஷியா பேகம் 15001 1955023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்து திருமணச் சட்டம்|692|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>சிறப்பு அம்சமாகும். அதற்கான காரணங்கள் 13-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன: 1. திருமணத்திற்குப்பின் எதிர்மனுதார் மறுதாரரைத் தவிர வேறு ஒருவருடன் மனப்பூர்வமாக உடலுறவு கொண்ட செய்கை. 2. மனுதாரை எதிர்மனுதார் கொடுமைப்படுத்தியது. 3, மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு இரண்டு ஆண்டுக்காலமாகக் கைவிட்டு விடுதல். 4. எதிர்மனுதார் மதமாற்றம் செய்தல். 5. மனுவுக்கு முன்பு குறைந்தது மூன்று வருடகாலமாக எதிர்மனுதார் குணப்படுத்த முடியாத கடுந்தொழு நோயால் அவதிப்படுதல். 6. மனுவுக்கு முன்பு குறைந்தது மூன்று வருடகாலமாக எதிர்மனுதார் பரவக்கூடிய பால் வினை நோயினால் பீடிக்கப்பட்டிருத்தல். 7. உலகப்பற்றைத் துறத்தல். 8. ஏழு வருடமும் அதற்கு மேலேயும் எதிர்மனுதார் உயிருடன் இருப்பதாகத் தகவல் இல்லாமலிருப்பது. 9. நீதி முறைப்படி பிரித்திருப்பதற்கு நீதிமன்ற ஆணை ஏற்பட்ட பின்பு ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலமான போதிலும் இருவரும் கூடி வாழாமலிருப்பது. 10. இருவரும் கூடி வாழ வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த ஆணையிலிருந்து ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் ஆன போதிலும் இருவரும் கூடி வாழாமலிருப்பது. 11. இசைவு வழி மணமுறிவு மேற்படி காரணங்கள் இருவருக்கும் பொதுவானவை. மணவிலக்குக் கோரக் கணவனுக்குக் கிட்டாத, ஆனால் மனைவிக்கு மட்டும் உள்ள சில காரணங்கள் உள்ளன. அவையாவன: 1. சம்பந்தப்பட்ட திருமணம் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நடைபெற்றிருந்தால், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கணவன் மற்றுமொரு மனைவியைத் திருமணம் செய்து இருத்தல். அல்லது இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கணவன் திருமணம் செய்து கொண்ட மனைவி மனுதார் திருமணத்தின் போது உயிரோடிருத்தல், மனுத்தாக்கல் செய்யும் காலத்தில் அடுத்த மனைவி உயிரோடில்லாவிட்டால் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது. 2. திருமணத்திற்குப் பின்பு கணவன் கற்பழித்தல், மிருகத்துடன் உடலுறவு கொள்ளுதல், பிற ஆணுடன் கணவன் இயற்கைக்கு விரோதமான உடறலுவு கொள்ளுதல் ஆகிய குற்றங்களைப் புரிவது. 3. வாழ்க்கைப் பராமரிப்புச் சட்டங்களின் படி மனைவிக்குக் கணவன் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து, ஒரு வருடம் மற்றும் அதற்கு மேல் ஆனபோதிலும் இருவரும் உடலுறவு கொள்ளாமலிருப்பது. 4, மனைவிக்கு 15 வயது ஆகுமுன்பு திருமணமாகிய நிலையில் 15 வயது அடைந்து, ஆனால் 18 வயது அடைவதற்கு முன்பு மனைவியானவள் திருமணத்தை உதறித் தள்ளுதல் கணவன் மனைவியிடமிருந்து நீதிமுறைப்படியான பிரிவை (Judicial Separation) இச்சட்டத்தின் 13-ஆம் பிரிவின் 1-ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காகக் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். 13-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள எல்லாக் காரணங்களுக்காகவும் மனைவி அந்தப் பரிகாரத்தைக் கோரலாம். தம்பதிகள் இருவருடைய இசைவுடன் மணவிலக்குக் கோரும் உரிமையானது (Divorce by Mutual concent) 1976-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதிருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு முடிவடையுமுன்பு மணவிலக்குக்கோரும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது. ஆனால், சிறப்புக் காரணங்களிருந்தால் அதற்கு முன்பே தாக்கல் செய்யலாம். மணவிலக்கு ஆணை ஏற்பட்ட பின்பு மேல்முறையீட்டுக் காலம் முடிவடையுமுன்போ அல்லது மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு அது முடிவடையும் முன்போ மறுமனம் செய்யக் கூடாது. மேல் முறையீடு தாக்கல் செய்யும் உரிமை இல்லாவிட்டால் உடனே மறுமணம் செய்யலாம். இச்சட்டத்தின்படி வழக்குகள் நடக்கும்போது பராமரிப்புத் தொகை கொடுக்க நேரிடலாம். நிலைமையைப் பொறுத்துக் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பணம் கொடுக்க நேரிடலாம். மண விலக்கு ஏற்பட்டு மறுமணம் ஆகும்வரை அத்தொகை கொடுக்க நேரிடும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி இச்சட்டத்தின் 11-ஆம் பிரிவின் படி சில களங்கங்களால் பீடிக்கப்பட்ட திருமணம் ஆரம்பத்திலிருந்தே இல்லா நிலைய (Void) திருமணம் ஆகும். 12-ஆம் பிரிவின்படி மற்றச் சில களங்கங்களால் பீடிக்கப்பட்ட திருமணம் நீதிமன்றத்தில் தவிர்க்கத்தக்க திருமணம் (Voidable Marriage) என்ற அடிப்படையில், அத்திருமணத்தைச் செல்லாதது என்று தீர்ப்பு அளிக்கலாம். அவ்வாறான திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் கதி என்ன என்பது இச்சட்டத்தின் 16-ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறான குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சட்டப்பூர்வமான குழந்தைகளாகக் கருதப்படவேண்டும் என்பதும் ஆனால், பெற்றோரின் உறவினருக்கு அக்குழந்தைகள் வாரிசாக மாட்டார்கள் என்பதும் மேற்படி 16-ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் வாழ்வதின் மூலமோ அல்லது வேறு எந்த விதமான தகாத உறவு மூலமோ சட்டத்திற்குப் புறம்பாகப் பிறந்த குழந்தைகளுக்கு (Illegitimate Children) இப்பயன் கிடையாது. {{float_right|கே.சு.}} <section end="இந்து திருமணச் சட்டம்"/> {{nop}}<noinclude></noinclude> 8mvq4t4gufpfg9r6aix9b99pco0zyfe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/725 250 641350 1955026 1926407 2026-07-21T17:44:10Z ஹர்ஷியா பேகம் 15001 1955026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்துப்பூர்‌|693|இந்துப் பெண்களின் ... சட்டங்கள்}}</noinclude><section begin="இந்துப்பூர்"/> {{dhr}} <b>இந்துப்பூர்:</b> ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடபெண்ணை ஆற்றங்கரையை அடுத்துள்ள நகரம். இந்நகரம் அனந்தப்பூருக்கு ஏறத்தாழ 100 கி.மீ. தெற்கில் உள்ளது. இங்கு வேர்க்கடலை உடைக்கும் ஆலைகள் மிகுந்துள்ளன. அதனுடன் கைத்தறி நெசவும் பட்டு உற்பத்தியும் சிறப்பாக நடைபெறுகின்தன. இவ்வூருக்குக் கிழக்கில் 13 கி.மீ. தொலைவில் தான் இலேபாக்சி (Lepakshi) என்னும் சிவன் கோயில் உள்ள ஊர் உள்ளது. இக்கோயில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறுவர். <section end="இந்துப்பூர்"/> <section begin="இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்"/> {{dhr}} <b>இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்</b> (Acts which Promote the Interests of Hindu Women): பழைய இந்துச் சட்டத்தின்படி இந்துப் பெண்கள் குறிப்பிடத்தக்க உரிமை ஏதுமின்றி அல்லல்பட்டு வந்தார்கள். இந்தியாவை அடிமைப் படுத்தி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள் இந்துப் பெண்களின் அவல நிமையை நீக்கும் தோக்கத்துடன் அவ்வப்போது சில சட்டங்கனை இயற்றினார்கள். 15.8.1947-ஆம் தேதியில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் அதே நோக்குடன் சில சட்டங்களை இயற்றின. அவற்றுள் முக்கியச் சட்டங்கள் இங்குக் குறிப்பிடப்படும். இந்துக்களில் சில வகுப்பினர் கணவன் இறந்தவுடன் அவன் மனைவி உடன் கட்டை ஏறும் கொடிய பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள். இதை ஒழிக்க ஆங்கில ஆட்சியானது கி.பி. 1829-ஆம் ஆண்டில் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கச் சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றியது. பொதுவாக, இந்து மதக் கோட்பாட்டின்படி இந்து விதவைக்கு மறுமணம் செய்யும் உரிமை கிடையாது. ஆனால், சில பிரிவுகளில் மட்டும் மரபியல் உரிமைப்படி (Customary Right) இந்து விதவை மறுமணம் செய்வது அனுமதிக்கப்பட்டு வந்தது. கி.பி. 1856-ஆம் ஆண்டில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கில அரசானது இந்து விதலை மறுமணச் சட்டத்தை (Hindu Widows Remarriage Act 1856) இயற்றியது. இது எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும். இந்து விதவை மறுமணம் செய்வது இச்சட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1955-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின்படியும் (Hindu Marriage Act 1955) இந்து விதவையின் மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பழைய இந்துச் சட்டத்தின்படி ஓர் இந்து இறக்கும் போது அவன் தனிப்பட்ட சொத்துகள் சம்பந்தமாக அவன்தன் விதவை வாரிசுமுறையில் நான்காம் நிலையிலிருந்தாள். அதாவது, இறந்தவனுக்கு மகன், மகனுடைய மகன், மகனுடைய மகனுடைய மகன் இவர்களுள் யாரேனும் இல்லாதிருந்தால் தாய் இறந்தவனுக்கு அவன்தன் விதவை வாரிசு ஆவாள். பொதுக் குடும்பச் சொத்தாக இருந்தால் இறக்கும் கணவனது பங்கு மற்றப் பொதுக் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். பொதுக் குடும்பத்தில் மற்ற ஆண்கள் இல்லாத நிலையிலும், சொத்துகள் இறக்கும் கணவனின் தனிப்பட்ட சொத்துகளாக இருந்த நிலையிலும் விதவை அவ்வாறு 4-ஆம் வாரிசாக இருந்தாள். எனவே, பெரும் பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவனின் சொத்துகளில் அவன்தன் விதவைக்குப் பங்கு கிடைக்காமலிருந்தது. இந்தக் குறைபாட்டை நீக்க 1937-ஆம் ஆண்டில் ஆங்கில அரசானது இந்துப்பெண்களுக்குச் சொத்துகளில் உரிமை வழங்கும் சட்டத்தை (Hindu Women's right to Property Act 1937) இயற்றியது. ஓர் இந்து உயில் எழுதி வைக்காமல் இறந்தால் அவனுடைய தனிப்பட்ட சொத்துகளிலும், பொதுக் குடும்பச் சொத்துகளில் அவனுக்குள்ள பங்கிலும் அவன் தன் விதவைக்கு வாரிசு உரிமைப் பங்கு கிடைக்கும் என்பது இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இறந்தவனின் தனிப்பட்ட சொத்துகளில் அவனது மகனுக்குச் சமமான பங்கு கிடைக்கும். பொதுக் குடும்பச் சொத்துகளில் இறந்தவனுக்குள்ள பங்கு முழுவதும் அவன் தன் விதவைக்குக் கிடைக்கும். இந்த உரிமை அடிப்படையில் அவள் பாகப் பிரிவினை கோரலாம். இந்தப் பயன் சட்டப் பூர்வமான சக விதவைகளுக்கும் பொருந்தும். அவ்வாறு அந்த விதவைக்குக் கிடைக்கும் உரிமை வரம்புடைய பாத்தியதையாக (Limited right other wise called as Widow's Estate) இருந்தது அம்மாதிரியான வரம்புடைய பாத்தியதையானது முழுப் பாத்தியதையாக (Absolute Right) 1956-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் (Hindu Succession Act 1956) ஆக்கப்பட்டு விட்டது. இறந்த கணவன் மற்றும் அவன்தன் ஆண்வாரிசுகளின் சொத்துகளில் வாரிசு முறைப்படி கிடைக்கும் உரிமையை அவன் விதவை மறுமணம் செய்யும் போது இழந்து விடுவாள் என்று 1856-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து விதவை மறுமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1956-ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு இந்த நிலை மாறிவிட்டது. இந்த வாசிகரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு விதவைக்குக் கிடைக்கும் வாரிசுரிமை முழுமையாகிறது என்பதால் அந்த முழு<noinclude></noinclude> alrmg537bkcxmge908jpses5adlrz6c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/728 250 641355 1955028 1926418 2026-07-21T17:45:05Z ஹர்ஷியா பேகம் 15001 1955028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்துப்பெண்களின் ... சட்டங்கள்|696|இந்து மகாசபை}}</noinclude>உதாரணமாக, தத்து எடுக்கப்படும் பெண் குழந்தைக்குத் திருமணமாகியிருக்கக் கூடாது. மேலும், 15 வயது நிறைந்திருக்கக் கூடாது. முதல் மனைவி உயிருடனிருக்கும்போதே இரண்டாம் மனைவியைத் திருமணம் செய்யும் வழக்கம் இந்துக்களில் அதிக அளவிலிருந்தது. இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக முதன் முதலாகப் பம்பாய் மாநிலத்தில் 1946-ஆம் ஆண்டில் இந்து இருதுணை மணத் தடுப்புச் சட்டம் (Bombay Prevention of Hindu Bigamous Marriage Act 1946) இயற்றப்பட்டடது. அதைத் தொடர்ந்து 1949-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் இந்து இருதுணை மணத் தடுப்பு மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Madras Hindu Bigamy Prevention and Divorce Act 1949) இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1950-ஆம் ஆண்டில் சௌராட்டிர மாநிலத்தில் சௌராட்டிர இந்து இருதுணை மணத் தடுப்புச் சட்டம் (Saurashtra Prevention of Hindu Bigamous Marriage Act 1950) இயற்றப்பட்டது. மேற்படி மாநிலச் சட்டங்கள் 1950-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தின் மூலம் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன. மேற்படி சட்டங்களில் இரு துணை மணம் தண்டிக்கச் கூடிய குற்றமாக்கப்பட்டுள்ளது. மேற்படி 1950-ஆம் ஆண்டைய இந்து திருமணச் சட்டத்தின் 17-ஆம் பிரிவின்படி இருதுணை மணம் செய்பவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 494 பிரிவின் படி தண்டிக்கப்படத்தக்கவர். இது இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும், இச்சட்டம் இந்துப் பெண்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடிய சட்டமாகும். ஏனெனில், ஓர் இந்துப் பெண் இருதுணை மணம் (Bigamy) செய்வது மிக மிக அரிதாகும். மணச்சீர் தடுப்புச் சட்டத்தை (Dowry Prohibition Act 1961) மத்திய அரசானது 1961-ஆம் ஆண்டில் இயற்றியது. மணமக்கல் வீட்டாரில் ஒரு வீட்டார் அடுத்த வீட்டாருக்குத் திருமணத்தை உத்தேசித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ திருமணத்திற்குமுன்போ திருமணச்சமயத்திலோ அல்லது மணத்திற்குப் பின்போ கொடுத்த அல்லது கொடுப்பதாக ஒப்புக் கொண்டபொருள்தான் மணச்சீர் என்பது இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக மண மக்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள், முகமதியச் சட்டப்படி கொடுக்கப்படும் மகர் பணம் ஆகியவை இந்த விளக்கத்தில் அடங்காது. அவ்வாறான மணச்சீர் கேட்பதும் மணச்சீர் கொடுக்காததால் கொடுமைப்படுத்துவதும் குற்றவியல் நீதிப்படி தண்டிக்கக்கூடிய குற்றமாகும். இது இரு வீட்டாருக்கும் பொருந்தும். மேலும், இச்சட்டம் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். எனினும், பெரும்பான்மையான இனத்தவரான இந்து சமூகத்தில் பெண்வீட்டாரிடமிருந்துதான் மணச்சீர் கேட்கும் வழக்கம் நடைமுறையில் அதிகமாக உள்ளது, எனவே, இச்சட்டம் இந்துப் பெண்களின் நலனைப் பேணும் சட்டமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். <section end="இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்"/> <section begin="இந்து மகாசபை"/> {{dhr}} <b>இந்து மகாசபை</b> என்பது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளுள் ஒன்று, இந்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. இதனை 1906-ஆம் ஆண்டில் நிறுவினர். இந்து நலன்களைப் பாதுகாத்து இந்து இனத்தின் பெருமைக்கும் ஆற்றலுக்கும் பாடுபடும் அனைத்திற்கும் உதவுவதே இதன் நோக்கமாகும். இந்தியாவில் இந்து ஒருமைப்பாட்டை முன்னேற்றுவித்து இந்து நாட்டினை உருவாக்குவதே இதன் தலையாய குறிக்கோளாகும். இந்துசுத்தானத்தில் மக்களாட்சி அடிப்படையில் இந்துப் பண்பாட்டையும் மரபுகளையும் காக்கும் வண்ணம் புதியதோர் இந்து அரசினை நிலைநாட்டுவதும் இதன் நோக்கமாகும். முகலிம் லீகு உருவாக்கப்பட்டு வகுப்புவாதத் தொகுதிகளை அது வேண்டியபோது இந்து மகாசபை அதனை வலுவாக எதிர்த்தது. தேசிய இயக்கங்களைச் சார்ந்த இந்துக்களும் இசுலாமியர்களும் கூட இக்கோரிக்கையை எதிர்த்தனர். இந்துக்களின் நலன்களைப் பாதுகாக்க இந்து இயக்கம் ஒன்று தேவை என்பதைத் தலைசிறந்த தேசியவாதிகளும் உணர்ந்தனர். இந்து மகாசபையைத் தொடங்கக் காரணமாயிருந்தோர் இலாலா இலசபதிராய், பண்டித மதன்மோகன் மாளவியா, சி. ஒய். சிந்தாமணி ஆகியோர் ஆவர். இது 1930-ஆம் ஆண்டில் அரசியலில் ஈடுபடத்தொடங்கியது. இசுலாமியருக்குக் கொடுக்கப்பட்ட மிகுதியான அரசியல் சலுகைகளை இக்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் சமயத் தொடர்பான விவகாரங்களில் தலையிடாமல் இருந்த நடுநிலைக் கொள்கையை இவர்கள் கண்டித்தனர். இதனால், ஒரு காலத்தில் காங்கிரசைவிட இந்து மகாசபையில் உறுப்பினர்கள் மிகுதியாக இருந்தனர். இந்தியாவுக்குப் படிப்படியாக அரசியல் சுதந்திரம் வழங்கும் நோக்குடன் வெளியிடப்பட்ட 1935-ஆம் ஆண்டு இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் 1937-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்துமகா சபை படுதோல்வி அடைந்தது. மகாராட்டிரத்தைச் சார்த்த விநாயக தாமோ-<noinclude></noinclude> 5bdk8whgirsd65hk90rn6y3dvunn6dk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/729 250 641356 1955030 1926422 2026-07-21T17:45:46Z ஹர்ஷியா பேகம் 15001 1955030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்து மதம்‌|697|இந்து மதம்‌}}</noinclude>தர சாவாக்கர் என்னும் புரட்சியாளர் 1938-ஆம் ஆண்டில் இந்துமகா சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இச்சபை மீண்டும் உணர்ச்சி பெற்றுச் செயலாற்றத் தொடங்கியது. சாவர்க்கர் புரட்சி இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்தியாவில் இந்துக்களின் வலிமையைப் பெருக்கி இந்துக்களின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென அவர் விரும்பினார். இந்தியாவை இந்துமயமாக்கி, இந்துக்களுக்குப் போர்ப்பயிற்சி கொடுக்க வேண்டுமெனவும் அவர் முயன்றார். இரண்டாம் உலகப் போரின்போது காங்கிரசுக் கட்சியைக் கலக்காமல் இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியதைத் தொடர்ந்து மாநில ஆட்சிகளைத் துறத்துவிட்ட காங்கிரகின் செயலைச் சாவர்க்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. காந்தியடிகள் முசுலிம் லீகுடன் இணைந்து ஒப்பந்தம் வேண்டியதையும் அவர் குறை கூறினார். சாவர்க்கர் 1943-ஆம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப்பின் வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சியாம் பிரசாத்து முகர்சி தலைவரானார். பாகிசுத்தான் கோரிக்கையைச் சியாம் பிரசாத்து முகர்சியும் கடுமையாக எதிர்த்தார். முசுலிம் லீகின் பாகிசுத்தான் கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வத்தமைக்குக் காங்கிரசு காட்டும் அளவுக்கு மீறிய சலுகைகளே காரணம் என்று இந்து மகாசபை குறை கூறியது. எனினும், இந்தியாவை இந்தியா என்றும், பாகிசுத்தான் என் என்னும் இரண்டாக ஆங்கிலேயர் பிரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின்னரும் இது பெயரளவில் செயற்பட்டு வருகிறது. போபட்கர், கோகுல் சந்து நாரங்கு, பானர்சி என்போர் இச்சபையின் தலைவராகப் பணியாற்றினர். இதன் தலைமை அலுவலகம் தில்லி மாநகரில் ‘மந்திர் மார்க்கம்’ என்னும் சானையில் உள்ளது. இதனை ‘இந்து மகாசபா பவன்’ என்பர். இது இலட்சுமி-நாராயணர் கோவி அலுக்கு அண்மையில் உள்ளது. <section end="இந்து மகாசபை"/> <section begin="இந்து மதம்"/> {{dhr}} <b>இந்து மதம்:</b> வரலாற்றுக் காலத்துக்கு முன்னர், மிகவும் செழிப்பான நாகரிகத்தோடு விளங்கிய சிந்து நதி பாயும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் இதனைத் தோற்றுவித்தனர். வரலாற்றுக் காலத் தொடக்கத்திலிருந்து பல்வேறு இனக் குழுவினர், பல்வேறு பண்பாட்டினர், பல்வேறு மொழியினர் வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் இந்தியாவிற்குள் புகத் தொடங்கினர். இங்ஙனம் வந்தவர்கள் சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்று அழைத்தனர். இந்து என்ற சொல் முதலில் சிந்து நதி பாயும் நாட்டைக் குறிப்பதாக இருந்தது. பின்னர் அச்சொல் அந்த நாட்டு எல்லைக்குள் வாழ்ந்தவர்களைக் குறித்தது. நாளடைவில் அது தொல்குடி மக்கள், காட்டு மனிதர்கள், முற்றும் நாகரிகமடையாதமர்கள், பண்பட்ட திராவிடர்கள், வேத காலத்து ஆரியர்கள் ஆகிய அனைவரையும் குறிக்கும் சொல்லாகப் பொருள் வளர்ச்சி பெற்றது. இந்த நாகரிகம் பாஞ்சாலத்திலிருந்து கங்கைச் சமவெளியில் பரவி, அங்கிருந்த பழங்குடி மக்களின் வழிபாட்டோடு கலந்தது. பின்னர் இது தென் திசையில் படர்ந்து, அங்கு நன்கு வளர்ந்து மேம்பாடுடனிருந்த திராவிட சமயத்துடன் இரண்டறக் கலந்தது. இதிகாசக் காலத்தில் திராவிட, ஆரியப் பண்பாடுகள் கலந்தன. அக்காலத்தில் வேத மதம் என்ற நிலை மாறி, இது இந்து மதம் என ஆயிற்று. இந்து மதத்தின் கூறுகளாகக் கௌமாரம், சைவம், காணாபத்தியம், சௌரம், வைணவம், சாக்தம் ஆகிய ஆறு உட்சமயங்கள் தோன்றின. முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது கெளமாரம். கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது காணாபத்தியம். சூரியனைக் கடவுளாகக் கொண்டு வழிபடுவது சௌரம். சிவன், விட்டுணு, சக்தி ஆகியோரை முழுமுதற்கடவுளாகச் கொண்டு முறையே சைவம், வைணவம், சாக்தம் ஆகிய உட்சமயங்கள் வழிபடுகின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் காலத்தில் இவை நெறிமுறைப்படுத்தப்பட்டும் சீராகப் பரவத் தொடங்கின. இவை பின்னர் அறுவகைச் சமயங்கள் என வழங்கப்பட்டன. இயற்கைச் சக்திகளை வழிபட்ட வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து ஏறத்தாழ நான்கு அல்லது ஐயாயிரம் ஆண்டுக் காலமாக, இந்து மதம் ஆன்ம சிந்தனையிலும் அனுபவங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் பிற மதங்களைத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் ஈர்ப்புத் தன்மையிலும் பல்வேறு திருப்பங்களைக் கண்டது. இந்தியாவில் வாழும் மக்கள் யாவரும் எச்சமுதாயத்தைச் சேர்ந்தவராயினும் எந்தத் தெய்வத்தைத் தொழுபவராயினும், வெவ்வேறு சடங்காரவாரங்களைச் செய்வோராயினும் அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அழிவற்றதும் எல்லாவற்றையும் கடந்ததும் வாலறிவுடையதும் குணமற்றதும் அருவமுமான பரம்பொருளை வழிபடுவோர் சுத்த ஞானம் பெற்ற பெரியோர் ஆவர். நிர்க்குணபிரமத்தை அல்லது உயர்ந்த குணங்களை உருவகமாக வடிவம் அமைத்து உருவநிலையிலான இறைவனை வழிபடுவோர் அடுத்த<noinclude> வா. க. 3-88</noinclude> a5kljpojhtbss5m350sgv6u15ac3glc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/731 250 641365 1955031 1926475 2026-07-21T17:46:34Z ஹர்ஷியா பேகம் 15001 1955031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்து மதம்|699|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>படிமுறைவளர்ச்சி மேம்பாட்டைக் குறிக்க எழுந்த குறியீடுகள்தாம். மாணவர் ஆயினும் இல்லறத்தார் ஆயினும் துறவி ஆயினும் அவ்வந்நிலையில் நின்றே தத்தம் தகுதியால் நிறைவினை எய்துதற்கு உரியர். இந்நிறைவான வளர்ச்சி மேம்பாட்டின் முடிவு சீவன் முத்தன் அதாவது உயர்ந்த ஆன்ம நிலை பெறுதல் என்பதாம். உயர்ந்த ஆன்மாக்கள் என்போர் தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெருந்தகையாளர். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உயர் மனநிலை பெற்றவர். கருமவினைக் கோட்பாடு, மறுபிறப்பு, அவதாரக் கொள்கை, கோவில் வழிபாடு, உருவ வழிபாடு முதலியவற்றை உடன்பட்ட வாழ்க்கை தெறியுடையவராயிலும், இச்சான்றோர் ‘அன்பே கடவுள்’ ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற உயர்வற உயர்ந்த கோட்பாட்டில் ஊறித்திளைப்பர். இவர்கள் யாரையும் தம்மவராகவும் தமக்குச் சமமானவராகவும் நினைப்பவர். இவர்களே வீடுபேற்றிற்கு உரியர். இந்து மதம் என்ற தொடர் பழமை வாய்ந்த தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலோ பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலோ திருக்குறளிலோ காணப்பெறவில்லை. மணிமேகலையில் தான் (கி.பி. 3-ஆம் நூற்றாண்டு) மதம் என்று பொருள்படும் சமயம் என்ற சொல் முதற்கண் காணப்பெறுகிறது. ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை’யில் கடவுள் இவ்வுலகைத் தோற்றுவித்து இயக்குகிறார் என்ற தத்துவத்தில் பிறந்து, மக்களின் வழிபாட்டு முறைகளை வகுத்து, சமுதாய வாழ்வை ஒழுங்குபடுத்தும் மதங்களையும் வேத அடிப்படையில்லாத சமணம், புத்தம் போன்ற சமயங்களையும் உலோகாயதம் உள்ளிட்ட ஞானத்தத்துவக்கோட்பாடுகளாகிய தரிசனங்களைப் பற்றிய செய்திகளையும் காணலாம். இங்குக் குறிக்கப்பெறும் வைதிக மார்க்கம் என்பது இந்துசமய நெறியே ஆகும். எனினும், இந்து என்ற சொல் இங்கும் காணப்பெறவில்லை. தொல்காப்பியத்தில் திருமால், முருகன், வேந்தன் (இந்கிரன்), வருணன், கொற்றவை முதலிய திணைநிலத் தெய்வங்களும் அவற்றின் வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இந்நிலத்தெய்வங்களுக்கு எல்லாம் மூலமாக இவற்றைக் கடந்து விளங்கும் பரம்பொருள் ஒன்று உண்டு என்ற கருத்தையும் தொல்காப்பியர் காலத்தமிழர் நன்கு உணர்த்திருந்தனர். இதனைக்கொடிநிலை கந்தழி... கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்ற தொல்காப்பிய நூற்பாவினால் அறியலாம். மேலும், ‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பு’ என்னும் தொடரால் தொல்காப்பியர் காலத்திலேயே தனி மனிதனுக்குரிய விருப்பத் தெய்வ வழிபாட்டு நிலை ஒப்புக்கொள்ளப்பட்டு நிலை பெற்றிருந்ததையும் உணரலாம். இத்தரைய கோட்பாடுகள் எல்லாம் இந்து மதத்திற்கு ஏற்புடையனவே. இந்து மதம் இமயம் முதல் குமரி வரை பரந்து இன்றும் இயங்கி வரும் வலிமை பொருந்திய ஒரு மாபெரும் மதமாகும். இன்றைய இந்தியாவின் வடகோடியிலுள்ள இமயத்தில் கைலாசநாதர் ஆகிய சிவலிங்க வழிபாடும் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரியில் பராசக்தியாகிய அம்மன் வழிபாடும் சிறப்பாக நிகழ்கின்றன. இதனாலேயே டாக்டர் எசு. இராதாகிருட்டிணன், ‘இந்துமதம் தொடர்ந்து நீடிக்கும் ஓர் இயக்கம்; தேங்கி விட்ட நிலை அன்று; என்றும் இயங்கும் ஒரு முயற்சி; முடிந்து விட்டமுறையன்று; வளர்ந்து வரும் ஒரு பண்பு; நின்று விட்ட தோற்றம் அன்று’ என்று வலியுறுத்திக் கூறுகிறார். அன்பும் அருளும் உடைய கடவுள் ஒருவர் உண்டு என்பதில் நம்பிக்கை உடையதும், சகிப்புத் தன்மை கொண்டதும், வளர்ச்சி நிறைந்த ஆற்றல் கொண்டது மான இந்து மதம் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பையும் சிந்தனைக்கு வளத்தையும் உள்ளத்திற்கு அமைதியையும் ஆண்மாவிற்கு உயர்வையும் தரவல்லதே இந்து மதம். இறைவனை அடைவதற்குப் பத்தி, பூசனை, வழிபாடு, அறநெறி வாழ்வு, அன்புள்ளம், பொதுநலத்தொண்டு ஆகிய எளிய வழிகளே போதுமானவை என இன்றைய இந்து மதம் எடுத்தியம்புகிறது. {{float_right|பூ.அ.}} <section end="இந்து மதம்"/> <section begin="இந்து மறுமலர்ச்சி"/> {{dhr}} <b>இந்து மறுமலர்ச்சி:</b> இந்தியா கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடையில் இங்கிலாந்து அரசின் நேரடியான ஆட்சியின்கீழ் வந்தபோது இந்நாடு இடைக்காலத்திலிருந்து புதிய காலத்திற்குச் சென்றது. அது சமயம் இந்தியர்கள் வாழ்வும் மறுமலர்ச்சி அடைந்தது. இந்தியர்கள் ஆங்கிலேயர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். அத்தொடர்பு இந்தியர்களிடையே இந்து சமய, சமூக, கல்வி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. அறிவியல் கண்ணோட்டத்துடன் மனித வாழ்க்கையை நோக்கிய<noinclude></noinclude> oju1enq08p49jrpgbnfuq8z7ohfmt7v பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1954856 1954699 2026-07-21T03:48:00Z Booradleyp1 1964 1954856 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|வாழ்வியற் களஞ்சியம் 2]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-அ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|அ}} </b>}} |- ! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-ஆ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}} |- ! colspan="5"|<b>ஆக்கக் கல்வி - ஆஞ்சு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218வ் |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-ஆ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}} |- ! colspan="5"|<b>ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை - ஆந்தோளிதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-ஆ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}} |- ! colspan="5"|<b>ஆப் ஆறு - ஆயேசியசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாத்தூர்|ஆமாத்தூர்]]562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-ஆ </div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}} |- ! colspan="5"|<b>ஆர்க்காட்டு நவாபுகள் - ஆரோன் </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-ஆ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}} |- ! colspan="5"|<b>ஆல்ககாலிக்கு அனானிமசு - ஆளுமை மதிப்பீடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-ஆ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}} |- ! colspan="5"|<b>ஆற்றலும் ஆணையுரிமையும் - ஆனை மலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் (கிளீவ்சு)|ஆன் (கிளீவ்சு)]] 800-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் (தென்மார்க்கு|ஆன் (தென்மார்க்கு)]] 800-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் (பொகிமியா)|ஆன் (பொகிமியா)]] 801-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார் (ஆசுத்திரியா)|ஆன் இராணியார் (ஆசுத்திரியா)]] 801-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார் (இங்கிலாந்து)|ஆன் இராணியார் (இங்கிலாந்து]] 801-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார் (பிரிட்டனி)|ஆன் இராணியார் (பிரிட்டனி)]] 801-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைக்கா|ஆனைக்கா]] 826-826 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைகுண்டி|ஆனைகுண்டி]] 826-826 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைமங்கலச் செப்பேடுகள்|ஆனைமங்கலச் செப்பேடுகள்]] 826-826 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை மலை|ஆனை மலை]] 826-827 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-இ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இ - இசை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|இ]] 828-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கி தாமசு|இக்கி தாமசு]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கு|இக்கு]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்குடோசா|இக்குடோசா]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேடா அயாட்டோ|இக்கேடா அயாட்டோ]] 831-832 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேரி நாயக்கர்கள்|இக்கேரி நாயக்கர்கள்]] 832-833 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்சு தாமசு|இக்சு தாமசு]] 833-833 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தா|இக்தா]] 833-833 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார் உதீன் அல்தூனியா|இக்தியார் உதீன் அல்தூனியா]] 833-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார்-உதீன்-காசிசா|இக்தியார்-உதீன்-காசிசா]] 834-834 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால், சர் முகமது|இக்பால், சர் முகமது]] 834-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால் நாமா-இ-சகாங்கிரி|இக்பால் நாமா-இ-சகாங்கிரி]] 834-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்லூ|இக்லூ]] 835-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்னேசியசு இலயோலா|இக்னேசியசு இலயோலா]] 835-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகபானா|இகபானா]] 837-837 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகாப் பழங்குடியினர்|இகாப் பழங்குடியினர்]] 837-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால்|இங்கர்சால்]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்|இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்]] 839-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்மன் போர்|இங்கர்மன் போர்]] 839-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கல்சு, சான் ரேம்சு|இங்கல்சு, சான் ரேம்சு]] 839-840 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிரே|இங்கிரே]] 840-840 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து|இங்கிலாந்து]] 840-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து நாட்டில் கல்வி|இங்கிலாந்து நாட்டில் கல்வி]] 847-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து வங்கி|இங்கிலாந்து வங்கி]] 851-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இச்சுகாக்கு ஆல்பிரெடு|இச்சுகாக்கு ஆல்பிரெடு]] 856-856 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசக்கி கதை|இசக்கி கதை]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசசு|இசசு]] 857-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபகான்|இசபகான்]] 857-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபெல்லா|இசபெல்லா]] 858-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசாமி|இசாமி]] 858-859 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசார்|இசார்]] 859-859 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசி|இசி]] 859-860 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிடோர்|இசிடோர்]] 860-861 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிபட்டணம்|இசிபட்டணம்]] 861-861 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிரா ஆண்டு|இசிரா ஆண்டு]] 861-862 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை]] 862-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகின்னரின் கல்விக் கோட்பாடு|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு]] 862-863 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை|இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை]] 863-872 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு, இரிச்சர்டு|இசுட்டிராசு, இரிச்சர்டு]] 872-873 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு யோகான்|இசுட்டிராசு யோகான்]] 873-873 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிரியா|இசுட்டிரியா]] 873-873 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடர்|இசுடர்]] 873-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை|இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை]] 874-877 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை|இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை]] 877-877 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராவின்சுகி|இசுடிராவின்சுகி]] 877-877 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடீன்கீம் மனிதன்|இசுடீன்கீம் மனிதன்]] 877-879 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடுவர்ட்டு தியூகல்டு|இசுடுவர்ட்டு தியூகல்டு]] 879-880 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடூவர்டு சூலியன் எயின்சு|இசுடூவர்டு சூலியன் எயின்சு]] 880-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோக்சு. எம்|இசுடோக்சு. எம்]] 881-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோகில்|இசுடோகில்]] 881-881 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோப்பிசு மாரீ|இசுடோப்பிசு மாரீ]] 881-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோனெஞ்சு|இசுடோனெஞ்சு]] 882-884 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதாக்கியர் நாடகம்|இசுதாக்கியர் நாடகம்]] 884-885 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதான்புல்|இசுதான்புல்]] 885-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுநாபக சஞ்சுவாம் அம்மானை|இசுநாபக சஞ்சுவாம் அம்மானை]] 888-888 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாக்கு, பெஞ்சமின்|இசுபாக்கு, பெஞ்சமின்]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாண்டினி|இசுபாண்டினி]] 888-889 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபார்ட்டா|இசுபார்ட்டா]] 889-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபால்டிங்கு, மறைந்திரு|இசுபால்டிங்கு, மறைந்திரு]] 891-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபான் ஒதுமார்|இசுபான் ஒதுமார்]] 891-892 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியத் தத்துவம்|இசுபானியத் தத்துவம்]] 892-894 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியோலா|இசுபானியோலா]] 894-894 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபினோசா, பெனிடிக்ட்டு|இசுபினோசா, பெனிடிக்ட்டு]] 894-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெங்களர் ஆசுவால்டு|இசுபெங்களர் ஆசுவால்டு]] 896-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின்|இசுபெயின்]] 897-914 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின் நாட்டில் கல்வி|இசுபெயின் நாட்டில் கல்வி]] 914-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சர், எர்பர்ட்டு|இசுபென்சர், எர்பர்ட்டு]] 914-918 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்|இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்]] 918-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமவேல்|இசுமவேல்]] 919-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமிட்டு விரிகுடா|இசுமிட்டு விரிகுடா]] 920-920 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமித்சோனியன் நிறுவனம்|இசுமித்சோனியன் நிறுவனம்]] 920-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமீர்|இசுமீர்]] 922-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில்|இசுமெயில்]] 923-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் ஏதில்கான்|இசுமெயில் ஏதில்கான்]] 923-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் சா|இசுமெயில் சா]] 924-924 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் நிசாம் சா இரண்டாம்|இசுமெயில் நிசாம் சா இரண்டாம்]] 924-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் பேக்கு|இசுமெயில் பேக்கு]] 924-925 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்|இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்]] 925-925 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமோ|இசுமோ]] 926-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரவேல்|இசுரவேல்]] 926-926 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேல்|இசுரேல்]] 926-934 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேல் நாட்டில் கல்வி|இசுரேல் நாட்டில் கல்வி]] 934-936 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேலி ஐசக்கு பென் சாலமன்|இசுரேலி ஐசக்கு பென் சாலமன்]] 936-936 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாபு இசுடீபன்|இசுலாபு இசுடீபன்]] 936-937 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம்|இசுலாம்]] 937-943 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம்கான் லோடி|இசுலாம்கான் லோடி]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம் சா செர்|இசுலாம் சா செர்]] 943-944 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம் சையது நகருல்|இசுலாம் சையது நகருல்]] 944-944 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமாபாத்து|இசுலாமாபாத்து]] 944-945 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியக் கல்வி|இசுலாமியக் கல்வி]] 945-945 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியச் சட்டம்|இசுலாமியச் சட்டம்]] 945-959 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியத் தத்துவம்|இசுலாமியத் தத்துவம்]] 959-962 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியத் தமிழிலக்கியங்கள்|இசுலாமியத் தமிழிலக்கியங்கள்]] 962-969 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமிய முன்னேற்ற வங்கி|இசுலாமிய முன்னேற்ற வங்கி]] 969-969 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுவெசுதியா|இசுவெசுதியா]] 969-971 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுவோல்சுகி, அலெக்சாந்தர்|இசுவோல்சுகி, அலெக்சாந்தர்]] 971-971 |[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]] 971-984 |- |} </center> </div></div></div> ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|வாழ்வியற் களஞ்சியம் 5]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை-உ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 5<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை-உ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை-உ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" |- ! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை-ஊ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}} |- ! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை-எ, ஏ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|எ, ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>எ - ஏகாந்தராமையர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிட்ரியா|எரிட்ரியா]] 901-901 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிபொருள் நெருக்கடி|எரிபொருள் நெருக்கடி]] 901-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிமலைத் தீவுகள்|எரிமலைத் தீவுகள்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிவான்|எரிவான்]] 903-903 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்கத்தம்புலியூர்|எருக்கத்தம்புலியூர்]] 903-903 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்|எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்]] 903-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருகுலர்|எருகுலர்]] 904-906 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருசலேம்|எருசலேம்]] 906-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை மறம்|எருமை மறம்]] 909-909 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை முல்லைத் தீவு|எருமை முல்லைத் தீவு]] 909-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமையூமன்|எருமையூமன்]] 909-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியனார்|எருமை வெளியனார்]] 910-910 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எருமை வெளியானார் மகனார் கடலனார்|எருமை வெளியானார் மகனார் கடலனார்]] 910-911 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல் சால்வடார்|எல் சால்வடார்]] 911-913 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சிங்கி|எல்சிங்கி]] 913-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்|எல்சின் சலவைக் கற்சிற்பங்கள்]] 914-915 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், முதலாம்|எல்சின், முதலாம்]] 915-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சின், இரண்டாம்|எல்சின், இரண்டாம்]] 917-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்சுமிர்|எல்சுமிர்]] 917-917 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்டன் மேயோ|எல்டன் மேயோ]] 917-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பா|எல்பா]] 919-919 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் ஆய்வறிக்கை|எல்பின்சுடன் ஆய்வறிக்கை]] 919-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு|எல்பின்சுடன் மவுண்டு இசுடூவர்ட்டு]] 920-921 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்பே ஆறு|எல்பே ஆறு]] 921-922 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்ரூப்பு, காரல் அடால்பு|எல்ரூப்பு, காரல் அடால்பு]] 922-922 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நயினார்|எல்லப்ப நயினார்]] 922-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லப்ப நாவலர்|எல்லப்ப நாவலர்]] 923-923 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லம்மன்|எல்லம்மன்]] 923-924 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லன்பரோ|எல்லன்பரோ]] 924-925 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லிசுத்தீவு|எல்லிசுத்தீவு]] 925-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லீசர்|எல்லீசர்]] 926-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லை ஆறுகள்|எல்லை ஆறுகள்]] 926-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைக்கருப்பன்|எல்லைக்கருப்பன்]] 927-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைகள்|எல்லைகள்]] 927-928 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைசார் மக்கள்|எல்லைசார் மக்கள்]] 928-929 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லைப்பிடாரி|எல்லைப்பிடாரி]] 929-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையம்மன்|எல்லையம்மன்]] 930-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லையோரக் கடல்|எல்லையோரக் கடல்]] 930-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி]] 931-933 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்லோரா|எல்லோரா]] 933-940 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எல்வெசியசு, கிளாடு அட்ரியன்|எல்வெசியசு, கிளாடு அட்ரியன்]] 940-941 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு]] 941-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபண்டைன்|எலிபண்டைன்]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலிபெண்டா|எலிபெண்டா]] 943-946 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு சார்சு|எலியட்டு சார்சு]] 946-948 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு, டி.எஸ்.|எலியட்டு, டி.எஸ்.]] 948-949 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியட்டு துரை கட்டியம்|எலியட்டு துரை கட்டியம்]] 949-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலியோபோலிசு|எலியோபோலிசு]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எலும்பளவையியல்|எலும்பளவையியல்]] 950-950 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவ்வி|எவ்வி]] 950-950 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எவரெசுட்டு மலையுச்சி|எவரெசுட்டு மலையுச்சி]] 950-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி1|எழினி1]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி2|எழினி2]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி3|எழினி3]] 953-953 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி4|எழினி4]] 953-953 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி5|எழினி5]] 953-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழினி6|எழினி6]] 954-954 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுகூற்றிருக்கை|எழுகூற்றிருக்கை]] 954-956 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தச்சன், துஞ்சத்து|எழுத்தச்சன், துஞ்சத்து]] 956-957 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தர்பணி நாட்டச் சோதனை|எழுத்தர்பணி நாட்டச் சோதனை]] 957-957 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தறிவு|எழுத்தறிவு]] 957-963 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தன்|எழுத்தன்]] 963-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தாளர் பட்டறை|எழுத்தாளர் பட்டறை]] 964-964 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்து|எழுத்து]] 964-977 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்1|எழுத்துக்கூட்டல்1]] 977-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துக்கூட்டல்2|எழுத்துக்கூட்டல்2]] 978-979 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்துவழக்குக் கிளைமொழி|எழுத்துவழக்குக் கிளைமொழி]] 979-980 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுத்தொலியியல்|எழுத்தொலியியல்]] 980-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்|எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்]] 982-984 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுதுதல்|எழுதுதல்]] 984-988 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநிலை மாடம்|எழுநிலை மாடம்]] 988-990 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுநூற்று மங்கலம்|எழுநூற்று மங்கலம்]] 990-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழும்பூர்|எழும்பூர்]] 991-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகைப் பருவ மகளிர்|எழுவகைப் பருவ மகளிர்]] 991-992 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழுவகை மதம்|எழுவகை மதம்]] 992-992 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எழூஉப்பன்றி நாகன் குமரனார்|எழூஉப்பன்றி நாகன் குமரனார்]] 992-993 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிமையாக்கம்|எளிமையாக்கம்]] 993-994 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளிய தொடர்பு போக்குப் படிவம்|எளிய தொடர்பு போக்குப் படிவம்]] 994-998 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எளியோர் வேலை விடுதி|எளியோர் வேலை விடுதி]] 998-999 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிஈட்டி|எறிஈட்டி]] 999-1000 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிச்சலூர் மலாடனார்|எறிச்சலூர் மலாடனார்]] 1000-1001 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறிபத்த நாயனார்|எறிபத்த நாயனார்]] 1001-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியப்பா|எறும்பியப்பா]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எறும்பியூர்|எறும்பியூர்]] 1002-1002 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு1|என்பீல்டு1]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்பீல்டு2|என்பீல்டு2]] 1002-1002 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்வர் பாட்சா|என்வர் பாட்சா]] 1002-1004 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி அயர்ட்டன்|என்றி அயர்ட்டன்]] 1004-1005 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி மன்னர்கள்|என்றி மன்னர்கள்]] 1005-1014 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்றி, மீகான்|என்றி, மீகான்]] 1014-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/என்னயினாப் புலவர்|என்னயினாப் புலவர்]] 1015-1015 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எனமாமோ|எனமாமோ]] 1015-1017 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏ|ஏ]] 1018-1018 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகக்குடும்பம்|ஏகக்குடும்பம்]] 1018-1018 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகநாதர்|ஏகநாதர்]] 1018-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகபாதநிகண்டு|ஏகபாதநிகண்டு]] 1019-1019 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாண முதலியார்|ஏகம்பவாண முதலியார்]] 1019-1020 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகம்பவாணன் மனைவி|ஏகம்பவாணன் மனைவி]] 1020-1021 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதச ருத்திரர்|ஏகாதச ருத்திரர்]] 1021-1021 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசி|ஏகாதசி]] 1021-1022 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாதசிப் புராணம்|ஏகாதசிப் புராணம்]] 1022-1023 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகாதிபத்தியங்கள்|எகாதிபத்தியங்கள்]] 1023-1026 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஏகாந்தராமையர்|ஏகாந்தராமையர்]] 1026-1026 |- |} </center> </div></div></div> ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|வாழ்வியற் களஞ்சியம் 6]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை-ஏ, ஐ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை-ஒ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}} |- ! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை-ஓ, ஃ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ, ஃ}} </b>}} |- ! colspan="5"|<b>ஓ - ஃ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469 |- |} </center> </div></div></div> <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை-க</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}} |- ! colspan="5"|<b>க - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய|கட்ட பொம்மன்‌, வீரபாண்டிய]] 533-536 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்‌ தொகை]] 549-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத்‌ தியானம்‌|கடந்த நிலைத்‌ தியானம்‌]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்‌|கடந்தநிலை முரண்‌]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌|கடவுள்‌]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்‌ மாமுனிவர்‌|கடவுள்‌ மாமுனிவர்‌]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின்‌ நகரம்‌|கடவுளின்‌ நகரம்‌]] 583-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ கொள்ளை|கடற்‌ கொள்ளை]] 585-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌|கடற்‌ சட்ட ஏற்பு விதிகள்‌]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ குறிப்பாக்கம்‌|கடன்‌ குறிப்பாக்கம்‌]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ தீர்‌ நிதி|கடன்‌ தீர்‌ நிதி]] 601-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்‌ வாங்கல்‌|கடன்‌ வாங்கல்‌]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங்‌ கொண்டான்‌|கடாரங்‌ கொண்டான்‌]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்‌|கடாரம்‌]] 606-607 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன்‌ இளவெயினனார்‌|கடுவன்‌ இளவெயினனார்‌]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌|கண்ணப்ப தேவர்‌ திருமறம்‌]] 629-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன்‌ தத்தனார்‌|கணக்காயன்‌ தத்தனார்‌]] 634-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌]] 635-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்‌|கணிமேதாவியார்‌]] 653-653 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன்‌ பூங்குன்றன்‌|கணியன்‌ பூங்குன்றன்‌]] 653-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்‌|கணையன்‌]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்‌|கத்தி நடனம்‌]] 657-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்‌|கத்தியவார்‌]] 659-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்‌|கத்தியானம்‌]] 659-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்‌|கத்தி விழுங்குதல்‌]] 659-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்‌|கபிர்தாசர்‌]] 724-724 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்‌|கம்சன்‌]] 724-724 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்‌|கம்பர்‌]] 724-726 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்‌|கம்பராமாயணம்‌]] 727-730 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்‌|கருங்கடல்‌]] 765-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகம்|கருநாடகம்]] 801-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருப்பொருள்|கருப்பொருள்]] 802-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பலகைப் பணிகள்|கரும்பலகைப் பணிகள்]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பனூர் கிழான்|கரும்பனூர் கிழான்]] 805-806 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பிள்ளைப் பூதனார்|கரும்பிள்ளைப் பூதனார்]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருமம்|கருமம்]] 806-807 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருமயோகம்|கருமயோகம்]] 807-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்|கருவூர்]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் ஆனிலை|கருவூர் ஆனிலை]] 809-810 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் ஓதஞானி|கருவூர் ஓதஞானி]] 810-810 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கண்ணம்பாளனார்|கருவூர்க் கண்ணம்பாளனார்]] 810-810 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கதப்பிள்ளை|கருவூர்க் கதப்பிள்ளை]] 810-811 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்|கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்]] 811-811 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கலிங்கத்தனார்‌|கருவூர்க் கலிங்கத்தனார்‌]] 811-812 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்கிழார்|கருவூர்கிழார்]] 812-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கோசனார்|கருவூர்க் கோசனார்]] 812-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ச் சேரமான் சாத்தனார்|கருவூர்ச் சேரமான் சாத்தனார்]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்த் தேவர்|கருவூர்த் தேவர்]] 813-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் நன்மார்பன்|கருவூர் நன்மார்பன்]] 814-814 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பவுத்திரனார்|கருவூர்ப் பவுத்திரனார்]] 814-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பூதஞ் சாத்தனார்|கருவூர்ப் பூதஞ் சாத்தனார்]] 814-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்|கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்]] 815-815 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரூர்|கரூர்]] 815-816 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரைநிலஞ்சார்ந்த உரிமை|கரைநிலஞ்சார்ந்த உரிமை]] 816-817 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரோட்டி|கரோட்டி]] 817-817 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்|கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்]] 817-818 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தா|கல்கத்தா]] 818-819 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தா இருட்டறை|கல்கத்தா இருட்டறை]] 819-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு|கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு]] 820-822 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கணர்|கல்கணர்]] 822-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கி|கல்கி]] 823-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல் - செப்புக்காலம்|கல் - செப்புக்காலம்]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்ப சூத்திரம்|கல்ப சூத்திரம்]] 825-826 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்பொரு சிறுநுரையார்|கல்பொரு சிறுநுரையார்]] 826-826 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாண சுந்தரமூர்த்தி|கல்யாண சுந்தரமூர்த்தி]] 826-828 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாணி|கல்யாணி]] 828-828 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாணிப் பல்கலைக்கழகம்|கல்யாணிப் பல்கலைக்கழகம்]] 829-829 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்ராயன் மலை|கல்ராயன் மலை]] 829-829 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடம்|கல்லாடம்]] 829-830 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடர்|கல்லாடர்]] 830-833 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடனார்‌|கல்லாடனார்‌]] 833-833 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லிடைக்குறிச்சி|கல்லிடைக்குறிச்சி]] 833-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லூரித் தன்னாட்சி|கல்லூரித் தன்னாட்சி]] 834-837 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வளையந்தாதி|கல்வளையந்தாதி]] 837-838 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வி|கல்வி]] 838-838 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வி உளவியல்|கல்வி உளவியல்]] 838-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விச் சுதந்திரம்|கல்விச் சுதந்திரம்]] 839-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விச்சுற்றுலா|கல்விச்சுற்றுலா]] 841-843 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விசார் மானிடவியல்|கல்விசார் மானிடவியல்]] 843-846 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்|கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்]] 846-847 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்|கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்]] 847-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்|கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்]] 848-848 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வெட்டியல்|கல்வெட்டியல்]] 848-852 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலகம் விளைத்தல் குற்றம்|கலகம் விளைத்தல் குற்றம்]] 852-853 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலகாரி|கலகாரி]] 853-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்]] 853-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு|கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலப்புப் பொருளாதாரம்|கலப்புப் பொருளாதாரம்]] 855-858 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலப்பு வங்கி முறை|கலப்பு வங்கி முறை]] 858-860 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலம்பகம்|கலம்பகம்]] 860-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலம்பகமாலை|கலம்பகமாலை]] 862-862 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலவரம்|கலவரம்]] 862-863 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலவை அரசு|கலவை அரசு]] 863-867 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாட்சேத்திரம்|கலாட்சேத்திரம்]] 867-869 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாட்டு|கலாட்டு]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாப்பகோசுத் தீவுகள்|கலாப்பகோசுத் தீவுகள்]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாபிரியா|கலாபிரியா]] 869-869 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிக்கம்பர்|கலிக்கம்பர்]] 869-870 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிக்காம நாயனார்‌|கலிக்காம நாயனார்‌]] 870-870 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிகூலா|கலிகூலா]] 870-871 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிங்கத்துப் பரணி|கலிங்கத்துப் பரணி]] 871-873 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிங்கப்போர்|கலிங்கப்போர்]] 873-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிங்கம்|கலிங்கம்]] 874-874 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலித்தாழிசை|கலித்தாழிசை]] 874-875 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலித்துறை|கலித்துறை]] 875-877 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிப்பகையார்|கலிப்பகையார்]] 877-878 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிப்பா|கலிப்பா]] 878-879 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிபோர்னியா|கலிபோர்னியா]] 879-881 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியநாயனார்‌|கலியநாயனார்‌]] 881-882 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாண கதை|கலியாண கதை]] 882-882 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை]] 882-883 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாண சுந்தர முதலியார், பூவை|கலியாண சுந்தர முதலியார், பூவை]] 883-884 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாணசுந்தரனார், திரு.வி.|கலியாணசுந்தரனார், திரு.வி.]] 884-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியுகம்|கலியுகம்]] 886-886 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிவிருத்தம்|கலிவிருத்தம்]] 886-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிவெண்பாட்டு|கலிவெண்பாட்டு]] 886-886 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீசியா|கலீசியா]] 886-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீபா|கலீபா]] 887-887 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீம் காசானி மீர்சா அபு தாலிபு|கலீம் காசானி மீர்சா அபு தாலிபு]] 887-888 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீலியோ கலீல்|கலீலியோ கலீல்]] 888-888 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலே|கலே]] 888-889 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலை|கலை]] 889-892 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக் களஞ்சியக்காரர்கள்|கலைக் களஞ்சியக்காரர்கள்]] 893-895 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியம்]] 895-901 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்காட்சிக் கூடம்|கலைக்காட்சிக் கூடம்]] 901-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்கோட்டுத் தண்டு|கலைக்கோட்டுத் தண்டு]] 904-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்கோட்டு முனிவர்|கலைக்கோட்டு முனிவர்]] 904-904 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைஞான தீபம்|கலைஞான தீபம்]] 904-905 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைப்பு அதிகாரி|கலைப்பு அதிகாரி]] 905-906 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைமகள்|கலைமகள்]] 906-907 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைமகள் விழா|கலைமகள் விழா]] 907-908 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலோவே|கலோவே]] 908-908 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவர்ந்து கடத்தல்|கவர்ந்து கடத்தல்]] 908-909 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவனம்|கவனம்]] 909-912 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவனமின்மை|கவனமின்மை]] 912-913 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிகுஞ்சர பாரதி|கவிகுஞ்சர பாரதி]] 913-913 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிகுமுத சந்திர பண்டிதன்‌ திருநாராயண பட்டன்‌|கவிகுமுத சந்திர பண்டிதன்‌ திருநாராயண பட்டன்‌]] 913-913 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிசாகரப்‌ பெருந்தேவனார்‌|கவிசாகரப்‌ பெருந்தேவனார்‌]] 913-914 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிதை|கவிதை]] 914-915 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிராச பண்டிதர், வீரை|கவிராச பண்டிதர், வீரை]] 915-916 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுகாத்தி|கவுகாத்தி]] 916-917 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுதமிபுத்திர சிரீ சதகர்னி|கவுதமிபுத்திர சிரீ சதகர்னி]] 917-918 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுவ்வ்தி அடிகள்|கவுவ்வ்தி அடிகள்]] 918-920 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுனாசு|கவுனாசு]] 920-920 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவூர்|கவூர்]] 920-926 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவேர கன்னி|கவேர கன்னி]] 926-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவைமகனார்|கவைமகனார்]] 927-927 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழக முறை அரசு|கழக முறை அரசு]] 927-928 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழக முறைச் சமநிலைக் கோட்பாடு|கழக முறைச் சமநிலைக் கோட்பாடு]] 928-930 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழஞ்சு|கழஞ்சு]] 930-930 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழற்சிங்க நாயனார்|கழற்சிங்க நாயனார்]] 930-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழறிற்றறிவார் நாயனார்|கழறிற்றறிவார் நாயனார்]] 931-931 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழாத்தலையார்|கழாத்தலையார்]] 931-932 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழார்க்கீரன் எயிற்றியனார்|கழார்க்கீரன் எயிற்றியனார்]] 932-932 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழிநெடிலடி|கழிநெடிலடி]] 932-933 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழிநெடும் பள்ளத்தாக்கு|கழிநெடும் பள்ளத்தாக்கு]] 933-933 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழிவுத் தீர்வகங்கள்|கழிவுத் தீர்வகங்கள்]] 933-934 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழுகுமலை|கழுகுமலை]] 934-936 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழுமலம்|கழுமலம்]] 936-936 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழைதின் யானையார்|கழைதின் யானையார்]] 936-936 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளக் கடத்தல்|கள்ளக் கடத்தல்]] 936-938 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளக்குறிச்சி|கள்ளக்குறிச்சி]] 938-938 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளத் தயாரிப்பு|கள்ளத் தயாரிப்பு]] 938-939 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளமனம்|கள்ளமனம்]] 939-939 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்|கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்]] 939-939 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளிலாத்திரையனார்|கள்ளிலாத்திரையனார்]] 939-940 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள ஆய்வு முறை|கள ஆய்வு முறை]] 940-942 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்|களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] 942-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களப்பிரர்|களப்பிரர்]] 943-943 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களரியாவீரை|களரியாவீரை]] 943-943 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களவழி நாற்பது|களவழி நாற்பது]] 943-944 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களவியல்|களவியல்]] 944-944 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களவிளையாட்டுகள்|களவிளையாட்டுகள்]] 944-945 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/களைப்பு|களைப்பு]] 945-946 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்கா நாடு|கற்கா நாடு]] 946-946 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்காலம்|கற்காலம்]] 946-955 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பனை|கற்பனை]] 955-957 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பிக்கும் தகுதியாற்றல்|கற்பிக்கும் தகுதியாற்றல்]] 957-959 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பித்தல் அறிவியல் கழகம்|கற்பித்தல் அறிவியல் கழகம்]] 959-960 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பித்தல் மாதிரிகள்|கற்பித்தல் மாதிரிகள்]] 960-963 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பித்தலில் நுண்திறன்|கற்பித்தலில் நுண்திறன்]] 963-965 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்போர்வழிக் கற்பித்தல்|கற்போர்வழிக் கற்பித்தல்]] 965-966 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்றல் தேக்கம்|கற்றல் தேக்கம்]] 966-968 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்றல் மையங்கள்|கற்றல் மையங்கள்]] 968-969 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்றளி|கற்றளி]] 969-969 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கறுப்புப் பணம்|கறுப்புப் பணம்]] 969-973 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்பூசியசு|கன்பூசியசு]] 673-974 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்வர்கள்|கன்வர்கள்]] 974-974 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னட ஆய்வு மையம்|கன்னட ஆய்வு மையம்]] 974-975 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னடம்|கன்னடம்]] 975-975 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னமிடுதல்|கன்னமிடுதல்]] 975-977 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னன்|கன்னன்]] 977-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னாட்டு சதுக்கம்|கன்னாட்டு சதுக்கம்]] 978-978 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னி|கன்னி]] 978-979 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னிமாரா நூல் நிலையம்|கன்னிமாரா நூல் நிலையம்]] 979-981 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னிமாரா, பிரபு|கன்னிமாரா, பிரபு]] 981-981 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னியாகுமரி|கன்னியாகுமரி]] 981-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டம்]] 982-982 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னோசி|கன்னோசி]] 982-983 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசபாபதிப்பிள்ளை, கே.|கனகசபாபதிப்பிள்ளை, கே.]] 983-983 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசபைப் பிள்ளை, வி.|கனகசபைப் பிள்ளை, வி.]] 983-984 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசபைப் புலவர்|கனகசபைப் புலவர்]] 984-985 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசுந்தரம் பிள்ளை, தி.த|கனகசுந்தரம் பிள்ளை, தி.த]] 985-985 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகநாசர்|கனகநாசர்]] 985-896 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனடா|கனடா]] 896-990 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனம் கிருட்டிண ஐயர்|கனம் கிருட்டிண ஐயர்]] 990-991 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனரகத் தொழில்கள்|கனரகத் தொழில்கள்]] 991-994 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனவு|கனவு]] 994-995 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனவுப் பகுப்பாய்வு|கனவுப் பகுப்பாய்வு]] 996-997 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனா நூல்|கனா நூல்]] 997-997 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனெக்டிகட்டு|கனெக்டிகட்டு]] 997-998 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனோபிக்குச்சாடிகள்|கனோபிக்குச்சாடிகள்]] 998-998 |- |} </center> </div></div></div> ioeijdzwnxudtnpvjaj4u7wafujasys பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1954767 1954703 2026-07-20T13:53:36Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1954767 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 87hhhbtdqw79hzmeojmvnuu2yvdo7vj 1954784 1954767 2026-07-20T14:56:49Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1954784 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 ktm2l8cxh9cqt3rxk6mfm9alc12j9u6 1954860 1954784 2026-07-21T04:07:35Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 8 */ 1954860 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|கே}} </b>}} |- ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- |} {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|ச}} </b>}} |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 a64mk11gqlhedwi091l31ten3gc7rxi 1954863 1954860 2026-07-21T04:19:30Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 8 */ 1954863 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|கே}} </b>}} |- ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - </b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |} {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|கை}} </b>}} |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |} {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|கொ}} </b>}} |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |} {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|கோ}} </b>}} |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - </b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |} {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|கௌ}} </b>}} |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- |} {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 8<br>{{Xx-larger|ச}} </b>}} |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 oqfmf29ecd8blhq9e5ro8ez4sjy5jp5 1954882 1954863 2026-07-21T04:40:28Z Booradleyp1 1964 1954882 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 s37ljgdcc6uy8e2f1usbb2rvly83bp9 1954935 1954882 2026-07-21T14:38:00Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1954935 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 1helwym5sngsxmp0vc1rb6w1a9xuy7k 1955129 1954935 2026-07-22T16:41:28Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1955129 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 3fo2v2eh375vq0apzmlc5rq8cw9xmd7 பயனர்:ஹர்ஷியா பேகம்/test 2 645022 1955127 1954385 2026-07-22T15:52:15Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 3 */ 1955127 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|வாழ்வியற் களஞ்சியம் 3]]== #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கணிப்பொறி|இசைக் கணிப்பொறி]] 6fkj49s2kqmw4i5k53xsssmfgwxadri 1955136 1955127 2026-07-22T17:13:13Z ஹர்ஷியா பேகம் 15001 /* வாழ்வியற் களஞ்சியம் 3 */ 1955136 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|வாழ்வியற் களஞ்சியம் 3]]== #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கணிப்பொறி|இசைக் கணிப்பொறி]] 25-25 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கல்வி|இசைக் கல்வி]] 25-27 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக்கவை|இசைக்கவை]] 27-27 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைச்சன்|இசைச்சன்]] 27-27 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைஞானியார்|இசைஞானியார்]] 27-28 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்தமிழ்|இசைத்தமிழ்]] 28-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்திறன் சோதனை|இசைத்திறன் சோதனை]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நாடகம்|இசை நாடகம்]] 35-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நுணுக்கம்|இசை நுணுக்கம்]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைப்பேருரை|இசைப்பேருரை]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை மரபு|இசை மரபு]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவழி உளவியல்|இசைவழி உளவியல்]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவிணைவு உண்மைக் கோட்பாடு|இசைவிணைவு உண்மைக் கோட்பாடு]] 38-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவில் தவறு|இசைவில் தவறு]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவு|இசைவு]] 42-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவுத் தீர்ப்பு முறை|இசைவுத் தீர்ப்பு முறை]] 44-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இஞ்சு வில்லியம் இரால்பு|இஞ்சு வில்லியம் இரால்பு]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சிங்கு|இட்சிங்கு]] 47-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சுவாகு|இட்சுவாகு]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டகி|இட்டகி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்க அகவல்|இட்டலிங்க அகவல்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்கக் கைத்தலமாலை|இட்டலிங்கக் கைத்தலமாலை]] 50-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டாநகர்|இட்டாநகர்]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்சி|இட்டார்சி]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்பு சாக்குவிசு இக்னேசு|இட்டார்பு சாக்குவிசு இக்னேசு]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டிசு மொழி|இட்டிசு மொழி]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டூரியா|இட்டூரியா]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டைட்டுகள்|இட்டைட்டுகள்]] 53-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்ரீசி|இட்ரீசி]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்லர், அடால்பு|இட்லர், அடால்பு]] 57-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட அமைப்புக் கோட்பாடு|இட அமைப்புக் கோட்பாடு]] 59-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கை|இடக்கை]] 62-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கைப் பழக்கம்|இடக்கைப் பழக்கம்]] 62-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கழி நாயனார்|இடங்கழி நாயனார்]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கை-வலங்கை|இடங்கை-வலங்கை]] 64-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடத்திறன் சோதனை|இடத்திறன் சோதனை]] 68-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடதுசாரிகள்|இடதுசாரிகள்]] 71-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட—நேரக் கோட்பாடு|இட—நேரக் கோட்பாடு]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்கள்|இடப்பெயர்கள்]] 74-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்வு|இடப்பெயர்வு]] 78-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபதீர்த்தங்கரர்|இடபதீர்த்தங்கரர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபம்|இடபம்]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாந்திக மூர்த்தி|இடபாந்திக மூர்த்தி]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாரூட மூர்த்தி|இடபாரூட மூர்த்தி]] 85-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடர்தாங்கு பொருளியல்|இடர்தாங்கு பொருளியல்]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவெந்தை|இடவெந்தை]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவைப் போர்|இடவைப் போர்]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடாகோ பால்சு|இடாகோ பால்சு]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ1|இடால்கோ1]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ2|இடால்கோ2]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடீசா|இடீசா]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுக்கி|இடுக்கி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுகாடு|இடுகாடு]] 89-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்1|இடும்பன்1]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்2|இடும்பன்2]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்3|இடும்பன்3]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்4|இடும்பன்4]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பாவனம்|இடும்பாவனம்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பி|இடும்பி]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கருவி|இடைக்கருவி]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்|இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக் கற்காலம்|இடைக் கற்காலம்]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காட்டுச் சித்தர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்1|இடைக்காடர்1]] 98-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்2|இடைக்காடர்2]] 99-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்3|இடைக்காடர்3]] 99-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கால அரசாங்கம்|இடைக்கால அரசாங்கம்]] 99-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தணிக்கை|இடைக்காலத் தணிக்கை]] 102-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ 17pi84mms6uhi2jm8zfgrz55ugf44u5 1955158 1955136 2026-07-23T03:27:12Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 3 */ 1955158 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|வாழ்வியற் களஞ்சியம் 3]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க3 அட்டவணை-இ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 3<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கணிப்பொறி|இசைக் கணிப்பொறி]] 25-25 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கல்வி|இசைக் கல்வி]] 25-27 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக்கவை|இசைக்கவை]] 27-27 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைச்சன்|இசைச்சன்]] 27-27 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைஞானியார்|இசைஞானியார்]] 27-28 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்தமிழ்|இசைத்தமிழ்]] 28-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்திறன் சோதனை|இசைத்திறன் சோதனை]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நாடகம்|இசை நாடகம்]] 35-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நுணுக்கம்|இசை நுணுக்கம்]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைப்பேருரை|இசைப்பேருரை]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை மரபு|இசை மரபு]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவழி உளவியல்|இசைவழி உளவியல்]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவிணைவு உண்மைக் கோட்பாடு|இசைவிணைவு உண்மைக் கோட்பாடு]] 38-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவில் தவறு|இசைவில் தவறு]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவு|இசைவு]] 42-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவுத் தீர்ப்பு முறை|இசைவுத் தீர்ப்பு முறை]] 44-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இஞ்சு வில்லியம் இரால்பு|இஞ்சு வில்லியம் இரால்பு]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சிங்கு|இட்சிங்கு]] 47-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சுவாகு|இட்சுவாகு]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டகி|இட்டகி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்க அகவல்|இட்டலிங்க அகவல்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்கக் கைத்தலமாலை|இட்டலிங்கக் கைத்தலமாலை]] 50-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டாநகர்|இட்டாநகர்]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்சி|இட்டார்சி]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்பு சாக்குவிசு இக்னேசு|இட்டார்பு சாக்குவிசு இக்னேசு]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டிசு மொழி|இட்டிசு மொழி]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டூரியா|இட்டூரியா]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டைட்டுகள்|இட்டைட்டுகள்]] 53-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்ரீசி|இட்ரீசி]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்லர், அடால்பு|இட்லர், அடால்பு]] 57-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட அமைப்புக் கோட்பாடு|இட அமைப்புக் கோட்பாடு]] 59-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கை|இடக்கை]] 62-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கைப் பழக்கம்|இடக்கைப் பழக்கம்]] 62-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கழி நாயனார்|இடங்கழி நாயனார்]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கை-வலங்கை|இடங்கை-வலங்கை]] 64-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடத்திறன் சோதனை|இடத்திறன் சோதனை]] 68-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடதுசாரிகள்|இடதுசாரிகள்]] 71-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட—நேரக் கோட்பாடு|இட—நேரக் கோட்பாடு]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்கள்|இடப்பெயர்கள்]] 74-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்வு|இடப்பெயர்வு]] 78-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபதீர்த்தங்கரர்|இடபதீர்த்தங்கரர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபம்|இடபம்]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாந்திக மூர்த்தி|இடபாந்திக மூர்த்தி]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாரூட மூர்த்தி|இடபாரூட மூர்த்தி]] 85-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடர்தாங்கு பொருளியல்|இடர்தாங்கு பொருளியல்]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவெந்தை|இடவெந்தை]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவைப் போர்|இடவைப் போர்]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடாகோ பால்சு|இடாகோ பால்சு]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ1|இடால்கோ1]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ2|இடால்கோ2]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடீசா|இடீசா]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுக்கி|இடுக்கி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுகாடு|இடுகாடு]] 89-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்1|இடும்பன்1]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்2|இடும்பன்2]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்3|இடும்பன்3]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்4|இடும்பன்4]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பாவனம்|இடும்பாவனம்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பி|இடும்பி]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கருவி|இடைக்கருவி]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்|இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக் கற்காலம்|இடைக் கற்காலம்]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காட்டுச் சித்தர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்1|இடைக்காடர்1]] 98-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்2|இடைக்காடர்2]] 99-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்3|இடைக்காடர்3]] 99-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கால அரசாங்கம்|இடைக்கால அரசாங்கம்]] 99-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தணிக்கை|இடைக்காலத் தணிக்கை]] 102-103 |- |} </center> </div></div></div> ==பட்டியல் 2== #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ mvjqcbr91fav13mu3p7019kse6l6hg4 1955162 1955158 2026-07-23T03:31:46Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 3 */ 1955162 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|வாழ்வியற் களஞ்சியம் 3]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க3 அட்டவணை-இ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 3<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கணிப்பொறி|இசைக் கணிப்பொறி]] 25-25 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கல்வி|இசைக் கல்வி]] 25-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக்கவை|இசைக்கவை]] 27-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைச்சன்|இசைச்சன்]] 27-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைஞானியார்|இசைஞானியார்]] 27-28 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்தமிழ்|இசைத்தமிழ்]] 28-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்திறன் சோதனை|இசைத்திறன் சோதனை]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நாடகம்|இசை நாடகம்]] 35-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நுணுக்கம்|இசை நுணுக்கம்]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைப்பேருரை|இசைப்பேருரை]] 37-37 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை மரபு|இசை மரபு]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவழி உளவியல்|இசைவழி உளவியல்]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவிணைவு உண்மைக் கோட்பாடு|இசைவிணைவு உண்மைக் கோட்பாடு]] 38-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவில் தவறு|இசைவில் தவறு]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவு|இசைவு]] 42-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவுத் தீர்ப்பு முறை|இசைவுத் தீர்ப்பு முறை]] 44-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இஞ்சு வில்லியம் இரால்பு|இஞ்சு வில்லியம் இரால்பு]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சிங்கு|இட்சிங்கு]] 47-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சுவாகு|இட்சுவாகு]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டகி|இட்டகி]] 49-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்க அகவல்|இட்டலிங்க அகவல்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்கக் கைத்தலமாலை|இட்டலிங்கக் கைத்தலமாலை]] 50-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டாநகர்|இட்டாநகர்]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்சி|இட்டார்சி]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்பு சாக்குவிசு இக்னேசு|இட்டார்பு சாக்குவிசு இக்னேசு]] 51-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டிசு மொழி|இட்டிசு மொழி]] 51-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டூரியா|இட்டூரியா]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டைட்டுகள்|இட்டைட்டுகள்]] 53-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்ரீசி|இட்ரீசி]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்லர், அடால்பு|இட்லர், அடால்பு]] 57-59 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட அமைப்புக் கோட்பாடு|இட அமைப்புக் கோட்பாடு]] 59-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கை|இடக்கை]] 62-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கைப் பழக்கம்|இடக்கைப் பழக்கம்]] 62-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கழி நாயனார்|இடங்கழி நாயனார்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கை-வலங்கை|இடங்கை-வலங்கை]] 64-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடத்திறன் சோதனை|இடத்திறன் சோதனை]] 68-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடதுசாரிகள்|இடதுசாரிகள்]] 71-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட—நேரக் கோட்பாடு|இட—நேரக் கோட்பாடு]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்கள்|இடப்பெயர்கள்]] 74-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்வு|இடப்பெயர்வு]] 78-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபதீர்த்தங்கரர்|இடபதீர்த்தங்கரர்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபம்|இடபம்]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாந்திக மூர்த்தி|இடபாந்திக மூர்த்தி]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாரூட மூர்த்தி|இடபாரூட மூர்த்தி]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடர்தாங்கு பொருளியல்|இடர்தாங்கு பொருளியல்]] 85-87 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவெந்தை|இடவெந்தை]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவைப் போர்|இடவைப் போர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடாகோ பால்சு|இடாகோ பால்சு]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ1|இடால்கோ1]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ2|இடால்கோ2]] 88-88 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடீசா|இடீசா]] 88-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுக்கி|இடுக்கி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுகாடு|இடுகாடு]] 89-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்1|இடும்பன்1]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்2|இடும்பன்2]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்3|இடும்பன்3]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்4|இடும்பன்4]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பாவனம்|இடும்பாவனம்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பி|இடும்பி]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கருவி|இடைக்கருவி]] 95-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்|இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக் கற்காலம்|இடைக் கற்காலம்]] 95-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காட்டுச் சித்தர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்1|இடைக்காடர்1]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்2|இடைக்காடர்2]] 99-99 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்3|இடைக்காடர்3]] 99-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கால அரசாங்கம்|இடைக்கால அரசாங்கம்]] 99-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தணிக்கை|இடைக்காலத் தணிக்கை]] 102-103 |- |} </center> </div></div></div> ==பட்டியல் 2== #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ #[[வாழ்வியற் களஞ்சியம் 3/ i4bgn7yutsk6tpprjob5i3zm161liu1 1955194 1955162 2026-07-23T07:02:00Z ஹர்ஷியா பேகம் 15001 /* பட்டியல் 2 */ 1955194 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|வாழ்வியற் களஞ்சியம் 3]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க3 அட்டவணை-இ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 3<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கணிப்பொறி|இசைக் கணிப்பொறி]] 25-25 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கல்வி|இசைக் கல்வி]] 25-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக்கவை|இசைக்கவை]] 27-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைச்சன்|இசைச்சன்]] 27-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைஞானியார்|இசைஞானியார்]] 27-28 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்தமிழ்|இசைத்தமிழ்]] 28-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்திறன் சோதனை|இசைத்திறன் சோதனை]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நாடகம்|இசை நாடகம்]] 35-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நுணுக்கம்|இசை நுணுக்கம்]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைப்பேருரை|இசைப்பேருரை]] 37-37 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை மரபு|இசை மரபு]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவழி உளவியல்|இசைவழி உளவியல்]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவிணைவு உண்மைக் கோட்பாடு|இசைவிணைவு உண்மைக் கோட்பாடு]] 38-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவில் தவறு|இசைவில் தவறு]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவு|இசைவு]] 42-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவுத் தீர்ப்பு முறை|இசைவுத் தீர்ப்பு முறை]] 44-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இஞ்சு வில்லியம் இரால்பு|இஞ்சு வில்லியம் இரால்பு]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சிங்கு|இட்சிங்கு]] 47-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சுவாகு|இட்சுவாகு]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டகி|இட்டகி]] 49-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்க அகவல்|இட்டலிங்க அகவல்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்கக் கைத்தலமாலை|இட்டலிங்கக் கைத்தலமாலை]] 50-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டாநகர்|இட்டாநகர்]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்சி|இட்டார்சி]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்பு சாக்குவிசு இக்னேசு|இட்டார்பு சாக்குவிசு இக்னேசு]] 51-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டிசு மொழி|இட்டிசு மொழி]] 51-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டூரியா|இட்டூரியா]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டைட்டுகள்|இட்டைட்டுகள்]] 53-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்ரீசி|இட்ரீசி]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்லர், அடால்பு|இட்லர், அடால்பு]] 57-59 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட அமைப்புக் கோட்பாடு|இட அமைப்புக் கோட்பாடு]] 59-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கை|இடக்கை]] 62-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கைப் பழக்கம்|இடக்கைப் பழக்கம்]] 62-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கழி நாயனார்|இடங்கழி நாயனார்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கை-வலங்கை|இடங்கை-வலங்கை]] 64-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடத்திறன் சோதனை|இடத்திறன் சோதனை]] 68-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடதுசாரிகள்|இடதுசாரிகள்]] 71-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட—நேரக் கோட்பாடு|இட—நேரக் கோட்பாடு]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்கள்|இடப்பெயர்கள்]] 74-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்வு|இடப்பெயர்வு]] 78-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபதீர்த்தங்கரர்|இடபதீர்த்தங்கரர்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபம்|இடபம்]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாந்திக மூர்த்தி|இடபாந்திக மூர்த்தி]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாரூட மூர்த்தி|இடபாரூட மூர்த்தி]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடர்தாங்கு பொருளியல்|இடர்தாங்கு பொருளியல்]] 85-87 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவெந்தை|இடவெந்தை]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவைப் போர்|இடவைப் போர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடாகோ பால்சு|இடாகோ பால்சு]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ1|இடால்கோ1]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ2|இடால்கோ2]] 88-88 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடீசா|இடீசா]] 88-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுக்கி|இடுக்கி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுகாடு|இடுகாடு]] 89-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்1|இடும்பன்1]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்2|இடும்பன்2]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்3|இடும்பன்3]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்4|இடும்பன்4]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பாவனம்|இடும்பாவனம்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பி|இடும்பி]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கருவி|இடைக்கருவி]] 95-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்|இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக் கற்காலம்|இடைக் கற்காலம்]] 95-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காட்டுச் சித்தர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்1|இடைக்காடர்1]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்2|இடைக்காடர்2]] 99-99 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்3|இடைக்காடர்3]] 99-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கால அரசாங்கம்|இடைக்கால அரசாங்கம்]] 99-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தணிக்கை|இடைக்காலத் தணிக்கை]] 102-103 |- |} </center> </div></div></div> ==பட்டியல் 2== #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தத்துவம்|இடைக்காலத் தத்துவம்]] 103-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலப் பொருளியற் சிந்தனைகள்|இடைக்காலப் பொருளியற் சிந்தனைகள்]] 109-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலம்|இடைக்காலம்]] 113-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்குன்றூர்கிழார்|இடைக்குன்றூர்கிழார்]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்சங்கம்|இடைச்சங்கம்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்சுரம்|இடைச்சுரம்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்செருகல்|இடைச்செருகல்]] 116-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்சொல்|இடைச்சொல்]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைசுருங்கு பறை|இடைசுருங்கு பறை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைசுருங்கு பறை|இடைசுருங்கு பறை]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைத்தேர்தல் விடுமுறை|இடைத்தேர்தல் விடுமுறை]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைநிலை மயக்கம்|இடைநிலை மயக்கம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைநிலை மேலாண்மை|இடைநிலை மேலாண்மை]] 122-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைப்பாத்தியவழக்கு|இடைப்பாத்தியவழக்கு]] 124-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைமருதூர்|இடைமருதூர்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடை மெய் இணை|இடை மெய் இணை]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையன் சேத்தன் கொற்றனார்|இடையன் சேத்தன் கொற்றனார்]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையன் நெடுங்கீரனார்|இடையன் நெடுங்கீரனார்]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையார்ப்பாக்கம்|இடையார்ப்பாக்கம்]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையாற்று நாடு|இடையாற்று நாடு]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையாறு1|இடையாறு1]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையாறு2|இடையாறு2]] 127-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையெழு வள்ளல்கள்|இடையெழு வள்ளல்கள்]] 127-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைவினை|இடைவினை]] 127-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இண்டன்பர்கு|இண்டன்பர்கு]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இண்டால்|இண்டால்]] 133-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இண்டிகா|இண்டிகா]] 133-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணக்க ஏற்பாடு|இணக்க ஏற்பாடு]] 137-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணக்கம்|இணக்கம்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணங்காதார்|இணங்காதார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணுவையந்தாதி|இணுவையந்தாதி]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணை உச்சரிப்பு|இணை உச்சரிப்பு]] 141-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைக்குறளாசிரியப்பா|இணைக்குறளாசிரியப்பா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைத்தமைத்தல்|இணைத்தமைத்தல்]] 144-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைத்தற் சோதனைகள்|இணைத்தற் சோதனைகள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைதல்|இணைதல்]] 146-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைப்படி மலர்ச்சி|இணைப்படி மலர்ச்சி]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைப்பு|இணைப்பு]] 151-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைப்பு விளைவுகள்|இணைப்பு விளைவுகள்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைமணிமாலை|இணைமணிமாலை]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணையுறவுக்கெழு|இணையுறவுக்கெழு]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்-உல்-பிதிர்|இத்-உல்-பிதிர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலி|இத்தாலி]] 154-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலி நாட்டில் கல்வி|இத்தாலி நாட்டில் கல்வி]] 163-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலிய அரசியலமைப்பு|இத்தாலிய அரசியலமைப்பு]] 165-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியக் குடியரசுக் கட்சி|இத்தாலியக் குடியரசுக் கட்சி]] 167-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி|இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி]] 167-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி|இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியத் தத்துவம்|இத்தாலியத் தத்துவம்]] 170-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியத் தாராளக் கட்சி|இத்தாலியத் தாராளக் கட்சி]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியத் தொழிற் கட்சி|இத்தாலியத் தொழிற் கட்சி]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி|இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலிய மொழியும் இலக்கியமும்|இத்தாலிய மொழியும் இலக்கியமும்]] 175-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதய துல்லா, சர் குலாம் உசேன்|இதய துல்லா, சர் குலாம் உசேன்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதாக்கா1|இதாக்கா1]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதாக்கா2|இதாக்கா2]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதாகோ|இதாகோ]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதிகாசங்கள்|இதிகாசங்கள்]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதிகாச பாகவதம்|இதிகாச பாகவதம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதிமத்-உத்-தௌலா|இதிமத்-உத்-தௌலா]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதோபதேசம்|இதோபதேசம்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தளூர்|இந்தளூர்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தாப்பூர் போர்|இந்தாப்பூர் போர்]] 185-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திமொழி|இந்திமொழி]] 186-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அரசியலமைப்புச் சட்டம்|இந்திய அரசியலமைப்புச் சட்டம்]] 188-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அரசு விருதுகள்|இந்திய அரசு விருதுகள்]] 217-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அருங்காட்சியகம்|இந்திய அருங்காட்சியகம்]] 222-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அலுவலகம்|இந்திய அலுவலகம்]] 225-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அழகியல்|இந்திய அழகியல்]] 227-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அளவையியல்|இந்திய அளவையியல்]] 230-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அறிவாராய்ச்சியியல்|இந்திய அறிவாராய்ச்சியியல்]] 237-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அறிவியற் கழகம்|இந்திய அறிவியற் கழகம்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஆட்சிச் சட்டம்|இந்திய ஆட்சிச் சட்டம்]] 240-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்திய ஆட்சிப்பணி|இத்திய ஆட்சிப்பணி]] 243-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஆட்சிமுறை|இந்திய ஆட்சிமுறை]] 246-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஆடலாசிரியர்கள்|இந்திய ஆடலாசிரியர்கள்]] 250-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை]] 255-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இணையங்கள்|இந்திய இணையங்கள்]] 284-288 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இரயில்வேக்கள்|இந்திய இரயில்வேக்கள்]] 288-294 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இராணுவம்|இந்திய இராணுவம்]] 294-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்]] 296-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இனங்கள்|இந்திய இனங்கள்]] 302-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உச்சநீதிமன்றம்|இந்திய உச்சநீதிமன்றம்]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உதவி மன்றம்|இந்திய உதவி மன்றம்]] 309-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்|இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்|இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஊரகங்கள்|இந்திய ஊரகங்கள்]] 311-314 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஊழியர் சங்கம்|இந்திய ஊழியர் சங்கம்]] 314-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி|இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி]] 315-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஓவியக் கலை|இந்திய ஓவியக் கலை]] 316-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்|இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கல்வி அமைப்பு|இந்தியக் கல்வி அமைப்பு]] 323-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கல்விக் குழு|இந்தியக் கல்விக் குழு]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கல்வி வரலாறு|இந்தியக் கல்வி வரலாறு]] 329-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்|இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் காசியல்|இந்தியக் காசியல்]] 334-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் காடுகள் சட்டம்|இந்தியக் காடுகள் சட்டம்]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கால்நடைச் செல்வம்|இந்தியக் கால்நடைச் செல்வம்]] 340-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் காவல் பணித்துறை|இந்தியக் காவல் பணித்துறை]] 345-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிராமிய நடனங்கள்|இந்தியக் கிராமிய நடனங்கள்] 347-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிளர்ச்சி|இந்தியக் கிளர்ச்சி]] 352-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம், 1872|இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம், 1872]] 354-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் குடிமுறைப் பதிவு|இந்தியக் குடிமுறைப் பதிவு]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் குடியரசு|இந்தியக் குடியரசு]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் குடியேற்றங்கள்|இந்தியக் குடியேற்றங்கள்]] 359-364 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு|இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு]] 364-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கூட்டுறவு இயக்கம்|இந்தியக் கூட்டுறவு இயக்கம்]] 365-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சசானியர் நாணயங்கள்|இந்தியச் சசானியர் நாணயங்கள்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்|இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்|இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்]] 372-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சாதி முறை|இந்தியச் சாதி முறை]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சான்றுச்சட்டம்|இந்தியச் சான்றுச்சட்டம்]] 378-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்|இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்]] 385-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் செலாவணி|இந்தியச் செலாவணி]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தண்டனைச் சட்டம்|இந்தியத் தண்டனைச் சட்டம்]] 390-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்|இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்]] 393-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தத்துவம்|இந்தியத் தத்துவம்]] 398-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத்தந்திச்சட்டம்|இந்தியத்தந்திச்சட்டம்]] 406-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தர வரையறை நிலையம்|இந்தியத் தர வரையறை நிலையம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தாராளக் கூட்டமைப்பு|இந்தியத் தாராளக் கூட்டமைப்பு]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் திட்டநேரம்|இந்தியத் திட்டநேரம்]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் திருமண விலக்குச் சட்டம்|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்]] 411-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை]] 414-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழில்கள்|இந்தியத் தொழில்கள்]] 417-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத்தொழில் நிதிக் கழகம்|இந்தியத்தொழில் நிதிக் கழகம்]] 425-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி|இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழிலாளர்|இந்தியத் தொழிலாளர்]] 428-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்|இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926|இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926]] 434-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்|இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய இராணுவம்]] 436-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு]] 439-444 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய கீதம்|இந்திய தேசிய கீதம்]] 444-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய கொடி|இந்திய தேசிய கொடி]] 445-446 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய நூலகம்|இந்திய தேசிய நூலகம்]] 446-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நகர்ப்புறக் குடும்பம்|இந்திய நகர்ப்புறக் குடும்பம்]] 448-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நடனக் கலை|இந்திய நடனக் கலை]] 448-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நிலப் பயன்பாடு|இந்திய நிலப் பயன்பாடு]] 487-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நூளகச் சங்கம்|இந்திய நூளகச் சங்கம்]] 488-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்|இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்]] 491-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பண்பாடு|இந்தியப் பண்பாடு]] 492-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பண அங்காடி|இந்தியப் பண அங்காடி]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பல்கலைக் கழகங்கள்|இந்தியப் பல்கலைக் கழகங்கள்]] 497-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்|இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்]] 501-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்|இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்]] 502-503 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பழங்கல்வி முறைகள்|இந்தியப் பழங்கல்வி முறைகள்]] 503-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பழங்குடி மொழிகள்|இந்தியப் பழங்குடி மொழிகள்]] 507-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பித்தர் சட்டம்|இந்தியப் பித்தர் சட்டம்]] 512-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் புதையல் சட்டம்|இந்தியப் புதையல் சட்டம்]] 514-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடல்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பேரிணையம்|இந்தியப் பேரிணையம்]] 517-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியம் பொருளியல்|இந்தியம் பொருளியல்]] 522-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் போக்குவரத்து|இந்தியப் போக்குவரத்து]] 529-533 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய-பாகிசுத்தான் உறவுகள்|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்]] 533-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மக்கள்தொகை|இந்திய மக்கள்தொகை]] 536-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மருத்துவ மன்றச் சட்டம்|இந்திய மருத்துவ மன்றச் சட்டம்]] 543-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மாதர் சங்கம்|இந்திய மாதர் சங்கம்]] 545-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மானிடவியல் கழகம்|இந்திய மானிடவியல் கழகம்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மானிடவியல் மதிப்பாய்வு|இந்திய மானிடவியல் மதிப்பாய்வு]] 546-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மின்சாரச் சட்டம்|இந்திய மின்சாரச் சட்டம்]] 549-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மேலாண்மைக் கழகம்|இந்திய மேலாண்மைக் கழகம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மைய இருப்பு வங்கி|இந்திய மைய இருப்பு வங்கி]] 556-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மொழிகள்|இந்திய மொழிகள்]] 562-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வயதுரிமைச் சட்டம்|இந்திய வயதுரிமைச் சட்டம்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்|இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்]] 567-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வரலாற்றுக் கழகம்|இந்திய வரலாற்றுக் கழகம்]] 567-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய விடுதலைச் சட்டம்|இந்திய விடுதலைச் சட்டம்]] 570-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வெடி பொருள் சட்டம்|இந்திய வெடி பொருள் சட்டம்]] 573-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்|இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்]] 575-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வேளாண்மை வளர்ச்சி|இந்திய வேளாண்மை வளர்ச்சி]] 578-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியா|இந்தியா]] 592-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம்|இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம்]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் தச்சுக்காரர்|இந்தியாவில் தச்சுக்காரர்]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் தேனியர்|இந்தியாவில் தேனியர்]] 675-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்|இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்]] 677-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் போர்ச்சுகீசியர்|இந்தியாவில் போர்ச்சுகீசியர்]] 683-685 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் யூதர்|இந்தியாவில் யூதர்]] 685-686 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியானா|இந்தியானா]] 686-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியானா பாலீசு|இந்தியானா பாலீசு]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளி|இந்திரகாளி]] 688-689 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரசித்தன்|இந்திரசித்தன்]] 690-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரத்துய்மன்|இந்திரத்துய்மன்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திர நீல பருப்பதம்|இந்திர நீல பருப்பதம்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரப் பிரத்தம்|இந்திரப் பிரத்தம்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திர விழா|இந்திர விழா]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரன்|இந்திரன்]] 693-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா (மன்னன்), முதலாம்]] 695-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா, இரண்டாம்]] 695-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா, முன்றாம்]] 695-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா, நான்காம்|இந்திரா, நான்காம்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா காந்தி|இந்திரா காந்தி]] 696-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராகாந்தி தேசிய கலை மையம்|இந்திராகாந்தி தேசிய கலை மையம்]] 699-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்|இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்]] 699-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராசி, பவன்லால்|இந்திராசி, பவன்லால்]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா சைலேந்திரர்|இந்திரா சைலேந்திரர்]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராணி|இந்திராணி]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராயன் படைப்போர்|இந்திராயன் படைப்போர்]] 701-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரியங்கள்|இந்திரியங்கள்]] 701-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரியான் மவாதி|இந்திரியான் மவாதி]] 702-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம்|இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம்]] 702-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துக்கள்|இந்துக்கள்]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துகுசு மலைத்தொடர்|இந்துகுசு மலைத்தொடர்]] 706-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து கூட்டுக் குடும்பம்|இந்து கூட்டுக் குடும்பம்]] 706-709 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துச் சட்டம்|இந்துச் சட்டம்]] 709-711 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்|இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்]] 711-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்|இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்]] 714-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து திருமணச் சட்டம்|இந்து திருமணச் சட்டம்]] 719-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துப்பூர்|இந்துப்பூர்]] 725-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்|இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]] 725-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து மகாசபை|இந்து மகாசபை]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து மதம்|இந்து மதம்]] 729-731 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து மறுமலர்ச்சி|இந்து மறுமலர்ச்சி]] 731-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து-முசுலீம் ஒப்பந்தம்|இந்து-முசுலீம் ஒப்பந்தம்]] 741-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துலூரி அன்னயதேவா|இந்துலூரி அன்னயதேவா]] 742-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துலூரி கண்ணய்யா|இந்துலூரி கண்ணய்யா]] 742-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து வாரிசுரிமைச் சட்டம்|இந்து வாரிசுரிமைச் சட்டம்]] 742-747 2bl78zcrs6g3k727vdlg6zvg94tpmsu 1955195 1955194 2026-07-23T07:03:55Z ஹர்ஷியா பேகம் 15001 /* பட்டியல் 2 */ 1955195 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|வாழ்வியற் களஞ்சியம் 3]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க3 அட்டவணை-இ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 3<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கணிப்பொறி|இசைக் கணிப்பொறி]] 25-25 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக் கல்வி|இசைக் கல்வி]] 25-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைக்கவை|இசைக்கவை]] 27-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைச்சன்|இசைச்சன்]] 27-27 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைஞானியார்|இசைஞானியார்]] 27-28 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்தமிழ்|இசைத்தமிழ்]] 28-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைத்திறன் சோதனை|இசைத்திறன் சோதனை]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நாடகம்|இசை நாடகம்]] 35-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை நுணுக்கம்|இசை நுணுக்கம்]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைப்பேருரை|இசைப்பேருரை]] 37-37 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசை மரபு|இசை மரபு]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவழி உளவியல்|இசைவழி உளவியல்]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவிணைவு உண்மைக் கோட்பாடு|இசைவிணைவு உண்மைக் கோட்பாடு]] 38-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவில் தவறு|இசைவில் தவறு]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவு|இசைவு]] 42-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இசைவுத் தீர்ப்பு முறை|இசைவுத் தீர்ப்பு முறை]] 44-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இஞ்சு வில்லியம் இரால்பு|இஞ்சு வில்லியம் இரால்பு]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சிங்கு|இட்சிங்கு]] 47-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்சுவாகு|இட்சுவாகு]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டகி|இட்டகி]] 49-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்க அகவல்|இட்டலிங்க அகவல்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டலிங்கக் கைத்தலமாலை|இட்டலிங்கக் கைத்தலமாலை]] 50-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டாநகர்|இட்டாநகர்]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்சி|இட்டார்சி]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டார்பு சாக்குவிசு இக்னேசு|இட்டார்பு சாக்குவிசு இக்னேசு]] 51-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டிசு மொழி|இட்டிசு மொழி]] 51-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டூரியா|இட்டூரியா]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்டைட்டுகள்|இட்டைட்டுகள்]] 53-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்ரீசி|இட்ரீசி]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட்லர், அடால்பு|இட்லர், அடால்பு]] 57-59 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட அமைப்புக் கோட்பாடு|இட அமைப்புக் கோட்பாடு]] 59-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கை|இடக்கை]] 62-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடக்கைப் பழக்கம்|இடக்கைப் பழக்கம்]] 62-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கழி நாயனார்|இடங்கழி நாயனார்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடங்கை-வலங்கை|இடங்கை-வலங்கை]] 64-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடத்திறன் சோதனை|இடத்திறன் சோதனை]] 68-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடதுசாரிகள்|இடதுசாரிகள்]] 71-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இட—நேரக் கோட்பாடு|இட—நேரக் கோட்பாடு]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்கள்|இடப்பெயர்கள்]] 74-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடப்பெயர்வு|இடப்பெயர்வு]] 78-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபதீர்த்தங்கரர்|இடபதீர்த்தங்கரர்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபம்|இடபம்]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாந்திக மூர்த்தி|இடபாந்திக மூர்த்தி]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடபாரூட மூர்த்தி|இடபாரூட மூர்த்தி]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடர்தாங்கு பொருளியல்|இடர்தாங்கு பொருளியல்]] 85-87 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவெந்தை|இடவெந்தை]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடவைப் போர்|இடவைப் போர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடாகோ பால்சு|இடாகோ பால்சு]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ1|இடால்கோ1]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடால்கோ2|இடால்கோ2]] 88-88 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடீசா|இடீசா]] 88-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுக்கி|இடுக்கி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடுகாடு|இடுகாடு]] 89-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்1|இடும்பன்1]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்2|இடும்பன்2]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்3|இடும்பன்3]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பன்4|இடும்பன்4]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பாவனம்|இடும்பாவனம்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடும்பி|இடும்பி]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கருவி|இடைக்கருவி]] 95-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்|இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக் கற்காலம்|இடைக் கற்காலம்]] 95-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காட்டுச் சித்தர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்1|இடைக்காடர்1]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்2|இடைக்காடர்2]] 99-99 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காடர்3|இடைக்காடர்3]] 99-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்கால அரசாங்கம்|இடைக்கால அரசாங்கம்]] 99-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தணிக்கை|இடைக்காலத் தணிக்கை]] 102-103 |- |} </center> </div></div></div> ==பட்டியல் 2== #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலத் தத்துவம்|இடைக்காலத் தத்துவம்]] 103-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலப் பொருளியற் சிந்தனைகள்|இடைக்காலப் பொருளியற் சிந்தனைகள்]] 109-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்காலம்|இடைக்காலம்]] 113-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைக்குன்றூர்கிழார்|இடைக்குன்றூர்கிழார்]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்சங்கம்|இடைச்சங்கம்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்சுரம்|இடைச்சுரம்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்செருகல்|இடைச்செருகல்]] 116-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைச்சொல்|இடைச்சொல்]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைசுருங்கு பறை|இடைசுருங்கு பறை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைசுருங்கு பறை|இடைசுருங்கு பறை]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைத்தேர்தல் விடுமுறை|இடைத்தேர்தல் விடுமுறை]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைநிலை மயக்கம்|இடைநிலை மயக்கம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைநிலை மேலாண்மை|இடைநிலை மேலாண்மை]] 122-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைப்பாத்தியவழக்கு|இடைப்பாத்தியவழக்கு]] 124-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைமருதூர்|இடைமருதூர்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடை மெய் இணை|இடை மெய் இணை]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையன் சேத்தன் கொற்றனார்|இடையன் சேத்தன் கொற்றனார்]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையன் நெடுங்கீரனார்|இடையன் நெடுங்கீரனார்]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையார்ப்பாக்கம்|இடையார்ப்பாக்கம்]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையாற்று நாடு|இடையாற்று நாடு]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையாறு1|இடையாறு1]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையாறு2|இடையாறு2]] 127-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடையெழு வள்ளல்கள்|இடையெழு வள்ளல்கள்]] 127-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இடைவினை|இடைவினை]] 127-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இண்டன்பர்கு|இண்டன்பர்கு]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இண்டால்|இண்டால்]] 133-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இண்டிகா|இண்டிகா]] 133-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணக்க ஏற்பாடு|இணக்க ஏற்பாடு]] 137-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணக்கம்|இணக்கம்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணங்காதார்|இணங்காதார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணுவையந்தாதி|இணுவையந்தாதி]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணை உச்சரிப்பு|இணை உச்சரிப்பு]] 141-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைக்குறளாசிரியப்பா|இணைக்குறளாசிரியப்பா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைத்தமைத்தல்|இணைத்தமைத்தல்]] 144-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைத்தற் சோதனைகள்|இணைத்தற் சோதனைகள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைதல்|இணைதல்]] 146-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைப்படி மலர்ச்சி|இணைப்படி மலர்ச்சி]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைப்பு|இணைப்பு]] 151-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைப்பு விளைவுகள்|இணைப்பு விளைவுகள்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணைமணிமாலை|இணைமணிமாலை]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இணையுறவுக்கெழு|இணையுறவுக்கெழு]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்-உல்-பிதிர்|இத்-உல்-பிதிர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலி|இத்தாலி]] 154-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலி நாட்டில் கல்வி|இத்தாலி நாட்டில் கல்வி]] 163-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலிய அரசியலமைப்பு|இத்தாலிய அரசியலமைப்பு]] 165-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியக் குடியரசுக் கட்சி|இத்தாலியக் குடியரசுக் கட்சி]] 167-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி|இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி]] 167-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி|இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியத் தத்துவம்|இத்தாலியத் தத்துவம்]] 170-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியத் தாராளக் கட்சி|இத்தாலியத் தாராளக் கட்சி]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியத் தொழிற் கட்சி|இத்தாலியத் தொழிற் கட்சி]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி|இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்தாலிய மொழியும் இலக்கியமும்|இத்தாலிய மொழியும் இலக்கியமும்]] 175-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதய துல்லா, சர் குலாம் உசேன்|இதய துல்லா, சர் குலாம் உசேன்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதாக்கா1|இதாக்கா1]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதாக்கா2|இதாக்கா2]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதாகோ|இதாகோ]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதிகாசங்கள்|இதிகாசங்கள்]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதிகாச பாகவதம்|இதிகாச பாகவதம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதிமத்-உத்-தௌலா|இதிமத்-உத்-தௌலா]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இதோபதேசம்|இதோபதேசம்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தளூர்|இந்தளூர்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தாப்பூர் போர்|இந்தாப்பூர் போர்]] 185-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திமொழி|இந்திமொழி]] 186-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அரசியலமைப்புச் சட்டம்|இந்திய அரசியலமைப்புச் சட்டம்]] 188-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அரசு விருதுகள்|இந்திய அரசு விருதுகள்]] 217-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அருங்காட்சியகம்|இந்திய அருங்காட்சியகம்]] 222-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அலுவலகம்|இந்திய அலுவலகம்]] 225-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அழகியல்|இந்திய அழகியல்]] 227-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அளவையியல்|இந்திய அளவையியல்]] 230-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அறிவாராய்ச்சியியல்|இந்திய அறிவாராய்ச்சியியல்]] 237-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய அறிவியற் கழகம்|இந்திய அறிவியற் கழகம்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஆட்சிச் சட்டம்|இந்திய ஆட்சிச் சட்டம்]] 240-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இத்திய ஆட்சிப்பணி|இத்திய ஆட்சிப்பணி]] 243-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஆட்சிமுறை|இந்திய ஆட்சிமுறை]] 246-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஆடலாசிரியர்கள்|இந்திய ஆடலாசிரியர்கள்]] 250-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை]] 255-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இணையங்கள்|இந்திய இணையங்கள்]] 284-288 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இரயில்வேக்கள்|இந்திய இரயில்வேக்கள்]] 288-294 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இராணுவம்|இந்திய இராணுவம்]] 294-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்]] 296-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய இனங்கள்|இந்திய இனங்கள்]] 302-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உச்சநீதிமன்றம்|இந்திய உச்சநீதிமன்றம்]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உதவி மன்றம்|இந்திய உதவி மன்றம்]] 309-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்|இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்|இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஊரகங்கள்|இந்திய ஊரகங்கள்]] 311-314 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஊழியர் சங்கம்|இந்திய ஊழியர் சங்கம்]] 314-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி|இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி]] 315-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய ஓவியக் கலை|இந்திய ஓவியக் கலை]] 316-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்|இந்தியக் கம்பியில்லாத் தந்திச் சட்டம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கல்வி அமைப்பு|இந்தியக் கல்வி அமைப்பு]] 323-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கல்விக் குழு|இந்தியக் கல்விக் குழு]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கல்வி வரலாறு|இந்தியக் கல்வி வரலாறு]] 329-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்|இந்தியக் கலங்கரை விளக்கச் சட்டம்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் காசியல்|இந்தியக் காசியல்]] 334-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் காடுகள் சட்டம்|இந்தியக் காடுகள் சட்டம்]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கால்நடைச் செல்வம்|இந்தியக் கால்நடைச் செல்வம்]] 340-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் காவல் பணித்துறை|இந்தியக் காவல் பணித்துறை]] 345-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிராமிய நடனங்கள்|இந்தியக் கிராமிய நடனங்கள்]] 347-351 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு]] 351-352 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிளர்ச்சி|இந்தியக் கிளர்ச்சி]] 352-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம், 1872|இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம், 1872]] 354-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் குடிமுறைப் பதிவு|இந்தியக் குடிமுறைப் பதிவு]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் குடியரசு|இந்தியக் குடியரசு]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் குடியேற்றங்கள்|இந்தியக் குடியேற்றங்கள்]] 359-364 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு|இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு]] 364-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியக் கூட்டுறவு இயக்கம்|இந்தியக் கூட்டுறவு இயக்கம்]] 365-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சசானியர் நாணயங்கள்|இந்தியச் சசானியர் நாணயங்கள்]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்|இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்|இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்]] 372-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சாதி முறை|இந்தியச் சாதி முறை]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் சான்றுச்சட்டம்|இந்தியச் சான்றுச்சட்டம்]] 378-385 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்|இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம்]] 385-387 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியச் செலாவணி|இந்தியச் செலாவணி]] 387-390 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தண்டனைச் சட்டம்|இந்தியத் தண்டனைச் சட்டம்]] 390-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்|இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்]] 393-398 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தத்துவம்|இந்தியத் தத்துவம்]] 398-406 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத்தந்திச்சட்டம்|இந்தியத்தந்திச்சட்டம்]] 406-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தர வரையறை நிலையம்|இந்தியத் தர வரையறை நிலையம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தாராளக் கூட்டமைப்பு|இந்தியத் தாராளக் கூட்டமைப்பு]] 409-410 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் திட்டநேரம்|இந்தியத் திட்டநேரம்]] 410-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் திருமண விலக்குச் சட்டம்|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்]] 411-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை]] 414-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழில்கள்|இந்தியத் தொழில்கள்]] 417-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத்தொழில் நிதிக் கழகம்|இந்தியத்தொழில் நிதிக் கழகம்]] 425-427 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி|இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி]] 427-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழிலாளர்|இந்தியத் தொழிலாளர்]] 428-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்|இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்]] 433-434 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926|இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926]] 434-435 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்|இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்]] 435-436 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய இராணுவம்]] 436-439 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு]] 439-444 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய கீதம்|இந்திய தேசிய கீதம்]] 444-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய கொடி|இந்திய தேசிய கொடி]] 445-446 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய தேசிய நூலகம்|இந்திய தேசிய நூலகம்]] 446-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நகர்ப்புறக் குடும்பம்|இந்திய நகர்ப்புறக் குடும்பம்]] 448-448 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நடனக் கலை|இந்திய நடனக் கலை]] 448-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நிலப் பயன்பாடு|இந்திய நிலப் பயன்பாடு]] 487-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய நூளகச் சங்கம்|இந்திய நூளகச் சங்கம்]] 488-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்|இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்]] 491-492 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பண்பாடு|இந்தியப் பண்பாடு]] 492-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பண அங்காடி|இந்தியப் பண அங்காடி]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பல்கலைக் கழகங்கள்|இந்தியப் பல்கலைக் கழகங்கள்]] 497-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்|இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்]] 501-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்|இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்]] 502-503 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பழங்கல்வி முறைகள்|இந்தியப் பழங்கல்வி முறைகள்]] 503-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பழங்குடி மொழிகள்|இந்தியப் பழங்குடி மொழிகள்]] 507-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பித்தர் சட்டம்|இந்தியப் பித்தர் சட்டம்]] 512-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் புதையல் சட்டம்|இந்தியப் புதையல் சட்டம்]] 514-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடல்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் பேரிணையம்|இந்தியப் பேரிணையம்]] 517-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியம் பொருளியல்|இந்தியம் பொருளியல்]] 522-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியப் போக்குவரத்து|இந்தியப் போக்குவரத்து]] 529-533 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய-பாகிசுத்தான் உறவுகள்|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்]] 533-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மக்கள்தொகை|இந்திய மக்கள்தொகை]] 536-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மருத்துவ மன்றச் சட்டம்|இந்திய மருத்துவ மன்றச் சட்டம்]] 543-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மாதர் சங்கம்|இந்திய மாதர் சங்கம்]] 545-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மானிடவியல் கழகம்|இந்திய மானிடவியல் கழகம்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மானிடவியல் மதிப்பாய்வு|இந்திய மானிடவியல் மதிப்பாய்வு]] 546-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மின்சாரச் சட்டம்|இந்திய மின்சாரச் சட்டம்]] 549-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மேலாண்மைக் கழகம்|இந்திய மேலாண்மைக் கழகம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மைய இருப்பு வங்கி|இந்திய மைய இருப்பு வங்கி]] 556-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய மொழிகள்|இந்திய மொழிகள்]] 562-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வயதுரிமைச் சட்டம்|இந்திய வயதுரிமைச் சட்டம்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்|இந்திய வயது வந்தோர் கல்விக் கழகம்]] 567-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வரலாற்றுக் கழகம்|இந்திய வரலாற்றுக் கழகம்]] 567-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய விடுதலைச் சட்டம்|இந்திய விடுதலைச் சட்டம்]] 570-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வெடி பொருள் சட்டம்|இந்திய வெடி பொருள் சட்டம்]] 573-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்|இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்]] 575-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய வேளாண்மை வளர்ச்சி|இந்திய வேளாண்மை வளர்ச்சி]] 578-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியா|இந்தியா]] 592-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம்|இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பத்தம்]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் தச்சுக்காரர்|இந்தியாவில் தச்சுக்காரர்]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் தேனியர்|இந்தியாவில் தேனியர்]] 675-677 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்|இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்]] 677-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் போர்ச்சுகீசியர்|இந்தியாவில் போர்ச்சுகீசியர்]] 683-685 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியாவில் யூதர்|இந்தியாவில் யூதர்]] 685-686 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியானா|இந்தியானா]] 686-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியானா பாலீசு|இந்தியானா பாலீசு]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளி|இந்திரகாளி]] 688-689 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரசித்தன்|இந்திரசித்தன்]] 690-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரத்துய்மன்|இந்திரத்துய்மன்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திர நீல பருப்பதம்|இந்திர நீல பருப்பதம்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரப் பிரத்தம்|இந்திரப் பிரத்தம்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திர விழா|இந்திர விழா]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரன்|இந்திரன்]] 693-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா (மன்னன்), முதலாம்]] 695-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா, இரண்டாம்]] 695-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா, முன்றாம்]] 695-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா, நான்காம்|இந்திரா, நான்காம்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா காந்தி|இந்திரா காந்தி]] 696-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராகாந்தி தேசிய கலை மையம்|இந்திராகாந்தி தேசிய கலை மையம்]] 699-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்|இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்]] 699-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராசி, பவன்லால்|இந்திராசி, பவன்லால்]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரா சைலேந்திரர்|இந்திரா சைலேந்திரர்]] 700-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராணி|இந்திராணி]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திராயன் படைப்போர்|இந்திராயன் படைப்போர்]] 701-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரியங்கள்|இந்திரியங்கள்]] 701-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரியான் மவாதி|இந்திரியான் மவாதி]] 702-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம்|இந்து உரிமை வயது அடையாமை காப்புச் சட்டம்]] 702-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துக்கள்|இந்துக்கள்]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துகுசு மலைத்தொடர்|இந்துகுசு மலைத்தொடர்]] 706-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து கூட்டுக் குடும்பம்|இந்து கூட்டுக் குடும்பம்]] 706-709 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துச் சட்டம்|இந்துச் சட்டம்]] 709-711 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்|இந்துசமய அறக்கட்டளைச் சட்டம்]] 711-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்|இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்]] 714-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து திருமணச் சட்டம்|இந்து திருமணச் சட்டம்]] 719-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துப்பூர்|இந்துப்பூர்]] 725-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்|இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]] 725-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து மகாசபை|இந்து மகாசபை]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து மதம்|இந்து மதம்]] 729-731 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து மறுமலர்ச்சி|இந்து மறுமலர்ச்சி]] 731-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து-முசுலீம் ஒப்பந்தம்|இந்து-முசுலீம் ஒப்பந்தம்]] 741-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துலூரி அன்னயதேவா|இந்துலூரி அன்னயதேவா]] 742-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துலூரி கண்ணய்யா|இந்துலூரி கண்ணய்யா]] 742-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து வாரிசுரிமைச் சட்டம்|இந்து வாரிசுரிமைச் சட்டம்]] 742-747 qtea9brr9ekp3q7o9o00bw1orgsaxs0 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1954802 1954695 2026-07-20T15:52:59Z Sridevi Jayakumar 15329 1954802 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கா|கா]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கானீ|காக்கானீ]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகசசு|காகசசு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகாசீமா|காகாசீமா]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா|காங்கிரா]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ|காங்கோ]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசல்|காசல்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசான்|காசான்]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி|காசி]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபர்|காசிபர்]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ o1be82ainrqrvxv4c72t8ogqa8q7knt 1954850 1954802 2026-07-21T02:57:29Z Sridevi Jayakumar 15329 1954850 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கா|கா]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கானீ|காக்கானீ]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகசசு|காகசசு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகாசீமா|காகாசீமா]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா|காங்கிரா]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ|காங்கோ]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசல்|காசல்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசான்|காசான்]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி|காசி]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபர்|காசிபர்]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி மொழி|காசி மொழி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சி|காஞ்சி]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டானியா|காட்டானியா]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டேரி|காட்டேரி]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடர்|காடர்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவர்|காடவர்]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவராயர்|காடவராயர்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடிசு|காடிசு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டகார்|காண்டகார்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டார்|காண்டார்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 6m88q2irg7tjx4nb4s7xacyqm72eyou 1955120 1954850 2026-07-22T15:07:01Z Sridevi Jayakumar 15329 1955120 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கா|கா]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கானீ|காக்கானீ]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகசசு|காகசசு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகாசீமா|காகாசீமா]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா|காங்கிரா]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ|காங்கோ]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசல்|காசல்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசான்|காசான்]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி|காசி]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபர்|காசிபர்]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி மொழி|காசி மொழி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சி|காஞ்சி]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டானியா|காட்டானியா]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டேரி|காட்டேரி]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடர்|காடர்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவர்|காடவர்]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவராயர்|காடவராயர்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடிசு|காடிசு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டகார்|காண்டகார்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டார்|காண்டார்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டேசு|காண்டேசு]] 102-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தியர்|காத்தியர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதம்பரி|காதம்பரி]] 107-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதரின்|காதரின்]] 108-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ cqsac1mo3s4qzwsav91fjpvigxesqf7 1955135 1955120 2026-07-22T16:51:38Z Sridevi Jayakumar 15329 1955135 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கா|கா]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கானீ|காக்கானீ]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகசசு|காகசசு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகாசீமா|காகாசீமா]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா|காங்கிரா]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ|காங்கோ]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசல்|காசல்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசான்|காசான்]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி|காசி]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபர்|காசிபர்]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி மொழி|காசி மொழி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சி|காஞ்சி]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டானியா|காட்டானியா]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்டேரி|காட்டேரி]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடர்|காடர்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவர்|காடவர்]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவராயர்|காடவராயர்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடிசு|காடிசு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டகார்|காண்டகார்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டார்|காண்டார்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காண்டேசு|காண்டேசு]] 102-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தியர்|காத்தியர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதம்பரி|காதம்பரி]] 107-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதரின்|காதரின்]] 108-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ czp3sp4igy4by4bk6i2ya9cr8tbmtu2 1955149 1955135 2026-07-23T03:17:06Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 7 */ 1955149 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-அ</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரி|காந்தாரி]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ kshguurx3fatasgmn359otdxakdpoz5 1955153 1955149 2026-07-23T03:22:47Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 7 */ 1955153 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ |[[வாழ்வியற் களஞ்சியம் 7/ 5l54h0pxk8irg7be90cmm5w90wtket3 1955154 1955153 2026-07-23T03:23:42Z Booradleyp1 1964 /* வா.க7 அட்டவணை 2 */ 1955154 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரி|காந்தாரி]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ h4wc7y4x3dj3man277yl987l5es5vt4 1955157 1955154 2026-07-23T03:26:47Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 7 */ 1955157 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தாரி|காந்தாரி]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130 #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ #[[வாழ்வியற் களஞ்சியம் 7/ kpzj10krpgjx8puk8lct35e41std6c4 1955175 1955157 2026-07-23T03:49:05Z Sridevi Jayakumar 15329 1955175 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 #[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 2a45awh6g9ix4sdqnrsooyv320zo4sr பயனர்:Bharathblesson/test 2 645148 1954861 1954757 2026-07-21T04:12:52Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 9 */ 1954861 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 9<br>{{Xx-larger|சி}} </b>}} |-! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- |} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 9<br>{{Xx-larger|சீ}} </b>}} |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- |} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 9<br>{{Xx-larger|சு}} </b>}} |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- |} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 9<br>{{Xx-larger|சூ}} </b>}} |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- |} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 9<br>{{Xx-larger|செ}} </b>}} |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} pj2t2bxg3aok5gf38norzbzc0v5j0xz 1954883 1954861 2026-07-21T04:42:53Z Booradleyp1 1964 [[Special:Contributions/Booradleyp1|Booradleyp1]] ([[User talk:Booradleyp1|Talk]]) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் [[Special:Diff/1954861|1954861]] இல்லாது செய்யப்பட்டது 1954883 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} sdtehd6vsefsg7olm8rf0242uubltof 1954900 1954883 2026-07-21T09:16:17Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1954900 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} otx2hhuwxchpmczm0v2hdnavg6w43gh 1955082 1954900 2026-07-22T07:51:46Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1955082 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} pf6q2ty318vhpnsmjgags2r90q9jfvx 1955210 1955082 2026-07-23T09:27:55Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1955210 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} rne5i34hoprseiqiftwkswbbn1fu9js 1955211 1955210 2026-07-23T09:28:44Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1955211 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} od2z1hmgg0kf3n7iorbdrrkgtc8e6u8 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/84 250 647190 1955205 1949002 2026-07-23T08:48:12Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|83 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>மெய்ப்பிக்கப்பப்டால்‌, அவரைத்‌ திருப்பிக்‌ கொண்டுவர முடியாது; ஆதலால்‌ கொலைத்‌ தண்டனை கூடாது," கொலைத்‌ தண்டனையை மறுப்போர்‌ கூறும்‌ கருத்துக்களில்‌ இதுவே முதன்மையானது. “கொலையாளிகள்‌ உயிர்வாழ இடங்கொடுத்தால்‌, மேலும்‌ மேலும்‌ கொலைக்‌ குற்றம்‌ பெருகிக்கொண்டே வரும்‌; கொலையாளிகள்‌ தெரகையும்‌ வளர்ந்து வரும்‌; கொலைக்‌ குற்றத்திற்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுத்தால்தான்‌ கொலைக்‌ குற்றங்களைத்‌ தடுக்க முடியும்‌” என்பதே கொலைத்‌ தண்டனை கொடுக்கும்‌ முறையை மாற்றக்கூடாது என்போர்‌ கூறும்‌ கருத்துக்களில்‌ முதன்மையானது. குற்றம்‌ சுமத்தப்பட்டவர்கள்‌ உண்மையான குற்றவாளியா ? அல்லவா ? என்பதைக்‌ கண்டுபிடித்தாக வேண்‌டும்‌. இத்தகைய திறமை படைத்தவர்கள்‌ கையில்தான்‌ அந்த அதிகாரம்‌ ஓப்படைக்கப்பட வேண்டும்‌; நேர்மையும்‌ நுண்ணறிவும்‌ படைத்தவர்கள்‌ அறங்கூறும்‌ அவையங்களிலே அமர்ந்து நீதி வழங்கவேண்டும்‌. இந்த முறை ஒழுங்காகப்‌ பின்பற்றப்பப்டால்‌ குற்றமற்றவர்கள்‌ குற்றவாளிகளாக ஆக்கப்பட மாட்டார்கள்‌. ஆதலால்‌ குற்றமற்றவர்கள்‌, குற்றவாளிகளாகக்‌ கருதப்பட்டுத்‌ தண்டனைக்கு ஆளாவார்கள்‌ என்று வைத்துக்கொண்டு, கொலைத்‌ தண்டனையே கூடாது என்பது பொரும்தாது. கொலைத்‌ தண்டனை இருக்கவேண்டும்‌ என்பதுதான்‌. முன்னோர்கள்‌ கருத்து: அறநெறிக்கு அடங்கி வாழ்ந்த ஆன்றோர்கள்‌ முடிவு: தெய்வத்திற்கும்‌ அநீதிக்கும்‌ அஞ்சி வாழ்ந்த பண்டைய அறிஞர்களின்‌ கருத்து, இன்றைய உலக அறிஞர்களில்‌ பெரும்பாலோர்‌ கொலைத்‌ தண்டனை முறையை ஆதரிப்பவர்கள்‌ என்பதிலே ஐயம்‌ இல்லை‌. பழந்தமிழர்‌ அரசியலிலே கொலைத்‌ தண்டனை கையாளப்‌பட்டு வந்தது. நாட்டு மக்களின்‌ நல்வரழ்வுக்காக, அரசாங்‌ கங்கள்‌ கடும்‌ குற்றம்‌ புரிந்தோர்க்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுக்கப்‌ பின்வாங்கவில்லை. இந்த உண்மையைத்‌ திருவள்ளுவர்‌ தெளிவாக உரைக்கின்றார்‌. {{nop}}<noinclude></noinclude> 5t5s2qm3e4nip5m0vckt9fss52liwqa பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/83 250 647224 1955185 1949001 2026-07-23T04:23:30Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|82 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>ஓர்ந்துகண்‌ ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்‌ தேர்ந்துசெய்‌ வஃதே முறை<ref>ஒர்ந்து - ஆராய்ந்து, கண்ணோடாது - தாட்சணியம்‌ காட்டாமல், இதை புாிந்து - நடுநிலையில்‌ இருந்து.</ref></poem>}} என்பது [[திருக்குறள்‌]], 541. {{quote|“தன்கீழ்‌ வாழ்வார்‌ குற்றம்‌ செய்தால்‌ அக்குற்றத்தை நாடி, யாவர்‌ மாட்டும்‌ கண்ணோடாது, நறிவுநிலைமை யைப்‌ பொருந்தி அக்குற்றத்திற்குச்‌ சொல்லிய தண்‌: டத்தை நூலோரோடும்‌ ஆராய்ந்து அவ்வளவிற்றாகச்‌ செய்வதே முறையாம்‌”}} என்பது இத்‌ திருக்குறளுக்குப்‌ [[ஆசிரியர்:பரிமேலழகர்|பரிமேலழகர்]] கூறிய உரை. இங்கே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப்‌ பாட்டின்‌ பகுதியும்‌, திருக்குறளும்‌, பழந் தமிழர்களின்‌ நீதிமுறையை விளக்கின. ஒருவன்‌ குற்றவாளிதானா என்பதை நன்றாக ஆராய்ந்து தெளியவேண்டும்‌. அவன்‌ உண்மையான குற்றவாளியானால்‌, அறநூல்‌ விதியின்படி அவனுக்குத்‌ தண்டனை கொடுக்கவேண்டும்‌. குற்றவாளி யாராயிருந்தாலும்‌ சாி ; நண்பன்‌, உறவினன்‌, அல்லது பகைவன்‌ என்று கருதாமல், குற்றத்திற்குத்‌ தக்கபடி தண்டிக்கவேண்டும்‌. இதுவே மனித சமுதாயத்தில்‌ குற்றங்கள்‌ வளராமல்‌ தடுக்கும்‌ வழியாகும்‌. இதுவே நீநிமுறையாகும்‌. தண்டனை தருவதிலே சிறிதும்‌ நடுநிலை தவறக்‌ கூடாது என்பதை இப்‌ பாடல்கள்‌ வலியுறுத்துகின்‌றன. '''கொலைத்‌ தண்டனை''' கொலைத்‌ தண்டனையே கூடாது என்று கூறுவோர்‌ உண்டு, "நரகரிகம்‌ பெற்ற மக்கள்‌ சமுதாயத்தில்‌ கொலைத்‌ தண்டனையைப்‌ பின்பற்றுவது அநாகரிகம்‌; கொலைத்‌ தண்டனை விதிக்கப்பட்டவர்‌, பின்னர்‌, குற்றமற்றவர்‌ என்று<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> ki1ijjfsvlceiqzepbgf84qqoq0d2rr 1955186 1955185 2026-07-23T04:24:11Z Balajijagadesh 1137 1955186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|82 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>ஓர்ந்துகண்‌ ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்‌ தேர்ந்துசெய்‌ வஃதே முறை<ref>ஒர்ந்து - ஆராய்ந்து, கண்ணோடாது - தாட்சணியம்‌ காட்டாமல், இதை புாிந்து - நடுநிலையில்‌ இருந்து.</ref></poem>}} என்பது திருக்குறள், 541. {{quote|“தன்கீழ்‌ வாழ்வார்‌ குற்றம்‌ செய்தால்‌ அக்குற்றத்தை நாடி, யாவர்‌ மாட்டும்‌ கண்ணோடாது, நறிவுநிலைமை யைப்‌ பொருந்தி அக்குற்றத்திற்குச்‌ சொல்லிய தண்‌: டத்தை நூலோரோடும்‌ ஆராய்ந்து அவ்வளவிற்றாகச்‌ செய்வதே முறையாம்‌”}} என்பது இத்‌ திருக்குறளுக்குப்‌ [[ஆசிரியர்:பரிமேலழகர்|பரிமேலழகர்]] கூறிய உரை. இங்கே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப்‌ பாட்டின்‌ பகுதியும்‌, திருக்குறளும்‌, பழந் தமிழர்களின்‌ நீதிமுறையை விளக்கின. ஒருவன்‌ குற்றவாளிதானா என்பதை நன்றாக ஆராய்ந்து தெளியவேண்டும்‌. அவன்‌ உண்மையான குற்றவாளியானால்‌, அறநூல்‌ விதியின்படி அவனுக்குத்‌ தண்டனை கொடுக்கவேண்டும்‌. குற்றவாளி யாராயிருந்தாலும்‌ சாி ; நண்பன்‌, உறவினன்‌, அல்லது பகைவன்‌ என்று கருதாமல், குற்றத்திற்குத்‌ தக்கபடி தண்டிக்கவேண்டும்‌. இதுவே மனித சமுதாயத்தில்‌ குற்றங்கள்‌ வளராமல்‌ தடுக்கும்‌ வழியாகும்‌. இதுவே நீநிமுறையாகும்‌. தண்டனை தருவதிலே சிறிதும்‌ நடுநிலை தவறக்‌ கூடாது என்பதை இப்‌ பாடல்கள்‌ வலியுறுத்துகின்‌றன. '''கொலைத்‌ தண்டனை''' கொலைத்‌ தண்டனையே கூடாது என்று கூறுவோர்‌ உண்டு, "நரகரிகம்‌ பெற்ற மக்கள்‌ சமுதாயத்தில்‌ கொலைத்‌ தண்டனையைப்‌ பின்பற்றுவது அநாகரிகம்‌; கொலைத்‌ தண்டனை விதிக்கப்பட்டவர்‌, பின்னர்‌, குற்றமற்றவர்‌ என்று<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> jku2onfxmxi9jepmxcuqrdok28aili7 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/82 250 647234 1955183 1949000 2026-07-23T04:20:34Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|81 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>ஒரு பசுங்கன்றைக்‌ கொன்றதற்காகத்‌ தன்‌ மகன்‌ உயிரையே வாங்கினான்‌ ஒரு தமிழ்‌ மன்னன்‌. இரவிலே அந்தணர்கள்‌ வீட்டுக்‌ கதவுகளைக்‌ கையால்‌ தட்டிய பாண்டிய மன்னவன்‌ ஒருவன்‌ அக்‌ குற்றத்‌திற்காகத்‌ தன்‌ கையையே துண்டித்துக்கொண்டான்‌. இவைகள்‌ கடும் தண்டனைக்குக்‌ காட்டாக வழங்கும்‌ கதைகள்‌. '''ஒறுக்கும்‌ முறை''' குற்றமற்றவர்களைத்‌ தண்டிப்பதுதான்‌ கொடுங்‌கோன்மை; குற்றமுள்ளவர்களை. ஒறுப்பது ஒழுங்குமுறை தான்‌. குற்றவாளிகள்‌ என்று குற்றம்‌ சாட்டப்பட்டவர்களைப்‌ பற்றி நன்றாக ஆராயவேண்டும்‌, அவர்கள்‌ குற்றவாளிகள்‌ தாம்‌ என்று பெய்ப்பிக்கப்பட்ட பின்னர்‌, அவர்கள்‌ புரிந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கவேண்டும்‌, இவ்வாறே பண்டைத்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌ இயம்புகின்‌றன. {{left_margin|3em|<poem>நீமெய்‌ கண்ட தீமை காணின்‌ ஒப்ப நாடி அத்தக ஒருத்தி<ref>ஒப்ப - நீதிநூலுக்கு ஏற்ப. நாடி - ஆராய்ந்து, அத்தக - அக்குற்றத்‌துக்குத்‌ தக்கபடி. ஒறுத்தி - தண்டிப்பாயாக.</ref></poem>}} என்பது புறநானூற்றின்‌ 10-வது பாடல்‌, {{quote|"நீ மெய்யாக மனத்தான்‌ ஆராய்ந்து அறுதியிடப்‌ பட்ட கொடுமையை ஒருவன்பால்‌ காணின்‌, அதனை நீதி நூற்குத்‌ தக ஆராய்ந்து, அத்‌ தீமைக்குத்‌ தகத்‌ தண்டஞ்‌ செய்வை"}} என்பது இவ்வடிகளின்‌ பழைய உரை. சிறிதும்‌ கண்ணோட்‌டம்‌ செய்யாமல்‌ தீமைக்குத்‌ தகுந்தவாறு ஒறுக்க வேண்டும்‌ என்பதை இப்‌ பாடல்‌ எடுத்துக்காட்டிற்று. கண்ணோட்டம்‌ இன்றிக்‌ குற்றத்துக்குத்‌ தக்கவாறு தண்டனை தரவேண்டும்‌ என்பதை வள்ளுவரும்‌ வலியுறுத்துகின்றார்‌.<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 7ryvql7kq6g8xpkdjh0xxoytz75qw7z பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/81 250 647235 1955098 1948999 2026-07-22T10:12:58Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|80 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>குற்றங்களையே செய்வார்கள்‌. புதிய புதிய குற்றவாளிகளும்‌ பிறந்து வளர்ந்துகொண்டேயிருப்பார்கள்‌. இந்த உண்மையை நமது முன்னோர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. ஆதலால்‌ அவர்கள்‌ குற்றம்‌ புரிக்தோர்க்குக்‌ கடுந்தண்டனைகள்‌ கொடுத்து வந்தனர்‌. பண்டைக்‌ காலத்து அறநூல்களிலே இன்னின்ன குற்றங்களுக்கு இன்னின்ன தண்‌டனைகள்‌ கொடுக்கவேண்டும்‌ என்று எழுதப்பட்டுள்ளன, இக்காலத்தினர்‌ சிலர்‌ அந்த அறமுறைகளைப்‌ பார்த்து எள்ளி நகையாடுகின்‌றனர்‌. 'அவைகள்‌ நாகரிகமற்ற காலத்தில்‌ ஏற்பட்டவை; இக்காலத்‌திற்கு எலாதவை; கருணையற்ற கடுந்தண்டனை முறை மிருகத்தனமானது, மனிதத்‌ தன்மைக்கு மாறானது' என்று கூறுகின்றனர்‌. “குற்றம்‌ புரிந்தால்‌ தப்பித்துக்கொள்ள முடியாது; கடுந்தண்டனைக்கு ஆளாகியே தீரவேண்டும்‌ ; மக்கள்‌ சமுதாயத்திற்குத்‌ தீங்ழைத்தால்‌ மாறுகால்‌, மாறுகை வாங்கப்‌ படும்‌ ; உயிருக்கு ஆபத்துண்டாகும்‌ அல்லது நமது செல்வம்‌ பறிபோகும்‌, அல்லது நாம்‌ இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோம்‌" என்ற அச்சம்‌ மனித சமுதாயத்தில்‌ நிலவவேண்டும்‌. அப்பொழுதுதான்‌ குற்றம்‌ புரிய நினைப்‌போர்‌ தவறு செய்யத்‌ துணியமாட்டார்கள்‌. குற்றங்களுக்‌கேற்பக்‌ கடுமையான தண்டனைகள்‌ கொடுப்பதன்‌ வாயிலாகத்தான்‌ குற்றவாளிகளின்‌ எண்ணிக்கையைக்‌ குறைக்க முடியும்‌, இந்த உண்மையை உள்ளத்திற்‌ கொண்டுதான்‌ முன்னோர்‌ சிறு குற்றங்களுக்குக்கூடப்‌ பெருந் தண்டனை கொடுத்து வந்தனர்‌. பண்டைத்‌ தமிழக வேந்தர்கள்‌ - ஆட்சியாளர்கள்‌ - பொதுமக்கள்‌ நலனையே குறிக்கோளாகக்‌ கொண்டவர்கள்‌. ஆதலால்‌ அவர்கள்‌ தவறு செய்வோர்க்குக்‌ 'கடுமையான தண்டனைகள்‌ தரப்‌ பின்வாங்கவில்லை; இவ்வாறு செய்வதுதான்‌ அரசநீதி - செங்கோல்‌ முறை - காட்டு மக்ககர நல்‌ வாழ்விலே வாழச்‌ செய்யும்‌ ௮றநெறி - என்பதை மறவாதிருந்தனர்‌. அறிஞர்களும்‌, அறவோர்களும்‌ இத்தகைய அரசுக்குத்‌ துணை செய்தனர்‌. {{nop}}<noinclude></noinclude> 49ncdo5r99ui4io46qgbr6dj9nbhn9x பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/80 250 647236 1955097 1948998 2026-07-22T10:01:41Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|'''6. குற்றமும்‌ தண்டனையும்‌'''}} '''குற்றங்கள்‌ குறையும்‌ வழி''' தந்நலத்தையே குறிக்கோளாகக்‌ கொண்ட மனிதர்கள்‌ எதையும்‌ செய்யத்‌ துணிவார்கள்‌; அவர்கள்‌ பழி பாவங்களுக்‌குப் பயப்படமாட்டார்கள்‌, பிறரைப்பற்றிச்‌ சிறிதும்‌ கவலைப்‌படாமல்‌, தாம்‌ மட்டும்‌ வாழவேண்டும்‌ என்று நினைப்பது தரன்‌ தந்நல மாகும்‌, ஏனையோரிடம்‌ இரக்கங்‌ காட்டாத இத்தகைய மனிதர்களே பெரிய குற்றவாளிகள்‌ ; மனித சமூகத்திற்குத்‌ தீராத நோயாளிகள்‌. இந்த நோயைப்‌ போக்க தகுந்த மருந்து கொடுத்தாகவேண்டும்‌ ; இந்தக்‌ குற்றவாளிகளைச்‌ சீர்திருத்தம்‌ செய்தாகவேண்டும்‌, திருந்‌தாத கொடிய குற்றவாளிகளுக்குக்‌ கடுந் தண்டனை கொடுத்‌தாக வேண்டும்‌. மனித சமுதாயத்தில்‌ குற்றங்கள்‌ பெருகாமல்‌ குறைய வேண்டுமானால்‌ குற்றவாளிகளுக்குக்‌ கொடிய தண்டனைகள்‌ கொடுத்தாகவேண்டும்‌ ; பெரும்‌ குற்றம்‌ புரிவோரைக்‌ கடுமையாகத் தண்டிப்பதிலே தவறில்லை, குற்றம்‌ புரிகின்‌றவர்‌ சிலர்‌; குற்றம்‌ புரியாதவர்கள்‌ பலர்‌, சிலர்‌ செய்யும்‌ பிழைகளால்‌ - குற்றங்களால்‌ - கொடுமைகளால்‌ - பலர்‌ தீமையடைகின்‌றனர்‌, பலர்‌ நன்மைக்காகச்‌ சிலரைத்‌ துன்புறுத்துவது - தண்டிப்பது - இவைகளின்‌ வாயிலாக அவர்களை நல்லவர்களாக்குவது - அறமாகும்‌ ; நீதியும்‌ நேர்மையுமாகும்‌. இதுவே பண்டும்‌ இன்றும்‌ உள்ள அரசியல்‌ அறம்‌. அரசாங்கத்தின்‌ கடமை மக்கள்‌ எல்லேரரையும்‌ மகிழ்ச்சியுடன்‌ வாழ வைப்பதாகும்‌. பெரும்பாலான மக்‌களின்‌ வாழ்வுக்கு ஒரு சிலர்‌ தந்நல நோக்குடன்‌ பாதகம்‌ செய்வார்களானால்‌ அவர்களை விட்டு வைப்பது தவறு; செங்கோல்முறை யாகாது. சமுதாயத்திற்கு இடையூறு செய்வோர்‌, அமைதியான வாழ்க்கையின்‌ அடிப்படையைத்‌ தகர்ப்போர்‌ ஆவார்கள்‌; அவர்களை அடக்குவது அற முறையேதான்‌, அடக்காமல்‌ விட்டால்‌ அவர்கள்‌ மேலும்‌<noinclude></noinclude> pv2pgb70mvtpoipfb5k7d7k2ribod6o பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/79 250 647239 1955096 1948997 2026-07-22T09:45:55Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|78 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்‌ கெடுப்பார்‌ இலானும்‌ கெடும்‌,”</poem>}} {{left margin|25em|(கு. 448)}} மேலே கூறியவைகளைக்‌ கொண்டு பண்டைப்‌ புலவர்‌கள்‌ அரசர்களுக்கு வலியுறுத்தி வந்த கருத்துக்களைக்‌ காணலாம்‌. படைபலத்தைக்‌ காட்டி மன்னர்கள்‌ மக்களை அச்‌சுறுத்தித்‌ தங்கள்‌ விருப்பப்படி ஆள முடியாது. மக்கள்‌ ஆட்சியினர்‌ குடிமக்களுக்கு எந்த கன்மையும்‌ செய்யாமல்‌ மக்களாட்சி - குடிமக்கள்‌ ஆட்சி - ஜனகாயக ஆட்டி- சய ஆட்டி என்ற சொற்களைக்‌ கூறிக்கொண்டு ஏமாற்ற முடியாது. காட்டு மக்களின்‌ ஒத்துழைப்பைப்‌ பெறாமல்‌ அரசாள முடியாது ; ஆட்சியிலே நிலைக்க முடியாது. ஆட்சி பீடத்திலே அமர்க்‌இருக்தாலும்‌ நீடித்து வாழ முடியாது. இவ்வுண்மையைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்கள்‌ நெளிவாகச்‌ சொல்லி யிருக்கின்‌றன.<noinclude></noinclude> asd4ibh9seps3myc0vhgqy4bk1qiklq பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/78 250 647266 1955093 1948996 2026-07-22T09:42:32Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|77 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>இக்‌ குறள்‌, 'அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய செங்கோல்தரன்‌ ; படை வலிமையால்‌ மட்டும்‌ பயன்‌ இல்லை' என்று கூறிற்று. குடிமக்களைத்‌ தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை ; எவ்வளவு அயுத பலம்‌ படைத்திருந்தாலும்‌ கொடுங்கோல்‌ அரசுக்குக்‌ கொற்றமில்லை; வாழ்வும்‌ இல்லை. இக்‌ கருத்‌தையே: மேலே காட்டிய இரண்டு குறள்களும்‌ வலியுறுத்துகின்றன. பண்டைத்‌ தமிழ்ப்‌ புலவர்களிலே பலர்‌ சிறந்த அரசியல்‌ அறிஞர்களாக இருந்தனர்‌ என்பதை அவர்கள்‌ பாடல்கள்‌ காட்டுன்றன. அவர்கள்‌ நாட்டு மக்களின்‌ நல்வாழ்வைக்‌ கருத்தில்‌ கொண்டிருந்தனர்‌. அடிக்கடி அரசர்களுக்கு அரசியல்‌ நீதிகளை அஞ்சாமல்‌ எடுத்துரைத்து வந்தனர். அரசர்கள்‌ எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தாலும்‌, அறிவுள்ளவர்களாக இருந்தாலும்‌ அவர்கள்‌ சான்றோரைத்‌ துணையாகக்‌ கொண்டிருக்கவேண்டும்‌, அவர்கள்‌ சொல்வழி ஆட்சி புரியவேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தி வந்தனர்‌. “தம்மைக்காட்டிலும்‌ கல்வியறிவுகளிலே சிறந்த பெரியேரர்களைத்‌ தமக்குத்‌ துணையாகக்‌ கொள்ளவேண்டும்‌; அப்‌பெரியோர்கள்‌ காட்டும்‌ வழியிலே நடக்கவேண்டும்‌; இதுவே அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும்‌ சிறந்த வலிமையாகும்‌. {{left_margin|3em|<poem>தம்மின்‌ பெரியார்‌ தமரா ஒழுகுதல்‌ வன்மையுள்‌ எல்லாம்‌ தலை,"</poem>}} “தான்‌ தவறு செய்யும்போது சிறிதும்‌ அஞ்சாமல்‌, கண்டித்‌துப்‌ புத்தி புகட்டுவோரைத்‌ துணையாகக் கொள்ளாத வேர்தன்‌ சிறிதும்‌ பாதுகாப்பற்றவன்‌ ; அவனைக்‌ கெடுப்‌பதற்குப்‌ பகைவர்களே வேண்டாம்‌, அவனே அழிந்து போவான்‌. {{nop}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> kfe3a2ajanxz1x8xwws8b9af0tbdj8e 1955094 1955093 2026-07-22T09:43:05Z Balajijagadesh 1137 1955094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|77 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>இக்‌ குறள்‌, 'அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய செங்கோல்தரன்‌ ; படை வலிமையால்‌ மட்டும்‌ பயன்‌ இல்லை' என்று கூறிற்று. குடிமக்களைத்‌ தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை ; எவ்வளவு அயுத பலம்‌ படைத்திருந்தாலும்‌ கொடுங்கோல்‌ அரசுக்குக்‌ கொற்றமில்லை; வாழ்வும்‌ இல்லை. இக்‌ கருத்‌தையே: மேலே காட்டிய இரண்டு குறள்களும்‌ வலியுறுத்துகின்றன. பண்டைத்‌ தமிழ்ப்‌ புலவர்களிலே பலர்‌ சிறந்த அரசியல்‌ அறிஞர்களாக இருந்தனர்‌ என்பதை அவர்கள்‌ பாடல்கள்‌ காட்டுன்றன. அவர்கள்‌ நாட்டு மக்களின்‌ நல்வாழ்வைக்‌ கருத்தில்‌ கொண்டிருந்தனர்‌. அடிக்கடி அரசர்களுக்கு அரசியல்‌ நீதிகளை அஞ்சாமல்‌ எடுத்துரைத்து வந்தனர். அரசர்கள்‌ எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தாலும்‌, அறிவுள்ளவர்களாக இருந்தாலும்‌ அவர்கள்‌ சான்றோரைத்‌ துணையாகக்‌ கொண்டிருக்கவேண்டும்‌, அவர்கள்‌ சொல்வழி ஆட்சி புரியவேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தி வந்தனர்‌. “தம்மைக்காட்டிலும்‌ கல்வியறிவுகளிலே சிறந்த பெரியேரர்களைத்‌ தமக்குத்‌ துணையாகக்‌ கொள்ளவேண்டும்‌; அப்‌பெரியோர்கள்‌ காட்டும்‌ வழியிலே நடக்கவேண்டும்‌; இதுவே அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும்‌ சிறந்த வலிமையாகும்‌. {{left_margin|3em|<poem>தம்மின்‌ பெரியார்‌ தமரா ஒழுகுதல்‌ வன்மையுள்‌ எல்லாம்‌ தலை,"</poem>}} “தான்‌ தவறு செய்யும்போது சிறிதும்‌ அஞ்சாமல்‌, கண்டித்‌துப்‌ புத்தி புகட்டுவோரைத்‌ துணையாகக் கொள்ளாத வேந்தன்‌ சிறிதும்‌ பாதுகாப்பற்றவன்‌ ; அவனைக்‌ கெடுப்‌பதற்குப்‌ பகைவர்களே வேண்டாம்‌, அவனே அழிந்து போவான்‌. {{nop}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 0p0b3izdfgs9087xi7ay3drcvfy3ems 1955095 1955094 2026-07-22T09:43:20Z Balajijagadesh 1137 1955095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|77 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>இக்‌ குறள்‌, 'அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய செங்கோல்தரன்‌ ; படை வலிமையால்‌ மட்டும்‌ பயன்‌ இல்லை' என்று கூறிற்று. குடிமக்களைத்‌ தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை ; எவ்வளவு அயுத பலம்‌ படைத்திருந்தாலும்‌ கொடுங்கோல்‌ அரசுக்குக்‌ கொற்றமில்லை; வாழ்வும்‌ இல்லை. இக்‌ கருத்‌தையே: மேலே காட்டிய இரண்டு குறள்களும்‌ வலியுறுத்துகின்றன. பண்டைத்‌ தமிழ்ப்‌ புலவர்களிலே பலர்‌ சிறந்த அரசியல்‌ அறிஞர்களாக இருந்தனர்‌ என்பதை அவர்கள்‌ பாடல்கள்‌ காட்டுன்றன. அவர்கள்‌ நாட்டு மக்களின்‌ நல்வாழ்வைக்‌ கருத்தில்‌ கொண்டிருந்தனர்‌. அடிக்கடி அரசர்களுக்கு அரசியல்‌ நீதிகளை அஞ்சாமல்‌ எடுத்துரைத்து வந்தனர். அரசர்கள்‌ எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தாலும்‌, அறிவுள்ளவர்களாக இருந்தாலும்‌ அவர்கள்‌ சான்றோரைத்‌ துணையாகக்‌ கொண்டிருக்கவேண்டும்‌, அவர்கள்‌ சொல்வழி ஆட்சி புரியவேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தி வந்தனர்‌. “தம்மைக்காட்டிலும்‌ கல்வியறிவுகளிலே சிறந்த பெரியேரர்களைத்‌ தமக்குத்‌ துணையாகக்‌ கொள்ளவேண்டும்‌; அப்‌பெரியோர்கள்‌ காட்டும்‌ வழியிலே நடக்கவேண்டும்‌; இதுவே அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும்‌ சிறந்த வலிமையாகும்‌. {{left_margin|3em|<poem>தம்மின்‌ பெரியார்‌ தமரா ஒழுகுதல்‌ வன்மையுள்‌ எல்லாம்‌ தலை,"</poem>}} “தான்‌ தவறு செய்யும்போது சிறிதும்‌ அஞ்சாமல்‌, கண்டித்‌துப்‌ புத்தி புகட்டுவோரைத்‌ துணையாகக் கொள்ளாத வேந்தன்‌ சிறிதும்‌ பாதுகாப்பற்றவன்‌ ; அவனைக்‌ கெடுப்‌பதற்குப்‌ பகைவர்களே வேண்டாம்‌, அவனே அழிந்து போவான்‌. {{nop}}<noinclude></noinclude> tewy5foksr90xg7osuyk06ihs9zgmqw பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/77 250 647268 1955091 1948995 2026-07-22T09:40:23Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|76 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>பல்வேல்‌ இரும்பொறை ! நின்கோல்‌ செம்மையின்‌ நாளின்‌ நாளின்‌ நாடுதொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர்‌ பரவ, அரசியல்‌ பிழையாது, செருமேந்‌ தோன்றி, நோயிலை ஆகியர்‌ நீயே"<ref>நின்கோல்‌ செம்மையின்‌ - உனது ஆட்சியின்‌ நன்மையினால்‌. செருமேம்‌ தோன்றி - போரிலே மேம்பட்டு நின்று.</ref></poem>}} {{Right|(பதிற்றுப்பத்து, 89)}} இப்‌ பதிற்றுப்பத்துப்‌ பாடலும்‌ நாட்டு மக்கள்‌ ஆதரவும்‌ அன்பும்‌ பெற்ற அரசனே நிலைத்து வாழ முடியும்‌ என்று கூறிற்று, “நாளின்‌ மாளின்‌ நாடு தொழுது ஏத்த” என்ற வரியில்‌ அமைந்த ஆழமான பொருள்‌, என்றும்‌ அழியாத உண்மையாகும்‌. குடிகளின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசன்தான்‌ நிலைத்து வாழ முடியும்‌ என்ற கருத்தை வள்ளுவரும்‌ வலியுறுத்து கின்றார்‌ : “தனது நாட்டுக்‌ குடிமக்களின்‌ கருத்தைத்‌ தழுவி, செங்கோல்‌ நடத்தும்‌ அரசனது அடியை உலகம்‌ ஆதரித்து நிற்கும்‌. {{left_margin|3em|<poem>குடிதழீஇக்‌ கோல்‌ஓச்சும்‌ மாநில மன்னன்‌ அடிதழீஇ நிற்கும்‌ உலகு.”</poem>}} {{Right|(கு. 544)}} இக்குறள்‌ குடிமக்களின்‌ கருத்தைத்‌ தழுவி ஆளுவதே சிறந்த ஆட்சியென்பதை எடுத்துக்காட்டிற்று. “அரசனுக்குப்‌ போரிலே வெற்றி தருவது அவனுடைய வேற்படை அன்று. அவனுடைய செங்கோல்தான்‌ வெற்றி தரும்‌; அதுவும்‌ சிறிதும்‌ வளையாமல்‌ இருக்கவேண்டும்‌, {{left_margin|3em|<poem>வேல்‌அன்று வென்றி தருவது, மன்னவன்‌ கோல்‌;அதூஉம்‌ கோடாது எனின்‌”</poem>}} {{Right|(கு. 546)}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 6sipbq50v179upzo8paui661a8sur4a 1955092 1955091 2026-07-22T09:40:47Z Balajijagadesh 1137 1955092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|76 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>பல்வேல்‌ இரும்பொறை ! நின்கோல்‌ செம்மையின்‌ நாளின்‌ நாளின்‌ நாடுதொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர்‌ பரவ, அரசியல்‌ பிழையாது, செருமேந்‌ தோன்றி, நோயிலை ஆகியர்‌ நீயே"<ref>நின்கோல்‌ செம்மையின்‌ - உனது ஆட்சியின்‌ நன்மையினால்‌. செருமேம்‌ தோன்றி - போரிலே மேம்பட்டு நின்று.</ref></poem>}} {{Right|(பதிற்றுப்பத்து, 89)}} இப்‌ பதிற்றுப்பத்துப்‌ பாடலும்‌ நாட்டு மக்கள்‌ ஆதரவும்‌ அன்பும்‌ பெற்ற அரசனே நிலைத்து வாழ முடியும்‌ என்று கூறிற்று, “நாளின்‌ மாளின்‌ நாடு தொழுது ஏத்த” என்ற வரியில்‌ அமைந்த ஆழமான பொருள்‌, என்றும்‌ அழியாத உண்மையாகும்‌. குடிகளின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசன்தான்‌ நிலைத்து வாழ முடியும்‌ என்ற கருத்தை வள்ளுவரும்‌ வலியுறுத்துகின்றார்‌ : “தனது நாட்டுக்‌ குடிமக்களின்‌ கருத்தைத்‌ தழுவி, செங்கோல்‌ நடத்தும்‌ அரசனது அடியை உலகம்‌ ஆதரித்து நிற்கும்‌. {{left_margin|3em|<poem>குடிதழீஇக்‌ கோல்‌ஓச்சும்‌ மாநில மன்னன்‌ அடிதழீஇ நிற்கும்‌ உலகு.”</poem>}} {{Right|(கு. 544)}} இக்குறள்‌ குடிமக்களின்‌ கருத்தைத்‌ தழுவி ஆளுவதே சிறந்த ஆட்சியென்பதை எடுத்துக்காட்டிற்று. “அரசனுக்குப்‌ போரிலே வெற்றி தருவது அவனுடைய வேற்படை அன்று. அவனுடைய செங்கோல்தான்‌ வெற்றி தரும்‌; அதுவும்‌ சிறிதும்‌ வளையாமல்‌ இருக்கவேண்டும்‌, {{left_margin|3em|<poem>வேல்‌அன்று வென்றி தருவது, மன்னவன்‌ கோல்‌;அதூஉம்‌ கோடாது எனின்‌”</poem>}} {{Right|(கு. 546)}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 9461rwdxnf9e4gjlmcc9ah0w7ujqwm7 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/76 250 647270 1955090 1948994 2026-07-22T09:38:41Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|75 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>யில்லை, படை பலத்தால்‌ மட்டும்‌ வெற்றி பெற்றுவிட முடியாது. அறநெறி தவறாமையே ஆட்சிக்கு அடிப்படையாகும்‌ ; அதுவே அரசர்க்கு வெற்றி தருவதாகும்‌. {{left_margin|3em|<poem>கடும்‌ சினத்த கொல்களிறும்‌, கதழ்‌ பரிய கலிமாவும்‌, நெடும்‌ கொடிய நிமிர்தேரும்‌, நெஞ்சுடைய புகல்‌ மறவரும்‌, என, நான்குடன்‌ மாண்டது ஆயினும்‌, மாண்ட அறநெறி முதற்றே அரசின்‌ கொற்றம்‌.”<ref>கதழ்பரிய - விரைந்து ஓடும்‌ தன்மையுள்ள. நெஞ்சுடைய - மனோ வலிமையுள்ள. புகல்‌ - போரை விரும்பும்‌, மாண்டது - சிறந்தது.</ref></poem>}}{{Right|(புறம்‌, 55)}} இதுதான்‌ மதுரை மருதன்‌ இளநாகனார்‌ அரசனுக்கு உரைத்த அறவுரை, இது பழந்தமிழ்‌ மக்களின்‌ அரசியல்‌ அறிவை எடுத்துக்காட்டுகின்‌றதன்றோ? பதிற்றுப்பத்தின்‌ ஒன்பதாம்‌ பத்தைப்‌ பாடிய புலவர்‌ பெருங்குன்றூர்க்‌ கிழார்‌, குடக்கோ இளஞ்சேரல்‌ இரும்‌பொறையின்மேல்‌ பாடப்பட்டது இந்த ஒன்பதாம்‌ பத்து. இதில்‌, சேரனுக்கு அப்‌ புலவர்‌ கூறும்‌ அரசியல்‌ அறிவுரை குறிப்பிடத்தக்கது. "மிகுந்து வேற்படைகளையுடைய இரும்பொறையே ! உன்னுடைய செங்கோல்முறையைல்‌ கண்டு மகிழ்ந்து, ஒவ்‌வொரு நாளும்‌ உனது நாட்டினர்‌ உன்மேல்‌ அன்பு மிகுந்து உன்னை வணங்கிப்‌ பாராட்டுவார்களாக ! உயர்ந்த இவ்‌வுலகில்‌ உள்ள சான்றோர்கள்‌ உன்னைப்‌ போற்றுவரர்களாக ! அரசியலிலே எத்தகைய தவறும்‌ ஏற்படாமல்‌ பாதுகாப்பாயாக! உனக்கு நாட்டு மக்களின்‌ அன்பும்‌ ஆதரவும்‌ இருப்‌ பதனால்‌, உன்‌ பகைவருடன்‌ செய்யும்‌ போரிலே 'நீ வெற்றி பெறுவாயாக ! நீயும்‌ நீண்ட நாள்‌ நோயின்றி - எத்தகைய துன்பமும்‌ இன்றி - வாழ்வாயாக ! {{nop}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> k12hf23ep89inmyzth8hhg0kda1rbp3 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/75 250 647271 1955089 1948993 2026-07-22T09:36:42Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|74 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>'''பொதுமக்கள்‌ ஆதரவு''' முடி அரசாயினும்‌ சரி, குடி அரசாயினும்‌ சரி, பொது மக்களின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசுதான்‌ நிலைத்து நிற்கும்‌ ; எல்லா மக்களும்‌ நல்வாழ்வு பெறத்‌ திட்டம்‌ வகுத்து, அதனை நன்றாக நடத்திவைப்பதே ஆட்சியின்‌ கடமை. சாதி, மத, இன, மொழி வேற்றுமை பாராட்டாமல்‌ அனைவர்க்கும்‌ ஒத்த நீதி வழங்குவதே ஆளுவோர்‌ கடமை. இத்தகைய ஆட்சியே செங்கோல்‌ ஆட்சி, மக்கள்‌ ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படும்‌. படை பலத்தையும்‌, அதிகார உரிமையையும்‌ காட்டி மக்களை அடக்கி ஆண்டுவிட முடியாது ; நல்லாட்சிக்கு நாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அடங்கி நடப்பார்கள்‌: நல்லாட்சியை எதிர்த்துக்‌ கவிழ்க்க எவராலும்‌ ஆகாது. இந்த உண்மையை மறந்த ஆட்சி எதுவாயினும்‌ அதற்கு ஆயுள்‌ அற்பந்தான்‌, இக்த இயற்கை உண்மையைப்‌ பண்டைக்‌ காலத்‌ தமிழ்‌ அறிஞர்கள்‌ அரசர்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வந்தனர்‌. மன்னர்களின்‌ ஆட்சி, கொடுங்கோல்‌ ஆட்சியாக மாறாமல்‌ இருப்பதற்கு அவர்களால்‌ ஆனவரையில்‌ அரும்‌ பாடுபட்டு வந்தனர்‌. பாண்டியன்‌ இலவந்திகைப்‌ பள்ளித்‌ துஞ்சிய நன்மாறன்‌ என்பவன்‌ ஒரு பாண்டிய மன்னன்‌. அவனுக்கு, மதுரை மருதன்‌ இளநாகனார்‌ என்ற புலவர்‌ அறிவுரை சுறுவதாக ஒரு செய்யுள்‌ புறநானூற்றில்‌ காணப்படுகின்றது. அச்‌ செய்யுளில்‌ காணப்படும்‌ அரசியல்‌ உண்மை எக்காலத்‌திற்கும்‌ ஏற்றதாகும்‌. "கடுமையான கோபத்தையும்‌, கொல்லுந் தன்மையும்‌ உள்ள யானைப்படையிருந்தால்‌ என்ன ? விரைந்து செல்லும்‌ நெஞ்சுரம்‌ உள்ள குதிரைப்படையிருந்தால்‌ என்ன ? நீண்ட கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை இருந்தால்‌ என்ன ? அஞ்சாத நெஞ்சம்‌ உள்ள போரை விரும்புகின்ற வீரர்கள்‌ நிறைந்த காலாட்படை இருந்தால்‌ என்ன ? - இவைகள்‌ எவ்வளவு சிறந்திருந்தாலும்‌ அதனால்‌ ஆட்சிக்குப்‌ பெருமை<noinclude></noinclude> 5l45nfnrcqdvf9ct0g3j1qtfvrr05vp பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/85 250 647285 1955206 1949003 2026-07-23T08:49:50Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|84 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>கொலையின்‌ கொடியாரை வேந்துஒறுத்தல்‌ பைங்கூழ்‌ களைகட்‌ டதனொடு நேர்‌</poem>}} என்பது திருக்குறள்‌, 550. {{quote|“அரசன்‌ கொடியவர்களைக்‌ கொலையான்‌ ஒறுத்துத்‌ தக்கோரைக்‌ காத்தல்‌ உழவன்‌ களையைக்‌ களைந்து பைங்‌ கூழைக்‌ காத்ததனோடு ஒக்கும்‌”}} என்பது பரிமேலழகர்‌ தரும்‌ உரை. {{quote|"கொடியவர்‌' என்றது தீக்கொளுவுவார்‌, நஞ்‌சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌; சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழைவார்‌ என்றிவர்‌ முதலாயினாரை; இவரை வடநூலார்‌ ஆததாயிகள்‌ என்ப. இப்‌ பெற்றியாரைக்‌ கண்ணோடிக்‌ கொல்லா வழிப்‌ புற்‌களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ்‌ பேன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின்‌, கோறலும்‌ அரசர்க்குச்‌ சாதி தருமம்‌ என்பதாயிற்று”}} இது 'கொடியார்‌' என்பதற்குப் பரிமேலழகர்‌ கொடுத்‌திருக்கும்‌ விளக்கம்‌. தீயிட்டு உடைமைகளையும்‌ உயிர்களையும்‌ பாழ்‌ பண்ணுவோர்‌, நஞ்சிட்டுக் கொலை செய்வோர்‌, ஆயுதங்களால்‌ கொலை செய்வோர்‌, திருடுவோர்‌, வழிப்பறி செய்வோர்‌, கூட்டமாக வந்து கொள்ளையடிப்போர்‌, பிறன்மனையானை விழைவோர்‌--இவர்களுக்கெல்லாம்‌ கொலைத்‌ தண்டனை விதிக்கவேண்டும்‌ என்பது வள்ளுவர்‌ கருத்தென்று பரிமேலழகர்‌ விளக்கிக்‌ கூறியிருக்கின்றார்‌. பண்டைக்‌ காலத்தில்‌, மேற்கண்ட குற்றவாளிகளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுக்கும்‌ வழக்கம்‌ இருந்தது. அத்‌தகைய குற்றவாளிகள்‌ சமுதாயக்‌ கட்டுப்பாட்டையும்‌, வாழ்வையும்‌ நிலைகுலைப்போர்‌ ஆவர்‌ ; ஆகையால்‌, அவர்கள்‌<noinclude></noinclude> hmdhu9ujcptuwjmnaio1g8vr6v4u9zj பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/86 250 647287 1955361 1949004 2026-07-23T11:30:17Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|85 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>கூட்டம்‌ ஒழியவேண்டுமானால்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்‌பதுதான்‌ செங்கோன்மை என்று கருதினர்‌. இன்றைய அறிஞர்கள்‌ சிலர்‌, 'திருவள்ளுவர்‌ கொலைத்‌ தண்டனைக்கு இணங்காதவர்‌ ; ஆதலால்‌ இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ சொல்லும்‌ உரை பொருந்தாது” என்று கூறுகின்றனர்‌. இவர்கள்‌, 'பைங்கூழ்‌ களைகட்டதனாெடு நேர்‌' என்று வள்ளுவர்‌ கொடுத்திருக்கும்‌ உதாரணத்தை மறந்து விடுகின்றனர்‌. 'கொடியாரைக்‌ கொலையின்‌ ஒறுத்தல்‌" தான்‌ அறம்‌ என்பதற்கு ஏற்ற உதாரணம்‌ பயிருக்குக்‌ களையெடுத்‌தல்‌ என்பதாகும்‌. பயிர்‌ நன்றாக வளர்ந்து பலன்‌ தரவேண்டுமானால்‌, அதன்‌ இடையிலே முளைத்த களையை அடியோடு பிடுங்கியெறிய வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ பயிர்‌ வளரும்‌, களையை அடியோடு பிடுங்கி வீசாமல்‌ அதன்‌ தலையைமட்டும்‌ அறுத்து விடுவார்‌ யாரும்‌ இல்லை, சமுதாயம்‌ நன்றாக வாழவேண்டுமானால்‌ சமூகத்‌ தீங்கிழைப்போரை மனித சமுதாயத்திலே வாழவிடாமல்‌ களைந்தெறிய வேண்டும்‌, அவர்களை அழிக்க வேண்டும்‌. அவர்களுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பது தான்‌ ஒழுங்கு முறை, இதுவேதான்‌ வள்ளுவர்‌ கருத்து. இக்‌கருத்தைத்தான்‌ பரிமேலழகர்‌ தெளிவாக விளக்கிக்‌ கூறியுள்ளார்‌. இதனால்‌, கடுங்‌ குற்றவாளிக்குக்‌ கொலைத்‌ தண்டனை யளிப்பதுதான்‌ செங்கோன்மையாகும்‌ என்பதே பழந்தமிழர்‌ கொள்கையென்பதைக்‌ காணலாம். திருட்டுக்‌ குற்றத்துக்குக்கூடக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பதைத்‌ தமிழர்கள்‌ அரசியல்‌ நீதியாகக்‌ கொண்டிருந்‌தனர்‌, இதற்குச்‌ சிலப்பதிகாரமும்‌ ஒரு சிறந்த உதாரணமாகும்‌. கண்ணகி, பாண்டியன்‌ செடுஞ்செழியனிடம்‌ வழக்காடச்‌ சென்றாள்‌. அவள்‌ தன்னைக்‌ 'கொலைக்களப்‌ பட்ட கோவலன்‌ மனைவி' என்று அறிமுகம்‌ செய்துகொண்டாள்‌. அப்பொழுது நெடுஞ்செழியன்‌. {{nop}}<noinclude></noinclude> e6z9ho5c7vgwkmku926w2uhnqgl6jwj பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/71 250 647304 1955056 1948989 2026-07-22T04:38:13Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|41 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>கூடியவர்களிடம்‌ வரி தண்டுவதில்‌ தவறில்லை. கொடுக்கும்‌ சக்தியற்ற ஏழை எளியவர்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ அரசு கொடுங்கோல்‌ அரசாகும்‌. அது அறம்‌ அன்று ; நீதியும்‌ அன்று. வரி கொடுக்கும்‌ வல்லமையற்றவர்கள்‌ தங்கள்‌ துன்பத்தைத்‌ தாங்க முடியாதபோது ஆட்சிக்கு எதிராகத்‌ திரும்பிவிடுவார்கள்‌. இந்த உண்மையைப்‌ பழந் தமிழ்‌ அறிஞர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. மன்னர்கள்‌ குடிமக்களிடம்‌, அளவுக்குமேல்‌ வரி வாங்க முற்படும்போது புலவர்‌கள்‌ தலையிட்டனர்‌; அரசர்களுக்கு அறிவுரை கூறினர்‌ ; அவர்கள்‌ செய்கையைத்‌ தடுத்தனர்‌. இவ்வுண்மையைப்‌ பிசிராந்தையார்‌ என்னும்‌ புலவர்‌ பாடல்‌ ஒன்று விளக்கமாகக் கூறுகின்றது, பாண்டியன்‌ அறிவுடை நம்பி என்பவன்‌ குடிமக்களிடம்‌ அளவுக்குமேல்‌ வரி வாங்கினான்‌. அதைக்‌ கண்ட பிசிராந்தை யார்‌ மன்னனிடம்‌ சென்றார்‌; அஞ்சாமல்‌ அரச நீதியை எடுத்துக்காட்டினார்‌ ; அவன்‌ செய்கையைத்‌ தடுத்தார்‌, “விளைந்த நெல்லை அறுத்துக் கொண்டுவந்து கவளம்‌ கவளமாகச்‌ சேதப்படரமல்‌ உண்டால்‌, ஒரு <ref>மா என்பது நூறு குழி, அதாவது 33 சென்ட். இருபது மா ஒரு வேலி, இது சோழ நாட்டு நில அளவு.</ref>மாவுக்கும்‌ குறைந்த நிலத்திலே அறுத்த கதிர்‌ பல நாட்களுக்கு உணவாகும்‌. நூறு வயல்களிலே நெல் விளைந்திருந்தாலும்‌ சரி, ஒரு யானை தனியாக அவ்‌ வயல்களிலே புகுந்து நெற்கதிரை உண்ணுமானால்‌ வீண்‌ சேதமாகும்‌. அதன்‌ வாயில்‌ புகுந்த நெல்லைவிட, அதன்‌ காலால்‌ பாழாகும்‌ நெல்லே மிகுதியாக இருக்கும்‌. அதைப்போல, அறிவுள்ள வேந்தன்‌ வரி வாங்கும்‌ முறையை உணர்ந்திருக்கவேண்டும்‌, மக்கள்‌ மனங்‌ கோணாத படி வரி வாங்கவேண்டும்‌, இவ்வாறு வரி வாங்கினால்‌ அவனுடைய நாடு கோடிக்கணக்கான பொருளைக்‌ கொடுக்கும்‌ ; அந்நாடும்‌ சிறப்படையும்‌ ; செழிப்படையும்‌, இவ்வாறில்லாமல்‌ அரசன்‌ அறிவிலே குறைந்தவனாகி, தான்‌ கூறுவது தவறானாலும்‌, அதையே சரியென்று சொல்லும்‌ சுற்றத்துடன்‌ கூடியிருபபானாயின்‌ அவன்‌ வரி கொள்ளும்‌ முறையை<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> l0nkc89atinny183q6u0hus7wah93pa பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/74 250 647319 1955088 1948992 2026-07-22T09:35:19Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|41 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude><poem>உறுபொருளும்‌, உல்கு பெரருளும்‌, ஒன்னார்த்‌ தெறுபொருளும்‌ வேந்தன்‌ பொருள்‌.”<ref>உல்கு - சுங்கம்‌. தெறுதல்‌ - அழித்தல்‌.</ref></poem> {{Right|(கு. 756)}} இது வள்ளுவர்‌ காட்டும்‌ வழியாகும்‌. இக்‌ குறளும்‌ மக்களிடம்‌ நேர்முகமாக வரி வரங்கும்‌ கொள்கையை ஒப்புக்‌ கொள்ளவில்லை. <poem>இயற்றலும்‌, ஈட்டலும்‌, காத்தலும்‌ காத்த வகுத்தலும்‌ வல்லது அரசு.</poem> {{Right|(கு. 385)}} என்ற குறளிலும்‌ நேர்முகமாக மக்களிடம்‌ வரி வரங்கும்படி செரல்லவில்லை, “தனக்குப்‌ பொருள்‌ வரும்‌ வழிகளை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குதல்‌ ; அவ்வாறு வந்த பொருளை ஓரிடத்திலே சேர்த்து வைத்தல்‌: சேர்த்த பொருளைப்‌ பிறர்‌ கவராமல்‌ பாதுகாத்தல்‌ ; காத்த பொருளை அறம்‌, பொருள்‌, இன்பங்களுக்காகச்‌ செலவழித்தல்‌ ஆகிய இவைகளில்‌ வல்லவனே அரசன்‌ ஆவான்‌.” இதுவே இக்‌ குறளின்‌ பொருள்‌. 'இயற்றல்‌' என்பதற்குப்‌ பரிமேலழகர்‌ கொடுத்திருக்‌கும்‌ விளக்கம்‌ குறிப்பிடத்‌ தக்கது. "பொருள்களாவன : மணி, பொன்‌, நெல்‌ முதலாயின. அவை வரும்‌ வழிகளாவன பகைவரை அழித்தலும்‌, திறை கோடலும்‌, தன்‌ நரடு தலையளித்தலும்‌ முதலாயின.” இல்‌ விளக்கத்திலும்‌, பொது மக்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ செயல்‌ ஒதுக்கப்பட்‌டுள்ளது. அரசனோ, பொதுமக்கள்‌ ஆட்சியோ, எடுத்தவுடனே மக்களின்மேல்‌ அளவுக்கு மீறிய வரி, போட்டுப்‌ பொருள்‌ சேர்க்கும்‌ முறையைப்‌ பின்பற்றுவது அறமன்று, இவ்‌வுண்மையை மேற்கூறியவைகளால்‌ அறியலாம்‌, அறிஞர்கள்‌ மக்கள்மேல்‌ அதிக வரி போடுவதை எதிர்த்து வந்தனர்‌ என்பதையும்‌ காணலாம்‌. {{nop}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 0kns0ydchj5jbxy5ka4yrqvcesiyd51 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/72 250 647323 1955086 1948990 2026-07-22T09:29:18Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|71 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>அறியமாட்டான்‌ ; குடிமக்களின்‌ அன்பு அழியும்படி - அவர்‌கள்‌ வெறுக்கும்படி - அவர்களிடம்‌ வரியென்னும்‌ பேரால்‌ பொருள்களை வலிந்து கொள்வான்‌. இவ்வரறு வரி வாங்குவானாயின்‌, அம்‌ மன்னன்‌, யானை புகுந்த வயலைப்போலத்‌ தானும்‌ உண்டு இன்புறமாட்டான் ; அவனால்‌ ஆளப்படும்‌ நாடும்‌ நாசம்‌ உறும்‌. <poem>காய்நெல் அறுத்துக் கவளம்‌ கொளினே மாநிறைவு இல்லதும்‌ பன்னாட்கு ஆகும்‌ ; நூறுசெறு ஆயினும்‌ தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும்‌ கால்பெரிது கெடுக்கும்‌ ; அறிவுடை வேந்தன்‌ நெறிஅறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிதும்‌ நந்தும்‌ ; மெல்லியன்‌ கிழவன்‌ ஆகி, வைகலும் வரிசை அறியாக்‌ கல்‌என்‌ சுற்றமொடு பரிவுதப எடுக்கும்‌ பிண்டம்‌ நச்சின்‌ யானை புக்க புலம்போலத்‌ தானும்‌ உண்ணான்‌ ; உலகமும்‌ கெடுமே.”<ref>கவளம்‌ - பிடி, மா- நில அளவு, யாத்து- கொடுத்து, சிறக்கும்‌, பரிவுதப - அன்பு கெட, பிண்டம் - உணவு.</ref></poem> இதுவே பிசிராந்தையார்‌, பாண்டியன்‌ அறிவுடை நம்பிக்குக்‌ கூறிய அறிவுரை, அளவுக்குமேல்‌ வரி வாங்குவதனால்‌ வரும்‌ இன்னலைப்பற்றி இதற்குமேல்‌ விளக்கிக்‌ கூற இயலாது. இது புறகானூற்றின்‌ 184-வது பாடல்‌, இப்‌பாடற்‌ கருத்தை அப்படியே சிந்தாமணி ஆசிரியர்‌ அமைத்துப்‌ பாடியிருக்கின்றார்‌ : "வாய்க்குப்‌ போதுமான கவளம்‌ அகப்படும்‌; வீண்‌ சேதமும்‌ உண்டாகாது ; முறைப்படி அறுத்துக்கொண்டு வந்த செல்லை ஒவ்வொரு நாளும்‌ கவளமாக உண்பித்தால்‌ இந்நிலை ஏற்படும்‌. யானையே வயலில்‌ புகு்து மேயத்‌ தொடங்கினால்‌, விளைந்திருக்கும்‌ கதிர்‌ அதன்‌ வாயில்‌ புகாமல்‌ வீணாக அழியும்‌. ஆதலால்‌ அரசன்‌ அறிவில்‌ சிறந்-<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> glg2ikg23m1ut21784xcx06dpymug9s பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/73 250 647325 1955087 1948991 2026-07-22T09:32:14Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|72 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>தவனாய், குடிகளின்‌ நெஞ்சம்‌ துன்புறாமல்‌ வரி வாங்குவனாயின்‌ அவன்‌ இன்பம்‌ அடைவான்‌; அவன்‌ ஆளும்‌ நீர்வளம்‌ நிறைந்த நாடு முழுவதும்‌ செல்வம்‌ நிலையாகப்‌ பெருகி நிற்கும்‌. {{left_margin|3em|<poem>வாய்ப்படும்‌ கேடும்‌ இன்றாம்‌, வரிசையின்‌ அறிந்து, நாளும்‌ காய்த்தநெல்‌ கவளம்‌ தீற்றின்‌ ; களிறுதான்‌, கழனி மேயின்‌, வாய்ப்படல்‌ இன்றிப்‌ பொன்றும்‌, வல்லனாய்‌ மன்னன்‌ கொள்ளின்‌ நீத்தநீர்‌ ஞாலம்‌ எல்லாம்‌ நிதிநின்று சுரக்கும்‌ அன்றே,”<ref>வரிசை - முறை. தீற்றின்‌ - உண்பித்தால்‌, பொன்றும்‌ - அழியும்‌, நீத்தம்‌ - வெள்ளம்‌.</ref></poem>}} {{left margin|20em|('''[[சீவகசிந்தாமணி|சீவக சிந்தாமணி]]''', 2907)}} இதுவே சிந்தாமணிச்‌ செய்யுள்‌. இதுவும்‌, 'அளவுக்கு மேல்‌ வரி வாங்கும்‌ அரசு நிலைக்காது; குடிகளின்‌ நிலை யறிந்து குறைந்த அளவில்‌ வரி வாங்கும்‌ அரசுதான்‌ வாழும்‌; இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான்‌ செழிக்கும்‌' என்று கூறிற்று, திருவள்ளுவரும்‌ மக்கள் தலையிலே வரியைச்‌ கமத்துவதை ஒத்துக்கொள்ளவில்லை, குடிமக்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தாமல்‌ வேறு வகையிலே அரசன்‌ பொருள்‌ தேட வேண்டும்‌ என்றே கூறுகின்றார்‌. "பொருளுக்கு உரியவர்‌ யாரும்‌ இல்லாமல்‌ விடப்பட்ட செல்வம்‌, நீர்‌ வழியாகவும்‌ நிலத்தின்‌ வழியாகவும்‌ வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும்‌ பொருள்களுக்கு விதிக்‌கப்படும்‌ வரி, தன்‌ பகைவர்களிடமிருந்து கப்பமாக வாங்கப்‌படும்‌ பொருள்‌ இவைகள்தாம்‌ அரசனுக்கு உரிய செல்வம்‌.<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> h9bj56yg9g2s5unp7xnolcimgtedb56 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/70 250 647326 1954879 1948988 2026-07-21T04:35:36Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|69 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>நாட்டினராயினும்‌ சரி, வெளிநாட்டினராயினும்‌ சரி, உன்‌ அடியை வணங்குவார்கள்‌. {{left_margin|3em|<poem>மாரி பொய்ப்பினும்‌, வாரி குன்றினும்‌, இயற்கை அல்லன செயற்கையில்‌ தோன்றினும்‌ கரவலர்ப்‌ பழிக்கும்‌இக்‌ கண்‌ அகல்‌ ஞாலம்‌ ; அதுநற்கு அறிந்தனை ஆயின்‌, நீயும்‌ நொதும லாளர்‌ பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர்‌ பாரம்‌ ஓம்பிக்‌ குடிபுறத்‌ தருகுவை ஆயின்நின்‌ அடிபுறத்‌ தருகுவர்‌ அடங்கா தோரே,”<ref>வாரி - நிலத்தின்‌ வருமானம்‌, நொதுமலாளர்‌ - கோள்‌ சொல்லுவோர்‌. பகடு- ஏர்‌. பகடு புறந்தருநர்‌ “உழவர்‌. புறந்தருகுவர்‌ - வணங்குவர்‌.</ref></poem>}} இதுவே வெள்ளைக்குடி நாகனார்‌ சோழன்‌ குளமுற்றத்‌துத்‌ துஞ்சிய கிள்ளிவனவனுக்குக்‌ கூறிய அறிவுரை, இச்‌ செய்யுள் உழவாளர்க்கு உதவி செய்வதே ஒரு நாகரிக அரசாங்கத்தின்‌ முதற்‌ கடமை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. தனிப்பட்ட ஒரு அரசனுக்குரிய கடமையாகக்‌ கூறப்பட்‌டிருக்கும்‌ இல்வறிவுரை இக்காலத்து மக்களாட்சிக்கும்‌ பொருந்தும்‌ உழவுத் தொழிலே முதன்மையாக உள்ள நாட்டிலே உழவர்கள்‌ மகிழ்க்து வாழாவிட்டால்‌ அமைதி நிலவாது; உற்பத்தியும்‌ வளராது. இந்த உண்மையைப்‌ பழந் தமிழர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌.ஆதலால்‌ உழவுத்‌ தொழில்‌ புரிவோரைப் போற்றி வந்தனர்‌ ; பாராட்டி வந்தனர்‌ ; அவர்‌களுக்கு, முயற்சி செய்வோர்‌, உதவி செய்வோர்‌ என்ற பொருள்‌ உள்ள வேளாளர்‌ என்ற பெயரிட்டனர்‌. சமூகத்‌திலே உயர்ந்த நிலையும்‌ அளித்தனர்‌. '''வரிக்‌ கொடுமை''' பண்டைக்கால மன்னர்களிலே தந்நலங்‌ கருதி, மக்கள்‌ தலையிலே வரிச்சுமையை ஏற்றியவர்களும்‌ உண்டு. தாங்கக்‌<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 6lfyd3560091woj637mnk50bi4avx45 1954880 1954879 2026-07-21T04:35:56Z Balajijagadesh 1137 1954880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|69 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>நாட்டினராயினும்‌ சரி, வெளிநாட்டினராயினும்‌ சரி, உன்‌ அடியை வணங்குவார்கள்‌. {{left_margin|3em|<poem>மாரி பொய்ப்பினும்‌, வாரி குன்றினும்‌, இயற்கை அல்லன செயற்கையில்‌ தோன்றினும்‌ கரவலர்ப்‌ பழிக்கும்‌இக்‌ கண்‌ அகல்‌ ஞாலம்‌ ; அதுநற்கு அறிந்தனை ஆயின்‌, நீயும்‌ நொதும லாளர்‌ பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர்‌ பாரம்‌ ஓம்பிக்‌ குடிபுறத்‌ தருகுவை ஆயின்நின்‌ அடிபுறத்‌ தருகுவர்‌ அடங்கா தோரே,”<ref>வாரி - நிலத்தின்‌ வருமானம்‌, நொதுமலாளர்‌ - கோள்‌ சொல்லுவோர்‌. பகடு- ஏர்‌. பகடு புறந்தருநர்‌ “உழவர்‌. புறந்தருகுவர்‌ - வணங்குவர்‌.</ref></poem>}} இதுவே வெள்ளைக்குடி நாகனார்‌ சோழன்‌ குளமுற்றத்‌துத்‌ துஞ்சிய கிள்ளிவனவனுக்குக்‌ கூறிய அறிவுரை, இச்‌ செய்யுள் உழவாளர்க்கு உதவி செய்வதே ஒரு நாகரிக அரசாங்கத்தின்‌ முதற்‌ கடமை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. தனிப்பட்ட ஒரு அரசனுக்குரிய கடமையாகக்‌ கூறப்பட்‌டிருக்கும்‌ இல்வறிவுரை இக்காலத்து மக்களாட்சிக்கும்‌ பொருந்தும்‌ உழவுத் தொழிலே முதன்மையாக உள்ள நாட்டிலே உழவர்கள்‌ மகிழ்க்து வாழாவிட்டால்‌ அமைதி நிலவாது; உற்பத்தியும்‌ வளராது. இந்த உண்மையைப்‌ பழந் தமிழர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌.ஆதலால்‌ உழவுத்‌ தொழில்‌ புரிவோரைப் போற்றி வந்தனர்‌ ; பாராட்டி வந்தனர்‌ ; அவர்‌களுக்கு, முயற்சி செய்வோர்‌, உதவி செய்வோர்‌ என்ற பொருள்‌ உள்ள வேளாளர்‌ என்ற பெயரிட்டனர்‌. சமூகத்‌திலே உயர்ந்த நிலையும்‌ அளித்தனர்‌. '''வரிக்‌ கொடுமை''' பண்டைக்கால மன்னர்களிலே தந்நலங்‌ கருதி, மக்கள்‌ தலையிலே வரிச்சுமையை ஏற்றியவர்களும்‌ உண்டு. தாங்கக்‌<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> bebqd6s7q2kjdnjnlu2s5ngji0wboeo பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/69 250 647327 1954877 1948987 2026-07-21T04:34:24Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|68 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>அவர்கள்‌ அரசர்களுக்கு அடிக்கடி உழவினரைக்‌ காக்கும்படி அறிவுரைகள்‌ கூறிவந்தனர்‌, வெள்ளைக்குடி நாகனார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌. அவர்‌ ஒரு சிறு நிலக்கிழவருங்கூட. அவர்‌ உழவுத்தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார்‌. மழை பெய்யாமையால்‌ அவருடைய. வேளாண்மைத்‌ தொழில்‌ ஒழுங்காக நடக்கவில்லை ; நிலமும்‌ விளையவில்லை, ஆனால்‌ அரசாங்கத்திலே வரி தண்‌டும்‌ அலுவல்‌ பார்ப்போர்‌ அப்‌ புலவரை வரி கொடுக்கும்படி நெருக்‌கி வந்தனர்‌. நிலத்திலே விளைச்சல்‌ இல்லாத காலத்‌திற்கும்‌ வரி கேட்டனர்‌, அவரைமட்டும்‌ அல்ல ; உழவர்கள்‌ எல்லோரிடமும்‌ அவ்வாறே வரி கொடுக்கும்படி கெடுபிடி செய்தனர்‌. இதைக்‌ கண்ட புலவர்‌ நேரே அரசனிடம்‌ சென்றார்‌. அரசாங்க அலுவலர்கள்‌ உழவர்களிடம்‌ காட்டும்‌ கருணையற்ற தன்மையை எடுத்துரைத்தார்‌. அரசன்‌, புலவர்‌ மொழியைக் கேட்டு மனம்‌ இளகினான்‌. அவருக்கும்‌, ஏனையோருக்கும்‌ வரியைத்‌ தள்ளிக்‌ கொடுந்தான்‌. புலவருக்கு அவர்‌ வைத்‌திருந்த நிலத்தை என்றும்‌ இறையிலியாகவே (சர்வமான்யமாக) கொடுத்துவிட்டான்‌. இச்செய்தி புறநாலூற்றின்‌ 35-வது செய்யுளால்‌ தெரிகின்‌றது. சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய ள்ளிவளவன்‌ அரசாட்சியின்‌கீழ்‌ வாழ்ந்தவர்‌ வெள்ளைக்குடி, நாகனார் என்னும்‌ புலவர்‌, அவர்‌ அரசனுக்குக்‌ கூறிய அறிவுரைதான்‌ கீழ்‌ வருவது : "மழை பெய்யுங்‌ காலத்திலே பெய்யாமற்போனாலும்‌, நிலத்தில்‌ விளைவு குறைந்தாலும்‌, மக்கள்‌ தகாத செயல்களைக்‌ செய்தாலும்‌, இப்‌ பெரிய உலகம்‌, இவைகளுக்கெல்லாம்‌ அரசர்கள்தாம்‌ காரணம்‌ என்று பழி சொல்லும்‌. இந்த உண்மையை நீ நன்றாக - உணர்ந்‌திருப்பாயானால்‌ ஒரு காரியத்தை உறுதியாகச்‌ செய்யவேண்டும்‌. கோட்சொல்லுவோரின்‌ உறுதியற்ற செரற்களைக்‌ கேட்காதே! ஏரைப்‌ பாதுகாத்து உழவுத்‌ தொழில்‌ செய்வோர்களின்‌ குடும்பங்‌களைப்‌ பாதுகாப்பாயாக, இவ்வாறு செய்வாயானால்‌, உனக்கு அடங்காதவர்கள்‌ - பகைவர்கள்‌ - அவர்கள்‌ உள்‌-<noinclude></noinclude> o8q3g17tb387vu3yvhegreggb84r80b பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/64 250 647444 1954908 1948592 2026-07-21T12:16:09Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1954908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> ஏற்கனவே கல்வி, வியாபாரமாகி வருகிறது. இப்போது அரசு நிதி உதவியும் நிறுத்தப்பட்டு விட்டால், சாமான்ய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகி விடும்! வரியே விதிக்கக் கூடாது என்று நாம் கூற வரவில்லை. ஆனால், விவசாயத்தையும், கல்வியையும், ஏழை எளிய மக்களையும் நசுக்குவதற்கான வரிகளைப் போட வேண்டுமா என்பது தான் நமது கேள்வி. அதே நேரத்தில் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கி மட்டும் ரூ.6500 கோடி இருக்கிறது. இதை அரசு வசூலித்தாலே, இவ்வளவு வரி போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது! அதற்கான எந்த நடவடிக்கையிலும், இந்த ஆட்சி ஈடுபடவில்லையே! தமிழ்நாட்டில் - தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் வெடித்தபோது, அன்றைய தி.மு.க. ஆட்சி சமூகநீதித்துறை என்ற ஒரு துறையை உருவாக்கி, மக்களிடையே ஜாதி எதிர்ப்பு சமத்துவத்தை, வலியுறுத்தும் திட்டங்களை அமுல் நடத்தப் போவதாக அறிவித்தது. துறை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டார். ஆனால், துறை செயல்படுவதற்கான எந்தக் கட்டமைப்பு வசதிகளோ, நிதி ஒதுக்கீடுகளோ செய்யப்படவில்லை. இப்போது இந்த நிதி நிலை அறிக்கையிலும், சமூகநீதித் துறை பற்றி பேச்சு மூச்சே இல்லை. தமிழகத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை ஏராளம். 'தலித்' மக்கள் நிலமற்றவர்களாகவே இருக்கிறார்கள். 'தீண்டாமை' எனும் சமூக இழிவுக்கு, இந்த மக்கள் நிலமற்றவர்களாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில், 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்காமல், பணக்காரர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் வினியோகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, மதுக்கடையில் 'பார்'கள் திறக்க அனுமதிப்பது குறித்தே, தமிழ்நாட்டில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே எல்லா மதுக்கடைகளிலும் சட்ட விரோதமான 'பார்'கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது, அதற்கு உரிமக் கட்டணம் விதித்து, இழந்து கொண்டிருந்த வருவாயை அரசுக் கருவூலத்துக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவாதம் நடத்திக் கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை. தமிழக அரசுக்கு, மற்றொரு கருத்தையும் வற்புறுத்த விரும்புகிறோம்! கள்ளுக்கடைகளை மீண்டும் திறந்து விடுவது நல்லது. இதன் மூலம், ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விலசாயிகளும், மரம் ஏறும் தொழிலாளர்களும் இதனால் பயன் பெறுவதோடு, கள்ளச் சாராயத்துக்கும் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 04.04.2002}}<noinclude>{{nop}}{{rv|62 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''62'''}}}}|{{left|{{larger|'''62'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kdcd48awnihea3ua11kql8gnleg0sqa பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/62 250 647463 1954868 1948980 2026-07-21T04:24:32Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|61 |மண்ணாசை கொண்ட மன்னர்கள்|பழந்தமிழர் அரசியல்}}{{quote/s}}</noinclude>உரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக,"என்னை என்செயப் புல்லீர் ஆயினீர்' என அவர் பாடியது."{{quote/e}} இதுவே அந்த 151-வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கியதற்குக் காரணம் அதிகார வெறியைத் தவிர வேறென்ன? குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்: அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மை களை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந்தது: மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர். பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங்கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடாநெறிகளைப் பின்பற்றியதனால், மக்கள் தனி அதிகார முறையை வெறுத்தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழவேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத்தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பி வந்தனர். {{nop}}<noinclude></noinclude> 2x1se9pm1uagc6s2a9n9t3hgjlaftkp பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/63 250 647479 1954869 1948981 2026-07-21T04:25:43Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|'''5. ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} பண்டைக்கரல மன்னர்களின்‌ அரசுரிமை பிறப்புரிமையாகவே இருந்தது. இதனால்‌ அவர்கள்‌ தனி அதிகாரம்‌ பெற்றிருந்தனர்‌. இத்‌ தனி அதிகரரம்‌ காரணமாக அவர்‌களிலே சிலர்‌ அறநெறி தவறி நடக்கவும்‌ துணிக்தனர்‌ ; அதிகார வெறி - அதிகாரச்‌ செருக்கு - அவர்களை அவ்வாறு நடக்கத்‌ தூண்டியது, இது இந்த நாட்டில்‌ மட்டும்‌ அன்று ; எந்த நாட்டிலும்‌ இந்த நிலைதான்‌ இருந்தது. அறத்தைச்‌ சிதைத்த அரசர்களின்‌ செயல்‌ கண்டு அறிஞர்கள்‌ சிறிதும்‌ அஞ்சவில்லை, அக்காலத்தில்‌ அரசர்களைக்‌ காட்டிலும்‌ புலவர்களுக்கு - மக்களுடன்‌ கலந்து பழகும்‌ அறிஞர்களுக்கு - செல்வாக்கு மிகுந்திருந்தது, அவர்களை மக்கள்‌ மதித்துப்‌ பாராட்டி வந்தனர்‌. பொது மக்களின்‌ பாராட்டுக்குரிய புலவர்களிடம்‌ மன்னர்களும்‌ மதிப்பு வைத்‌திருந்தனர்‌, புலவர்கள்‌ புகலும்‌ அறிவுரைகளை மீறி நடக்க அரசர்களும்‌ அஞ்சினர்‌. இது பண்டைக்கால நிலைமை. ஆதலால்‌, புலவர்கள்‌ அடிக்கடி அரசர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்‌ ; அரசர்கள்‌ அநீதி செய்யத்‌ துணியும்போது அஞ்சாமல்‌ அதைத்‌ தடுத்தும்‌ நின்றனர்‌, இத்தகைய நிகழ்ச்சிகளைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்களிலே காணலாம்‌, '''கடமையை வலியுறுத்தல்‌''' நரிவெரூஉத்‌ தலையார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌ ; அறநெறிகளை அறிந்தவர்‌, அவர்‌ ஒருநாள்‌ கருவூரிலே இருந்த ஒள்வாள்‌ கோப்பெருஞ்சேரல்‌ இரும்பொறையைக்‌ காணச்‌ சென்றார்‌. அவனைப்‌ பார்த்து அரசர்க்குரிய அறம்‌ இன்னதென்று எடுத்துக்‌ கூறினர்‌. “நீ ஒப்பற்ற வீரன்‌ ; நிகரற்ற செல்வங்களையும்‌ பெற்‌றவன்‌ ; உனக்கு நான்‌ சொல்லும்‌ அறமொழி ஒன்று உண்டு. அருளையும்‌, அன்பையும்‌ கைவிட்டவர்கள்‌ எப்‌-<noinclude></noinclude> 9azhrd4e4we0r8uyqqz3jemn57fch9n பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/64 250 647480 1954870 1948982 2026-07-21T04:26:59Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|63|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>பொழுதும்‌ நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள்‌. ஆதலால்‌, நீ அவர்களுடன்‌ சேர்ந்து, அவர்கள்‌ சொற்களை நம்பிக்‌ கெட்டுப்போகாதே. அரசாட்சியைக்‌ கண்ணும்‌ கருத்துமாக நடத்து, ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும்‌, பாதுகாப்போடும்‌ வளர்ப்பார்களோ, அவ்வரறு உனது நாட்டை நீ காப்பாற்று. {{left_margin|3em|<poem>'நீஒர்‌ ஆகலின்‌ நின்‌ஒன்று மொழிவல்‌ ; அருளும்‌ அன்பும்‌ நீக்கி, நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது, காவல்‌ குழவி கொள்பவரின்‌ ஓம்பு மதி!"<ref>ஒர்‌ - ஒப்பற்றவன்‌, நிரயம்‌ - நரகம்‌, ஓம்பு - காப்பாற்றுக.</ref> </poem>}} இதுவே நரிவெரூஉத்‌ தலையார்‌ சேர மன்னனுக்குக்‌ கூறிய அறம்‌. இது புறநானூற்றின்‌ 5-வது பாடல்‌, ஆளுவோர்‌ மேற்கொள்ளவேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்‌ செய்யுள்‌‌. நலங்கிள்ளி என்னும்‌ சோழன்‌ காலத்திலே சோழ நாடு இரண்டாகப்‌ பிரிந்திருந்தது. சோழன்‌ நலங்கிள்ளி என்பவன்‌, அதிகாரத்தில்‌ ஆசை கொண்டவன்‌ ; சோழ நாடு முழுவதையும்‌' தானே ஆளவேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ கொண்‌டவன்‌. அதனால்‌ அவன்‌ அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும்‌ உறையூர்ச்‌ சோழனுடன்‌ சண்டை செய்து வந்தான்‌. இவன்‌ செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும்‌ இவனுக்கிருந்தனர்‌ என்று தெரிகின்றது. இந்த நலங்கிள்ளியின்‌ செய்கையைய்‌ பொதுமக்கள்‌ அவ்வளவாக ஆதரிக்கவில்லை, இந்நிலையை அறிந்த முது கண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார்‌. அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. “நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ தீமை செய்யும்‌ கொடியோரை அழித்தல்‌ வேண்டும்‌; அடக்குதல்வேண்டும்‌ ; தண்‌டிக்க வேண்டும்‌. நடுநிலையிலே வாழும்‌ சான்றோர்களிடம்‌<noinclude></noinclude> 3xhis5t958fp6mmli1juc3ecmvnqlr4 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/68 250 647481 1954876 1948986 2026-07-21T04:33:09Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|67 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>நீரும்‌ நிலனும்‌ புணரியேரர்‌, ஈண்டு உடம்பும்‌ உயிரும்‌ படைத்திசி னோரே."<ref>புணரியோர்‌ - ஒன்‌று சேர்ந்து நிற்கும்படி செய்தவர்‌.</ref></poem>}} இதுவே குடபுலவியனார்‌ நெடுஞ்செழியனுக்குக்‌ கூறிய அறிவுரை. நீர்ப்பாசன வசதிக்கு வழி செய்தரல்‌ நாட்டிலே விளைவுப்பொருள்‌ பெருகும்‌, விளைவுப்பொருள்‌ மிகுந்தருந்தால்தான்‌ மக்கள்‌ பட்டினி பசியின்றி, நோய்‌ நொடியின்‌றி வாழ்வார்கள்‌. அவர்கள்‌, அரசுக்கோ அரசனுக்கேர பகைவர்‌களாக மாறமாட்டார்கள்‌ ; குடிமக்களின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசு எக்காரியத்தையும்‌ எளிதிலே நிறைவேற்றலாம்‌, ஆதலால்‌ பஞ்சத்திற்கு ஆளாகாமல்‌ குடிமக்களைப்‌ பாதுகாப்‌பதுதான்‌ ஆட்சியின்‌ முதல்‌ கடமை, இக் கருத்துக்‌ குடபுலவியனார்‌ செய்யுளிலே அமைந்திருப்பதைக்‌ காணலாம்‌. '''உழவர்க்குப்‌ பாதுகாப்பு''' ஒரு நாட்டின்‌ உயிர்நாடி உழவர்கள்‌ ஆவார்கள்‌. உழவர்‌கள்‌ வறுமையால்‌ வாடாமல்‌ இருந்தால்தான்‌ உணவுப்‌ பொருள்‌ ஏராளமாக உற்பத்தியாகும்‌. உழவர்கள்‌ வாழ்வு உயர்ந்திருந்தால்தான்‌ நாட்டிலே உண்டாக்கப்படும்‌ கைத்‌தொழிற்‌ பண்டங்களும்‌ செலவழியும்‌; பண்டங்கள்‌ செல வழிந்தால்தான்‌ தொழில்‌ வளரும்‌; தொழில்‌ வளர்ந்தால்‌ தான்‌ தொழிலாளர்களுக்கு வேலையுண்டு. ஆகவே, ஒரு நாட்டின்‌ வாழ்வும்‌ நாகரிகமும்‌ உழவர்களின்‌ வாழ்க்கையைத்‌ தான்‌ அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன, இந்த உண்மையை உணர்ந்த அரசாங்கங்கள்தாம்‌ நிலச்‌ சீர்திருத்‌தம்‌, உழவாளர்களுக்குப்‌ பாதுகாப்பு போன்‌ற செயல்களைச்‌ செய்து வருகின்றன. இந்த உண்மையை - உழவினர்‌ வாழ்வே நாட்டு மக்‌களின்‌ நல்வாழ்வு, அரசாங்கத்தின்‌ வாழ்வு, என்ற உண்மையைப்‌ பண்டைத்‌ தமிழ்ச்‌ சான்றோர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌.<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> fjkj9ocl0pwg1fz8xkkn4kjax58zuyb பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/65 250 647482 1954872 1948983 2026-07-21T04:28:20Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|64 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>இரக்கம்‌ காட்டவேண்டும்‌ ; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல்‌ கரப்பாற்றவேண்டும்‌. இதுதான்‌ அரசர்க்‌குரிய அறநெறி. இவ்‌ வறநெறியை எப்பொழுதும்‌ பின்‌ பற்றி நடத்தல்வேண்டும்‌: இதில்‌ சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல்‌ பின்‌பற்றவேண்டுமானால்‌ தீயோர்‌ நட்பை - கூட்டுறவை- துணையைக்‌ கைவிட வேண்டும்‌. நல்ல செயல்களால்‌ நன்மையுண்டு, தீய செயல்‌களால்‌ தீமைதான்‌ விளையும்‌ என்பதை மறுப்போர்‌ கெட்‌ டவர்கள்‌. இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது. {{left_margin|3em|<poem>கொரடியோர்த்‌ தெறலும்‌, செவ்வியோர்க்கு அளித்தலும்‌, ஒடியா முறையின்‌ மடிவுஇலை ஆகி, நல்லதன்‌ நலனும்‌, தீயதன்‌ தீமையும்‌ இல்லை, என்போர்க்கு இனன்‌ ஆகிலியர்‌!”<ref>தெறல்‌ - அழித்தல்‌. அளித்தல்‌ - இரங்குதல்‌. மடிவு - சோர்வு. ஒடியா முறை - தவறாத நீதி.</ref></poem>}} இதுவே முதுகண்ணன்‌ சாத்தனார்‌ நலங்கிள்வி என்னும்‌ சோழனுக்குக்‌ கூறிய அறிவுரை. இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு, அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. இந்த உண்மைகளை உள்ளத்தில்‌ கொண்டுதான்‌ திருவள்ளுவரும்‌, அரசர்கள்‌ சிற்றினத்தார்களுடன்‌ சேரக்கூடாது என்று கூறினார்‌, 'சிற்றினம்‌ சேராமை' என்று ஒரு அதிகாரமே, இருக்குறளில்‌ அரசியலில்‌ தனியாக அமைந்துள்ளது. அரசர்கள்‌ எவ்வளவுதான்‌ அறிவுள்ளவர்களாயினும்‌ - திறமையுள்ளவர்களாயினும்‌ - தீயோர்‌ தொடர்பால்‌ அவர்‌கள்‌ தன்மை கெடும்‌ என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போதுமான எடுத்துக்காட்டாகும்‌. "நிலத்தின்‌ தன்மையால்‌, அதில்‌ வீழ்ந்த தண்ணீர்‌ மாறுபடும்‌; அந்த நிலத்தின்‌ தன்மையைப்‌ பெறும; அதுபோல,<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> hs11r15vyaova23z08ta0g55fl9n0qj பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/66 250 647483 1954873 1948984 2026-07-21T04:30:14Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|65 |ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>மக்களுடைய அறிவும்‌ இனத்தால்‌ வேறுபடும்‌; அவர்கள்‌ சேர்ந்திருக்கும்‌ இனத்தினரின்‌ அறிவைப்போல மாறுபடும்‌. {{left_margin|3em|<poem>நிலத்துஇயல்பால்‌ நீர்திரிந்து அற்றாகும்‌; மாந்தர்க்கு இனத்துஇயல்பு அதுஆகும்‌ அறிவு.</poem>}}{{Right|(கு. 452)}} இக்குறள்‌,'அரசர்கள்‌ தீயோருடன்‌ சேரக்கூடாது சேர்ந்தால்‌ அவர்கள்‌ நல்ல குணத்திற்கு நாசம்‌ விளையும்‌' என்ற உண்மையை உதாரணத்துடன்‌ உரைத்தது. '''நீர்‌ வளமே, நாட்டு வளம்‌''' நீர்வளம்‌ உள்ள நாட்டிலேதோன்‌ உணவுப்‌ பஞ்சம்‌ உண்டாகாது ; விளைபொருள்கள்‌ மிகுந்திருக்கும்‌ ; மக்கள்‌ பசிப்பிணி யறியாமல்‌ உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள்‌ ; தொழில்களும்‌ பெருகி வளரும்‌: மக்களுக்கு வேண்டிய - அவர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு உரிய - எல்லாப்‌ பொருள்‌களும்‌ எளிதிலே கிடைக்கும்‌. இந்த அடிப்படை உண்மையை அரசினர்‌ அறிந்திருக்க வேண்டும்‌. நாட்டிலே நல்ல ஆறுகள்‌ இல்லாவிட்டாலும்‌, மழைநீரையாவது வீணாகாமல்‌ தேக்கி வைக்‌க ஏற்பாடு செய்யவேண்டும்‌. பண்டைக் காலத்தில்‌ ஆற்றுப்‌ பாய்ச்சல்‌ இல்லாத பகுதிகளிலே மழைநீரை எரிகளிலே தேக்கி வைத்‌தனர்‌. அந்நீரைக்‌ கொண்டே பயிர்‌ செய்துவந்தனர்‌. இத்தகைய நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்‌ வேலையை அரசாங்‌கமே செய்து வந்தது: ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களைப்‌ பாதுகாக்கும்‌ வேலையையும்‌ அரசாங்கமே மேற்கொண்‌டிருந்தது. இச்செயலிலே கருத்தின்றி இருந்த அரசர்களுக்கும்‌, அரசரங்கங்களுக்கும்‌ புலவர்கள்‌ அடிக்கடி புத்தி புகட்டி வந்தனர்‌. இந்த உண்மையைக்‌ குடபுலவியனார்‌ என்னும்‌ ஒருவர்‌ பாட்டு நமக்கு உணர்த்துகின்‌றது. குடபுலவியனார்‌ என்னும்‌ புலவர்‌, பாண்டியன்‌ நெடுஞ்‌செழியனைப்‌ பற்றிப்‌ பாடியுள்ளார்‌. நீர்ப்பாசனத்‌திற்கான<noinclude></noinclude> rragnfiyq4xhaptna5bm5kbiatu7ozz பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/67 250 647484 1954874 1948985 2026-07-21T04:31:03Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|66 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>ஏற்பாட்டைச்‌ செய்யவேண்டும்‌ என்று அவர்‌ தம்‌ செய்யுளில்‌ வலியுறுத்துகின்றார்‌. “செல்லங்கள்‌ நிறைந்த பழமையான ஊரினையுடைய வெற்றி பெரருந்திய வேந்தே! நீ இறந்தபின்‌ செல்லும்‌ மறு உலகத்திலே செல்வமுடன்‌ வாழ விரும்பினாலும்‌, இவ்வுலகத்தில்‌ உள்ள அரசர்களின்‌ வலிமையை அழித்து நீயே ஒப்பற்ற மன்னனாக வாழ விரும்பினாலும்‌, சிறந்த நல்ல புகழை இவ்வுலகிலே நிலைநாட்ட விரும்பினாலும்‌ சரி, அதற்‌கான தகுதியை நீ சம்பாதித்துக்கொள்ள வேண்டும்‌, அத்‌ தகுதி என்னவென்று இப்பொழுது சொல்லுகிறேன்‌ கேள்‌. சிறந்தவனே ! உடம்புகளுக்கெல்லாம்‌ நீர்‌ இன்றியமையாத தாகும்‌; அவ்வுடம்புகளுக்கெல்லாம்‌ உணவு கொடுத்தவர்‌கள் தரம்‌ உயிரைக்‌ கொடுத்தவர்கள்‌ ஆவரர்கள்‌ ; அவ்வுணவை அடிப்படையாகக்‌ கொண்டதுதான்‌ உடம்பு. ஆதலால்‌ உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடுகூடிய நீர் தான்‌. அந்த நிலத்தையும்‌, நீரையும்‌ ஒன்றாக இணைந்திருக்கும்படி செய்தவர்கள்தாம்‌ இவ்வுலகில்‌ உயிரையும்‌ உடம்பையும்‌ ஒன்று சேர்ந்நிருக்கச் செய்தவர்‌ ஆவார்‌ ; உயிரையும்‌ உடம்பையும்‌ படைத்தவர்‌ ஆவார்‌, {{left_margin|3em|<poem>மல்லல்‌ மூதூர்‌ வயவேந்தே ! செல்லும்‌ உலகத்துச்‌ செல்வம்‌ வேண்டினும்‌, ஞாலம்‌ காவலர்‌ தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல்‌ வேண்டினும்‌, சிறந்த நல்லிசை நிறுத்தல்‌ வேண்டினும்‌. மற்றதன்‌ தகுதி கேள்‌ இனி ! மிகுதி யாள !' நீர்‌இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்‌ உண்டி கொடுத்தோர்‌ உயிர்கொடுத்‌ தோரே ; உண்டி முதற்றே உணவின்‌ பிண்டம்‌; உணவுஎனப்‌ படுவது நிலத்தொடு நீரே ;<ref>மல்லல்‌ - வளம்‌, வயம்‌ - வெற்றி, முருக்கி - அழித்து, மிகுதியான சிறந்தவனே. உணவின்‌ பிண்டம்‌ - உடம்பு.</ref></poem>}}<noinclude><references/></noinclude> b63xp2jwvxe9435dsr8gfk4gzouv4zc பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/61 250 647485 1954867 1948979 2026-07-21T04:22:54Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|60|மண்ணாசை கொண்ட மன்னர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>நீராம்பொருட்டுச்‌ சென்ற பெண்‌ நீரிலே மிதந்து வந்த பசுமையான மாங்காயை எடுத்துத்‌ தின்ற குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண்‌ யானைகளும்‌, அவள்‌ அளவு நிறையுள்ள பொன்னாற்‌ செய்த பதுமையும்‌ ஈடாகக்‌ கொடுக்கவும்‌ அதை ஏற்றுக்கொள்ளாமல்‌ பெண்ணைக்‌ கொலை புரிந்தான்‌ நன்னன்‌.” இதுவே அக்‌ குறுந்தெகைப்‌ பாடல்‌. இவ்வரலாறு புறநானூற்றின்‌ 151-வது பாடலிலும்‌ குறிக்கப்பட்டுள்ளது. இப்‌ பாடல்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ என்னும்‌ புலவரால்‌ பாடப்பட்டது. இளங்கண்டீரக்கோ என்னும்‌ சிற்றரசனும்‌, இளவிச்‌சிக்கோ என்னும்‌ சிற்றரசனும்‌ ஒன்‌றுகூடியிருந்தனர்‌. அப் பொழுது பெருந்தலைச்‌ சாத்தனார்‌ சென்றார்‌. அவர்‌ இளங்கண்டீரக்கோவைத்‌ தழுவிக்கொண்டார்‌ : இளவிச்சிக்கோவைத்‌ தழுவிக்கொள்ளவில்லை, அது கண்ட இளவிச்சிச்கோ புலவரைப்‌ பார்த்து, “இளங்கண்டீரக்கோவைத்‌ தழுவிக்‌ கொண்ட நீர்‌ என்னை ஏன்‌ தழுவிக்கொள்ளவில்லை” என்று சேட்டான்‌. உடனே புலவர்‌ இளவிச்சிக்கோவைப்‌ பார்த்துக்‌ கீழ்வருமாறு கூறினார்‌: "இளங்கண்டீரக்கோ தன்னைப்‌ பாடும்‌ புலவர்க்குப்‌ பரிசில்‌ அளிப்பவன்‌ ; அவன்‌ இல்லாவிட்டாலும்‌, அவனைப்‌ பாடி வந்த புலவர்க்கு, அவன்‌ பெண்டிரும்‌ தமது தரத்திற்‌கேற்ப நன்கொடையளிப்பார்கள்‌. ஆதலால்‌ அவனைத்‌ தழுவிக்கொண்டேன்‌. நீயோ பெண்கொலை புரிந்த நன்னன் மரபிலே தோன்‌றியவன்‌ ; அன்றியும்‌, பாடுநர்க்குப்‌ பரிசில்‌ வழங்காமல்‌ கோட்டை வாசலை அடைத்திருப்பவன்‌, ஆதலால்‌ உன்‌ மலையைப்பற்றிப்‌ புலவர்கள்‌ பாடாமல்‌ நீக்கினர்‌. இக்காரணத்தால்தான்‌, தழுவிக்கொள்ளத் தகுந்தவனாயினும்‌. உன்னை நான் தழுவிக்கொள்ளவில்லை" என்று இவ்வாறு கூறினார்‌, இல்வரலாற்றை இப்‌ பாட்டின்‌ அடிக்குறிப்புத்‌ தெளிவாக உணர்த்துகின்றது. {{quote/s}} "இளங்கண்‌டீரக்கோவும்‌, இளவிச்சிக்கோவும்‌ ஒருங்கிருந்த வழிச்‌ சென்ற பெருந்தலைச்‌ சாத்தனார்‌, இளங்கண்‌-<noinclude>{{quote/e}}</noinclude> t6qcm0586f7lou1y9x3m5crkg4p7j33 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/60 250 647487 1954864 1948978 2026-07-21T04:20:14Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|59 |மண்ணாசை கொண்ட மன்னர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>'''கொடுங்கோல்‌ மன்னன்‌''' நன்னன்‌ என்பவன்‌ ஒரு சிற்றரசன்‌ ; சிற்றரசனாயினும்‌ பண்டை நாளில்‌ அவன்‌ ஆண்ட நாட்டில்‌ அவனுக்கு எல்லா அதிகாரமும்‌ உண்டு : நாட்டு மக்களைத்‌ தன்‌ எண்ணப்படி ஆட்டி வைக்கும்‌ உரிமையுண்டு, இந்த நன்னன்‌ ஒரு சிறு குற்றத்திற்காக ஒரு பெண்ணைக்‌ கொலை செய்தான்‌ என்ற வரலாறு ஒன்று வழங்குகின்‌றது. இதைக்‌ குறுக்தொகையிலும்‌ காணலாம்‌ ; புறநானூற்றிலும்‌ காணலாம்‌. "நன்னன்‌ என்பவன்‌, ஆற்றங்கரையில்‌ இருந்த தன்‌ தோட்டத்தில்‌ அரிய மாமரம்‌ ஒன்றை வளர்த்து வந்தான்‌. அதன்‌ காயையோ பழத்தையோ அவனைத்‌ தவிர வேறொருவரும்‌ தின்னக்கூடாது என்பது அவன்‌ ஆணை. ஒருநாள்‌ ஒரு பெண்‌ ஆற்றுக்கு நீராடப்‌ போனாள்‌. ஆற்றிலே மாங்‌காய்‌ ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள்‌ தின்று விட்டாள். உடனே காவலர்கள்‌ அவளைப்‌ பிடித்துக்கொண்டு போய்‌ அரசன்‌ முன்‌ நிறுத்தினர்‌. அரசன்‌ அவளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை விதித்தான்‌. அவள்‌ தந்தை பணக்காரன்‌. தன்‌ மகளைக்‌ கொலைத்‌ தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான்‌. அப்பெண்ணின்‌ நிறையுள்ள பொன்‌ பதுமையும்‌, எண்பத்தொரு யானையையும்‌ ஈடாகக்‌ கொடுக்க முன்‌ வந்தான்‌. அதற்கும்‌ அரசன்‌ இணங்காமல்‌ ஒரு மாங்காய்க்‌காக அறியாமல்‌ தவறு செய்த அப்பெண்ணின்‌ உயிரை வாங்கிவிட்டான்‌." இவ்வரலாற்றைக் குறுந்தொகையின்‌ 292-வது செய்‌யுளிலே காணலாம்‌, {{left_margin|3em|<poem><b>“மண்ணிய சென்ற ஒள்நுதல்‌ அரிவை, புனல்தரு பசுங்காய்‌ தின்றதன்‌ தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்‌ நிறை பொன்செய்‌ பாவை கொடுப்பவும்‌ கொள்ளா பெண்கொலை புரிந்த நன்னன்‌.<ref>மண்ணிய - நீராட. தப்பல்‌ - தவறு.</ref></b></poem>}}<noinclude></noinclude> ttp1q1wn5dur8ppvlh3vqelyqrbvlo7 1954865 1954864 2026-07-21T04:20:31Z Balajijagadesh 1137 1954865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|59 |மண்ணாசை கொண்ட மன்னர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>'''கொடுங்கோல்‌ மன்னன்‌''' நன்னன்‌ என்பவன்‌ ஒரு சிற்றரசன்‌ ; சிற்றரசனாயினும்‌ பண்டை நாளில்‌ அவன்‌ ஆண்ட நாட்டில்‌ அவனுக்கு எல்லா அதிகாரமும்‌ உண்டு : நாட்டு மக்களைத்‌ தன்‌ எண்ணப்படி ஆட்டி வைக்கும்‌ உரிமையுண்டு, இந்த நன்னன்‌ ஒரு சிறு குற்றத்திற்காக ஒரு பெண்ணைக்‌ கொலை செய்தான்‌ என்ற வரலாறு ஒன்று வழங்குகின்‌றது. இதைக்‌ குறுக்தொகையிலும்‌ காணலாம்‌ ; புறநானூற்றிலும்‌ காணலாம்‌. "நன்னன்‌ என்பவன்‌, ஆற்றங்கரையில்‌ இருந்த தன்‌ தோட்டத்தில்‌ அரிய மாமரம்‌ ஒன்றை வளர்த்து வந்தான்‌. அதன்‌ காயையோ பழத்தையோ அவனைத்‌ தவிர வேறொருவரும்‌ தின்னக்கூடாது என்பது அவன்‌ ஆணை. ஒருநாள்‌ ஒரு பெண்‌ ஆற்றுக்கு நீராடப்‌ போனாள்‌. ஆற்றிலே மாங்‌காய்‌ ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள்‌ தின்று விட்டாள். உடனே காவலர்கள்‌ அவளைப்‌ பிடித்துக்கொண்டு போய்‌ அரசன்‌ முன்‌ நிறுத்தினர்‌. அரசன்‌ அவளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை விதித்தான்‌. அவள்‌ தந்தை பணக்காரன்‌. தன்‌ மகளைக்‌ கொலைத்‌ தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான்‌. அப்பெண்ணின்‌ நிறையுள்ள பொன்‌ பதுமையும்‌, எண்பத்தொரு யானையையும்‌ ஈடாகக்‌ கொடுக்க முன்‌ வந்தான்‌. அதற்கும்‌ அரசன்‌ இணங்காமல்‌ ஒரு மாங்காய்க்‌காக அறியாமல்‌ தவறு செய்த அப்பெண்ணின்‌ உயிரை வாங்கிவிட்டான்‌." இவ்வரலாற்றைக் குறுந்தொகையின்‌ 292-வது செய்‌யுளிலே காணலாம்‌, {{left_margin|3em|<poem><b>“மண்ணிய சென்ற ஒள்நுதல்‌ அரிவை, புனல்தரு பசுங்காய்‌ தின்றதன்‌ தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்‌ நிறை பொன்செய்‌ பாவை கொடுப்பவும்‌ கொள்ளா பெண்கொலை புரிந்த நன்னன்‌.<ref>மண்ணிய - நீராட. தப்பல்‌ - தவறு.</ref></b></poem>}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 0l9tbqkd1srjelacycnj40wbiwd8vcz பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/59 250 647488 1954862 1948977 2026-07-21T04:18:52Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|58 |அரசியல் உணர்ச்சி|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>பல துன்பங்களையும்‌ தீர்த்தவர்கள்‌. இக்‌ குழந்தைகளோ, புலவர்களின்‌ வறுமையைக்‌ கண்டால்‌ அதை ஒழித்து, தம்‌ மிடம்‌ உள்ளதைப்‌ பிறர்க்கும்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ மரபிலே பிறந்தவர்கள்‌. இவர்கள்‌, யானையைக்‌ கண்டால்‌ பயந்து அழுகின்ற பருவத்தைக்கூட அடையாதவர்கள்‌ ; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள்‌, இந்த இடம்‌ புதிதாக இருகிறதே என்று பார்த்து வருந்துகின்‌றவர்கள். நான்‌ சொல்லும்‌ இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்‌; பிறகு உன்‌ விருப்பப்படி செய்‌. {{left_margin|3em|<poem>நீயே புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை; இவரே, புலன்உழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌ தமதுபகுத்‌ துண்ணும்‌ தண்நிழல்‌ வாழ்நர்‌ ; களிறுகண்டு அழூஉம்‌ அழா அல்‌ மறந்த புன்தலைச்‌ சிறார்‌ அர்‌; மன்று மருண்டுநோக்கி விருந்தில்‌ புன்கண்நோ உடையர்‌ ; கேட்டனை ஆயின்‌,நீ வேட்டது செய்ம்மே.”<ref>புலன்‌ உழுது உண்மார்‌ - அறிவையே உழுதெழிலாகக்‌ கொண்டு உண்டு வாழ்வோர்‌ ; புலவர்கள்‌. புன்கண்‌ - துன்பம்‌. அழாஅல்‌ - அழு வதை. மன்று- இடம்‌, விருந்தில்‌ - புதிதாக இருப்பது கண்டு, புன்கண்‌ கோ - துன்பமாகிய வருத்தம்‌. </ref></poem>}} கிள்ளி வளவன்‌ செய்யத்‌ தொடங்கியது படுபாதகம்‌ என்பது அனைவர்க்கும்‌ தெரியும்‌. அதைத்‌ தடுக்க அவனுடைய அமைச்சர்கள்‌ யாரும்‌ முன்வரவில்லை. புலவர்தான்‌ துணிந்து முன்வந்தார்‌. அவரும்‌, 'நீ இந்த அநீதியைச்‌ செய்‌யாதே' என்று அடித்துப்‌ பேசவில்லை, "நான்‌ சொல்வதைக்‌ கேட்பதானால்‌, இதைச்‌ செய்யாதே ; கேட்காவிட்டால்‌ உன்‌ மனம்போல்‌ செய்‌' என்றுதான்‌ வேண்டிக்கொள்கின்றார்‌. 'கேட்டனை ஆயின்‌, நீ வேட்டது செய்ம்மே' என்ற அடி இக்‌கருத்தையே கொண்டதாகும்‌. {{nop}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> dujovf2qsaktd015b6qs6ebvhpx2lg3 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/65 250 647579 1954914 1949168 2026-07-21T12:26:05Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1954914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>இடஒதுக்கீட்டுக்கு - சட்டத் திருத்தம் வரட்டும்!</b>}}}} {{li|அ|2em}}ரசியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கான சட்ட ஆணையம் ஒன்றை பா.ஜ.க. அரசு அமைத்தபோது, அந்த ஆணையத்தின் மீது நம்பிக்கை நமக்கு ஏற்படவில்லை! மதச்சார்பின்மையைக் குலைப்பதற்கான. சதியாகவே நாம் சந்தேகித்தோம்! அரசியல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியதுதான் என்றாலும், அந்தத் திருத்தம் எந்தக் கண்ணோட்டத்தில் இருக்கும் என்ற கேள்விக்கு. விடை தேட முடியாமல் இருந்தது. இப்போது, ஆணையத்தின் பரிந்துரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரைகள் - பலவும் விவாதிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டியவைகளாக இருந்தாலும், இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கோட்பாடுகள் பற்றி தரப்பட்டுள்ள பரிந்துரைகள், உண்மையிலே பாராட்டி வரவேற்கப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன! நாம் அச்சப்பட்டவாறு, ஆணையம் செயல்படவில்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது! ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தனி ஒதுக்கீடு, அவர்களை ஜாதியற்றோர் என்ற பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கருத்து; நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம்; பொதுத்துறையிலிருந்து தனியார் மயமாக்கப்படும் நிறுவனங்களில், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை அமுல் செய்தல் போன்ற பரிந்துரைகளை ஆணையம் முன் வைத்துள்ளது. தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கும் - பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, வலிமை அடைந்து வரும் காலகட்டத்தில், இந்தப் பரிந்துரை வெளி வந்திருப்பது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பரிந்துரைகளை மக்கள் மன்றத்தில் வைத்து, விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம். {{nop}}<noinclude>{{nop}}{{rv|63 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''63'''}}}}|{{left|{{larger|'''63'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ca73t5b0y2c4wzzmc13kygbd3gn7kie பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/66 250 647580 1954917 1949169 2026-07-21T12:57:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1954917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> மத்திய அரசு நிறுவனங்கள் பலவும் வேகம் வேகமாக, தனியார் முதலீட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதால், இடஒதுக்கீடுகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன! அமெரிக்காவில் எல்லாமுமே தனியார் மயம்தான்! அங்கே, பல்கலைக் கழகங்களிலிருந்து, தொழிற்சாலைகள் வரை, கறுப்பர் இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!. கல்வி வேலை வாய்ப்புகள் என்று மட்டுமில்லாது, தொழில்துறை உரிமம், போன்ற பெருளாதார தொடர்பான துறைகளுக்கும் ஒதுக்கீடுகள் விரிவாக்கப்பட வேண்டும். இப்போது, இந்தியாவில் தொழில்துறை பார்ப்பன பனியாக்களின் ஆதிக்கத்தில்தான் இருந்து வருகிறது. இவர்களோடு பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு விட்டன! தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு. இந்நிறுவனங்களில் வாய்ப்புகள் மறுக்கப் படுவதோடு, அடிமட்டத்தில் உள்ள கடும் உடல் உழைப்பு வேலைகள் மட்டுமே, ஒதுக்கப் படுகின்றன. அதுவும் வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய முன்வராத காரணத்தால்! எனவேதான், தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 'சம்பூகன் சமூகநீதிப்பயணம்' என்ற நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தையும், மாவட்டத் தலைநகர்களில் கருத்தரங்கு களையும் நடத்த 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' திட்டமிட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் வெளிவந்திருக்கின்றன! சட்டத்திருத்தம் செய்வதற்கு - நாடாளுமன்றத்தில் - பெரும்பான்மை பலம் தேசிய ஜனநாயக முன்னணிக்கு இல்லை - என்பதால், இந்தப் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டு விடும் என்று சில பார்ப்பன ஏடுகள் எழுதி வருகின்றன. இது உள்நோக்கம் கொண்ட விஷமப் பிரச்சாரமாகும்! இடஒதுக்கீட்டைக் கொண்டு வர செய்யப்படும் சட்டத் திருத்தத்தை, பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரிக்கவே செய்யும்; இதில் சந்தேக மில்லை. வாஜ்பாய் ஆட்சி, எதிர்க் கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட 'பொடோ' சட்டத்தை இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர எந்தத் தயக்கமும் காட்ட வேண்டிய அவசியமில்லை! எனவே, வாஜ்பாய் ஆட்சி நாணயமாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தேசிய ஐனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற தமிழ்நாட்டு கட்சிகளும், இந்தப் பிரச்சனையில் வாஜ்பாய் ஆட்சிக்கு அழுத்தம் தரவேண்டியது அவசியமாகும். 'பொடோவுக்கு கை தூக்கிவிட்டு, சமூகத்திற்கு கைகளைக் கட்டிக் கொள்ளக்கூடாது. அல்லவா? {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 11.04.2002}}<noinclude>{{nop}}{{rv|64 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''64'''}}}}|{{left|{{larger|'''64'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kit7042lr7n418s74cdnhtnp88g4qcz பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/68 250 647671 1954961 1949473 2026-07-21T15:49:24Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1954961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>முன்னேற்றக் கழகம் நடுநிலை என்ற முடிவை எடுத்திருக்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்ததே; அந்த வகையில் மகிழ்ச்சிதான்! விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இலங்கை அரசே நீக்கப்போகும் செய்திகள் வரும்போது, இந்தியாவில் மட்டும் தடை நீடிக்க வேண்டுமாம்! காந்தியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மீது, நிரந்தரமாகத் தடை விதித்து விட்டார்களா, என்ன? அந்த அமைப்பை தேசபக்தி மிக்க அமைப்பு என்று, சங்கராச்சாரிகள், பாராட்டுகிறார்களே! பல நூறு ராணுவத்தினரைக் கொரில்லாப் போராட்டத்தில் கொன்ற, நாகாலாந்து விடுதலை இயக்கத் தலைவரோடு, மத்திய அரசு சமரசம் பேசவில்லையா? அமைதிப்படை என்ற பெயரில், ஈழத்துக்குச்சென்று இந்திய ராணுவம் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து, வாழ்வை நிர்மூலமாக்கியதே! சர்வதேச மனித உரிமை அமைப்புகளே, கண்டனம் தெரிவித்ததே! நாளை, இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய ராணுவத்துக்கு எதிராகத் தீர்மானம் போட்டு, ராணுவத் தளபதியைப் பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டால், என்னவாகும் ? குஜராத்தில், 1500 இசுலாமியர்களை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் தடை செய்யப் படவில்லையே! முதல்வர் ஜெயலலிதா இந்த அமைப்புகளைத் தடை செய்யக் கோரினாரா? குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற கருத்தைக் கூட வெளியிட மறுக்கிறார்! ஆனால், ஈழத்தமிழர் பிரச்சனை ஒரு தீர்வை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, ஒரு இனத்தின் பிரச்சனை என்பது பற்றிக் கூட கவலைப் படாமல், பிரபாகரனைக் கைது செய்வதே ஒரே குறிக்கோள் என்று தீர்மானம் போடுகிறார்! பார்ப்பன ஏடுகள் வெளிப்படுத்தும் அதே உணர்வை, பார்ப்பன அம்மையார் தீர்மானமாகப் போடுகிறார்! தமிழினத்துக்கு இது மிகப்பெரும் துரோகம் - அழிக்க முடியாத களங்கம்! தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேறியதற்காக, மான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் தலையும் வெட்கத்தால் குனிகிறது! அய்யகோ, தமிழ்நாடே! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.04.2002}}<noinclude>{{nop}}{{rv|66 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''66'''}}}}|{{left|{{larger|'''66'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> sf2ikydbmg869ph3roqvhkuz6g2hzad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/741 250 649492 1955034 1954014 2026-07-21T17:48:30Z ஹர்ஷியா பேகம் 15001 1955034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|709|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (கி.பி. 1882-1921):</b> இவர் தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்; தமிழ் மொழியில் உணர்ச்சிமிகும் பாடல்களைப் பாடினார். தேசியப் பாடல்கள், கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, ஞானரதம் என்னும் நூல்களில் நாட்டுப்பற்றைத் தெய்வ பக்தியின் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார். <b>பாரதிதாசன் (கி.பி. 1891-1964):</b> புதுவை மாநிலத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தேதிய கவி பாரதியார் மீது கொண்ட அன்பினால் இவர் பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இவர் பகுத்தறிவுடன் கூடிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் பல இயற்றியுள்ளார். பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், குடும்பவிளக்கு ஆகிய கவிதை நூல்கள் இவருடைய புகழ் வாய்ந்த படைப்புகளாகும், இவர் இருண்ட வீடு, அழகின் சிரிப்பு முதலிய கவிதை நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார். <b>கவிஞர் கண்ணதாசன்</b> உரைநடையிலும் கவிதையிலும் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழக அரசு இவரை அரசுக் கவிஞராக அமர்த்திப் பெருமைப் படுத்தியது. இவர் இயற்றிய மாங்கனி, இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற நூல்கள் சிறப்புக்குரியனவாகும். <b>புதுமைப்பித்தன்(1906-1948) </b>தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர், இவர் சிறுகதைகள் உலகமொழிகளின் தலைசிறந்த சிறுகதைகளோடு ஒப்பிடத்தக்கவை, காஞ்சனை, நாசக்காரக் கும்பல். உலக அரங்கு, பளிங்குச்சிலை முதலிய நூல்கள் இவருடைய சிறந்த படைப்புகளாகும். ஆரணி குப்புசாமி முதலியார் (கி.பி. 1867-1925) ஒரு சிறந்த புதினப் படைப்பாளர். இவர் ஏறக்குறைய 75 புதினங்கள் எழுதியுள்ளார். இந்துமத உண்மை, கைவல்ய வானம் போன்றவை இவருடைய சிறப்பான நூல்களாகும். <b>பம்மல் சம்பந்த முதலியார் (கி.பி.1873-1964)</b> ஓர் இணையற்ற நாடகப் பேராசிரியர், நாடகங்களைத் தாமே எழுதியும் தாமே தலைமைப் பாத்திரங்களில் நடித்தும் நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார், மனோகரா, இரத்தினாவளி, சபாபதி போன்ற நாடகங்கள் இவருடைய கலைப் படைப்புகளாகும். இவர் கி.பி. 1891 இல் சுகுண விலாச சபா என்ற நாடக அரங்கைச் சென்னைத் தலைநகரில் துவக்கினார். நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார். {{float_right|அ.கே.}} <b>துணை நூல்கள்:</b> <b>Majumdar, R.C.</b> & Others. An Advanced History of India, Macmillan. Madras, 1982. <b>Luniya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narayan Agarwal, Agra (U.P.), 1983. <b>Sathianathaier, R. & Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India. Vol.III, S. Viswanathan (PVT) Ltd, Madras, 1982. <section end="இந்து மறுமலர்ச்சி"/> <section begin="இந்து-முசுலீம் ஒப்பந்தம்"/> {{dhr}} <b>இந்து-முசுலீம் ஒப்பந்தம்:</b> இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலே தோன்றிய மாறுபட்டகருத்துகளால் அவர்களிடையே மனக்கசப்பு வளரலாயிற்று. அவர்களிடையிலான வேற்றுமை முதல் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல மெல்லத் தணியலாயிற்று. முசுலீம் லீகு 1913-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் அரசுக்கு ஆதரவு தருவதற்கு மாறாக, இந்தியாவிற்குப் பொருத்தமான தன்னாட்சி உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. பம்பாயில் 1915 ஆம் ஆண்டில் காங்கிரசும் முசுலீம் லீகும் ஒரே சமயத்தில் மாநாடு நடத்தின. அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் மேலும் நெருங்கி வளரலாயின, காங்கிரசும் முசுலீம் லீகும் 1916 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் இலக்னோ நகரில் மாநாடுகள் நடத்தின. காங்கிரசு மாநாட்டிற்கு அம்பிகா சரண் மகம்தாரும், முசுலீம் லீகு மாநாட்டிற்கு முகமது அலி சின்னாவும் தலைமை தாங்கினர், சின்னா, டாக்டர் அன்சாரி முகம்மது அலி போன்ற முகலீம் லீகுத் தலைவர்களும், அம்பிகா சரண் மகம்தார், சுரேந்திர நாத் பானர்சி, மோதிலால் நேரு, பால கங்காதர திலகர் போன்ற காங்கிரசு இயக்கத் தலைவர்களும் பொது அரசியல் இலக்கினை அடைந்திட மனம் விட்டுப் பேசியதால் ஓர் உடன்பாடு காண முடிந்தது. அவ்வுடன்பாடு இந்து முகலீம் ஒப்பந்தம் (Hindu-Muslim Pact) எனப் பெயர் பெற்றது. அது இலக்னோவில் ஏற்பட்டதால் ‘இலக்னோ ஒப்பந்தம்’ (Lucknow Pact) என்று இந்திய வரலாற்றில் குறிப்பாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகவும் பெயர் பெற்றது எனலாம். இலக்னோ உடன்பாட்டு இந்து-முசுலீம் ஒப்பந்தப்படி, எல்லா மாநிலங்களிலும் முசுலீம்களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்கிட காங்கிரசு ஒப்புக்கொண்டது, பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொள்ளாது பஞ்சாபில் 50 விழுக்காடு இடங்களையும், வங்காளத்தில் 40 விழுக்காடு இடங்களையும் ஏற்க, முசுலீம் லீகு ஒப்புதல் அளித்தது. அதனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் இசுலாமியரின் மக்கள் தொகைக்கு ஏற்பக் கூடுதலான இடங்களைப் பெற வழி ஏற்பட்டது.<noinclude></noinclude> 3laojcvdd854nsubx152ldmfws69mmj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/262 250 649500 1955015 1953699 2026-07-21T17:38:29Z Santharabanu 15679 1955015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> ஜெயலலிதாவின் - நீதிமன்ற அணுகுமுறைகள் எப்போதும் தடாலடியாகவே இருந்து வந்திருக்கின்றன. மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலகங்கா என்பவர் மீது, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியதாக 2 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவரை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா, அண்மையில், இந்த கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க. புகார் தந்துள்ளது. பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட பிறகு, மறு ஆய்வுக் குழுவுக்கு, திரும்பப் பெறும் அதிகாரத்தை வழங்குவது, நீதித்துறையில் தலையீடு செய்வதாகும் என்று ஜெயலலிதா கூறுகிறார். காவல்துறை ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அது நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிறகு, அரசு திரும்பப் பெறுவதும், ஜெயலலிதா வாதப்படி, நீதித்துறையில் தலையிடுவது தானே? அ.இ.அ.தி.மு.கவைச் சார்ந்த ஆதிராஜாராம் என்பவர் மீது, கிரிமினல் வழக்குகள் விசாரணையில் இருக்கும் போதே, அவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, விண்ணப்பிக்கச் செய்தார் ஜெயலலிதா. கடும் எதிர்ப்புகள் வந்த பிறகு தான், அவரது விண்ணப்ப மனு திரும்பப் பெறப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு மேல் கிரிமினல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். விதிப்படி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன், தன்னை வேண்டுமென்றே தடுத்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தார். தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றவுடன், தேர்தலிலே போட்டியிடும் உரிமை மறுக்கப்பட்ட அவர், சட்டமன்றக் கட்சித் தலைவராகி, முதல்வராகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். சட்டவிரோதமாக, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பாத்திமா பீவி, அதனால் பதவி இழக்க நேர்ந்தது. எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், அதே நேரத்தில், தனக்கு சாதகமாக சட்டத்தை முறைகேடாக வளைப்பதற்கும் எந்தத் தயக்கமும் காட்டாத முதல்வராகவே ஜெயலலிதா செயல்படுகிறார். இதற்காக - நீதிமன்றங்களால், கடும் கண்டனத்துக்கு உள்ளானாலும், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பொடா சட்டமே ஒரு கொடுங்கோன்மைச் சட்டம். முறைகேடாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளை தாராளமாக வழங்கும்<noinclude>{{nop}}{{rv|260 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''260'''}}}}|{{left|{{larger|'''260'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ognm9ehxo8hxgbhffhmgvgk0eykqpr9 1955018 1955015 2026-07-21T17:40:21Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1955018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> ஜெயலலிதாவின் - நீதிமன்ற அணுகுமுறைகள் எப்போதும் தடாலடியாகவே இருந்து வந்திருக்கின்றன. மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலகங்கா என்பவர் மீது, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியதாக 2 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவரை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா, அண்மையில், இந்த கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க. புகார் தந்துள்ளது. பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட பிறகு, மறு ஆய்வுக் குழுவுக்கு, திரும்பப் பெறும் அதிகாரத்தை வழங்குவது, நீதித்துறையில் தலையீடு செய்வதாகும் என்று ஜெயலலிதா கூறுகிறார். காவல்துறை ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அது நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிறகு, அரசு திரும்பப் பெறுவதும், ஜெயலலிதா வாதப்படி, நீதித்துறையில் தலையிடுவது தானே? அ.இ.அ.தி.மு.கவைச் சார்ந்த ஆதிராஜாராம் என்பவர் மீது, கிரிமினல் வழக்குகள் விசாரணையில் இருக்கும் போதே, அவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, விண்ணப்பிக்கச் செய்தார் ஜெயலலிதா. கடும் எதிர்ப்புகள் வந்த பிறகு தான், அவரது விண்ணப்ப மனு திரும்பப் பெறப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு மேல் கிரிமினல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். விதிப்படி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன், தன்னை வேண்டுமென்றே தடுத்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தார். தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றவுடன், தேர்தலிலே போட்டியிடும் உரிமை மறுக்கப்பட்ட அவர், சட்டமன்றக் கட்சித் தலைவராகி, முதல்வராகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். சட்டவிரோதமாக, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பாத்திமா பீவி, அதனால் பதவி இழக்க நேர்ந்தது. எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், அதே நேரத்தில், தனக்கு சாதகமாக சட்டத்தை முறைகேடாக வளைப்பதற்கும் எந்தத் தயக்கமும் காட்டாத முதல்வராகவே ஜெயலலிதா செயல்படுகிறார். இதற்காக - நீதிமன்றங்களால், கடும் கண்டனத்துக்கு உள்ளானாலும், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொடா சட்டமே ஒரு கொடுங்கோன்மைச் சட்டம். முறைகேடாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளை தாராளமாக வழங்கும்<noinclude>{{nop}}{{rv|260 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''260'''}}}}|{{left|{{larger|'''260'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8pq7tqntr1p5k2ru21kqkx2smrqzka2 1955021 1955018 2026-07-21T17:41:44Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> ஜெயலலிதாவின் - நீதிமன்ற அணுகுமுறைகள் எப்போதும் தடாலடியாகவே இருந்து வந்திருக்கின்றன. மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலகங்கா என்பவர் மீது, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியதாக 2 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவரை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா, அண்மையில், இந்த கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க. புகார் தந்துள்ளது. பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட பிறகு, மறு ஆய்வுக் குழுவுக்கு, திரும்பப் பெறும் அதிகாரத்தை வழங்குவது, நீதித்துறையில் தலையீடு செய்வதாகும் என்று ஜெயலலிதா கூறுகிறார். காவல்துறை ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அது நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிறகு, அரசு திரும்பப் பெறுவதும், ஜெயலலிதா வாதப்படி, நீதித்துறையில் தலையிடுவது தானே? அ.இ.அ.தி.மு.கவைச் சார்ந்த ஆதிராஜாராம் என்பவர் மீது, கிரிமினல் வழக்குகள் விசாரணையில் இருக்கும் போதே, அவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, விண்ணப்பிக்கச் செய்தார் ஜெயலலிதா. கடும் எதிர்ப்புகள் வந்த பிறகு தான், அவரது விண்ணப்ப மனு திரும்பப் பெறப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு மேல் கிரிமினல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். விதிப்படி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன், தன்னை வேண்டுமென்றே தடுத்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தார். தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றவுடன், தேர்தலிலே போட்டியிடும் உரிமை மறுக்கப்பட்ட அவர், சட்டமன்றக் கட்சித் தலைவராகி, முதல்வராகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். சட்டவிரோதமாக, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பாத்திமா பீவி, அதனால் பதவி இழக்க நேர்ந்தது. எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், அதே நேரத்தில், தனக்கு சாதகமாக சட்டத்தை முறைகேடாக வளைப்பதற்கும் எந்தத் தயக்கமும் காட்டாத முதல்வராகவே ஜெயலலிதா செயல்படுகிறார். இதற்காக - நீதிமன்றங்களால், கடும் கண்டனத்துக்கு உள்ளானாலும், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொடா சட்டமே ஒரு கொடுங்கோன்மைச் சட்டம். முறைகேடாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளை தாராளமாக வழங்கும்<noinclude>{{nop}}{{rv|260 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''260'''}}}}|{{left|{{larger|'''260'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> e97ndkar1ay26x2hypnaijl8itfgs53 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/263 250 649501 1955024 1953730 2026-07-21T17:43:47Z Santharabanu 15679 1955024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை, வல்லடி வம்புகளுக்காக விரயமாக்கிக் கொண்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒரு ஜனநாயக அமைப்புக்குள், முழுமையான 'சர்வாதிகாரத்தை' அரங்கேற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆதிக்க வெறிப்போக்குக்கு மக்கள், சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்! {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.05.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|261 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''261'''}}}}|{{left|{{larger|'''261'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> n9ydm7bs6t3k79rjqrglz46jcdwmwq0 1955025 1955024 2026-07-21T17:43:56Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1955025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை, வல்லடி வம்புகளுக்காக விரயமாக்கிக் கொண்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒரு ஜனநாயக அமைப்புக்குள், முழுமையான 'சர்வாதிகாரத்தை' அரங்கேற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆதிக்க வெறிப்போக்குக்கு மக்கள், சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்! {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.05.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|261 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''261'''}}}}|{{left|{{larger|'''261'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> i405kuu26fx0nbtrsyhqjhmmy7xw08w 1955027 1955025 2026-07-21T17:44:14Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை, வல்லடி வம்புகளுக்காக விரயமாக்கிக் கொண்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒரு ஜனநாயக அமைப்புக்குள், முழுமையான 'சர்வாதிகாரத்தை' அரங்கேற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆதிக்க வெறிப்போக்குக்கு மக்கள், சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்! {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.05.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|261 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''261'''}}}}|{{left|{{larger|'''261'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8tgfvsoh5h5lxf1e2uhadaxzh0i5u3q 1955042 1955027 2026-07-21T17:57:59Z Santharabanu 15679 1955042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>சட்டம். அந்தச் சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவராகத் திகழும் தமிழக முதல்வர், வீண் பிடிவாதங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை, வல்லடி வம்புகளுக்காக விரயமாக்கிக் கொண்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஒரு ஜனநாயக அமைப்புக்குள், முழுமையான 'சர்வாதிகாரத்தை' அரங்கேற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆதிக்க வெறிப்போக்குக்கு மக்கள், சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்! {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.05.2004</b>}} {{dhr|10em}}<noinclude>{{nop}}{{rv|261 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''261'''}}}}|{{left|{{larger|'''261'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bxqju29pn937xllkjxm9p4cuy0wrxjg பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/264 250 649502 1955029 1953701 2026-07-21T17:45:40Z Santharabanu 15679 1955029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} தேர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளி வந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல 262 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1xam48c11n6j6m009c6dhfn3txhpdc8 1955032 1955029 2026-07-21T17:47:00Z Santharabanu 15679 1955032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} {{li|தே|b}}ர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளி வந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல 262 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bme2c2c1h36mt9kd491ri7sq4eqwhn9 1955033 1955032 2026-07-21T17:47:56Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1955033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} {{li|தே|2em}}ர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளி வந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல 262 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dday4fabuwrttk2y6ztdgqz7olyrtnj 1955035 1955033 2026-07-21T17:50:23Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} {{li|தே|2em}}ர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளி வந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qqqntcfv4rzqiy6n0m2i3lzvzazvclq 1955037 1955035 2026-07-21T17:52:38Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} {{li|தே|2em}}ர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளிவந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rc4ola2g2k5vetl7h4285z99vvdsnij 1955038 1955037 2026-07-21T17:52:54Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} {{li|தே|2em}}ர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளிவந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ljsq1km9zzf431wr4afgbrbcin9anlj 1955039 1955038 2026-07-21T17:53:32Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>காணாமல் போன வாக்காளர்கள்!</b>}}}} {{li|தே|2em}}ர்தலில் - இறந்து போனவர்கள் “உயிர் பெற்று” வந்து வாக்களித்த கதைகளைத் தான் இதுவரை கேள்விப்பட்டு வந்தோம். இப்போது நடந்து முடிந்துள்ள வாக்குப் பதிவில், உயிரோடு வாழும் பல லட்சம் வாக்காளர்கள் "காணாமல்" போய்விட்டார்கள். இதுவரை தொடர்ந்து வாக்களித்தவர்களின் பெயர்கள் எல்லாம் பட்டியலில் காணப்படவில்லை. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; அவரது சகோதரர் பெயரே வாக்காளர் பட்டியலில் காணாமல் போய்விட்டது. கலாம் டெல்லியில் வாக்களித்ததால், அவரது பெயர் பட்டியலில் நீக்கப்படாமல் இடம் பெற்று விட்டது. தமிழ்நாட்டில் - பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? தமிழக அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் கீழ், பணியாற்றுகிறவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் தான், வாக்காளர் சேர்ப்பதில் முறையாக செயல்படவில்லை என்று, ஏற்கனவே இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு இடைத் தேர்தலின் போது, இதே போல், வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே புகார்கள் வெளிவந்தன. எனவே, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஏற்கனவே பல<noinclude>{{nop}}{{rv|262 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''262'''}}}}|{{left|{{larger|'''262'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dq77g6ar8a2w4fi841a256c8h6q37a3 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/265 250 649503 1955040 1953702 2026-07-21T17:55:06Z Santharabanu 15679 1955040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>நல்ல சான்றிதழ்களைப் பெற்று வைத்திருக்கும், தமிழக அரசின் தலையீடுகள் இதில் இருக்கும் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் உண்டு. அதே நேரத்தில், தேர்தல் ஆணையமும் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. "தகுதி, திறமை" தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள் தான் - தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள். அதுவும் மூன்று ஆணையர்களும் பார்ப்பனர்கள். அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆணையம், தனது கடமைகளைச் செய்வதிலும், முறைகேடுகளைக் களைவதிலும், கவனமாக இருந்திருக்க வேண்டும். பெயரை வைத்து முஸ்லீம் சமூகத்தினரை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதால், சென்னை தொகுதிகளில், திட்டமிட்டு முஸ்லீம் வாக்காளர்களின் பெயர்கள் ஏராளமாக நீக்கப்பட்டு விட்டன. குறிப்பாக, அரசு ஊழியர்கள் ஏராளமாக பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றி முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியது அவசியம். வாக்குரிமை, ஒரு ஜனநாயகத்தில் மக்களின் அடிப்படை உரிமை என்று கூறப்படுகிறது. இந்த உரிமையை ஒருவருக்கு வழங்குவதா வேண்டாமா என்பதை பட்டியல் தயாரிக்கும் சில ஊழியர்களால் முடிவு செய்துவிட முடியும் என்ற வெட்கக்கேடான ஒரு நிர்வாக அமைப்பு இங்கே இருந்து வருகிறது. பட்டியலைச் சரிபார்க்குமாறு இரண்டு முறை வேண்டுகோள் விடப்பட்ட பிறகும், வாக்காளர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதது, அவர்கள் தவறு என்று, தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், மக்கள் எழுப்பும் ஒரு அடிப்படையான கேள்விக்கு என்ன பதிலை சொல்வார்கள்? வாக்காளர்களுக்கான நிரந்தர அடையாள அட்டை வழங்கிவிட்ட பிறகு, அவர்களின் பெயர், எப்படி காணாமல் போகும்? இதற்கு யார் பொறுப்பு? இது மக்கள் மன்றம் எழுப்பும் கேள்வி. இந்தியா பெயரளவில் ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும் - உண்மையில் பார்ப்பன நாயகமாகவே அது செயல்படுவதால், வாக்குரிமையானாலும், மனித உரிமையானாலும், அவைகள் காலில் மிதிபடும் தூசிக்குச் சமமாகவே மதிக்கப்படுகின்றன. மக்களின் வாக்குரிமை பறிப்புகளும், இதையே உறுதிப்படுத்துகின்றன. {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 13.05.2004}}<noinclude>{{nop}}{{rv|263 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''263'''}}}}|{{left|{{larger|'''263'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 37q3694usq2v11vn42kddqothktgyp3 1955041 1955040 2026-07-21T17:56:51Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>நல்ல சான்றிதழ்களைப் பெற்று வைத்திருக்கும், தமிழக அரசின் தலையீடுகள் இதில் இருக்கும் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் உண்டு. அதே நேரத்தில், தேர்தல் ஆணையமும் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. "தகுதி, திறமை" தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள் தான் - தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள். அதுவும் மூன்று ஆணையர்களும் பார்ப்பனர்கள். அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆணையம், தனது கடமைகளைச் செய்வதிலும், முறைகேடுகளைக் களைவதிலும், கவனமாக இருந்திருக்க வேண்டும். பெயரை வைத்து முஸ்லீம் சமூகத்தினரை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதால், சென்னை தொகுதிகளில், திட்டமிட்டு முஸ்லீம் வாக்காளர்களின் பெயர்கள் ஏராளமாக நீக்கப்பட்டு விட்டன. குறிப்பாக, அரசு ஊழியர்கள் ஏராளமாக பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றி முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியது அவசியம். வாக்குரிமை, ஒரு ஜனநாயகத்தில் மக்களின் அடிப்படை உரிமை என்று கூறப்படுகிறது. இந்த உரிமையை ஒருவருக்கு வழங்குவதா வேண்டாமா என்பதை பட்டியல் தயாரிக்கும் சில ஊழியர்களால் முடிவு செய்துவிட முடியும் என்ற வெட்கக்கேடான ஒரு நிர்வாக அமைப்பு இங்கே இருந்து வருகிறது. பட்டியலைச் சரிபார்க்குமாறு இரண்டு முறை வேண்டுகோள் விடப்பட்ட பிறகும், வாக்காளர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதது, அவர்கள் தவறு என்று, தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், மக்கள் எழுப்பும் ஒரு அடிப்படையான கேள்விக்கு என்ன பதிலை சொல்வார்கள்? வாக்காளர்களுக்கான நிரந்தர அடையாள அட்டை வழங்கிவிட்ட பிறகு, அவர்களின் பெயர், எப்படி காணாமல் போகும்? இதற்கு யார் பொறுப்பு? இது மக்கள் மன்றம் எழுப்பும் கேள்வி. இந்தியா பெயரளவில் ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும் - உண்மையில் பார்ப்பன நாயகமாகவே அது செயல்படுவதால், வாக்குரிமையானாலும், மனித உரிமையானாலும், அவைகள் காலில் மிதிபடும் தூசிக்குச் சமமாகவே மதிக்கப்படுகின்றன. மக்களின் வாக்குரிமை பறிப்புகளும், இதையே உறுதிப்படுத்துகின்றன. {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 13.05.2004}}<noinclude>{{nop}}{{rv|263 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''263'''}}}}|{{left|{{larger|'''263'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cp95f4l37u9ee2n406gtf3wfzou5sfb பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/266 250 649504 1955043 1953703 2026-07-21T18:02:24Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1955043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மக்களின் தீர்ப்பு!</b>}}}} {{li|இ|2em}}ந்தியாவின் 14 வது நாடாளுமன்றம் மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மை அணியின் தலைமையில் அமைவதற்கு, வாக்காளர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு. அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியமைப்பையும், அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்கிட துடித்த, பார்ப்பன மதவெறி சக்திகளை, மக்கள் ஏற்கவில்லை. விவசாயிகளையும், ஏழை மக்களையும், கைவினைத் தொழிலாளர்களையும், கல்வி, சுகாதாரம், பொது வினியோகம் போன்ற சேவைத் துறைகளையும் புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களையும், பார்ப்பன, பனியா கும்பலையும் கொழுக்க வைத்த, வாஜ்பாய் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது, மக்கள் கொண்டிருந்த சீற்றத்தைத் தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது. சொந்த நாட்டு மக்களை அன்னியர்களாக்கி, ஒதுக்கி வைத்துவிட்டு, சோனியாவை அன்னியர் என்று பிரச்சாரம் செய்த ஆரியப் பார்ப்பனியத்தின் வாதங்கள் எடுபடவில்லை. இழுபறி குழப்பங்களுக்கு இடமில்லாமல், இடதுசாரிகளின் ஆதரவோடு சோனியா தலைமையில், ஒரு கூட்டணி ஆட்சி அமையும் தெளிவான நிலை வந்திருக்கிறது. மதச்சார் பின்மைக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் ஆதரவான மக்கள் தீர்ப்பை, மதித்து செயல்படவேண்டிய கடமை ஆட்சி யாளர்களுக்கு இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|264 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''264'''}}}}|{{left|{{larger|'''264'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> c3v216zoe7r2nmknckqu15hdhq6kl2p 1955044 1955043 2026-07-21T18:03:17Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1955044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மக்களின் தீர்ப்பு!</b>}}}} {{li|இ|2em}}ந்தியாவின் 14 வது நாடாளுமன்றம் மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மை அணியின் தலைமையில் அமைவதற்கு, வாக்காளர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு. அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியமைப்பையும், அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்கிட துடித்த, பார்ப்பன மதவெறி சக்திகளை, மக்கள் ஏற்கவில்லை. விவசாயிகளையும், ஏழை மக்களையும், கைவினைத் தொழிலாளர்களையும், கல்வி, சுகாதாரம், பொது வினியோகம் போன்ற சேவைத் துறைகளையும் புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களையும், பார்ப்பன, பனியா கும்பலையும் கொழுக்க வைத்த, வாஜ்பாய் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது, மக்கள் கொண்டிருந்த சீற்றத்தைத் தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது. சொந்த நாட்டு மக்களை அன்னியர்களாக்கி, ஒதுக்கி வைத்துவிட்டு, சோனியாவை அன்னியர் என்று பிரச்சாரம் செய்த ஆரியப் பார்ப்பனியத்தின் வாதங்கள் எடுபடவில்லை. இழுபறி குழப்பங்களுக்கு இடமில்லாமல், இடதுசாரிகளின் ஆதரவோடு சோனியா தலைமையில், ஒரு கூட்டணி ஆட்சி அமையும் தெளிவான நிலை வந்திருக்கிறது. மதச்சார் பின்மைக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் ஆதரவான மக்கள் தீர்ப்பை, மதித்து செயல்படவேண்டிய கடமை ஆட்சி யாளர்களுக்கு இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|264 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''264'''}}}}|{{left|{{larger|'''264'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 824rgd9ayszcgso1zpd8rj7e9zzh8ke 1955045 1955044 2026-07-21T18:03:59Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மக்களின் தீர்ப்பு!</b>}}}} {{li|இ|2em}}ந்தியாவின் 14 வது நாடாளுமன்றம் மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மை அணியின் தலைமையில் அமைவதற்கு, வாக்காளர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு. அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியமைப்பையும், அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்கிட துடித்த, பார்ப்பன மதவெறி சக்திகளை, மக்கள் ஏற்கவில்லை. விவசாயிகளையும், ஏழை மக்களையும், கைவினைத் தொழிலாளர்களையும், கல்வி, சுகாதாரம், பொது வினியோகம் போன்ற சேவைத் துறைகளையும் புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களையும், பார்ப்பன, பனியா கும்பலையும் கொழுக்க வைத்த, வாஜ்பாய் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது, மக்கள் கொண்டிருந்த சீற்றத்தைத் தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது. சொந்த நாட்டு மக்களை அன்னியர்களாக்கி, ஒதுக்கி வைத்துவிட்டு, சோனியாவை அன்னியர் என்று பிரச்சாரம் செய்த ஆரியப் பார்ப்பனியத்தின் வாதங்கள் எடுபடவில்லை. இழுபறி குழப்பங்களுக்கு இடமில்லாமல், இடதுசாரிகளின் ஆதரவோடு சோனியா தலைமையில், ஒரு கூட்டணி ஆட்சி அமையும் தெளிவான நிலை வந்திருக்கிறது. மதச்சார் பின்மைக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் ஆதரவான மக்கள் தீர்ப்பை, மதித்து செயல்படவேண்டிய கடமை ஆட்சி யாளர்களுக்கு இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|264 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''264'''}}}}|{{left|{{larger|'''264'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rxzhvajroky7g44vu8a5s6tvtmafqb3 1955046 1955045 2026-07-21T18:04:30Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மக்களின் தீர்ப்பு!</b>}}}} {{li|இ|2em}}ந்தியாவின் 14 வது நாடாளுமன்றம் மதவெறிக்கு எதிரான மதச்சார்பின்மை அணியின் தலைமையில் அமைவதற்கு, வாக்காளர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு. அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியமைப்பையும், அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்கிட துடித்த, பார்ப்பன மதவெறி சக்திகளை, மக்கள் ஏற்கவில்லை. விவசாயிகளையும், ஏழை மக்களையும், கைவினைத் தொழிலாளர்களையும், கல்வி, சுகாதாரம், பொது வினியோகம் போன்ற சேவைத் துறைகளையும் புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களையும், பார்ப்பன, பனியா கும்பலையும் கொழுக்க வைத்த, வாஜ்பாய் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது, மக்கள் கொண்டிருந்த சீற்றத்தைத் தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது. சொந்த நாட்டு மக்களை அன்னியர்களாக்கி, ஒதுக்கி வைத்துவிட்டு, சோனியாவை அன்னியர் என்று பிரச்சாரம் செய்த ஆரியப் பார்ப்பனியத்தின் வாதங்கள் எடுபடவில்லை. இழுபறி குழப்பங்களுக்கு இடமில்லாமல், இடதுசாரிகளின் ஆதரவோடு சோனியா தலைமையில், ஒரு கூட்டணி ஆட்சி அமையும் தெளிவான நிலை வந்திருக்கிறது. மதச்சார் பின்மைக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் ஆதரவான மக்கள் தீர்ப்பை, மதித்து செயல்படவேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|264 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''264'''}}}}|{{left|{{larger|'''264'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> iacsj45o0rlyb64mo3kmaw09d8lxqqn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742 250 649588 1955036 1954035 2026-07-21T17:50:33Z ஹர்ஷியா பேகம் 15001 1955036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்துலூரி அன்னயதேவா|710|இந்து வாரிசுரிமைச் சட்டம்}}</noinclude>எந்த ஒரு சட்டமன்றத்திலும் ஒரு வகுப்பின் சமயம், பண்பாடு தொடர்பான தீர்மானத்தினை அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்களும் 75 விழுக்காட்டினர் எதிர்த்தால் அத்தீர்மானத்தினை நிறைவேற்றக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இசுலாமியர்களின் அச்சத்தைப் போக்கிடவே இச்சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன. இதனால், காங்கிரசு அதன் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ எதிர்ப்புக் கோட்பாட்டினைக் கைவிட்டது. இந்திய தேசிய வரலாற்றில் இலக்னோவில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் எப்போதும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது எனலாம். சூரத்தில் கி.பி. 1907-ஆண்டில் பிளவுபட்ட இரண்டு காங்கிரசு பிரிவினரும் அதாவது தீவிரவாதிகளும் மிதவாதிகளும் இங்குத்தான் ஒன்றுகூடினர். இங்குத்தான் இந்து முசுலிம் ஒப்பந்தமும் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் நாட்டின் வலிவுக்கும் பொலிவுக்கும் ஒற்றுமைக்கும் ஒரு சிறந்த வாயிலாக அமைந்தது. அப்போது இதே ஒப்பந்தம், பின்னால் பாகிசுத்தான் என்ற தனி நாடு கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்னோடியாகும் என்று கருதவில்லை. இந்த வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் காங்கிரசு இயக்கத்திற்குப் பெரும் தொல்லையாகப் பின்னால் அமைந்தது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் கேட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வகுப்பு வாதிப் பிரதிநிதித்துவம் என்பதை மட்டும் எற்றுக்கொண்டு அதனை 1919 ஆம் ஆண்டிலும் 1935 ஆம் ஆண்டிலும் எற்பட்ட சீர்திருத்தச் சட்டங்களில் புகுத்தினர். இது பின்னால் நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலிற்று. இந்து-முசுலீம் ஒப்பந்தம் இருசாரார்களின் நலம் கருதியும் நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் சில சீர்திருத்தங்கள் கருதியும் ஏற்பட்ட போதிலும், எதிர்பார்த்த பலன் ஏதும் விளையவில்லை. மாறாக இவ்வொப்பந்தம் நீண்ட நாட்களாக நீடிக்காமல் தேய்ந்து மறையலாயிற்று {{float_right|நா.ஜெ.}} <section end="இந்து-முசுலீம் ஒப்பந்தம்"/> <section begin="இந்துலூரி அன்னயதேவா"/> {{dhr}} <b>இந்துலூரி அன்னயதேவா</b> என்பவர் வாரங்கல்லை ஆண்ட காகதீய மரபினைச் சார்ந்த உருந்திரமாதேவி என்பாளின் மகாபிரதானர்களுள் ஒருவர். உருத்திரமாதேவி கணபதிதேவரின் புதல்வி. தம் தந்தையால் அரியணைக்கு அமர்த்தப்பட்டு இந்த அம்மையார் கி.பி. 1259 முதல் 1295 வரை ஆண்டார். இந்துலூரி அன்யைதேவா கண்ணய்யா என்பாரின் மகன். இவருக்கு அரசக்குடும்பத்தாருடன் நெருங்கிய குருதித் தொடர்பு இருந்தது. இந்துலூரி அன்யைதேவாதான் கண்டபெண்டெத்திர கங்கய்யா சாகினி என்பார் காலமானபின் மகாபிரதானர் என்னும் அமைச்சர் பதலியை வடுத்தார். உருத்திரமா தேவியின் இரண்டாம் மகள் உருயம்மா என்பாளை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர் மகாபிரதானராகவும் சேனாதிபதியாகவும் இருந்து இவ்வரசிக்குத் தொண்டாற்றினார். நிருவாகத்துறையிலும், அரசியார் தம் பகைவர்களுக்கெதிராக நடத்திய போர்களிலும் உறுதுனையாக நின்றார். உருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் என்பார் அரியணை ஏறினார், பிரதாபருத்திரர் காயசுத்தா தலைவர்களுக்கெதிராகப் போருக்குச் சென்றபோது இந்துதூரி அன்னயதேவரும் ஏனைய படைத்தலைவர்களும் உடன் சென்றனர். காயசுத்தர்கள் (Kayastbas) தோற்கடிக்கப்பட்டனர். அன்யைதேவர் அரசக் குடும்பத்துடன் திருமண உறவு கொண்டவராகையால் பல சலுகைகளைப் பெற்றார். <section end="இந்துலூரி அன்னயதேவா"/> <section begin="இந்துலூரி கண்ணய்யா"/> {{dhr}} <b>இந்துலூரி கண்ணய்யா</b> காகதீய மன்னர் உருத்திரமாதேவியார் அரசியாக இருந்த காலத்தில் படைத்தலைவர் போன்றிருந்தவர். இந்துலூரி அன்னயதேவரின் தந்தையார். உருத்திரமாதேவியார் காலமானபின் இவரும் மகாபிரதானர்களுள் ஒருவராகப் பதவி வகித்தவர், இம்மகாபிரதானர்கள் அரசுத் துறைத் தலைவர்களாகவும் மாநில ஆளுநர்களாகவும் பொறுப்பு ஏற்றிருந்ததுடன். அரசரின் அமைச்சரவைக் குழுவிலும் உறுப்பினர்களாயிருந்தனர். இந்துலூரி கண்ணய்யாவும் அத்தகைய பொறுப்பை வகித்தவர், <section end="இந்துலூரி கண்ணய்யா"/> <section begin="இந்து வாரிசுரிமைச் சட்டம்"/> {{dhr}} <b>இந்து வாரிசுரிமைச் சட்டம். 1956:</b> இந்து வாரிசுரிமைச் சட்டமானது (Hindu Succession Act) 1956-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. இது 1956-ஆம் ஆண்டு சூன்மாதம் பதினேழாம் நாள் நடைமுறைக்கு வந்தது. சம்மு காசுமீர்ப்பகுதிகள் தவிர அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டம் இத்துக்களுக்கு மட்டும் பொருத்தும். புத்த, சமண, சீக்கிய மகத்தினரும் இச்சட்டத்தின்படி இந்துக்களாகக் கருதப்படுகிறர்கள். (இச்சட்டத்தின்படி இந்து என்பவர் யார் என்று கண்டறிய ‘[[இந்துச் சட்டம்]]’ என்ற கட்டுரையைக் காண்க) இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வாரிசுரிமை சம்பந்தமாக இந்தியாவில் வங்காள மாநிலத்திலுள்ள ‘இந்துக்கள்’ ‘தாயபாகம்’ என்ற கோட்பாட்டையும் ஏனைய மாநிலங்களில் உள்ள இந்துக்கள் ‘மித்தாட்சர’க்கோட்பாட்டையும் கடைப்பிடித்து வந்தார்கள் மித்தாட்சரக் கோட்பாட்டின்படி, குடும்பச்<noinclude></noinclude> 0i3d7yubw7t1jkbrwyasirdt90yw39z பக்கம்:Pattuppāṭṭu.pdf/10 250 649819 1955348 1954348 2026-07-23T10:12:23Z Ramya78 16757 1955348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௨||முகவுரை}}</noinclude>{{justify|எடுத்துக்காட்டப்படும் பிரமாணநூல்கள். தமிழுக்கேயரிய ஒழுக்க முதலியவற்றை இனிது புலப்படுத்துவதோடு மலை கடல் நாடு நகர் சிறுபொழுது பெரும்பொழுது முதலியவற்றை உள்ளவண்ணமேகூறி இன்பம் பயக்கும் நன்னெறியுடையவை. இக்காலத்து வேறொருவாற்றானும் விளங்காதனவாகிய அக்காலத்திருந்த தமிழ்நாட்டரசர்களிற் சிலருடைய சரித்திரங்களும் அக்காலத்து மாந்தருடைய நடை முதலியனவும் பிறவும் இவற்றால் நன்கு விளங்கும். பிற்காலத்து அரியபெரிய நூல்களற்றிய ஆன்றோர்பலரும் “முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னே போற் போற்றுவம்” என்பதற்கிணங்க, இவற்றின் பொருளைன்றிச் சொற்றொடர்களையும் தத்தம் நூல்களுள்ளே ஆங்காங்கு இன்சுவைபெருக இயைத்துக்கூறினர். உரைச்சிறப்புப்பாயிரத்துள், “ஆன்றோர் புகழ்த்த வறிவினிற் றெரிந்து, சான்றோருரைத்த தண்டமிழ்த்தெரிய, லொருபது பாட்டும்” என்று சிறப்பித்துப் பாராட்டிக் கூறிய ஆன்றோர் திருவாக்கே இவற்றின் அருமைபெருமைகளை நன்குபுலப்படுத்தும். இவற்றுள், ௧-வது. திருமுருகாற்றுப்படை:- இது ௩௧௭-அடிகளையுடையது. வீடுபெறுதற்குச் சமைந்த ஓர் இரவலனை வீடுபெற்றானொருவன் முருகக்கடவுளிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அம்முருகக்கடவுளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. இப்பாட்டு முருகக்கடவுளுடைய திருப்பதிகளுட்சிறந்த திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் குன்றுதோறாடல், பழமுதிர்சோலை யென்னும் ஆறு படைவீட்டிலும் அவர் எழுந்தருளியிருத்தலைப் பாராட்டிக்கூறும். ஒருமலைக்குகையில் முன்னமே அடைக்கப்பட்டிருந்த தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்றிபதின்மரோடு சேர்த்துண்ணக்கருதித் தம்மையும் அக்குகையில் அடைத்துவிட்டு உண்ணுதற்கு நீராடப்போன ஒரு கொடியபூதத்தை வெல்லக்கருதி நக்கீரனார் முருகக்கடவுளைக்குறித்து இத்திருமுருகாற்றுப்படையைப்பாடி அப்பூதத்தினின்றும் விடுதல்பெற்றனரென்பர். இவ்வாலாற்றின் விரிவு, சீகாளத்திபுராணத்துள்ள நக்கீரச்சருக்கத்தால் விளங்கும். முருகக்கடவுள் நக்கீரனாரைச் சிறைமீட்டருளிய இந்தலீலை, ஒவ்வொருவருடத்தும் திருப்பரங்குன்றத்திற் பங்குனி ௴ த்து நடக்கும் உற்சவகாலத்து நான்காந்திருநாளில் நடைபெற்றுவருகின்றது. முருகக்கடவுளுடைய திருவருளைப்பெற விரும்புவோர் இந்தத்திருமுருகாற்றுப்படையை நியமமாக அன்புடன் பாராயணம்பண்ணுதல் நலமென்று பெரியோர்கூறுவர். உ-வது. பொருநாற்றுப்படை:- இது ௨௪௮-அடிகளையுடையது; பரிசில் பெறக்கருதிய ஓர்பொருநனைப் பரிசில்பெற்றானொருவன் இளஞ்சேட்சென்னி புதல்வனாகிய சோழன்கரிகாற்பெருவளத்தானிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அக்கரிகாற்பெருவளவனை முடத்தாமக்கண்ணியார் பாடியது. [பொருநர் - ஏர்க்களம்பாடுவோர், போர்க்களம்பாடுவோர், பரணிபாடுவோரெனப் பலர்; அவருள் இப்பொரு நன் போர்க்களம்பாடுவோன்:] இது கரிகாற்பெருவளவன் கொடையையும், அவன் வீரத்தையும், அவனாண்ட சோழநாட்டின் வளத்தையும், காவிரி நதி பயன்படுத்தலையும் நன்றாகக்கூறும். ௩-வது. சிறுபாணாற்றுப்படை:- இது ௨௬௯-அடிகளையுடையது; பரிசில் பெறக்கருதிய பாணனொருவனைப் பரிசில்பெற்றானொருவன் ஏறுமாநாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அநல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. [பநீணர் - பாடுவோர்; இவர் இசைப்பாணரும், யாழ்ப் பாணரும், மண்டைப்பாணருமெனப் பலர்.] இது நல்லியக்கோடன்து வள்ளன்மை.}}<noinclude></noinclude> p1t7w8ep69qabkl16yr4qgjrridmult பக்கம்:Pattuppāṭṭu.pdf/11 250 649820 1955347 1954350 2026-07-23T10:10:47Z Ramya78 16757 1955347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|முகவுரை||௩}}</noinclude>{{justify|பையும், அவனுடைய நகரங்களாகிய சிறப்பட்டினம் வேலூர் அமூர் முதலியவற்றிணியல்பையும், அவற்றிலுள்ளாருடைய நற்குணநற்செய் செய்கைகளையும், அவனது அரண்மனையின சிறப்பையும், பத்தப்பாட்டுகளுள் அடங்கியுள்ள அவன வீரதிருத்தலங்களுள் ஒன்றாகிய மதுரை காஞ்சி, பாண்டிய மன்னர்களின் நிலைமையையும், பேகன், பாரி, காரி ஆகிய அக்காலத்து வள்ளல்களையும் ஒருங்கே இன்னின்னவாறு பெயர்பெற விளக்குகின்றன. ௪-வது. பெரும்பாணாற்றுப்படை :- இது 500 அடிகளையுடையது. பரிசில் பெறுதற்கெண்ணிய பாணனொருவனை அதியமான் நெடுமானஞ்சியினிடத்தே யனுப்பிவைத்த அவ்வேந்தினிடத்தே கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இளந்திரையனென்பான் காஞ்சீபுரத்திலிருந்த ஓரரசன்; நன்னாட்டினற்சோழன் பிளந்த பாரதால காக்கைகடிந்தே சென்ற காவிரியையப்பன்னீர்க்காலத்து அவள் யான்பெற்றுப்புதல்வனே எனச்செயவேலென்ற போழ்தே காடையை யொண்றாட்டி அவளாளாகக்கட்டிக்கடவிலேவிட, அவன்வந்து கரையினின் அவனவன் அரசவுரிமையை எய்தவித்து நாடாட்சிகொடுவேலென்று அவன கூற அவளும் அங்ஙனமாயிடத் திசைதருதலின் நினையெனப்படுவது இவளுக்குப்பெயராயிற்று; இதனை நக்கீரர்க்குத்தெரிக காண்க. இப்பாட்டு அவகதுகாட்டிலுள்ள குறிஞ்சிமுதலிய ஐந்திணைப்பகுதிகளினியல்பையும், அவற்றிலவாழ்வாருடைய தோற்றங்களையும் ஒப்புரவு முதலியவற்றையும், அவன் காஞ்சீபுரத்து மிக்கசிறப்போடு வீற்றிருந்தலையும், தவா்வள்ளன்மையையும் கூறும். இதிற் காஞ்சீபுரத்துள்ள திருவேங்கடவேலென்னும் நிலையுங் கூறப்பட்டுள்ளது. இப்பாட்டும் பாணாற்றுப்படையாயிருப்பினும் அடங்கலானவைத சிறிதும் பெரிதுமாயிருத்தல்பற்றி அது சிறுபாணாற்றுப்படையெனவும் இது பெரும்பாணாற்றுப்படையெனவும் பெயர்பெற்றன. ரு-வது. முல்லைப்பாட்டு :- இது 103 அடிகளையுடையது; பகைமேற்சென்ற தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருந்தலையும் அவனது நற்பண்புகளைக்கண்டு சோழியும் தவியோருரைத்த வாயில்கள் தம்மூட்டக் கூறியதாகக் காவிப்பற்புலவர் நக்கீரர் பாடியது. இதில தலைவியின் நிலைமையையும், கார்காலத்தின் நன்மையையும், படைவீட்டின்கண் தலைவியின் திருத்தத்தையும், தலைவனது செவ்வியத்தையும விளங்கக்கூறும். ௬-வது. மதுரைக்காஞ்சி :- இது 782 அடிகளையுடையது; தலைவனைப்பகைத்தழிச் சொல்லென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விவேகமளித்த நிலையுமையைச் செவிியறிவறுத்தி மாங்குடிமருதனார் பாடியது. இது பாண்டியனுடைய முன்னோர்களின்பெருமையையும், பாண்டிநாட்டின் ஐந்திணைகளினின்கண் வளையினவளப்பையும, அப்பாண்டியனது வீரத்தையும் அவனது சேரனது நாளோலக்கச்சிறப்பையும் மன்னர்களையுடைய பெருமையையும் கூறப்பட்டுள்ளது. ௭-வது. நெடுநல்வாடை :- இது ௧௮௮- அடிகளையுடையது; பகைமேற்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்துவருந்தலைவிக்கு அவ்வருத்தந்தீரும்படி அவன் பகையைவென்று விரைவில்வருவானாகவென்று கொற்றவையைப்பரவுவாள் கூறியதாக அவனை நக்கீரனார் பாடியது. இஃது ஐப்பசி கார்த்திகைமாதங்களாகிய}}<noinclude></noinclude> jbi0v5xwoztuh6ep5i5mvyqf2zd2osg பக்கம்:Pattuppāṭṭu.pdf/12 250 649821 1955349 1954346 2026-07-23T10:15:59Z Ramya78 16757 1955349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௪||முகவுரை}}</noinclude>{{justify|கூதிர்காலத்தினியல்பையும் தனித்திருக்கும் தலைவியதுவருத்தமிகுதியையும், படைவீட்டில் தலைவனிருக்கும் வண்ணத்தையும விளக்குக்கூறும். ௮-வது. குறிஞ்சிப்பாட்டு:- இது ௨௬௧-அடிகளையுடையது; தலைவியினதுவேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்கு அறத்தொடுநிற்கும் பாங்கிகூற்றாக * ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்தற்குப் கபிலர்பாடியது. இது மலைவளங்களையும், இல்லறமுறைமையையும், தலைவனுந்தலைவியும் தம்முள்வைக்கத்தகும் அன்புடைமையையும், கற்பின் இன்றியமையாமையையுங்கூறும்: இதிற்பல மலர்விசேடங்கள் கூறப்பட்டுள்ளன. இதனைப் பெருங்குறிஞ்சியென்றும் வழங்குவர். ௯-வது. பட்டினப்பாலை:-இது ௩௦௧-அடிகளையுடையது; வேற்றுநாட்டிற்குச் செல்லத்தொடங்கியதலைவன் தனதுநெஞ்சைநோக்கித் தலைவியைய்பிரிந்தவாரேன்னென்று செலவழுங்கிக்கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்தையும், சோழன்கரிகாற்பெருவளத்தனது பராக்கிரமத்தையும், அவனதுசெங்கோலையும் பேரழகுபயப்பச் சிறப்பித்துக் கடியலூருருத்திரங்கண்ணனார் பாடியது. இதிற் சோழநாடும் காவிரி நதியும் மிகச்சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறுநூறாயிரம்பொன் பரிதளித்து இப்பாட்டைக் கரிகாற்பெருவளவன் கொண்டானென்பர்; இதனை, † "தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன், பத்தொடாறுநூறாயிரம்பெறப், பண்டு பட்டினப் பாலை கொண்டது" என்பதனானுணர்க. கo-வது. மலைபடுகடாம்:- இது ௫௮௩-அடிகளையுடையது; இதற்குக் கூத்தராற்றுப்படையெனவும் பெயருண்டு; பரிசில்பெறச்சமைந்த கூத்தனொருவனைப் பரிசில்பெற்றானொருவன் பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய்நன்னனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது. [கூத்தர் - ஆடன்மாக்கள். இவருக்குச் சாதிவரையறையிலது. இவர்கள் எண்வகைச்சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவோர்.] இஃது அவனிடத்துச்செல்லும் வழியின்றன்மையையும், ஆங்காங்குள்ள உணவின் வகைகளையும், அவனது மலை சோலை காடுகளின் வளங்களையும், அவனது வள்ளன்மையையும், ஆற்றலையும், அவனது சுற்றத்தொழுக்கங்களையும், அவனது நாளோலக்க இருப்பையும், அவனது நவிரமென்னுமலையிற் காரியுண்டிக்கடவுளென்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது மகிமையையும், அவனுடைய முன்னோர் பெருமையையும், அவனூரின்யல்பையும், அவனது சேயாறென்னும் ஆறுமுதலியவற்றின் வளங்களையும் விளக்குக்கூறும். மலைக்கு யானையை உவமித்து அதன்கட்பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்தவதனால் இப்பாட்டு மலைபடுகடாமென்று பெயர்பெற்றது. இதனை ௬௫௬-ம் பக்கத்திற்காண்க. {{gap}}இப்பெருஞ்சிற்பினவாகிய பாட்டுக்கள் பத்தையும் உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியருரையுடன படித்துப் பல பிரதிரூபங்களைக்கொண்டு நன்றாகப் பரிசோதித்து, எழுதுவோரால் நேர்ந்த வழுக்கனைமாற்றிப் பலர்க்கும் எளிதிற்பயன்படும் வண்ணம் அச்சிற் பதிப்பிக்கவெண்ணிச் சென்ற பார்த்திவ ௵ மார்கழி ௴ முதல் பிரதிகள்பெறுதற்கு முயன்றுவருகையில், திருவாடுதுறை யாதீனத்து மகாவித்வானும் எனது தமிழாசிரியருமாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரதியொர்}} {{rule|}}<noinclude>* பிரத்தனென்றும், பிரமத்தனென்றும் பிரதிவேறுபாடுண்டு. † கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம் ௨௨.</noinclude> suyah7brio7gf0itknkfhfhhkwapk58 பக்கம்:Pattuppāṭṭu.pdf/13 250 649822 1955350 1954344 2026-07-23T10:17:21Z Ramya78 16757 1955350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|முகவுரை||௫}}</noinclude>{{justify|ன்றுகிடைத்தது. அதைவைத்துப் படித்துவருங்காலத்து, வேலூர் ம-௱-௱-ஸ்ரீ, குமாரசாமிஐயர் ஒருபிரதிகொடுத்தார். அவ்விரண்டும் ஒன்றுக்கொன்றுமிகவேறு, பாடுற்றிருந்தமையால், பலபிரதிகள் பெறுதற்கெண்ணி இத்தமிழநாட்டில் ஆங்காங்குள்ள எனது நண்பர்களாகிய தமிழ்வித்துவான்கள் பலருக்கும் பிரபுக்கள் பலருக்கும் நான் அடிக்கடி கடிதமெழுதியும் தக்கவர்களைக்கொண்டு எழுதவித்தும் எனக்குக் கிடைக்கும் விடுமுறைநாட்களில் பலஇடங்களுக்குப் போய்வந்தும் எனது அன்புர்களை ஆங்காங்கு அனுப்பியும் மிக்க முயற்சிசெய்துவந்தேன். {{gap}}அப்பொழுது திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்கள், ஆறுமுகமங்கலத்தில் முன்னமிருந்தவரும் பல பழைய தமிழப்புத்தகங்களை மிகமுயன்று தேடித் தமதுகையாலேயே அவற்றை எழுதித்தொகுத்தவருமாகிய குமாரசாமிபிள்ளையவர்களுடைய பிரதியை வருவித்துக்கொடுத்துப் பேருதவிசெய்தார்கள். அப்பால், திருநெல்வேலி ம-௱-௱-ஸ்ரீ * கவிராஜ நெல்லைப்பபிள்ளையவர்களும், * கவிராஜ ஈசுவர-மூர்த்திபிள்ளையவர்களும், தங்கள் வீட்டிலிருந்தபிரதியை உதவியதன்றி வண்ணார்பேட்டையில் முன்னமிருந்த திருப்பாற்கடனாதகவிராயரவர்கள் பிரதியையும், ௸யார் பேரராசிய ம—௱-௱-ஸ்ரீ திருப்பாற்கடனாதகவிராயரவர்-களிடத்திருந்து வாங்கித்தந்தார்கள். பின்பு ஸ்ரீவைகுண்டத்திருக்கும் (ஸ்கூல்ஸப்அஸிஸ்டண்டு இன்ஸ்பெக்டர்) ம-௱-௱ ஸ்ரீ ஆர். சிவராமஐயரவர்கள், ஆழ்வார்திருநகரி (ஸ்ப்ரிஜிஸ்ட்ரார்) ம-௱-௱ ஸ்ரீ சி. இராமஸ்வாமிஐயரவர்கள், ஸ்ரீவைகுண்டம் (வக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ சுப்பராயமுதலியாரவர்கள் முதலியோருடைய சகாயத்தாற் பலவிடத்துஞ்சென்று பார்த்தபொழுது ஆழ்வார்திருநகரியிலுள்ள தீராதவினைதீர்த்த திருமேனிகலராயரவர்கள் பரம்பரையோராகிய தேவர்பிரான் கவிராயரவர்கள் பிரதியொன்று கிடைத்தது. இந்தப்பிரதிகளைப் பெறுவதற்குத் திருநெல்வேலி முதலிய இடங்களில்யான் சஞ்சாரஞ்செய்தபொழுது திருக்குற்றாலத்தைச்சார்ந்த மேலகரம் ம-௱-௱-ஸ்ரீ திரிகூடராசப்பகவிராயரவர்கள் கூடவே சிலநாளிருந்து எனக்குச் செய்த உதவிகள்பல. அதன்பின்னர், பலஇடத்துஞ்சென்று தமது அரும்பொருளைச் செலவுசெய்து பழைய தமிழப்புத்தகங்களைத் தேடித் தொகுத்தவரும் அவற்றைப்படித்துக் காலங்கழித்தலையே பெரும்பயனாக எண்ணியவருமாகியபொள்ளாச்சிவித்துவான் ம-௱-௱-ஸ்ரீ சிவன் பிள்ளையவர்கள் என்முயற்சிக்கிரங்கித் தமதுபிரதியை அனுப்பினார்கள். {{gap}}அப்பால், தருமபுரஆதீன மடத்துப் புத்தகசாலையிலிருந்து மிகப்பழமையான பிரதியொன்று கிடைத்தது. அதற்குமேல், சற்றேறக்குறைய ௫௦-வருடங்களுக்கு முன்பு சென்னையைச்சார்ந்த திருமயிலையிலிருந்த திருநெல்வேலி வித்துவச்சிரோமணியாகிய † திருவம்பலத்தின்ன முதம்பிள்ளையவர்களுடைய புத்தகங்கள்யாவும் ௸ திருமயிலை அண்ணாசாமியுபாத்தியாயர்வீட்டில் உள்ளனவென்றுதெரிந்து இப்பொழுது திருவல்லிக்கேணியிலிருக்கும் ம-௱-௱-ஸ்ரீ வை. விசுவநாத சாஸ்திரிகளுடைய சகாயத்தாற் சென்று பார்த்தபொழுது ஒருபிரதிகிடைத்தது. அதன்பின், பழைய தமிழ் நூலாராய்ச்சியையே இடைவிடாது செய்தொழுகின்றவராகிய (தபால்}} {{rule|}}<noinclude> * இவர்களிருவரும், திருவம்பலத்தின்னமுதம்பிள்ளையவர்களுக்கும் திருப்பாற்கடனாதகவிராயரவர்களுக்கும் ஆசிரியராகிய அம்பலவாணகவிராயரவர்களுடைய வம்சஸ்தர். † இவர் மகாவித்துவான் மினாட்சிசுந்தரம்பிள்ளையவர்களுடைய ஆசிரியர்.</noinclude> otdi40635dg3icb9024mx41rez1pqjh பக்கம்:Pattuppāṭṭu.pdf/14 250 649823 1955351 1954343 2026-07-23T10:23:36Z Ramya78 16757 1955351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௬||முகவுரை}}</noinclude>{{justify|ஸூபரிண்டெண்டண்ட் ம-௱- ௱-ஸ்ரீ வி. கனகசபைப்பிள்ளையவர்கள் தமது பிரதியை அன்போடு உதவினார்கள். {{gap}}இப்பிரதிகளுள் பூர்த்தியாக இல்லாதனசில. ஆறுமுகமங்கலத்துப் பிரதியில்மட்டும் திருமருகாற்றுப்படைமூலமும் பொருநராற்றுப்படைமூலமுமிருந்தன; மற்றைச் சிறுபாணாற்றுப்படைமுதலிய எட்டிற்கும் மேற்கூறியபிரதிகளில் ஒன்றிலேனும் மூலம் தனித்துக்கிடையாமையின், உரைக்குமுன்னம் சிறிதுசிறிது ஒருமொழியுந்தொடர்மொழியுமாக எழுதப்பட்டுள்ள மூல பதங்களையேயிணைந்து எனது சிற்றறிவிற்கு எட்டியமட்டும் அடிவரையறைசெய்து சிறுபாணாற்றுப்படைமுதலிய பாட்டுக்களெட்டனையும் தனித்தனியே எழுதிக்கொண்டேன். உரையாசிரியர்களால் இவற்றிலிருந்து பழைய இலக்கிய இலக்கணவுரைகளில் உதாரணமாக எழுதப்பட்டவற்றுள் கிடைத்த சில, இவற்றின் மூலங்களை இணை குங்காலத்து எனக்குப் ப-பேருதவியாகஇருந்தன. {{gap}}பின்பு சென்னைச் சருவகலாசாலையைச் சார்ந்த கையெழுத்துப் புத்தக சாலையில் இந்தப் பத்துப்பாட்டுப்பிரதியிருப்பதுதெரிந்து அதனோடு எனதுபிரதியை ஒத்திட்டுவருகையில் அப்புத்தகத்திற் பெரும்பாணாற்றுப்படைமூலமும் முல்லைப்பாட்டு மூலமுமிருப்பக்கண்டு அவற்றோடு நான் எழுதிவைத்துக்கொண்டிருந்த ௸ பாட்டுக்களின்மூலங்களை ஒப்புநோக்கிக்கொண்டேன். அந்தப்பிரதியில் {{gap}}"முருகாறு பொருநாறு சிறுபாணாறு முல்லைபெரும் பாணாறு மதுரைக் காஞ்சி பரிதாய பொருடழுவா நெடுநல் வாடை பட்டினப்பா லைகுறிஞ்சி மலை டாமு மருவாரும் பொழில்புடைசூழ் களந்தை மூதூர் வருசிவப்ப பூபனருள் வேல பூபன் உரையோடு மெழுதினனா தலினா லன்னா னோங்குபெறஞ் செல்வமிசையுற்று வாழி" என்னும் பாடலொன்று எழுதப்பட்டிருந்தது. {{gap}}மேற்கூறிய பிரதிகளொவ்வொன்றும் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாயிருந்தாலும் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரதியும், வண்ணார்பேட்டைப்பிரதியும், ஆழ்வார்திருநகரிப்பிரதியும், தருமபுராதீனத்துப்-பிரதியும் மிகப்பயன்பட்டன. இப் பிரதிகள்யாவற்றுள்ளும் சிறியதொடர்கள் சிலவற்றிற்கு ஒன்றிலேனும் உரைகிடைக்க வில்லை. * "புகழ்தரு மறைக்கு மேலோன் புடார்க்கன புரத்தின் மேன்மை நிகழ்தர நிகழ்த்த வல்லை நீகொலென் றெனது நெஞ்சே யிகழ்தர வெழுந்த நாணு மிச்சையுந் தினம்போ ராடி யகழ்தர நாணந் தோற்ற தாசையே வென்ற தம்மா." {{gap}}என ஆன்றோர்கூறியவாறே, வித்தவச்சிரோமணிகளாற் பரிசோதித்தற்குரிய இப்பாட்டுக்களையும் இவ்வுரையையும் பரிசோதித்துப் பதிப்பித்தலில் மிக்கநாணமுடையனேனும் இவற்றை யாவருக்கும் எளிதிந்பயன்படும்படி செய்யவேண்டுமென்று வரம்புகடந்தெழுந்த ஆசைமேலீட்டால் அந்தநாணத்தை யிழந்து அச்சிற்பதிப்பிக்கத்துணிந்தேன். {{gap}}இப்பத்துப்பாட்டுரையைப் பரிசோதிக்கத் தொடங்கிய நாண்முதல் எனக்கு மனத்தளர்ச்சியுண்டாகாதபடி அடிக்கடி ஊக்கமளித்து வந்த திருப்பாதிரிப்புலியூர் ம-௱-௱-ஸ்ரீ ஸாது-சேஷையரவர்கள் இவற்றின் அருமைபெருமைகளைப் பல}} {{rule|}}<noinclude>* திருக்குற்றாலப்புராணம், அவையடக்கம்.</noinclude> aw4l3iuz8bopx127z15upk3rvlxvrwi பக்கம்:Pattuppāṭṭu.pdf/15 250 649824 1955280 1954342 2026-07-23T09:56:22Z Ramya78 16757 1955280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|முகவுரை||௭}}</noinclude>{{justify|ருமறியும்படி. செய்ததன்றித் தாம் முந்திக் கையொப்பமிட்டுப் பொருளுதவியுஞ் செய்தார்கள். {{gap}}அதன்பின்பு, செந்தமிழ்ப்பாஷாபிமானிகளாகிய திருவாவடு-துறையாதீனத்து ஸ்ரீனாஸ்ரீ அம்பலவாணதேசிகாவர்களும், மதுரை (டிப்டிகலெக்டர்) ம-௱-௱-ஸ்ரீ ம. தில்லைநாயகம்பிள்ளையவர்களும், தஞ்சாவூர் (ஜில்லாகோர்ட்டுவக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ கீ. சி. சீனிவாசபிள்ளையவர்களும், சிவகங்கை (ஸப்டிவிஷன்சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய) ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்களும், சோழன்மாளிகை (மிராசு) ம-௱-௱-ஸ்ரீ இரத்தினம்பிள்ளையவர்களும் அன்புடன் கையொப்பமிட்டு மிக்கபொருளுதவிசெய்தார்கள். இவர்களுள் ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்கள் என்னை முன்னம் அறியாதவர்களாயிருந்தும் இவற்றைநன்மதித்து நல்லசமயத்துச்செய்த பேருதவியாலேயே இவை விரைவில் அச்சிடப்பட்டுநிறைவேறின. மேற்கூறிய இவ்வண்மை யாளர்களுடைய பெருந்தகைமையையும், இப்பதிப்பின்பொருட்டுத் தத்தமக்கியன்றவளவு கையொப்பஞ்செய்து முற்பணமுதலியவர்களாகிய கும்பகோணம் சென்னை மதுரை இராமநாதபுரம் திருவநந்தபுரம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களுடையபெருந்தகைமையையும் நான்மிகப்பாராட்டுகின்றேன்.}} {{gap}}இவ்வுரையைப் பதிப்பிக்குங்காலத்து இடம் விளங்காமேற்கோள்களுள் இடம் விளங்கியவை:- பக்கம். வரி. நூல். ௧௨ ௧௩ "மாயோ ன்னன் மால்வரைக் சுவாஅன்" நற்றிணை, ௧௨. ௨௭௧ ௩௩ "சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி" குறுந்தொகை, ௧௫௦ . {{gap}}நச்சினார்க்கினியர் இப்பத்துப்பாட்டுரையில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியநூல்களுள் விளங்கிய நூல்களின் பெயரகராதி:- ௧. அகநானூறு. ௨. ஆசாரக்கோவை. ௩. கலித்தொகை. ௪. குறுந்தொகை.. ௫. சிலப்பதிகாரம். *௬. சிறுபாணாற்றுப்படை. ௭. சீவகசிந்தாமணி ௮. திருக்குறள்.. ௯. திருச்சிற்றம்பலக்கோவையார் ௧௦. திருவாசகம் கக. நற்றிணை. ௧௨. நாலடியார் *க௩. நெடுநல்வாடை. க௪. பதிற்றுப்பத்து க௫.பரிபாடல். கசு. பழமொழி. கஎ. புறநானூறு *கஅ. பெரும்பாணாற்றுப்படை ௧௯. மதுரைக்காஞ்சி. ------- {{justify|அடியிற்குறித்தசொற்கள் தத்தம் நேரேயுள்ள வடிவங்களாகப் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்தன. இன்னும் இவ்வாறிருந்த சொற்கள் சில.}} ௧. அடம்பு-அடம்பு. ௨. அணிமை-அனுமை. ௩. கண்டசருக்கரை-கண்டுசருக்கரை. ௪. கலுழ்தல்-கவிழ்தல் ரு. குரிசில்-குருசில். ௬. குறஞ்சி-குறஞ்சி ௭. கொடிஞ்சி-கொடுஞ்சி. ௮. சந்தி-சந்து. கூ. ஞெமிர்ந்து-ஞெமர்ந்து. கO. தொடங்கல்-துடங்கல். ௧௧. பரிதி-பருதி. ௧௨. முகூர்த்தம்-முகிழ்த்தம். {{rule||}}<noinclude>* இவ்வடையாளமுள்ளவை இப்பத்துப்பாட்டினுட்பட்டவையே.</noinclude> eldgi6xokltr3k6wum5t3fom2a22pqn பக்கம்:Pattuppāṭṭu.pdf/16 250 649844 1955352 1954425 2026-07-23T10:27:40Z Ramya78 16757 1955352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௮||முகவுரை}}</noinclude>{{justify| {{gap}}இப்பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையை எனது சிற்றறிவிற்கெட்டியமட்டு மேபரிசோதித்துப்பதிப்பித்தேனாதலின், இப்பதிப்பில் ஆங்காங்குக்காணப்படும் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களையும் தயைசெய்து விவேகிகள் தெரிவிப்பின் அவ்வுதவியை நான் ஒருபொழுதும்மறவேன். {{gap}}இவற்றைப் பரிசோதித்துவந்தகாலத்தும் அச்சிட்டுவந்தகாலத்தும் கூட வேயிருந்து உதவிபுரிந்துவந்த திருமானூர் ம-௱-௱-ஸ்ரீ கிருஷ்ணையருடைய நன்றி ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று. {{gap}}இக்காலத்து மிக அருவிவழங்குன்ற பழையநூல்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்துபதிப்பித்தலில் மிக்கவிருப்பமுடையனேனும், சீவகசிந்தாமணி அச்சிடப்பட்டு நிறைவேறியகாலந்தொடங்கி, கொழும்புநகரத்துப் பிரபு சிகாமணியும் செந்தமிழ்ப்பாஷிமானியுமாகிய ம-௱-௱-ஸ்ரீ. பொ குமாரசாமி முதலியாரவர்கள், ஐந்துகாப்பியத்துள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்குநல்லாருரையுடன் பதிப்பித்துப் பிரகடனஞ்செய்யவேண்டுமென்றும் அந்தச்செலவைத் தாம் கொடுப்பதாகவும் அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன் பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன். {{gap}}இப்பத்துப்பாட்டைப்போலவே நான்பதிப்பிக்கக்கருதிய நூல்கள் ஒவ்வொன்றையும் கருதியவண்ணம் நிறைவேறுதற்பொருட்டும், இம்முயற்சிக்குப் பொருட் கொடையினாலும் மனம் வாக்குக் காயங்களின் முயற்சிகளினாலும் உதவிசெய்துவருவோர் பெருவாழ்வடையும்பொருட்டும் திருவருள்சுரக்கும்படி, சங்கப்புலவர்களின் நடுநாயகமாகவீற்றிருந்து விளங்கிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசருடைய திருவடிகளைப் பிரார்த்திக்கின்றேன்.}} {{center|[தமிழ்த்தெய்வம்.]}} * "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகழ் முடித்த வேணி யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்." {{center|[சங்கப்புலவர்.]}} * "தடவரை முனிவ னீன்ற தமிழ்க்கொழுங் குழவி தன்னைப் படர்வெயி லுமிழுஞ் சங்கப் பலகையாந் தொட்டி லேற்றி நடைவர வளர்த்து ஞால நனந்தலை மறுசில் விட்ட மடனறு புலமை யோரை மனத்தியா நினைத்து மன்றே." {{center|[நச்சினார்க்கினியர்.]}} எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன் எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவுரை யெழுதி யீந்தோன் எவன்பரம வுபகாரி யெனவச்சி னார்க்கினிய னெனும்பே ராளன் அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ. கும்பகோணம்} விரோதி ௵ ஆனி ௴ இங்ஙனம், உத்தமதானபுரம் வே. சாமிநாதையன். {{rule|}}<noinclude>*சீகாளத்திபுராணம், பாயிரம்.</noinclude> pm6tw7npl33780t7ikyt2fcclda0rr0 1955353 1955352 2026-07-23T10:29:10Z Ramya78 16757 1955353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௮||முகவுரை}}</noinclude>{{justify| {{gap}}இப்பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையை எனது சிற்றறிவிற்கெட்டியமட்டு மேபரிசோதித்துப்-பதிப்பித்தேனாதலின், இப்பதிப்பில் ஆங்காங்குக்காணப்படும் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களையும் தயைசெய்து விவேகிகள் தெரிவிப்பின் அவ்வுதவியை நான் ஒருபொழுதும்மறவேன். {{gap}}இவற்றைப் பரிசோதித்துவந்தகாலத்தும் அச்சிட்டுவந்தகாலத்தும் கூட வேயிருந்து உதவிபுரிந்துவந்த திருமானூர் ம-௱-௱-ஸ்ரீ கிருஷ்ணையருடைய நன்றி ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று. {{gap}}இக்காலத்து மிக அருவிவழங்குன்ற பழையநூல்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்துபதிப்பித்தலில் மிக்கவிருப்பமுடையனேனும், சீவகசிந்தாமணி அச்சிடப்பட்டு நிறைவேறியகாலந்தொடங்கி, கொழும்புநகரத்துப் பிரபு சிகாமணியும் செந்தமிழ்ப்பாஷிமானியுமாகிய ம-௱-௱-ஸ்ரீ. பொ குமாரசாமி முதலியாரவர்கள், ஐந்துகாப்பியத்துள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்குநல்லாருரையுடன் பதிப்பித்துப் பிரகடனஞ்செய்யவேண்டுமென்றும் அந்தச்செலவைத் தாம் கொடுப்பதாகவும் அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன் பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன். {{gap}}இப்பத்துப்பாட்டைப்போலவே நான்பதிப்பிக்கக்கருதிய நூல்கள் ஒவ்வொன்றையும் கருதியவண்ணம் நிறைவேறுதற்பொருட்டும், இம்முயற்சிக்குப் பொருட் கொடையினாலும் மனம் வாக்குக் காயங்களின் முயற்சிகளினாலும் உதவிசெய்துவருவோர் பெருவாழ்வடையும்பொருட்டும் திருவருள்சுரக்கும்படி, சங்கப்புலவர்களின் நடுநாயகமாகவீற்றிருந்து விளங்கிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசருடைய திருவடிகளைப் பிரார்த்திக்கின்றேன்.}} {{center|[தமிழ்த்தெய்வம்.]}} * "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகழ் முடித்த வேணி யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்." {{center|[சங்கப்புலவர்.]}} * "தடவரை முனிவ னீன்ற தமிழ்க்கொழுங் குழவி தன்னைப் படர்வெயி லுமிழுஞ் சங்கப் பலகையாந் தொட்டி லேற்றி நடைவர வளர்த்து ஞால நனந்தலை மறுசில் விட்ட மடனறு புலமை யோரை மனத்தியா நினைத்து மன்றே." {{center|[நச்சினார்க்கினியர்.]}} எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன் எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவுரை யெழுதி யீந்தோன் எவன்பரம வுபகாரி யெனவச்சி னார்க்கினிய னெனும்பே ராளன் அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ. கும்பகோணம்} விரோதி ௵ ஆனி ௴ இங்ஙனம், உத்தமதானபுரம் வே. சாமிநாதையன். {{rule|}}<noinclude>*சீகாளத்திபுராணம், பாயிரம்.</noinclude> 2cma7g4qraj8nwemkktto5d0itva15g 1955358 1955353 2026-07-23T10:56:08Z Ramya78 16757 1955358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௮|முகவுரை}}</noinclude>{{justify| {{gap}}இப்பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையை எனது சிற்றறிவிற்கெட்டியமட்டு மேபரிசோதித்துப்-பதிப்பித்தேனாதலின், இப்பதிப்பில் ஆங்காங்குக்காணப்படும் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களையும் தயைசெய்து விவேகிகள் தெரிவிப்பின் அவ்வுதவியை நான் ஒருபொழுதும்மறவேன். {{gap}}இவற்றைப் பரிசோதித்துவந்தகாலத்தும் அச்சிட்டுவந்தகாலத்தும் கூட வேயிருந்து உதவிபுரிந்துவந்த திருமானூர் ம-௱-௱-ஸ்ரீ கிருஷ்ணையருடைய நன்றி ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று. {{gap}}இக்காலத்து மிக அருவிவழங்குன்ற பழையநூல்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்துபதிப்பித்தலில் மிக்கவிருப்பமுடையனேனும், சீவகசிந்தாமணி அச்சிடப்பட்டு நிறைவேறியகாலந்தொடங்கி, கொழும்புநகரத்துப் பிரபு சிகாமணியும் செந்தமிழ்ப்பாஷிமானியுமாகிய ம-௱-௱-ஸ்ரீ. பொ குமாரசாமி முதலியாரவர்கள், ஐந்துகாப்பியத்துள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்குநல்லாருரையுடன் பதிப்பித்துப் பிரகடனஞ்செய்யவேண்டுமென்றும் அந்தச்செலவைத் தாம் கொடுப்பதாகவும் அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன் பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன். {{gap}}இப்பத்துப்பாட்டைப்போலவே நான்பதிப்பிக்கக்கருதிய நூல்கள் ஒவ்வொன்றையும் கருதியவண்ணம் நிறைவேறுதற்பொருட்டும், இம்முயற்சிக்குப் பொருட் கொடையினாலும் மனம் வாக்குக் காயங்களின் முயற்சிகளினாலும் உதவிசெய்துவருவோர் பெருவாழ்வடையும்பொருட்டும் திருவருள்சுரக்கும்படி, சங்கப்புலவர்களின் நடுநாயகமாகவீற்றிருந்து விளங்கிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசருடைய திருவடிகளைப் பிரார்த்திக்கின்றேன்.}} {{center|[தமிழ்த்தெய்வம்.]}} * "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகழ் முடித்த வேணி யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்." {{center|[சங்கப்புலவர்.]}} * "தடவரை முனிவ னீன்ற தமிழ்க்கொழுங் குழவி தன்னைப் படர்வெயி லுமிழுஞ் சங்கப் பலகையாந் தொட்டி லேற்றி நடைவர வளர்த்து ஞால நனந்தலை மறுசில் விட்ட மடனறு புலமை யோரை மனத்தியா நினைத்து மன்றே." {{center|[நச்சினார்க்கினியர்.]}} எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன் எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவுரை யெழுதி யீந்தோன் எவன்பரம வுபகாரி யெனவச்சி னார்க்கினிய னெனும்பே ராளன் அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ. கும்பகோணம்} விரோதி ௵ ஆனி ௴ இங்ஙனம், உத்தமதானபுரம் வே. சாமிநாதையன். {{rule|}}<noinclude>*சீகாளத்திபுராணம், பாயிரம்.</noinclude> if2qpwx06qp7vzdfarsjg4dskkwojxp பக்கம்:Pattuppāṭṭu.pdf/17 250 649845 1955354 1954427 2026-07-23T10:36:05Z Ramya78 16757 1955354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>{{center|௳}} {{center|கணபதி துணை.}} {{center|பத்துப்பாட்டு}} {{center|நச்சினார்க்கினியருரை.}} {{center|முதலாவது}} {{center|திருமுருகாற்றுப்படை.}} {{center|[க.--திருப்பரங்குன்றம்.]}} உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் <poem> ௫. செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத் ௧௦. திருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருள்பூந் தண்டார் புரளு மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெத்பிற் கிண்கிணி சுவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் ௧௫. கோபத் தன்ன தோயாப் பூந்துகிற பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் ௨௦. துணையோ ராய்ந்த வினையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு </poem><noinclude></noinclude> 6xyu9y1qaf24czif2slp7kcr639nt3y 1955355 1955354 2026-07-23T10:38:52Z Ramya78 16757 1955355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>{{center|௳}} {{center|கணபதி துணை.}} {{center|பத்துப்பாட்டு}} {{center|நச்சினார்க்கினியருரை.}} {{center|முதலாவது}} {{center|திருமுருகாற்றுப்படை.}} {{center|[க.--திருப்பரங்குன்றம்.]}} <poem> உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் ௫. செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத் ௧௦. திருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருள்பூந் தண்டார் புரளு மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெத்பிற் கிண்கிணி சுவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் ௧௫. கோபத் தன்ன தோயாப் பூந்துகிற பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் ௨௦. துணையோ ராய்ந்த வினையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு </poem><noinclude></noinclude> kl3plbh1uuukazne3jl9r8ey2pqkir5 1955356 1955355 2026-07-23T10:40:23Z Ramya78 16757 1955356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>{{center|௳}} {{center|கணபதி துணை.}} {{center|பத்துப்பாட்டு}} {{center|நச்சினார்க்கினியருரை.}} {{center|முதலாவது}} {{center|திருமுருகாற்றுப்படை.}} {{center|[க.--திருப்பரங்குன்றம்.]}} <poem> உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் ௫. செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத் ௧௦. திருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருள்பூந் தண்டார் புரளு மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெத்பிற் கிண்கிணி சுவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் ௧௫. கோபத் தன்ன தோயாப் பூந்துகிற பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் ௨௦. துணையோ ராய்ந்த வினையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு </poem><noinclude></noinclude> noyfv7oh8zrlg7vvu7u8dpmq6s3ovxn 1955357 1955356 2026-07-23T10:43:13Z Ramya78 16757 1955357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>{{center|௳}} {{center|கணபதி துணை.}} {{center|பத்துப்பாட்டு}} {{center|நச்சினார்க்கினியருரை.}} {{center|முதலாவது}} {{center|திருமுருகாற்றுப்படை.}} {{center|[க.--திருப்பரங்குன்றம்.]}} <poem> உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் ௫. செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத் ௧௦. {{gap}} திருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருள்பூந் தண்டார் புரளு மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெத்பிற் கிண்கிணி சுவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் ௧௫. {{gap}} கோபத் தன்ன தோயாப் பூந்துகிற பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் ௨௦. {{gap}}துணையோ ராய்ந்த வினையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு </poem><noinclude></noinclude> 21to3ao58f04gxunkcflrgge8vfjjys பக்கம்:Pattuppāṭṭu.pdf/18 250 649846 1955359 1954759 2026-07-23T10:57:15Z Ramya78 16757 1955359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௨|பத்துப்பாட்டு}}</noinclude> <poem> பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன் ௨௫ {{gap}} மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக் கிளைக்களின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் ௩௦ {{gap}} பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக் வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் ௩௫ {{gap}} குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டா தப்பிக் காண்வா வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி யோங்கிய *வேன்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் ௪௦ {{gap}} சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் சூரர மகளி ராடுஞ் சோலை மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் ௪௫ {{gap}} பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் ௫௦ {{gap}} பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட் டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற் கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர ௫௫ {{gap}} *வேன்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணந்தின் வாய டுணங்கை தூங்க விருபே ருருவி னொருபே ரியாக்கை </poem> {{rule|}}<noinclude>* வென்றடு விறலென்றும் பாடம்.</noinclude> 36ikf7fojble34xaoa976f82pdn00nj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/543 250 649890 1954770 2026-07-20T14:04:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூகக் கட்டுப்பாடு என்பது மனிதன் பண்பாட்டின் விதிப்படியும் சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வழிமுறைகளின்படியும் நடந்துகொள்ள ஊக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கட்டுப்பாடு|517|சமூகக்‌ கட்டுப்பாடு}}</noinclude>சமூகக் கட்டுப்பாடு என்பது மனிதன் பண்பாட்டின் விதிப்படியும் சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வழிமுறைகளின்படியும் நடந்துகொள்ள ஊக்குவிக்கும் ஒரு சக்தி என்று திரெசுலர் (Dressler). வில்லிசு (Willis) ஆகிய இரு சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். சமூகக் கட்டுப்பாடு பலவித விதிமுறைகளைத் தன்னகத்தே கொண்டு அந்த விதிமுறைகளிலிருந்து விலகிச் செல்பவர்களைத் தண்டிப்பதற்கும் (Punishment), ஆனால் அதேசமயத்தில் மற்றவர்களைச் சமூக விதிமுறைகளின்பால் ஒத்துப்போகச் செய்வதற்கும் (Conformity) உதவும் சமூக விதிமுறைகளின் தொகுப்பாகும் என இசுபென்சர் (Spencer) என்ற சமுகவியலார் நம்புகின்றார். <b>படிநிலை வளர்ச்சி:</b> மனித சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே சகக் கட்டுப்பாடு சமுதாயத்தின் ஓர் அம்சமாகவே விளங்கி வந்திருக்கிறது. தொன்மைச் சமுதாயத்தில் எவ்விதமான சமூகக் கட்டுப்பாடும் நிலைப்பாடு கொள்ளவில்லை. மனித உறவுகள், அதன் நிறுவனங்கள், அமைப்புகள், சமூகத்தின் தேவைகள் ஆகியவை பெருகியதாலும், காலத்தின் மாறுதலினாலும், சமுதாயத்தில் நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் வளர்ச்சியும் ஏற்படச் சமூகக் கட்டுப்பாட்டின் இன்றியமையாமை வேண்டப்படுகிறது. இவ்வாறு சமூகக்‌ கட்டுப்பாடு அமையத்‌ தொடங்‌கும்‌ நிலையில்‌ சமூகம்‌ தனது உறுப்பினர்களின்‌ மீது தடுப்பு நடவடிக்கைகளை மெல்ல நடைமுறைப்‌படுத்துகிறது. தன்‌ உறுப்பினர்கள்‌ மீது தண்டனை, வெகுமதி என்கிற இருமுறைகளில்‌ கட்டுப்பாட்டை விதிக்கத் தொடங்குகிறது. இவ்வாறாகச்‌ சமூகம்‌, தனது தொடக்க நிலையிலிருந்தே பலவழிகளில்‌, பல நிலைகளில்‌ தனது ஆதிக்‌கத்தை நிலைநிறுத்தச்‌ சமூக நிறுவனங்கள்‌ தோன்றுதல்‌ வாயிலாகச்‌ சமூகக்‌ கட்டுப்பாட்டினை உருவாக்குதல்‌ தவிர்க்க இயலாததாகிறது. சுருங்கக்கூறின்‌, அக்காலத்திய ஒழுங்கு நெறிகளும்‌, சமூகத்தால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட பழக்க வழக்கங்களும்‌, அரசுகளால்‌ ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களும்‌, இன்றைய காவல்‌ மற்றும்‌ நீதித்துறை நிறுவனங்களும்‌, மதச்‌ சார்புடைய இயக்கங்களும்‌ சமூக உறுப்பினர்கள்‌ மீது அவர்கள்‌ ஏற்றுக்கொள்ளுமாறும்‌ ஏற்றுக்கொள்ளாதவாறும்‌ இரு நிலைகளில்‌ கட்டுப்பாட்டை விதித்துச்‌ சமூகத்தினை நிலை பிறழாமல்‌ இயங்கச்‌ செய்து கொண்டிருக்கின்றன. இக்கண்ணோட்டத்தில்‌ நோக்கும்போது சமூகக்‌ கட்டுப்பாட்டின்‌ இன்றியமையாத்‌ தன்மையும்‌, அதை நிலைநிறுத்தக்‌ கையாளப்படும்‌ வழிமுறைகளும்‌, அதனுடன்‌ இயைந்த நெறிமுறைகளும்‌ சமூக உறவுகளைச்‌ சீர்படுத்திச் சமூகத்தினை வழிநடத்‌திச்‌ செல்லுவது புலப்படும்‌. மேலும்‌, இவ்வாறு செம்மைப்படும்‌ சமூக உறவுகள்‌, சமூக மாற்றம்‌ ஏற்படவும்‌ அதன்‌ மூலம்‌ ஒரு சிறந்த சமூக அமைப்பு உருவாகவும்‌ வழிகாட்டுகின்‌றன. <b>வகைகள்‌:</b> சமூக அறிவியல்‌ அறிஞர்கள்‌, சமூகக்‌ கட்டுப்பாட்டின்‌ தேவையை வலியுறுத்தி, அதனதன்‌ தன்மைக்கேற்றவாறு பல வகைகளாகப்‌ பிரித்து, அதன்‌ பண்புகளை விளக்குகின்றனர்‌. பொதுவாகச்‌ சமூகவியலாளர்களும்‌ சமூக மானிடவியலாளர்‌களும்‌ சமூக உளவியல்‌ அறிஞர்களும்‌ சமூகக்‌ கட்டுப்பாட்டின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்‌கின்றனர்‌. இங்குக்‌ குறிப்பாகச்‌ சமூகவியலாளர்‌கள்‌ சிலர்‌, அகவயச்‌ சமூகக்‌ கட்டுப்பாடு (Internal Social Control) என்றும்‌, புறவயச்‌ சமூகக்‌ கட்டுப்‌பாடு (External Social Control) என்றும்‌ இருவகைகளாகப்‌ பிரித்து அதன்‌ பண்புகளை விளக்குகின்றனர்‌. <b>அகவயச் சமூகக்‌ கட்டுப்பாடு:</b> அகவயச்‌ சமூகக்‌ கட்டுப்பாடு என்பது, மனிதனால்‌ தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டு அதன்மூலம்‌ தனது சமூக உறவுகளையும்‌ செயல்களையும்‌ ஒழுங்குபடுத்திக்கொண்டு வாழ்வதாகும்‌. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன்‌ திருடுவதில்லை என்று தானாக முடிவெடுத்துக்‌ கொண்டு தன்‌ வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான்‌ என்றால்‌, தான்‌ திருடினால்‌ தண்டிக்கப்படுவான்‌ என்றோ திருடுவதற்குத்‌ தனக்கு வாய்ப்புக்‌ கிடைக்கவில்லை என்றோ கருத இயலாது. ஆனால்‌ திருடுவது தவறு என்று உணர்ந்து தனக்குத்‌ தானே ஓர்‌ ஒழுக்கமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்‌வதே சமூகக்‌ கட்டுப்பாட்டின்‌ மூலம்‌ ஏற்படும்‌ மனித வாழ்க்கையின்‌ சிறந்த பண்பாகும்‌. இவ்வாறு ஒரு மனிதன்‌ இந்நிலையைக்‌ கொள்‌ளும்போது அவன்‌ சமூக ஒழுக்கங்களையும்‌ சமூக நெறிகளையும்‌ ஏற்று அதற்கேற்பச்‌ செயற்படுகிறான்‌. இவ்வகைக்‌ கட்டுப்பாடு, ஒரு மனிதன்‌ தன்‌ சிறு குழந்தைப்‌ பருவத்திலிருந்து வளர்ச்சிபெற்றுத்‌ தனது வாழ்க்கையின்‌ முடிவை நெருங்கும்வரையிலும்‌ சமூக மயமாதல்‌ (Socialization) மூலம்‌ ஏற்படுகிறது. <b>புறவயச்‌ சமூகக்‌ கட்டுப்பாடு:</b> சமூகத்தால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டு நிலைபெற்ற ஒருசில நெறிமுறைகள்‌ அல்லது வழி முறைகள்‌ மூலம்‌ சமூக உறுப்பினர்கள்‌ தங்கள்‌ வாழ்க்கையை அமைத்துக்கொண்டு கட்டுப்‌-<noinclude></noinclude> gue3f7cuyahvh7maf1613xiev19jlv7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/544 250 649891 1954772 2026-07-20T14:13:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாட்டுடன் வாழ்வதே புறவயச் சமூகக் கட்டுப்பாடு என்பதாகும். இன்றைய சமுதாயத்தில் சட்டம் மூலமும் பண்டைய சமுதாயத்தில் குழுநெறி மூலமும் இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கட்டுப்பாடு|518|சமூகக்‌ கட்டுப்பாடு}}</noinclude>பாட்டுடன் வாழ்வதே புறவயச் சமூகக் கட்டுப்பாடு என்பதாகும். இன்றைய சமுதாயத்தில் சட்டம் மூலமும் பண்டைய சமுதாயத்தில் குழுநெறி மூலமும் இவ்வகைப் புறவயச் சமூகக் கட்டுப்பாடு ஒப்புதல் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் திருடுகிறான் என்று வைத்துக்கொண்டால், அங்கே அகவயக் கட்டுப்பாடு தன் செயல் தன்மையை இழந்து விட்டதாகத்தான் கருதமுடியும். இச்சமயத்தில் புறவயச் சமூகக் கட்டுப்பாடு மூலம் (எடுத்துக்காட்டாகத் தண்டனை அளித்தல்) அவனைத் திருடுவதிலிருந்து தடை செய்யலாம். இவ்வகைப் புறவயச் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த இருவகைகளில் சமூகம் அமைகிறது. முதல் வகை ஆக்கமுறையான கட்டுப்பாடு (Positive Control) என்றும், இரண்டாம் வகை எதிர்மறைக் கட்டுப்பாடு (Negative Control) என்றும் சொல்லப்படுகிறது. இன்னவற்றைச் செய்யலாம், செய்ய வேண்டும் என்னும் பொழுது அது ஆக்க முறையான சமூகக் கட்டுப்பாடாக அமைகிறது. இன்னவற்றைச் செய்யலாகாது என்று தடை செய்யும்போது அது எதிர்மறைக் கட்டுப்பாடாகிறது. சமூகவியல் அறிஞர்கள் சில சமூகக் கட்டுப்பாட்டினை அதன் பண்புகளுக்கேற்ப மேலும் இருவகைகளில் பிரித்து, முறைசாராச் சமூகக் கட்டுப்பாடு (Informal Social Control) என்றும், முறைசார் சமூகக் கட்டுப்பாடு (Formal Social Control) என்றும் குறிப்பிடுகின்றனர். <b>முறைசாராக் கட்டுப்பாடும் முறைசார் கட்டுப்பாடும்:</b> ஒவ்வொரு செயலும் சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிலைபெற்ற ஒருசில நெறிமுறைகளின் மூலமும் வழிமுறைகளின் மூலமுந்தான் மனிதர்களால் மேற்கொள்ளப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவன் அவ்வாறு நடக்கவில்லையென்றால் சமூகம் அவனைக் கேலிக்குரியவனாய்ப் பார்க்கின்றது. அதனால் அவன் சமூகத்தின் பிற உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுகிறான்; சமூகத்தின் உறவுமுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்படுகிறான். மேலும், அவனுடைய செயல்கள் இகழப்பட்டுச் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அவன் இழந்துவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. இம்மாதிரியான நிலையை ஒரு மனிதன் சந்திக்கும்போது அவன் தன்னிலை இழந்து வாழ்க்கையை வெறுத்து, சமூகத்தின் நடவடிக்கைகளிலிருந்து பிறழும் நிலையை (Deviation) அடைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வகைச் சூழ்நிலை ஒரு மனிதறுக்கு முறைசாராச் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படும் ஒன்றாகும். கேலி, கிண்டல், அவப்பேச்சு, மரியாதைக் குறைவு, ஒதுக்கிவைத்தல் போன்றவைகள் முறைசாராச் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படும் அறிகுறிகளாக மனிதனுக்குக் காணப்படுகின்றன. இவ்வாறில்லாமல் ஒரு மனிதன் சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட செயல்களைச் சமூக நெறிமுறைகள், ஒப்புதல் அளிக்கப்பட்ட வழிகள் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றினால் அவன் பிறரால் மாராட்டப்பட்டு மதிக்கப்படுகிறான். இவ்வாறு அவன் பெறும் பாராட்டு, பெருமை, புகழ், உயர்வு முதலியவை முறைசார் சமூகக் கட்டுப்பாடு மூலம் பெறுபவையாகும். சுருக்கமாகக் கூறினால் பெருமை, பாராட்டு, புகழ் கிண்டல், கேலி, அவப்பெயர், மரியாதைக் குறைவு, ஒதுக்கிவைத்தல் போன்றவை முறைசாராச் சமூகக் கட்டுப்பாட்டிலும் பதவி, பதக்கம், பட்டம், சிறைத் தண்டனை, பதவி இறக்கம், சம்பளக் குறைப்பு, நாடு கடத்துதல் போன்றவை முறைசார் சமூகக் கட்டுப்பாட்டிலும் அடங்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி இரு வெவ்வேறு வகைகளிலும் முறைகளிலும் சமூகம் தனது உறுப்பினர்களின்மீது கட்டுப்பாட்டை விதிப்பதால், அதன்மூலம் சமூகத்தின் செயல்களும் நோக்கங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. <b>கட்டுப்பாட்டிற்கான காரணிகள்:</b> சமூகக் கட்டுப்பாட்டினைச் சமூகத்தில் ஏற்படுத்தி நிலைபெறச் செய்யப் பல காரணிகளும் செயலிகளும் பங்கு கொள்கின்றன. இக்காரணிகள் பெரும்பாலும் சமூக நிறுவனங்களே ஆகும். இச்சமூக நிறுவனங்களின் சமூகக் கட்டுப்பாட்டின் பங்கு அளவிடற்கரியது; மேலும் இன்றியமையாத ஒன்றுமாகும். பொதுவாகக் குடும்பம், உறவுமுறைகள், சாதி, மதம், கல்வி நிறுவனங்கள், சட்டம், ஒப்பார்குழு, பழங்குடிகள், அரசு, அதன் துணைசார் நிறுவனங்கள் ஆகியவை சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தத் துணைபுரிகின்றன. <b>குடும்பம்:</b> இது சமூகக் கட்டுப்பாட்டை முறையாகச் செயற்படுத்திச் செல்லும் ஒரு சமூக நிறுவனம் ஆகும். பண்டைக் காலத்திய கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் இன்றைய தனிக் குடும்பமாக இருந்தாலும், சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துவதில் இச்சமூக நிறுவனத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. இதன் உறுப்பினர்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைபெற்ற செயல்கள் புரிவதற்குக் குடும்-<noinclude></noinclude> 960eubykvyj6uf9z0d35hpv8kjqrkzu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/545 250 649892 1954774 2026-07-20T14:21:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பம் வழிவகை செய்கிறது. இதன் உறுப்பினர்களில் யாரொருவர் தவறு செய்தாலும் தண்டிப்பது, நன்மை செய்தால் அவரைப் பாராட்டுவது போன்ற காரியங்களைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கட்டுப்பாடு|519|சமூகக்‌ கட்டுப்பாடு}}</noinclude>பம் வழிவகை செய்கிறது. இதன் உறுப்பினர்களில் யாரொருவர் தவறு செய்தாலும் தண்டிப்பது, நன்மை செய்தால் அவரைப் பாராட்டுவது போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த உதவுகிறது. மேலும் குழ்ம்ப உறுப்பினர்களுக்கு நல்லொழுக்கம், நற்பண்பு போன்ற சமூக ஒழுகலாறுகளைக் கற்பிப்பதன் மூலமும் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த முயலும் ஒரு நிறுவனமாகக் குடும்பம் செயற்படுகிறது. இவ்வகையில் சமூகமயமாதல் குடும்பம் தனது பங்கினைச் சரிவரச் செய்கிறது. <b>உறவு முறை:</b> சமூக நிறுவனங்களில் குடும்பத்திற்கு அடுத்தபடியாக உறவுமுறைகள் (Kinship Relations) சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன. உறவு முறைகள் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திச் சமுதாயத்தில் ஒழுங்கையும் நிலைத் தன்மையையும் நிலைபெறச் செய்கின்றன. பொதுவாகத் திருமண உறவுமுறைகள் மக்கள் சார்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் தான் நடைபெறுதல் உண்டு. மேலும், ஒவ்வொரு சாதிக்குள்ளும் பலவகைப் பிரிவுகளாகக் குலங்கள் (Clans) இருக்கும். ஒரே குலத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் திருமண உறவு ஏற்பட வாய்ப்பில்லை. இதைக் குலப் புறமணம் (Clan Exogamy) என்று சொல்லுகிறார்கள். வெவ்வேறு குலத்தைச் சார்ந்த ஒரே சாதி உறுப்பினர்களுக்குள்தான் திருமண உறவுகள் ஏற்படும். அதுபோல அண்ணனும் தங்கையும் திருமண உறவு கொள்ள முடியாது. இது சமுதாயத்தால் ஒப்புதல் பெறமுடியாத ஓர் உறவாகும். அவ்வாறாகவே தாயும் மகனும், தந்தையும் மகளும் திருமண உறவு வைத்துக் கொள்ளச் சமூகம் தடையினை விதித்திருக்கிறது. இதைச் சமூகவியல் அறிஞர்களும் மானிடவியலார்களும் முறைதகாப் புணர்ச்சித் தடை (Incest Taboo) என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வெடுத்துக்காட்டுக்கு நேர் எதிராகப் பழங்கால எகிப்திய அரசு குடும்பத்தினர்கள் அண்ணன்–தங்கை, தந்தை–மகள் திருமண உறவுகளை அனுமதித்து உள்ளதாக வரலாற்றில் காணக்கிடக்கிறது. இதுபோலக் கிரேக்கப் புராணக்கதையில் ஒடிபசு (Oedipus) என்ற மன்னன் தனது தாயிடமே திருமண உறவை ஏற்படுத்தியிருந்தானெனக் கூறப்படுகிறது. இவ்வாறு பார்க்கையில் சமூகத்திற்குச் சமூகம், காலத்திற்குக் காலம் சமூகக் கட்டுப்பாட்டின் தன்மை மாறுதலுக்குள்ளாகி வருகிறதென்பது தெளிவு. <b>சாதிமுறை:</b> ஒரு சாதியைச் சேர்ந்த உறுப்பினர் அல்லது பலர் சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்படாத செய்கைகளைச் செய்துவிட்டால் அவர்களை நெறிமுறைப்படுத்திச் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தச் சாதிமுறை உதவிபுரிகிறது. அனைத்துச் சாதிமுறைகளிலும் திருமண உறவு என்பது, அக்குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கிடையே மட்டும்தான் நிகழ்வதுண்டு (Caste Endogamy). எடுத்துக்காட்டாக, ஒரு மேல் சாதியைச் சேர்ந்தவர் அச்சாதியை விட்டுத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் திருமண உறவு வைத்துக்கொள்ளுதல் என்பது நடைமுறையில் சாத்தியப்பட்டாலும், அது சமூகத்தால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. இவ்வகையில் உறவு ஏற்படுத்திக் கொள்பவர்களை இரு சாதி உறுப்பினர்களும் மதிப்பதில்லை. அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் அச்சாதியின் சமூக உறவுகளில் பங்குகொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் கட்டுப்பாடு வளர்கிறது. அதன் தனித்தன்மையும் சமூகத் தகுநிலையும் காப்பாற்றப்படுகின்றன. <b>ஒப்பார் குழு:</b> சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் ஒரு சிறந்த செயலியாக ஒப்பார் குழு (Peer Group) பண்டைக் காலத்திலும் இன்றைய புதிய காலத்திலும் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக ஒருசில பழக்க வழக்கங்களைப் பெற்றோர்களிடமிருந்தோ கல்வி நிறுவனங்களிடமிருந்தோ சமயங்களின் மூலமோ கற்றுக்கொள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவு. இவ்வகையான பழக்க வழக்கங்களை ஒப்பார் குழு மூலம் பெற்றுச் சமூகக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பாலின உறவுமுறைகளைக் கூறலாம். மேற்கொண்டு நல்லொழுக்கம், கட்டுப்பாடு, நற்பழக்க வழக்கங்கள் போன்றவற்றை ஒப்பார் குழுவின் மூலம் பெற்றுச் சமூகக் கட்டுப்பாட்டினை நிலைபெறச் செய்ய உறுதுணை புரியலாம். ஒருசில இன்றியமையா நற்செயல்கள், பண்பு, பணிவு, அடக்கம் போன்றவற்றை ஒப்பார் குழு மூலம் ஏற்படுத்தலாம். <b>சமயமும் சமூகக் கட்டுப்பாடும்:</b> தொன்றுதொட்டு சமூகக் கட்டுப்பாட்டினை மேற்பார்வையிட்டு நிரு-<noinclude></noinclude> lyfrqmybsvsm8kzy83wvujszrncsq1h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/546 250 649893 1954777 2026-07-20T14:31:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வகித்துவரும் சமூக நிறுவனமாகச் சமயம் செயல் புரிந்து வருகிறது. அனைத்துச் சமயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்மூலம் சமூக ஒழுங்கு நிலை ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கட்டுப்பாடு|520|சமூகக்‌ கட்டுப்பாடு}}</noinclude>வகித்துவரும் சமூக நிறுவனமாகச் சமயம் செயல் புரிந்து வருகிறது. அனைத்துச் சமயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்மூலம் சமூக ஒழுங்கு நிலை பெற்றுச் சமூகத்தில் நிலைத்த தன்மையும், ஒருங்கிணைதலும் ஏற்படும் நிலை உருவாகிறது. சமயம் இவ்வாறு சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் கருவியாகத் துணைபுரிவதால் சமூகத்தின் போக்கு ஒரு தெளிவுநிலையைப் பெறுகிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தங்கள் சமயத்தைச் சேர்ந்த பெண்கள் கருத்தடை செய்துகொண்டு வாழ்வதைத் தங்கள் மதச் சட்டப்படி எதிர்க்கின்றனர். தங்கள் சமயப் பிரிவில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளின்படி இவ்வாறு பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்வது கடவுளைப் பழிப்பது போன்றது என்றுகூறி, அச்செயலை மனிதகுலத்தின் பாவமாகவும் அவமானச் சின்னமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம் கத்தோலிக்கர்கள் தங்கள் சமயத்தின்மீது கொண்ட ஈடுபாட்டாலும் கவர்ச்சியாலும் சமூகக் கட்டுப்பாட்டினை வலியுறுத்தும் பாங்கும் தெளிவாகிறது. இந்து சமயத்தில் சமூகக் கட்டுப்பாடு ஒருசில சமூக பழக்கங்களின் மூலம் பின்பற்றப்படுகிறது. இந்து தரும வழக்கப்படி இறைச்சி குறிப்பாக, மாட்டிறைச்சி சாப்பிடுவது ஒரு குற்றமாகப் புராண, இதிகாச காலங்களில் இருந்து இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. இதுபோல, முசுலீம் சமுதாயத்தில் நாடோறும் ஐந்துமுறை கடவுளை வணங்கவேண்டும் என்று அவர்களின் புனித நூலான குரான் (Quran) கூறுகிறது. இவ்வறிவுரையினை ஒவ்வோர் உறுப்பினரும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வாழ்க்கையில் ஒழுகலாறுடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்காமல் ஒரு முசுலீம் வாழ்வானானால் அவன்சார்ந்த பிறர் அவனைத் தூற்றுவர். அவன் அச்சமூகத்தினால் உண்மையான முசுலீமாகக் கருதப்பட மாட்டான். அவன் மற்றவர்களுக்குக் கேலிப் பொருளாகவே காணப்படுவான். இவ்வாறாக மக்கள் எச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அச்சமயம் விதிக்கும் கட்டுப்பாட்டுக்கு ஏற்பத் தங்கள் வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அச்சமயத்தின் சட்டங்கள் அவர்களை அயலார்களாக நினைத்து, அவர்களிடம் சமூகஉறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமூகம் அவர்களைப் புறக்கணித்து விடுகிறது. இதற்கு முன்னோடியாக அவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளாமை; மற்றச் சமூக, சமயப் பணிகளில் அவர்களின் பங்குகளை ஏற்றுக் கொள்ளாமை போன்றவற்றின் மூலம் அவர்களின் சமூக உறவுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் முற்றிலுமாகச் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள். <b>கல்வி நிறுவனங்களும் சமூகக் கட்டுப்பாடும்:</b> சமயம் எவ்வாறு சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த உதவும் சாதனமாக விளங்குகிறதோ அதுபோலக் கல்வி நிறுவனங்களும் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த உதவுகின்றன. இன்றைய சமூகத்தில் கல்வி நிறுவனங்கள் கல்வி, ஆய்வு, பட்டம் ஆகியவற்றை அளிக்கும் நிறுவனங்களாக மட்டும் இயங்கவில்லை. இந்நிறுவனங்கள் மூலம் ஒழுக்கம், நன்னடத்தை, நற்பண்புகள், அறிவு ஆகியவை மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதால் சமுதாயத்தில் கட்டுப்பாடுடனும் நன்னெறிகளுடனும் தங்கள் வாழ்க்கையை அவர்கள் அமைத்துக்கொள்ள முடிகிறது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு நல்ல உடல்நலம், நல்ல உணவு, நல்ல படிப்பறிவு முதலியவற்றை வலியுறுத்தி அவற்றைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவதால் சமூகக் கட்டுப்பாட்டுக்கு உறுதுணையாய் நிற்கின்றன. இவ்வாறு மாணவர்களுக்கு இச்சீரிய நெறிமுறைகள் கற்பிக்கப்பட்டு, அவர்கள் அவற்றைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திச் செம்மைப்படுத்துவதால், சமூகத்தின் சிறந்த உறுப்பினர்களாகித் தங்களுக்கும் நாட்டுக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க, இவ்வகைச் சமூகக் கட்டுப்பாடு உதவி செய்கிறது. தவிர, மாணவர்கள் கல்வி நிறுவன மற்றும் சமூகக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்காவிடின், அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்; சில சமயங்களில் தண்டனையும் பெறுகிறார்கள். இன்னும் சில நேரங்களில் அவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்கவும் படுகிறார்கள். இதன் மூலம் மாணவ சமுதாயத்தினை ஒருவகைச் சமூகக் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவர ஏதுவாகிறது. <b>சட்டமும் அதன் துணை நிறுவனங்களும்:</b> மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றைய புதிய காலம்வரை மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சட்டங்களை இயற்றிக்கொண்டு தங்களது சமூகத்தின் போக்கை ஒழுங்குபடுத்திக் கொண்டுள்ளார்கள். சில சமுதாயங்களில் எழுதப்படாத சட்டங்களும் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த உறுதுணை புரிந்திருக்கின்றன. ஆதிமனிதர்களும் பழங்குடிகளும் தங்கள் குழுக்களுக்குள்ளே கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக்<noinclude></noinclude> 0mwpw2h62w4plxd0xfre09c3p891uqh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/547 250 649894 1954780 2026-07-20T14:47:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டு அதை இன்றளவும் நடைமுறைப்படுத்தித் தங்கள் சமுதாயத்தின் போக்கைச் சீர்படுத்தியுள்ளனர். இன்றைய புதிய சமூகத்தில் அரசு (State) மற்றும் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கட்டுப்பாடு|521|சமூகக்‌ கட்டுப்பாடு}}</noinclude>கொண்டு அதை இன்றளவும் நடைமுறைப்படுத்தித் தங்கள் சமுதாயத்தின் போக்கைச் சீர்படுத்தியுள்ளனர். இன்றைய புதிய சமூகத்தில் அரசு (State) மற்றும் அதன் இயந்திரங்களான காவல்துறை, இராணுவம், அரசியலமைப்பு மூலம் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருவதால் சமூகக் கட்டுப்பாடு எளிதாகிறது. இவ்வாறு அரசு இயற்றும் சட்டங்கள் அதன் குடிகளால் மீறப்படுமானால் மேலே எடுத்துக் கூறிய அனைத்து அமைப்புகளும் (Organisations) தமது வலிமையைப் பயன்படுத்திச் சமூகத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் அனைத்து அரசு அமைப்புகளும் சட்ட ஒழுங்கைத் (Law and Order) தம் குடிமக்களிடையே ஏற்படுத்திச் சமூகத்தின் கட்டுக்கோப்பையும் நிலைத் தன்மையையும் பாதுகாக்க வழிவகை செய்கின்றன. இவை தவிரத் திரைப்படம், பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களும் (Mass media) சமூகத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்த வழிவகைகள் புரிகின்றன. இவற்றினால் சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு அளவிடற்கரியது. <b>சமூகக் கட்டுப்பாடும் அதன் வழிமுறைகளும்:</b> சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தப் பல வழிமுறைகள் (Methods) பண்டைக் காலந்தொட்டு இன்றைய புதிய காலம்வரை பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு பின்பற்றப்படும் வழிமுறைகள், சமூகத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திச் சமூகத்தின் போக்கை ஒழுங்குபடுத்திச் சமூக உறவுகளை மேம்படுத்துகின்றன. இவற்றுள் ஒருசில முக்கியமான வழிமுறைகள் பின்வருவன. <b>1. இணங்குவித்தல்:</b> சமூக உறவுகள் இன்றைய காலத்தில் சிக்கலாகவும் பின்னிப் பிணைந்தும் இருக்கின்றன. இத்தகைய உறவுகளினால் குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுவது இயற்கையே. இச்சிக்கல்களைக் கேட்டுக்கொள்ளுதல் அல்லது இணங்குவித்தல் (Persuasion) மூலம் நல்ல சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படச் செய்யலாம். இம்முறை மற்ற முறைகளைக் காட்டிலும் மிகவும் எளிதானது. இதைச் செயற்படுத்துவதும் கடினமானதன்று; இதன்மூலம் சம்பந்தப்பட்ட சமூக உறுப்பினரைச் சீர்படுத்தி நேர் முறைகளில் அவருடைய சமூக உறவுகளை ஏற்படுத்தலாம். <b>2. கருத்தேற்றம்:</b> சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த மிகவும் இன்றியமையாததாக ஆலோசனை தெரிவித்தல் அல்லது கருத்தேற்றம் (Suggestion) உதவுகிறது. இதன்மூலம் சமூக உறவுகள் சீர் செய்யப்பட்டுச் சமூகக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்படுகிறது. கருத்தேற்றத்தின் மூலம் ஒரு தனி மனிதனுடைய ஒழுகலாறுகளும் சமூக நெறிமுறைகளும் கட்டிக்காக்கப்பெறுகின்றன. இதன்மூலம் சமூகத்தின் போக்கு நேர்படுத்தப்பட்டுச் குழப்பங்களுக்கும் சமூகச் சிக்கல்களுக்கும் விடை காணப்படுகிறது. <b>3. அழுத்தம்:</b> இது சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்த உதவும் ஒரு சிறந்த வழிமுறைவாகும். இம்முறையானது மேலே குறிப்பிட்ட கருத்தேற்றம், இணங்குவித்தல் ஆகிய முறைகளைவிடச் சிறந்தது. இம்முறை முதல்நிலை உறவுகளைவிட (Primary Relations) இரண்டாம் நிலை (Secondary Relations) உறவுகளில்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அழுத்தத்தின் (Pressure) மூலம் சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திச் சமூக உறவுகள் பாதிக்கப்படாமலிருக்கவும் அதன் சீர்குலைவுகளைத் தடுக்கவும் பண்டைய காலங்களிலிருந்து இன்றுவரை இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. <b>4. எச்சரிக்கை:</b> சமூக உறவுகளில் ஏற்படும் குழப்பங்கள், சிக்கல்கள், சீர்குலைவுகள் ஆகியவற்றை எதிர் நோக்கிச் சரிப்படுத்த எச்சரிக்கை முறை (Caution & Warning) சமூகத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. எச்சரிக்கை விடுத்தல் மூலம் ஒரு மனிதன் அல்லது குழு அல்லது சமூகத்தின் உறவுகளில் தொய்வும் விரிசலும் ஏற்படாமல் தடுத்தல் செய்து சமூகத்தினில் கட்டுப்பாட்டை மேன்மை அடையச் செய்யமுடியும் என்பது தெளிவு. <b>5. கட்டாயப்படுத்தல்:</b> சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வற்புறுத்தல் அல்லது கட்டாயப்படுத்தல் முறை (Coercion) சமூகத்தால் பின்பற்றப்படுகிறது. இதன்படி சமூக உறவுகளில் ஏற்படும் பிணக்கம் அதிர்ச்சி, சீர்குலைவு போன்றவை சமன் செய்யப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள இணங்குவித்தல், கருத்தேற்றம், அழுத்தம், எச்சரிக்கை போன்ற வழிகளில் சமூகக் கட்டுப்பாட்டினை நிலைபெறச் செய்ய இயலாவிடில் கட்டாயப்படுத்தல் முறையைச் சமூகம் பயன்படுத்திச் சமூக உறவுகளை மேம்பாடு அடையச் செய்யலாம். <b>6. தண்டனை:</b> சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தப் புராண சமுதாயத்திலிருந்து இன்றைய சமு-<noinclude></noinclude> 5223ymfhqcblbsc966y4omq2j5vvh9e அட்டவணை பேச்சு:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf 253 649895 1954782 2026-07-20T14:55:37Z Booradleyp1 1964 "==[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/800]] == இப்பக்கத்தில், ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் என்ற தலைப்பில் சில வார்த்தைகள் விடுபட்டுள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954782 wikitext text/x-wiki ==[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/800]] == இப்பக்கத்தில், ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் என்ற தலைப்பில் சில வார்த்தைகள் விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:55, 20 சூலை 2026 (UTC) amvpcazx2pc8goqk5zwqwlcz7a5btok பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/548 250 649896 1954783 2026-07-20T14:56:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாய அமைப்புகள்வரை தண்டனை (Punishment) முறை மிகவும் பயன்படுகிறது. மற்றைய முறைகளினால் சமூகக்கட்டுப்பாடு ஏற்படுத்துதல் என்பது கடினமாகவோ அம்முற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கட்டுப்பாடு|522|சமூகக் கல்வி}}</noinclude>தாய அமைப்புகள்வரை தண்டனை (Punishment) முறை மிகவும் பயன்படுகிறது. மற்றைய முறைகளினால் சமூகக்கட்டுப்பாடு ஏற்படுத்துதல் என்பது கடினமாகவோ அம்முறைகளினால் எவ்வித பயனும் ஏற்படாமலோதிருப்பின் இம்முறையைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் சமூக உறவுகள் சீரடைகின்றன. தெளிவான சமூகப் போக்கும் உருவாகின்றன. சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் முடிவு ஏற்பட்டுச் சமூக அமைதி ஏற்ப இம்முறை தூண்டுகோலாகவும் துணையாகவும் அமைகிறது. <b>சமூகக் கட்டுப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம்:</b> சமூகக் கட்டுப்பாடு என்பது நிலைபெற்ற சமூகத்தினால் ஏற்பட்ட நெறிமுறைகளும், சமூக நிறுவனங்களும் அதன் பணிகளும் சிறியதொரு மாற்றமுமின்றிப் பின்பற்றப்படுவனவாகும். இதனால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், சமூகம் நிலைபிறழாமல் தனது போக்கினிலேயே வேலைசெய்யச் சமூகக் கட்டுப்பாடு உறுதுணை புரிகின்றது. இதன்மூலம் சமூகத்தின் தகுதி திலை (Status Quo) காப்பாற்றப்படுகிறது. இவ்வாறு சமூகத்தின் தகுதிநிலை காப்பாற்றப்படுவதால் சமூக மாற்றத்திற்குச் சமூகக் கட்டுப்பாடு ஒருசில வழிகளில் முட்டுக்கட்டையாக விளங்குகிறது. இன்றைய காலத்தில் சமூக நிறுவனங்களிலும், சமூக நெறிகளிலும் ஏற்படும் நெகிழ்வுத் தன்மையும் தொய்வும் சமூகக் கட்டுப்பாட்டினைத் தளர்த்திச் சமூக மாற்றத்திற்கு வழிவகை செய்கின்றன. இதன் மூலம் சமூகத்தில் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட வழி உண்டாகிறது. <b>சமூகக் கட்டுப்பாடும் அதன் பணிகளும்:</b> சமூகத்தில் ஒழுக்க நெறிகளும் சமூக வழிமுறைகளும் சமூகக் கட்டுப்பாட்டால் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. இதன்மூலம் தனி மனிதன் ஆளுமையும் (Personality), சமூதாயத்தின் நிலைத் தன்மையும் (Stability) வளர்க்கப்படுகின்றன. சமூகத்தின் நிறுவனங்களும் அதன் வழிமுறைகளும் சிறந்த மதிப்பைப் பெறுகின்றன. மேலும் அவற்றின் முக்கியத்துவம் உணரப்படுவதால் அவை தகுதியைப் பெறுகின்றன. கொலை, கொள்ளை, குற்றம் போன்ற சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்படாத பலவகைச் செயல்கள் சமூகக் கட்டுப்பாட்டினால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன அல்லது தடுக்கப்படுகின்றன அல்லது தண்டனை அளிக்கப்படுகின்றன. தனிமனித ஒழுக்கமும் சமூக உறவுகளும் மேம்பாடு அடைகின்றன. இதன் மூலம் சமூக நிறுவனங்களும் அமைப்புகளும் தம் பணியைச் சரிவரச் செய்யத் தகுந்தவழி ஏற்படுகின்றது. நற்செய்கைகள், நற்பண்புகள் மதிப்பளிக்கப்படுகின்றன; தனி மனித நற்காரியங்கள் பாராட்டப்படுகின்றன; வெகுமதியளிக்கப்படுகின்றன. இதன்மூலம் சமூக உறவுகளில் அமைதியும் ஒழுங்கும் ஏற்படுதலால் அவை சமுதாயம் கட்டுக் கோப்பாகச் சீரியமுறையில் இயங்கப் பெருந்துணை புரிகின்றன. மேலும் சமூகத்தில் திட்டமிட்ட மாற்றங்கள் செய்வதற்கும் அதன்மூலம் சமூகம் வளர்ச்சியடைவதற்கும் சமூகக்கட்டுப்பாடு பெருந்துணை புரிகிறது. இதன்மூலம் சமூக முன்னேற்றம் ஏற்படுகிறது. இவ்வாறு சமூகக் கட்டுப்பாடு சமூக இயக்கங்கள் உருவாவதற்கும், அதன் மூலம் பல மாற்றங்கள் கொண்டு வந்து சமூகத்திலும் அதன் அமைப்புகள், உறவுகள் மற்றும் நிறுவனங்களிலும் செம்மையும் சிறப்பும் உருவாவதற்கும் வழிபுரிகின்றது. எனவே, சமூகத்தில் கட்டுப்பாடு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்பது இதன்மூலம் புலப்படுகிறது. சமூகக் கட்டுப்பாடு என்பது, சமூகத்தின் உறுப்பினர்களையும் உறவுகளையும் அதன் அமைப்புகளையும் நிறுவனங்களையும் சீர்படுத்தி ஒரு நிலையான சமூக வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும் சிறந்த வழியாகும். {{Right|<b>ஆ.வே.</b>}} <section end="சமூகக்‌ கட்டுப்பாடு"/> <section begin="சமூகக் கல்வி"/> {{dhr}} {{larger|<b>சமூகக் கல்வி:</b>}} மக்களாட்சியின் நடைமுறை கல்வி வெற்றிக்குக் அடிப்படையாகும். சமூகப் பொதுச்சிக்கல்கள் பற்றித் தாமே ஓரளவு சிந்தித்துப் பயனுள்ள முடிவுகளை மேற்கொள்ளக் கூடிய குடி மக்கள் மக்களாட்சியின் ஆணிவேர் போன்றவராவர். இந்திய நாடு விடுதலை பெற்றபின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், நூற்றுக்குநூறு விழுக்காடு நாட்டு மக்கள் கல்வியறிவு பெற இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. இந்திய அரசியல் சாசனக் குறிக்கோளான, எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வியளித்தல் என்பதனை எய்த இன்று முழு அளவில் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முந்தைய சந்ததி மக்களிற் பலர் இன்றும் எழுத்தறிவின்றியுள்ளனர். இன்று பள்ளிப் படிப்பிற்கான வசதிகள் பெருகியிருந்தும் பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணிகளின் விளைவாகத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளுள் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பை நடுவே நிறுத்தி, அதனின்றும் பெற்ற சிறிது பயனையும் இழக்கின்றனர். இன்றும் பல குழந்தைகளின் கல்வி சிறு வயதிலேயே அவர்கள் வேலைக்குப் போகும் நிலைமையினால் தடைபடுகிறது. இன்று<noinclude></noinclude> 7mfy7c0y5ujk0uhcik7lbt3tvvjhekw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/531 250 649897 1954884 2026-07-21T05:55:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "6. ஒவ்வொரு பொருளும் பயின்று வரும் எடுத்துக்காட்டு (நூனின் பிரிவுகள் உட்பட). இவ்வாறு சொற்களின் தொகைப் பெருக்கம், சொற்களுக்குப் பொருள் தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்னைப் பல்கலைக் கழகம்|503|சென்னைப் பல்கலைக் கழகம்}}</noinclude>6. ஒவ்வொரு பொருளும் பயின்று வரும் எடுத்துக்காட்டு (நூனின் பிரிவுகள் உட்பட). இவ்வாறு சொற்களின் தொகைப் பெருக்கம், சொற்களுக்குப் பொருள் தரும் முறையின் அறிவியல் சார்ந்த பகுப்பமைப்பு ஆகிய காரணங்களால் இப்பேரகராதி ஏனைய அகராதிகளிலும் சிறந்த விளங்குகிறது. இவ்வகைப் பேரகராதி (Lexicon) 1940-க்கு முன் இந்தியாவில் தமிழ் மொழிக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சொற்பொருள் வரலாற்றைத் தருவதிலும், சொற்களின் மூலங்களைச் கூறுவதிலும் சிற்சில பிழைகள் நிகழ்ந்துள்ளன எனினும், இன்றைய நிலையில் தமிழில் சிறந்த அகராதியாகச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியினைக் கூறலாம்.{{Right|<b>அ.அ.ம.</b>}} <section end="சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி"/> <section begin="சென்னைப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} <b>சென்னைப் பல்கலைக்கழகம்</b> ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மூன்று பல்கலைக் கழகங்களுள் ஒன்று, சென்னையில் உயர்கல்வியளிக்கும் நிறுவனம் தேவை என வலியுறுத்தி 70,000 பொதுமக்கள் கையெழுத்திட்டு அளித்த மனுவை அரசுத் தலைமை வழக்கறிஞர் சார்சு நார்டன் (George Norton) அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சான் எல்பின்சுடோன் பிரபுவிடம் (Lord John Elphinstone) கி.பி. 11.11.1839-இல் கொடுத்தார். இதன்பின் தேவையை உணர்ந்து இந்தியச் சட்டசபை கி.பி.1857 செப்டம்பர் 5-ஆம் நாள் இயற்றிய சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இப்பல்கலைக் கழகத்தின் நோக்கம் தேர்வுகள் நடத்தித் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பட்டங்கள் வழங்குவதாக மட்டும் இருந்தது. இந்திய அரசு 1904-இல் இயற்றிய சட்டத்தின் மூலம் இப்பல்கலைக் கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி முதலானவற்றில் ஈடுபடலாயிற்று. இதன் பின்னர்ச் சேட்லர் குழு (Sadler Commission) அறிக்கை, சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் (1923) முதலானவற்றின் மூலம் இப்பல்கலைக் கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி முதலானவற்றில் மேலும் விரிவாக்கம் பெற்றது. இதன் பின்னரே புதுத் துறைகள் பல ஏற்பட்டன. சென்னைப் பல்கலைக் கழகம் கி.பி. 1857 முதல் கி.பி. 1873 வரை இராசதானிக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயற்பட்டது. பின்னர் கி.பி. 1873-ஆம் ஆண்டு பேரவைக் கட்டடம் கட்டி முடிந்தபின் அங்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட துறைகள் 1936 வரை வாடகைக் கட்டடத்தில் செயற்பட்டன. பின்னர் 1936-இன் பல்கலைக்கழகக் கட்டடங்களுக்கு மாற்றப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 531 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 152 |oTop = 43 |oLeft = 190 |Location = center |Description = }} இன்று இப்பல்களைக் கழகம் கற்பித்தல் ஆராய்ச்சி, உயராய்வு, இணைப்புரிமை (Affiliation), தன்னாட்சி உரிமை (Autonomous) வழங்குதல் முதலான பணிகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. இங்கு 1914-இல் தொடங்கப்பெற்ற இந்திய வரலாறு, இந்தியப் பொருளாதாரம், ஒப்பு மொழியியல் ஆகிய மூன்று துறைகளிலிருந்து வளர்ந்து இன்று பல்வேறு துறைகள் செயற்படுகின்றன. இந்த அனைத்துத் துறைகளும் கலை, இந்திய மொழிகளும் பிற மொழிகளும் கல்வியியல், சட்டம், வணிகவியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மருத்துவம், அறிவியல் முதலான புலங்களின்கீழ் அடங்கும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 531 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 148 |oTop = 295 |oLeft = 188 |Location = center |Description = }}<noinclude></noinclude> hixhymodokj5ie6yt5tou4hq6t1nuzw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/532 250 649898 1954885 2026-07-21T06:10:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்னைப் பல்கலைக் கழகத் துறைகள் பல்வேறு இடங்களில் இயங்குகின்றன. இதன் மைய வளாகம் மெரினா கடற்ரையில் உள்ளது. இங்கு நிருவாகம், நூலகம், பேரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்னைப் பல்கலைக் கழகம்|504|செனபன்}}</noinclude>சென்னைப் பல்கலைக் கழகத் துறைகள் பல்வேறு இடங்களில் இயங்குகின்றன. இதன் மைய வளாகம் மெரினா கடற்ரையில் உள்ளது. இங்கு நிருவாகம், நூலகம், பேரவைக் கட்டடம், நூற்றாண்டுக் கட்டடம், சில அறிவியல், கலைத் துறைகள் ஆகிய அனைத்தும் உள்ளன. கிண்டி வளாகத்தில் சில அறிவியல், ஆராய்ச்சித் துறைகளும், மருத்துவ உயராய்வு மையம் தரமணியிலும் செயற்படுகின்றன. சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகள் முதலானவை சென்னையில் வேறு இடங்களில் உள்ளன. சென்னைப் பல்கலைக் கழகத்தில் புகுமுகப்படிப்பு இல்லை. இங்குப் பயிற்றுவிக்கப்படும் பாடங்களுள் குறிப்பிடத்தக்கவை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம், அராபிய பெர்சிய உருது மொழிகள், வரலாறு, தொல்லியல், மானிடவியல், சமுதாயவியல், உளவியல், வணிகவியல், இந்தியப் பொருளியல், கல்வியியல், மண்ணியல், புவியியல், இந்திய இசை, மேலாண்மையியல் நூலகவியல், இந்தியத் தத்துவவியல், தென் கிழக்கு ஆசியவியல், அரசியலும் பொது நிருவாகமும், சட்டவியல், வயதுவந்தோர் கல்வியும் தொடர் கல்வியும். இதழியல் முதலான கலைத் துறைகள் உள்ளன. அறிவியலில் வேதியியல், உயிர் வேதியியல், (Biochemistry), தாவரவியல், விளங்கியல், புள்ளியியல், இராணுவவியல், இயற்பியல், உயிர் இயற்பியல் (Biophysics) அணு இயற்பியல், கொள்கைசார் இயற்பியல், மனையியல், செவிலியர்கல்வி முதலான துறைகள் உள்ளன. இங்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டும் பயிற்று மொழிகளாகும். சில இந்திய மொழிகள், பிரெஞ்சு, செருமனி, உருசியன் முதலிய பல அயல்நாட்டு மொழிகள் முதலானவற்றில் பட்டயப் படிப்பும் (Diploma), சான்றிதழ்ப் படிப்பும் மேற்கொள்ள வசதிகளுள்ளன, இவ்வாறே பல்வேறு பாடங்களிலும் இவ்வகைப் படிப்பினை மேற்கொள்ளலாம். இப்பல்கலைக் கழகம், இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் ஆராய்ச்சிப் பட்டம் முதலானவற்றைப் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் வழங்குகின்றது. முதுமுனைவர் பட்டங்கள் மதிப்பியல் பட்டங்களாக வழங்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தாவர நோயியல், பூஞ்சையியன் பற்றிய உயராய்வு மையமும், தத்துவவியல் உயராய்வு மையமும் செயற்படுகின்றன. இராமானுசம் கணிதவியல் உயராய்வு மையம் ஒன்றும் இப்பல்கலைக் கழகத்தில் செயற்படுகின்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெரும் எண்ணிக் கையிலான கல்லூரிகள் இணைப்புரிமை பெற்றுள்ளன. பல கல்லூரிகளுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் பளுவைக் குறைக்கும் பொருட்டு இதனோடு இணைப்புரிமை பெற்றிருந்த பல கல்லூரிகளைப் பிரித்து, புதிய பல்கலைக் கழகங்களைத் தோற்றுவித்து, அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தில் ஏனைய பல்கலைக் கழகத்தைக் காட்டிலும் இப்பல்கலைக் கழகத்திடமே பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகள் செயற்படுகின்றன. தமிழ் மொழி வளர்ச்சிக்காக இப்பல்கலைக் கழகம் பல பணிகளைச் செய்துள்ளது. இங்கு 1913 முதல் 1936 வரை இயங்கிய தமிழ் பேரகராதித் திட்டம் மூலம் 7 தொகுதிகள் வெளியிடப்பட்டன. உலகம் முழுவதிலுமுள்ள வடமொழி நூல்கள் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தையும் 1935-இல் இப்பல்கலைக் கழகம் மேற்கொண்டது. பல அரிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ள மெக்கன்சி (Meckenzie) சுவடிகளைத் தொகுக்கும் திட்டம் 1935-இல் மேற்கொள்ளப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் சிறந்த நூலகமொன்றும், பலசோதனைக் கூடங்களும், மருத்துவப் பயிற்சிக்கான மருத்துவமனைகளும் உள்ளன. சமூக சேவை, நாட்டு நலப் பணித்திட்டம். தேசிய மாணவர் படை (NCC), விளையாட்டுகள் முதலானவற்றில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இப்பல்கலைக் கழகம் தொடங்கி 125 ஆண்டுகளைக் கடந்து விட்டதால் இதன் நூற்றாண்டிற் கடுத்த வெள்ளிவிழா 1982-83-இல் சிறப்பாக நடைபெற்றது. இப்பல்கலைக் கழகத்தில் நெடுங்காலம் (1942-1969) துணைவேந்தராக இருந்த சிறப்பு டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியாரையே சாரும்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="சென்னைப் பல்கலைக்கழகம்"/> <section begin="சென்னை மாவட்டம்"/> {{dhr}} <b>சென்னை மாவட்டம்</b>: காண்க: தமிழ் நாட்டு ஆட்சிப்பிரிவுகள், <section end="சென்னை மாவட்டம்"/> <section begin="செனபன்"/> {{dhr}} <b>செனபன்</b> ஒரு கிரேக்க எழுத்தாளர்: வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் கிரேக்க வரலாற்றாசிரியர்களான எரடோடசு (Herodotus), தூசிடைடிசு (Thucydides) ஆகியோருக்குச் சமமாக வைத்து எண்ணப்படுகிறார். இலத்தீன் இலக்கியத்தில் செனபனுடைய (Zenophon) செவ்வாக்கு மற்ற இருவருடைய செல்வாக்கைவிட மேம்பட்டுள்ளது. இவருடைய நூல்கள் பல ஐரோப்பிய மொழிகளில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரை முதல் பத்திரிகை ஆசிரியராகச் சிலர் கருதுகின்றனர். பத்திரிகை ஆசிரியர் போன்று இவர் தம்சொந்த பட்டறிவுகளை அப்படியே எழுதியுள்ளார். இவர் காலத்தில் வாழ்ந்துவந்த<noinclude></noinclude> 53mddrrn5f30spc0obdlqrnzn5p6ho0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/533 250 649899 1954886 2026-07-21T06:19:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைவர்களைப் பற்றித் தமக்கு ஏற்பட்ட கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார். இவர், மக்களுடைய கவனத்தை ஈர்த்திருந்த சிக்கல்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செனபன்|505|செனபன்}}</noinclude>தலைவர்களைப் பற்றித் தமக்கு ஏற்பட்ட கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார். இவர், மக்களுடைய கவனத்தை ஈர்த்திருந்த சிக்கல்களைப் பற்றிய தம் கருத்துகளை வெளிப்படுத்தினார். தங்குதடையற்ற, எளிமையான நடையில் இவர் எழுத வல்லவர். கீரீசின் ஒரு பகுதியான அட்டிகா (Attica) வில் செல்வக் குடும்பத்தில் கி.மு. 431-இல் செனபன் பிறந்தார். இவருடைய வாலிபப் பருவத்தின்போது நடைபெற்று வந்த பெலப்பனீசியப் (Peloponesian War) போரின்போது இவர் குதிரைப் படையில் சேர்ந்தார். பின்னர்ச்சாக்ரடிசின் சீடரானார். அப்போது ஆதன்சு நகரில் நடைபெற்றுவந்த தீவிர மக்களாட்சி முறையை வெறுத்தார். சாக்ரடிசைக் கொன்றபோது அந்த வெறுப்பு மேலும் மிகுதியாயிற்று, வலதுசாரிச் புரட்சியாளர்கள் அதிகாரத்தை கி.மு.411-404-ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியபோது, அவர்களை ஆதரித்தார். மீண்டும் மக்களாட்சிக் கோட்பாடு நிலை நாட்டப்பட்டபோது இவர் நாட்டை விட்டு வெளியேறினார். நாட்டைவிட்டு நீங்கிய செனபன் சிற்றாசியாவிற்குச் சென்றார். அப்போது பாரசீக நாட்டை ஆண்டுவந்த சைரசு (Cyrus) தம் தந்தையாரின் காலத்திலேயே சிற்றாசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பேராசை கொண்டவர்; திறமையானரும். ஆவார். ஆகவே, தம் அண்ணனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டுத் தாமே பேரரசராக வேண்டுமென்று எண்ணினார். அதன்பொருட்டு 10,000 பேர் கொண்ட கிரேக்கக் கூலிப்படை ஒன்றை உருவாக்கினார். இந்தப் படைக்கு இசுபார்ட்டாவைச் (Sparta) சார்ந்த கிலியார்க்கசு (Clearchus) வைத் தலைவராக நியமித்தார். இதில் செனபனும் சேர்ந்தார். தாயகத்திலிருந்து 1,500 கி.மீ. தூரம் முன்பின் தெரியாத பகுதிக்கு இப்படை சென்றது. பாபிலோனியாவை நோக்கிச் செல்லும் வழியில் குனாசா (Gunaxa) என்னுமிடத்தில் சைரசு தோற்கடிக்கப்பட்டார். போரில் சைரசு மாண்டார். கிரேக்கப் படையின் நிலை இரங்கற்குரியதாக இருந்தது. ஆயினும், அவர்களிடமிருந்த கட்டுப்பாடு அவர்களைக் காப்பாற்றியது. ஆர்டா செர்சசு அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதித்தார், வந்த வழியாகத் திரும்புவதற்குப் பதிலாக அவர்கள் வடக்கு நோக்கிச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டது. திரும்பும் வழியில், கிலியார்க் கசைப் பாரசீகர்கள் சூழ்ச்சியால் கொன்றனர். அவருடைய இடத்தில் பல தளபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் செனபனும் ஒருவர். சிறந்த பேச்சாளரான செனபன் தம் பேச்சுத் திறனாலும் கூர்மையான அறிவாற்றலாலும் கிரேக்க படை வீரர்களுக்குப் போதிய எழுச்சியை ஊட்டி நாகரிகமந்த மக்கள் வாழ்ந்துவந்த, முன்பின் அறியாத நாடுகளின் வழியாக அழைத்துக்கொண்டு கருங்கடல் கரையோரம் அமைந்துள்ள திரெப்சசு (Trepezus) என்ற கிரேக்க நகரைக் கி.மு.400-இல் அடைந்தார். படையின் பாதி வீரர்கள் மட்டுமே நாடு திரும்பினர். இந்த வீரச் செயல் செனபனுக்கு புகழையும் பொருளையும் தந்தது. கிரேக்க நாட்டை அடைந்த பின்னர், முதலில் அவர் திரேசில் (Thrace) பணியிலமர்ந்தார். பின்னர், சிற்றாசியாவில் அமைக்கப்பட்டிருந்த இசுபார்ட்டா படையில் சேர்ந்தார். அச்சமயம் இவர் இசுபார்ட்டா அரசரான இரண்டாம் அசிசிலாசைச் (Agesilaus II) சந்திக்க நேர்ந்தது. அசிசிலாசு அப்போது பாரசீக நாட்டிற்கெதிராக இசுபார்ட்டாவின் படையை நடத்திக்கொண்டிருந்தார். அவர் இசபார்ட்டா திரும்பியபோது செனபனும் அந்நாட்டிற்குச் சென்றார். இசுபார்ட்டாவிற்கும் ஆதன்சு உள்பட்ட பல கிரேக்க நாடுகளுக்குமிடையே கரோனியா (Coronea) என்னுமிடத்தில் நடந்த போரைச் செனபன் நேரில் கண்டார். பின்னர் அசிசிலாக தெல்பி சென்ற போது தாமும் அவருடன் சென்றார். அங்கிருந்த அத்தீனிய உண்டியலில் அப்பலோ கடவுளுக்குத் தாம் அளிக்கவிருந்த பணத்தைப் போட்டார். அப்போது தான் அத்தீனிய அரசு இவரைத் துரோகி என்று குற்றம் சாட்டி நாட்டைவிட்டு வெளியேற்றவும் செய்தது. பின்னர் இசுபார்ட்டாவில் இவருக்கு விடு அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஒலிம்பியாவிற்கு அருகே நிலம் அளிக்கப்பட்டது. அங்குத் திருமணம் செய்துகொண்டு இன்ப வாழ்க்கையை நடத்தி இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார். போதிய பணமும், வேட்டையாடுவதற்குப் போதிய நேரமும் இவருக்குக் கிடைத்தன. வேட்டைப் பெண் கடவுளான அர்டிமிசுக்கு (Artemis) ஒரு கோயிலை எழுப்பினார். இசுபார்ட்டாவின் மேலாண்மை அழியத் தொடங்கிய பிறகு இவர் கொரிந்து (Corinth) நாட்டில் அடைக்கலம் நாடினார். இசுபார்ட்டாவும் ஆதன்சும் இப்போது தீப்சு (Thedes)க்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே, செனபனை நாட்டைவிட்டுத் துரத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட முடிவு நீக்கப்பட்டது. செனபனும் கி.மு. 365-இல் நாடு திரும்பினார். தமது பழைய வாழ்கையை இவர் மீண்டும் மேற் கொண்டார். இவர் ஏறத்தாழ கி.மு. 350-இல் இறந்தார். சலவைக்கல்லால் செதுக்கப்பட்ட இவரது தலையின் இரண்டு படிமங்கள் இப்போது கிடைத்-<noinclude></noinclude> iqrjwnlxuqaiolu3zx2wephtb3x7jlp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/534 250 649900 1954887 2026-07-21T06:33:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துள்ளன. அவற்றைக்கொண்டு இவர் மிக அழகாக இருந்தார் என்பதை அறியலாம். செனபன் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் அனபாசிசு (Anabasis) அல்லது கைரூ (Kyrou)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செனிகா இந்தியர்|506|செனிகா இந்தியர்}}</noinclude>துள்ளன. அவற்றைக்கொண்டு இவர் மிக அழகாக இருந்தார் என்பதை அறியலாம். செனபன் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் அனபாசிசு (Anabasis) அல்லது கைரூ (Kyrou) குறிப்பிடத்தக்கதாகும். இதில் சைரசின் படையெடுப்பு விளக்கப்பட்டுள்ளது. இதைப் புனைபெயரில் எழுதியுள்ளார். இவருடைய பழைய நினைவுகள் இதில் கூறப்பட்டுள்ளன. சாக்ரடீசிடம் இவர் கொண்டிருந்த அன்பின் காரணமாக மூன்று நூல்களை எழுதிச்சாக்ரடீசு கூறியது உண்மையென நிரூபித்துக் காட்டியுள்ளார். பண்ணை நிருவாகத்தைப் பற்றிய நூல் ஒன்றும் எழுதியுள்ளார். சைரோபீடியா (Cyropaedia) என்ற வரலாற்றுப் புதினம் ஒன்றையும் படைத்துள்ளார். அரசர் பதவியைப் பற்றி ஈரோன் (Hicron) என்னும் நூலில் விவாதித்துள்ளார். தூசிடைடிசின் வரலாற்று நூலை முழுமையாக்கச் செனபன் பேருதவி செய்துள்ளார். தூசிடைசின் ‘எல்லனிகா’ என்ற வரலாற்று நூலுடன் கி.மு.411 முதல் 403 வரையிலுள்ள வரலாற்றை எழுதிச் சேர்த்து அதை முற்றுப்பெறச் செய்தார். தமது சொந்த பட்டறிவுகளின் அடிப்படைவில் அந்த வரலாற்றை எழுதியுள்ளார். வரலாற்று ஆசிரியருக்கு இருக்கவேண்டிய ஆய்வுத்திறன் அதில் காணப்படவில்லை. மேலும், அதைத் தம் விருப்பு வெறுப்புக் கேற்ப எழுதியுள்ளார். இருபார்ட்டாவில் அரசியல் மைப்பு மற்றும் அசிசிலாசு பற்றி இரு நூல்கள் எழுதியுள்ளார். அத்தீனியப் பொருளாதார அமைப்பு கி.மு.355-இல் எவ்வாறிருந்தது என்பது பற்றிய நூல் ஒன்றையும் இவர் ஆக்கியுள்ளார்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <section end="செனபன்"/> <section begin="செனிகா இந்தியர்"/> {{dhr}} <b>செனிகா இந்தியர்</b> வட அமெரிக்க இந்தியப் பழங்குடியினருள் ஒரு தொன்மையான குடியினர்: இவர்கள் இரோருவாய் (Iroquois) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியினைப் பேசுகின்றனர். பண்டைய இரோகுவாய் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் மிகப்பெரும் குழுவினராகவும், பண்டைக் காலத்தில் இரோகுவாய் நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு முதன்மையான பழங்குடியினருள் ஒரு குடியாகவும் திகழ்ந்தனர். இந்த அமைப்பில் இவர்கள் 8 தலைவர்களைக் கொண்டிருந்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 534 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 95 |oTop = 331 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|செனிகா குடும்பம்}} செனிகா இந்தியர்கள் (Seneca Indians) பிற அமெரிக்க இந்தியர்களைப் போன்றே வெள்ளையர்களின் மேலாண்மைக் குட்பட்டுப் பல போர்களைச் செய்தனர். அமெரிக்கப் புரட்சியின்போது இவர்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணையாக இருந்தனர். அதனால், அமெரிக்கப் படைகள் இவர்களின் குடியிருப்புகளை கி.பி.1779-இல் அழிந்து விட்டன. இருப்பினும் இவர்கள் கி.பி.1789-இல் மீண்டும் பெருமளவு பகுதிகளைப் பெற்று விட்டனர். இவர்களின் சமுதாய அமைப்புத் தாய்வழியில் அமைந்தது. தாய்வழியைச் சேர்ந்த நெருக்கமான பல குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து நீண்ட ஒற்றை வாடை வீடுகளில் வாழ்கின்றனர். செனிகா சமுதாயம் இருபெரும் கூட்டங்களாகப் (Moiety) பிரிவுபடுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல குலங்கள் (Clans) உள்ளன. ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இரத்த உறவுடையவர்கள். அதனால் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் வேற்றுக் குலத்தவரையே மணக்க வேண்டும். பெரும்பாலும் இக்கூட்ட அமைப்புகள் சடங்கு முறைகளைக் கவனிக்கும் நிறுவனமாகவும் திருமண முறையை ஒழுங்குபடுத்தும் நிறுவனமாகவும் செயற்படுகின்றன. ஒவ்வொரு கூட்டமும் தனக்கென்று தலைவனைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் உதவியாக ஆண்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவும் உள்ளது. இவர்களின் பெருளாதாரம் வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் அடிப்படையாகக் கொண்டது. இலையுதிர் காலத்தில் ஆண்கள் பல குழுக்களாகச் சென்று விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு மழைக் காலத்திற்கு முன்னரே வந்து சேர்ந்து விடுவர். மக்காச் சோளம், காய்கறிகள் முதலியவற்றை விளைவிப்பதில் பெண்களே முழுப் பொறுப்பேற்கிறார்கள். மீண்டும் ஆண்கள் இளவேனிற்காலத்தில் சென்று மீன்பிடித்துத் திரும்புகின்றனர், இன்று இவர்கள் வடகிழக்கு ஆக்லகாமாப் (Oklabama) பகுதியில் 670 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்கின்றனர். மேற்கு நியூயார்க்குப் பகுதியில் இன்றும் மூன்று நீளவீடுகள் இவர்கள் பகுதியில் உள்ளன. பலர் மரபு சார்ந்த வாழ்க்கையை<noinclude></noinclude> hesqtmrmiyuagkzs4tsuwbxnk9ako5g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/535 250 649901 1954888 2026-07-21T06:48:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விடுத்து நகரப் பாணியை மேற்கொண்டு வருகின்றனர். பலர் கிறித்தவ சமயத்தைத் தழுவியுள்ளர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="செனிகா இந்தியர்"/> <section begin="செனிகால்"/> {{..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செனிகால்|507|செனெக்கா}}</noinclude>விடுத்து நகரப் பாணியை மேற்கொண்டு வருகின்றனர். பலர் கிறித்தவ சமயத்தைத் தழுவியுள்ளர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="செனிகா இந்தியர்"/> <section begin="செனிகால்"/> {{dhr}} <b>செனிகால்</b>: செனிகால் மேற்கு ஆப்பிரிக்காவில் ஓடுகிற ஆறுகளுள் ஒன்றாகும். பிரெஞ்சுக் கினிபீடபூமியில் காங்கு மலையின் வடக்கு இறக்கத்தில் உற்பத்தியாகி வடக்காக 1600 கி. மீ. நீளத்திற்கு ஓடி, பின்னர் வட மேற்கு நோக்கி செயின்ட்டுலூயி நகருக்கு அருகில் அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது. இவ்வாறு ஓடுகிற போக்கில் இருமருங்கிலும் ஆங்காங்கே பஞ்சாலைகளும் பட்டு ஆலைகளும் மிகுந்த அளவில் அமைந்துள்ளன. <b>செனிகால்</b>{{sup|<b>2</b>}} பிரெஞ்சு கடலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த மேற்கு ஆப்பிரிக்கா பிரிவில் அடங்கிய குடியரசு நாடுகளுள் ஒன்று செனிகால் (Senegal) ஆகும். செயின்ட்லூயி இதன் தலை நகரமாகவும் தாக்கார் (Dakar) இதன் துறைமுகமாகவும் விளங்குகின்றன. தையிசு, காவலாக்கு, சிகான்கார் ஆகியன இப்பகுதியில் அடங்கிய சிறந்த நகரங்கனாகும். இதன் பரப்பளவு 2,01,375 சதுர கி.மீ. இதன் மக்கள்தொகை 3,685,000 (1968). இது தட்டையான வெப்பமிகு நிலப்பகுதியாகும். இம்மண்ணின் மைந்தர்களான நீகிரோக்கள் பெரும்பான்மையினராகவும் ஐரோப்பியர்கள் சிறுபான்மையினராகவும் இங்கே வாழ்கிறார்கள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 535 |bSize = 375 |cWidth = 145 |cHeight = 135 |oTop = 220 |oLeft = 22 |Location = center |Description = }} {{center|செனிகால்}} வடக்கே மவுரிடானியும், தெற்கே போர்ச்சுக்கீசிய கினியும், கிழக்கே சூடான் குடியரசு எல்லையும், மேற்கே அட்லாண்டிக்குப் பெருங்கடலும் செனிகாலுக்கு எல்லைகளாக அமைந்துள்ளன. செனிகால், 1958-ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சுப் பேராதிக்கத்தில் அடங்கிய ஒரு குடியரசு நாடாக விளங்கியது. குடானுடன் 1959-ஆம் ஆண்டில் சேர்ந்து மாலி நாடுகளின் கூட்டாட்சியில் அங்கம் பெற்று, 1960-ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் பேரரசினின்று விடுதலை பெற்று ஒரு விடுதலை நாடாகமாறியது. ஆனால், இந்தக் கூட்டாட்சி நிலைக்கவில்லை. மூன்று மாதங்களே நீடித்தது. பின்னர் ஒரு நாடாளுமன்றம் தழுவிய அரசு அமைக்கப்பட்டது. இலியேபால்பால்டு தலைமையில் அரசியல் புரட்சி ஏற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றப் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்புரட்சிக்குக் காரணமாக இருந்தவர்களைக் கைது செய்வதின் மூலம் புரட்சி ஓடுக்கப்பட்டது. தவிர்த்த செனிகால் முடியாத நிலையில் 1963-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தாக்காரில் அரசியல் குழப்பமும் கிளர்ச்சியும் உண்டாயின. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் இக்கலகத்தின் விளைவாக 60 பேர் கொல்லப்பட்டனர். தேர்தல் முடிவு அறிவிப்பாளர்கள் காயப்படுத்தப்பட்டனர். இத்தேர்தலில் போட்டியிட்ட செனிகால் முன்னேற்றச் சங்கம் சட்டப்பேரவைக்கான 80 இடங்களையும் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. செனிகால் குடியரசில் செனிகால், காம்பியா, காசமான்சு, சலூம் ஆகிய ஆறுகள் பாய்வதால் இந்நாடு மிக்க நீர்வளமும், நிலவளமும் பெற்றதாக உள்ளது. வேர்க்கடலை அளவுக்கு மிஞ்சி இங்குப் பயிரிடப்படுவதால் அக்கடலையும் எண்ணெயும் அயல்நாட்டு ஏற்றுமதிப் பொருள்களாக உள்ளன. இவையன்றி நெல், மக்காச்சோளம், பனைமரப் பொருட்கள், கோந்து மற்றும் சிறுதானிய வகைகளும் கிடைக்கின்றன. நெசவுத்தொழில், எண்ணெய் ஆட்டும் தொழில், செங்கல் வேலைத் தொழில் ஆகியவை இங்கு வாழ்பவர்களுக்கு முக்கியத் தொழில்களாகும். எனினும் இயந்திரப் பொருட்கள், உணவுப் பொருட்கள், துணிவகைகள், பேருந்து எண்ணெய் ஆகியவற்றைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதிப் பொருட்களாகப் பெறுகின்றனர்.{{Right|<b>பொன்.சு.</b>}} <section end="செனிகால்"/> <section begin="செனெக்கா"/> {{dhr}} <b>செனெக்கா (கி.மு. 4-கி.பி. 65)</b>: உலூசியசு அன்னேயசு செனெக்கா (Lucius Annaeus Senecal) என்ற பண்டைய உரோமானியத் தத்துவ ஆசிரியரும், அரசியலறிஞருமான செனெக்கா என்பவர் பண்டைய உரோமானியச் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவர் இசுபெயினில் (Spain) கொர்டோபாவில் வாழ்ந்தார். உரோமில் இவர் சில அரசாங்கப் பதவிகளை ஏற்றுப் பேரரசருடைய மகன் நீரோ போது (Nero) சிறுவனாக இருக்கும் அவனுக்கு ஆசிரியராக இருந்தார். பேரரசர் நீரோவுக்கு ஒரு<noinclude></noinclude> ksw9bkwab813ckvzl4t3xnx8xgs9d7p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/536 250 649902 1954889 2026-07-21T07:01:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நல்லமைச்சராக அமைந்து குடிகளுக்கு இரக்கம் காட்டுமாறு செய்தார். ஆயினும், அரசருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குப் பொருள் தேவைப் பட்டதனால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செனெக்கா|508|செனெக்கா}}</noinclude>நல்லமைச்சராக அமைந்து குடிகளுக்கு இரக்கம் காட்டுமாறு செய்தார். ஆயினும், அரசருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குப் பொருள் தேவைப் பட்டதனாலும், பொதுவாக அரசருடைய வஞ்சகமான போக்கின் காரணமாகவும், செனக்கா தம் பொருளைத் துறத்துவிட்டு, உரோமுக்கருகிலுள்ள சிற்றூரில் ஒதுங்கி, எளிய வாழ்க்கை நடத்தினார். ஆயினும், இவர் ஒரு சூழ்ச்சியாளராகக் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை கொடுக்கப்பட்டார். இவர் பல நல்ல நூல்களை எழுதியுள்ளார். மன அமைதி, சீற்றமென்னும் தீயபண்பு முதலியன பற்றி 20 உரையாடல் நூல்களை எழுதினார். உலூசிலிய சுக்குக் கடிதங்கள் (Letters to Lucilius) என்ற தலைப்பில் 20 கடிதங்கள் எழுதினார். இவருடைய கடிதங்களிலிருந்து இவருடைய உண்மையையும், நீதியையும் இரக்க உணர்வையும் அறியலாம். சிலர் இவரை ஒரு கிறித்தவரென்றே கருதினர். இவர் புனித பாலுக்கு எழுதியதாகக் கூறப்படும் 24 போலிக் கடிதங்களும் இருக்கின்றன. <b>அரசியற் கருத்துக்கள்</b>: சிசரோலைப் போல செனெக்காகவும் இன்பதுன்ப நடுநிலைக் கொள்கையில் (Stoicism) நம்பிக்கை உடையவர். இயற்கையானது காரண காரிய அறிவுக்குப் பொருத்தமாகவும், நன்மை அளிப்பதாகவும் இருக்கிறது என்ற கொள்கையை செனெக்கா ஏற்றுக்கொண்டிருந்தாலும், அக்கொள்கைக்குத் தொடக்கக் காலத்திலிருந்த சில கடுமையான எதிர்ப்புகளை அதிலிருந்து நீக்கித் திருத்தி அமைத்தார். இவருடைய காலத்தில் உரோமானிய அரசாங்கம் வலிமையற்றுப் போயிற்று; கையூட்டு முதலிய ஊழல்களும்மலித்தன. சட்டத்தினாட்சி என்ற நல்ல பண்பு மறைந்து, எதேச்சாதிகார ஆட்சி தோன்றும் அறிகுறி தோன்றிற்று. உரோமானிய சமூக, அரசியல் வாழ்வும் பல குறைபாடுகளுக்கு உட்பட்டுத் தேய்வடையலாயிற்று. இந்நிலை மாறி நல்ல முறைக்கு உரோமானியச் சமூகம் திருந்தி வருமென்ற நம்பிக்கையை இழந்து, கவலையோடு செனெக்கா இருந்தார். இச்சூழ்நிலையைக் கண்டு செனெக்கா, எந்த ஓர் ஆட்சிமுறையும் நல்லதாகவோ, தீயதாகவோ இருத்தல் கூடுமென்றும், ஆட்சி வகைகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் முக்கியமல்லவென்றும் கூறினார். அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்காமல் எவரும் சமூகப்பணி செய்தல் கூடும். ஒருவர் தம் நல்ல எண்ணத்தின் வாயிலாக மனித இனத்துக்கே ஆசிரியராக ஆட்சியாளரை விட உயர்ந்த செல்வாக்குள்ள நிலையைப் பெறுதல் இயலும், செனேக்கா பேரரசர் மார்க்கசு அரேலியகைப் போல (Marcus Aurelius) இன்பதுன்ப நடுநிலைக் கொள்கையை ஒரு சமயக் கொள்கையினளவுக்கு உயர்த்தினார். அறிவாளிகள் மனநிறையுடன் வாழ்பவரென்று கருதினார். இவர் சமத்துவம், தொண்டு முதலியவற்றை வலியுறுத்தி இவ்வுலகத்தாருக்கு அமைதியும் மன உறுதியும் உண்டாகுமாறு பாடுபட்டார். அன்றியும் மனிதனுக்கு ஆன்மிக வாழ்வைப் பற்றிய நல்ல எண்ணமும் இருத்தல் வேண்டும் என்றார். மனித உடம்பானது ஆன்மாவை மறைத்து, இருளிலாழ்த்தி, அதனைக் கட்டுப்படுத்தி வைக்கிறது; ஆன்மா உடம்பின் தசையினின்றும் விடுபடுதற்காக தொடர்ச்சியாகப் போராடுகிறது என்று செனெக்கா கூறினார். ஆன்மிக அமைதியிலே மனிதனுக்கு நாட்டம் வளர வளர, அதன் விளைவாக சமயநெறிக்கு உயர்வு ஏற்பட்டது. சமய வாழ்வின் குறிக்கோள்கள் ஒரு நிறுவன வடிவம் பெற்றன. இத்தகைய நிறுவனமாகக் கிறித்தவத் திருச்சபை உருவாயிற்று. செனெக்கா கூறிய இரு நாடுகளுள் ஒன்று குடிமை அரசு; மற்றொன்று மனித சமுதாயம் (Human Society). இது கிறித்தவர்கள் கூறிய இரு நாட்டுக் கருத்தை ஒத்திருக்கிறது. செனெக்காவின் தத்துவம் சமய உணர்வு கலந்த ஒன்று ஆகும். அத்தத்துவத்தின் விளைவாக, ‘நிலவுலகில் உள்ள அரசுதான் மனிதனுடைய முழுமையான வளர்ச்சியைக் காட்டும் நிறுவனமாகும்’ என்ற பண்டைக்காலக் கருத்து மறைந்தது. மேலும், மனிதன் தீவினை (Sin) செய்யும் இயல்புடையவன் என்றும் இவர் கருதினார். மனிதன் தன் தீய இயல்பினின்றும் விடுபட்டு, உய்ற்பெறுதற்குத் (Salvation) தொடர்ந்து முயலவேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் உரூசோ கற்பனையான ஓர் இயற்கை நிலையைக் கூறியதுபோல் (State of Nature) செனெக்காவும் மனிதனுடைய செயற்கை நாகரிகம் தோன்றுதற்கு முற்பட்ட காலத்தில் ஓர் இயற்கை நிலை இருந்ததென்றும், அது ஒரு பொற்காலமென்றும் கூறுகிறார். அந்தப் பொற் காலத்தில் மனிதர் எளிய வாழ்க்கை வாழ்ந்து, மகிழ்ச்சியாகவும் சுபடின்றியும் இருந்தனர். மனிதனுடைய பேராசையைத் தூண்டும் தனியார் சொத்து முறை அன்று தோன்றவில்லை. பொருள் பற்று என்பது வளர வளர மனிதரின் பண்டைய தூய நிலை மறைந்தது. பொருள்பற்று இன்றித் தூய வாழ்க்கை நிலையிலிருக்கும் வரை, அவர்களுக்கு அரசாங்கமோ சட்டமோ தேவை இல்லை. அவர்கள் தாமாகவே கீழ்ப்படிந்து நடந்தனர். அவர்கள் எப்-<noinclude></noinclude> kxflzu5fux0mp5t9syqgzlf392bgaaw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/537 250 649903 1954890 2026-07-21T07:05:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொழுது பொருள்களைத் தங்களுடையவை என்று உரிமை கூறிளார்களோ, அப்பொழுதே அவர்களை ஆட்சி செய்தோரும் கொடுங்கோலராயினர். தீய பண்புகளை ஒடுக்குவதற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செனக்கா|509|செனக்கா}}</noinclude>பொழுது பொருள்களைத் தங்களுடையவை என்று உரிமை கூறிளார்களோ, அப்பொழுதே அவர்களை ஆட்சி செய்தோரும் கொடுங்கோலராயினர். தீய பண்புகளை ஒடுக்குவதற்குச் சட்டமும், வன்முறையும் தேவைப்பட்டன. தீய இயல்புடைய மனிதனுக்குத் தனியாருடைமை என்பது பயனுள்ள நிறுவனமாகவும், வற்புறுத்தலால் நிலை நிறுத்தப்படுகிற சட்டமும் இன்றியமையாதனவாகவும் இருக்கின்றன. நகரரசு ஒன்று தான் மனிதனுடைய சிந்தனை ஆற்றல்களை முழுமையாக வளர்ப்பதற்கு உதவும் கருவி என்றும், இவ்வகையில் நாகரிக வாழ்வுக்கு நகரரசு இன்றியமையாததென்றும் கூறிய அரிசுட்டாட்டலின் கருத்தும் மனிதனுடைய தீய இயல்புக்குத் தேவையான ஒரு மருந்தாகவே அரசாங்கம் இருக்கிறதென்று கூறிய செனெக்காலின் கருத்தும் ஒன்றுக்கொன்று மாறாக இருக்கின்றன. செனெக்காவும் சிசரோவைப்போல் குடிமை நிலையை வலியுறுத்தாமல், மனித சமத்துவமென்னும் கருத்தையே வலியுறுத்தினார்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Goulton, G.G.,</b> Studies in Mediaeval Thought, London, 1940.<br> <b>Hyde, Walter H,</b> Paganism to Christianity in the Roman Empire, Philadelphia, 1946. <section end="செனெக்கா"/> {{nop}}<noinclude></noinclude> jg0hhmkgyj3i9rp69tauumyuzoulmze பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/538 250 649904 1954891 2026-07-21T07:14:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சே"/> {{dhr}} ::{{dropinitial|சே}} சகரத்திற்கும் ஏகாரத்திற்கும் உரிய குறிப்புகளைப் பார்க்கவும். செகரத்திருக் கூறப்பட்டவை யாவும் இதற்குப் பொருந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section begin="சே"/> {{dhr}} ::{{dropinitial|சே}} சகரத்திற்கும் ஏகாரத்திற்கும் உரிய குறிப்புகளைப் பார்க்கவும். செகரத்திருக் கூறப்பட்டவை யாவும் இதற்குப் பொருந்தும். புள்ளி இடப்பட்டால் செகரமாகவும் புள்ளி இல்லையானால் நெடிலாகவும் கொள்ளவேண்டும். புள்ளியிடும் வழக்கம் கல்வெட்டிலும் ஏடுகளிலும் பெரும்பான்மையாக இன்மையால் மொழி அறிவைக் கொண்டே படிக்க வேண்டும். சில கல்வெட்டுகளில் இவ்வழக்கம் உள்ளதை செகரத்திற்கு கொடுக்கப்பட்ட குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளவும். {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="சே"/> <section begin="சேக்கிழார்"/> {{dhr}} <b>சேக்கிழார்</b> சைவத் திருமுறை பன்னிரண்டனுள் இறுதித் திருமுறையாக விளங்கும் திருக்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தை இயற்றிய புலவர், இவர் தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்திலுள்ள குன்றத்தூரில் வேளாண் மரபில் சேக்கிழார் குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பது. இவர் தம் இளவலின் பெயர் பாலறாவாயர். இவர், தம் தொண்டினால் தாம் தோன்றிய குடியின் சிறப்பினை விளங்கச் செய்தமையால் பிற்காலத்தில் ‘சேக்கிழார்’ எனக் குடிப்பெயராலேயே வழங்கப்பெற்றார். இளமையில் சீரிய கல்வியும், ஒழுக்கமும் சிறந்து விளங்கிய இவரது இறப்புணர்ந்த அனபாய சோழன் இவரை வரவழைத்துத் தம் முதலமைச்சராகப் பணியமர்த்தினான். முதலமைச்சராய் இவர் ஆற்றிய பணியின் சிறப்பினை அறிந்த மன்னன் ‘உத்தம சோழப் பல்லவன்’ என்னும் சிறப்புப் பட்டம் நல்கிப் பாராட்டினான். மன்னன் சமண காப்பியமான சிந்தாமணியின் சுவையில் ஈடுபட்டிருப்பதனை அறிந்த சேக்கிழார் அதனை மாற்றிச் சைவத்தின் பாலும் சைவ அடியார்கள் பாலும் ஈடுபாடு கொள்ளச் செய்தார் என்று ஒரு வரலாறு கூறப்படுகிறது. அதனை உடன் படாதவர்களும் உளர். அரசன் வேண்டுகோளின்படி இவர் சைவ அடியார்களின் வரலாற்றைப் புராணமாகப் பாட முற்பட்டுத் தில்லையை அடைந்து இறையருள் வேண்டி நிற்க, ‘உலகெலாம்’ என்றோர் அசரீரி கேட்டு அதனை இறைவன் அடியெடுத்துக் கொடுத்ததாக ஏற்று மகிழ்ந்து அத்தொடரையே, தொடக்கமாகக் கொண்டு புராணத்தைப் பாடி, இறுதியில் அத்தொடரைக் கொண்டே நிறைவு செய்துள்ளார். அது ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெயரில் அமைந்தது. சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் பாடி முடிக்கப் பெற்ற பின்னர், அது தில்லைத் திருக்கோயில் ஆயிரக்கால் மண்டபத்தே அரங்கேற்றப் பெற்றது. அப்புராணம் பாடிய சிறப்பால் மன்னன், ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்னும் சிறப்புப் பட்டத்தைச் சேக்கீழாருக்கு நல்கிப் பெருமைப்படுத்தினான். அதன் பின்னர்ச் சேக்கிழார் அமைச்சர் பொறுப்பின் நீங்கித் தில்லையிலேயே இருந்து தொண்டு புரிந்துவரவும் அம்மன்னன் ஏற்பாடுகல் செய்தான். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையையும், நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார் தம் புராணத்தை இயற்றியுள்ளார். சேக்கிழார் தாம் பெற்ற கல்வி, இலகியலறிவு ஆகியவற்றின் துணையோடு தமிழகத்திற்கு அப்பாலும் விளங்கிய சைவ அடியார்களின் வரலாறுகளை, இலக்கியங்கள், கல்வெட்டுகள், வரலாற்றேடுகள், சாத்திர நூல்கள், தோத்திர நூல்கள் போன்ற பல்துறைச் சான்றுகளின் அடிப்படையில்<noinclude></noinclude> els0xtdjcl0pkn74d4uyeygp2qdbuya பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/539 250 649905 1954892 2026-07-21T07:33:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம் புராணத்தைப் படைத்துள்ளார். தம் நூலுள் இவர் அடியார்களின் வரலாற்றினைப் பக்திச் சுவை மல்கப் பாடியுள்ளமையால் மகாவித்துவான் மீனாட்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேக்கிழார்|511|சேக்கிழார் புராணம்}}</noinclude>தம் புராணத்தைப் படைத்துள்ளார். தம் நூலுள் இவர் அடியார்களின் வரலாற்றினைப் பக்திச் சுவை மல்கப் பாடியுள்ளமையால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என்று இவரைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். சேக்கிழார், அனபாயன் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133-1150) காலத்தவர் என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். அதனால் இவர் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு என்பது தெளிவாகிறது. இவர் கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் எனக் கருதுவாருமுளர். இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம், தோத்திரப் பாடல்களின் இனிமையையும், சாத்திரப் பணுவல்களின் சாரத்தையும் கொண்டு, இறைப்பற்றில் முனைந்து வாழ்ந்து சிறந்த அடியார்கள் வரலாறு கூறும் வரலாற்றுக் காப்பியமாகிறது. மக்களிடையே சமய நம்பிக்கை எழுப்புதல், சமய உணர்வினை வெளிப்படுத்தக் கையாள வேண்டிய வழிபாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தல், நெறிமுறைகளுக்கு அடிப்படையான தத்துவங்களைப் பரவலாகச் சுட்டிச் செல்லுதல் என்ற மூன்று பெரும் பண்புகளைக் கொண்டிலங்குவன சமயஞ்சார் இலக்கியங்கள். சேக்கிழார் எழுதிய தெய்வமாக் கதையோ இம்முப்பெரும் பண்புகளையும் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்த அடியார்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும், அவற்றை இறைவன் மீது கொண்ட அன்பு என்ற அற்புதப் பண்பு ஒன்றாலேயே வென்று நிமிர்ந்து இறையருள் பெற்ற புராதன வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்துரைக்கும் சிறப்பினால், பெரியவர்களின் புராணம் என்னும் பொருள் தரும் பெரியபுராணமாக நிவைபெற்றுத் திகழ்கிறது. இவரது காப்பியம், சைவ நெறி நின்று இறைத் தொண்டாற்றிய அடியார் திருக்கூட்டத்தில், அறுபத்து மூன்று தனியடியார்களுடைய சீர்மைகளையும், பொதுநிலை அமைப்பில் பரந்துபட்ட பார்வையில் சமயப் பொதுமை அமையும் ஒன்பது தொகையடியார்களின் பண்புகளையும் பரக்கப் பேசுவதாக உள்ளது. சைவ நெறியில் ஆண், பெண் என்ற இன வேறுபாடு, அந்தணர், பிறர் என்ற சாதி வேறுபாடு, எழை, செல்வர் என்ற பொருளியல் வேறுபாடு, இளமை, மூப்பு, உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற இன்ன பிற வேறுபாகள் எல்லாம் களையப்பெற்று, ‘எல்லாக் குலத்தில் உள்ளோரும் மேவ அன்பர் தாமுமுடன் சேவித்து அணைதல்’ என்பதே உண்மை என உணர்ந்த வகையில், இறைவன் திருமுன் சமயங் கடந்த சமுதாய ஒருமைப்பாட்டினை நிலைநாட்டியவர் சேக்கிழார். ஆகையால்தான் ஆடை தூய்மை செய்யும் தொழிலுடைய திருக்குறிப்புத் தொண்டர் தொடங்கி அரசர் வரையில் ஒருமையால் உலகை வெல்லும், தரம்மிக்க அன்பர் திருக்கூட்டத்தினைச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் காண முடிகிறது. இவர், இலக்கிய நெறிமைகளைப் பெரிதும் பின் பற்றிப் பக்திச் சுவை நனி சொட்டப் பாடுதற்கு இனிய எளிய தமிழ் நடையை மேற்கொண்டு, இரண்டு காண்டங்களையும் 13 சருக்கங்களையும் கொண்ட 4286 செய்யுட்களால் தம் இலக்கியத்தைப் படைத்துள்ளார். மனிதன் இருவகையில் நிறைவு பெறுவான். செயற்கரும் செயலாற்றிப் பெறும் செயல் நிறைவு ஒன்று, இறையியல் வழிநின்று, உள்முகமாய் திருவருள் சித்திக்கப்பெற்று அடையும் ஆன்ம நினைவு மற்றொன்று. மனித சமுதாயத்திற்கு வலிமை தருவது ஆன்ம நிறைவே, ஆன்ம நிறைவிற்கான வழிநடைப் பயணமே வாழ்வு. தனிமனிதன் > மனிதன் சமூகம் > உலகம் > பரம்பொருள் என்ற அமைப்பில் அமையும் இவ்வாழ்வியல் குறிக்கோளை அன்பர்தம் வாழ்வு வழி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் சேக்கிழார்.{{Right|<b>தி.லீ.</b>}} <section end="சேக்கிழார்"/> <section begin="சேக்கிழார் புராணம்"/> {{dhr}} <b>சேக்கிழார் புராணம்</b> என்பது, பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளிய சேக்கிழாரின் வரலாற்றோடு திருந்தொண்டர் புராண வரலாற்றையும் சேர்த்துக் கூறும் செய்யுள்நூல். இந்நூலின் சிறப்புப் பாயிரத்தால் இதனைப் பாடியவர் மெய்கண்ட தேவர் மாணாக்கருள் ஒருவராகிய உமாபதி தேவநாயனார் என்பது என்னும் விளங்குகிறது. இவர் கொற்றவன் குடி ஊரினர் என்பது கொற்றவன் குடி உமாபதி தேவர் வழக்கால் எனப் பண்டார சாத்திரங்களில் வரும் அறியலாகும். இவர் சைவ சமயத்துள் சந்தான குரவருள் ஒருவராக விளங்குபவர். சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் எட்டு நூல்களை அருளிய பெருமை இவருக்குண்டு, அவை, ‘சித்தாந்த அட்டகம்’ எனப் போற்றப்படுகின்றன. பெரிய புராணத்தின் சிறப்பினை எண்ணி, அதனைப் பாடியருளிய சேக்கிழாரின் பெருமையை உலகம் அறிந்து போற்ற வேண்டுமென்னும் பெருவிருப்பத்தால் அவர் இந்நூலைச் செய்துள்ளார். இப்புராணம், 103 திருவிருத்தங்களால் அமைந்துள்ளது. யாவும் சேக்கிழார் நடையை ஒட்டி நயம்படத் திகழ்கின்றன.<noinclude></noinclude> fokqwb520zn2lo5qyfmo17l070j7gub பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/540 250 649906 1954893 2026-07-21T07:47:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இதன்கண் சேக்கிழாரின் குடிமரபு, நாடு, ஊர், அவருடன் பிறந்தார், மன்னராற் பெற்ற சிறப்பு, புராணம் பாடக் காரணம், பாடிய முறை, புராணச் சிறப்பு, சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேச்கிழார் புராணம்|512|சேக்சுபியர்}}</noinclude>இதன்கண் சேக்கிழாரின் குடிமரபு, நாடு, ஊர், அவருடன் பிறந்தார், மன்னராற் பெற்ற சிறப்பு, புராணம் பாடக் காரணம், பாடிய முறை, புராணச் சிறப்பு, சேக்கிழாரின் அருட்புலமைத்திதம், அரங்கேறிய வரலாறு, சான்றோர் பாராட்டிப் போற்றிய சிறப்பு, அதனைப் பயில்வோர் எய்தும் பயன் ஆகியவை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அமைந்துள்ளன. தொண்டைநாட்டுப் புலியூர்க் கோட்டத்தில் விளங்கும் குன்றை வளநாட்டுக் குன்றத்தூரில், சேக்கிழார் மரபில் பெரியபுராண ஆசிரியர் தோன்றினார் என்றும், சேக்கிழார் என்பது குலமரபுப் பெயர் என்றும், அவரது பிள்ளைப்பெயர் அருண்மொழித் தேவர் என்றும், அவருடன் பிறந்த இளவல் பாலறாவாயர் என்றும் இப்புராணம் கூறுகின்றது. வேளாண் குடியின் பெருமையினைப் பலபட விரித்துக் கூறி நாயன்மார் அறுபத்து மூவருள் பதின்மூவர் வேளாளர் குடியில் தோன்றியவர் என்றும் புகழ்ந்துரைக்கிறது. வேளாளர்தம் வாய்மைச் சிறப்பினைப் பழையனூர் தீளியின் வரலாற்றால் புலப்படுத்துகிறது. அவ்வகைச் சிறப்பு நோக்கிச் சோழமன்னன் அருண்மொழித் தேவர்க்குச் செங்கோல் ஓச்சும் தலைமையும் உத்தமசோழப் பல்லவன் என்னும் பட்டமும் அளித்துப் பேணிக்கொண்டான் என்கிறது. சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களைக் கேட்டுப் பொழுது போக்கி வரும் மன்னவன் நிலைக்கிரங்கி இருமைக்கும் பயனளிக்க வல்லது சிவகதையே என மன்னவற்கு அறிவுறுத்தியபோது, மன்னன் சிவனடியார்கள் தம் சிறப்பையும் திருத்தொண்டின் மேன்மையையும் விளக்கிப் பெரியதொரு காப்பியம் பாடியருளுமாறு வேண்டிக்கொள்ள, சேக்கிழார் இறைவன் திருவருளை நாட, இறைவன் ‘உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுக்க, அதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு அவனருளாலே பெரிய புராணத்தைச் சேக்கிழார் பாடியருளினார் என்ற வரலாற்றினை இந்நூல் கூறுகிறது. சேக்கிழார் நம்பியாரூரரின் திருத்தொண்டத் தொகையையும், நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதியையும் முதனூலாகக் கொண்டு 4253 திருவிருத்தங்களால் 13 சருக்கங்களும் இரண்டு காண்டங்களுமாகத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளினார் என்றும் கூறுகிறது. வளவர்கோன், சேக்கிழாரையும் பெரியபுராணத்தையும் யானைமேல் அமர்த்தி நகர் வலஞ் செய்வித்து நூலை அரங்கேற்றித் தொண்டர்சீர் பரவுவார் என்னும் பட்டத்தையளித்துப் போற்றி வணங்கினான் என்றும், அது பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுப் போற்றப்பெறுகிறது என்றும் இப்புராணம் கூறுகிறது. பாலறாவாயர் குன்றத்தூரில் சேக்கிழார் பெயரால் ஓர் திருக்குளத் தொட்டுப் பல திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்தார். <section end="சேக்கிழார் புராணம்"/> <section begin="சேக்சுபியர் வில்லியம்"/> {{dhr}} <b>சேக்சுபியர் வில்லியம் (கி.பி. 1564-1616)</b>: சிறந்த நாடகாசிரியர் என்று கருதப்படுகின்ற சேக்சுபியர் கி.பி. 1564-ஆம் ஆண்டு இசுட்ராட்போர்டு அப்பான்-ஏவன் (Stratford-upon Avon) என்னும் இடத்தில் பிறந்தார். அவர் நாடகாசிரியராகவும் நடிகராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார். அவரது இளமைக்காலம் அவர் பிறந்த ஊரிலேயே கழிந்தது. அங்கிருந்த இலக்கணப் பள்ளியில் அவர் இலத்தீன் மொழி பயின்றிருந்த வேண்டும், பதினெட்டாம் வயதிலே ஆன் காதவே (Anne Hathaway) என்ற உள்ளூர்ப் பெண்ணை மணந்தார். அவர்களுக்குச் சுசானா என்ற மகளும் (Susanna) ஆம்னெட்டு, சூடித்து (Hamnet, Judith) என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தனர். அவர் தம் ஒரே மகனான ஆம்னெட்டு தனது பதினோராம் வயதில் இறந்தான். சேக்சுபியர் தமது இருபதாம் வயதிலிருந்தே நாடகங்கள் மூலம் புகழும் செல்வமும் சேர்க்கலானார். இலண்டன் மாநகரில் சேம்பர்லின் பிரபு குழுவின் (The Lord Chamberlain's Company) உறுப்பினராக அழியாப் புகழ் வாய்ந்த நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். இறுதிக் காலத்தில் தம் ஊர் சேர்ந்து, அங்குச் சில ஆண்டுகள் வாழ்ந்து கி.பி. 1616-இல் உயிர் நீத்தார். இவை தாம் இவரது வாழ்க்கையைப் பற்றியறிந்த செய்திகளாம். ஆனால், பின்னால் அவரைப்பற்றிய சில கட்டுக் கதைகளும் உண்மை நிகழ்ச்சிகளோடு சேர்க்கப்படலாயின. அவர்தம் நாடகங்கள் எந்த வரிசையில் எழுதப்பட்டன என்று உறுதியாகச் சொல்லவியலாது. முதலில் அடங்காப் பெண்ணை வழிப்படுத்தல் (The Taming of the Shrew - 1593/94 ), காதல் உழைப்பின் தோல்வி (Love's Labour's Lost - 1594/95) என்பன போன்ற இன்பியல் நாடகங்களை எழுதினார். இங்கிலாந்து மன்னர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட என்றி VI (Henry VI-1589/92), இர்ச்சர்டு III (Richard II - 1592/93 ) போன்ற வரலாற்று நாடகங்களும், முதல் துன்பியல் நாடகமான உரோமியோவும் சூரியத்தும் (Romeo and Juliet -1594/95) விரைவில் அரங்கேறின. இம்முதல் நாடகங்-<noinclude></noinclude> ehl5qb8kwkgcv5mmmu2ymnwjqknmup2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/541 250 649907 1954894 2026-07-21T07:56:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் எல்லாம் அவர் காலத்து நாடக மரபையொட்டி எழுதப்பட்டவை. பாத்திரப் படைப்பிலும் ஆங்கில மொழியைக் கையாளும் முறையிலும், கடன் வாங்கிய கதைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேக்சுபியர்|513|சேக்சுபியர்}}</noinclude>கள் எல்லாம் அவர் காலத்து நாடக மரபையொட்டி எழுதப்பட்டவை. பாத்திரப் படைப்பிலும் ஆங்கில மொழியைக் கையாளும் முறையிலும், கடன் வாங்கிய கதைக்கருவைச் செம்மைப்படுத்தலிலும் விரைந்து பயிற்சி பெறலானார். தொடக்கக்கால நாடகங்களில் சிறிது அளவுக்கு மீறிய சொற்சிலம்பங்களையும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவுக்குச் செயற்கைத் தன்மையையும் காணலாம். இரண்டாம் கட்டத்தில் வெனிசு நகரத்து வணிகன் (The Merchant of Venice 1596/97), பன்னிரண்டாம் இரவு (Twelfth Night- 1600/02), நீ விரும்பியது போல (As you Like it- 1598/1600), சூலியசு சீசர் (Julius Caesar- 1599/1600.) முதலான நாடகங்கள் எழுதப்பட்டன, இன்பியல் நாடகங்களில் காதலும் காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும் வியக்கத்தக்க வகையில் சித்திரிக்கப்படுகின்றன. வரலாற்று நாடகங்கள், பதவிப் போரை மையமாகக் கொண்டு, வரலாற்று நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் ஆகியவற்றோடு. சேக்சுபியரின் கற்பனையில் உருவானவற்றையும் கொண்டு உயிரோட்டமுள்ள இலக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. மூன்றாம் கட்டத்தில் அவர் தம் துன்பியல் நாடகங்களைப் படைத்தார். அவை அவரது கலைத் திறனுக்கு அழியாத சான்றுகள். இவற்றுள் ஆம்லெட்டு (Hamlet-1600/01) ஓதெல்லோ (Othello 1604/05), இலியர் அரசன் (King Lear- 1605/06), மேக்பெத்து (Macbeth- 1605-06) ஆகியவை பெரும் பெயர்க்குரியவை. இனை ஒவ்வொன்றும் நாடகத் தலைவனின் குறைபாடு எவ்வாறு அவனும் அவனைச் சுற்றியுள்ளவரும் அழிவதற்குக் காரணமாகிறது என்பதைப் படிப்பாரும் பார்ப்பவர்களும் வியப்புறும் வன்ணம் விளக்குகின்றது. இவற்றில் சேக்சுபியரின் ஒப்புயர்வற்ற உளவியல் அறிவைத் தெளிவாகக் காணலாம். துணிந்து ஒரு முடிவுக்கு வரவியலாமல் தவிக்கின்ற ஆம்லெட்டு, தேவையற்ற சந்தேகவுணர்வால் அலைப்புண்டு மனைவியைக் கொல்லுகின்ற ஒதெல்லோ. குழந்தை போன்ற பிடிவாத குணமும் வெறும் பாராட்டில் மயங்கக் கூடிய தன்மையும் கொண்ட இலியர் அரசன், பேராசையால் உந்தப்பட்டு மனச் சாட்சியை மதியாது நல்லோர்களைக் கொன்று குவிக்கும் மேக்பெத்து ஆகியோரின் மனநிலைகள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்நாடகங்களின் கதைக் கருத்துகள் செம்மையான முறையில் பின்னப்பட்டுக் கற்றோரும் மற்றோரும் கழிபேருவகை கொள்ளத்தக்க மொழியில் சொல்லப்படுகின்றன. இவற்றில் ஆழ்த்த தத்துவச் கருத்துகளும் வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளும் பரந்து கிடக்கக் காணலாம். இறுதிக் கட்டத்தில் எழுதப்பட்ட அவர்தம் நாடகங்களில் துன்பியல் நாடகம், இன்பியல் நாடகம், புனைவியல் கதை ஆகியவற்றின் கூறுகளெல்லாம் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் துன்பியல்-இன்பியல் நாடகங்கள் (Tragic Comedies) என்றும், புனைவியல் இலக்கியங்கள் (Romances) என்றும் கூறுவர். கார்காலக் கதை (The Winter's Tale - 1610/11), பெரிக்லீசு (Pericles -1606-08-), சிம்பலின் (Cymbelin 1608-10), புயல் (The Tempest-1611-12) ஆகியவை இவ்வினத்தைச் சார்ந்தவை. நாடகம் முழுவதும் துன்பம் அனுபவிக்கும் நல்ல உள்ளங்கள் இறுதியில் இன்ப வாழ்வு எய்துவதை நம்பமுடியாத சில நிகழ்ச்சிகளோடு சேர்த்துக் கலைப் படைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. குற்றம் புரிந்தவர்கள் வருந்தித் திருந்துவதையும், தீமை செய்தார் யாவரும் உளமார மன்னிக்கப்படுவதையும், பிரிந்த உறவினர்கள் கூடுவதையும், பகைவர்கள் தோழமை கொள்வதையும் இந்நாடகங்களில் காணலாம். சேக்சுபியர் தம் நாடக உத்திகளைப் பலரிடமிருந்து பயின்று தமதாக்கிக் கொண்டார். கதைக்கருக்கள் யாவுமே மற்றையோரிடமிருந்து கடனாகப் பெற்றவையாயினும், அவைகளுக்கு அவர் புது மெருகும் ஆழ்ந்த பொருளும் தந்தார். அவரது நாடக ஆற்றல் மூன்றுவித மரபுகளுக்குக் கடன்பட்டதாகும். ஆங்கில மொழியின் இடைக்காலத்தில் (The Middle Ages) எழுதப்பட்ட நிதி நாடகங்கள் (Miracle's Moralities, Interludes), கிரேக்சு, இலத்தீன் மொழிகளில் அச்சிலசு (Aeschylus), யூரிபிடீசு (Euripides), சோபாக்கிளீசு (Sophocles), செனெகா (Seneca) ஆகியோர் எழுதிய துன்பியல் நாடகங்கள், அரிசுடோபெனிசு, பிளாடசு முதலியோர் எழுதிய இன்பியல் நாடகங்கள், ஆங்கிலத்தில் அவருக்கு முன்கித்து (Kyd), மார்லோ (Marlowe) ஆகியோர் எழுதிய துன்பியல் நாடகங்கள், இவினி (Lyly), பீல் (Peele}, கிரின் (Greene) ஆகியோரின் இன்பியல் நாடகங்கள் ஆகியவற்றிலிருந்து அவர் கற்ற பாடங்கள் பலப்பல அவற்றிலிருந்து கொள்ளவேண்டியவற்றைக் கொண்டு, தள்ளவேண்டியவற்றைத் தள்ளித் தமக்கென ஒரு மரபையேற்படுத்திக் கொண்டார் கேக்சுபியர். மனித வாழ்வின் பல கூறுகளையும் ஆழ்ந்து நோக்கி, அவற்றைப் பற்றித் தெளிவாகச் சிந்தித்து, அரிய கவிதை நடையில் தமது கருத்துகளை அவர் வெளியிட்டதே அவரது வெற்றிக்குக் காரணங்-<noinclude> <b>வா. க. 9-33</b></noinclude> 8yyiey1mbenew7w2kaia30c3ekh5gao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/542 250 649908 1954895 2026-07-21T08:10:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களாகும். அவரது மேதைமை பற்றிக் குறிப்பிடும் கோலரிட்சு (Coleridge) இதனைத் தெளிவாக்குகிறார். ஆங்கிலக் கவிதையுலக மன்னனான மில்ட்டன் தற்சார்புடைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேக்சுபியர்|514|சேகனாப் புலவர்}}</noinclude>களாகும். அவரது மேதைமை பற்றிக் குறிப்பிடும் கோலரிட்சு (Coleridge) இதனைத் தெளிவாக்குகிறார். ஆங்கிலக் கவிதையுலக மன்னனான மில்ட்டன் தற்சார்புடைய (Subjective) நூல்களைப் படைத்தாரென்றால், சேக்சுபியர் தற்சார்பற்ற (Objective) நாடகங்களை உருவாக்கும் கற்பனையாற்றலைப் பெற்றிருந்தார். அவர்தம் நாடகங்களிலிருந்து அவர் அரசியல், மதம், சமுதாயம் அவரது காலத்துக் பற்றி கொள்கைகளில் எவற்றை ஆதரித்தார் என்பதை அறிவது கடினமாகும். எந்தக் கோட்பாடாயினும், அதன் நிறைகுறைகளைத் தெளிவாக உணர்ந்து அழுத்தமாகப் படம்பிடித்துக் காட்டினார். மனிதனுடைய குறைகள் தவிர்க்க முடியாதவையென்றும், தவறுகள் மன்னிக்கப்பட வேண்டியவையென்றும், மனித வாழ்வு வாழ்வாங்கு வாழப்பட வேண்டியதொன்றேயன்றி வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய தன்றென்றும் நாடகங்களில் தெளிவாக்கினார். தமது காலத்தில் வாழ்ந்த பிரபுக்கள், நடுத்தரக் குடும்பத்தார், கீழ்நிலையிலுள்ளோர், கற்றார், கல்லாதார் ஆகிய எல்லாரையும் சுவரும் வண்ணம் நாடகங்களை எழுதினார். அவர்கள் விரும்பிப் பார்ப்பனவற்றைத் தந்ததோடு அமையாது, அவர்கள் எதிர் பாராதவற்றையும், தெரிந்து கொள்ள வேண்டியவற்றையும் இணைத்தார். காதல், வீரம், திருமணம், கொலை, சிறிது தரக் குறைவான நகைச்சுவை ஆகியவற்றின் மூலம் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாரேனும், உயர்ந்த கவிதை, பொருளுடைய தத்துவம், அரிய உண்மைகள் ஆகியவற்றையும் சேர்த்துப் புதிய சாதனைகளைப் படைத்தார். தமது காலத்தில் மெதுவாக ஏற்பட்டு வந்த நாடக மேடை (Stage) வளர்ச்சியை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, காலத்திற்கேற்ப, ஆனால், காலத்தால் அழியாத நாடகங்களை அரங்கேற்றினார். அவர் எழுதிய ‘வீனசும் அடொனிசும்’ (Venus and Adonis), ‘உலுக்ரீசின் கற்பழிப்பு’ (The Rape of Lucrece), ‘போனிக்சும் கடலாமையும்’ (The Phoenix and the Turtle) ஆகிய கவிதைகளும் 154 ஈரேழ் வரிப்பாக்களும் (Sonnets) பெருமைக்குரியவையே. அவர் தம் நாடகங்களில் காணப்படும் கற்பனை ஆற்றலை இக்கவிதைகளிலும் காணலாம். அவரது செய்யுள் தொடரில் நுண்ணிய கருத்துகளை எளிய, இனிய, அன்றாட வாழ்வில் காணுகின்ற பொருள்களை உருக்காட்சிகளாக்கி, யாவரும் வியக்கும் வண்ணம் கவிதையாகத் தருகிறார். தோற்றமும் உண்மையும், காலமும் காலவரம்பற்ற தன்மையும், அழகும் அதன் அழியும் தன்மையும், நட்பும் அதன் சிறப்பும், இளமையும் அதன் பெருமையும், வாழ்வின் மேன்மையும் அவலமும் ஆகிய பொருள்களைக் பற்றியெல்லாம் மக்களைச் சிந்திக்க வைக்கிறார். சேக்சுபியரின் படைப்புகளைப் பற்றிக் கடந்த 400 ஆண்டுகளில் எழுதப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எண்ணிலடங்காததவையாகும். அவர்தம் நூல்களின் நயத்தைப் புதிய புதிய கோணங்களிலிருந்து வெவ்வேறு தலைமுறையினர் தத்தமது நிவைக்கேற்ப ஆராய்ந்துள்ளனர் அளவிறந்த திறனாய்வாளர்களுக்குத் தொடர்ந்து, தோண்டத் தோண்ட விலைமதிப்பற்ற பொருள்களை அளித்து வரும் பெரும் சுரங்கமாக அவர்தம் நூல்கள் இருந்து வருவது அவற்றின் தரத்திற்கு அழியாத சான்றாகும்.{{Right|<b>ப.ம.</b>}} <section end="சேக்சுபியர் வில்லியம்"/> <section begin="சேகனாப் புலவர்"/> {{dhr}} <b>சேகனாப் புலவர்</b>: இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சேகனாப் புலவர் எனப் பெற்ற, ‘செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர்’ காயல்பட்டினத்தில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் அசீபு முகம்மது லெப்பை என்பதாகும். சேகனாப் புலவர் அரபி, பார்சி, வடமொழி ஆகிய மொழிகளில் பயிற்சி மிகுந்தவர். இவர் தம் வாழ்வின் பிற்பகுதியைச் சென்னையில் கழித்தார். இசிரி 1263-இல் இவர் இயற்கை எய்தியதும், குணங்குடி மசுத்தான்சாகிபு சமாதி அருகே இப்புலவர் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. தந்தை செய்து வந்த இரத்தின வணிகத்தை மேற்கொண்டிருந்தாலும் இவர் தமிழன்னைக்குக் காப்பிய இலக்கியங்கள் ஆக்கி அளித்தார். சாகூல் அமீது ஆண்டகையின் வரலாற்றைக் ‘காரணப் புராணம்’ எனும் பெயரில் காப்பியம் ஆக்கினார். முகைதீன் ஆண்டகையின் முழு வரலாற்றை ‘குத்பு நாயகம்’ எனும் பெயரால் காவியமாக்கினார் நபி இபுராகிம் வரலாற்றைத் ‘திருமணி மாலை’ எனும் பெயரான் விருத்தப்பாக்களில் லிரித்துரைத்தார். அவை வெளிவந்ததும் சேகனாப்புவைரின் பெருமையும் வாக்கின் வன்மையும் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் புலப்படலாயின. இவர் இயற்றிய ‘கோத்திரமாலை’ 149 செய்யுள்களைக் கொண்டது. இவரது ‘சொர்க்க நீதி’ என்னும் நூல் 33 வண்ணப்பாக்களால் ஆனது. இறைவனிடம் நன்மக்கட்பேற்றினை வேண்டுவதாக இவர் பாடிய இருபது பாடல்களைக் கொண்ட நூல் பூபானைக் கண்ணிகள். இவரது நாகையந்தாதி என்னுஞ் சிற்றிலக்கியம் சொல்லணிகள் பொருந்தியதாகும். நாகபந்தம், அட்டநாக பந்தம், இரதபந்தம், கமலபந்தம் முதலாய சித்-<noinclude></noinclude> 32dq06ezur87fmk5auk5dnher9pdcjy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/543 250 649909 1954896 2026-07-21T08:25:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திரக் கவிகளும் இயற்றியுள்ளார். இவரது அசு (Hai) பயணத்தின்போது இயற்றப்பட்ட சிற்றிலக்கியம் ‘மக்காக் கலம்பகம்’ ஆகும். இப்பயணத்திற்குப்பின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேசாசல ஐயர், டி.என்.|515|சேட்சென்னி நலங்கிள்ளி}}</noinclude>திரக் கவிகளும் இயற்றியுள்ளார். இவரது அசு (Hai) பயணத்தின்போது இயற்றப்பட்ட சிற்றிலக்கியம் ‘மக்காக் கலம்பகம்’ ஆகும். இப்பயணத்திற்குப்பின் இவர் இயற்றியது ‘புத்சுசாம்’ என்னும் புராணம் ஆகும். இக்காப்பியம் 6785 பாடல்களைக் கொண்டது. நபி நாயகமே அதன் பாட்டுடைத் தலைவர். சீறாப்புராணத்தைச் செப்பனிட்டுப் பதிப்பித்தவர் இவரே. இவருடைய கடிதங்கள் யாவும் கவிமடல்களே. தரும சபா அத்து மாலை, அக்குமேல் முனாசத்து போன்ற நூல்களையும் தந்த இசுலாமியத் தமிழ்ப்புலவர் சேகனா ஆவார்.{{Right|<b>பி.தெ.</b>}} <section end="சேகனாப் புலவர்"/> <section begin="சே சாசல ஐயர், டி. என்."/> {{dhr}} <b>சே சாசல ஐயர், டி. என்.</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர். இவர் கி.பி.1891-ஆம் ஆண்டு சென்னைப் புரசைப்பாக்கத்தில் பிறந்தவர்; நன்கு பயின்று பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றார். தாம் படித்த கல்விக்கேற்ற தொழிலாகிய வழக்குரைஞர் தொழிலில் நாட்டம் இல்லாது தமிழ் மொழியின்பால் மிகுந்த ஆர்வம் காட்டினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தார். மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க 1913-இல் இரவுப் பள்ளியொன்றைச் சென்னைப் புரசைப் பாக்கத்தில் ஏற்படுத்தினார். அது, ஏழை மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாயிற்று. அப்பள்ளி தொடர்ந்து வளர்ச்சி பெற்றுச் சென்னையின் பல பகுதிகளிலும் கிளைகள் பல கொண்டு விளங்கியது. அப்பள்ளிகளில் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தக்கவர்களைக் கொண்டு. கற்பிக்க ஏற்பாடு செய்தார். இவர் மாணவர்களுக்குத் தெளிவாகப் போதிக்கும் ஆசிரியராகவும் நகைச்சுவையுடன் பேசும் சொற்பொழிவாளராகவும் விளங்கினார். இவர் சென்னையில் உள்ள ‘ஒய்.எம்.சி.ஏ’, கட்டிடத்தில் ‘கலாநிலைய இரவுக் கல்லூரி’ ஒன்றையும் தொடங்கி நடத்தினார். தமிழ்ப் பற்று மிக்க இவர் 1928-இல் ‘கலாநிலையம்’ என்ற இலக்கிய இதழை வார வெளியீடாகத் தொடங்கிப் பல ஆண்டுகள் நடத்தினார். அதில் இவர் எழுதிய தலையங்கங்கள் தமிழும் ஆங்கிலமும் கற்ற சான்றோர்கள் படித்து மகிழும் வண்ணம் இருந்தன. அவ்விதழில் ‘ஏமாங்கத நாட்டு இளவரசன்’ என்ற புதினத்தையும் கம்பராமாயண விளக்கத்தையும் தொடர்ந்து எழுதினார். சேக்சுபியர் எழுதிய ‘சூலியசு சீசர்’, ‘புயல்’ (Tempest) ஆகிய இரு நாடகத்தையும் மொழி பெயர்த்து அதில் எழுதி வந்தார். மேலுமிவர் சூளாமணி நளவெண்பா ஆகிய இரு நூல்களுக்கு உரை எழுதியும் வெளியிட்டுள்ளார். இவர் 1938-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சே சாசல ஐயர், டி. என்."/> <section begin="சேட்சென்னி நலங்கிள்ளி"/> {{dhr}} <b>சேட்சென்னி நலங்கிள்ளி</b>; இவன் சோழன் நலங்கிள்ளி என்றும் தேர்வண்கிள்ளி என்றும் புட்பகை என்றும் சுட்டப்பெறுவன் என்பர் உ.வே.சா. ஆனால், வையாபுரிப்பிள்ளை இவனைச் சோழன் நலங்கிள்ளியின் வேறானவன் என்று கருதுவதால் இவனைப் பாடிய புலவரென உறையூர் முதுகண்ணன் சாத்தனாரையும் ஆலத்தூர் கிழாரையுமே குறிப்பர், சோழன் நலங்கிள்ளியைப் பாடிய கோவூர் கிழாரை இவர் சுட்டவில்லை. சேட்சென்னி நலங்கிள்ளி என்னும் பெயர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாட்டிலும் (27) ஆலத்தூர் கிழார் பாடிய புறப்பாட்டிலும் (225) அமைந்துள்ளது. மன்னர் சிலர் நலங்கிள்ளி சேட்சென்னி, இளஞ்சேட்சென்னி எனப் பெயர் பெற்றுத் திகழ்ந்தமை புறநானூற்றால் அறியக் கிடக்கின்றது. உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ‘சிறந்த குடியிற் பிறந்து அரசாண்டோர் பலருள்ளும் புலவர் பாடும் புகழ்பெற்றவர் சிலரே; புகழ் வாய்ந்தவர் வலவன் ஏவா வானவூர்தி ஏறி விண்ணகம் செல்வர் என்று கேட்டுள்ளேன்; வளர்தலும் தேய்தலும் பிறத்தலும் இறத்தலும் உடைய இவ்வுலகில் வருந்தி வந்தோர்க்கு அருளும் வண்மைதான் வெற்றிக்கு மாண்பு; நீ அதனைச் செய்க’ என இம்மன்னனுக்கு அறிவுரை கூறினார் (புறம். 27), இவன் நாட்டினர் புறஞ்சிறை மாக்கட்கு அறங்கருதிப் புய்த்தெறிந்த கரும்பு அங்குள்ள தாமரையீதழிற் பட்டுச் சிதைவதால் அவ்வக நாடு கூத்தரின் ஆடுகளம் போல்காட்சியளித்தது எனக் கொடைவளத்தை நாட்டுவளம். கூறும் வாயிலாகப் புலவர் புனைந்துள்ளார் (புறம்28). ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென் போர்க்கு இனன் ஆகிலியர், நீ ஓம்பிய பொருள் இசைவிளைப்பதாகுக’ என்று முதுகண்ணன் சாத்தனார் மேலும் சில அறவுரை பகர்ந்துள்ளார். புலவரின் அறிவுரை கேட்டு இவன் சிறந்து விளங்கினான். ஆலத்தூர் கிழார் தம் கையறு நிலைப்பாடலில் (புறம்.225) இம்மன்னனின் தானைப் பெருமையையும் வீரச் சிறப்பையும் உரைத்துள்ளார். இம்மன்னனாகிய நலங்கிள்ளி வாழ்ந்தபோது பகையரசரின் இல்லத்தே அச்சத்தால் ஒலிக்காமல் தொங்கவிடப்பட்ட வலம்புரிச் சங்கு, இவன் இறந்தபின் பகையரசர்களின் திருப்பள்ளி எழுச்சிக்கு முழங்கும்போது அவ்வொலி கேட்டுத் தாம் வருந்துவதாகப் பாடிக் கிள்ளியின் வீரத்தையும் தம் அவலத்தையும் ஆலத்தூர் கிழார் புலப்படுத்தியுள்ளார் (புறம்.225). (காண்க: சோழன் நலங்கிள்ளி).{{Right|<b>இரா.சா.</b>}}<noinclude> <b>வா.க. 9-33அ</b></noinclude> 8otmv0anlkfq9lykgktjrphh7gzz13l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/544 250 649910 1954897 2026-07-21T08:39:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சேட்சென்னி நலங்கிள்ளி"/> <section begin="சேட்டை"/> {{dhr}} <b>சேட்டை</b>: இந்துசமயச் சிறு தெய்வங்களுள் ஒன்று சேட்டை, ஏறத்தாழ கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேட்டை|516|சேட்லர் குழு}}</noinclude><section end="சேட்சென்னி நலங்கிள்ளி"/> <section begin="சேட்டை"/> {{dhr}} <b>சேட்டை</b>: இந்துசமயச் சிறு தெய்வங்களுள் ஒன்று சேட்டை, ஏறத்தாழ கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்திலும், கருநாடகத்திலும் புகழுடன் திகழ்ந்த தாய்க் கடவுளாகும். பிற்காலத்தில் இத்தாய்த் தெய்வம் தன் சிறப்பினை இழந்தது. திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலில் சேட்டைக்கெனக் கருவறை உள்ளது. அதனைத் திறந்தால் நாட்டுக்குக் கேடு உண்டாகும் என்ற நம்பிக்கை நிலவுவதால், இன்று அக்கருவறை இறக்கப்படுவதில்லை. அதில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சேட்டை இரு கால்களைத் தொங்கவிட்ட நிலையில் ஓர் ஆசனத்தில் அமர்ந்துள்ளது. சேட்டையின் இடப்புறம் ஒரு பெண்ணும் வலப்புறம் மாட்டுத் தலையுடன்கூடிய இளைஞனும் சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இரு பெண் தெய்வங்களும் தத்தம் வலக்சையில் ஒரு மலரினை ஏந்தியிருக்க ஆண்மகன் தன் வலக்கையில் ஒருகுண்டாந்தடியை ஏந்தியுள்ளான். தமிழகத்தில் இன்று நாம் காணும் சேட்டையின் உருவமே மிகத் தொன்மையான உருவம் எனலாம். இங்குள்ள கி.பி. 773-ஆம் ஆண்டுக் கல்வெட்டின்படி சேட்டையின் உருவத்தையும் கோயிலையும் நிறுவியவள் நக்கன் கொற்றி என்பாள். இவல் அப்போது ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னன் மாறன் சடையனின் தளபதியான சாத்தன் கணபதி என்பானின் மனைவி என்பதும் அக்கல்வெட்டால் அறியப்படுகிறது. பாண்டியரை அடுத்துப் பல்லவரும், சோழரும் சேட்டையின் உருவங்களைச் செதுக்கினர், முதலாம் இராசராசன் சேட்டைக்கெனத் தனிக்கோயில் ஒன்றினைப் பாச்சிக்கூற்றத்து அன்பனூரில் (திருச்சி மாவட்டம்) கட்டினான். இன்று இக்கோயிலை இடிபாடுகளுக்கிடையே காணலாம். ஏறத்தாழ ஆண்டுகள் பல்வேறு கோயில்களில் புகழுடன் திகழ்ந்த சேட்டையின் சிலைகள், கோயில்களினின்றும் வெளியேற்றப்பட்டு, இன்று அவ்வப்பகுதிகளின் வாழும் பாமரமக்களால் பல்வேறு பெயர்களுடன் கிராம தேவதைகளாக வணங்கப்படுகின்றன. பூர்வகரணாகமம் என்னும் வடநூல் சேட்டையின் உருவத்தை வடிப்பதற்கான விதிகளைக் கூறுகிறது. அதன்படி சேட்டையின் வலப்புறத்தில் உள்ளவன் இவள் மகள்; இடபலத்திரன் (காளைமுகத் தோன்) என்ற பெயரினன்; செவ்வண்ணத்தான். இடப்புறத்திலுள்ளவல் இவள் மகள்; அக்கினிமாதா என்ற பெயரினள்; பொன் வண்ணத்தாள். போதாயன கிருகிய சூத்திரம் என்னும் வடநூல் இவளது வழிபாட்டு முறையினையும், அதனால் விளையும் நலன்கனையும் விரித்துக் கூறுகிறது. இவற்றாலும், தமிழகத்தில் சேட்டைக்கெனப் பல கோயில்கள் அமைக்கப்பட்டதாலும், ஒரு காலத்தில் இத்தெய்வத்திற்கிருந்த செல்வாக்குப் புலனாகிறது. ஆனால் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டரடிப் பொடி ஆழ்வார், ‘பல நலன்களைத் தரும் நாராயணனை விடுத்து, இம்மூடமக்கள் சேட்டையினை வழிபடுகின்றனரே’ என முறையிடுகிறார். அதனால் அக்காலத்தில் மக்களிடையே இத்தெய்வத்திற்கிருந்த செல்வாக்கும், பக்தி இயக்கத்தார் இவ்வழிபாட்டினை வெறுத்ததும் தெரிகின்றன. மண்ணுலக நலன்களை ஈந்த சேட்டையினை விண்ணுலகப் பயன்களைப் புகழ்ந்துரைத்த பக்தி இயக்கம் புறக்கணித்தது போலும். இதன் விளைவாகச் சேட்டை, பாற்கடலைக் கடையும்போது திருமகளுக்கு முன்தோன்றிய மூதேவியுடன் இணைத்துப் பேசப்பட்டாள். வடமொழியில் சேட்டாதேவி என்ற சொல்லுக்கு ‘முதன்மை வணக்கம் பெறத்தக்கவள்’ (விநாயகருக்குச் சேட்டராசன் எனப்பெயருண்டு; அவர் முதல் வணக்கம் பெறுவது யாவரும் அறிந்ததே) மூத்த தேவி எனப் பொருள்களுண்டு. எல்லோருக்கும் மூத்ததேவி, திருமகளுக்கு மட்டுமே மூத்ததேவி எனக் காட்டப்பட்டபோது மூதேவியாகி வீழ்ச்சியடையத் தொடங்கினாள். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சேத்தன் திவாகரம், பிங்கல நிகண்டு ஆகிய நூல்களில் சேட்டை மூதேவியாகவே காட்டப்படுகிறாள். இன்று பல்வேறு பெயர்களுடன் சேட்டையினை வணங்கும் பாமர மக்களிடையே இவள் மூதேவி என்ற கருத்து நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.{{Right|<b>ரா.வே.</b>}} <section end="சேட்டை"/> <section begin="சேட்லர் குழு"/> {{dhr}} <b>சேட்லர் குழு</b>: இங்லோத்திலுள்ள இவீட்சுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் மைக்கேல் சேட்லர் என்பவரின் தலைமையின்கீழ், கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் சிக்கல்களை ஆராய்வதற்கு ஒரு குழுவை 1917-இல் அப்போதைய இந்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக டாக்டர் கிரிகிரி, பிலிப் பார்டாக்கு பேராசிரியர் இராம்சே முயிர், அசுடாசு முக்கர்சி, டாக்டர் சியாடின் அகமது, வங்களாத்தின் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் நோக்கம் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய நிலைமைகளையும் அதன் வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து ஓர் அறிக்கையை<noinclude></noinclude> t7t0sk3g6djr3w05nqa0xvu6serr4rc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/545 250 649911 1954898 2026-07-21T08:52:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கவேண்டும் என்பதாகும். இக்குழு 17 மாதங்கள் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு சிக்கல்களை ஆராய்ந்து 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேட்லர் குழு|517|சேட்லர் குழு}}</noinclude>இந்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கவேண்டும் என்பதாகும். இக்குழு 17 மாதங்கள் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு சிக்கல்களை ஆராய்ந்து 1919-ஆம் ஆண்டு தன் அறிக்கையைக் கொடுத்தது. இந்த அறிக்கையில் இந்தியாவிலுள்ள பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆய்யவற்றின் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றிய 13 பகுதிகள் அடங்கியிருந்தன. இக்குழு பல்கலைக்கழகங்களின் சிக்கல்களை ஆராய்ந்தபோதிலும் இடைநிலைக் கல்வியின் சீர்திருத்தத்தையும் முதன்மையாகக் கருதவேண்டுமென்று கொள்கை அடிப்படையில் பரிந்துரை செய்தது. கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் பல சிக்கல்களை ஆராய்ந்த இக்குழு கீழவரும் சில பரிந்துரைகளைக் கூறியது. கல்கத்தாப் பல்கலைக்கழகம் மிக விரிவடைந்து விட்டதால் இதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் சொல்லமுடியாத அளவிற்குப் பெருகிவிட்டன. ஆகவே, ஒரு தனிப் பல்கலைக்கழகம் பலவிதமான சிக்கல்களைக் கையாளுவது மிகவும் கடினம் என இக்குழு முடிவு செய்தது. அதன் காரணமாக மூன்று பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. அ) எல்லோரும் தங்கிப் பயிலும் வசதிகளைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை தாக்காவில் ஏற்படுத்துதல் வேண்டும். ஆ) கற்பித்தலின் உண்மையான நோக்கத்தைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், கல்கத்தாவிலிருந்து பயிற்றுவிப்பதற்கான எல்லா வளங்களையும் வசதிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இ) உயர் கல்வியை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு பல்கலைக்கழக மையங்களைச் சில முக்கியமான இடங்களில் எல்லா வசதிகளோடும் தொடங்குதல் வேண்டும். அதற்காக நாட்டுப்புறங்களில் கல்லூரிகளைத் தொடங்கிப் பின்னர் அவைகளைப் பல்கலைக்கழக மையங்களாகச் செயற்படுத்த முனையவேண்டும். இக்குழு பொதுவாகப் பல்கலைக்கழகங்களின் அமைப்புப் பற்றியும், உள் நிருவாகங்கள் பற்றியும் பல கருத்துகளை வெளியிட்டது. இதன் கருத்துகளும் பிற பரிந்துரைகளும் உயர் கல்வியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மிகவும் ஏற்புடையனவாகவும், எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடியனவாகவும் இருந்தன. இதன் முக்கியமான கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான அடிப்படைத் தகுதி பள்ளியிறுதித் தேர்வாக இல்லாமல் புகுமுசுத் தேர்வாக இருக்கவேண்டும். புகுமுகக் கல்வி, பல்கலைக்கழகத்திலிருந்து விடுபட்டுத் தனியாக இயங்குதல் வேண்டும். மேலும் முதல் பட்டப்படிப்பாகிய இளங்கலை வகுப்பு மூன்று ஆண்டுகளாக்கப்பட்டு அதற்குரிய கல்வித் திட்டத்தைக் கொண்டதாக அமையவேண்டும். முதலாவதாக, புதுமுகப் படிப்பிற்கான கல்லூரிகள் தொடங்க வேண்டும். இக்கல்லூரிகளில் கலை, அறிவியல், மருத்துவம், தொழிலியல், கல்வியல், வேளாண்மையியல், வணிகவியல் போன்ற பாடங்களைக் கற்பித்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளுக்காககவும் புகுமுகக் கல்விக்காகவும் தனியான மையம் ஒன்று ஒவ்வொரு மாநிலத்திலும் அமைத்தல் வேண்டும். இந்த மையம் அரசாங்கம், பல்கலைக்கழகம், உயர்நிலைப் பள்ளி மற்றும் புகுமுகக் கல்லூரிகள் ஆகியவற்றின் பிரதி நிதித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். நாட்டிலுள்ள இடைநிலைக் கல்வியை இந்தமையங்கள் கண் காணிக்க வேண்டும். மேலும் இந்த மையங்கள், கல்வித் துறையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. புகுமுகக் கல்லூரிகளில் தாய்மொழியின் மூலம் கற்பித்தல் வேண்டுமென்ற ஒரு மிக முத்தியமான பரிந்துரையையும் இக்குழு கூறியது, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குக்குக் கூடுதல் அதிகாரங்களை அளித்து அவர்களை மாநிலக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. பல்கலைக்கழகங்களை நிருவகிப்பதிலுள்ள கடினமான சட்டதிட்டங்களை எளிமையாக்க வேண்டும் எனவும் இக்குழு எடுத்துக் கூறியது. திறமையான மாணவர்களுக்காகத் தனித் தகுதிப் (Honours) பட்டப்படிப்புகள் தொடங்கப்பட வேண்டும் எனவும், இந்தப் படிப்புகள் சாதாரண பட்டப்படிப்புகளிலிருந்து மாறுபட்டு இருக்கவேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின் உள் நிருவாகத்தைத் திருத்தி அமைப்பதற்கும் இக்குழு சிறந்த பரிந்துரைகளைக் கொடுத்தது. அதன்படி பல்கலைக்கழகப் பேரவைக்குப் பதிலாக எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய நீதிமன்றத்தையும், ஆட்சிக் குழுவிற்குப் பதிலாக ஒரு சிறிய செயலாகக்கக் குழுவையும் (Executive Council) ஏற்படுத்துதல் வேண்டுமென்று கூறியது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும், இணைப் பேராசிரியர்களையும் நியமனம் செய்வதற்கு ஒரு<noinclude></noinclude> 4ez3236va1mafve2hjnd99apmyp9fnm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/546 250 649912 1954899 2026-07-21T09:07:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனிக்குழு அமைத்தல் வெண்டும். இந்தக் குழுவில் அந்தந்தப் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயிருந்து சில வல்லுநர்களையும் உறுப்பினர்களாகச் சேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேட்லர் குழு|518|சோடன்}}</noinclude>தனிக்குழு அமைத்தல் வெண்டும். இந்தக் குழுவில் அந்தந்தப் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயிருந்து சில வல்லுநர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கருத்தையும் கூறியது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பல துறைகள் தொடங்கப்படவேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் முழு நேரச் சம்பளம் பெற்றுக் கொள்ளும் துணைவேந்தர்களை நியமித்தல் வேண்டும். இசுலாம் சமய மக்களின் பின் தங்கிய நிலைமையைக் கருத்திற்கொண்டு எல்லா விதமான கல்வி வசதிகளையும் அவர்களுக்கு அளித்தல் வேண்டும். மாணவர்களின் உடல் நலத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் மாநில அளவில் உடற் கல்வி இயக்குநர் ஒருவரை நியமித்தல் அவசியம் என்றும் கூறியது. பல்கலைக்கழகங்களில் கல்வியியல் துறை தொடங்க வேண்டுமெனவும், கல்வியியலைப் பட்டப்படிப்பிலும் பட்டப்படிப்பிற்கு முன்னரும் பாடமாக வைக்கவேண்டும் என்றும் கருத்து வெளியிட்டது. பதினைந்து, பதினாறு வயது வரையிலும் உள்ள பெண் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக்கூடங்கள் அமைத்தல் வேண்டுமென்றும், கல்கத்தாப் பல்கலைக்கழகம் பெண்கள் கல்விக்காக ஒரு சிறப்புக் குழுவை ஏற்படுத்தி, பெண்களின் கல்வித் தேவைகளைக் கருத்திற்கொண்டு அவர்களுக்காகத் தனியாகப் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும் இக்குழு கூறியது. இந்தியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பல்கலைக் கழகங்களுக்கிடையிலான ஓர் அமைப்பு ஏற்படுத்துதல் வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகக் கல்விகளில் வட்டார மொழி பயன்படுத்துவதைப் பற்றிய சிறந்த கருந்தை இக்குழு வெளியிட்டது. ஆங்கில மொழி மூலம் பயின்ற இந்திய இளைஞன் அவனது தாய் மொழியைச் சரியாக எழுதவும் பேசவும் இயலாதவனாக இருப்பது இந்தியக் கல்விவின் மோசமான தன்மையைக் காட்டுகிறது. எனவே, வட்டார மொழிகளை உயர்நிலைப் பள்ளிகளிலும், புகுமுகக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நன்கு மேம்படக் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தியக் கல்வி வரலாற்றில் சேட்லர் குழுவின் பங்கு விலை மதிக்க முடியாதது என்று ஆர்தர் மேத்தியூ என்ற கல்வி வல்லுநர் கூறியுள்ளார்.{{Right|<b>இரா.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhatt, B.D. and J.C Aggarwal,</b> Educational Documents in India (1813-1968), Arya Book Dept, New Delhi, 1969.<br> <b>Nanda S.K.,</b> Indian Education and its Problems Today, Kalyani Puplishers, New Delhi, 1977. <section end="சேட்லர் குழு"/> <section begin="சேடான்"/> {{dhr}} <b>சேடான்</b>: இது பிரான்சு நாட்டில் மியூசு (Meuse) ஆற்றிற்கு வலக்கரையில் உள்ள ஒரு பட்டினம். இது இப்போது பஞ்சாலைகள் மிக்கு விளங்குகிறது. இது கி.பி. 1870-இல் ஒரு போர்க்களமாகவும் திகழ்ந்தது. பிரான்சுக்கும் பிரசியாவுக்குமிடையே கி.பி. 1870-இல் நடைபெற்ற மாபெரும் போரில், பிரான்சு சேடான் போர்க் களத்தில் தோல்வியுற்றது. பிரசிய மன்னர் முதலாம் வில்லியம் பிரெஞ்சு மன்னர் 14-ஆம் உலூயியைவிட வலிமை வாய்ந்தவர். அவர் பட்டத்திற்கு வந்த உடனேயே பிரசியப் படையைத் திருத்தி அமைத்தார். சில ஆண்டுகளில் அதன் வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். தம் உதவிக்கென ஆட்டோவான் பிசுமார்க்கு (Ottovon Bismorck) என்ற சிறந்த அமைச்சரை நியமித்துக்கொண்டார். பிரபுக்கள் மரபில் வந்தவரான பிசுமார்க்கு பல்லாண்டுகளாக மன்னரையும், மன்னரின் கொள்கைகளையும் பிரசிய நாடாளுமன்றத்தில் ஆதரித்தார். இவர் அமைச்சராவதற்கு முன்செருமன் சட்ட சபையில் பிரசியாவின் உறுப்பினராகச் சில காலமிருந்தார். இவ்வளவு அரசியல் அனுபவத்துடன் கூடிய அமைச்சரை வில்லியம் நியமித்துக்கொண்டதே ஓர் நல்ல அறிகுறியாகும். பிசுமார்க்கு ஆண்ட விதம் அவர் ஆற்றிய உரையிலிருந்து புலப்படும். ‘பெரிய சிக்கல்கள், மேடைப் பேச்சுகளினாலும் அறுதிப் பெரும்பான்மை ஆதரவையுடைய தீர்மானங்களினாலும் தீர்க்கப்படுவன அல்ல; வலிமையும் போருமே அவற்றிற்கு ஏற்ற வழிகள்’. பிசுமார்க்கு முதலில் ஆசுத்திரிய-பிரசியப் போரின் விளைவாக ஆசுத்திரியாவை நலிவடையச் செய்தார். பிரசியாவின் ஒப்பற்ற தலைமையில் ஒன்றுபட்ட செருமனியை உருவாக்குவதுதான் இவரது அடிப்படைக் ருறிக்கோளாக இருந்தது. இதற்குத் தடையாக இருந்தது பிரான்சு நாடு. பிரேக்கு (Prague) ஒப்பந்தத்திற்குப் பிறகு பிசுமார்க்கு வடசெருமலிக் கூட்டமைப்பு அரசுகளின் படையைப் பிரசிய முறையில் அமைத்தார். செரு<noinclude></noinclude> 7ls4xnnfss51w1wonv9mjkbv73txg1z பயனர்:Juleemargret 2 649913 1954901 2026-07-21T09:44:22Z Juleemargret 16798 " நான் ஜூலிமார்கரெட், ஸ்ரீ கிருஷ்ண ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறேன்."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954901 wikitext text/x-wiki நான் ஜூலிமார்கரெட், ஸ்ரீ கிருஷ்ண ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறேன். nu5sn6aizfwcappssfm4aj2y7z9xrh5 பயனர்:Vishali Saravana Kumar 2 649914 1954902 2026-07-21T09:45:48Z Vishali Saravana Kumar 16801 /* */ 1954902 wikitext text/x-wiki என் பெயர் விஷாலி , நான் ஸ்ரீ கிருஷ்ண ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். aw0owlsz1ahw91efl09cww4aczmigr4 பயனர்:Madhumitha kanagavijayan 2 649915 1954903 2026-07-21T09:47:13Z Madhumitha kanagavijayan 16802 /* */ 1954903 wikitext text/x-wiki எனது பெயர் மதுமிதா.க, நான் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பட்டபடிப்பு படித்து வருகிறேன் oxbpqnxeizqz8rtxmrxyzhmisqcq5x6 பயனர்:Sadiqbasha.18 2 649916 1954907 2026-07-21T09:58:40Z Sadiqbasha.18 16804 "என் பெயர் சாதிக் பாஷா.மு நான் கோயம்புதூரில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954907 wikitext text/x-wiki என் பெயர் சாதிக் பாஷா.மு நான் கோயம்புதூரில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் துறையில் பயின்று வருகிறேன் jxvx9wgtztftho1u1074kdxhot18l5n பயனர்:Muniyasamy Sethu 2 649917 1954919 2026-07-21T13:08:46Z Muniyasamy Sethu 7403 /* */ குறிப்பு: 1954919 wikitext text/x-wiki எனது பெயர் சே.முனியசாமி. நான் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். mf9p2u2lyhcser4eturdazpyt11sbqy 1954921 1954919 2026-07-21T13:16:46Z Muniyasamy Sethu 7403 /* */ 1954921 wikitext text/x-wiki எனது பெயர் சே.முனியசாமி. நான் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். தமிழ் கன்னட இலக்கியங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆய்வு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்ட மறைந்த புலவர்களைப் பற்றி 13 ஆண்டுகள் ஆய்வு செய்து வருகிறேன். மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி கொடுத்து நூல் வெளியீடு திட்டத்தில் செயலாற்றி விடுகிறேன். மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சென்று சிறைவாசிகளுக்கு நூல் திறனாய்வு முறைகளை பயிற்றுவித்து நூல் வெளியிடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறேன் a6t6rcy0qixlxpt9kzxj04037xpzb4t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/549 250 649918 1954924 2026-07-21T13:45:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிவியல்–தொழில் நுட்பத் துறைகளின் பெரும் முன்னேற்றம் சமுதாய மக்களிடையே புதிய அறிவு, திறன்கள் ஆகியவற்றின் உடனடித் தேவையைத் தோற்றுவித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கல்வி|523|சமூகக்‌ கல்வி}}</noinclude>அறிவியல்–தொழில் நுட்பத் துறைகளின் பெரும் முன்னேற்றம் சமுதாய மக்களிடையே புதிய அறிவு, திறன்கள் ஆகியவற்றின் உடனடித் தேவையைத் தோற்றுவித்துள்ளது. எழுத்தறிவு பெறுதலுடன், எளிய தொழில்நுட்பத் திறன்களில் தேர்ச்சியும் இன்று யாவர்க்கும் இன்றியமையாததாகிறது. மக்கள் தொகைக் கல்வி, சூழ்நிலைப் பாதுகாப்புப் பற்றிய கல்வி போன்ற முக்கியமான கல்விப் பிரிவுகள் குடி மக்கள் நல்வாழ்விற்கும் சமுதாய நலனுக்கும் இன்றியமையாததாகியுள்ளன. பள்ளிப் படிப்பின் முறையான பயனைப் பெறவியலாத சமுதாயத்தினர் யாவர்க்கும் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாத கல்வியைத் தொடர்ந்து அளிப்பது சமூகக் கல்வியின் நோக்கமாக அமைகிறது. சமூகக் கல்வி எனப்படுவதில் முதியோர் கல்வி, ஓரளவு கல்விகற்றார்க்குத் தொடர்ந்து அறிவை வழங்கும் முயற்சி, பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு அத்துறை பற்றிய கல்வி முயற்சிகள் ஆசியவை அடங்கும். கல்வி அறிவினைப் பொதுமக்களிடையே பரப்பும் தொடக்க முயற்சி ‘முதியோர் கல்வி’ எனப்பட்டது 18 வயதுக்கு மேற்பட்டுப் பள்ளிக் கல்வி பெறாதவர்கள் முதியோர் கல்வித்திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இத்தகையோர் தமது பணியில் ஈடுபட்டிருக்கும்போது, பகுதி நேரத்தில் கல்வி கற்றனர். முதியோர் கல்வியில் எழுத்தறிவற்றோர்க்கு எழுத்தறிவித்தலுடன், ஓரளவு பள்ளிக் கல்வி கற்றுப்பிறகு பள்ளியைவிட்டு நீங்கியவர்களுக்கும் தொடர்ந்து கல்விக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. நாடு விடுதலை பெற்றபின் முதியோர் கல்வி என்னும் கருத்துக்குப் பரவலான பொருள் கொள்ளப்பட்டு, சமுகக்கல்வி எனக் குறிக்கப்படலாயிற்று. சமூகக் கல்வியின் நோக்கம் எழுத்தறிவின்மையைப் போக்குவது மட்டுமன்று. ஒவ்வொரு குடிமகனும் மக்களாட்சிச் சமுதாயத்தில் தன் பங்கினைத் திறனுடன் ஆற்றுவதற்கான அறிவு, திறன், மனப்பான்மை ஆகியவற்றை அவனுக்கு அளிப்பதாகவும் அமைவதாகும். எழுத்தறிவினைப் பரப்புவது, பொது மக்களிடையே பண்பட்ட உளப்பாங்கினைத் தோற்றுவிப்பது, தம் சமூக உரிமைகள் கடமைகள் ஆகியவற்றைப் பற்றிய உணர்வினைத் தோற்றுவிப்பது ஆகியன சமூகக் கல்வியில் இலக்குகளாகும். எழுத்தறிவு பெறுதலிலும், நடைமுறைப் பயன் வலியுறுத்தப்படுகிறது. நல்வாழ்வுப் பழக்கங்கள், குடிமைப்பண்புகள், பயனுள்ள ஓய்வு நேரச் செயல்கள் போன்றனவும் சமூகக் கல்வித் திட்டங்களின் இலக்குகளாகும். சமூகக் கல்வியின் முக்கிய நோக்கங்கள் பற்றிக் கோத்தாரி கல்வி ஆய்வுக்குழுவின் கருத்து கவனிக்கத்தக்கது. கல்வி அறிவு பெற்றிராதோர் போதிய எழுத்தறிவு பெற்று நாட்டின் முக்கிய சிக்கல்களைத் தீர்க்கச் சமூகக் கல்வி அவர்களுக்கு உதவ வேண்டும். முன்னரே ஈடுபட்டுள்ள தொழில்களில், சிறப்பாக முன்னேறவும் இவ்வகைக் கல்வி அவர்களுக்கு உதவ வேண்டும். மேலும் தொடர்ந்து தாமே முயன்று கல்வி பெறத் தேவைப்படும் அடிப்படை மொழித் திறன்கள், எண் திறன், இன்றைய அடிப்படைத் தொழில் நுட்பத் திறன்கள் ஆகியவற்றை அளிப்பதாகவும் சமூகக் கல்வி அமைய வேண்டும். சமூகக் கல்வி தனிப்பட்டோரது நலனுக்கு மட்டுமன்றிச் சமுதாய நலன்களுக்கும் உதவுவதாகும். சமுதாய உறுப்பினரிடையே ஒருமைப்பாட்டு உணர்ச்சியினைத் தோற்றுவித்தல், இயற்கை வளங்களைப் பேணி வளர்த்தலுக்கான இணக்கமான நல்லுணர்வினை மக்களிடையே தோற்றுவித்தல், மக்களிடையே கூட்டுறவு மனப்பான்மையினைத் தோற்றுவித்தல் போன்றன சில சமுதாய நலன்களாகும். சமூகக் கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியினை அளித்தலுடன், அதற்கான பல வாய்ப்புக்களை ஏற்படுத்துதலிலும் சிறப்பாகச் செயற்படுகின்றன. சமூகக் கல்வியில் அரசின் பொறுப்புடன் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவுகின்றன. சமூகக் கல்விக்கான கருவிகளைப் பல்வேறு தொழில் துறையினரும் நிறுவனங்களும் அளித்துச் செயற்படுகின்றன. புதிய 20 அம்சத் திட்டத்தில் சமூகக் கன்னியும் இடம் பெறுகிறது. ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், சமூகத் தொண்டு புரிவோர் போன்ற பலரும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறையான கல்வி புகட்டும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் போன்ற கல்வி நிலையங்களும், சமூகக் கல்விக்கான பொறுப்பினைத் துணையாக ஏற்கின்றன. நூலகங்கள், அருங்காட்சியகங்கள், சமுதாய வளர்ச்சி நிலையங்கள், விரிபயிற்சித்துறை நிலையங்கள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியனவும் இன்று சமூகக் கல்விப் பணியில் ஈடுபடுகின்றன. திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள், அஞ்சல் வழிக் கல்வி வாய்ப்புகள் போன்றவையும், இவற்றுடன் இணைந்த வகையில் வானொலி, தொலைக்காட்சி போன்ற செய்தித்தொடர்பு சாதனங்களும் சமூகக் கல்வியளித்தலில் பெரும் பங்காற்றுகின்றன. சமூகக் கல்வி வளர்ச்சியில் இக்கல்விக்கான பாடப் பொருள்களைத் திட்டமிட்டுத் தயாரித்தலும், துணையாகப் பல்லேறு காட்சிக் கேள்விப் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தலும் சிறப்பானவை ஆகும். சிறு நூல்கள், செய்தித்தாள்கள், வரைபடங்கள், திரைப்படங்கள் போன்றன யாவும் இன்றைய தேவைகளையும் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தேவைகளையும் கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். இத்தகைய பாடப் பொருள்களைத் தயாரித்தலில்<noinclude></noinclude> s62epcsnn3v9yfru8rdp1aa51d2wxsq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/550 250 649919 1954927 2026-07-21T13:59:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்று ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் சிறப்புப் பயிற்சியும் கலக்கமும் அளிக்கப்படுகின்றன. முதியோர் கல்வி கற்பித்தமிழ் கற்போரை ஊக்குவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கற்றல்‌|524|சமூகக்‌ கற்றல்‌}}</noinclude>இன்று ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் சிறப்புப் பயிற்சியும் கலக்கமும் அளிக்கப்படுகின்றன. முதியோர் கல்வி கற்பித்தமிழ் கற்போரை ஊக்குவித்தல் முக்கியமான செயலாகும். கற்பித்தல் முறைகள் கூட்டு முறைகளாக இருத்தல் விரும்பத்தக்கது. சமூகக் கவ்வி அளித்தலில் பல சிக்கல்களை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டிய நிலைமை தம் நாட்டில் காணப்படுகிறது. சமூகக்கல்வியில் ஈடுபட்டுள்ளோர் சுய நலமின்றித் தொண்டு மனப்பான்மையுடன் செயலாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும். கற்போரும் தொடர்ந்து கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வருவதில்லை. இதற்கான பல்வேறு காரணங்களைக் கண்டறிந்து நீக்குவது தேவையாகும். சிந்தித்துத் திட்டமிட்டு உருவாக்கப்படும் சமூகக்கல்வி அமைப்பில் சிக்கல்கள் தீர்க்கப்படும். சமூக முதியோர் கல்வி பற்றி ஆராய்கையில் பாலோ பிரியர் (Paulo Freire) என்பவர், சமூகக் கல்வியில் ஆசிரியர், மாணாக்கர் ஆகிய இருவரும் இணைந்து உரையாடித் தொடர்புகொண்டு செயலாற்ற வேண்டும் என்றும், இருவருமே கற்போரது நிலையில் இருந்து செயற்படும்போதுதான் சமூகக் கல்வி உண்மைப் பயனளிக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். மற்றும் சமூகக் கல்வியில் கற்போரது வாழ்க்கையின் உண்மை நிகழ்ச்சிகளைச் சார்ந்து எழும் சிக்கல்கள் கற்றலுக்கான பாட மையங்களாக இருத்தலையும் இவர் மலியுறுத்துகின்றார். இந்திய நாட்டில் இன்று செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய முதியோர் கல்வித் திட்ட அமைப்பில் இக்கருத்துகள் சிலவற்றைச் செயற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. {{Right|<b>எஸ்.ச.</b>}} <section end="சமூகக்‌ கல்வி"/> <section begin="சமூகக் கற்றல்"/> {{dhr}} {{larger|<b>சமூகக் கற்றல்:</b>}} கற்றல் என்பது ஒரு மனிதனுடைய அனுபவத்தினால் நிலையாக ஏற்படுகின்ற நடத்தை மாற்றங்களைக் குறிப்பதாகும். ஆனால் உடல் உறுப்புக்களின் சிதைவு, நோய் போன்றவற்றினால் ஏற்படும் நடத்தை மாறுதல்களோ, பருவ வளர்ச்சிபெற்றதும் ஏற்படுகின்ற மனமாறுதல்களோ கற்றலாகாது. சமூகத்திற்குத் தேவையான நடத்தை மாற்றத்தை விளைவிக்கும் வகையில் ஒரு மனிதனையோ சமூகத்தையோ ஒரு சில பயிற்சிகளுக்கு உட்படுத்தும் முறையும், அதன் விளைவுமே சமூகக் கற்றல் (Social Learning) எனப்படுகின்றன. இதுவே ஒரு மனிதனை முழுமை பெற்ற சமூக மனிதனாக்குகிறது. குழந்தைப் பருவம் முதற்கொண்டு இது செயற்படத் தொடங்குகிறது. பண்பாடு, நடத்தை ஆகியவை கூடச் சமூகக்கற்றலின் மூலமே கற்கப்படுகின்றன. மேலும். இதன் மூலமே சமூகமய மாதற் செயற்பாங்கு நடைபெறுகிறது. பண்பாட்டு {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 550 |bSize = 480 |cWidth = 171 |cHeight = 200 |oTop = 67 |oLeft = 275 |Location = center |Description = }} {{center|குழந்தையின் சமூகக் கற்றல்}} விழுமியங்கள் குழந்தைப் பருவத்திலேயே கற்கப்படுகின்றன. எனவே, குழந்தைப் பருவத்தில் கற்பது நிலையான நடத்தையாக மாறுகிறது. ஆனால், பண்பாடுகள் பல நேரங்களில் ஐயப்பாட்டுக்குரியனவாக இருக்கலாம்; முரண்பாடான தன்மைகளையும் கற்பிக்கலாம். எ.டு. மேலை நாடுகளிலுள்ள பாலுறவு தொடர்பான மனப்பான்மைகளையும், நல்ல ஒழுக்க நடத்தைகளையும் கற்பிக்கலாம். ஒரு மனிதன் எதைக் கற்றாலும் பிறருடைய கவனம் அவனுக்கு மிகவும் தேவையாகிறது. மேலும், பிறர் ஊன்றிக் கவனிக்கும்போதுதான் ஒருவன் கற்பதில் சிறந்து விளங்குகிறான். எனவே, கவனத்தை ஒருமுகப்படுத்தும்போதே கற்றல் நடைபெறுகிறது. இதனை விளக்கப் பேசு (Ellis Batten Page) என்ற அறிஞர் சோதனை ஒன்றைக் கையாண்டார். குறிப்பிட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று குழுவினராகப் பிரித்து, ஒரே வகையான கற்றல் சோதனையில் அவர்களை ஈடுபடுத்தினார். முதல் குழுவினர் கல்வி கற்பதைக் கண்காணித்த மேற்பார்வையாளர் அவர்களின் தவறுகளுக்குக் கடுமையாகத் தண்டித்தார்; சிறு தவறுகளையும் பெரிதாக மதிக்கும்படி செய்தார். இரண்டாம் குழுவின் கண்காணிப்பாளர் தேவையான யோசனைகளையும் அறிவுரைகளையும் மட்டுமே வழங்கினார். மூன்றாம் குழுவின் கண்காணிப்பாளர் எந்தவித விளக்கமும் தாராமல் மேற்பார்வை மட்டுமே செய்தார். மூன்று<noinclude></noinclude> 3sg9p6c9w0ze7fbv4nz7h7u4pwh6jg4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/551 250 649920 1954929 2026-07-21T14:13:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குழுவினரின் கற்றல் தகுதிகளையும் பின்னர் ஆராய்ந்த போது மிகவும் வன்மையாகக் கண்டித்த கண்காணிப்பாளரின் பார்வையில் இருந்த முதல் குழுவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ கற்றல்‌|525|சமூகக்‌ கற்றல்‌}}</noinclude>குழுவினரின் கற்றல் தகுதிகளையும் பின்னர் ஆராய்ந்த போது மிகவும் வன்மையாகக் கண்டித்த கண்காணிப்பாளரின் பார்வையில் இருந்த முதல் குழுவினர் சிறப்பாக அந்தச் சோதனைக் கல்வியைக் கற்றுத் தேர்ந்திருந்தனர். இரண்டாம் குழுவினர் ஓரளவு நன்மை அடைந்திருந்தனர். மூன்றாம் குழுலினா இரண்டாம் குழுவினரை நோக்கக் குறைந்த நன்மையே அடைந்திருந்தனர். மூன்று குழுக்களிலுமே கண்காணிப்பாளரின் கருத்துப்படி நடந்த மாணவர்கள் மற்றவர்களை விடச் சிறப்பான தேர்ச்சி எண்களைப் பெற்றிருந்தனர். இதிலிருந்து ஒரு மனிதனின் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்ற முயற்சிகளின் தலமே ஒருவன் சிறப்பாகக் கற்றுத் தேறுகிறான் என்பது தெளிவாகிறது. இந்நிலை கல்விக் கழகங்களில், ஆசிரியர்களின் மேற்பார்வையில்தான் நிகழும் என்பதும் தெளிவாகிறது. இருப்பினும் மற்றத் துறைகளிலும் கற்றல், கவனத்தை ஒரு வழிப்படுத்துதல் மூலமே நிகழுகிறது என்பதை விளக்க ஆலன்-டி-கால்வின் (Allen–D–Calvin) என்ற அறிஞர் சில சோதனைகளைக் கையாண்டார். தமது உளவியல் வகுப்பு மாணவர்கள் சிலரை ஒரு பெண்கள் கல்லூரிக்கு அனுப்பி மதிய வேளையில் உணவு அறையில் கூடுகின்ற நீலநிற உடையணிந்த பெண்களைப் பற்றிப் புகழ்ந்து பேசும்படி கேட்டுக் கொண்டார். சோதனைக்கு முன்னர் 25 விழுக்காடு மாணவிகளே நீலநிற உடையுடன் காணப்பட்டனர். சோதனை நிகழ்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. அந்தத் தனிக் கவனிப்பும் போற்றுதல்களும் திடீரென நிறுத்தப்பட்டதும் நீலநிற உடையை உடுத்துவோர் எண்ணிக்கை 27 விழுக்காடாகக் குறைந்தது. இதனைப் போன்றே இசுகாட்டு (W.A. Scott) என்ற அறிஞர் பேச்சுப் போட்டிச்சோதனை ஒன்றை நிகழ்த்திக் கூடியிருந்த பார்வையாளர்களின் கருத்தை அறிந்து, தங்களின் பேச்சு முறையையும் பாணியையும்‌ மாற்றிக்‌ கொண்ட பேச்சாளர்கள்‌ வெற்றி பெற்‌றதையும்‌, அவ்வாறு பார்வையாளர்களின்‌ கருத்தை உணர்ந்து தங்களை மாற்றிக்‌ கொள்ளாதவர்கள்‌ தோல்வியடைந்ததையும்‌ கண்டார்‌. இதன்மூலம்‌ கற்றலுக்குக்‌ கவனம்‌ தேவை என்பதும்‌, கவனத்தை ஒருமுகப்படுத்தலின்‌ மூலமே கற்றல்‌ எளிதாகும்‌ என்‌பதும்‌ புலனாகின்றன. <b>பின்பற்றுதல்‌ வழிச்‌ சமூகக்‌ கற்றல்‌:</b> கற்றல்‌ என்பது, எண்ணற்ற வழிமுறைகளில்‌ நிகழலாம்‌. சிறப்பாக ஒன்றினைக்‌ கற்றுக்கர அதற்கேற்ற கல்வி முறையினைப்‌ பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது. சிறுபிள்ளைகளைக்‌ கண்டித்துத்‌ தூண்டிவிட்டு எதையும்‌ கற்கச்‌ செய்யலாம்‌. இம்முறை முற்றிலும்‌ பயளிக்கக்கூடியகாக இல்லையெனினும்‌ ஓரளவிற்கு வெற்றி தருவதாக அமைகிறது. ஆனால்‌, இம்முறையை முதிர்ந்த மனவளர்ச்சி அடைந்த மாணவர்களுக்கும்‌ பயன்படுத்தினால்‌ சிறந்த பயனைத்‌ தாராது. மனிதரல்லாத பிற பிராணிகள்‌ வற்புறுத்துதலின்‌ (Reinforcement) மூலம்‌ கற்கின்றன. ஆனால்‌, உயர்ந்த வகை மிருகங்களும்‌ மனிதர்களும்‌ பின்பற்றுதலின்‌ மூலமே கற்கின்றனர்‌. ஒருவரின்‌ நடத்தையைப்‌ பார்த்தும்‌ அவரின்‌ நடை, உடை, பாவனைகள்‌, பேச்சு ஆகியவற்றின்‌ முறைகளைப்‌ பின்பற்றியும்‌ மற்றவர்கள்‌ சமூக நடத்தையினைக்‌ கற்கின்றனர்‌. எனவே, சமூகக்‌ கற்‌றலுக்குப்‌ பின்பற்றுதலே (Imitation) ஏற்ற கல்வி முறையாகக்‌ கருதப்படுகின்றது. ஆயினும்‌, அனைவருமே தாங்கள்‌ மதிக்கின்ற பிறரிடமிருந்து பின்பற்றுதல்‌ மூலம்‌ கற்பதில்லை. இன்ன இன்ன மாற்றங்கள்‌ நிகழ வேண்டும்‌, இவற்றையெல்‌லாம்‌ ஒருமனிதன்‌ கற்க வேண்டும்‌ எனப்‌ பெரியோர்‌களும்‌ சமூகத்‌ தலைவர்களும்‌ வலியுறுத்தும்போதே கற்றல்‌ நிகழ ஏதுவாகிறது. பெற்றோர்களின்‌ வற்புறுத்தலினால்தான்‌ நாட்‌டுப்‌ பண்புகளைச்‌ குழந்தைகள்‌ கற்கின்றனர்‌. ஒரு மனிதன்‌ தன்னைச்‌ சார்ந்துள்ள பெரியவர்கள்‌, சமூகத்தினர்‌ போன்றவர்கள்‌ தன்னிடமிருந்து எதிர்‌பார்க்கின்ற நடத்தையினை உணர்ந்து, ஒரு சமூகத்‌தின்‌ பண்பாட்டு நாகரிகக்‌ கோலங்களைக்‌ கற்றுத்‌ தேறுகிறான்‌. <b>சமூகக்‌ கற்றலின்‌ பலன்கள்‌:</b> வாழ்க்கை மதிப்புகள்‌, சமூகம்‌ ஏற்றுக்‌ கொள்ளுகின்ற சமூக மதிப்புகள்‌ போன்றவையே ஒருவர்‌ கற்கின்ற கல்வியின்‌ தரத்தையும்‌ பொருளடக்கத்தையும்‌ நிருணயிக்கின்றன. இந்த வகையில்‌ ஒரு சமூகம்‌, தான்‌ எதிர்பார்க்கின்ற மாற்‌றங்களையும்‌ விளைவுகளையும்‌ ஏற்படுத்தவே ஒரு சில கல்வி முறைகளைப்‌ பின்பற்றுகின்றது. உரூசல்‌ (Russel) என்ற அறிஞர்‌, தாம்‌ எழுதிய கல்வி என்‌னும்‌ நூலில்‌ சமூகக்‌ கல்வியின்‌ முக்கியத்துவத்தைப்‌ பற்றி விளக்கக்‌ கூறுகிறார்‌. அவர்‌ சமூகத்தின்‌ மதிப்புகளே தனி மனிதனின்‌ கல்வியை நிருணயிக்கின்‌றன. என்றும்‌, ஒரு மனிதன்‌ சமூக மதிப்புகளைப்‌ பெற்‌றிடவே கற்கத்‌ தலைப்படுகிறான்‌ என்றும்‌ கூறுகிறார்‌. சப்பானியக்‌ கல்வி முறையானது அரசிற்கு உண்மையுள்ள மக்களை உருவாக்கும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டுள்‌ளது என்றும்‌, ஐரோப்பியக்‌ கல்வி முறை கத்தோலிக்க மத ஆலயத்தைப்‌ போற்றிப்‌ பின்பற்றச்‌ செய்‌யும்‌ வகையில்‌ உள்ளது. என்றும்‌, அமெரிக்க முறை பிரபுக்களை உருவாக்குவதில்‌ முனைந்துள்ளது என்‌றும்‌ விளக்கி, இத்தகைய ஒவ்வொரு சமூகமும்‌ தான்‌ மதிக்கின்ற மதிப்புகளுக்கு ஏற்பவே அவற்றைப்‌<noinclude></noinclude> lczq4vmnhdsib5yt7pyuy3i7a3870pe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/552 250 649921 1954932 2026-07-21T14:26:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறும் வகையில் கல்வி முறைகளைப் பகுத்துள்ளது என்றும் அவர் எடுத்துக் காட்டுகிறார். கற்றல் என்பதே சமூகத்தின் மதிப்புகளை ஒரு மனிதன் அறிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகக்‌ குழு|526|சமூகச் சிக்கல்கள்}}</noinclude>பெறும் வகையில் கல்வி முறைகளைப் பகுத்துள்ளது என்றும் அவர் எடுத்துக் காட்டுகிறார். கற்றல் என்பதே சமூகத்தின் மதிப்புகளை ஒரு மனிதன் அறிந்து அவற்றைக் கற்றுணர்ந்து அதன் மூலம் தன்னைச் சமூகத்தோடு இயைத்துக் கொள்ளும் முறை என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். தனிமனிதனைச் சமூகப்படுத்த ஏற்றதொரு கல்வி முறை வேண்டுமென்று எல்லா அறிஞர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். பிளேட்டோ (Plato) என்ற அறிஞர் தனிமனிதனுள் புதைந்துள்ள உள்ளார்ந்த திறமைகளைக் கண்டுணர்ந்து அவற்றைச் சமூகத்தின் நலனுக்கெனப் பயிற்சியளித்துத் திசை திருப்பி விடுவதே கல்வியெனக் கூறுகிறார். நன் (Dr. Nunn) என்ற அறிஞர் தனி மனிதனைச் சமூக மனிதனாக உருவாக்கப் பயிற்சியளிப்பதே கல்வியென்று கருதுகிறார். இவ்வாறு பலரும் கல்வி என்பதே சமூகத்தைக் கற்றல் என்ற அடிப்படையில் உருவானது எனக் கூறியுள்ளனர். {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Lindgren, Henry Clay.,</b> An Introduction to Social Psychology, Wiley Eastern Limited, New Delhi, 1982. <b>Newcomb, T.M.,</b> Social Psychology, Dryden Press, N.Y., 1950. <section end="சமூகக்‌ கற்றல்‌"/> <section begin="சமூகக் குழு"/> {{dhr}} {{larger|<b>சமூகக் குழு:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/குழு|குழு]]. <section end="சமூகக் குழு"/> <section begin="சமூகச் சிக்கல்கள்"/> {{dhr}} {{larger|<b>சமூகச் சிக்கல்கள்:</b>}} ஒரு மனிதன் சிக்கலில் அகப்பட்டுத் தவிப்பது தனி மனிதச் சிக்கல் என்றும், பல மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிக்கலினால் துன்பப்படுவது சமூகச் சிக்கல் (Social Problem) என்றும் சொல்லப்படுகிறது. சமூகச் சிக்கல்களினால், சமூகத்தில் வாழும் மக்கள் அதிக அளவு துன்பப்படுகிறார்கள். இத்துன்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்களைப் பாதிக்கின்றது. சமூகச் சீர்கேடுகளுக்குச் சமூகச் சிக்கல்கள் அடிப்படையாக அமைகின்றன. நன்றாக ஒருங்கிணைந்து காணப்படும் ஒரு சமூகத்தில்கூடப் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒரு சமூகம் தன் மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியாத நேரத்திலும், அதனுடைய நிறுவனங்கள் சரிவர இயங்காத நேரத்திலும், அதனுடைய சட்டதிட்டங்கள் பின்பற்றப்படாத நேரத்திலும், அதனுடைய பண்பாட்டு நெறிகள் வருங்காலச் சமூகத்திற்குக் கிடைக்காத நேரத்திலும், விரும்பத்தக்க நிகழ்ச்சிகள் ஏற்படாத நேரத்திலும் அந்தச் சமூகத்தில் சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. சமூகத்தில் பெரும்பாலோர்களால் அல்லது சக்தி வாய்ந்த வகுப்பினரால், விரும்பத்தகாதது என்றும் கவனிப்புத் தேவை என்றும் கூறப்படும் ஒரு சமூக நிலை, சமூகச் சிக்கல் எனச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு சமூக நிலைமை சமூகச் சிக்கலாக ஆவதற்குமுன்னர் அது அந்தச் சமூகத்தில் காணப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, குற்றம், வறுமை முதலிய சிக்கல்கள் எழுவதற்கு முன்னர் அந்தச் சமூகத்தில் குற்றவாளிகளும் ஏழை மக்களும் காணப்படுகிறார்கள். ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு சமூக நிலைமையே பின்னர் ஒரு சிக்கலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு காலத்தில் பெண்களும் குழந்தைகளும் நீண்டநேரம் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளைச் செய்தனர். இன்று இது மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு சமூகச் சிக்கலாக மாறிவிட்டது. இவ்வாறான சமூகச் சிக்கல்கள் பெருகி அதன் காரணமாகச் சமூகத்தில் பல குழப்பங்களை உருவாக்குவதால் சமூகம் நிலைகொல்லாது சிதைவுறுகின்றது. இது சமூக நிலையமைப்புச் சிதைவு (Social Disorganisation) எனப்படுகிறது. சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணமுடியாத சூழ்நிலையில் சமூகக் கட்டுப்பாட்டு அமைப்புகள் செயலற்றனவாகச் சமூகத்தில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்பட்டு, சமூக நிலையமைப்புச் சிதைவு ஏற்படுகிறது. சமூக மாற்றம் ஏற்படும்பொழுது ஒருசில புதிய சமூகச் சிக்கல்கள் உருவாகிச் சமூகத்தைக் குழப்பித் துன்பம் விளைவிக்கலாம். சமயப் பூசல்கள், சாதிச் சண்டைகள், மொழிப் போராட்டம், இனச் சச்சரவுகள், வட்டாரச் சண்டைகள் (Regional Conflicts) போன்ற பல்வேறு சிக்கல்களும் நாட்டின் சமூக நிலையமைப்புச் சிதைவிற்கு முக்கிய காரணமாக விளங்கலாம். தொழில் மயமாதலும் அதனால் நகரங்கள் உருவாதலும் பல்வேறு புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. குறிப்பாக இளையோர் குற்றம், குடிப்பழக்கம், சூதாட்டம், விபசாரம், பிச்சையெடுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதற்குக் கூட்டுக் குடும்பங்கள் சிதைவுற்றதும், பழைய கிராம நாட்டாண்மைப் பஞ்சாயத்துகள் அழிந்ததும் ஒரு காரணமென்று கொள்ளலாம். பொதுவாக ஒரு சிக்கல் தோன்றியதும் அதன் அடிப்படையில் அதையொட்டிய பல்வேறு சிக்கல்களும் உருவாகின்றன என்றும் அறியப்பட்டுள்ளது. குறிப்பாக வறுமை காரணமாக உடல்நலக்<noinclude></noinclude> a66nu6w9hmh6vhi86yafmps3ximb5pw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/553 250 649922 1954934 2026-07-21T14:36:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைவு, குற்றம்புரிதல், விபசாரத்தில் ஈடுபடுதல், போன்ற பல சிக்கல்கள் உருவாகின்றன. சமூகக் கட்டுப்பாடு, சமூகச் சிக்கல்கள், சமூக நிலையமைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ சிக்கல்கள்‌|527|சமூகச்‌ சிக்கல்கள்‌}}</noinclude>குறைவு, குற்றம்புரிதல், விபசாரத்தில் ஈடுபடுதல், போன்ற பல சிக்கல்கள் உருவாகின்றன. சமூகக் கட்டுப்பாடு, சமூகச் சிக்கல்கள், சமூக நிலையமைப்புச் சிதைவு, சமூக மாற்றம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகவும் ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கின்றன. சமூகக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் அடிப்படை அமைப்புகள் இன்று அதிகமாகச் சிதைவுற்றிருக்கின்றன. குறிப்பாக மனிதன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள ஏற்பட்ட தன் ஒழுக்கக் காரணிகள் இன்று சமூகத்தில் வலியுறுத்தப்படாமல் இருக்கின்றன. அதே போன்று கூட்டுக் குடும்பத்தின் சிதைவும் ஒரு காரணமாகும். சமூகக் கட்டுப்பாடு முன்பு ஒரு குறுகிய வட்டத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட ஓர் ஒழுங்குக் கட்டுப்பாடாக இருந்தது. இன்று அது ஒரு பரந்த எல்லைக்கு விரித்து இயங்குகிறது. சட்டத்தின் துணைக்கொண்டு இன்று சமூகக் கட்டுப்பாடு நிகழ்கிறது. சட்டம் கட்டுப்படுத்தாத சூழ்நிலையில், தான் கட்டுப்படத் தேவையில்லை என்ற கருத்துருவாக்கம் எழுந்து மனிதளைச் சிதைத்திருக்கிறது. தனி மனிதச் சிதைவுகளாலும், அதேபோன்று குடும்பமும் தன்னுடைய உறுப்பினர்களைத் தன் பராமரிப்புக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை மாறுவதால் ஏற்படும் குடும்பச் சிதைவுகளாலும் சமூகச் சிக்கல்கள் பெருகி வளருகின்றன. சமூகப் பாதுகாப்பு என்பது மக்களுக்கு மிக இன்றியமையாததாகும். எந்தெந்தச் சமூகங்களில் சமூகப் பாதுகாப்புகள் குறைகின்றனவோ அங்கெல்லாம் சமூகச் சீர்கேடுகள் கூடுதலாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலிருந்து இறப்பு வரை, சமூகத்தில் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. காலத்தின் மாற்றத்தால், சமூக அமைப்பில் விரிசல் ஏற்படும்பொழுது சமூகப் பாதுகாப்புக் குறைந்து விடுகிறது. இது தனி மனிதன், சமூகம் ஆகியோரின் சீர் குலைவிற்கு வழிவகுக்கிறது. தனி மனிதர்கள் அல்லது குழுக்கள் சமூகத்தின் வழக்கத்திற்கு ஒவ்வாத, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்கள் சமூக எதிரிகளாகிறார்கள். அச்செயல்கள் சமூகச் சிக்கல்களாக மாறுகின்றன. ஆனால் ஒரு சமூகத்தில் சிக்கலாகக் கருதப்படும் செயல் வேறொரு சமூகத்தில் அவ்வாறு கருதப்படுவதில்லை. சூதாட்டம், குடிப் பழக்கம், ஆண், பெண் உறவு முறைகள் இவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இது காலத்தையும் இடத்தையும் பொறுத்து அமைகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் சமூகச் சிக்கல்களின்மேல் கவனம் எழுந்தது மிகவும் குறுகிய காலத்திற்கு முன்புதான். சமூகச் சிக்கல்களைச் சிக்கல்களாகப் பார்க்கமுடியாத நிலையிருந்திருக்கிறது. ஆனால் முற்காலத்தில் அச்சிக்கல்கள் உணரப்பட்டு அவற்றிற்குத் தீர்வு காணும்வகையில் தான், தர்மங்கள் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது தெரிகின்றது. ஆனால், இச்சமூகச் சிக்கல்களை நோக்கும் தன்மையில் மாறுபாடுகள் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நூற்றாண்டில் சமூகச் சிக்கல்களின் தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கு அரசியல் பின்னணி மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, காந்தியடிகள் தீண்டாமை, சாதிக்கொடுமை, குடிப்பழக்கம், பெண்களின் நிலை போன்றவற்றைச் சமூகத்திற்குச் சிக்கல்களாக எடுத்துக்கூறி அதை எதிர்க்கவேண்டுமென்று பல போராட்டங்கள் நடத்தினார். அதன் பின்னரே இச்சமூகச் சிக்கல்களின் தன்மைகள் உணரப்பட்டு அரசும் இந்தச் சிக்கல்கள் தீரப் பல வழிகளை மேற்கொண்டது. ஆக எந்த ஒரு சமூகச் சிக்கலும் அரசியல் சார்ந்த ஒப்புதலையும் அரசின் திட்டத்தின்கீழ் அது தீருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்ட பின்னரே அச்சிக்கல் சமூகத்தின் சிக்கல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதுபோன்று இந்தியாவில் இன்று பல சிக்கல்கள் சமூக வளர்ச்சிக்குத் தடைக் கற்களாக இருந்து கொண்டிருக்கின்றன. சில சிக்கல்கள் எல்லா நாட்டிற்கும் பொதுவானவையாகவும் ஒருசில அந்நாடுகளுக்கே தனிப்பட்ட பெருஞ் சிக்கல்களாகவும் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் பிச்சையெடுத்தல், சாதி பெருஞ்சிக்கல்களாக மதப்பிரச்சினைகள் ஆகியவை உள்ளன. பொதுவான பிரச்சினைகள்கூட நாட்டுக்கு நாடு அதன் தன்மையில் மாறுபட்டுள்ளன. இந்தியா சமூகத்தின் நயன்கருதி அதற்கு வேண்டிய திட்டங்களைத் தீட்டிச் செயற்பட்டு வருவதால் இந்திய அரசை ‘நல அரசு’ (Welfare State) என்று சொல்லுகின்றனர். இருப்பினும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல் காரணமாகவும், அதன் முக்கியத்துவம் கருதியும் முன்னுரிமை கொடுத்துச் செயலாட்சி செய்ய வேண்டியிருப்பதால், நலத் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்த இயலவில்லை. பல சிக்கல்கள் உலகெங்கிலும் பொதுவாக உள்ளன. உளநோய்கள், பெருகிவரும் தற்கொலைகள், குற்ற-<noinclude></noinclude> 5lba1x2154llxxx510ssm475e1l1hxh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/554 250 649923 1954986 2026-07-21T16:48:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வியல் நடவடிக்கைகள், குடிப்பழக்கம், விபசாரம் போன்றவை இவ்வகையைச் சாரும். இந்தியாவை மட்டுமல்லாமல் பல மேலை நாடுகளையும் இச்சிக்கல்கள் பாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ சிக்கல்கள்‌|528|சமூகச்‌ சிக்கல்கள்‌}}</noinclude>வியல் நடவடிக்கைகள், குடிப்பழக்கம், விபசாரம் போன்றவை இவ்வகையைச் சாரும். இந்தியாவை மட்டுமல்லாமல் பல மேலை நாடுகளையும் இச்சிக்கல்கள் பாதிக்கின்றன. ஆனாலும் இந்தியாவிற்கென்று குறிப்பான சிக்கல்கள் இருக்கின்றன. அவை வறுமை, பிச்சையெடுத்தல், வேலையின்மை, மக்கள் தொகைப் பெருக்கம், கல்வி அறிவின்மை, சமய, இன வேறுபாடுகள் முதலியனவாகும். இந்திய நாட்டின் பண்பாட்டமைப்பின் காரணமாக விபசாரம் பெரிய சிக்கலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகையால் துன்பத்திற்காளான பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களில் இச்சிக்கல்கள் அதிகமாக உள்ளன. <b>சிக்கல்களுக்கான பொதுவான காரணங்கள்:</b> சமூகச் சிக்கல்களுக்கான காரணங்களுள் சமூக மாற்றம் முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. அறிவியல், பொருளாதார வளர்ச்சிகளின் காரணமாக மக்கள் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்திக்கவேண்டியுள்ளனர். <b>பெருநகர் குடியேற்றம்:</b> ஊரகங்களிலிருந்து நகரத்திற்கு மொத்தமாகக் குடியேறும் வழக்கம் முக்கியமான ஒன்றாகும். இந்திய நாட்டில் தலையாய தொழிலான பயிர்த்தொழில் அதிக வருவாய்தாராததும், நகர வாழ்க்கையின் மீதுள்ள பற்றும் இதற்குக் காரணங்களாகும். அதன் காரணமாக நகரங்களில் இட நெருக்கடி அதன்விளைவாகப் பெருகிவரும் குற்றங்கள், விபசாரம் முதலியவற்றை நாடு சமாளிக்க வேண்டியுள்ளது. ஒரு பக்கம் நகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கம்; மறுபக்கம் ஊரகங்களில் தரிசு நிலங்கள். நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது; மறுபக்கம் வறட்சி, ஒருபக்கம் செல்வ நிலை; மறுபக்கம் வறுமை இவ்வகையான வேறுபாடுகள் இந்திய நாட்டில் அதிகம். <b>சமூகத் தகு நிலை வேறுபாடுகள்:</b> சமூக அமைப்பில் பொருளாதார வேறுபாட்டின் காரணமாக வறுமை பெரிய சிக்கலாக உள்ளது. ஆதியில் தொழில் அடிப்படையில் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் நாளடைவில் சாதி வெறியாக மாறி இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியைத் தடை செய்கிறது. இவ்வித வேறுபாடுகளினால் மக்களிடம் உழைக்கும் ஆர்வம் இல்லை. ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற உளப்பாங்கே வளர்ந்துள்ளது. <b>சமூக நிலையமைப்புச் சிதைவு:</b> ஒரு சமூகத்தின் அமைப்புக்களான திருமணம், குடும்பம், தொன்று தொட்டு நிலவி வருகின்ற பழக்க வழக்கங்கள் ஆகியவை இன்று காலப்போக்கில் முற்றிலுமாகச் சிதைவடைவது சமூக நிலையமைப்புச் சிதைவு எனப்படுகிறது தனி மனிதனின் சிதைவே சமூகச் சிதைவிற்கு வழிவகுக்கிறது. பின்னர், சமூக நிலையமைப்புச் சிதைவு தனி மனிதனின் சிதைவிற்குக் காரணமாகிறது. எனவே இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகும். குடும்பம் என்பது சமூகத்தின் முக்கிய உறுப்பாகும். இந்த உறுப்பில் இப்போது பல மாறுபாடுகள் தோன்றியுள்ளன. இணைந்த குடும்பமாக (கூட்டுக் குடும்பம்) இருந்த அமைப்பு மாறித் தனிக் குடும்பங்கள் பெருகியுள்ளன. பரம்பரைத் தொழில் செய்யும் நிலை மாறியுள்ளது. பெண் கல்வியின் காரணமாக, கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாகக் குழந்தைகளின் மீதான கட்டுப்பாடு குறைந்துள்ளது. இவ்வகையான மாற்றங்கள் சிறார் குற்றங்கள் பெருகக் காரணமாகின்றன. இந்தச் சிதைவு சமூக நிலையமைப்புச் சிதைவாக மாறிப் பல சமூகச் சிக்கல்களைத் தோற்றுவித்து வருகின்றது. <b>சமூகச் சிக்கல்கள் தீர வழிமுறைகள்:</b> சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பல்வேறு அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறைகள் அவ்வக்காலங்களில் மக்களின் பொருளாதார, கலாச்சார நடைமுறைகளைப் பொறுத்து அமைந்திருந்தன; அதாவது மனிதன் தன்னைப் பற்றியும் தன் பற்றியும் அறித்து கொள்வதைப் பொறுத்தே அமைந்திருந்தன. குறிப்பாக, சமூகச் சிக்கல்களைக் களைய ஆப்சியன் முறை (Hobbesian) மிகவும் பழமையான அணுகுமுறையாகும். அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் எதிராக ஒவ்வொரு மனிதன் என்ற கருத்தில் மனித இயக்கம் அறியப்பட்டது. அதாவது ஒவ்வொரு மனிதனும் குறைபாடுகளுடையவனாக இருக்கிறான். ஆகவே சிக்கல்கள் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாகக் கருதப்பட்டன. இது சமயம் சார்ந்த நோக்குடையதாகும். மனிதன் பாவமுடையவன், ஆகவே அவனுக்குள் ‘சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை’ என்ற சித்தாந்தத்திற்குள் மனித வாழ்க்கை அறிந்து கொள்ளப்பட்டது. எனவே மனிதன் அடையும் ஒவ்வொரு சிக்கலும் செய்த பாவத்தின் பலனே ஆகும் என்ற சமய சித்தாந்த நோக்கில் சிக்கல்கள் புரிந்துகொள்ளப்பட்டு வந்தன. {{nop}}<noinclude></noinclude> 7jkmuofqncv5bs2lu5vkzoywwlvgxwv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/555 250 649924 1955065 2026-07-22T06:07:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலும் அச்சிக்கல்களுக்குக் காரணமான அம்மனிதனைக் கட்டுப்படுத்தினால்தான் இச்சமூகத்தைச் சீர்குலையாமல் பாதுகாக்க முடியுமென்று கருதப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ சிக்கல்கள்‌|529|சமூகச்‌ செயல்‌}}</noinclude>மேலும் அச்சிக்கல்களுக்குக் காரணமான அம்மனிதனைக் கட்டுப்படுத்தினால்தான் இச்சமூகத்தைச் சீர்குலையாமல் பாதுகாக்க முடியுமென்று கருதப்பட்டது. அதற்கு எந்தவிதமான கொடிய முறைகளைக் கையாளுவதையும் சமூகம் நியாயமாகவே நினைத்தது. எடுத்துக் காட்டாக, எந்தவித குற்றம் புரிந்தானோ அந்தவித தண்டனையே அவனுக்கு வழங்குவது முறையாகக் கருதப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. ஒருவன் மற்றவன் கண்ணைக் குருடாக்கினால் அவனுடைய கண்ணும் தோண்டியெடுக்கப்படும் (Eye for Eye). ஒருவனது உயிரைப் பறித்தால் இன்னும் கொடூரமான முறையில் கொல்லப்படுவான். இவ்வாறான கொடிய தண்டனைகளின் மூலம் மனிதனைக் கட்டுப்படுத்தும் பழக்கம் இருந்து வந்திருக்கின்றது. இதற்கு முற்றிலும் எதிரான ஓர் அணுகுமுறையும் இருக்கிறது. இது மனிதன் அடிப்படையில் மிகவும் நல்லவன், குறையற்றவன் என்றும், சமூக அமைப்பே அவனது குறைகளுக்குக் காரணம் என்றும் கருதுகிறது. அதேகாலத்தில் மார்க்சியவாதிகள், மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்களாகவும் ஒருங்கிணைந்து வாழும் தன்மையுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும், சிக்கல்களுக்குக் காரணம் சமூகத்திற்கு எதிரான முதலாளித்துவ சித்தாந்தமே என்றும் கருதுகின்றனர். இதில் மனிதனை ஒடுக்கித் துன்புறுத்தும் சூழலிலிருந்து விடுதலையளிப்பதே முக்கியமானதாகும். இச்சூழலில் மனிதன் அவனுடைய அடிப்படைத் தேவைக்குக்கூடக் கடுமையான போட்டியில் ஈடுபட்டு அதைப் பெறவேண்டியிருக்கிறது. இவ்வாறு மனிதன் போட்டியில் ஈடுபடும்போது மனிதத் தன்மைக்கும் மனித நேயத்திற்கும் எதிராகச் செயற்படல் வேண்டியுள்ளது. இதில் வறுமை என்பது இந்தச் சுரண்டல் அமைப்பின் நியதியாகக் கருதப்படுகிறது. மற்றுமொரு முறை தனிமனித சுதந்திரம் (Individual Freedom) என்பதை முக்கியமாகக் கருதுகிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் பேச்சு, எழுத்துச் சுதந்திரம், சங்கம் அமைத்தல், பொது உரிமை போன்ற கருத்துகளில் இயங்குகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இக்கருத்து மேலோங்கியிருக்கிறது. சிறப்பாக மிதவாத இயக்கம் இயக்கம் (Liberal), பழைமைவாத இயக்கம் (Conservative) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றனர். <b>சமூகச் சிக்கல்களை அறிவதன் நோக்கம்:</b> சமூகச் சிக்கல்களைக் கற்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. சமூகச் சிக்கல்களை அறிவதற்கும், அகற்றுவதற்கும் சமூக அறிவியலின் பங்கினை அறிந்துகொள்ளவும் இது முக்கியமானதாகும். சமூகச் சிக்கல்களைப் பற்றிய அறிவு, எவ்வாறு விரும்பத்தகாத சமூக நிலைமைகள் தனி மனிதர்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. அநேக சமூகச் சிக்கல்கள் சமூக நெறியினின்று விலகிச் செல்வதன் விளைவாக இருந்தபோதிலும் வேறுசில சமூகச் சிக்கல்கள் சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஒத்துப்போவதாலும் ஏற்படுகின்றன. சமூகத்தில் நிறுவனங்களிடையே மிக நெருங்கிய பிணைப்பும் உறவும் இருப்பதால் ஒரு சிக்கல் மற்றச் சிக்கல்களோடு சேர்ந்தே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சூதாடுகின்ற இடத்தில் குடி, விபசாரம் போன்றவற்றையும் காணலாம். மேலும் சமூக மாற்றம், சமூகச் சிக்கல், சமூக ஒழுங்கு குலைதல் முதலியன ஒன்றுக்கொள்று தொடர்புடையன. சமூக மாற்றம் சமூக முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாகும். எனவே, மாறிவரும் சமூகத்தில் காணும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு சமூக முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேண்டும். சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பல வழிகளைச் சமூகம் கடைப்பிடிக்கலாம். பொதுவாகக் கல்வி வளர்ச்சி, சீர்திருத்தச் சட்டங்கள், மக்களிடையே விழிப்புணர்ச்சி, சமூகப் பற்று, சகிப்புத்தன்மை போன்றவை சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவுகின்றன. {{Right|<b>பெ.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Becker, Howard S.,</b> Social Problems: A Modern Approach, John willey & Sons, New york, 1966. <b>John Palen J.,</b> Social Problems, McGraw–Hill Book Company, New york, 1979. <b>Madan, G.R.,</b> Indian Social Problems Vol. I. 11, Allied Publishers Pvt. Limited, New Delhi, 1983. <section end="சமூகச்‌ சிக்கல்கள்‌"/> <section begin="சமூகச் செயல்"/> {{dhr}} {{larger|<b>சமூகச் செயல்:</b>}} ஓர் இலக்குடன் (End) கூடிய மனிதனின் நடத்தையே சமூகச் செயல் ஆகும். இது மக்களின் சிந்தனை நிலை, முயற்சிச் செயற்பாங்கு ஆகியவற்றிற்கு உட்பட்டு நடக்கிறது. பாடுதல், சிரித்தல், அழுதல், உண்ணுதல், படித்தல், விளையாடுதல், உரையாடுதல் போன்ற மனிதனின் அனைத்துச் செயற்பாடுகளும் செயல்கள் (Actions) எனப்படும். ஆனால், மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினனாக<noinclude> <b>வா.க. 8 – 34</b></noinclude> pea4iy7we3b1hzo86t93k1b71qxp0lq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/556 250 649925 1955069 2026-07-22T06:29:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழ அவனுடைய செயல்கள் அனைத்தும் சமூகச் சூழ்நிலையைச் சார்ந்தே இருக்கவேண்டும். எனவே ஒரு சமூகச் சூழ்நிலையில் மனிதன் செய்கின்ற செயல்களே ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ செயல்‌|530|சமூகச்‌ செயல்‌}}</noinclude>வாழ அவனுடைய செயல்கள் அனைத்தும் சமூகச் சூழ்நிலையைச் சார்ந்தே இருக்கவேண்டும். எனவே ஒரு சமூகச் சூழ்நிலையில் மனிதன் செய்கின்ற செயல்களே சமூகச்செயல்கள் (Social Actions) எனப்படும். ஒரு மனிதன் பிறரிடம், பொதுவான குறியீடுகளின் (Symbols) மூலம் கருத்துடன் சூழ்நிலைக்குத் தக்கபடி செய்கின்ற செயல்கள் சமூகச் செயல்களாகின்றன என ஆண்டர்சன் (Anderson), பார்க்கர் (Parker) ஆகிய அறிஞர்கள் கூறுகின்றனர். சமூகவியலானது சமூகத்தில் மனிதனுடைய நடத்தையைப் பற்றிப் படிக்கிறது. பொதுவாக நெறிகள், தகுநிலைகள் ஆகியவற்றால் மனிதனுடைய நடத்தை வரைறுயக்கப்படுகிறது. ஆனால் மனிதன் ஒரு குறிப்பிட்ட வழியில், சூழ்நிலையில் ஏன் நடக்கிறான். என்பதை அந்நெறிகளால் மட்டுமே தெளிவாகக் கூற இயலாது. ஏனெனில் அனைத்துச் செயல்களும் அவனது சிந்தனை, விருப்பம், மனவெழுச்சி, அறியும் சக்தி ஆகியவற்றையும் சார்ந்துள்ளன. எனவேதான் எந்த ஒரு சமூக நடத்தைக்கோட்பாடும் மனிதச் செயல் கூறுகளைக் கட்டாயமாகக் கணக்கில் கொண்டு அமைத்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர். தால்காட் பார்சன்சு (Talcott Parsons) சமூகச் செயல் கூறுகளை நான்கு வகையாகப் பிரித்துக் கூறுகிறார். அவையாவன: 1) செயலைச் செய்பவர் (Actor), 2) இலக்கு (End), 3) சூழ்நிலைகள் (Conditions), 4) வழிவகை (Means). பொதுவாக ஒரு மனிதனுடைய செயலைப்பற்றி அறிய முற்படும் போது இந்நான்கு காரணிகளையும் மனத்தில் கொள்ளவேண்டும். இக்காரணிகளின் மூலமே அவனுடைய நடத்தையை அறிய இயலும். இக்காரணிகள் ஒவ்வொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க இயலாது. ஆனால் இவை மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கும். மேலும் ஒரு செயலின் வழிவகை, இலக்கிலிருந்தோ அல்லது இலக்கு, வழிவகையிலிருந்தோ உருவாகுவதில்லை. <b>செயலைச் செய்பவர்:</b> சமூகச் செயலின் முதற்கூறு செயலைச் செய்பவரே ஆகும். ஏனெனில் எந்தச் செயலும் காரணகர்த்தாவின்றி நிகழாது. எனவே அனைத்துச் செயலும் செயலைச் செய்பவரைக் கொண்டிருக்கும். அதாவது தன்முனைப்பு (Ego) அல்லது ‘தான்’ (Self) என்ற காரணியைக் கொண்டிருக்கும். இந்தத் தன்முனைப்பே எந்தச் செயவையும் செயலாற்றுகிறது. இதுவே மனவெழுச்சியையும் அனுபவத்தையும் கொள்கிறது, ‘தான்’ என்ற உணர்வு ஒரு மனிதனுக்குள் வளருகின்ற காலத்தில் இந்த மனவெழுச்சியும் வளர்ச்சி அடைகிறது. ‘தான்’ என்ற உணர்வு ஒரு மனிதனிடம் வளரும்போது ‘நான்’ (1), ‘எனக்கு’ (Me) என்ற உணர்வுகளும் வளருகின்றன. இந்த ‘நான்’ என்ற உணர்வே செயல்படுகிறது. எனவே ஒரு மனிதனுடைய நடத்தையை அறிய அவனுடைய நடத்தையின் வெளிப் பண்பினை மட்டும் அறிந்தால் போதாது. அவனது உள்மனதில் எழுகின்ற உணர்வினையும் அறிய வேண்டும். ஒரு மனிதன் எந்த வழியில் நினைக்கிறான், சிந்திக்கிறான், உலகைப் புரிந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது நடத்தையை அறிய இயலும். <b>இலக்கு:</b> இது மனிதனுடைய செயலை ஊக்குவிக்கிறது. இது செயற்பாடுகலின் எதிர்கால நிலையின் பகுதியாகும். ஒரு செயலினால் ஏற்படும் சரியான பலனிலிருந்து இலக்கை அடையாளம் காண இயலும். பலனை அடைவதற்கான விருப்பம், அதற்கேற்ற முயற்சி ஆகியவற்றை இலக்கு முன்னதாகவே அமைத்துத்தருகிறது. ஒரு விவசாயி சில நாட்களில் மழை வர வேண்டும் என நினைக்கிறான். ஆனால் மழை பெய்தல் என்ற நிகழ்வு அவனது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே மழை பெய்தல் என்பது இலக்கு அன்று. ஆனால் மழைபெய்யலாம் என்ற எண்ணத்தில் விதையை விதைக்கிறான். அந்த விதை முளைக்கிறது. எதிர்காலத்தில் விளைகின்ற அந்தப் பயிர்களே இலக்கு ஆகும். ஆனால் அப்பயிர் தானாக விளைவதில்லை. அந்த இலக்கை அடைவதற்காக மனிதனும் செயல்படுகிறான். எனவே இலக்கு என்பது மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தத் தெரிவு விழுமியங்களைப் (Values) பொறுத்து அமைகிறது. மேலும் இது செயல்படுபவரின் உணர்வு, உயிர்க்கூற்றின் தூண்டுதல் ஆகியவற்றைப் பொறுத்தும் அமைகிறது. <b>சூழ்நிலைகள்:</b> ஒரு செயலில் மனிதன் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் அவனுடைய சூழ்நிலைகளைப் பொறுத்தே அமைகிறது. இச்சூழ்நிலைகளே இலக்கை அடைவதற்குத் தடங்கலாக உள்ளன. எனவே இலக்கை வெற்றிகரமாக அடைவதற்கு அந்தத் தடங்கல்களைக் களையவேண்டும். செயலாற்றுபவரைச் சூழ்நிலைகள் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் (மனத்தளவிலும்) தாக்குகின்றன. இயற்கைச் சூழல், சமூகச் சட்டங்கள் ஆகியவை வெளிப்புறச் சூழ்நிலைகளாகும். செயலாற்றுபவரின் உயிர்க்கூறானது (Organism) உட்புறச் சூழ்நிலையாகும். எனவே எந்தச் செயலும் வெற்றியடைவது<noinclude></noinclude> 4u89k6915ktw5u5vecbwkfb8ljnuqgf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/547 250 649926 1955073 2026-07-22T06:33:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மானிய ஒற்றுமைக்குச் செய்ய வேண்டிய இறுதிப் போரை வெற்றியுடன் முடிப்பதற்கே இப்போர் பிரான்சுடன் ஏற்பட வேண்டியிருந்தது. வடசெருமன் பேரரசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேடான்|519|சேணிலை உணர்வு}}</noinclude>மானிய ஒற்றுமைக்குச் செய்ய வேண்டிய இறுதிப் போரை வெற்றியுடன் முடிப்பதற்கே இப்போர் பிரான்சுடன் ஏற்பட வேண்டியிருந்தது. வடசெருமன் பேரரசு பிரெஞ்சு எல்லை வரை பரவியிருந்தது. இது பிரெஞ்சு மன்னராகிய மூன்றாம் நெப்போலியனுக்குப் பெருத்த அச்சத்தை அளித்தது. அதற்கேற்பப் பிசுமார்க்கும் பிரெஞ்சுச் செல்வாக்கை அழித்தால்தான் செருமனி வலுவடையுமென்று எண்ணினார். வலிமை வாய்ந்த பேரரசு பிரான்சின் அண்மையில் ஏற்பட்டிருந்ததைப் பிரெஞ்சு மக்கள் விரும்பவில்லை. பிரெஞ்சு மன்னரே ஐரோப்பிய மன்னருள் சிறந்தவர் என்ற பெருமை அழிவதற்குச் செருமன் பேரரசின் தோற்றம் காரணமாக இருந்தது. ஆசுத்திரோ-சார்டீனியப் போர் ஏற்பட்டபோது தாம் நடுவுநிலை வகித்ததற்காகப் பிரசியா தன் வாக்குறுதியின்படி சில நாடுகளைக் கொடுக்கும் என்று பிரெஞ்சு மன்னர் நினைத்தது பகற்கனவாக முடிந்தது. ஆனால், அதைவிடாமல் பிரெஞ்சு மன்னர் தம் உறுதியைக் காக்கும்படி பிசுமார்க்கைக் கேட்டார். பிசுமார்க்கு இதற்குச் செவி சாய்க்கவில்லை. மாறாகப் பவேரியாவைப் பிரான்சிற்கு எதிராகத் தூண்டினார், பிரான்சு பெல்சியத்தை விழுங்குவதற்கு திட்டம் தீட்டியிருப்பதாகப் பிசுமார்க்கு ஆங்கில அரசிடம் கூறி இங்கிலாந்தைப் பிரான்சிற்குப் பகை ஆக்கினார். சில நாட்களில் போர்ச் சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் போரை விரும்பினர். போர் ஏற்படுவதற்கு ஒரு காரணம்தான் தேவைப்பட்டது. அதை எம்சு (Ems) தந்திச் செய்தி வழங்கியது. மக்கள் கிளர்ச்சி காரணமாக இசுபெயினை ஆண்ட இசபெல்லா அரசி முடிதுறந்தார். இசுபானிய அரியணையைப் பிரசிய மன்னரின் உறவினரான இலியோபால்டுக்கு வழங்க இசுபானியர் முன்வந்தனர். அப்போது, மூன்றாம் நெப்போலியன் இவ்வேற்பாடு ஐரோப்பாவில் அமைதியைக் குலைத்துவிடும் என்று எதிர்ப்புத் தெரிவித்தார். எனினும், நெப்போலியன் மனநிறைவு அடையவில்லை. பிரசிய மன்னரிடமிருந்து இசுபானிய அரியணையைப் பெறுவதற்கு இலியோபால்டின் முயற்சியை எக்காலத்திலும் ஆதரிப்பதில்லை என்று எழுத்து மூலமாக உறுதிமொழி பெறும்படி தன் தூதராகிய பென்டெட்டுக்கு ஆணையிட்டார். எம்சில் தங்கியிருந்த மன்னர் வில்லியம் அதுபோன்ற உறுதிமொழி எதையும் கொடுக்க மறுத்துவிட்டார். தயக்கும் பிரெஞ்சுத் தூதருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் விவரத்தைத் தந்தி மூலம் பிசுமார்க்குக்குத் தெரிவித்தார். பிசுமார்க்கு, எம்சுத் தந்திச் செய்தியைச் சுருக்கியும் திரித்தும் செய்தித்தாள்களின் வெளியிட்டார் அதனைக் கண்ணுற்ற பிரெஞ்சுக்காரர் தங்கள் தூதரைப் பிரெசிய மன்னர் அவமானப் படுத்திவிட்டதாகந் குமுறினார். தங்கள் மன்னரைப் பிரெஞ்சுத் தூதர் அவமதித்துவிட்டதாகக் கருதிக் கொதிப்படைந்தனர், உடனே பிரான்சு பிரெசியா மீதுபோர் தொடுத்தது. தேன் செருமானியச் சிற்றரசுகள் இப்போரைத் தேசிய போராகக் கருதிப் பிரசியாவுடன் சேர்ந்து காண்டன. இப்போர் கி.பி. 1870-இல், தொடங்கிய குறுகிய காலத்தில் முடிவடைந்தது. சேடான் போரில் பிரெஞ்சுப் படை முழுவதும் தோற்றுச் சரணடைந்தது. இப்போரில் 14,000 பேர் காயமுற்றனர். 21,000 பேர் காணவில்லை. செருமானியரால் 9,000 பேர் கொல்லப்பட்டனர். இப்போரின் விளைவாக நெப்போலியன் கென்ட்டு (Kent) கிராமத்தில் கைதியானார். சேடான் வீழ்ச்சிச் செய்தி காதுகளுக்கெட்டியதும் பிரெஞ்சு மக்கள் மூன்றாம் குடியரசை நிறுவினர். மூன்றாம் நெந்போலியனின் வீழ்ச்சி செருமானிய ஒற்றுமையை முற்றுப்பெறச் செய்தது. பிகமார்க்கு, பிரேசிய மன்னரை வெர்சே கண்ணாடி மாளிகையில் செருமானியப் பேரரசராக முடிசூட்டினார். உலகப் போரின்போதும் சேடான் போர்க்களமாகத் திகழ்ந்தது. அண்மை மக்கள்தொகைக் கணக்குப்படி இதன் மக்கள்தொகை 22,998.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சேடான்"/> <section begin="சேணிலை உணர்வு"/> {{dhr}} <b>சேணிலை உணர்வு</b>: ஒருவர் மனத்திலிருக்கும் எண்ணங்கள் சொற்கள் மூலமாகவோ, செய்கைகள் மூலமாகலோ வெளிப்படுத்தப்படாதபோதும் அந்த எண்ணங்களை மற்றவர் உணர்ந்து கொள்வது சேணிலை உணர்வு (Telepathy) எனப்படும். சேணிலை உணர்வு ஏற்பட இருவரும் அருகருகில் இருக்கவேண்டியதில்லை. பல மைல்களுக்கப்பால் இருப்பவரின் எண்ணத்தைக் கூடச் சேணிலை உணர்வு மூலம் அறிய முடியும். எல்லா மக்களும் ஐம்புலன்கள் இருப்பதை அறிவர். எனவே, கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் முகர்வது, நாக்கால் சுவைப்பது, உடலால் தொடுவதை அறிவது முதலியவற்றை நன்கு செயற்படுத்துவர். ஆனால், மக்களுக்கு ஆறாம் புலன் ஒன்றும் உண்டு என்பதைப் பலர் அறிவதில்லை. சேணிலை உணர்வே அந்த ஆறாம் புலனாகும். ஆனால், இதனை மற்றப்புலன்களைச் செயற்படுத்துவது போல மிக எளிதாகச் செயற்படுத்த முடியாது. ஒருவர் மனத்தால் மேம்பட்ட நிலையை அடைந்தால்<noinclude></noinclude> dnz0sx9k6kjr7516d4z0vyyhsc8fy0h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/548 250 649927 1955076 2026-07-22T06:41:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மட்டுமே இதனைச் செயற்படுத்த முடியும். கண், காது முதலியவற்றை ஒருவர் தம் உடலில் பார்ப்பது போல இந்த ஆறாம் புலனான சேணிலை உணர்வை உடலில் எந்தப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேணிலை உணர்வு|520|சேணிலை உணர்வு}}</noinclude>மட்டுமே இதனைச் செயற்படுத்த முடியும். கண், காது முதலியவற்றை ஒருவர் தம் உடலில் பார்ப்பது போல இந்த ஆறாம் புலனான சேணிலை உணர்வை உடலில் எந்தப் பாகத்திலும் காணமுடியாது. இது உள்ளே மறைந்து கிடக்கிறது. இது ஒருவர்தம் மனப்புலனாகும் (Psychic Sense). சேணிலை உணர்வு மனத்தால் ஏற்படுவதாகும். இது அதீத புலன்காட்சி (Extra-Sensor-Perception) வகையினைச் சேர்ந்ததாகும். சிலரிடம் சேணிலை உணர்வு நன்றாக வளர்ந்து முதிர்ச்சிபெற்ற நிலையில் இருக்கிறது. ஆனால், பலரிடம் இது வளராமலே நின்றுவிடுகிறது. சேணிலை உணர்வு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த பரிசாகும். இது ஐம்புலன்களைக் காட்டிலும் ஒருவருக்கு மிகுந்த பயனையளிக்க வல்லது. ஒருவர் எப்படித் தம் ஐம்புலன்களைப் பயன்படுத்தாமல் விடமாட்டாரோ அது போலவே இந்த ஆறாம் புலனான சேணிலை உணர்வையும் பயன்படுத்தாமல் விடமாட்டார். விடுவது அவருக்குப் பெரிய இழப்பாகும். சேணிலை உணர்வு உளச் சேணிலை உணர்வு (Mental Telepathy), உளம்சார் சேணிலை உணர்வு (Psychic Telepathy) என இருவகைப்படும். உளச் சேணிலை உணர்வில் (Mental Telepathy) ஒருவர் எண்ணங்கள் மற்றொருவரிடம் அப்படியே சென்றடைகின்றன. ஆனால், உளம்சார் சேணிலை உணர்வில் (Phychic Telepathy) தொடர்பு, சின்னங்கள் (Symbols) மூலம் நிகழ்கிறது. இவை ஒரு பெருக்கல் குறியாகவோ சதுரமாகவோ வாகனமாகவோ மிருகமாகவோ வார்த்தையாகவோ இருக்கலாம். இவை அடிக்கடி ஒருவர் கனவில் தோன்றலாம். ஆனால், இதன் உண்மைப்பொருள் என்னவென்பதை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக, ஒருவர் கனவில் அடிக்கடி இரயில் தோன்றுமானால் அவர் வெளியூருக்குச் செல்லப் போவதை அது தெரியப்படுத்தலாம். இத்தகைய செய்திகள் ஒருவர் மனம் அமைதியாகவும், செய்திகளை வரவேற்கும் நிலையிலும் இருக்கும்போது அவருக்குத் துல்லியமாகப் புலப்படுகின்றன. எனவேதான், தூக்கத்திலோ தியானத்திலோ இருக்கும்போது சேணிலை உணர்வு தோன்றுகின்றது. உறங்குமுன் ஒருவர் தம் சிக்கல்களை உள் மனத்திடம் கூறி, அதற்கு விடையைக் காட்டுமாறு வேண்டினால் கனவுகளில் அவற்றிற்குத்தக்க விடை கிடைக்கும். பிறர் மனத்தைப் படித்தல் (Mind Reading) சேணிலை உணர்வின் ஒரு முறையாகும். மற்றொருவர்மனத்தில் இருப்பதையறிய எண்ணியவர் அவரது உடலையும் மனத்தையும் அமைதியாக இருத்தி (Relaxed), தம் மனத்தை அவரைப்பற்றிய எண்ணங்களில் ஆழ்த்தி, அவர் தம் நல்ல குணங்கள், நடை, உடை, பாவனைகள் முதலிவற்றைக் கற்பனையில் பார்த்து, அவருடனே ஒன்றி அமைதியுடன் இருந்தால் அவரது மனத்தைப் படிக்கமுடியும். அருகில் இருப்பவரிடம் மாத்திரமன்றி வெகு தொலைவில் இருப்பவரது எண்ணங்களையும் சேணிலை உணர்வு மூலம் அறியமுடியும். சிலர் உளஇயக்கம் என்ற நிலையைச் சேணிலை உணர்வின் ஒருவகையாகக் குறிப்பிடுகிறார்கள். இதில் மனத்தால் சில பொருள்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தொடர்பு சேணிலை உணர்வு (Contact Telepathy) என்ற முறையில் ஒருவரது கைகளை மற்றவரின் கை, தலை அல்லது உடம்பின் நோயுற்ற பாகத்தின் மேல் வைத்துத் தொடுவதன்மூலம் எண்ணங்கள் செலுத்தப்படுகின்றன. இந்த முறை முக்கியமாக நோய்களை நீக்கப்பயன்படுகிறது. <b>திறனாய்வு</b>: சேணிலை உணர்வு வெற்றியுடன் அமைய எண்ணங்கள் அனுப்புபவர், பெறுபவர் ஆகிய இவருடைய மனவெழுச்சி நிலையும் மிக முக்கியமானதாகும். அனுப்புபவர் மனவெழுச்சி தூண்டப்பட்டும், பெறுபவர் அமைதியாகவும் (Relaxed) இருக்கும்போது சேணிலை உணர்வு மிகச்சிறந்த முறையில் அமையும். அதுமட்டுமன்றி, எண்ணங்களைப் பெறுபவர் கனவு நிலையிலோ, மனோவசியம் செய்யப்பட்ட நிலையிலோ இருந்தால், பொதுவான விழிப்பு நிலையில் இருப்பதைவிட நன்றாகச் சேணிலை உணர்வு செயற்படும். அறிவியலில் ஒரு நிகழ்ச்சி (Phenomena) பலமுறை சோதித்து மெய்ப்பிக்கப்பட்ட பின்பே ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆனால், சேணிலை உணர்வு அது போன்று பலமுறை சோதித்து மெய்ப்பிக்கப்பட்ட முடியாத ஒரு நிகழ்வு ஆகும். சேணிலை உணர்வு மற்றும் பிறவிதமான அதீத புலன்காட்சி (ESP) ஐயத்திற்கு இடமாக இருப்பதற்குக் காரணம், இத்தகைய நிகழ்ச்சிகளை நம்பும் முறையில் நிகழ்த்திக் காட்ட முடியாததுதான். இதுபற்றி ஓர் ஆராய்ச்சியாளரின் முடிவு மற்றோர் ஆராய்ச்சியாளருடைய முடிவுடன் ஒத்துப்போவதில்லை. ஒரே ஆராய்ச்சியாளரும் சேணிலை உணர்வு பற்றி ஒருமுறை சோதனை செய்து கிடைத்த நம்பத்தக்க முடிவுகளை மறுமுறையும் பெறுவார் என உறுதியாகக் கூறமுடியாது. எனவே,<noinclude></noinclude> 1uigdvp8w5t3ba0f45r8xq4okdnnmp3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/549 250 649928 1955077 2026-07-22T06:51:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மறுபடி செய்து மெய்ப்பிக்க முடியாத நிலை சேணிலை உணர்வின் மிகப்பெரிய ஒரு குறையாகும். ஆராய்ச்சியாளர் சேணிலை உணர்வு பற்றி நம்பிக்கையோடு, ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேத்து சிங்கு|521|சேதிநாடு}}</noinclude>மறுபடி செய்து மெய்ப்பிக்க முடியாத நிலை சேணிலை உணர்வின் மிகப்பெரிய ஒரு குறையாகும். ஆராய்ச்சியாளர் சேணிலை உணர்வு பற்றி நம்பிக்கையோடு, நல்ல முடிவு கிடைக்குமென்ற உறுதியோடு இருக்கும்போது அவர் வெற்றி பெறுகிறார். அது பற்றி நம்பிக்கையின்றி விருப்பமில்லாமல் ஆராய்ச்சி செய்யும்போது அதன் முடிவு மன நிறைவளிப்பதாக அமைவதில்லை.{{Right|<b>ஹே.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Helyn Hitchcock,</b> The Magic of Psychograms, Parker Publishing Co: New York, 1975.<br> <b>Hilgard E.R., Atkinson, R.C. and Atkinson R.L.,</b> Introduction to Psychology, Oxford and IBH Publishing Co., 1975. <section end="சேணிலை உணர்வு"/> <section begin="சேத்து சிங்கு"/> {{dhr}} <b>சேத்து சிங்கு (கி.பி. 1770-1780)</b>: இவர் கி.பி.18-ஆம் நூற்றாடில் காரி என்னும் வாரணாசிப் பகுதியினை ஆண்ட சிற்றரசர். சேத்து சிங்கு (Chait Singh) தந்தையின் பெயர் பல்வந்துசிங்கு என்பதாகும். அயோத்தி நவாபுவின் புதல்வர் கி.பி.1775-ஆம் ஆண்டில் ஆங்கிலேயருடன் ஓர் உடன்படிக்கையினைச் செய்து கொண்டிருந்தார், அவ்வுடன்படிக்கையின்படி சேத்து சிங்கு 22½ இலட்சம் ரூபாய் ஆங்கிலேயருக்குத் திறை செலுத்திட வேண்டும், முதலில் இவர் அயோத்தி நவாபுவின் திறையரசராக விளங்கியதே இதற்குக் காரணமாகும். அப்போது தலைமை ஆளுநராகப் பணிபுரிந்துவந்த வாரன் ஏசுடிங்சு மராத்தியர்களுடனும், மைசூருடனும் போர் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதற்காக அளவற்ற பொருள் அவருக்குத் தேவைப்பட்டது. போருக்குப் பொருள் திரட்ட முறையற்ற வழிகளைக் கையாண்டார். அவற்றுள் ஒன்று சேத்சிங்கிடம் 22½ இலட்ச ரூபாய் திறைகேட்டதாகும். இந்த 22½ இலட்சத்தையும் சேத்சிங்கு கொடுத்தார். மேலும், ஐந்து இலட்சம் ரூபாய் திறையாகச் செலுத்தும்படி சேத்து சிங்கிடம் கி.பி. 1778-ஆம் ஆண்டில் கேட்டார். அத்துடன் நிற்காமல் வாரன் எசுடிங்க மீண்டும் மீண்டும் அவரிடம் பணம் கேட்டார். இதற்கிடையில் கி.பி.1780-இல் வாரன் ஏசுடிங்க சேத்துசிங்கிடம் 2000 குதிரைப் படையை அனுப்பி வைக்கும்படி ஆணையிட்டார். சேத்துசிங்கு தன் இயலாமையைப் பணிவோடு தெரிவித்து, மன்றாடி 1000 ஆக எண்ணிக்கையினைக் குறைத்துக்கொள்ளும்படி, வேண்டினார். ஆனால், தலைமை ஆளுநரிடமிருந்து பதில் இல்லை, ஆயினும் 500 குதிரைப்படை, 500 காலாட்படையினைத் திரட்டிவிட்டதாக ஏசுடிங்சிற்கு இவர் தகவல் அனுப்பினார். ஆனால் ஏசுடிங்க சேத் சிங்கைக் குறைகூறி அணையை மீறிவிட்டதாகவும், அக்குற்றத்தைச் செய்ததற்காக 50 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். ஏசுடிங்க தாமே நேரில் சென்று சேத்துசிங்சைக் கைது செய்தார். ஆனால், சேத்துசிங்கின் படைவீரர் இச்செய்தி கேட்டு ஆத்திரமுற்று ஆங்கிலேயரைக் கொன்றனர். ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகம் விளைவித்தனர். ஆங்கிலேயச் சிப்பாய்கள் பலரைக் கொன்றனர். ஏசுடிங்க படைதிரட்டி வந்து கலகத்தை அடக்கினார். சேத்துசிங்கை ஆங்கிலேயர் கைது செய்தனர். மேற்கண்ட நிகழ்ச்சிக்குத் தாம் பொறுப்பாளி அல்லர் என்று சேத்துசிங்கு வாதாடினார். ஆனால், எதுவும் பயனளித்திடவில்லை. முடிவில் சேத்துசிங்கு நாடு கடத்தப்பட்டார். குவாலியரில் அவர் அடைக்கலம் புகுந்தார். சேத்துசிங்கிற்குப் பதிலாக இவர்தம் உடன் பிறந்தார் புதல்வர் காசியில் அரசராக முடிசூட்டப் பெற்றார். சேத்சிங்கின் உறவினரான புது அரசர் 40 இலட்சம் ரூபாய் ஆங்கிலேவருக்கு வழங்கினார். ஏகடிங்க சேத்துசிங்கிற்கு இழைத்த கொடுமைகளை ஆங்கிலேயர்களே கண்டித்தனர். வாரன் எசுடிங்கின் மீது நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்ற விசாரணையின்போது, எழுப்பப்பெற்றுக் குற்றச் சாட்டுகளுன் ஒன்றாகச் சேத்துங்கின் விவகாரம் எழுப்பப்பெற்றது. ஏசுடிங்கின் இப்போக்கினைக் ‘கொடுங்கோன்மையானது, அநீதியானது, அடக்குமுறைத் தன்மையது’ என்று பிட்டு எடுத்துரைத்தார். ஆல்பிரட்லையால் என்பவரும் காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏசுடிங்சு பொறுப்பு என்று கூறுகிறார். ஆனால், வின்செண்ட் சுமித்து அன்றைய நிலைமையின் அடிப்படையில் ஏசுடிங்க செய்த செயல்கள் சரியானவையே என்று வாதாடுகிறார்.{{Right|<b>ந.க.ம.</b>}} <section end="சேத்து சிங்கு"/> <section begin="சேதிநாடு"/> {{dhr}} <b>சேதிநாடு</b>: தமிழகம், சேர சோழ பாண்டிய நாடுகள் என மூவகையாகப் பகுக்கப்பெற்று முடியுடை மன்னர் மூவரால் ஆளப் பெற்றதனைப் பண்டைய இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அந்நாடுகள் கோனாடு, பறம்பு நாடு முதலிய சிறு பிரிவுகளாக அமைந்து, முடியுடை மன்னரைச் சார்ந்தும், சாராது தனித்தும் விளங்கிய குறுநில மன்னர்களால் ஆளப்-<noinclude></noinclude> rhggq4cj3muq8vpli8kjw3r26loksao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/550 250 649929 1955078 2026-07-22T07:00:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டு வந்தமையினையும் அவ்விலக்கியங்கள் உணர்த்துகின்றன. காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகளோடு, தொண்டை நாடு, நடு நாடு என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேதிராயர்|522|சேதுப்பிள்ளை, இரா.பி.}}</noinclude>பட்டு வந்தமையினையும் அவ்விலக்கியங்கள் உணர்த்துகின்றன. காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகளோடு, தொண்டை நாடு, நடு நாடு என்ற பிரிவுகளும் தமிழகத்தில் உருவாயின. சோழ நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி நடுநாடு எனப்பட்டது. இந்த நடுநாட்டின் ஒரு பகுதி சேதிநாடு எனவும் வழங்கப்பட்டது. சேதியர் மரபினரால் ஆளப்பட்டமையின் இது சேதிநாடு எனப்பெயர் பெற்றது. இக்காலத்தில் இது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்துள்ளது. சேதிநாட்டின் தலைநகர் திருக்கோவலூர் ஆகும். இதனைச் சேக்கிழார், ‘சேதிநன்னாட்டு நீடு திருக்கோவலூர்’ (மெய்ப், 1) என்று குறிப்பிட்டுள்ளார். இது தென்பெண்ணையாற்றங்கரையிலுள்ளது. இவ்வூரும் இப்பகுதியும் சங்க காலத்திலிருந்தே சிறப்புப் பெற்று வந்துள்ளது. மலாடர் என்னும் மரபினர் ஆண்டமையால் இப்பகுதி மலாடு எனவும் கூறப்படும். மலையமான் மரபினரால் ஆளப்பட்டமையால் அவ்வாறு கூறப்பட்டது என்பதும் ஏற்புடையதாகும். சேதி நாட்டின் தலைநகராய திருக்கோவலூர் புறநானூற்றில் கோவலூர் என்றும் (புறம்.99-13) அகநானூற்றில் கோவல் என்றும் (அகம்.35-14) கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மலையமான் திருமுடிக்காரி போன்றாரும், சமய எழுச்சிக் காலத்தில் மெய்ப் பொருள் நாயனார் போன்றாரும் இப்பகுதியில் சிறப்புற்று விளங்கியுள்ளனர். வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்று சேதி என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 56 தேசங்களுள் சேதி என்பது ஒன்று என்றும், அது இக்காலப் பிலாகபூர், சபர்பூர் ஆகிய நகரங்களைச் சூழ்ந்து விளங்கும் பகுதி என்றும் கூறுகின்றனர். பாரதக் கதைமாந்தருள் ஒருவரான சிசுபாலனைச் ‘சேதிப் பெருமான் சிசுபாலன்’ என்று அந்நூல் குறிப்பிடுகிறது. கொங்குவேனின் பெருங்கதையில் சேதிநாடு பற்றிய குறிப்புள்ளது. அங்கு, இது மிருகாவதியின் தந்தைக்குரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயணன் இந்நாட்டிற்குரியவனாக இருந்துள்ளான், அதனால் அவன் சேதியர் பெரும்பெயரண்ணல், சேதிபன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளான். அந்த நாட்டினை. உதயணன், பின்னர் யூகிக்கு அளித்தான் என்றும், அங்குத் தவம் புரிதற்கு ஏற்ற அழகிய மலையுண்டென்னும் பெருங்கதை குறிப்பிடுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேதிநாடு"/> <section begin="சேதிராயர்"/> {{dhr}} <b>சேதிராயர்</b> சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுன் ஒன்பதாந் திருமுறையினைப் பாடிய சைவ அடியார்களுள் ஒருவர். இவர் சேதி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் குடும்பத்துள் தோன்றியவர். சேதிநாடு என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் வடமேற்கே அமைந்த பகுதியாகும். நடுநாட்டைச் சார்ந்த இப்பகுதி, மலையமான் நாடு, மலாடு என்ற பெயர்களால் வழங்கப்பட்டது. சேதிநாட்டின் தலை நகர் திருக்கோவலூர் ஆகும். இது, ‘சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூர்’ என்னும் பெரிய புராணப் பாடற் பகுதியால் தெரிகிறது. இவர் தாம் பாடிய பதிகத்தில் ‘எழிற் சேதிபர் கோன்’ என்று குறிப்பிட்டுள்ளமையால் இவர் சேதிநாட்டை ஆண்ட மன்னராவார் என்பது புலனாகிறது. சேதிராயர் ஒன்பதாம் திருமுறையில், தில்லைப் பெருமாள் மீது திருவிசைப்பாப் பாடியுள்ளார். ‘சேலுலாம் வயல்’ எனத் தொடங்கும் அப்பதிகம் 10 பாடல்களைக் கொண்டது. மேலும் அப்பதிகம் அந்தாதித் தொடையில் அகப்பொருள் செய்தி கொண்டமைந்துள்ளது. தில்லைக் கூத்தப்பெருமான் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அவனைக் காண விரும்பி, அடையப் பெறாமையால் விம்மி நெட்டுயிர்த்து அழுதலையும், அவன் அணிந்த கொன்றை மாலையினை இரத்தலையும், அவன் பெயர் கூறுமாறு தான் வளர்த்த கிளியினிடம் வேண்டுவதையும், அத்தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறுவனவற்றை அவள் பெருட்டுத் தாய் வேண்டுவதனையும் பதிகப் பாடல்கள் அழகுறக் கூறுகின்றன. இவர் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார் என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேதிராயர்"/> <section begin="சேதுப்பிள்ளை, இரா.பி."/> {{dhr}} <b>சேதுப்பிள்ளை, இரா.பி.</b> தமிழின் வாழ்வுக்கும் வளத்துக்கும் தொண்டுசெய்த பெரியார்களுள் காலஞ்சென்ற பேராசிரியர் டாக்டர் இரா.பி. சேதுப் பிள்ளையும் ஒருவர். எண்ணத்தாலும், எழுத்தாலும், சொல்லாலும், செயலாலும் தமிழின் உயர்வுக்குப் பாடுபட்டவர் இப்பெரியார். இவர்தம் பேச்சாலும் எழுத்தாலும், கவரப் பெற்ற தமிழகம் இவரைச் ‘சொல்லின் செல்வர்’ எனச் சிறப்பித்து மகிழ்ந்தது. இவர் ‘திருநெல்வேலி’யிலுள்ள இராசவல்லிபுரம் என்ற சிற்றூரில் கி.பி.1896-இல் பிறந்தார். பாளையங்கோட்டையிலும், திருநெல்வேலியிலும் கற்றுப் பின் சென்னை சேர்ந்தார். அங்குள்ள பச்சையப்பன் கல்லூரியில் சுற்று பி.ஏ. பட்டம் பெற்ற இவர் சட்டம் பயின்று வெற்றி பெற்றார். தமிழை நன்கு கற்றுத் தெளிய வேண்டும் என்ற ஆவல்மிகக் கொண்டார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராய்த்திகழ்ந்த திரு. செல்வக் கேசவராவர் இவர் ஆவளைப் பெருக்கினார். அப்பெரு-<noinclude></noinclude> doubwvy02lf6oul485dzs7hnh6w7zrm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/551 250 649930 1955079 2026-07-22T07:26:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 551 |bSize = 375 |cWidth = 93 |cHeight = 122 |oTop = 38 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|இரா.பி. சேதுப்பிள்ளை}} மகனாரின் கூட்டுறவால், தமிழ் நூல்களை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேதுப்பிள்ளை, இரா பி.|523|சேதுப்பிள்ளை, இரா பி.}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 551 |bSize = 375 |cWidth = 93 |cHeight = 122 |oTop = 38 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|இரா.பி. சேதுப்பிள்ளை}} மகனாரின் கூட்டுறவால், தமிழ் நூல்களை நுணுகிக் கற்றார். சேதுப்பிள்ளை, சில ஆண்டுகள் நெல்லையில் வழக்கறிஞராகத் திகழ்ந்தார், எனினும், தமிழ்ப் பணி புரியவே இவரது உள்ளம் விரும்பிற்று. தமிழகத்தின் வார, மாத ஏடுகள் இவரது எழுத்தோவியத்திற்கு முதலிடம் தந்தன. முப்பெரும் கவிஞரான கம்பன், இளங்கோ, வள்ளுவர் ஆகியோரின் காப்பியப்பண்பு, நாடகத்திறன், அறங்கூறும் ஆற்றல் ஆகியவற்றை விளக்கினார். பேச்சிலும் எழுத்திலும் தமக்கென ஒரு தனி நடையினை வருத்துக்கொண்டார், எதுகையும் மோனையும் இணைந்து வரும் இவரது தமிழ் நடையை மக்கள் விரும்பி வரவேற்றனர். பேராசிரியரின் புகழை உணர்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப்பணி புரிய அழைத்தது. அழைப்பை ஏற்ற பேராசிரியர் அங்குத் தமிழ்ப்பணி புரிய இசைந்து சென்றார். பேராசிரியரின் தமிழ்ப் பணிக்கு அண்ணாமலை தகுந்த இடமாக அமைந்தது. அங்குப் பணியாற்றிய ஆறு ஆண்டுக்காலமும் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் பழகும் வாய்ப்புப் பேராசிரியருக்குக் கிடைத்தது. இன்று தமிழ்ப் புலமை சான்ற பலர், அன்று பேராசிரியரிடம் பயின்றவர்களே. ‘தமிழ்நாட்டு நவமணிகள்’, ‘திருவள்ளுவர் நூல்நயம்’, ‘சிலப்பதிகார விளக்கம்’, ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’ போன்ற சிறந்த நூல்களைத் தமிழகத்துக்குத் தந்தார். இவ்வேளை, பேராசிரியரின் தமிழ்ப் பணியைச் சென்னைப் பல்கலைக் கழகம் விரும்பிற்று, பேராசிரியரின் சேவையில் தமிழகம் தழைக்கவேண்டும். என்ற ஆசையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் விருப்புடன் அவரைச் சென்னைக்கு அனுப்பியது. இதன் மூலம் சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமன்றிச் சென்னை மாநகரும், செந்தமிழ் நாடும் புத்தொளி பெற்றன. பேராசிரியரின் பேச்சிலும் எழுத்திலும் இனிமை பெருகும். சென்னை மக்களுக்குக் கம்பனையும் இளங்கோவையும் முறையாகப் பாடம் சொல்லும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அரசியல் அலுவலரும், நீதிமன்ற நடுவரும் கல்லூரி ஆசிரியரும், மாணவரும், தொழிலாளரும், இவரது இலக்கிய வகுப்புக்கு. அணி அணியாகச் சென்றனர். தமிழ்க் கூட்டம் என்றால் ஐம்பது பேரே செல்வர் என்ற நிலையினை மாற்றி ‘வெள்ளம் போல் தமிழர் கூட்டம்’, என்ற உயர் நிலையினைப் பேராசிரியர் உண்டாக்கினார். ஆய்வு மாணாக்கர்கட்கு வழிகாட்டினார் பேராசிரியர். இவரிடம் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற வல்லுநர் பலர், ‘தமிழ்ப்பேரகராதி’, ‘தமிழ் அகராதி’, ‘கலைக்களஞ்சியம்’ போன்ற பெரும் பணிகளில் இவரது கைவண்ணமும் கருத்துவண்ணமும் அமைந்திருப்பதைக் காணலாம். தமிழகத்தின் கலைக்கூடங்களும், அரசியல் நிலையங்களும் இவரது ஆற்றலைப் பயன்படுத்தின. அரசால் நியமிக்கப்பட்ட பல குழுக்களில் தலைமை தாங்கினார். கீழ்த்திசை மொழிகளின் மாநாட்டிலும் மொழியியல் கல்விக் குழுவிலும் பல ஆண்டுகள் தலைவராகத் திகழ்ந்தார். அறிவு வன்மையும், ஆராய்ச்சித் திறமையும் அமைந்த இப்பேராசிரியர் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் வேந்தராய்’ப் பணியாற்றி 1961-இல் ஓய்வு பெற்றார். பேராசிரியர் எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூல் இவரது ஆய்வுப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சென்னை அரசாங்கம் இந்நூலைப் பாராட்டி 500 ரூபாய் பரிசு தந்தது. கிட்டத்தட்ட இருபத்தைந்து சிறந்த நூல்களைப் பேராசிரியர் எழுதியுள்ளார். இவைகளில் சில ஆங்கிலத்தில் உள்ளன இவர் எழுதிய ‘தமிழ் இன்பம்’ என்ற நூலுக்கு மத்திய அரசு 5,000 ரூபாய் பரிசு தந்து மகிழ்ந்தது. பேராசிரியரின் சொல்லாற்றலில் திளைத்த தமிழகத்தின் சார்பாகத் தருமபுர ஆதீனம் இவருக்குச் ‘சொல்லின் செல்வர்’ என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தது. சென்னைப் பல்கலைக் கழகமோ தனது நூற்றாண்டு விழானில் ‘டாக்டர்’ (இலக்கியப் பேரறிஞர்) என்ற பட்டத்தினைத் தந்து பெருமைப்படுத்திறது. அறிவாற்றலும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்கு, பரிசும் பாராட்டும் பெற்ற பேராசிரியர் பண்-<noinclude></noinclude> i9t0b4d0ewczuq1ugcekgipqiiwx9ud பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/552 250 649931 1955080 2026-07-22T07:37:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாட்டிலும் தலைசிறந்து விளங்கினார். உழைப்பும் நேர்மையும் இவரது இரு கண்களாகத் திகழ்ந்தன. தம்மை ஈன்றெடுத்த சொர்ணம்மாளின் நினைவாக, அண்ணா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேதுபதிகள்|524|சேதுபதிகள்}}</noinclude>பாட்டிலும் தலைசிறந்து விளங்கினார். உழைப்பும் நேர்மையும் இவரது இரு கண்களாகத் திகழ்ந்தன. தம்மை ஈன்றெடுத்த சொர்ணம்மாளின் நினைவாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு 25,000 ரூபாய் அளித்து மகிழ்ந்தார். தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு 25,000 ரூபாய் நன்கொடை நல்கினார், தம் வாழ்கையில் தேடி வைத்த செல்வம், வழிவழி வந்த செல்வம், நூல்கள் மூலம் இனி கிடைக்கப் போகும் வருவாய், இவை முழுவதையும் திருநெல்வேலியிலுள்ள ஒரு மகப்பேற்று மருத்துவமனைக்குத் தானமாக எழுதி வைத்துள்ளார். இக்கொடை வளத்தின் பின்னணியில், பேராசிரியரின் தாய்ப்பற்றும் மொழிப் பற்றும் பிறந்த நாட்டுப்பற்றும் புலனாகின்றன. தமிழகத்தின் புகழ் ஓனியாய், சொல்வேந்தராய், சான்றோராய்த் ஆய்வுப் புலவராய், பண்புடைச் திகழ்ந்த பேராசிரியரின் வெள்ளிவிழாவை, அவர் தம் இருபத்தைந்து ஆண்டுத் தமிழ்ப்பணியின் நினைவாக, 1961 ஏப்பிரல் 13-நாள் தமிழ் மக்கள் சென்னையிலே கொண்டாடினர். வெள்ளி விழாவைக் கண்ட பேராசிரியர் அதன்பின் இரண்டு வாரங்களுக்குள் காலமானார்.{{Right|<b>தி.அ.சொ.</b>}} <section end="சேதுப்பிள்ளை, இரா.பி."/> <section begin="சேதுபதிகள்"/> {{dhr}} <b>சேதுபதிகள்</b>: மறவர்களின் தலைவர்களான சேதுபதிகள் இராமாயண காலத்திலிருந்தே புகழ் பெற்றுவிளங்கிய சேதுப்பாலத்தையும் அதற்குச் செல்லும் வழியையும் காத்த காவலர்களாவர். இவர்கள் செம்பி நாட்டு மறவரெனக் கூறப்படுகின்றனர். சேதுபதிகள் வரலாறு குறித்து பிறப்பதற்கு நெடுக்காலதிற்கு முன்னரே தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மதுரையை கி.பி. 1604-இல் ஆண்ட முத்துக்கிருட்டிணப்ப நாயக்கர் சேதுபதி மரபை மீண்டும் ஆட்சிக்குக் கொணர்ந்தார். சடைக்கத் தேவ உடையான் சேதுபதி கி.பி.1605-இல் ஆட்சிக்கு வந்தார். இராமநாத புரத்திலும் போகலூரிலும் மண்ணாலாகிய கோட்டையினைக் கட்டி அங்கிருந்து மன்னனென அப்பகுதியை ஆண்டார். வடக்கு வட்டகை, காளையார் கோவில், பட்டமங்கலநாடு ஆகிய கிராமங்களையும் தம் ஆட்சிக்குள் கொணர்ந்தார். இவர் இராமேசுவரக் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்துள்ளார். வரது காலத்திலிருந்துதான் நாணயங்கள் அச்சிடும் அதிகாரத்தைச் சேதுபதிகள் நாயக்கமன்னமிடமிருந்து பெற்றதாகக் கருதப்படுகிறது. இவருக்கு அடுத்தபடியாக ஆண்டமுக்கிய மன்னர் இரண்டாம் சடைக்கத் தேவன் ஆவார். இவர் மதுரை நாயக்கருக்குக் கப்பம் கட்ட மறுத்ததன் விளைவாகத் திருமலை நாயக்கர் தம் தளபதி இராமப்பையன் தலைமையில் ஒரு படையை இவருக்கு எதிராக அனுப்பினார். இப்போரின் தொடக்கத்தில் பல வெற்றிகளைச் சூடியபோதிலும், இறுதியில் சடைக்கன் நாயக்க மன்னரிடம் சரணடைந்தார். இப்போரை ‘இராமப்பையன் அம்மானை’ என்ற நாட்டுப்பாடல் சுவைபட விவரிக்கிறது. இவருக்குப் பிறகு இவர் மருமகன் இரகுநாத தேவன் பட்டத்திற்கு வந்தார். இவர் திருமலைநாயக்கருக்கு ஆதரவாகச்சென்று மைசூர் மன்னரை மூக்கறுப்புப் போரில் வென்றுவஞ்சம் தீர்த்தார். இவரது வீரத்தைப் பாராட்டி யானைகளையும் குதிரைகளையும் பரிசாகக் கொடுத்துத் தன் பேரையும் கொள்ளுமாறு சொல்லி அவரைத் ‘திருமலை சேதுபதி’ என்றழைத்தார். மதுரை மன்னர் ‘அரசியின் தாலியைக் காத்த காவலன்’ என்ற பட்டத்தையும் வழங்கினார். அரசுச் சின்னமான தனது சிங்கமுகப் பல்லக்கையும், குடையையும், தங்கத்தால் ஆன துர்க்கைச் சிலையையும் வழங்கினார். மேலும் எப்படி சுட்டும் நிலையை நீக்கித் திருப்புவனம், திருக்களி, பள்ளிமடம் ஆகிய பகுதிகளையும் சேதுபதிக்குக் கொடுத்தார். இதற்குப் பிறகு திருமலை சேதுபதி கப்பம் கட்டும் சிற்றரசர் என்ற நிலை மாறிச்சுயேச்சை மன்னராக ஆட்சி செய்யலானார். இவரது ஆட்சியில் சேதுநாடு விரிவடைந்தது. இவரது ஆட்சின்போது தான் இராமநாதபுரத்தில் நவராத்திரி விழாத் தொடங்கியது, இன்றும் இவ்லிரா சிறப்பாக நடந்துவருகிறது. தங்கத்தினால் பசுவைச் செய்து அதைத்தகுதி வாய்ந்த பார்ப்பனருக்குப் பரிசளிக்கும் சடங்கை இவர்தான் தொடங்கினார். இதற்கு ‘இரணியகர்ப்பதானம்’ என்பது பெயர். இதன் நினைவாக ‘இரணியகர்ப்பயாசி’ என்றபட்டத்தை இவர் கொண்டார். இவர்தம் பின்னோடிகளும் இப்பட்டத்தைக் கொண்டனர். தேவைநகராதிபன், சேது மூலரட்சக துரந்தரன், இராமநாதசுவாமி காரிய துரந்தரன், பரத நாடக பிரவீணன், தொண்டியன், துறைக் காவலன், வைகை வளநாடன், இராமேசுவரத்தையா ஆகிய பட்டங்கள் ஓர் தாமிரப்பட்டயத்தில் காணப்படுகின்றன. இவர் தெலுங்கு மொழியை அவைக்கள மொழி ஆக்கினார், சேதுபதிகளிலேயே இவரைத் தலை சிறந்தவராகக் கருதலாம். இவருக்குப் பிறகு இரண்டாண்டுகள் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி கி.பி. 1671-இல் பட்டத்திற்கு வந்தார்; மறவர் நாட்டைச் சுயேச்சை நாடாக்கினார்; தஞ்சை, மதுரைப் படைகளைத் தோற்கடித்தார்; புதுக்கோட்டை அரசை உருவாக்கினார்; இராமநாதபுரம் அரசுக் கடற்கரையின் முத்துக் குளிக்கும் பகுதியில் தச்சுக்காரருக்கு மீன்பிடிக்கும் உரிமையை வழங்கி அவர்களிடம் இருந்து திறையும் பெற்றார்; இராமநாதபுரத்தைத் தமது தலைநகராக்கினார்;<noinclude></noinclude> 0iczpslozih6qi4mjy5mha2lljv43tg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/553 250 649932 1955081 2026-07-22T07:51:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஓர் ஊருணியை நிருமாணித்தார். மக்களிடமிருந்து ‘முகவை ஊருணி ஐயா’ என்ற பட்டத்தையும் பெற்றார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேதுபதிகள்|525|சேதுபுராணம்}}</noinclude>மக்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஓர் ஊருணியை நிருமாணித்தார். மக்களிடமிருந்து ‘முகவை ஊருணி ஐயா’ என்ற பட்டத்தையும் பெற்றார். பல கவின்பெறு ஓவியங்களைக் கொண்ட ‘இராமலிங்க விலாசம்’ என்று சொல்லப்படுகின்ற ஓர் அரண்மனையையும் இவர் உருவாக்கினார். தி பிரிட்டோ என்ற கிறித்தவப் பாதிரியார் ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களினால் கொல்லப்பட்ட போதிலும், இவர் கிறித்தவர்களிடமும், முசுலீம்களிடமும் இணக்கமாகவே நடந்துகொண்டார். பாதிரியார் மார்ட்டின் கி.பி. 1783-இல் எழுதிய கடிதம் இவரது புகழைப் பறை சாற்றுகிறது. இவர்தம் முன்னோடிகளின் இறை பணியை இவர் தொடர்ந்தார். திருப்புல்லணைக் கோவிலுக்குப் பதினோரு கிராமங்களை மானியமாக வழங்கினார். இவர் கி.பி.1710-இல் தமது 80-வது வயதில் இறந்தார். இவருடன் இவரது தாற் பத்தேழு மனைவியரும் உடன்கட்டையேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குப்பின் இவருடன் பிறந்தான் மலன் விசய இரகுநாதன் பட்டம் சூடினான். அவரது ஆட்சி இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் காலத்தில் எட்டு இராணுவப் பிரிவுகள் இருந்தன. பிரெஞ்சுப் பொறியாளரின் உதவியுடன் இராசசிங்க மங்கலம் கமுதி, பாம்பன் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார். தச்சுக்காரரின் உதவியுடன் ஓர் பீரங்கிப் படையையும் அவர் அமைத்தார். சிவகங்கை சமத்தானம் அவர் காலத்தில்தான் தோன்றியது. அவர் இராமநாத சுவாமியிடத்தில் பெரும் பக்தி கொண்டிருந்தார். இராமேசுவரத்திற்குச் செல்லும் பயணிகளுக்குப் பல வசதிகளைச் செய்து தந்தார். தன் மருமகன் பயணிகளிடமிருந்து படகுக் காசு வசூலித்தான், என்ற குற்றத்திற்காக அவனைக் கொன்றார். சேதுபதிகளில் கி.பி.1761-1772, கி.பி.1780-1794 ஆகிய ஆண்டுகளில் ஆண்ட முத்துராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர். இவர் ஆங்கிலேயரால் சென்னைக்கு அகற்றப்பட்டு அங்கு கி.பி, 1795-இல் சிறையில் வைக்கப்பட்டார். இவருக்கு பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.1000/-ஆங்கில அரசு வழங்கியது. முத்துராமலிங்க சேதுபதி இறந்த பிறகு கி.பி.1081-இல் மங்களேசுவர நாச்சியார் முதல் இராணி சேதுபதியானார், இவர் இராமநாதபுரத்தின் முதல் சமீன்தாரிணி என்று சொல்லப்பட்டார். இவருடைய பின்னோடிகளில் மிகச் சிறந்தவர் கி.பி.1868-இல் தோன்றிய பாசுகர சேதுபதியாவார். ஆங்கில ஆட்சியில் வந்த பிறகு கூட இவரது காலத்தில் பழைய புகழ் சேதுநாட்டுக்குத் திரும்பியது எனலாம். விவேகாநந்தர் அமெரிக்கா செல்லுவதற்கு இவர்தான் பெரிதும் காரணமாயிருந்தார் என்ற உண்மை இவர் 1893-இல் எழுதிய நாட்குறிப்பிலிருந்து தெரிகிறது. பாவாணரும் இசைவாணரும் பலதிக்குகளிலிருந்து இவரை நாடிவந்து தத்தம் திறமைகளைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றுச் சென்றுள்ளனர். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப் பாண்டித் துரைக்கு இவர் தான் பெரிதும் உதவினார். இவருடைய மனிதாபிமான செயல்கள் பலவாகும். இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இவர் மகன் இராச இராசேசுவர சேதுபதி காலத்திலும் இறையணியும் தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தங்கு தடையின்றித் தொடர்ந்தன. இவரும் தம் தந்தையைப் போல்நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இவர் மகன் சண்முக இராசேசுவரநாக நாத சேதுபதியே கடைசி சமீன்தார் ஆக விளங்கினார். இவர் சென்னைச் சட்டமன்றத்தில் 1946 முதல் 1962 வரை உறுப்பினராக இருந்தார். இராசாசி, காமராசு ஆகியோரின் அமைச்சரவைகளில் 1952 முதல் 1957 வரை அமைச்சராக இருந்து பல பொதுப்பணிகளை ஆற்றியுள்ளார்.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சேதுபதிகள்"/> <section begin="சேதுபுராணம்"/> {{dhr}} <b>சேதுபுராணம்</b> என்னும் நூல், துழாவூர் ஆதீனம் ஆதிகுருமூர்த்தி நிரம்ப வழகிய தேசிகரால் இயத்தப்பெற்றது; இராமநாத முனிவர் என்பார் வேண்டுகோளின்படி 3438 பாடல்களால் பாடப்பெற்றது. சேது அணைகட்டிய வரலாறு முதல் இராமேசு வரத்திலுள்ள தீர்த்தச் சிறப்பு வரை பல் செய்திகளைக் கூறும் சிறந்த நூலாகும். இராமேசுவரத்திற்குத் தெற்கே 16 கி.மீ. தொலைவில் தனுக்கோடி என்னும் தீர்த்த நீராடுமிடம் இருந்து புயலால் அழிந்துவிட்டது. இந்த இடத்திற்குச் ‘சேது’ என்பது பெயர். சேது என்பது அணைக்கட்டினைக் குறிக்கும். இராமமூர்த்தி இராவணனை வதம் செய்ய இலங்கைக்குச் செல்கையில் நளன் என்ற வானரத்தச்சன் வானரங்களைக் கொண்டு கட்டிய அணை சேது அணை. இது நூற்றிரண்டு யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும் உடையது என்றும், மூன்று நாள்களில் கட்டி முடிக்கப்பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வணை இராமேசுவரத்திற்கும் இலங்கைக்குமாக அமைத்த அணையாகும். இங்கு இராமபிரான் லின்வில் நுனியால் உண்டாக்கிய தீர்த்தம் தனுக்கோடி எனப்பெறும் என்று சேது புராணம் கூறும். அதன் சிறப்பினை ‘நீடுதனுக்கோடியினை நினைந்தாலும் புகழ்ந்தாலும் நேர் கண்டாலும் வீடு பெறல் எளிதாகும்’ என்று சேதுபுராணம் தனுக் கோடிச்சருக்கம் கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> ezen60o59yss7ukxpaw4l8fun03n1zp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/557 250 649933 1955100 2026-07-22T13:49:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுற்றுப்புறச் சூழ்நிலையையும் செயலைச் செய்பவரின் திறமையையும் (உட்புறச் சூழ்நிலை) பொறுத்ததாகும். <b>வழிவகை:</b> ஓர் இலக்கை அடைய எந்த ஒரு மனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச் செயற்பாங்குகள்|531|சமூகச் செயற்பாங்குகள்}}</noinclude>சுற்றுப்புறச் சூழ்நிலையையும் செயலைச் செய்பவரின் திறமையையும் (உட்புறச் சூழ்நிலை) பொறுத்ததாகும். <b>வழிவகை:</b> ஓர் இலக்கை அடைய எந்த ஒரு மனிதனும் சில வழிவகைகளைச் செய்தாக வேண்டும். அந்த வழிவகைகளைத் திறமையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மகாத்மா காந்திகூட வழி வகையின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். இலக்குக்கும் வழிவகைக்கும் ஓர் இணைந்த தொடர்பு உண்டு. வழிவகை இருப்பதாலேயே இலக்கு என்ற ஒன்று உள்ளது. ஆனால் சில நேரங்களில் ஒரே இலக்கைப் பல வழிவகைகளில் அடையலாம். அத்தகைய சூழ்நிலையில் செயல்படுபவர் திறமையான வழி எது என்பதை அறிந்து செயற்பட வேண்டும். {{Right|<b>பூ.த.</b>}} <section end="சமூகச்‌ செயல்‌"/> <section begin="சமூகச் செயற்பாங்குகள்"/> {{dhr}} {{larger|<b>சமூகச் செயற்பாங்குகள்:</b>}} சமூகம் மக்களிடையே சமூக உறவுகளைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். சமூக உறவுகள் அங்குள்ள மக்களின் சமூக இடைவினைகளைச் சார்ந்துள்ளது. சமூக உறவில் ஆழ்ந்த ஏற்படுத்தும் செயல்கள் தாக்கத்தை மட்டுமே சமூக இடைவினையாகும். இடைவினை என்பது மிக எளிமையான சமூகச் செயற்பாங்கின் வடிவமாகும். அன்றாடச் சமூக வாழ்க்கையில் அடிக்கடி காணப்படும் நடத்தைகளின் வெவ்வேறு வடிவங்களே சமூகச் செயற்பாங்குகள் (Social Processes) எனப்படுகின்றன. இடைவினையின் பல்வேறு வடிவங்களையே சமூகச் செயற்பாங்குகள் எனக் கூறுகின்றோம். கூட்டுறவு, போட்டி, சண்டை, தகவமைதல் (Accommodation) மற்றும் தன்மயமாதல் (Assimilation) முதலியவை சில முக்கியமான சமூகச் செயற்பாங்குகளாகும். ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு உறவு முறையை ஏற்படுத்தும் பல அடிப்படை வழிமுறைகளே செயற்பாங்காகும். இச்செயற்பாங்குகள் மனித உறவில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன்முலம சமூக ஒற்றுமையையோ, சீர்குலைவையோ ஏற்படுத்துகின்றன. <b>சமூகச் செயற்பாங்கின் வடிவங்கள்:</b> சமூகவியல் அறிஞர்கள் சமூகச் செயற்பாங்குகளைப் பல்வேறு வடிவங்களாக விவரித்துள்ளனர். பார்க்கு (Park), பர்கெசு (Burgess) ஆகியோர் நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை போட்டி, சண்டை, தகவமைதல், தன்மயமாதல் என்பன. பல்வேறு அறிஞர்கள் பலவிதமாக வகைப்படுத்தியிருந்தாலும் கூட்டுறவு, சண்டை, போட்டி, தகவமைதல், தன்மயமாதல் ஆகியவை அடிப்படையான செயற்பாங்குகளாக கருதப்படுகின்றன. இடைவினைகள் பொதுவாக மேற்கூறப்பட்ட பல்வேறு சமூகச் செயற்பாங்குகளாக வெளிப்படுகின்றன. இடைவினை தொகுப்பாகவும் தொடர்ந்து மாறக் கூடியதாகவும் இருக்கும். அதனால் இடைவினையை ஒரே வகையான சமூகச் செயற்பாங்காகத் தனிமைப்படுத்த இயலாது. எந்த ஒரு நிலையான சூழ்நிலையும் ஒன்றுக்கு மேற்பட்ட சமூகச் செயற்பாங்குகளை உள்ளடக்கியதாகவே இருக்கும். எந்தவொரு சமூகமும் முழுக்க முழுக்கக் கூட்டுறவாகவோ அல்லது சண்டைகள் நிறைந்தாகவோ இருப்பதில்லை. <b>1. கூட்டுறவு:</b> இது உலகம் முழுதும் காணப்படும் ஓர் அம்சம். கூட்டுறவு இன்றி மனிதன் வாழ்வது அரிது. குழந்தையைத் தாலாட்டு வதிலிருந்து கூட்டுறவு ஆரம்பமாகிறது. சிறு பூச்சி விலங்கினங்களிடையேயும்கூட, கூட்டுறவு காணப்படுகிறது. மனிதனுடைய மனத்திற்கும், சமூகத்திற்கும் கூட்டுறவு தேவையான ஒன்றாகும். குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில் முதலில் பலவற்றைக் கூட்டுறவாகக் குடும்பத்தில் அனைவரும் கற்றுக் கொள்கின்றனர். கூட்டுறவு என்பது பொதுவான விருப்பத்திற்கு அல்லது முடிவிற்காக இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட பலர் ஓர் அமைப்பாகக் கூடிச் செயற்படுதல் ஆகும். எடுத்துக்காட்டாகப் பல்கலைக்கழகம், அலுவலகம், போன்ற இடங்களில் அங்குள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டுறவாக இருந்து ஒத்துழைப்பதால் அவ்விடங்களில் முன்னேற்றத்தைக் காணவியலுகிறது. கூட்டுறவு என்பது ஊடுருவிப் பரவும் தன்மையுடைய தொடர் சமூகச் செயற்பாங்காகும். கூட்டுறவு சமூகத்தை ஒன்றிணைக்கும் வல்லமை படைத்தது இதில் பொதுவான குறிக்கோள் அமைப்பாகச் செயல்படுதல் என்ற இரு அம்சங்கள் உண்டு. கூட்டுறவு பல்வேறு சூழ்நிலைகளால் கொண்டு வரப்படுகிறது. தனிப்பட்டவரின் நலன் கருதியோ, ஈவதில் உள்ள விருப்பம் காரணமாகவோ, பொதுச் சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தினாலோ, சூழ்நிலையின் தேவை கருதியோ, பரந்த பொது இலட்சியத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்திலோ கூட்டுறவு ஏற்படுவதுண்டு. சமுதாயம் உருவாவதற்குக் கூட்டுறவு மிக அவசியம். சமுதாயத்தின் மிகச் சிறிய அமைப்பான<noinclude> <b>வா.க. 8 – 34அ</b></noinclude> cay7gh22wblpiv8e1p6hsk93elm8ose பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/558 250 649934 1955104 2026-07-22T14:04:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடும்பத்தில் இது காணப்படுகிறது. கணவன், மனைவி இருவரிடையே காணப்படும் கூட்டுறவு, குழந்தைகளை வளர்ப்பதற்கும் அவர்களுடைய சமூகமயமாதலுக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ செயற்பாங்குகள்‌|532|சமூகச்‌ செயற்பாங்குகள்‌}}</noinclude>குடும்பத்தில் இது காணப்படுகிறது. கணவன், மனைவி இருவரிடையே காணப்படும் கூட்டுறவு, குழந்தைகளை வளர்ப்பதற்கும் அவர்களுடைய சமூகமயமாதலுக்கும் உதவுகிறது. <b>கூட்டுறவின் வகைகள்: அ. நேரடிக் கூட்டுறவு:</b> இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே செயலில் நேரடியாக ஈடுபட்டு வேலைசெய்தல் நேரடிக் கூட்டுறவு (Direct Cooperation) எனப்படும். வயலில் நாற்று நடும்பொழுதோ, அறுவடை பண்ணும்பொழுதோ பலர் அதே செயலைச் செய்து வேலையை விரைவாக முடிக்க ஒத்துழைப்பது இவ்வகைக் கூட்டுறவிற்கு எடுத்துக்காட்டாகும். இதில் தனியாகச் செய்யும் செயலை மற்றவர்களுடன் பகிர்ந்து செய்வதனால் ஊக்கத்துடனும் விரைவாகவும் அச்செயலை முடிக்கின்றனர். <b>ஆ. மறைமுகக் கூட்டுறவு:</b> இவ்வகைக் கூட்டுறவில் மக்கள் பலர் வெவ்வேறு தனித்தனி அலுவல்களில் ஈடுபட்டுப் பொது நலனிற்காக அல்லது குறிக்கோளுக்காகப் பாடுபடுகின்றனர். ஒரு அலுவலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அலுவலில் ஈடுபட்டிருப்பர். ஆனால் முடிவில் அவ்வேலைகள் அனைத்தும் அந்த அலுவலகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படும். மறைமுகக் கூட்டுறவு, தொழிற்பகுப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாகிறது. <b>இ. முதனிமைக் கூட்டுறவு:</b> குடும்பம், நண்பர்கள் குழு போன்ற முதனிலைக் குழுவில் முதனிலைக் கூட்டுறவு (Primary Co–operation) காணப்படும். இவ்வகைக் கூட்டுறவில் குழுவில் உள்ளவரிடையே ஒரேவிதமான விருப்பங்கள் இருக்கும். <b>ஈ. இரண்டாம் நிலைக் கூட்டுறவு:</b> இவ்வகைக் கூட்டுறவு இரண்டாம் நிலைக் குழுக்களிடம் காணப்படும் பொருளாதார, அரசியல், சமூக, சமயக் குழுக்கள், ஆலைகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் காணப்படும் கூட்டுறவு இரண்டாம் நிலைக்கூட்டுறவு எனப்படும். <b>உ. மூன்றாம் நிலைக் கூட்டுறவு:</b> சிறிதாகவும், பெரிதாகவும் உள்ள பல குழுக்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக ஒன்று சேர்ந்து பாடுபடுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் சிறியதும் பெரியதுமாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகளும் வெவ்வேறு கொள்கைகளும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தேவை கருதி இக்கூட்டுறவை ஏற்படுத்துகின்றன. மூன்றாம் நிலைக் கூட்டுறவு தற்காலிகமாகவும், சந்தர்ப்பவாதமானதும் ஆகும். <b>2. போட்டி:</b> குறிப்பிட்ட இலட்சியத்திற்காகவோ அல்லது குறைவாக உள்ள பொருள்களுக்காகவோ இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதை அடைவதற்காகச் செய்கின்ற முயற்சியே போட்டி எனப்படும். போட்டி என்பது அடிப்படையான சமூகப் போராட்டமாகும். இது ஆள் சார்பற்ற, உணர்வு நிலையற்ற, தொடர்ச்சியான போராட்டமாகும். பார்க்கு, பர்கெசு ஆகிய இரு அறிஞர்களும் போட்டி என்பது சமூகத் தொடர்பின்றி ஏற்படும் இடைவினையாகும் எனக் கூறுகின்றனர். இது தனி ஆளையோ அல்லது குழுவினையோ எதிர்த்து ஏற்படுவது அல்ல. போட்டியில் ஈடுபடுபவர்கள் ஒருவரையொருவர் அறிவதில்லை. போட்டி ஒவ்வொரு சமுதாயத்திலும் குழுவிலும் எல்லாக் காலங்களிலும் காணப்படுகிறது. மனிதனிடையே மட்டுமன்றி தாவர, விலங்கினங்களுக்கிடையேயும் கூட காணப்படுகின்ற ஒரு போராட்டச் செயலே போட்டி. இது மக்களை, ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படவைக்கும் சூழ்நிலையாகும். மனிதனுக்குத் தேவைப்படும் அல்லது அவன் விரும்பும் எந்தப் பொருளும் குறையும்பொழுது அங்கே போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, வேலை குறைவாக இருந்து அதனை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உருவாகிறது. பற்றாக்குறை என்பது தவிர்க்கமுடியாதது என்று ஆகிவிட்டபின் போட்டியும் அனைத்துச் சமுதாயங்களிலும் காணக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. போட்டியின் குறிக்கோள் எதிராளியை அழிப்பதோ ஒழித்து விடுவதோ அல்ல, போட்டியிடுபவர் போட்டிக்குரிய வரைமுறைகளைப் பின்பற்றித் தம் எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். இவ்வரைமுறைகள் மீறப்படும்பொழுது அது சண்டையாக மாறுகிறது. சில அறிஞர்கள், போட்டி பிறப்பிலேயே ஏற்படுவது என்கின்றனர். எல்லா உயிர்களிடத்தும் அது காணப்படுகிறது எனக் கூறுகின்றனர். ஆனால் பொதுவாகப் போட்டி, சமூகச் சூழ்நிலையால் உருவாகக் கூடிய ஒன்று. சமூக மதிப்பையும், சமூக அமைப்பையும் பொறுத்து அது சமுதாயத்திற்குச் சமுதாயும் மாறுபடுகிறது. போட்டியானது பொருளாதாரம், பண்பாடு, சமூகம், இனம், அரசியல் போன்றவற்றில் ஏற்படுகிறது. போட்டி தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் வகிக்கிறது. முக்கியமான பங்கு அது திறமையை வளர்க்கிறது. சமூகத் தகு நிலையும் போட்டியும் ஒன்றோடொன்று தொடர்புடை-<noinclude></noinclude> 3hmd8lsa3wvorexcrxzkqd61jta0lbx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/559 250 649935 1955111 2026-07-22T14:38:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யன சமுதாய முன்னேற்றத்திற்கும் தனிமனித வளர்ச்சிக்கும் போட்டி இன்றியமையாதது. மசும்தார் (Majumdar) என்ற அறிஞர் போட்டியினால் ஏற்படும் பயன்களைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ செயற்பாங்குகள்‌|533|சமூகச்‌ செயற்பாங்குகள்‌}}</noinclude>யன சமுதாய முன்னேற்றத்திற்கும் தனிமனித வளர்ச்சிக்கும் போட்டி இன்றியமையாதது. மசும்தார் (Majumdar) என்ற அறிஞர் போட்டியினால் ஏற்படும் பயன்களைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். 1. சமுதாயப்படி நிலை (Social Hierarchy) ஒரு தனி மனிதனின் தகுநிலையை நிர்ணயிக்கப் போட்டி உதவுகிறது. 2. பொருளாதார வளத்தைப் பெருக்கவும், திறமையும், கண்டுபிடிப்புகளும், புதுமைகளும் வளரவும் உதவுகிறது. 3. ஒரு தனி மனிதனின் தன்முனைப்பை மிகுதிப்படுத்த உதவுகிறது. 4. அளவுக் கதிகமாக அதிகாரம் ஒரே இடத்தில் கூடுவதை இது தவிர்க்கிறது. 5. சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது. மசும்தார், போட்டியினால் விளையும் சில தீமைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். 1. போட்டி பலரிடம் விரக்தியைத் தோற்றுவிக்கும். 2. குறிப்பிட்டவர்கள் கையே ஓங்கியிருக்க வாய்ப்புண்டு. 3. இது கலகம், சச்சரவு, சண்டை இவற்றில் முடிவடையும். 4. முறையற்ற போட்டி குழுவில் பிளவினை உருவாக்கும். <b>சண்டை:</b> போட்டி அதிகமாகும்பொழுது பகைமை ஏற்பட்டுச் சண்டையாக மாறுகிறது. இது கூட்டுறவிற்கு நேர் எதிரிடையாகும். இதனால் தனி மனித மற்றும் சமுதாயச் செயல்பாடுகள் தடைப்படுகின்றன. சமூகத்தின் படிமலர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் சண்டையின் பங்கு முக்கியமானது. பல நேரங்களில் சண்டையின் மூலமாகச் சமூதாயத்திற்கு நன்மை விளைகின்றது. இரண்டு குழு அல்லது சமுதாயங்களிடையே சண்டை ஏற்படும்பொழுது ஒவ்வொரு குழு அல்லது சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமை உணர்வும், ஐக்கிமும் ஏற்படுகின்றன. ஆனால் போர், கலவரம் இவற்றின் மூலமாகப் பெரும் பொருள் சேதமும், மனநிலையில் கேடும் உண்டாகின்றன. தனிப்பட்டவர்களுக்கிடையே ஏற்படும் சண்டை, குழுவின் ஒற்றுமையைக் குலைக்கிறது. இப்பொழுது அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாகச் சண்டையினால் முழு அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தார்வின் (Darwin), உலகில் வாழும் தகுதிபெறப் போராட்டமே அவசியமாகிறது என்கிறார். சண்டைக்குக் காரணம் மனிதனிடம் பிறப்பிலேயே உள்ள வலியத்தாக்கும் தன்மை (Aggressiveness) போன்ற இயல்பூக்கங்களே (Instinct) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். கொள்கை முரண்பாடுகளாலும் சண்டை உருவாகிறது. சமூக மாற்றங்களினாலும், தலைமுறை இடைவெளிகளினாலும் சண்டை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. <b>4. தகவமைதல்:</b> சண்டையிலிருந்து கூட்டுறவிற்குச் செல்லத் தகவமைதல் உதவுகிறது. மனிதன் எப்பொழுதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க முடியாது. பிறருடன் ஒத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ளுதல் தகவமைதலுக்கு வழிவகுக்கும். பொதுவாகத் தகவமைதல் என்பது குறிப்பிட்ட சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையாகும். தகவமைதல் சண்டையின் விளைவாக இயற்கையாக ஏற்படக்கூடிய ஒன்று. சண்டையில்லாவிடில் தகவமைதல் ஏற்படக்கூடிய வாய்ப்பே இல்லை. இது ஓர் உணர்வு நிலையற்ற செயலாகும். இச்செயற்பாங்கை மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் காணலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சூழ்நிலையில் பிறக்கிறான். அவன் அதை மாற்றமுடியாது. அதனால் அதற்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளுகிறான். தகவமைதல் என்பது சண்டையைத் தவிர்த்தோ அல்லது காலம் தாழ்த்தியோ ஓர் அமைதியான நிலையை உருவாக்குதல். இரு குழுக்களுக்கிடையில் உள்ள வெறுப்பு, தற்காலிகமாக விலக்கி வைக்கப்படுகிறது. இச்சூழ்நிலையை மனிதன் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவோ புறக்கணிப்பதாகவோ ஆகாது. இது ஒரு சமநிலையாகும். விருப்பும், வெறுப்பும் கலந்த ஒரு செயற்பாங்காகும். இது சமுதாய அமைப்பிற்கு அடிப்படையாகும். இது தொடர்ச்சியான, உலகம் முழுமையும் காணப்படும் செயற்பாங்காகும். தகவமைதலுக்கும், தழுவலுக்கும் (Adaptation) வேறுபாடு உண்டு. தழுவல் என்பது புறச்சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளுதல். தகவமைதல் என்பது சமூகச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை. தழுவல் என்பது உயிரியல் செயற்பாங்காகும். தகவமைதல் என்பது சமூகச் செயற்பாங்காகும். <b>5. தன்மயமாதல்:</b> பண்பாட்டால் வேறுபட்ட பல மக்கள் தாம் வாழவந்த சமுதாயத்தில் உள்ள பண்பாட்டைக் கற்றுக்கொண்டு அதை ஏற்றுப் பின்பற்றி அதனுடன் ஒன்றிப்போதல் தன்மயமாதல் எனப்படும். தன்மயமாதல் என்பது சமூகத்திற்கேற்றவாறு சரிப்படுத்திக் கொள்ளும் தன்மையாகும். இச்செயற்பாங்கில், தனி மனிதனும் குழுவும் மெதுவாகத் தாம் வாழும் சூழ்நிலையோடு தம்மை அறியாமலே ஒன்றிப்போகின்றனர். தன்மயமாதல் என்பது மெதுவாகவும் ஒரே சீராகவும் ஏற்படக்கூடிய செயற்பாங்காகும். இது எளி-<noinclude></noinclude> b3ek9ksnxz91o4vd1nm4oc101f9y2fr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/560 250 649936 1955118 2026-07-22T15:06:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தான செயற்பாங்கன்று. மிகவும் சிக்கலான செயற்பாங்காகும். இச்செயற்பாங்கு சமூக மனப்பான்மை (Social Attitudes) மாற்றத்தில் முடிவடைகிறது. தன்மயமாதல் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகச்‌ செலவு|534|சமூகச்‌ செலவு}}</noinclude>தான செயற்பாங்கன்று. மிகவும் சிக்கலான செயற்பாங்காகும். இச்செயற்பாங்கு சமூக மனப்பான்மை (Social Attitudes) மாற்றத்தில் முடிவடைகிறது. தன்மயமாதல் என்பது ஒரு செயற்பாங்கும் நிலையும் ஆகும். மேலும் இது ஒரு பண்பாட்டுச் செயற்பாங்கு ஆகும். தன்மயமாதல் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையிலும், கணவன்-மனைவிக்கிடையிலும், குடும்பத்திலுள்ளவர்களுக்கிடையிலும் சமூக நிறுவனங்களுக்கிடையிலும் காணப்படுகிறது. இது சமூக மற்றும் உளவியல் செயற்பாங்காகும். தன்மயமாதலைச் சில காரணிகள் விரைவுபடுத்துகின்றன. வேறு சில காரணிகள் தடைப்படுத்துகின்றன. சகிப்புத்தன்மை, சமமான பொருளாதார வாய்ப்புகள், சிறுபான்மையிடத்து நல்லுறவு, இரு சமுதாயங்களுக்கிடையே வேறுபாடு குறைவாக இருத்தல், இரு சமுதாயங்களுக்கிடையே கலப்பு மணம் ஏற்படுதல் முதலியவை ஊக்குவிக்கும் காரணிகளாகும். சமூக மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் இரு சமுதாயங்களுக்கிடையில் அதிகமாக இருத்தல், பெரும்பான்மை சமூகத்தாரின் உயர்வு மனப்பான்மை, குறிப்பிட்ட சமூகத்தாரின் தனிப்பட்ட சமூக வாழ்க்கை முதலியவை தன்மயமாதல் ஏற்படுவதற்குத் தடையாக உள்ள காரணிகளாகும். தன்மயமாதல், பண்பாட்டு ஒற்றுமைக்கு வழிகோலும். இது தனி மனிதன் மற்றும் குழுவின் ஆளுமையை மாற்றியமைக்கிறது. முழுமையான தன்மயமாதல் சமூக ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. {{Right|<b>சு.சொ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bhatia, Hans Raj.,</b> Elements of Social Psychology, Somaiya Publications Pvt. Ltd., Bombay, 1974. <b>Bhusan, Vidya and Sach Deva, D.R.,</b> An Introduction to sociology, Kitab Mahal, Allababad, 1985. <b>Sharma, Ram Nath,</b> Principles of Sociology, Media Promoters and Publishers Pvt. Ltd., Bombay, 1982. <section end="சமூகச் செயற்பாங்குகள்"/> <section begin="சமூகச் செலவு"/> {{dhr}} {{larger|<b>சமூகச் செலவு:</b>}} பணச் செலவு என்பதையே செலவு என்ற சொல் வழக்கில் குறிப்பிடுகிறது. பண்டத்தை உற்பத்தி செய்ய அல்லது பணியைப் பெற ஆகும் பணச் செலவே (Money Cost) செலவு (Cost) எனப்படுகிறது. இச்செலவு தனியார் செலவு (Individual Cost), சமூகச் செலவு (Social Cost) என இருவகைப்படும். ஒரு பண்டத்தை உருவாக்கும்போது சமூகம் ஒருசில இழப்புக்களை எதிர்நோக்கலாம். எடுத்துக்காட்டாக, ஓர் அணையைக் கட்டும்போது நீர்ப்பிடிப்பு நிலத்திலுள்ள வீடுகள், கட்டடங்கள், விளைநிலங்கள் போன்றவைகளை இழக்க நேரிடலாம். அதே நேரத்தில் அந்த அணையைக் கட்டி முடித்ததும் அதில் தேக்கி வைக்கப்படும் நீரை மின் உற்பத்திக்கும் பாசனத்திற்கும் இன்னும் பல பயன்களுக்கும் பயன்படுத்திச் சமுதாயம் நன்மையைப் பெறலாம். இவ்வாறு ஒன்றைப் பெறுவதற்காகச் சமுதாயம் வேறொன்றை இழக்கிறது. இவ்வாறான இழப்பு உற்பத்தியின் சமூகச் செலவு எனப்படுகிறது. ஒரு விவசாயி ஓர் ஏக்கர் நிலத்தில் உரூ. 1000/– செலவு செய்து கரும்பை விளைவித்தால் கரும்பு உற்பத்திப் பணச் செலவு உரூ 1000/– என்பர். அதே நிலத்தில் நெல்லை அவர் உற்பத்தி செய்தால் 10 குவிண்டால் நெல்லும் கரும்பை உற்பத்தி செய்தால் 10டன் கரும்பும் விளைவிக்க முடியுமென்று கருதிக் கொள்ளலாம். விவசாயி நெல் உற்பத்தியில் நிலத்தைப் பயன்படுத்தாமல் கரும்பு உற்பத்தியில் பயன்படுத்துகிறார் என்றும் கருதிக்கொள்ளலாம். இந்நிலையில் கரும்பின் உற்பத்திச் செலவு, உற்பத்தியில் விட்டுப்போன நெல்லின் உற்பத்திக்குச் சமம். இதனை பிற வாய்ப்புச் செலவு (Opportunity Cost) என்பர். இவ்வெடுத்துக்காட்டில் தனி ஆனின் பிற காய்ப்புச் செலவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போன்று எல்லாத் தனி ஆள்களுக்கும் மொத்தமாகச் சேர்த்த சமுதாயத்தின் பிற வாய்ப்புச் செலவே சமூகச் செலவு எனப்படுகிறது. சமூகச் செலவில் சமூகத்திற்கு ஏற்படும் இழப்புகளைத் துல்லியமாக அளந்தறிதல் எளிதன்று. ஒரு சிமெண்ட்டுத் தொழிற்சாலை தோற்றுவிக்கப்பட்டு சிமெண்ட்டு உற்பத்தி செய்யப்படும்போது சமுதாயத்திற்குப் பலவழிகளிலும் பயன்படத்தக்க சிமெண்ட்டு கிடைக்கிறது. இது சமுதாயம் பெறும் பயன்பாடு. அந்த ஆலை வெளியிடும் நச்சுப் புகையினால் மக்கள் வாழும் இடங்களின் சுற்றுப்புறச் சூழல்கள் நச்சுத் தன்மையடைந்து அதனால் சமுதாயம் அறிந்தும் அறியாமறும் பெறும் இன்னல்கள் எதிர்மனறப் பயன்பாடு. இச்சமுதாயம் எதிர்மறைப் பயன்பாட்டைப் பெறுவதற்கு முன்பிருந்த நிலையைப் பெறுவதற்கான பணத்தைச் சமூகச் செலவு எனலாம். அரசுகள் வெறும் காவல் அரசுகளாக இருந்த நிலை மாறி, பொது நல அரசுகளாக இன்றைய நாள்-<noinclude></noinclude> 5wolav2fbd9fjjrh9azi0y1gguq851t பக்கம்:திருக்குறள் கலைஞர் உரை 2010.pdf/157 250 649937 1955179 2026-07-23T04:05:39Z ~2026-41182-79 16807 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="117.202.0.221" /></noinclude><noinclude></noinclude> fyp8v6l5o11o2u0pj38nbeqxyz2ojnd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/554 250 649938 1955189 2026-07-23T06:00:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவ்வாசிரியர் இங்குள்ள தீர்த்தங்கள் போக்கும் பாவங்களை எல்லாம் தொகுத்துக் கூறுகின்றார். இதிகாசங்களில் கூறப்பெறும் பாவங்களைத் தொகுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேந்தங் கண்ணனார்|526|சேந்தம்பூதனார்}}</noinclude>இவ்வாசிரியர் இங்குள்ள தீர்த்தங்கள் போக்கும் பாவங்களை எல்லாம் தொகுத்துக் கூறுகின்றார். இதிகாசங்களில் கூறப்பெறும் பாவங்களைத் தொகுத்துக் கூறும் பகுதியை இந்நூலில் காணலாம். இராமேசுவரம் பாவ வரிசையில் கூறப்பெற்ற பாவங்கள் அனைத்தையும் போக்கும், நன்றி கொன்ற பாவத்தை மட்டும் போக்காது என்று இந்நூல் கூறுகிறது. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்தன்றி கொன்ற மகற்கு’ என்னும் திருக்குறளுக்கு விரிவுரையாக அமைந்துள்ளது. இராமர், இலக்குமணர், அனுமார் முதலியோர் சிவபக்தனான இராவணனைக் கொன்ற பாவம் போக இங்கு இறைவனை வழிபட வந்த செய்தி, காசிக்கு இலிங்கம் கொண்டுவரச் சென்ற அனுமன் வருமுன்னரே சீதையால் அமைக்கப்பெற்ற இலிங்கத்தைப் பூசித்ததால் அனுமன் கொண்டு வந்த இலிங்கம் தனியாகப் பூசிக்கப்பெற்ற செய்தி, இராமன் பூசித்த இலிங்கமாதலால் இராமனாதர் எனப்பெற்ற செய்தி, அகத்திய முனிவர் பூரித்துப் பேறுபெற்ற செய்தி, குணாநிதி பாண்டியன் மகளாக இலக்குமி தோன்றித் திருமாலை மணந்து கொண்ட செய்தி ஆகியன இந்நூலில் விளக்கப்படுகின்றன. உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் திருக்கோவிலில் தீர்த்த யாத்திரை தொடங்கி அக்கினி தீர்த்த முதலியவற்றில் நீராடுவதால் மகப்பேறு கிடைக்கும் என்ற சிறப்புச் செய்தியையும் விளக்குகின்றது.{{Right|<b>சு.சு.</b>}} <section end="சேதுபுராணம்"/> <section begin="சேந்தங் கண்ணனார்"/> {{dhr}} <b>சேந்தங் கண்ணனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் கண்ணனார் என்பதாகும். இவர் பெயரில் அமைந்துள்ள சேந்தன் என்பது இவர் தந்தையார் பெயராகும். சேந்தனுக்கு மகன் என்னும் பொருளில் இவர் இவ்வாறு வழங்கப் பெற்றார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒரு பாடலும் (54), அகநானூற்றில் ஒரு பாடலும் (350) உள்ளன. நெய்தல் திணையிலமைந்த நற்றிணைப் பாடல் தலைவனைக் கண்டு இன்புறாமல் நீண்ட நாட்களாக வருத்தமுறும் தலைவி, அவனிடம் சென்று தன் நிலைமையைக் கூறுமாறு நாரையை விளித்துச் சொல்வதாக அமைந்துள்ளது. அப்பாடலில் சிறுமையும் புன்மையும் உடைய மாலைக் காலம் தன்னை வருத்துவதாகச் சுற்றத்தோடு கூடிய நாரையை விளித்துக் கூறித் தலைவனிடம் சென்று நிலைமையைக் கூறுமாறு வேண்டுகின்றாள். சுற்றத்தோடு கூடிய நாரையை அழைத்துக் கூறியது, அது மறப்பினும் பெண்மைத் துயரைக் கேட்ட அதன் கிளைகள் மறக்காமல் கூறும் என்றதனால் ஆகும். அதனை, ‘கிளையொடுசிறிதிருந்து கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி’ எனக் கூறியிருப்பது சிறப்பாகவுள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சேந்தங் கண்ணனார்"/> <section begin="சேந்தம்பூதனார்"/> {{dhr}} <b>சேந்தம்பூதனார்</b>: இவர் சேந்தன் என்பவருடைய மகனாவார். சேகம்பூதனார் என்றும் இவர் பெயர் சில ஏடுகளில் காணப்படுகிறது. சேந்தங் கண்ணனார், சேந்தன் கீரனார், சேந்தன் கூத்தனார், சேந்தன கொற்றனார் என்னும் பெயர்களையுடைய வேறு புலவர்களும் சங்க காலத்தே திகழ்ந்தனர். மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனாரும், சேந்தம் பூதனாரும் ஒருவரேயாவர். இவர் மதுரையில் சங்க காலத்தில் ஏடெழுதுபவராயிருந்தவர், இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டும் (69,261) குறுந்தொகையில் மூன்னும் (93,226,247) அகநானூற்றில் இரண்டும் (84,207) ஆக ஏழு பாக்கள் சங்கத் தொகை நூல்களில் உள. ஆதித்த மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்து மலையில் மறைய, பறவைகள் குஞ்சுகன் தங்கிய கூடு சென்று அடைய, காட்டில் கலைமான் பிணையைத் தழுவ, முல்லையரும்பு மலர, பல விடத்தும் காந்தள் மலர்ந்து புதரை அழகுபடுத்த, ஆனிரையின் கழுத்திற் கட்டிய மணி கோவலரின் குழலோசையோடு பொருந்தி மெல்லென்றிசைக்க, மாலைப்பொழுது வந்தது என்று பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து இப்புலவர் அப்பொழுதினைப் புனைவு செய்துள்ளார் (நற். 69). நெருப்புப் போன்ற சிறு கண்ணையுடைய பன்றி உறங்கும்போது அதன் முதுகு மறைய முல்லை நாண்மலர் உதிர்வதையும் (அகம்.84), வேங்கை மென் சினை உதிர்க்கும் மலர் தன்மீது விழ யானை உறங்கும் என்னும் இயல்பான காட்சியையும் (குறு. 247) புனைந்துள்ளார். தாழை வெண்பூ குருகென மலரும் என்பது பொருத்தமான அழகிய உவமை (குறு.226). தேன் கலந்த தீம்பாலை இன்சொல் கூறிக் கூந்தலைத் தடவி முகமலர்ந்து ஊட்டவும் உண்ணாத தலைவி, பாலை வழியில் யானை புரண்ட கூவலிடத்தே அறனிலாளனாய தலைவன் தோண்ட ஊறிய உவர் நீரை நுதல் வெயர்ப்ப வெய்துயிர்த்து உண்டனளோ என்று மகட் போக்கிய செவிலி வருந்திக் கூறுவதை அகநானூற்றுப் பாடல் (207) அழகுறச் சித்திரிக்கும். இப்புலவர் பாலைவழியில் உப்பு வணிகர் கழுதைகள். மேல் உப்புமூட்டைகளை ஏற்றிச் செல்லும் வழக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் (அகம்.207). தலைமகன் சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குக் கூறுவாளாய் வரைவினை வற்புறுத்தியபோது மழை பொழிந்த மலையில் ஆண் குரங்கு தொட விழுந்த பலாக்<noinclude></noinclude> gxfdvkyhyab1sdhqnjeh3pfm13dikd8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/555 250 649939 1955190 2026-07-23T06:12:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கனியை அருவி அடித்துக்கொண்டு வந்து நீருண் துறையிற் சேர்க்கும் என்னும் செய்தியை உள்ளுறை புலப்பட அமைத்துள்ளது நயம்பயக்கும் (குறு.90). அறத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேந்தமங்கலம்|527|சேந்தன் திவாகரம்}}</noinclude>கனியை அருவி அடித்துக்கொண்டு வந்து நீருண் துறையிற் சேர்க்கும் என்னும் செய்தியை உள்ளுறை புலப்பட அமைத்துள்ளது நயம்பயக்கும் (குறு.90). அறத்திற்கு இலக்கணத்தைச் சுருக்கமாகத் தருவது போலச் சான்றோர்கள் செய்யும் வினைகள் எல்லாம் அறவினைகள் எனக் கருதப்பெறும் என்னும் கருத்தில் இப்புலவர் ‘திறவோர் செய்வினைகள் அறவதாகும்’ (குறுந்.247), என மொழிந்திருப்பது சிறந்ததாகும்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேந்தம்பூதனார்"/> <section begin="சேந்தமங்கலம்"/> {{dhr}} <b>சேந்தமங்கலம்</b>: தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் பண்ருட்டிக்கு அருகில் உள்ளதோர் ஊர். வரலாற்றுச் சிறப்பு பெற்ற இவ்வூர் பண்ருட்டியிலிருந்து 20 கி.மீ. மேற்காகக் கெடில் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சேந்தமங்கலம் முதலாம் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரது தலைநகரமாக கி.பி.13-ஆம் நூற்றாண்டில் விளங்கியது. முதலாம் கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1232-இல் சோழ அரசரைத் தெள்ளாறு என்னும் இடத்தில் வெற்றி கொண்டு சோழ அரசன் மூன்றாம் இராசராசனையும் அவர் அமைச்சர், தேவியர் ஆகியோரையும் சேந்தமங் கலத்தில் சிறைவைத்தான். இதனை அறிந்த ஒய்சால மன்னர் இரண்டாம் நரசிம்மன் தன் தானைத் தலைவர்களைப் படையுடன் அனுப்பிவைத்துக் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்துச் சோழ அரசரை மீட்டான். பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனைச் சேந்த மங்கலத்தில் தோற்கடித்து அவ்வூரைக் கைப் மீண்டும் பற்றினான். ஆனால், அதனைக் கோப்பெருஞ்சிங்கனுக்கே அளித்தான். இவ்வூரில் கோப்பெருஞ்சிங்கன் அமைத்த கோட்டை, மண்டபங்கள், பூங்காக்கள், நீர் நிலைகள் ஆகியவை இன்று அழித்து காணப்படுகின்றன. இவ்வூரில் ஆபத்சகாயேசுவரர் கோயில் ஒன்று உள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சேந்தமங்கலம்"/> <section begin="சேந்தன்"/> {{dhr}} <b>சேந்தன்</b>: சங்க இலக்கியங்கனால் அறியப்பெறும் ஒரு தலைவன்; மிக்க வீரமும் கொடைத் தன்மையுமுடையவன். இவனைப் பரணரும் (குறு. 258), பெயர் தெரியாத ஒரு புலவரும் (நற்.190) தத்தம் அகப்பாடல்களில் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார்கள், ‘காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த ஏந்துகோட்டு யானைச் சேந்தன்’ என்று குறிப்பிடுவது கொண்டு இவன், பலரும் நீராடும் வகையில் அமைந்த நீர்த்துறைகளையுடைய காவிரியால் வளம்பெறும் சோழ நாட்டில் வாழ்ந்தவன் யானைகள் காவிரிக் என்பது புலனாகிறது. இவன் கட்டப்பட்டிருந்த கரையிலுள்ள மருதமரங்களில் செய்தியினையும், பரணர் அப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். இவன் பகைவர்களின் அரண்கள் பலவற்றை. வென்றவனும், வரையாது வழங்கும் இயபுல்டையவனும் ஆவான் என்பதனை நற்றிணைப் பாடல் (190) குறிப்பிடுகிறது. இவன் தந்தையின் பெயர் அழிசி என்பதனையும், ஆர்க்காடு என்னும் ஊர் அவனுக்குரியது என்பதனையும் இருபாடங்களும் குறிப்பிட்டுள்ளன.{{Right|<b>அ. மா. ப.</b>}} <section end="சேந்தன்"/> <section begin="சேந்தன் கீரனார்"/> {{dhr}} <b>சேந்தன் கீரனார்</b>: இவர் சங்க காலப் புலவர் இவரது இயற் பெயர் கீரன் என்பதாகும். இவர் பெயரில் அமைந்துள்ள சேந்தன் என்பது அல்லங்கீரனார், புல்லங்கீரனார், மூலங்கீரனார் முதலிய புலவர்கள் தந்தையார் பெயரை அடைமொழியாகப் பெற்றுள்ளமை போல இவர் தந்தை பெயராக இருக்கலாம் என்பர். மற்றும் சிலர் சேந்தனாரிய கீரன் என்றும் கூறுவர். பின்னர் ஆர் என்னும் சிறப்பு விகுதி பெற்று இவ்வாறு வழங்கப்பெற்றார், இவர் பாடியதாக குறுந்தொகையில் ஒரே பாடல் (311) இடம் பெற்றுள்ளது. தலைவி கூற்றாக அமைந்த அப்பாடல் அவர் அஞ்சிய தலைவி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்வதாக அமைந்துள்ளது. அப்பாடலில் அலர் தூற்றும் ஊராருக்கு அஞ்சி வருந்தும் தலைவி, தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறியாதாள்போலத் தோழியிடம், நம் தலைவன் வந்து செல்லும் தேரின்ன நான் கண்டபோது, நடு இரவில் வெள்ளிய மணலிடத்தில் தாழ்ந்து வளர்ந்த புன்னைமரத்தில் பூக்களைக் கொய்துகொண்டிருந்த மகளிர் பலர் பார்த்துவிட்டனர். அதனால், ஊரார் தூற்றும் பழிச் சொற்கள் மிகுதியாகும் என்று கூறி விரைவில் மணந்துகொள்ளலே நன்று என்னும் குறிப்பினைத் தந்துள்ளது சிறப்பாகவுள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சேந்தன் கீரனார்"/> <section begin="சேந்தன் திவாகரம்"/> {{dhr}} <b>சேந்தன் திவாகரம்</b>: இது தமிழில் முதன்முதலாகத் தோன்றிய நிகண்டுநூல். அதனால் இந்நூல் என்று ஆதி திவாகரம் எனவும் வழங்கப் பெறும் சிலரும், அப்பெயர் பழைய நூல்களில் யாண்டும் சுட்டப் பெறாமையால், அப்பெயர் இந்த நூலினைக் குறிக்காது என்று சிலரும் கூறுகின்றனர். இந்நூல் திவாகரர் என்பவரால் இயற்றப் பெற்றது. அவர் திவாகர முனிவர் எனவும் வழங்கப் பெறுவார். சிவன் பெயர்களைத் தொகுத்துக் கூறுவதில் நூலினைத் தொடங்கினாலும் இவரைச் சமண சமயத்தவராகவே கருதுகின்றனர். திவாகரத்தில் சாளுக்கியரைப் பேரரசர் என்றும் அரட்டர் அல்லது இரட்டரைக் குறுநிலத்து மன்னர் என்றும் கூறும் குறிப்புகள் உள்ளமையால் இந்நூல், இராட்டிரகூடர் ஆட்சி சிறந்தோங்கிய கி.பி.8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்த் தோன்றிய<noinclude></noinclude> 624lamypq7x5coj9msbirns9wejwsgw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/556 250 649940 1955192 2026-07-23T06:32:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாகும். இந்நூலாசிரியராகிய திவாகரர் சோழ நாட்டு அம்பர் என்னும் ஊரைச் சார்ந்தவராவார். இவரை ஆதரித்து நூலியற்ற ஊக்கியவர் சேந்தன் என்னும் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேந்தனார்|528|சேந்தனார்}}</noinclude>தாகும். இந்நூலாசிரியராகிய திவாகரர் சோழ நாட்டு அம்பர் என்னும் ஊரைச் சார்ந்தவராவார். இவரை ஆதரித்து நூலியற்ற ஊக்கியவர் சேந்தன் என்னும் குறநில மன்னர். அதனால் இந்நூல், செய்வித்தோர், செவ்தோர் ஆகிய இருவர் பெயராலும் ‘சேந்தன் திவாகரம்’ என்று வழங்கப்படுகிறது. இந்நூல் பன்னிரு தொகுதியாக அமைந்துள்ளது. அவை தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம், பல்பொருள், செயற்கை வடிவம், உண்டி, செயல், ஒலி, ஒருசொல், பல்பொருள், பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர் என்னும் வகையிலமைந்த பெயர்களைப் பற்றிக் கூறுகின்றன. திவாகரத்தில் ஏறத்தாழ 9500 சொற்கள் பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 384 பல பொருள் ஒரு சொற்களாகும். இதனை, கி.பி. 1835-ஆம் ஆண்டில் தாண்டவராய முதலியார் முதற் கண் வெளியிட்டார். அதில் இந்நூலின் முதற் பத்துத் தொகுதிகளும், பதிப்பாசிரியர் இயற்றியனவாகக் கருதப்படும் நூற்பாக்களும் இடம் பெற்றிருந்தன. பின்னர்த் தோன்றிய பதிப்புகள் பன்னிரு தொகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்தே பதிப்பித்துள்ளன. அவை பின்னர்ச் சேர்க்கப்பட்ட நூற்பாக்களையும் நூலொடு சேர்த்தே வெளியிட்டுள்ளன.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேந்தன் திவாகரம்"/> <section begin="சேந்தனார்"/> {{dhr}} <b>சேந்தனார்</b>: சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்பதாத் திருமுதையிலைப் பாடிய சைவ அடியார் பலருள் ஒருவர். சேந்தன் என்பது முருகனைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. அவ்வகையிலமைந்த சேந்தன், சேந்தனார் என்னும் பெயரொடு தமிழில் சில புலவர்களும், அரசர்களும் இருந்துள்ளனர். திவாகர நிகண்டினை இயற்றுவித்தோனாகிய சேந்தன் சிவபத்தி மிக்கவனாகக் கூறப்பட்டாலும், திருமுறை பாடிய சேந்தனார் அவரின் வேறானவர் என்பது தெளிவு. சேந்தனார் ஒன்பதாந் திருமுறையில் மூன்று திருவிசைப்பாப் பதிகங்களையும், திருப்பல்லாண்டு என்னும் பகுதியையும் பாடியுள்ளார். அவை திரு வீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய மூன்று தலங்களுக்கும் தனித்தனிப் பதிகமும், தில்லைக்குத் திருப்பல்லாண்டும் ஆக அமைந்துள்ளன. சைவத் திருக்கோவில்களில் மரபாகப் பாடப்பெறும் பஞ்ச புராணத்தில் இதர்தம் திருப்பல்லாண்டு இடம்பெறும் சிறப்புற்றுத் திகழ்கிறது. திருவிடைக்கழிப் பதிக இறுதிப் பாடலில், ‘செழுந்திரட் சோதி செப்புறைச் சேந்தேன்’ என்றும் திருப்பல்லாண்டின் இறுதிப் பாடலில் ‘சிவன் சீரடியார் அடிநாய் செப்புறை அந்தமில் ஆனந்தச் சேந்தன்’ என்றும் தம்மைக் குறிப்பிட்டுள்ளமையால், இவர் ஊர் செப்புறை ஆகலாம் என்பது தெரிகிறது. செப்புறை என்பதனை இவர் தம் குடிப்பெயராகக் கூறுவதும் உண்டு, இவர் பதிகத்தில் இடம்பெறும் பிடவூர் பற்றிய குறிப்பினைக் கொண்டு திருவிடைக்கழிக்கு அருகிலுள்ள பிடவூரிலும் இவர் இருந்திருக்கலாம். என்று கூறுகின்றனர். ‘பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர்தாகியதே’ என்று நம்பியாண்டார் நம்பி கூறுவதனால் இவர் நந்தனார் மரபில் வந்தவர் என்று அறிஞர் காட்டியுள்ளனர். இவர்தம் வரலாறு கூறுவனவாகச் சில செய்திகள் மரபாகக் கூறப்பட்டு வருகின்றன. இவர், பட்டினத்தடிகளின் கணக்கராக இருந்தபோது அவர் கட்டளைப்படி நிதியறையைத் திறந்து செல்வத்தையாவரும் கவருமாறு விடுத்தார். அது கேட்ட அரசன் சினந்து இவரைச் சிறையிவீட்டுத் துன்புறுத்த, இவர் குடும்பத்துடன் பட்டினத்தடிகளைப் பணிந்து வேண்ட, அவர் ‘மத்தளை தயிருண்டானும்’ என்னும் பாடலைப் பாடச் சிவபெருமான் திருவாணைப்படி, விநாயகர் இவரைச் சிறைமீட்டார் என்னும் செய்தி மரபாகக் கூறப்படுகிறது. இவர் பின்னர்த் தில்லை சென்று தம் எளிய நிலையிலும் அடியாரை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார். இவர் அன்பினை வெளிப்படுத்த இறைவனே முதியவர் வேடத்தில் வந்தார். தாம் அரிதின் முயன்றுழைத்துப் பெற்ற பொருள் கொண்டு கூலம் வாங்கிக் களி அமைத்து அவருக்குப் படைத்தார். எஞ்சியதனை முதியவர் உடன் வாங்கிச் சென்றுவிட்டார். நாடோறும் இரவு வழிபாட்டில் இறைவன் பாதச் சிவம்போலி கேட்கும் அரசன், அன்று கேளாது வருந்தி உறங்க, கனவில் இறைவன் தான் சேந்தனார் அளித்த உணவை உண்ணச் சென்றமையால் காலந்தாழ்ந்தது என்று கூறினார். மன்னனும் மற்றவரும் தில்லை மன்று சென்று கண்ட போது, அங்கு களித் துளிகள் சிதறிக் கிடந்தமை அறித்து வியந்து போற்றினர். திருவாதிரை நாளன்று திருவீதிவலம் வருகையில் சேற்றால் தடையுண்ட ‘தேர் செல்லுமாறு பாடுக’ இறைவன் சேந்தனாருக்குக் கட்டளையிட அவரும் ‘மன்னுக தில்லை வளர்க நும் பத்தர்கள்’ என்னும் திருப்பல்லாண்டு பாடத் திருத்தேர் வலம் வந்து நிலைநின்றது. சேந்தனாரையும் அவர்தம் திருப்பல்லாண்டையும் சிறப்பிக்கும் வகையில் அமைந்த இந்தச் செய்தி<noinclude></noinclude> 38qumbl0l11xauuywn8nwzwwuwf85e2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/557 250 649941 1955193 2026-07-23T06:51:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களில், இறைவனுக்குக் கூழ் அருத்திய செய்தியினை நம்பியாண்டார் நம்பிகள் தம் திருப்பண்ணியர் விருத்தத்திலும் உய்யலந்த நாயனார் தம் திருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்சு பிரான்சிசு பைரன்சு|529|சேம்சு பிரான்சிசு பைரன்சு}}</noinclude>களில், இறைவனுக்குக் கூழ் அருத்திய செய்தியினை நம்பியாண்டார் நம்பிகள் தம் திருப்பண்ணியர் விருத்தத்திலும் உய்யலந்த நாயனார் தம் திருக்களிற்றுப் படியாரிலும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளனர். சமய அடியவர்கள் வரலாறு பற்றியும் நூல் பற்றியும் கூறுங்கால் இறைவனொடு தொடர்பு படுத்திக் கூறப்படும் இத்தகைய அற்புதச் செய்திகள் பொதுவாகப் பல சமயங்களிலும் கேட்கப்படுவனவாதலின் இதனை மறுக்குமாறில்லை. மறுக்கத்தக்க சான்றுகள் இல்லை யாதலின் அவை கிடைக்கும் வரை மரபு வழிப்பட்ட இத்தகு செய்திகளை ஏற்பதுதக்கதேயாகும். இம்மரபுச் செய்தியால் சேந்தனார் பட்டினத்தடிகளோடு தொடர்புடைமை அறியப்படுவதுபற்றி இவர்தம் காலம் பட்டினத்தடிகளின் காலமாகும் என்பதனை உய்த்துணரலாம். களியமுது உண்பித்த செய்தியினைப் பக்தி இலக்கியத்தில் முதற்கண் நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளமையால் இவர் அவர் காலத்திற்கு முற்பட்டவர். என்பது உறுதியாகிறது. இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து ஆராய்ந்தவர்கள் இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்று குறிப்பிட்டுள்ளனர், பட்டினத்தார் இருவர் என்னும் கருத்துடையார். இவர் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கூறுகின்றனர். திருவிழிமிழலைப் பதிகத்தில் அங்குள்ள கோயிலை ‘விண்ணிழி செழுங்கோயில்’ என்றும் இறைவனைத் ‘தான் தோன்றி நம்பி’ என்றும் குறிப்பிட்டுள்ளார். திருவாவடுதுறைப் பதிகமும், திருவிடைக்கழிப் பதிகமும் அகத்துறைப் பதிகங்களாகும். அவை இரண்டும் அந்தாதியாக அமைந்துள்ளன, திருவிடைக்கழிப் பதிகம் முருகப் பெருமான் சிறப்புக் கூறுவதாக அமைந்துள்ளது. திருப்பல்லாண்டு தில்லைப் பெருமானுக்குப் பல்லாண்டு கூறுவதாக அமைந்த பதிகமாகும். இதில் 13 பாடல்கள் உள்ளன. இப்பதிகம் திருவாதிரைத் திருநாளில் பாடப்பட்டது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேந்தனார்"/> <section begin="சேம்சு, பிரன்சிசு பைரன்சு"/> {{dhr}} <b>சேம்சு, பிரன்சிசு பைரன்சு,</b> இவர் ஓம் அமெரிக்க அரசியல் அறிஞர். தெற்குக் கரோலினாவிலுள்ள சார்ல்சுடன் என்னுமிடத்தில் கி.பி. 1879-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் பிரான்சிசு. தாயாரின் பெயர் எலிசபெத் பைரன்சு என்பதாகும். இவர்கள் அயர்லாந்து நாட்டிலிருந்து குடி பெயர்ந்தவர்கள். சேம்சு பிரான்சிசு பைரன்சு (James Francis Byrons) பிறக்கு முன்னரே தந்தை இறந்துவிட்டார். தாய், ஆடை அணிகலன்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு இவரை வளர்த்தார். வறுமையின் விளைவினால் 14 வயதில் பள்ளிப்படிப்பை விட்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். தம் 21 வயதில் வழக்கு மன்றச சுருக்கெழுத்தராகப் பணியமர்ந்த இவர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். தெற்குக் கரோலினா என்னுமிடத்தில் இரண்டாம் சுற்று நீதிமன்ற நீதிபதியாக ஆனார். தெற்குக் கரோலினா நடுவர்களை நீக்கிரோக்களைத் தாக்குவது குற்றமெனக் கருதிடச் செய்தார். சட்டசபைக்கு கி.பி. 1911 முதல் 1924 வரை ஆறுமுறை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். ஆளவை மன்றத்திற்கு (Senate) 1924-இல் போட்டியிட்டுத் தேர்தலில் தோல்வியடைந்து விட்டபடியால் மீண்டும் ஆறு ஆண்டுகள் சட்டத்தொழியில் புகுந்தார், பின் 1930-இல் மீண்டும் தேர்தலில் நின்று யார் தோற்கச் செய்தாரோ அவரை வென்றார். ஆளவை மன்ற உறுப்பினர் பதவியில் இடம்பெற்று 11 ஆண்டுகள் தொண்டுசெய்தார். மீண்டும் 1936-இல் தேர்ந்தெடுக்கப்பெற்றார், இவர் எப்.டி. உரூசுவெல்ட்டிற்கு உதவி செய்தார். உரூசுவெல்ட்டு மூன்றாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட 1940-இல் உறுதுணையாக விளங்கினார். துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட விழைந்த இவர் என்றி ஏவாலசுக்கு விட்டுக்கொடுத்தார். இவர் 1941 சூன் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியானார். பொருளாதார நிலைப்படுத்தலுக்கு இயக்குநர் என்னும் பொறுப்பினை (Director of Economic Stabilization) இவர் 1942 அக்டோபரில் வகித்தார்; ஆண்டுக்கு ரூபாய் 20,000 பெறும் உச்சநீதிமன்ற நீதிபதிப் பொறுப்பை விட்டுவிட்டு இப்பொறுப்பில் அமர்ந்தார்; பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் முனைந்தார்; புதிய கடன் கட்டுப்பாட்டினை விதித்து இம்முயற்சியில் ஈடுபட்டார். உரூகவெல்ட்டினால் போர் ஒருங்கிணைப்பு வாரியத் தலைவராக 1943 மே 28-இல் நியமிக்கப்பெற்றார். இக்குழுவில் ஆறு உறுப்பினர்கள் இருந்தனர். குடியரசுத் தலைவரைத் தவிர வேறு யாரும் எப்பதவியில் இருப்போரும் இவருக்கு ஈடாக மாட்டார்கள். இவரைத் ‘துணைக் குடியரசுத் தலைவர்’ (Assistant President) என்று அழைத்தனர். இவர் 1945 ஏப்பிரலில் பணி விலகினார். யால்டா (Yalta) மாநாடு 1945-இல் நடைபெற்றபோது உருசுவெல்ட்டுக்குத் துணையாகச் சென்றார். துணைக் குடியரசுத் தலைவர் பதவிப் போட்டியில் 1944-இல் போட்டியிட விழைந்தார். ஆனால், ஆரி துருமன் (Harry Truman) தேர்வு செய்யப்பெற்றார். {{nop}}<noinclude> <b>வா.க. 9 - 34</b></noinclude> 0qtk77av2zvaunjy0ov8iuflh09mxmb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/558 250 649942 1955196 2026-07-23T07:13:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உரூசுவெல்ட்டின் மறைவிற்குப் பின் துரூமன் 1945-இல் குடியரசுத் தலைவரானதும் இவரை ‘அரசுச் செயலாளர்’ பதவியில் நியமித்தார். போட்சுடாம் மாநாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்சு மில்|530|சேம்சு மில்}}</noinclude>உரூசுவெல்ட்டின் மறைவிற்குப் பின் துரூமன் 1945-இல் குடியரசுத் தலைவரானதும் இவரை ‘அரசுச் செயலாளர்’ பதவியில் நியமித்தார். போட்சுடாம் மாநாடு, இலண்டன் மாநாடு, மாசுக்கோமாநாடு முதலான மாநாடுகளிலும் 1946-இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் முதல் மாநாட்டிலும் பங்கேற்றார். தெற்குக் கரோலினா மாநில ஆளுநர் பதவிக்கு 1955-இல் போட்டியிட்டார். இவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர், ‘இசுபீக்கிங் பிராங்லி’, ‘வெர்சீனியா கிர்கசு’ ஆகியன இவர்தம் குறிப்பிடத்தக்க நூல்கள். துரூமன் 1947-இல் வழங்கிய சிறப்புப் பணிபுரிந்தவர் விருது இவர் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.{{Right|<b>ந.க.ம.</b>}} <section end="சேம்சு, பிரன்சிசு பைரன்சு"/> <section begin="சேம்சு மில்"/> {{dhr}} <b>சேம்சு மில்</b> என்பவர் செரிமி பெந்தம் என்ற ஆங்கில அரசியல் சிந்தனையாளரைப் போன்று, தத்துவ இயலான தீவிர வாதக் கோட்பாட்டை அல்லது பயன்வழிக் கொள்கையை (Utilitarianism) வகுத்தவர். இவர் இசுகாட்லாந்து (Scotland) நாட்டைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர்; தத்துவ ஆசிரியரும் பொருளியலாசிரியரும் ஆவர். சேம்சு மில் (James Mill) கி.பி.1773-இல் இது காட்லாந்தில் ஒரு செருப்புத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையில் இவர் தம் தாயாரின் தூண்டுதலால் சிலருடைய பொருளுதவியுடன் மாண்டிரோசு பள்ளியில் கல்வி கற்றார்; பின்னர், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் பயின்று, கிரேக்க மொழியில் புலவரானார். இவர் கிறித்தவ நெறியியல் பற்றிய சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். இவர் செல்வம் மிக்க ஒரு கைம்பெண்ணின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்குப் பிறந்த குழந்தையே சிறந்த அரசியல் சிந்தனையாளரான சான் சுடூவர்ட்டு மில் என்பவர் ஆவார். சேம்சு மில் கி.பி.1806-இல் இந்திய வரலாற்றை எழுதத் தொடங்கி 12 ஆண்டுகளில் தொகுதிகளாக எழுதி முடித்தார். இவர் இந்தியாவுக்கு வந்ததில்லை யாயினும், அந்நூலில் இந்தியாவில் ஆங்கிலர் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை மிகவும் கடுமையாகத் தாக்கிக் குறிப்பிட்டிருந்தார். அந்நூல் யாவருடைய பாராட்டுதலையும் பெற்றது. இதன் காரணமாகவே சேம்சு மில் இந்திய ஆட்சி அலுவலகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி.1808-ஆம் ஆண்டு முதல், பயன்வழிக் கொள்கையை நிறுவிய செரிமி பெந்தம் என்பவருடன் தொடர்பு கொண்டு அவர் கருத்துகளைப் பல வெளியீடுகளின் வாயிலாகப் பரப்பினார். இவர் பல வார ஏடுகளுக்குக் கட்டுரைகள் எழுதியதோடு தம் நெருங்கிய நண்பரும் பொருளியல் ஆசிரியருமான தாவீது இரிக்கார்டோ (David Ricardo) என்பவரின் பொருளியலுக்குரிய தத்துவ தீவிர வாதக் கருத்துகளைத் தம் கருத்துகளுடன் இணைத்து, கி.பி.1821-இல் ‘அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைக் கருத்துகள்’ (Elements of Political Economy) என்ற நூலைவெளியிட்டார், இதுவே, ஆங்கிலத்தில் பொருளாதாரத்தைப் பற்றி வெளிவந்த முதல் பாடநூல் ஆகும். இந்நூலில் இவர், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதற்கான சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டும் என்றும் ஒரு பொருளின் மதிப்பு அல்லது விலை அதனை உற்பத்தி செய்த தொழிலையே சார்ந்துள்ளது என்றும், ஒரு நிலத்திலிருந்து அல்லது கட்டடத்திலிருந்து உழைப்பின்றிக் கிடைக்கும் வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளார். <b>அரசியல் கருத்து</b>: சேம்சு மில் கடைப்பிடித்த அரசியல் கொள்கை பெரும்பாலான மக்கள் பெருமளவு இன்பத்தைப் பெறுமாறு சட்டங்களின் வாயிலாகச் சீர்திருத்தங்களைச் செய்தல் வேண்டும் என்பதாகும். இச்சீர்திருத்தங்கள் பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் செய்யப்பட்டால் பெரும்பாலான மக்களுக்குப் பெருமளவு இன்பம் கிடைக்கும். இக்கருத்தைச் சேம்சு மில், செரிமி பெந்தம் என்பாரிடமிருந்து ஏற்று விளக்கினார். சட்டத் துறையில் சீர்திருத்தம் செய்யப்படுதல் வேண்டுமாயின், உயர்குடிப் பிரபுக்களினாட்சியோ, அறிவாளிகளின் எதேச்சாதிகார ஆட்சியோ அதற்கு உகந்தது அன்று என்றும், ஆங்கிலப் பாராளுமன்றத்தில் மக்கள் யாவருக்கும் பிரநிதிநித்துவ இருக்குமளவுக்குப் பிரதிநிதித்துவ முறையானது எளிமையாகவும், பரவலாகவும், தாராளமாகவும் ஆக்கப்படுதல் வேண்டுமென்றும் இவர் பெந்தத்தினிடம் எடுத்துக் கூறினார். பெந்தம் தாராளச் சீர்திருத்தக் கருத்துகளைச் செயற்படுத்துதற்குப் பழைமைக் கட்சியாரின் அரசியல் முறையே உகந்தது என்று முதலில் எண்ணி இருந்தார். பின்னர் அவர் சேம்சின் தாராளக் கருத்துகளை ஏற்றதும், பெரும்பாலோரின் பெருமளவு இன்பத்தைத் தாராள அரசியல் முறைகளில் கொண்டு வருதலிவலுமென்று உணர்ந்தார். <b>பொருளியல் தாராளக் கருத்து</b>: தத்துவ தீவிரலாதக் கொள்கையாளர் வகுத்த தடையற்ற வாணிகக் கோட்பாடு (Policy of Free Trade) தாவீது இரிக்கார்டோ என்பவரிடமிருந்து பெறப்பட்டதாகும். உணவுப் பொருள்களின் மீதான காப்பு வரிகளும், கப்பல் போக்குவரத்துச் சட்டங்களும் நீக்கப்படுதல் வேண்டும். இப்பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்யப்-<noinclude></noinclude> ryee7olqafvfm9ij85cuv6ooirfkoen பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/559 250 649943 1955197 2026-07-23T07:25:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுதல் வேண்டுமாயின், அதற்கு முன்னர், ஆங்கில நிலவுடைமையாளர் வகுப்பு தனி உரிமையாகச் செலுத்தி வந்த அரசியலதிகாரம் யாவருக்கும் வழங்கப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்சு மில்|531|சேம்சு முதலாம்}}</noinclude>படுதல் வேண்டுமாயின், அதற்கு முன்னர், ஆங்கில நிலவுடைமையாளர் வகுப்பு தனி உரிமையாகச் செலுத்தி வந்த அரசியலதிகாரம் யாவருக்கும் வழங்கப்படுதல் வேண்டும். இச்சீர்திருத்தங்கள் பல சட்டங்களின் வாயிலாக இங்கிலாந்தில் கொண்டு வரப்பட்ட காலத்தில், சேம்சு மில் காண்டிலாக்கு (Condillac) எல்வெசியசு (Helvetius) முதலிய பிரான்சு நாட்டுச் சிந்தனையாளர்கள் கூறிய சில உளவியல் கருத்துகளை இணைத்து மனித மன அமைப்பைப் பற்றிய ஆய்வு என்னுமொரு நூலை கி.பி. 1829-இல் வெளியிட்டார். பொதுநலனைப் பெருக்குதற்காக மட்டுமே வரிவிதிப்பு அதிகாரம் சட்டமியற்றுவோரால் கையாளப்படுதல் வேண்டும். வரிவிதிப்பு அதிகாரம் மூலதன வளர்ச்சிக்கு ஏற்றதாயின், அதனை அதற்காகக் கையாளுதல் நன்று. சமூக நலனுக்கானச் சட்டங்கள் செய்யப்படுதல் வேண்டுமென்று தாராளவாதிகளும், அத்தகைய சட்டங்கள் செய்யப்படலாகாதென்று தொன்மைப் பொருளாதாரச் சிந்தனையாளர்களும் (Classical Economists) கூறினர். தாராள வாதிகள் கருத்தின்படி தொழிலாளர் நலனுக்காதத் தொழிற்சாலைச் சட்டங்கள் செய்யப்பட்டுத் தொழிற் சங்கங்களை அமைத்தற்கு உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பழைய வகுப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்த ஆங்கில அரசாங்கமுறையைச் சேம்சு மில் மிகவும் தாக்கினார். <b>அரசாங்க அமைப்புப் பற்றிய கருத்து</b>: சேம்க மில் கூறிய அரசாங்கம் பற்றிய கருத்துக்கள் தாமசு ஆப்சின் (Thomas Hobbs) கருத்துகளைப் போன்று இருந்தன. அதிகார்ப் பற்று மனிதர்களுடைய செயல்களைத் தூண்டுகிறது. அந்தப் பற்றை நிறுவனங்களால் தடுக்க இயலாது. அதிகாரங்களைப் பிரித்தல், ஒன்றுக்கெதிராக மத்தொன்றைச் சமநிலையில் அமைத்தல் முதலிய முறைகளும் அதிகாரப் பற்றைத் தடுத்தற்கு உதவுமென்று மில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆட்சியாளர்களுடைய அதிகாரம் வரம்பு படுத்தப்படுதற்கு ஒரே வழி நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த நலனைப் பேணுகிற ஒரு சட்டமன்றத்தை அமைப்பதுதான். அப்போதுதான், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பொதுநலனுக்காக அன்றி வேறு எதற்கும் பயன் படுத்தமாட்டார்கள்; மேலும் ஆட்சியாளர்களுடைய அதிகாரத்தைக் கட்டுபடுத்துதற்கு நிருவாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைச் சட்டமன்றத்துக்கு அளித்தலும் வேண்டும். வயது வந்தோருக்கு வாக்குரிமை, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றம் முதலியவை இருந்தால் இவ்வாறு ஆட்சியாளர்களுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல் இயலும். தொழிவாளிகள் நிறைந்த நடுத்தர வகுப்பார் வாக்குரிமை பெறுதல் வேண்டுமென்றும், இவ்வகுப்பார் தங்கட்குக் கீழ்நிலையிலுள்ள வகுப்பாரை வழிநடத்திச் செல்லும் தகுதி உடையோர் என்றும் மில் கருதினார் ஆனால், நடுத்தர வகுப்பாரும் அரசியலதிகாரத்தைத் தம் நவனுக்காகப் பயன்படுத்துதலும் கூடுமென்று இவர் எண்ணவில்லை. மனிதர்கள் தத்தம் நலன்களை நன்கு அறியவும், அவற்றை அடையவும் ஆற்றல் பெற்றுள்ளனரென்று மீல் எண்ணிய ஓர் ஊகத்தினடிப்படையில்தான், வயது வந்தோர் வாக்குரிமை என்ற கருத்து அமைந்துள்ளது. <b>மதிப்பீடு</b>: சேம்சு மில்லின் கருத்தில் அரசியல் நிறுவனங்களுக்கோ அவற்றின் வளர்ச்சிக்கோ முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மேலும் அவர் ஒரு திட்டத்தை ஆதாரமாக வைத்தே மனிதருடைய நோக்கங்களைப் பற்றியும், இயல்பைப் பற்றியும் பல ஊகங்களை வகுத்தார். தத்துவ இயலான தீவிரவாதக் கொள்கையானது, இயற்கை என்பதைப் பற்றிக் குறிப்பிட்டாலும், இயற்கையை விளங்கிக் கொள்ளுதற்கு உதவியாக எந்த ஒரு கருத்துக் கொள்கையையும் அது வகுக்கவில்லை. அக்கொள்கையானது மனிதருடைய பயன் கருதும் இயல்பைச் சுட்டிக் காட்டுகிறதாகையால், அது செயலறிவு இயல்புடையதாக (Empirical) இருக்கிறது; ஆயினும், அது கூறும் அடிப்படைக் கருத்துகளை ஆய்வு முறையின் வாயிலாகச் சோதித்தறிதற்கு ஒரு வழியையும் கூறவில்லை. அது கூறும் செயலறிவுக் கருத்தானது செம்மை வடிவம் பெறாத புலன்வழிக் கோட்பாடாக அமைந்துள்ளது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Davidson William,</b> Political Thought in England, The Utilitarians from Bentham to J. S. Mill, New York. 1916.<br> <b>Hearnshaw, H.J.C.,</b> The Social and Political Ideas of Some Representative Thinkers of the Revolutionary Era, London, 1931. <section end="சேம்சு மில்"/> <section begin="சேம்சு முதலாம்"/> {{dhr}} <b>சேம்சு முதலாம் (கி.பி. 1566-1625)</b> இங்கிலாந்து, இசுக்காட்லாந்து நாடுகளின் மன்னராவார். இவர் கி.பி.1566-ஆம் ஆண்டு எடின்பர்கு கோட்டையில் பிறந்தார், இக்காட்லாந்து அரசியார் மேரியும், என்றி இசுடூவர்ட்டு என்பவரும் இவரின் தாய் தந்தையராவர். மேரி அரசியார் பதவி விலகியபோது கி.பி.1567-ஆம் ஆண்டு சூலை மாதம் 29ஆம் நாள் பதின்மூன்று மாதங்களே நிரம்பிய சேம்சு, சேம்சு முதலாம் என்ற பெயரில் இசுகாட்லாந்து மன்னராக<noinclude> <b>வா. க. 9 - 34அ</b></noinclude> 2n2fv1n31rzl4sqiifnwnayltafcmmb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/560 250 649944 1955198 2026-07-23T07:37:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முடி சூட்டப்பட்டார். இவர் அறிவுக்கூர்மை பெற்றவர். இளமைவில் இவருக்குச் சமயபோதனை புகட்டப்பட்டது. வாலிப வயதில் இலென்னாக்சு கோமகன் எச்மி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்சு முதலாம்|532|சேம்சு முதலாம்}}</noinclude>முடி சூட்டப்பட்டார். இவர் அறிவுக்கூர்மை பெற்றவர். இளமைவில் இவருக்குச் சமயபோதனை புகட்டப்பட்டது. வாலிப வயதில் இலென்னாக்சு கோமகன் எச்மி இசுடூவர்ட்டு, சேம்சு இசுடூவர்ட்டு ஆகிய இருவரும் இவர் கவனத்தை ஈர்த்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 560 |bSize = 375 |cWidth = 98 |cHeight = 132 |oTop = 87 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|முதலாம் சேம்சு}} சேம்சு முதலாம் பயந்த தன்மை கொண்டவர். இவர் பாடல்களையும் வேட்டையாடுதலையும் பெரிதும் விரும்பினார்; அரசு விவகாரங்களைப் புறக்கணித்தார்; தம்மைப்பற்றி உயர்த்த கருத்துக் கொண்டிருந்தார். இங்கிலாந்தோடு கி.பி.1586-இல் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கழகம் கி.பி.1587-இல் கடுஞ்சோதனைக்குள்ளாயிற்று, சேம்சு மன்னரின் அன்னையார் இங்கிலாந்து அரசியார் எலிசபெத்தினால் கொல்லப்பட்டார். ஆயினும், சேம்சு தமக்கு இங்கிலாந்தின் அரசத் தகுதி கிடைக்காமல் போய் விடும் என்று அஞ்சியதால், எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. தென்மார்க்கின் இரண்டாம் பிரடெரிக்கின் புதல்வி ஆன் என்பவரை இவர் கி.பி.1589-இல் திருமணம் செய்துகொண்டார். சேம்சு மன்னர், மன்னரின் உச்ச அதிகாரத்தை வற்புறுத்தினார்; ஐரோப்பாவில் சமாதானத்தைப் பரப்பினார்: அமெரிக்காவில் குடியேற்றப் பகுதிகளைப் பரவலாக்கினார். இவர் நாடாளுமன்றத் தோடு தொடங்கிய சச்சரவு இதுதியில் இவர் மைந்தர் முதலாம் சார்லசின் ஆட்சியில் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தது, இவர் ‘தெய்விக அரச உரிமைக் கோட்பாட்டில்’ ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இக்கோட்பாட்டின்படி தமக்கு அரச உயர் தகுதி கடவுளிடமிருந்து இடைத்ததால், தாம் அவருக்கு மட்டுமே பொறுப்புள்ளவராயிருக்க வேண்டுமெனக் கருதினார். அதனால், சட்டத்தை மதிக்காத பிரபுக்களையும், பிரசுபிடிரிய சமயத்தவர்களையும் அடக்கத் தீர்மானித்தார். எலிசபெத்து அரசியார் கி.பி. 1603 மார்ச்சு 24-ஆம் நாள் இறந்தபோது சேம்சு இங்கிலாந்து மன்னர் முதலாம் சேம்சு என்ற தகுதி பெற்றார். ஆட்சியின்போது இவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது; நாட்டின் வருவாய் குன்றிற்று; பொருள்களின் விலை ஏறிற்று; நாடாளுமன்றம் வன்முறைப் போக்கைப் பின்பற்றிற்று. ஐரோப்பாக் கண்டத்தில் சமயப்போர் மூளும் சூழ்நிலை தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டது. சேம்சு மன்னர் பொதுவாக இக்கட்டான சூழ்நிலையை மேலும் இக்கட்டானதாக்கும் மனப்பக்குவம் படைத்தவரானதால் நெருக்கடி மேலும் மிகுதியாயிற்று. இவர் ஆட்சியின் முதற்பகுதியில் இசுபெயின், இங்கிலாந்து நாடுகளுக்கிடையே அறிவிக்கப்படாமல் நடைபெற்று வந்த போர் நடவடிக்கைகள். கி.பி. 1585 முதல் நிறுத்தப்பட்டு, கி.பி.1604-இல் இவ்விரு நாடுகளுக்கிடையே சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் இங்கிலாந்தின் பொருளாதாரம் வறுப்பெற்றது. தொடர்த்து மன்னர் எலிசபெத்து அரசியார் நிறுவிய சமயத்தை ஆதரிக்கலானார். மன்னரிடமிருந்து பல சலுகைகளை எதிர்பார்த்த கத்தோலிக்கர்கள் அதிருப்தியுற்றனர். சில சமய வெறியர்கள் கி.பி. 1605-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் நாடாளுமன்றத்திற்கு மன்னர் வரும்போது அதனை வெடிமருந்து வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டனர். திட்டம் வெற்றி பெறவில்லை, மேலும் மன்னருக்கும் நாடாளுமன்றத்திற்குமிடையே உறவு பாதிக்கப்பட்டது. மன்னர், தாம் நாடாளுமன்றத்தைக் காட்டிலும் தகுதி படைத்தவர் என்றும், சட்டத்திற்கு மேலானவர் என்றும் கருதலானார். ஆனால் நாடாளுமன்றம், அரசு நடவடிக்கைகளில் பெரும் பங்கு பெற விழைந்தது. பொதுவாகச் சேம்சு மன்னருக்கு இசுகாட்லாந்து மக்களிடம் கிடைத்த தன்மதிப்பினைப் போன்று இங்கிலாந்து மக்களிடம் நன்மதிப்புக் கிடைக்கவில்லை. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மன்னர் உணர்ந்து கொள்ளவில்லை. எனவே, மன்னருக்கும் நாடாளுமன்றத்திற்கும் பூசல் தோன்றிற்று. சேம்சு மன்னர் ஆட்சியின் இரண்டாம் பகுதி வலிமையிழந்தும் தகுதி குறைந்தும் காணப்பட்டது. இவர் கி.பி.1616-இல் வயது முதிர்ந்தவராகக் காணப்பட்டார்; உடல்நிலை குன்றிற்று. அரசின்<noinclude></noinclude> nqwfopaxhjr6y72m1yk03p1zbzidosq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/561 250 649945 1955200 2026-07-23T07:52:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயல் திறன் குறையலாயிற்று, தவறான வழிமுறைகளில் வருவாய் பெறப்பட்டது. நீதித்துறை குறைகள் மலிந்து காணப்பட்டது. சர் இலயோனெல் கிரான்பீல்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்சு முதலாம்|533|சேம்சு முதலாம்}}</noinclude>செயல் திறன் குறையலாயிற்று, தவறான வழிமுறைகளில் வருவாய் பெறப்பட்டது. நீதித்துறை குறைகள் மலிந்து காணப்பட்டது. சர் இலயோனெல் கிரான்பீல்டு மேற்கொண்ட நீதி, நிருவாகச் சீர்திருத்தங்கள் அப்போதைக்கு முன்னேற்றம் கண்டன. செர்மனியில் சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கும், கத்தோலிக்கக் கிறித்துவர்களுக்கிடையே கி.பி. 1618-இல் முப்பதாண்டுப் போர் தொடங்கியபோது சேம்சு மன்னரின் துன் பங்கள் மிகுந்தன. நாடாளுமன்றத்தை கி.பி. 1621-இல் கூட்டினார். ஆனால், மன்னருக்கு நிதி ஒதுக்கீடு அனுமதிக்கத்தவறியதால் அயல்நாட்டு நிகழ்ச்சிகளில் இவர் வலிமையிழந்து காணப்பட்டார். முதலாம் சேம்சு மன்னர் கி.பி.1625 மார்ச்சு மாதம் 27-ஆம் நாள் தமக்குப் பிடித்தமான எர்போர்ட்சயரிலுள்ள தியோபால்ட்சு இல்லத்தில் காலமானார்.{{Right|<b>கே.மு.</b>}} <b>சேம்சு, இரண்டாம் (கி.பி. 1633-1701)</b> இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளின் மன்னராவர். இலண்டன் நகரத்தில் கி.பி. 1633-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4-ஆம் நாள் பிறந்தார். இவர் முதலாம் சார்லசு மன்னரின் இளைய (இரண்டாம்) மகன். தாயார், அரசியார் என்றியெட்டா மேரியா இவர் யார்க்குக் கோமகனாக கி.பி. 1643-ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நியமிக்கப்பட்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 561 |bSize = 375 |cWidth = 98 |cHeight = 135 |oTop = 243 |oLeft = 43 |Location = center |Description = }} {{center|இரண்டாம் சேம்சு}} உள்நாட்டுப் போர் கி.பி. 1648-இல் நடைபெற்ற போது சேம்சு மன்னர் இங்கிலாந்தைவிட்டு வெளியேறு மாறு வற்புறுத்தப்பட்டார். ஆதலின், இவர் பன்னிரண்டு ஆண்டுகள் இசுபானிய, பிரெஞ்சுப் படைகளில் சிறப்பாகப் பணியாற்றினார், முன்னிலை மீட்சிக் காலத்தில் கி.பி. 1650-இல் மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பினந்தார், முதலில் எட்வர்டின் புதல்வி ஆன் ஐட்டு என்பவரை மணந்தார். பின்னர் கி.பி. 1673-ஆம் ஆண்டு செப்டம்பர் முப்பதாம் நாள் கத்தோலிக்க இளவரசி மேரி பெட்ரைசு என்பவரை மணந்துகொண்டார். தாம், கத்தோலிக்கக் கிறித்துவப் பிரிவிற்கு மாறிவிட்டதை இவர் கி.பி.1672 வெளிப்படையாக அறிவித்தார். இரண்டாம் சார்லசு கி.பி. 1685-இல் இறந்த பின்னர், இவர் அரச பதவியேற்றார். உள்நாட்டுப் போரின்போது (கி.பி. 1648) சேம்சு பேர்பேக்சு என்பவரால் சிறைப்படுத்தப்பட்டார். எனினும், இவர் ஆலந்திற்குத் தப்பிச் சென்று விட்டார். இவர் இங்கிலாந்தின் சமயத்தையும் சட்டங்களையும் பாதுகாப்பதென உறுதி வழங்கினார். ஆட்சியைத் தொடங்கியபோது இவர் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்தார். மன்னருக்கு எதிராக கி.பி. 1685-இல் மேன்மவுத்து என்பவரால் நடத்தப்பட்ட, சரிவரத் திட்டமிடப்படாத கிளர்ச்சி, முழுமையான தோல்வி கண்டது. சமயத்தின்பால் மன்னர் கொண்டிருந்த நெருங்கிய பிணைப்பு உற்சாகமானதாகும். ஆனால், அரசியல் விவகாரங்களில் மன்னரின் ஆர்வம் குன்றிக் காணப்பட்டது. இங்கிலாந்தில் சீர்திருத்தக் கிறித்தவரின் வலிமையைப் பற்றி மன்னர் தெரிந்து கொள்ளாமல் இருந்தார். ஆட்சித் தொடக்க காலத்திலிருந்தே சேம்சு மன்னர் சேம்சு கத்தோலிக்கக் கிறித்துவப் பிரிவின் அதிகாரத்தை மீட்பதிலும் முழுமையான அதிகாரம் பெற்ற மன்னராவதிலும் தம் உறுதியை வெளிப்படுத்தினார். மன்னருக்கும் ஏழு சமய நிருவாகிகளுக்குமிடையே (Bishops) ஏற்பட்ட சிக்கலில் சமய நிருவாகிகள் விசாரணைக்குப்பின் தண்டனை ஏதுமின்றி மன்னிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி மக்களிடையேயும் படைத் துறையினரிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்த மன்னர், தம் அரசில் கத்தோலிக்கர்களுக்குப் பெரும் சலுகைகளை வழங்கினார். அதனால் மக்களுள் பெரும்பாலோர் மன்னரிடம் கோபம் கொண்டனர். இந்நிலையில் கி.பி. 1688-ஆம் ஆண்டு சூன் மாதம் மன்னரின் மனைவியார் ஓர் ஆண்மகவை ஈன்றார். மேலும், ஒரு கத்தோலிக்கர் இங்கிலாந்தின் மன்னராவதற்கு வாய்ப்புண்டு என்பதை உணர்ந்த மன்னாரின் எதிர்ப்பாளர்கள் ஒன்றுசேர்ந்தனர். மாண்புறு புரட்சியின் மூலம் கி.பி. 1688-ஆம் ஆண்டு சேம்சு மன்னரின் சீர்திருத்தக் கிறித்துவப் பிரிவைச் சேர்ந்த (Protestants) புதல்வியார் மேரியும், அவர் கணவரான ஆலந்தின் ஆரஞ்சு வில்லியமும் இங்கிலாந்தின் இணை ஆளுநர்களாயினர். மன்னர் பிரான்சிற்கு ஓடிச்சென்று<noinclude></noinclude> 4rlzmelcd5n7d9lqrbjevhe47hagy0i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/562 250 649946 1955201 2026-07-23T08:08:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எஞ்சிய வாழ்நாள் பகுதியை அங்கே கழித்தார். நாடாளுமன்றம் கி.பி. 1689-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 12-ஆம் நாள் சேம்சு இரண்டாம் மன்னர் பதவி விலகியத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்பர்லேன்|534|சேம்பர்லேன்}}</noinclude>எஞ்சிய வாழ்நாள் பகுதியை அங்கே கழித்தார். நாடாளுமன்றம் கி.பி. 1689-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 12-ஆம் நாள் சேம்சு இரண்டாம் மன்னர் பதவி விலகியதாக அறிவித்து, மறுநாள் அப்பதவியை வில்லியத்திற்கும் மேரிக்கும் வழங்கிற்று. சேம்சு மன்னர் கி.பி.1689-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் அயர்லாந்திற்குச் சென்றார். தப்ளின் (Dublin) நகரில் கூட்டப்பட்ட நாடாளுமன்றம் இவரை மன்னராக ஏற்றுக்கொண்டது. எனினும், இவர் படைகள் வில்லியத்தின் படைகளால் தோற்கடிக்கப்பட்டதால், சேம்சு பிரான்சிற்குத் திரும்பிச் சென்றார். இவர் புனித செர்மெய்ன் என்ற இடத்தில் கி.பி.1701 செப்டம்பர்த் திங்கள் 5-ஆம் நாள் உயிர்நீத்தார்.{{Right|<b>கே.மு.</b>}} <section end="சேம்சு முதலாம்"/> <section begin="சேம்பர்லேன், ஆர்தர் நெவில்"/> {{dhr}} <b>சேம்பர்லேன், ஆர்தர் நெவில்</b>: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்து நாட்டு அரசியலில் முக்கியமான பங்கை வகித்தவர்களுள் ஒருவர் ஆர்தர் நெவில் சேம்பர்லேன் (Arthur Neville Chamberlan). இவர் கி.பி. 1869-ஆம் ஆண்டு வார்விக்சயரில் (Warwickshire) உள்ள பர்மிங்காம் (Birmingham) நகரில் பிறந்தார். இவர் தந்தை சோசப்பு சேம்பர்லேன், கி.பி.19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிறந்து விளங்கிய அரசியல் வல்லுநர்களுள் ஒருவர். இவர் அமைச்சராகவும் பணியாற்றியவர். இவருடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் ஆசுட்டன் சேம்பர்லேனும் அமைச்சராகப் பணியாற்றியவர்; நோபல் சமாதானப் பரிசை 1925-ஆம் ஆண்டில் பெற்றவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 562 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 103 |oTop = 218 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|சேம்பர்லேன்}} பகாமாவைச் (Bahama) சார்ந்த ஆண்டுரோசுத்தீவில் தம் தந்தைக்குச் சொந்தமாக இருந்த சணல் தோட்டத்தைச் சேம்பர்லேன் கவனித்து வந்தார்; பின்னர்ப் பர்மிங்காமில் உள்ள உலோகத் தொழிற் சாலையை வளம்பட நடத்தி வந்தார். இவர் நகரத் தந்தையாக (Mayor) 1915-இல் பதவியேற்றார். நகர சபையின் சேமிப்பு வங்கியை 1916-இல் இவர் தொடங்கிவைத்தார், பிரிட்டனில் இத்தகைய வங்கி வேறெங்கும் அமைக்கப்படவில்லை. இவர் 1916-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இலாயிடு சார்சின் தலைமையிலான முதலாம் உலகப்போர்க் கூட்டமைச்சரவை அரசின் கீழான தேசிய ஊழியத்தின் (National Service) இயக்குநராகப் பணியாற்றினார். போதிய அதிகாரமில்லை என்பதால் இவர் 1917-இல் அப்பதவியைத் துறந்தார். மக்கள் சபையில் பழைமைப் பற்றுக் கட்சியின் (கன்சர்வேட்டில்) உறுப்பினராக இவர் 1918-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பதவியேற்றார். தலைமைத் தபால் அதிகாரியாகவும் இவர் 1922 முதல் 1923 வரை பொறுப்பேற்றார். படைவீரர்களுடைய சம்பளப் பட்டுவாடாத் தலைமை அதிகாரியாக 1923-இல் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டிலேயே இவர் மக்கள் நலவாழ்வு அமைச்சராகப் பொறுப்பேற்றார், அப்பொறுப்பை இவர் 1924 முதல் 1929 வரையில், வகித்ததோடு 1931-ஆம் ஆண்டிலும் மீண்டும் வகித்தார். நிதி அமைச்சராக இவர் 1923-24 வரையிலும், 1931-37 வரையிலும் பதவி வகித்தார். அபிசீனியா நாட்டினை இத்தாலி ஆக்கிரமிததுக் கொண்டபோது இத்தாலிக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டுமென்று இவர் முதலில் வாதாடினார். ஆயினும், அவற்றைக் கைவிட்டுவிட வேண்டுமென்று வெளிப்படையாக அறிவித்த முதல் உயர்நிலை அமைச்சரும் இவரேயாவார். பால்டுவின்னுக்குப் பிறகு 1937-ஆம் ஆண்டு இவர் பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பை 1940-ஆம் ஆண்டு வரை வகித்திருந்தார். இவர் பொறுப்பு வகித்திருந்த காலத்தில் பன்னாட்டு உறவுகள் சீரழியத் தொடங்கிய காலமாக இருந்தது. அதற்குச் சற்று முன்பு இத்தாலி, அபிசீனி யாவைத் தாக்கி அங்குத் தனது ஆட்சியை நிலை நிறுத்தியது. சர்வதேச சங்கம் அந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது. செருமனியில் இட்லரின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. வெர்சே உடன்படிக்கை செருமனிக்குச் செய்த தீங்கை ஒழிக்க இட்லர் உறுதி பூண்டார். அதனோடு செருமனியின் பொருளாதார நிலை சீரடையச் செருமனியின் கிழக்கு எல்லையை உருசியாவிலுள்ள யூால் மலைத்தொடர் வரை பரப்பவேண்டும் என்றும் அவர் கருதினார். அவர் எண்ணம் ஈடேறச் செருமனிக்கும் உருசியாவிற்கும் இடையே இருந்த சுதந்திர நாடுகளையும் உருசியாவின் ஒரு பகுதியையும் வெல்ல வேண்டியது தேவையாயிற்று. எனவே, இட்லரின் திட்டம் ஐரோப்-<noinclude></noinclude> ks9umav2n32f8mg8dankb9iwpnw9jyq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/563 250 649947 1955202 2026-07-23T08:18:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிய அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. இசுபெயினில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதில் பாசிசுட்டு இத்தாலி தீவிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்பர்லேன்|535|சேம்பர்லேன்}}</noinclude>பிய அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. இசுபெயினில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதில் பாசிசுட்டு இத்தாலி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. ஏனைய ஐரோப்பிய அரசுகள் அதில் ஈடுபட அது வழிவகுத்தது. அதன் காரணமாக ஐரோப்பிய நிலை சீரழிந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஐரோப்பிய சமாதானத்தை எப்பாடுபட்டாலும் நிலைநாட்ட வேண்டுமென்று சேம்பர்லேன் கருதினார். சேம்பர்லேன் முதலில் இத்தாலியையும் செருமனியையும் பிரித்துவைச்சு விரும்பினார். இரு நாடுகளும் அப்போது சருவாதிகாரிகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. அவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்குப் போரை சிறந்த கருவியாகக் கருதி வந்தனர். எண்ணத்தால் ஒன்றுபட்ட இரு நாடுகளையும் பிரிக்கச் சேம்பர்லேன் பல வழிகளைக் கையாண்டார். அபிசீனியாவில் இத்தாலி கொண்டிருந்த மேலாதிக்கத்தை இவர் ஒப்புக்கொண்டார். இசுபானிய நாட்டில் இத்தாலியின் ஆதரவுபெற்ற பாசிசுட்டுகளுககும் சனநாயக வாதிகளுக்கும் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் பாசிசுட்டுச் சக்திகளுக்கு எதிராகச் சனநாயக நாடான பிரிட்டன் ஈடுபட்டால், செருமனியின் வலையில் இத்தாலி விழுந்துவிடும் என்பதற்காகப் பிரிட்டனை அதில் ஈடுபடுத்தவில்லை. ஆனால், இவர் முயற்சி வெற்றி பெறவில்லை இறுதியில் இத்தாலியும் செருமனியும் உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டன. சேம்பர்லேனுடைய பெயர். குறையாற்றுக் கொள்கைக்கு (Policy of Appeasement) இணையாக வைத்துப் பேசப்படுகிறது. இட்லருடைய செருமனிக்கு நியாயமான குறைகள் இருக்கின்றன. அவற்றைப் போக்கிவிட்டால் இட்லர் போர்க்கோலம் பூணமாட்டார் என்பது அக்கொள்கையின் அடிப்படைக் கருத்தாகும். செருமானியர்கள் வசித்துவந்த ஆசுத்திரியாவைச் செர்மனியிடமிருந்து பிரித்து அதனைத் தனி நாடாக அமைத்து, அந்நாட்டைச் செருமனியுடன் எக்காலத்திலும் இணைக்கக்கூடாது என்பது தேசிய கொள்கைக்கு முரணாகக் காணப்பட்டது. இட்லர் அதைச் செருமனிவோடு ஆகத்திரிய மக்களின் விருப்பத்திற்கேற்ப இணைத்துக்கொள்வது சரியெனத் தேசிய கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் எண்ணினார்கள். ஆசுத்திரியாவைச் செருமனியுடன் இணைத்தபிறகு இட்லர் தம் கவனத்தைச் செக்கோசுலாவேகியா நாட்டின்மீது திசை திருப்பினார். அங்குள்ள சுடேட்டன்லாந்துப் (Sudetenland) பகுதியில் 3.5 மிலியன் செருமனியர்கள் வசித்து வந்தனர். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வசித்துவந்த சிறுபான்மையினர்களைக் காட்டிலும் அவர்களுடைய நிலை மேலாக இருந்தது. கூட்டு அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. தனிப் பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அரசு பதவிகள், பொதுப் பணிகள் ஆகியவற்றில் அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு செய்ய அரசு முன்வந்தது. ஆனால் இட்லருடைய தூண்டுதலால் அவர்கள் தன்னாட்சியை வேண்டினர். அதனால் செருமனிக்கும் செக்கோசுலோவேகியாவிற்கும் இடையிலான உறவு சீரழித்தது. போர் ஏற்படக்கூடிய நிலை உருவாகியது. செக்கோசுலோவேகியாவைப் பிரிட்டன் காப்பாற்ற வேண்டியதற்கான உடன்படிக்கை ஏதுமில்லை என்றாலும், சேம்பர்லேன் 1938-இல் ஒரு தூதுவரை அனுப்பிச் சுடேட்டன் செருமானியர்களுக்கும் செக்கு (Ccehs) மக்களுக்குமிடையே ஏற்பட்டிருந்த பூசலை நன்முறையில் தீர்க்க முற்பட்டார். அத்தூதுவர் இரு சாராரையும் தம் அறிக்கையில் குறை கூறியிருந்தார். செருமன் படையெடுப்பு 1938-ஆம் ஆண்டு ஏற்படுவது போல் இருந்தது. பிரான்சும் உருசியாவும் செக்கு நாட்டிற்கு உதவவேண்டிய கட்டத்தில் இருந்தமையாலும், பிரான்சிற்கு ஆதரவாகப் பிரிட்டன் போரில் ஈடுபட வேண்டியதாக இருந்ததாலும் ஐரோப்பியம் போர் ஏற்பட இருந்தது. அதைத் தடுக்கச் சேம்பர் லேன் 1938-ஆம் ஆண்டு மூன்று முறை செருமனிக்குச் சென்று இட்லரைச் சந்தித்தார். அச்சந்தீப்பின் போதுசெருமானியர்கள் வசமும் சுடேட்டன் பகுதியை மட்டுமே தாம் பெற விரும்புவதாகவும் அதுவே தாம் பெற விரும்பும் கடைசிப் பகுதி என்றும், வேறு மக்களைத் தம் நாட்டரசின்கீழ் கொண்டுவர விருப்பங்கொள்ளவில்லை என்றும், சுடேட்டன் பகுதியைப் பெற உலகப்போர் ஒன்றைச் சந்திக்கத் தாம் ஆயத்தமாக இருப்பதாகவும் இட்லர் கூறினார். இட்லருடைய தேவையை நிறைவேற்றிவிட்டால் உலகப் போரைத் தடுத்துவிட இயலும் என்பதால் சேம்பர்லேன் அவருடன் மூனிச்சு (Munich) ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார். அதில் இத்தாலிவும் பிரான்சும் கையெழுத்திட்டன. சம்பந்தப்பட்ட செக்கு அரசு அதில் ஈடுபடுத்தப்படவில்லை. செக்கு அரசு அந்த ஒப்பந்தத்தை ஏற்றுச் சுடேட்டன் பகுதிக்குத் பிரான்சும், தன்னாட்சி வழங்கவில்லை என்றால் பிரிட்டனும் அதனுடைய நலன்களைக் காப்பது கடினம் என்று கூறி அவ்வொப்பந்தத்தை அதன்மீது உடன்பாடடைச் திணித்தனர். மூனிச்சு செய்து கொண்டபிறகு நாடு திரும்பிய சேம்பர்லேன் மக்கள் ஆதரவு பெற்ற வீரராகக் காட்சியளித்தார். கௌரவத்துடன் சமாதானம் கொண்டுவந்தவர் என்று இவர் போற்றப்பட்டார். {{nop}}<noinclude></noinclude> 0cvozpi5lsizsp6r7x5rlileefp2qks பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/564 250 649948 1955203 2026-07-23T08:31:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்த உடன்பாடு உலகப்போரைத் தடுத்து நிறுத்தவில்லை. இட்லருடைய நாடு பிடிக்கும் ஆசை தணியவில்லை. அதன் விளைவாக அவர் செக்கு நாட்டின் மீதும் போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேம்பர்லேன்|536|சேமிப்பு}}</noinclude>இந்த உடன்பாடு உலகப்போரைத் தடுத்து நிறுத்தவில்லை. இட்லருடைய நாடு பிடிக்கும் ஆசை தணியவில்லை. அதன் விளைவாக அவர் செக்கு நாட்டின் மீதும் போலந்தின் மீதும் போர் தொடுத்தார். எனவே, சேம்பர்லேனின் குறையாற்றுக் கொள்கை தோல்வியில் முடிந்தது. எனினும், அக்கொள்கை இங்கிலாந்து போருக்கு வேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ளப் போதிய காலத்தை ஏற்படுத்தித் தந்தது. நாடு திரும்பிய உடனே இவர் படைப்பெருக்கத் திட்டத்தைத் துரிதப்படுத்தினார். குறிப்பாக, அரசு விமானப் படையைப் பலப்படுத்தினார். அதிலிருந்து இட்லருடைய வாக்குறுதியை நம்ப இயலாது என்பதை இவர் உணர்ந்திருந்தார் என்பது புலனாகும். இட்லர் சிலகாலம் கழித்துச் செக்கு நாட்டின் மீது போர் தொடுத்தபோது சேம்பர்லேன் தமது குறையாற்றுக் கொள்கையைக் கைவிட்டார். பிரான்சும் இங்கிலாந்தும் போலந்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை வெளிப்படுத்தினார். அதை உணர்ந்து இட்லர் போலந்து மீது படையெடுக்கமாட்டர் என்பது இவர் எண்ணம். அதையடுத்து நாட்டு இளைஞர்களுக்குக் கட்டாயப் போர்ப் பயிற்சியை அமைதிக் காலத்தில் அளிக்கத் திட்டமிட்டார். இவ்வாறு செய்தது ஆங்கிலேயே வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். பிரான்சு, பிரிட்டன், உருசியா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவும் திட்டம் ஒன்றை உருவாக்கினார். ஆனால், உருசியாவும் செருமனியும் ஒன்றுடன் மற்றொன்று போர் செய்து நாட்டைப் பறிந்துக் கொள்ளாது என்ற வகையில் ஒப்பந்தம் செய்துகொண்டதால் சேம்பர்லேனுடைய திட்டம் நிறைவேறவில்லை. இட்லர் 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் போலந்தின் மீது படையெடுத்தார். மூன்றாம் நாள் சேம்பர்லேன் தலைமையில் இங்கிலாந்து போரில் இறங்கியது. போர் அமைச்சரவையில் தம் கொள்கையைக் குறை கூறிவந்த சர்ச்சிலைச் சேர்த்துக்கொண்டார். ஆனால், தாராளக் கட்சியினரும் தொழிற் கட்சியினரும் அந்த அமைச்சரணியில் சேர மறுத்துவிட்டனர். நார்வேக்கு 1940-இல் அனுப்பப்பட்ட ஆங்கிலப்படை தோல்வியடைந்தது. அதன் பயனாகச் சேம்பர்லேன் மக்கள் சபையில் பல பழைமைப் பற்றுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை இழந்தார். எனவே, இவர் தம் பதவியை விட்டு விலகினார். அந்த நாளிலேயே பெல்சியத்தின்மீது செருமனி படையெடுத்தது. அன்று அமைக்கப்பட்ட கூட்டமைச்சரவையில் இவர் இடம்பெற்றார். தமது அமைச்சர் பதவியை 1940-ஆம் ஆண்டு துறந்தார். கட்சித் தலைலைப் பொறுப்பையும் விட்டுவிட்டார். அதே ஆண்டு நவம்பரில் ஆம்சல் உள்ள எக்பீல்டு (Heckfield) என்னுமிடத்திற்கருகே காலமானார்.{{Right|<b>தி.ஆ.இரா.</b>}} <section end="சேம்பர்லேன், ஆர்தர் நெவில்"/> <section begin="சேமிப்பு"/> {{dhr}} <b>சேமிப்பு</b>: வருமானத்தில் செலவு போக எஞ்சியது சேமிப்பு, பொருளியல் கண்ணோட்டத்தில் இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. சேமிப்பை (Savings) உண்மைச் சேமிப்பு என்றும், பணச் சேமிப்பு என்றும் இருவகைப்படுத்தலாம். நிகழ்கால நுகர்விற்காகப் பயன்படுத்தப்படாத பொருள்கள், சாதனங்கள், வளங்கள் ஆகியவை உண்மைச் சேமிப்பாக இருக்கின்றன. இத்தகைய உண்மைச் சேமிப்பைத் தொகுப்பது அரிது. எனவே, அதனைப் பண அலகுகளின் அடிப்படையில் வெளியிடும் பொழுது பணச்சேமிப்பு எனப்படுகிறது. பொருள்களின் விலைநிலைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. நிலவுகின்ற விலை நிலையில் நிகழும் சேமிப்பு, பணச் சேமிப்பாக விளங்குகிறது. ஆண்டுதோறும் நடப்பு நிலையில் வெளியிடப்படும் சேமிப்புகளை விலைக் குறியீட்டுத் தொடர் எண் அடிப்படையில் மாறாத விலையில் சேமிப்புகளாக மாற்றிவிட முடியும். அதாவது, பணச் சேமிப்பை உண்மைச் சேமிப்பாக மாற்ற விலைக் குறியீட்டு எண்கள் மிகவும் பயன்படுகின்றன. தொகு அளவு ஆய்விற்காக நாட்டில் உள்ள அனைத்துப் பொருளாதார அலகுகளையும் குடும்பங்கள், தொழில் துறையில் உள்ள பதிவு செய்யப்பட்ட கழகங்கள், அரசாங்கம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் சேமிக்கிறார்கள். நோக்கத்தை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள் தங்களுக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கை வசதிகளை இடைக்காலமாக இழக்கவும் தயாராக இருக்கிறார்கள். இங்ஙனம் தங்கள் வசதிகளைக் குறைத்துக் கொண்டு, செலவைக் கட்டுப்படுத்திச் சேமிப்பை மிகுவிக்கிறார்கள். எனவே, குடும்பங்களில் வருமானத்தை விட இலட்சியம் அல்லது நோக்கத்தில் தீவிர ஈடுபாடு சிறப்புப் பெறுகிறது. ஒருசிலர் தங்கள் முதுமைக் காலத்திற்கான பாதுகாப்பு நோக்கத்தை முக்கியமாகக் கருதலாம், சிலர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காகச் சேமிக்கலாம், சிலர் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்காகச் சேமிக்கலாம், மற்றும் சிலர் சொத்துகளை வாங்குவதற்காகவோ, உருவாக்குவதற்காகவோ வீடு கட்டுவதற்காகவோ, வாகனங்களை வாங்குவதற்காகவோ சேமிக்கலாம். {{nop}}<noinclude></noinclude> 6fsll94vfnkq3j7ir4cu2jof03v57ff பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/565 250 649949 1955204 2026-07-23T08:43:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சேமிப்பவர்கள் பெரிதும் ஒப்பந்த அடிப்படையில் திகழும் ‘ஒப்பந்தச் சேமிப்புகளை’ விரும்புகிறார்கள் (Contractual Savi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்பு|537|சேமிப்பு}}</noinclude>குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சேமிப்பவர்கள் பெரிதும் ஒப்பந்த அடிப்படையில் திகழும் ‘ஒப்பந்தச் சேமிப்புகளை’ விரும்புகிறார்கள் (Contractual Savings). எடுத்துக்காட்டாக, ஆயுள் ஈட்டுறுதிக் கழகத்தில் ஈட்டுறுதி செய்து கொள்ளுதல், சேம நிதியில் மாதந் தோறும் நிதி செலுத்துதல், தொடர் வைப்புத் திட்டத்தில் சேருதல், மற்றும் சீட்டு நிதி நிறுவனங்களில் உறுப்பினராகச் சேருதல் முதலியன குறிப்பிடத்தக்கவை. இங்ஙனம் குடும்பங்களின் மாதச் செலவைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை மிகுவிக்கின்றார்கள். தொழில் நிறுவனங்களின் செலவில் உற்பத்திக்கான ஆக்கச் செலவு ஒரு கூறாக மட்டுமே உள்ளது. ஈட்டும் வருவாயில் ஆக்கச் செலவு போக எஞ்சி இருப்பவை மொத்த இலாபமாகக் கருதப்படும். மொத்த இலாபத்தில் தேய்மானம், பக்ரீட்டுக்கான இலாப விழுக்காடு, வரி செலுத்துல், காப்பு நிதி மற்- {{center|<b>இந்தியாவின் மொத்தச் சேமிப்பு</b>}} ::{| class="wikitable" |- !ஆண்டுகள் !! பொதுத்துறை !! தனியார் துறை !! குடும்பங்கள் !! மொத்தச் சேமிப்பு |- |1951-52 முதல் || 1.7 || 1.0 || 7.7 || 10.4 |- |1955-56 || (16.3) || (9.6) || (74.1) || (100) |- |1956-57 || 2.0 || 1.3 || 9.0 || 12.3 |- |1960-61 || (16.3) || (10.6) || (73.1) || (100) |- |1961-62 || 3.3 || 1.9 || 9.2 || 14.4 |- |1965-66 || (22.9) || (13.2) || (63.9) || (100.0) |- |1966-67 || 2.5 || 1.3 || 11.1 || 14.9 |- |1968-69 || (16.8) || (8.7) || (74.5) || (100.0) |- |1969-70 || 3.0 || 1.7 || 12.3 || 17.0 |- |1973-74 || (17.6) || (10.0) || (72.4) || (100.0) |- |1974-75 || 4.4 || 1.6 || 15.0 || 21.0 |- |1978-79 || (21.0) || (7.6) || (71.4) || (100.0) |- |} :<b>குறிப்பு</b>: ::(1) மொத்தச் சேமிப்பு அங்காடி விலையில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காடாகக் கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் மூன்று ஆண்டு நகரும் சராசரியை அடிப்படையாகக் கொண்டவை. ::(2) நாட்டின் மொத்தச் சேமிப்பை 100-ஆக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு துறையின் பங்கினையும் அடைப்புக் குறிகளின் இடையில் காணலாம். :<b>ஆதாரம்</b>: ::இந்திய இருப்பு வங்கியின் சேமிப்புக் குழுவின் அறிக்கையிலிருந்து Report of the Working Group on Savings, Feb. 1982 (RBI), Quoted by—Ruddar Datt & KPM Sundharam-INDIAN ECONOMY, 1986, S. Chand & Co., Ltd., New Delhi-110055 P. 243. {{Right|<b>ம.தி.</b>}} {{nop}}<noinclude></noinclude> qxh3lt2wt4bhgnr5dh2nehto7eegx9g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/566 250 649950 1955207 2026-07-23T08:53:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றும் பகிர்ந்து அளிக்கப்படாத இலாபம் முதலியன அடங்கும். இவற்றுள் தேய்மானம், காப்பு நிதி, பகிர்ந்து அளிக்கப்படாத இலாபம் முதலியன தொழிற் கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்பு|538|சேமிப்புக் கணக்குகள்}}</noinclude>றும் பகிர்ந்து அளிக்கப்படாத இலாபம் முதலியன அடங்கும். இவற்றுள் தேய்மானம், காப்பு நிதி, பகிர்ந்து அளிக்கப்படாத இலாபம் முதலியன தொழிற் கழகங்களின் சேமிப்பாகக் கருதப்படுகின்றன. எதிர் காலத்தில் உற்பத்தி அளவை விரிவுபடுத்தவும் நவீனமயமாக்கவும் தொழிற் கழகங்கள் தங்களுக்கு வேண்டிய நிதி வளங்களைத் தாமே திரட்டிக் கொள்கின்றன. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலும் வருவாயைவிடக் குறைவாகச் செலவு செய்யும் பொழுது சேமிப்பு ஏற்படுகிறது. நடப்புக் கணக்கில் ஏற்படுகின்ற சேமிப்பு வருவாய் மிகுதி (Revenue Surplus) எனப்படும். நடப்புக் கணக்கைப் போலவே மூலதனக் கணக்கிலும் சேமிப்பு ஏற்படலாம். அரசுக் கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் காலங்களில் இங்ஙனம் மூலதன மிகுதித் தோற்றுவிக்கப்படுகிறது. இது வரை மூன்று துறைகளிலும் தனித் தனியாகச் சேமிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் யாவை என்பது விளக்கப்பட்டன. இப்பொழுது, சேமிப்பை மொத்த அளவில் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் காண வேண்டும். பொதுவாக ஒருவரது செலவு மற்றவரது வருவாயாக விளங்குகிறது. எனவே, நாட்டின் மொத்த வருமானம் உயர வேண்டுமானால் மொத்தச் செலவு மிகுதியாக வேண்டும். எனவே, செலவுத் தொகையைக் கட்டுப்படுத்தும் எந்த நோக்கமும், எந்த நிகழ்ச்சியும் வருமானத்தைக் கட்டுப்படுத்தும் செயலாக விளங்கும். சேமிப்பை ஏற்படுத்துவதற்காகச் செலவுத் தொகையைக் குறைக்க வேண்டியிருப்பதால், சேமிப்பை மிகுவிப்பதால் வருமான வளர்ச்சி தடைப்படுகிறது என்று எண்ணுகின்றார்கள். வருமானத்தை நீரோட்டத்திற்கு ஒப்பிடுவது மரபு, நீரின் மட்டம் வருமானமாகவும், சேர்க்கப்படும் நீரின் அளவு பல்வகைச் செலவுத் தொகையாகவும், எடுக்கப்படும் நீரின் அளவைச் சேமிப்பாகவும் கருதலாம். சேமிப்பை அதிகரிப்பதால் ஆற்றின் நீர்மட்டம் குறையும். சேமிப்பு ஒரு கசிவு சக்தியாகும் (Leakage force), வருமான ஓட்டத்திலிருந்து சேமிப்பு என்று அழைக்கப்படும் கசிவு காரணமாக வெளியேற்றப்படும் நீரின் அளவிற்கு ஈடாகக் கூடுதல் செலவினம், முதலீட்டுச் செலவினம், மூலதன ஆக்கச் செலவு என்ற பெயரில் கூடுதல் செலவுத் தொகையை ஏற்படுத்து வேண்டும். இத்தகைய கூடுதல் செலவினம் ஓர் உந்து சக்தியாகச் செயற்படுகிறது. எனவே, நாட்டின் வருமானம் நிலைபெற்று இருக்க வேண்டுமானால் கசிவுச் சக்தியான சேமிப்பிற்கு ஈடான உந்து சக்தியான முதலீடு அமைய வேண்டும். வருமான வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் நிகர அளவில் கூடுதல் முதலீடு அதிகமாக இருத்தல் அவசியம். ஆகையால் தான் வளர்ச்சிக் கோட்பாடுகளிலும், வளர்ச்சி உருப்படிவங்களிலும் (Growth Models) சேமிப்பு இன்றியமையாத ஒரு காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் 1951-52லிருந்து 1979 வரையிலான ஆண்டுகளின் சேமிப்பு, நாட்டின் மொத்த வருமானத்தின் விழுக்காடாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத் துறையின் சேமிப்பு விழுக்காடு 1.7லிருந்து 4.4 ஆக உயர்ந்துள்ளது. தனியார் துறை நிறுவனங்களின் சேமிப்பு 1951-52 முதல் 1955-56 ஆகிய ஐந்து ஆண்டுகளில் 1.0 விழுக்காடாக இருந்தது 1974-79-ல் 1.6 விழுக்காடாக உயர்ந்து சென்றது. குடும்பங்களின் சேமிப்பு 7.7 விழுக்காட்டிலிருந்து 15.0 விழுக்காடாக உயர்ந்தது. அரசுத் துறை, தனியார் துறை மற்றும் குடும்பங்கள் ஆகியவற்றின் மொத்தச் சேமிப்பு நாட்டின் மொத்த வருமானத்தில் 10.4 விழுக்காட்டிலிருந்து 21.0 விழுக்காடாக அதிகரித்து உள்ளது. (காண்க: உள்நாட்டுச் சேமிப்பு){{Right|<b>ம.தி.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Locke Anderson, W.H. Ana Putallaz, and William G. Shepherd,</b> Economics Prentice Hall of India Ltd., New Delhi-110001, 1986.<br> <b>Paul A. Samuelson</b>: Economics-International Student Edition—Mc Graw Hill, 1980. <section end="சேமிப்பு"/> <section begin="சேமிப்புக் கணக்குகள்"/> {{dhr}} <b>சேமிப்புக் கணக்குகள்</b>, தனி ஒருவராகவோ கூட்டாகவோ தங்கள் பெயரில், வணிக வங்கியிலோ, அஞ்சல் நிலையத்திலோ சேமிப்புக் கணக்கு ஒன்று தொடங்கி அதில் சிறு சிறு தொகையாக அல்லது மொத்தமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சேமித்து வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் கருவியாகும். உலகில் வாழும் மக்கள் தங்கள் வருமானத்தினின்று ஒரு பகுதியினைச் சேமித்து வைக்கவேண்டியது இன்றியமையாததாகும். தனி ஒரு மனிதனின் சேமிப்பை ஊக்குவிக்கும் பலவகைச் சேமிப்புக் கணக்குகள் (Savings Accounts) பழக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கணக்குகள், மனிதனை நோக்கியுள்ள இன்ப துன்பங்களை அவன் எதிர்கொண்டு மேற்கொள்ள உதவுகின்றன. வணிக வங்கியில் சேமிப்புக் கணக்கு: இந்தியாவில் 1984-ஆம் ஆண்டு முடிவில் இயங்கி வரும் வங்கிகளின் எண்ணிக்கை 30,980 ஆகும். கிட்டத்தட்ட 13,000 மக்களுக்கு ஒரு வங்கி என இயங்கி வருகின்றன. கூறப்பட்ட மொத்த எண்ணிக்கையினுள் பாரத வங்கியின் (State Bank of India) எண்ணிக்கை 31.12.85 முடிய 7,473<noinclude></noinclude> lqzn4d7oumi3v9gs2maczmbg8denduh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/567 250 649951 1955208 2026-07-23T09:12:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆகும். இதன் துணை வங்கிகளின் எண்ணிக்கை 31.12.85 முடிய 3,421 ஆகும். இவ்வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கின் விவரங்கள் பட்டியலில் கொடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்புக் கணக்குகள்|539|சேமிப்புக் கணக்குகள்}}</noinclude>ஆகும். இதன் துணை வங்கிகளின் எண்ணிக்கை 31.12.85 முடிய 3,421 ஆகும். இவ்வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கின் விவரங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன. {{center|<b>சேமிப்புக் கணக்கு</b>}} ::{| class="wikitable" |- !வங்கியின் பெயர் !! 31.12.85<br>அன்று !! 27.12.85<br> அன்று !! 31.1.86<br>அன்று |- | || (உரூபாய் கோடிக் கணக்கினில்) |- |பாரத வங்கி || 12,912 || 15,837 || 16,057 |- |இதன் துணை வங்கிகள்:<br>{{gap}}ஐதராபாது மாநில வங்கி,<br>{{gap}}செய்ப்பூர், பீகார் மாநில வங்கி,<br>{{gap}}இந்தூர் மாநில வங்கி,<br>{{gap}}திருவனந்தபுரம் மாநில வங்கி,<br>{{gap}}மைசூர் மாநில வங்கி,<br>{{gap}}பாட்டியாலா மாநில வங்கி, || 3,547 || 4,193 || 4,243 |- |மற்றைய வரைப்படுத்தப்பட்ட இந்திய வாணிக வங்கிகள் || 58,103 || 68,478 || 69,561 |- |சேமிப்புக் கணக்கினில் சேமிக்கப்பட்ட மொத்தத் தொகை:{{gap}}உரூ. || 74,562 || 88,508 || 89,861 |- |} <b>வட்டி</b>: ஏறத்தாழ 90 ஆயிரம் கோடி உரூபாய், வணிக வங்கிகளில் தொடங்கப்பட்ட கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ளதைப் பட்டியல் எடுத்துரைக்கிறது. சேமிக்கப்பட்ட இத்தொகைக்கு வங்கியால் வட்டி அளிக்கப்படுகிறது. இவ்வட்டியைக் கணக்கிட்டிட ஒவ்வொரு மாதத்திலும் 10-ஆம் தேதியிலிருந்து அம்மாதக் கடைசிவரை உள்ள நாள்களில் வைக்கப்பட்டுள்ள குறைவான தொகைக்கு 5½ விழுக்காடு எனக் கொள்ளப்படும். இவ்வாறு கணக்கிடப்பட்ட வட்டித்தொகை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை (சூன், திசம்பர் கணக்குகளில் ஆகிய மாதங்கள்) சேமிப்புக் வரவு வைக்கப்படும். இத்தகைய கணக்கினின்று சேமிப்புக் கணக்காளர் குறிப்பிட்ட தடவைதான் தன் சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. குறிப்பிட்ட தடவைகளை வங்கிகள் தங்கள் நடைமுறை விதிகளில் கூறியுள்ளன. <b>செயல்முறைகள்</b>: சேமிப்புக் கணக்கினைத் தொடங்க விரும்புபவர் குறைந்த அளவுத் தொகையாக உரூபாய் 5/-அல்லது உரூபாய் 10/-ஐப் போட வேண்டும். இத்தகைய கணக்கைத் தொடங்க சேமிப்பவர் அறிமுகக் கடிதம் ஒன்றை வங்கியில் கொடுக்க வேண்டும். தம் எடுத்துக்காட்டுக் கையெழுத்துகளையும் (Speciman Signature) கொடுக்கவேண்டும். அறிமுகக் கடிதம், எடுத்துக்காட்டுக் கையெழுத்து, குறைந்த சேமிப்புத் தொகை ஆகியவற்றை வங்கி பெற்றுக்கொண்டு தனி ஒருவருக்கு அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வாணிகம் அல்லது கூட்டு நிறுவனத்தின் பெயரினில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும். சேமிப்புக் கணக்கின் செயல்முறைகளுக்காகச் சேமிப்புச் செல்லு புத்தகம் (Pass Book) ஒன்றைச் சேமிப்புக் கணக்கரிடம் கொடுக்கவேண்டும். அப்புத்தகத்தில் சேமிப்பவர் வங்கியில் சேமித்த விவரம், வட்டி அளிக்கப்பட்ட குறிப்பு, பணம் எடுத்த விவரம் ஆகியன கணக்கரால் பதியப்படும். இச்செல்லு புத்தகத்துடன் சேமிப்பவருக்கு ஒருசில வங்கிகள் மட்டும் காசோலைப் புத்தகம் ஒன்றையும் கொடுக்கிறது. பொதுவாக இக்காசோலைப் புத்தக வசதி சேமிப்பவருக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதற்குப் பதிலாகப பணம் எடுக்க வரைதாள்களை வங்கி கொடுக்கிறது. ஆனால், பணம் எடுத்திடும் வரைதாள்கள் காசோலையினின்று மாறுபட்டதன்மை உடையனவாகும். காசோலை ஒரு மாற்றுதலுக்குரிய உண்டியல் ஆகும். இது பணம் எடுத்திடும் வரைதாள்களுக்குக் கிடையாது. {{nop}}<noinclude></noinclude> 7l56u5ppw11vxtijupvg20c80o557gg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/568 250 649952 1955209 2026-07-23T09:26:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடைமுறையில் தனி ஆள் தொடங்கிய சேமிப்புக் கணக்கிற்கு வங்கியால் வட்டி கொடுக்கப்படுவதுண்டு. ஆனால், ஒரு கூட்டுப் பங்கு நிறுமம் (Joint Stock Company) அல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்புக் கணக்குகள்|540|சேமிப்புக் கணக்குகள்}}</noinclude>நடைமுறையில் தனி ஆள் தொடங்கிய சேமிப்புக் கணக்கிற்கு வங்கியால் வட்டி கொடுக்கப்படுவதுண்டு. ஆனால், ஒரு கூட்டுப் பங்கு நிறுமம் (Joint Stock Company) அல்லது கூட்டு நிறுவனம் (Partnership) ஆகியவற்றால் தொடங்கப்பெறும் சேமிப்புக் கணக்கிற்கு வட்டி அளிக்கப்படுவதில்லை. சேமிப்பவர் தம் பெயருக்கு வந்த காசோலைத் தொகைபினைத் தம் சேமிப்புக் கணக்கின்வழி வருல் செய்ய முடியும். ஆனால், மற்றொருவர் பெயருக்கு விடுவிக்கப்பட்ட காசோலைகளை இச்சேமிப்புக் கணக்குகள் வழியே வசூல் செய்யமுடியாது. <b>அஞ்சல் நிலையச் சேமிப்புக் கணக்குகள்</b>: வாணிக வங்கிகளில் மிகப்பெரிய அளவில் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க உதவுவது அஞ்சல் அலுவலகங்களின் சீரிய பணியாகும். இந்தியாவில் ஏழை மக்கள் அதிக அளவில் உள்ளனர். இத்தகைய மக்கள் வாணிக வங்கியில் சேமிக்க இயலாது. ஆனால், இத்தகைய மக்களிடமும் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்க அஞ்சல் அலுவலகங்கள் உதவுகின்றன. இந்தியாவில் 1983-84-ஆம் ஆண்டு முடிய இயங்கிவரும் அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை 1,44,719 ஆகும். இவற்றின் எண்ணிக்கை சேமிப்புக் கணக்கு தொடங்க வசதியுள்ள வாணிக வங்கிகளின் எண்ணிக்கையைப் போல் ஏறத்தாழ 5 மடங்கு அதிகமாகும். இயங்கும் 1,44,719 அஞ்சல் அலுவலகங்களில் 1,44,000-த்தில் சேமிப்புக்கணக்கை தொடங்கி இயக்கிட வசதியுண்டு. சிறப்பாக 1,29,000 அஞ்சல் அலுவலகங்கள் சிற்றூர்களில் இயங்கி வருகின்றன. சராசரியாக 5,100 இந்திய மக்களுக்கு, 21.87 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என 1983-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் கணக்கின்படி இயங்கி வருகின்றன. இந்த அளவில் நாடெங்கும் அமையப்பெற்திருப்பதால் சிற்றூர், நகர்வாழ் மக்கள் தங்கள் சக்திக் கேற்பச் சேமிப்புக் கணக்குகளில் சேமித்து வருகின்றனர். {{center|<b>அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்குத்தொகை</b>}} ::{| class="wikitable" |- !ஆண்டு !! சேமிப்புத்தொகை<br>உரூபாய் !! வளர்ச்சி !! வளர்ச்சி விழுக்காடு |- |1982-83<br>1983-84 || 11,111 கோடி<br>13,524 கோடி || 2,413 கோடி || 22 |- |} <b>அஞ்சல் சேமிப்பு வகைகள்</b>: அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பை ஊக்குவிக்க மத்திய அரசு, மாநில அரசு, சிறுசேமிப்புத் துறை ஆகியன மக்கள் தம் வருமானத்தில் சேமிக்கப் பல்வேறு சேமிப்பு ஆவணங்கள் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளன. அவை யாவன: <b>அ) கால வைப்புத் திட்டம்</b> (Time Deposit Scheme): இத் திட்டத்தின்கீழ் அஞ்சலகத்தில் சேமிக்கத் தூண்டும் அதன் சிறப்பியல்புகளாவன; அளிக்கப்படும் வட்டிவீதம் 11. 5 விழுக்காடாகும். இச்சேமிப்பு ஐந்து ஆண்டுக் காலத்திற்கு வைக்கப்பட வேண்டும். இதனிற் சேர்த்து வைக்கப்படும் உரூபாய் ஐந்து இலட்சம் வரை சொத்து வரிவிலக்கு உண்டு. மேலும், உரூபாய் 7,000 வரை பெறக்கூடிய வட்டிக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80-இன்படி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. <b>தேசிய சேமிப்பு ஆவணம் ஏழாம், ஏழாம் வெளியீடு</b>: இதற்கு அளிக்கப்படும் கூட்டு வட்டிவீதம் 11.5 விழுக்காடாடும். அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் சேமிப்பைப் பெருக்கும் வகையில் வட்டிவீதம் 13 விழுக்காடு வழங்கப்படுகிறது, சேமிப்பு முதலீட்டுத் தொகை உரூபாய் ஐந்து இலட்சம் வரை சொத்து வரிவிலக்குண்டு, வட்டி வருமானம் உரூபாய் 7,000 வரை வருமான வரிச்சட்டம் பிரிவு 80-இன்படி வரி விலக்கு உண்டு. <b>இ) 10 ஆண்டுச் சமூகப் பாதுகாப்பு ஆவணம்</b>: இந்த ஆவணங்கள் வழிச் சேமிக்கப்படும் பணத்திற்குக் கிடைக்கப்பெறும் வட்டி உரூபாய் 7,000 வரை வருமான வரிச் சட்டம் பிரிவு 80-இன்படி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. சேமிப்புத் தொகைக்குக் கூட்டு வட்டி உண்டு. <b>ஈ) 15 ஆண்டுப் பொது வைப்பு நிதி</b>: ஓராண்டுச் சேமிப்பு முதலீடு குறைந்தது உரூபாய் 100 ஆகும்<noinclude></noinclude> 8d9rxcxlzqfyx2a6sywv8bvej9apkow பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/2 250 649953 1955214 2026-07-23T09:43:03Z Neyakkoo 7836 வருடல் 1955214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>புதியதாகக் கற்றவர்க்கான வெளியீடு பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள் எழுதியவர்: அழ. வள்ளியப்பா ாதிப்பாசிரியர் : கி. சுவாமிநாதன் 1967 புதியதாகக் கற்றவர்களுக்காக யூனெஸ்கோ சார்பில் நேஷனல் புத்தக டிரஸ்ட் வெளியிட்டது<noinclude></noinclude> oucdr86knjd7xr331v0q728wtc3j4q4 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/11 250 649954 1955215 2026-07-23T09:46:34Z Vishali Saravana Kumar 16801 OCR 1955215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>போன்ற சமயங்களிலும் எத்தனையோ தெய் வப் பாடல்களை அவர்கள் பரவசத்துடன் பாடுகின்றனர். ஊரிலே வைசூரி முதலிய கொடிய நோய்கள் பரவினால், அந் நோய் மாரியம் மனின் கோபத்தால் வந்ததாக நினைத்து, மாரியம்மனின் கருணையை வேண்டு கிறார்கள். பக்தி மிகுந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பிள்ளையார். சரஸ்வதி, முருகன், கண்ணன், சிவன் போன்ற பல தெய்வங்களைப் பற்றிய பாடல்களைச் சொல் லிக் கொடுக்கிறார்கள். மிக எளிமையாகவும், குழந்தைகளே விரும்பிப் பாடக்கூடியதாக வும் உள்ள சில பழங்காலப் பாடல்களை முதலில் பார்க்கலாம். இரவு நேரம்.ஒரு சிறுவன் படுப்பதற் காகப் பாயை விரிக்கிறான். விரித்தவன், உடனே அதில் விழுந்து படுத்துவிடவில்லை. விரித்த பாயில் நன்றாக உட்கார்ந்துகொள்ளு கிறான். உட்கார்ந்தபடியே, இரு கண்களை மூடி, இரு கைகளையும் சேர்த்துக் கும்பிடு கிறான். கும்பிட்டபடியே பாடுகிறான். 2<noinclude></noinclude> bab9cnkg2jol1wvdy4t3u294d6t1xtw பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/31 250 649955 1955216 2026-07-23T09:46:43Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>அவர் எப்படிப் பட்டவர் என்பதையெல்லாம் கூறுகிறாள். வெள்ளியால் செய்த ஏட்டில் வைர எழுத்தாணி கொண்டெழுத பள்ளியில் சேர்க்க மாமன் பரிவுடன் வந்திடுவான். தங்கத்தால் காகிதமாம் தனித்தெழுதும் பேனாவாம் பேனா பிடித்தெழுதும் பெரிய துரை உன்மாமன். பூ வியாபாரம் செய்யும் மாமன், குழந் தைக்கு என்ன என்ன கொண்டுவருவார் என்று கூறி ஒரு தாய் பாடுகிறாள். மதுரையிலே கூடாரம்-உங்க மாமன் மல்லிகைப்பூ யாவாரம் மல்லிகைப்பூ விற்றவுடன்-உன் மாமன் மாலை ஒண்ணு கொண்டாருவார் கோடையிலே கூடாரம்-உன் மாமன் கொத்துமல்லி யாவாரம் கொத்துமல்லி விற்றவுடன் - உங்க மாமா கொலுசுபண்ணிக் கொண்டாருவார் வேட்டைக்குப் போகிறார் சின்ன மாமன். அவருடைய வீரத்தைப் பற்றிக் குழந்தை யிடம் கூறுவதிலே தாய்க்கு ஓர் இன்பம். 22<noinclude></noinclude> 4tq5zway4ym7cqoprlb9cbuzc0dbsou பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/61 250 649956 1955217 2026-07-23T09:46:47Z Juleemargret 16798 Ocr 1955217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>அவனுக்கும் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடுகிறேனா, பார்.'' என்கிறான். பாட்டைக் கேட்டதும் சண்டை ஆரம் பித்தவனின் கோபம் பறந்தோடிவிடுகிறது. சிரிப்பு வந்துவிடுகிறது. அவனும் சேர்ந்து, 'ஆகட்டும், போகட்டும், அவரைக்காய் காய்க் கட்டும்' என்று பாட ஆரம்பித்துவிடுகிறான். 'எனக்குத் தம்பி பிறக்கட்டும். அவனுக் குக் ல்கயாணம் ஆகிற சமயம் உன்னைக் கூப்பிடுகிறேனா, பார்' என்று சொல்லும்போது, அடேயப்பா. அவனுக்குத் தம்பி பிறந்து. அந்தத் தம்பிக்குக் கல்யாணம் ஆகிறபோது கூட இந்தச்சண்டை நீடித்திருக்கும்போலிருக் கிறதே!" என்று நினைக்கத் தோன்றும் ஆனால், குழந்தை உள்ளம் ஒரு நொடியிலே சண்டையை மறந்து ஒன்றுபடுவதற்கு அந்தப் பாடலே துணையாக நிற்கிறது. இன்னொரு பாட்டு. வினாவும் விடையும் கலந்த பாட்டு. காக்கையைப் பார்த்துக் குழந்தை கேள்வி கேட்கிறது. அதற்குக் காக்கை பதில் சொல்லுமா? காக்கையின் பதிலையும் அந்தக் குழந்தையே சொல்லிக் கொள்கிறது. அல்லது, காக்கைக்குப் பதிலாக<noinclude></noinclude> osl5t1cet7nz1ewcib1uo41km4nmka4 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/32 250 649957 1955218 2026-07-23T09:47:20Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>காட்டைக் கலைத்து உங்க மாமன் கடிநாயை ஏவிவிட்டு, வேட்டைக்குப் போராக வீரபுலி உங்க மாமன். பன்றி படுமோ பதினெட்டு மான் படுமோ, சிங்கம் புலி படுமோ உங்க சின்ன மாமன் வேட்டையிலே. குழந்தையின் தந்தையைப் பற்றிப் பாடும் ஒரு தாலாட்டில், கடவுளுக்குச் சாத்து வதற்காக அவர் நந்தவனத்தில் பூ எடுப் பதையும், ஐந்துதலை, பத்துத்தலை நாகங்களுக் குக்கூடப் பயப்படாத அவரது துணிச்சலை யும் காண்கிறோம். ஐந்து தலைநாகம் அடைகாக்கும் நந்தவனம் அஞ்சாது பூவெடுக்கும் அருச்சுனரோ உங்களப்பன்? பத்துத் தலைநாகம் படுத்திருக்கும் தாழையிலே பாராது பூவெடுக்கும் பாண்டியரோ உங்களப்பன் ? தவமிருந்து பெற்ற பிள்ளையின் தாய், குழந்தையினுடைய தந்தையின் சிறப்பைக் 23<noinclude></noinclude> juy296pltjl6kn76t7n16nndd1ok9j3 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/62 250 649958 1955219 2026-07-23T09:47:23Z Juleemargret 16798 Ocr 1955219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>இன்னொரு குழந்தை பதில் சொல்லுகிறது. பாட்டு மிகவும் தெரிந்த பாட்டுத்தான். "காக்கா, காக்கா, எங்கே போனாய்?" இரை தேடப் போனேன்” 'இரை என்ன கிடைத்தது ?'' * வைக்கோல் கிடைத்தது.'' " வைக்கோலை என்ன செய்தாய்?" * மாட்டுக்குப் போட்டேன்.'' "மாடு என்ன கொடுத்தது?' "பால் கொடுத்தது." "பாலை என்ன செய்தாய்?" "பாட்டியிடம் கொடுத்தேன்.' "பாட்டி என்ன கொடுத்தாள்?" "கட்டி முத்தம் கொடுத்தாள்.'' தினமும் குழந்தையின் பார்வையில் படு கின்ற பறவை காக்கை. அதைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தை இந்தப் பாட்டைப் பாடத் தொடங்கிவிடுகின்றது. இதனால், காக்கையிடத்திலே குழந்தைக்கு ஓர் உறவு ஏற்பட்டுவிடுகிறது. 'காக்கை குருவி எங்கள் சாதி' என்ற பாரதியின் பரந்த மனப்பான்மை குழந்தைக் கும் ஏற்படுகிறது. இதே போல் 'அம்புலி, அம்புலி' எங்கே போறே?" என்று ஒரு கேள்வி-பதில் பாடல் 53<noinclude></noinclude> bkf4fn250y1wqu975xhjgl00hacm6vt பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/12 250 649959 1955220 2026-07-23T09:47:33Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரியின்னு பாய்விரிச்சு அச்சுதான்னு பேர்சொல்லி கிருஷ்ணான்னு படுத்தவர்க்குக் கேடில்லை ஒருநாளும். கோவிந்தான்னு படுத்தவர்க்குக் குறைவில்லை ஒருநாளும். பொழுது விடிவதற்குச் சற்று முன்பா கவே எழுந்துவிடுகிறான் அச்சிறுவன். எழுந் தவன், பாயில் உட்கார்ந்தபடியே கீழ்க்கண்ட பாடலைப் பாடுகிறான். பொழுதெப்ப விடியும்? பூஎப்ப மலரும்? சிவன்எப்ப வருவார்? வரன்எப்பத் தருவார்? குழந்தைகள் மனத்திலே பக்தி விதை யைப் பாவுகின்ற இப்பாடல்களில், மற்றொரு சிறப்பையும் காணமுடிகிறது. இரவு தூங்கு வதற்கு முன்பு திருமாலை நினைத்து வேண்டிக் கொள்ளும் சிறுவன், காலையில் எழுந்ததும் சிவனை நினைத்துத் துதி பாடுகிறான். 'அரியும் சிவனும் ஒன்று' என்னும் பரந்த மனப் பான்மை வளரவும் இப்பாடல்கள் உதவுகின் றன அல்லவா? பிள்ளைகள் பாடுவது போலவே ஏற்றக் காரர்களும் சைவத்தையும் வைணவத்தை 3.<noinclude></noinclude> 7570wieozw8819rzgtieglgix1oabxq பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/13 250 649960 1955221 2026-07-23T09:47:53Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>யும்‌ இணைத்து ஏற்றப்‌ பாடலில்‌ பாடுவார்கள்‌. இந்தப்‌ பாடலில்‌ பிள்ளையாரையும்‌, பெரு மாளையும்‌ தங்களுக்குத்‌ துணையாக வந்து நிற்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்‌ கள்‌. அது” ட்டுமமா ? சிவனும்‌ பெருமாளும்‌ சேர்ந்து ரதம்‌ ஏற வேண்டுமென அழைக்‌ கிறார்கள்‌. பிள்ளையாரே வாரீர்‌ 1! பெருமாளே வாரீர்‌! பெருமாளே வாரீர்‌ 1! சிவனாரே வாரீர்‌ ! சிவனும்‌ பெருமாளும்‌ சேர்ந்துரதம்‌ ஏற குருவும்‌ பெருமாளும்‌ கூடிரதம்‌ ஏற ஹரியும்‌ சிவனாரும்‌ பெரியரதம்‌ ஏற நானும்‌ பெருமாளும்‌ நடுங்கிப்‌ பணிசெய்ய ராமரே துணைவா; ராகவரே தண்டம்‌. ரட்சிப்பதுன்‌ பாரம்‌... எங்களைக்‌ காப்பாற்றுவது உன்‌ பாரம்‌” என்று கடவுள்மீது பாரத்தைப்‌ போட்டுவிட்டு ஏற்றம்‌ இறைக்கின்றனர்‌. மழையை நம்பித்தான்‌ விவசாயம்‌ செய்‌ யப்படுகிறது. மழையில்லாதுபோனால்‌ வரட்சி ஏற்பட்டுப்‌ பயிர்கள்‌ விளையாமல்‌ போகிறது; பஞ்சம்‌ ஏற்படுகிறது. ஆகையால்‌, மழை பெய்ய வேண்டுமென எல்லாத்‌ தெய்வங்களை யும்‌ கிராம மக்கள்‌ வேண்டிக்கொள்வார்கள்‌. சந்திரரே சூரியரே சாமி பகவானே 4<noinclude></noinclude> gkw76d8ldg45mya0nz34zmdc1dph10g பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/33 250 649961 1955222 2026-07-23T09:47:54Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>கூறுகிறாள் மற்றொரு பாட லில். தமிழ் வளர்த்த பாண்டியன் என்று அவரைக் கூறி, அவர் எத்தகைய சிறப்புடன் விளங்குகிறார் என் பதையும் வர்ணிக்கிறாள். பாடிப்பாடி இன்பம் அடையத் தக்கது இந்தப் பாடல். தெள்ளுதமிழ் வளர்த்த தென்னவராம் பாண்டியர்க்குப் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானும் நீதானோ? மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம் போடும் தேன் பாய்ந்து நெல்விளையும் செல்வமுளார் புத்திரனோ? வெள்ளித் தேர்பூட்டி மேகம்போல் மாடுகட்டி அள்ளிப் படியளக்கும் அதிட்டமுள்ளார் புத்திரனோ ? வாரிப் படியளக்கும் மகிமையுள்ளார் புத்திரனோ ? குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அண் ணன்மார் இருக்கிறார்கள். ஆனாலும், குழந் தைக்குச் சின்ன அண்ணன் மேல் பிரியம் அதிகம். தாய்க்கும் அவன்மேல் தனியான ஓர் ஆசை உண்டு என்பதை எவ்வாறு 24<noinclude></noinclude> fe8cmp39xc5ywgsc76sngtj0pzvfonx பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/34 250 649962 1955223 2026-07-23T09:48:21Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>அவள் வெளியிடுகிறாள் ! சின்னண்ணன் வந்தானோ கண்ணே உனக்குச் சின்னச் சட்டை கொடுத்தானோ? பட்டு ஜவுளிகளும் - கண்ணே உனக்குப் பல வர்ணச் சட்டைகளும் பட்டுப் புடவைகளும் - · கண்ணே உனக்குக் கட்டிக்கிடக் கொடுத்தானோ? பொன்னால் எழுத்தாணியும் - கண்ணே உனக்கு மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே பின்னாரெண்ணு - உனக்குக் கவிகளையும் கொடுத்தானோ? சின்னஞ்சிறு விரலுக்குக் - கண்ணே சிறப்பான மோதிரமும் தன்னந் தனியாவந்து தந்தானோ சின்னண்ணன்? கிழமைகளை வைத்தும், மாதங்களை வைத்தும் ஒரு சில தாலாட்டுப் பாடல்கள் உண்டு. கிழமைப் பாட்டிலே திங்கட் கிழமையில் ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை வரை வரிசையாகச் 25 சொல்லிக்கொண்டே<noinclude></noinclude> j1l9lzh95c7rzqh1b2y2qxfts6raoz6 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/14 250 649963 1955224 2026-07-23T09:48:22Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>இந்திரரே வாசுதேவா . இப்பமஜை81/யவிலேணும்‌. inn suo CE AEM. ஜீ மலைமேலே 'கார்பகாளி இந்திரரே ஞூரயீரேபெய்யவேணும்‌. மலையாள கும்‌ பகவதி இப்பமழை தேசத்தில்‌ மகிமை மிகுந்து விளங்‌ அம்மனையும்‌ வேண்டிக்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறார்கள்‌. மலையாள பகவதியே மனங்குளிர்ந்த மழையை கூத்தனாச்சி இறக்கிவிடு மானுடங்க கையெடுக்க. பெரிய பெரிய முயற்சியால்‌, கூட்டு செய்து எளிதிலே செயல்களையெல்லாம்‌ முடிக்கலாம்‌ என்பதைக்‌ காட்டுகிறது, ஊரார்‌ கூடித்‌ தேர்‌ இழுக்கும்‌ காட்சி. தேர்‌ வடம்‌ பிடித்து இழுக்கும்போது பாடுகின்ற ஒரு பாட்‌ டின்‌ பகுதீயைக்‌ கேளுங்கள்‌. தேரசைய ஏலேலோ ரதம்குலுங்க ஐலசா தேசத்தாரே ஏலேலோ கையெடுக்க ஐலசா கைடுயெத்த ஏலேலோ பேர்களுக்கு ஐலசா<noinclude></noinclude> c6sbtigo2xuysew4oeal31o5u7uh5pj பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/35 250 649964 1955225 2026-07-23T09:48:44Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>வருகிறாள் தாய். ஒவ்வொரு கிழமையிலும் தன் குழந்தை நியாயப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறுகிறாள். திங்கட் கிழமையிலேதான் கண்ணே நீ தேர்பார்க்கப் போகையிலும் - கண்ணே நீ செவ்வாய்க் கிழமையிலேதான் செவந்திப்பூ வைக்கையிலும் புதன்கிழமை விதம்விதமாக் - கண்ணே நீ பூந்திலட்டுத் தின்கையிலும் வியாழனெல்லாம் வெளியேறாமே -கண்ணேநீ வீட்டுக்குள்ளே இருக்கையிலும் வெள்ளியிலே விளக்கேற்றிக் -கண்ணே நீ வீணைச்சுதி ஏற்றையிலும் சனிக்கிழமை பணத்தை எண்ணிக் -கண்ணே நீ சந்தோசமா யிருக்கையிலும் ஞாயிற்றுக் கிழமையிலும்-கண்ணே நீ ஞாயவழி நடந்து போடி. இதே போல், சித்திரை மாதத்தில் ஆரம் பிக்காமல், மார்கழி மாதத்தில் தொடங்கிக் 26<noinclude></noinclude> 2kv3t0vfvexs2lfv7aoktad8z5h8zha பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/63 250 649965 1955226 2026-07-23T09:48:45Z Juleemargret 16798 Ocr 1955226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>உண்டு. அதில் ஒரு தனிச் சுவையைக் காண லாம். அம்புலி அம்புலி எங்கே போறே? மலையான் குளத்துக்கு மண்ணெடுக்கப் போறேன். மண் என்னத்துக்கு? செப்புப் பண்ண. செப்பு என்னத்துக்கு? பணம் போட. பணம் என்னத்துக்கு? மாடு வாங்க. மாடு என்னத்துக்கு? சாணம் போட சாணம் என்னத்துக்கு? வீடு மெழுக. வீடு என்னத்துக்கு? பிள்ளை பெற. பிள்ளை என்னத்துக்கு? 'பிள்ளை என்னத்துக்கு?' என்று கேட்ட தும், அதற்கும் ஒரு வரியில் பதில் கூறலா மல் லவா? அப்படிக் கூறவில்லை. பத்து வரிகளில் பதில் வருகிறது. விளக்கமாகவும் உற்சாக மாகவும் கூறப்படும் அப்பதில் கேட்கக் கே க இனிமையாயிருக்கிறது. 54<noinclude></noinclude> 1nv1273cwg3qyb1f5yvpivhtslcao7t பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/15 250 649966 1955227 2026-07-23T09:48:54Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>கைலங்கிரி ஏலேலோ போனபலன்‌ ஐலசா பாக்குநல்ல ஏலேலோ மரம்பிளந்து ஐலசா பழநியப்பன்‌ ஏலேலோ தேருசெய்து ஐலசா தேரசைய ஏலேலோ ரதம்தலுங்க ஐலசா தேசத்தாரே ஏலேலோ கையெடுக்க ஐலசா கரகம்‌ ஆடுபவர்கள்‌, பூவோடு கூடிய குடத்தைத்‌ தலைமேல்‌ தானாக நிற்கச்செய்து ஆடுவார்கள்‌. அப்போது அவர்கள்‌ எத்‌ தனையோ விதமான ஆட்டங்களை ஆடுவார்‌ கள்‌. ஆடிக்கொண்டே பாடுவார்கள்‌. ஆனா லும்‌, கரகம்‌ தலையில்‌ கும்‌. “ஓகோ, வைத்தபடியே இருக்‌ என்தாயே”” என்று முதல்‌ அடி யிலும்‌ “இப்போ--தாயே'' என்று அடுத்த அடியிலும்‌ மாறி மாறி வரும்‌ ஒரு பாடலைக்‌ காண்போம்‌. ஒவ்வொரு கரகமாகப்‌ கரகங்களைப்‌ பாடுகிறார்கள்‌. ஒண்ணாங்‌ கரகமடி பத்துக்‌ கன்னி--ஓகோ--என்‌ தாயே ஓடிவந்து பூசைவாங்கு இப்போ--தாயே ரெண்டாங்‌ கரகமடி கன்னி--ஓகோ--என்‌ தாயே<noinclude></noinclude> dw401gj2vw181b6hsyz80r9fj0dh8hg பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/65 250 649967 1955228 2026-07-23T09:49:21Z Juleemargret 16798 Ocr 1955228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>என்று மூச்சுப் பிடித்துப் பாடிக்கொண்டே யிருக்கும். குழந்தைகளால் சத்தம் போடாமல் விளையாடவே முடியாது. அப்படி விளையாடி னாலும், அதில் அவர்களுக்கு அவர்களுக்கு மகிழ்ச்சி இருப்பதே இல்லை. வெறும் கூச்சல் போடு வதைவிட இை யோடும் தாளத்தோடும் கூடிய பாட்டைப் பாடு வது நன்றாகத்தானே இருக்கும்? ஒரு குழந்தை ஆனந்தமாகப் பாடும் போது, மற்றக் குழந்தை களும் அந்த ஆனந்தத் கொள் தில் பங்கு கின்றன. ஆட்டத்திற்கே அந்தப் பாட்டு உயிர் கொடுக்கிறது. சோர்வு பறந்துவிடுகிறது. சாகம் பொங்குகிறது. கூற்<noinclude></noinclude> 9460c12ggfv7wkvrph1ia9b4ppbibwa பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/36 250 649968 1955229 2026-07-23T09:49:22Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>கார்த்திகை வரையுள்ள பன்னிரண்டு மாதங் களிலும் குழந்தை என்ன என்ன செய்ய வேண்டும் என்று தாய் கூறுகிறாள்.எது செய்தாலும் கடவுளை மறக்கக் கூடாது என்பதை, கார்த்திகை மாசத்திலும் கண்ணேநீ கடவுளுக்குக் கையெடடி. என்று கூறி முடிக்கிறாள். 'ஆரடித்தார்? ஏனழுதாய்?' என்று, அழும் குழந்தையைப் பார்த்துத் தாய் கேட்கும் பாடல் தமிழ் நாட்டில் பல இடங்களிலும் பல விதமாகப் பாடப்படுகிறது. ஆரடித்தார் ஏன் அழுதாய்? அடித்தாரைச் சொல்லிஅழு. கொம்புக் கனியே கோதுபடா மாங்கனியே வம்புக் கழுதாயோ வாயெல்லாம் பால்வடிய? "கண்ணே, நான் ஊட்டிய பாலை நீ உட் கொள்ளாமல் அழுகிறாயே. வாயிலிருந்து பால் வழிய வழிய அழுகிறாயே! அழுவதற் குத் தகுந்த காரணம் ஏதேனும் உண்டா? அல்லது, வம்புக்காக அழுகிறாயா? 27<noinclude></noinclude> 3zgpoh27oo21eo26gtm2ehe8xh89f4l பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/16 250 649969 1955230 2026-07-23T09:49:27Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ரணகரகம்‌ பொன்னாலே இப்போ.தாயே மூணாங்‌ கரகமடி கன்னி--ஓகோ--என்தாயே முத்தாலே பொன்கரகம்‌ இப்போ--தாயே என்று பாடி ஆடியபடியே நடப்பார்கள்‌. கடைசி வரிகளைப்‌ பாடும்போது மாரியம்மன்‌ வாசலிலே வந்து நின்றுவிடுவார்கள்‌. அதற்‌ குப்‌ பொருத்தமாகப்‌ பாட்டு அமைந்திருக்‌ கிறது. பத்தாங்‌ கரகமடி பணிந்தாடும்‌ கன்னி--ஓகோ--என்‌ தாயே பொன்கரகம்‌ இப்போ-தாயே பத்துஞ்‌ சொல்லி பத்தினிஉன்‌ முடிந்ததடி கன்னி-- ஓகோ--என்தாயே வாசலிலே இப்போ--தாயே கடுமையான விரதங்கள்‌ இருந்து முருகனுக்‌ குக்‌ காவடி எடுப்பவர்கள்‌ பலர்‌. “அரோகரா, அரோகரா”? என்றும்‌, “வேல்முருகா, வேல்‌”? பாடிக்‌ பெருக்கோடு பக்திப்‌ என்றும்‌ கொண்டே காவடி எடுப்பார்கள்‌. அவ்வாறு பாடப்படும்‌ பிரபலமான பாடலில்‌ சில பகுதி கள்‌:இங்கு உள்ளன £ எட்டடிக்‌ குச்சுக்குள்ளே-சுப்பையா எப்படி நானிருப்பேன்‌? 7<noinclude></noinclude> 9s06mdm5z57iuxwqxtylxhlx39grrkc பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/17 250 649970 1955231 2026-07-23T09:49:57Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>தங்க மயிலேறிச்‌--சுப்பையா வந்திட வேணுமையா % ஆறும்‌ இந்த ae * பெரியாறு--சுப்பையா ஆறு முகனாறு ஆறு கடந்து எப்படி சுப்பையா நான்வருவேன்‌ காவடிக்‌ கூட்டங்களாம்‌-- சுப்பையா கருமலைச்‌ சந்நதியாம்‌. தீர்த்தக்‌ குகை நோக்கி--சுப்பையா சென்று வழிநடப்போம்‌. . பெண்கள்‌ கும்மியடிக்கும்போது, அவர்‌ களின்‌ குதூகலத்தைப்‌ பார்க்கவேண்டுமே1 உடல்‌ கூலுங்க, பாடும்‌ கும்மிப்‌ உள்ளம்‌ பாட்டில்‌ குளிர பல அவர்கள்‌ தெய்வங்கள்‌ வருவதுண்டு. ஒரு கும்மிப்‌ சிறுமியர்‌ கலைமகள்‌ பாட்டறிவும்‌ பள்ளிக்‌ ஏட்டறிவும்‌ எங்கள்‌ பாட்டின்‌ துவக்கத்திலே வணக்கம்‌ பாடுகிறுர்கள்‌. படிப்பறிவும்‌ எங்கள்‌ கூடத்தலே உன்னறிவும்‌ எழுத்தறிவும்‌ வள்ளியம்மை வாயில்வந்த கும்மி தந்து சரஸ்வதியே என்று ஒரு கும்மிப்பாட்டு உண்டு. அது மிக நீண்ட கதைப்‌ பாடல்‌. கேட்கக்‌ கேட்கச்‌ சுவையா 6<noinclude></noinclude> rc8voutgj3m14vg8b2ibf1rke5ob065 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/64 250 649971 1955232 2026-07-23T09:50:11Z Juleemargret 16798 Ocr 1955232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>யும், பிரப்பம் பாயிலே பிரண்டு விளையாட ஈச்சம் பாயிலே இருந்து விளையாட தாழம் பாயிலே தவழ்ந்து விளையாட ஓலைப் பாயிலே ஓடி விளையாட கோரைப் பாயிலே குதிச்சு விளையாட எண்ணெய்க் குடத்திலே துள்ளி விளையாட நிலவைப் பற்றியும், யானையைப் பற்றி காக்கையைப் பற்றியும் பாடுகின்ற குழந்தை, நாலைந்து தோழர்களுடன் சேர்ந்து விளையாடும்போதும் சும்மா விளையாடுவ தில்லை. பாட்டுப் பாடிக்கொண்டேதான் விளையாடுகிறது. ஐந்தாறு குழந்தைகளை வட்டமாக உட் கார வைத்து ஒரு குழந்தை துணிப் பந்தத் துடன் சுற்றிச் சுற்றி ஓடிவரும். ஓடிவரும் போது, திரித்திரிப் பந்தம், திருநாள் பந்தம், திரும்பிப் பார்த்தால் ஒரு குட்டு, ஒரு குட்டு, ஒரு குட்டு! 55<noinclude></noinclude> o1t32sq0ekm5o06zzvqc2h5vhf4vqee பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/81 250 649972 1955233 2026-07-23T09:50:13Z ~2026-41001-20 16811 Ocr 1955233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2409:40F4:214F:839E:80D6:73FF:FE8C:55BE" /></noinclude>ரெண்டுபேரு மொட்டை ஒருத்திக்கு மயிரே இல்லை! ஆகாய விமானம் ஒரு கிராமத்தின் வழி யாகப் பறந்து செல்லுகிறது. ஒரு சிறுமி தன் பாட்டியிடம் மேலே பறக்கும் ஆகாய விமானத்தைக் காட்டி, “உன்னுடைய பாட்டன், பூட்டன் நாளிலே இந்த மாதிரிப் பார்த்தது உண்டா?” என்று கேட்கிறாள். ஏஏஏ பாட்டியா ஏரோப்பிளேன் பார்த்தியா பாட்டன் பூட்டன் நாளையிலே பறவைக் கப்பல் பார்த்தியா? ஆங்கிலேயர் இட்ட 'ஏரோப்ளேன்' என்ற சொல்லுக்குப் 'பறவைக் கப்பல்' என்ற அழகு தமிழ்ச் சொல்லையும் அப்பாட் டிலே நாம் காணலாம். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல இருக்கின்ற உண் மையை - எல்லோருக்கும் தெரிந்த சாதாரண விஷ யத்தை எடுத்துச் சொல்லுகிறது, ஒரு 1<noinclude></noinclude> tqnzrhylix3m6wbks90wb8s3v7b5cst பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/37 250 649973 1955234 2026-07-23T09:50:15Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>"ஒருவேளை, உன்னை யாராவது அடித்து விட்டார்களோ? அப்படியானால் அடித்த வர்கள் யார்? எதனால் அடித்தார்கள் ?” என்று தாய் கேட்கிறாள். மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச் செண்டாலே? அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே? பாட்டி அடித்தாளோ பால் ஊற்றும் கையாலே? அண்ணன் அடித்தானோ அழுகிறதைப் பார்ப்பதற்கு? மற்றவர்கள் அடித்ததற்கெல்லாம் கார ணம் கூறத தாய், அண்ணன் அடித்ததற்கு மட்டும் காரணம் கூறுகிறாள். தம்பி அழும் அழகைப் பார்ப்பதற்காகத்தான் அண்ணன் அடித்திருப்பானாம்! சிறு குழந்தைகளை அழ வைத்து வேடிக்கை பார்ப்பதும் சில பெரிய குழந்தைகளுக்கு இயல்புதானே! எதற்காக அடித்திருந்தால் என்ன? அவர்களைச் சும்மா விடக்கூடாது. சரியான தண்டனை கொடுப்போம் என்று குழந்தை யைச் சாந்தப்படுத்துவதுபோல் கூறுகிறாள் தாய். 28<noinclude></noinclude> ghllqoyr3v1tz66awexgg1pg1eb2wqd பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/18 250 649974 1955235 2026-07-23T09:50:18Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>யிருக்கும்‌. அப்பாட்டின்‌ ஆரம்ப வரிகளிலே பொருளடக்கத்தைக்‌ கூறிவிடுகிறார்கள்‌. வாங்கடி வாங்கடி தோழிப்பெண்காள்‌- வள்ளி மாமயில்‌ பாட்டைப்‌ படியுங்கடி கானலில்‌ இருந்த மாமயிலைக்‌--கந்தன்‌ கண்ட கதையைப்‌ படியுங்கடி, MAHAMAHOPADHYAYA<noinclude></noinclude> r1ff1jbzcj2vis4b39jcrr0ucb6njtt பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/19 250 649975 1955236 2026-07-23T09:50:39Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>வேடனாக வேங்கை வந்த வேலவன்‌ திடீரென்று மரமாகி நிற்பதைக்‌ காட்டி, அண்ணன்மாரிடம்‌ யரிடுகிறாள்‌. தன்‌ அப்போது பயத்தை வள்ளி வெளி அண்ணன்மார்கள்‌ கூறுகிறார்கள்‌: பயப்படா தேமானே வள்ளியம்மா உனக்குப்‌ பரமன்‌ கந்தவேள்‌ துணையிருப்பான்‌ பட்சமா இப்போது பாங்கிப்‌ பெண்ணோடே நீ பயமில்‌ அவர்கள்‌ லாமேஇரு கூறியது போல பச்சைக்கிளி. கந்தவேள்‌ அவ ளுக்கு அப்போது மட்டுமல்ல, எப்போதுமே துணையாக- துணனைவனாகிவிட்டா னல்லவா? *ஓயில்‌ கும்மி: என்று ஓர்‌ ஆட்டமுண்டு. ஆண்களாகவே சேர்ந்து இதில்‌ ஆடுவார்‌ கள்‌. காலிலே சதங்கை மாணிகளைக்‌ கட்டிக்கொண்டு கையிலே கைக்குட்டை களை வைத்துக்கொண்டிருப்பார்கள்‌. குதித்‌ துக்‌ குதித்தும்‌ உட்கார்ந்தும்‌ எழுந்திருந்தும்‌ ஆடுவார்கள்‌. பாட்டின்‌ துவக்கத்தில்‌ ௧கண பதி, கந்தன்‌, சரஸ்வதி, முப்பத்து முக்‌ கோடி தேவர்கள்‌ ஆகியோரின்‌ அருளை ்‌ வேண்டிப்‌ பாடுகிறார்கள்‌. 10<noinclude></noinclude> 58bairud7ehdyws0yrjip2eulq11vbi பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/38 250 649976 1955237 2026-07-23T09:50:49Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>டனை அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம். தொட்டாரைச் சொல்லியழு தோள்விலங்கு போட்டுவைப்போம். யாரும் அடித்திருந்தால்தானே தண் கொடுக்க வேண்டும்? ஆனாலும். தொடர்ந்து அழுவதன் காரணமென்ன ? அதைக் கண்டுபிடித்துவிட்டாள் தாய்! ஆரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை தானாய் அழுகின்றான் தாயார் மடிதேடி. தூக்கம் வரவில்லை. தொட்டிலில் கிடப்பதை விட அன்னை மடியில் கிடப்பதையே அச் சமயம் குழந்தை விரும்புகிறது என்பதை உணர்கிறாள் தாய். உடனே பாட்டு நிற்கிறது. மறுவிநாடியே தொட்டிலில் கிடந்த குழந்தை தாயின் மடிக்கு மாறுகிறது. அழுத முகம் சிரித்த முகமாகிறது! குழந்தை தூங்கும் தொட்டிலின் சிறப் பைப் பற்றியும், கட்டிலின் சிறப்பைப் பற்றி யும் தாலாட்டுப் பாடல்களில் கூறுவதுண்டு. ஒரு தாய் தான் கட்டிய தொட்டிலை வர்ணிப்பதோடு, தொட்டிலில் தூங்கும் தன் 20<noinclude></noinclude> pf7zde4iu2d3818b21cbshd6n316me2 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/20 250 649977 1955238 2026-07-23T09:50:58Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முந்தி முந்தி முப்பத்தி விநாயகனே முக்கோடி சுருளி தேவர்களே கந்தக்‌ குழந்தைக்கு முன்பிறந்த--மகா கச்சிக்‌ கணபதி ஏழைகளின்‌ என்‌ நாவில்‌ முன்நடவாய்‌. தாயே வந்துநீ வாலைசரஸ்வதி அருள்புரிவாய்‌ இப்படித்‌ துவங்கி, (காலோடு கால்‌ கழருமல்‌, கச்சம்‌ காலடிக்‌ உரசாமல்‌ (மேலோடு மேல்‌ உரசாமல்‌ வேருவைத்‌ தண்‌ ணீர்‌ சிதறாமல்‌ ஆடவேண்டும்‌' என்று பாடி முடிப்பார்கள்‌. பாமரர்‌ பாடல்களில்‌ மாரியம்மன்‌ பாட்டு பல இடங்களில்‌ பாடப்பட்டு வருகிறது. பொங்கலிட்டும்‌, தீ மிதித்தும்‌, தீச்சட்டி தூக்கியும்‌, கரகம்‌ எடுத்தும்‌ மாரியம்மன்‌ புகழைப்‌ பாடுகிறார்கள்‌. *உலகத்து நாயகியே எங்கள்‌ முத்து மாரியம்மா: என்று பாரதியார்‌ பாடியிருக்கும்‌ பாடலின்‌ மெட்டைடப்‌ போலவே, பலலாண்டுகளாக வழங்கிவரும்‌ முத்துமாரி யம்மன்‌ பாட்டு ஒன்று உண்டு. அதில்‌ சிங்கத்தின்‌ மேல்‌ ஏறிவரும்‌ அம்மானைப்‌ பற்றிப்‌ பல பாடல்கள்‌ பாடப்படுகின்றன. எந்த எந்த ஊர்களில்‌ சிறப்பாக மாரியம்மனை 11<noinclude></noinclude> 7rs1vkzooncr514uzfaqkxmv9o5i41n பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/21 250 649978 1955239 2026-07-23T09:51:23Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>வழிபடுகிறார்கள்‌ என்பதைதயும்‌ அப்‌ பாடலைக்‌ கேட்டே தெரிந்துகொள்ளலாம்‌. ஆதியிலே அமைந்த சக்தி எங்கள்‌ முத்துமாரி. - அம்மா ஆள்கிறாளாம்‌ பூமியெல்லாம்‌ சிங்கத்துமேல்‌ ஏறி. அடுத்தால்‌ சமயபுரம்‌ எங்கள்‌ முத்துமாரி -அம்மா ஆதிசிவன்‌ பெண்சாதியாம்‌ சிங்கத்துமேல்‌ ஏறி. கன்னபுரம்‌ வந்திருப்பாள்‌ எங்கள்‌ முத்துமாரி--அம்மா புன்னை நல்லூர்‌ வந்திருப்பாள்‌ சிங்கத்துமேல்‌ இவ்வா, பட்டணம்‌, களிலுள்ள ஏறி. தஞ்சாவூர்‌, நார்த்தாமலை, வீராம்‌ தாராபுரம்‌ முதலிய பல இடங்‌ மாரியம்மனின்‌ பெருமைகளைப்‌ பாடுகிறார்கள்‌. மாரியம்மன்‌ கோயில்‌ திருவிழாக்களில்‌ தீச்சட்டியைக்‌ கையில்‌ தாங்கியபடியே சிலர்‌ வழிபடுவார்கள்‌. அப்போது பாடப்படும்‌ ஒரு பாடலின்‌ முற்பகுதியில்‌, அம்மனுக்குவ்‌ பூ எடுப்பதைப்‌ பற்றி மிக அழகாகக்‌ கூறப்‌ படுகிறது. 12<noinclude></noinclude> ptub52w40wp8g3jdtakf4adritaujy1 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/82 250 649979 1955240 2026-07-23T09:51:40Z ~2026-41001-20 16811 Ocr 1955240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>. பாட்டு. கற்பனையோ, ஓசை நயமோ அதில் இல்லாத போனாலும் கேட்பதற்குச் சுவை யாக இருக்கும். நூறாவது இரண்டைம்பது. நுங்காவது பனங்காய். கூறாவது பங்கிட்டது. குண்டாவது பள்ளம். ஆறாவது, நாலாவது ஆகத் தொகை பத்து. ஆறோடியது கிழக்கே. அதற்கப்பால் பெருங்கடலாம். சிறுவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து விளையாடும்போது, ஒரு கட்சியினர் கால் வலிக்கிறது, மேல் வலிக்கிறது என்று பாசாங்கு செய்கின்றார்கள். மற்றொரு கட்சியினர் அவர் களைக் கேலி செய்து பாடுகிறார்கள். காலே வலிக் குதே. கட்டிலைத் தூக்கிப் போட்டுக்கோ. மேலே வலிக் குதே. வெந்நியை வச்சு ஊத்திக்கோ. ஊசி விழுந்திருச்சு. உத்து உத்துப் பாத்துக்கோ. பாசி விழுந்திருச்சு. பாத்துப் பாத்து எடுத்துக்கோ. 73<noinclude></noinclude> fy6yxatq6jlljhlsnjgzpzi85iuon7p பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/39 250 649980 1955241 2026-07-23T09:51:40Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குழந்தையையும் வியப்போடும் பூரிப்போடும் வர்ணிக்கிறாள். வெள்ளிவளை பூட்டி விலாசமாய்த் தொட்டிகட்டி தங்கவளை பூட்டி சதுரஅலங்காய்த் தொட்டிகட்டி தொட்டியிலே அட்டணக்கால் தூங்குறது யார்மகனோ? சீதைமகனோ? ஸ்ரீராமர் தந்தகண்ணோ? அல்லிமகனோ? அரிராமர் மருமகனோ? இன்னொரு தாய், பச்சை இலுப்பைக் கிளையிலே தொட்டிகட்டித் தாலாட்டுகிறாள். பச்சை இலுப்பைவெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு. கட்டிப் பசும் பொன்னே - கண்ணேநீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே. கட்டிலுக்குக் கீழேயும், தொட்டிலுக்குக் கீழேயும், குழந்தைகளுக்குக் காவலாகவும், 30<noinclude></noinclude> 6ft2ttnedpdcozqpinrdy9kghhje4yi பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/66 250 649981 1955242 2026-07-23T09:51:46Z Juleemargret 16798 Ocr 1955242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>கண்ணாமூச்சி குழந்தைகள்‌ பெண்‌ மூச்சி, கண்ணா ாங்‌ விளையாடும்போது, *கண்ண ப்‌ பாடலை கும்‌ தொடங் கடகட தோழி: என்று பாடுகிறார்கள்‌. அதேபோல்‌ ஆண்குழந்தைகள்‌ சடுகுடு விளையாடும்‌ பாடல்‌ பலவிதமான போது களைப்‌ பாடுவார்கள்‌. கொத்துக்‌ கொத்து ஈச்சங்காய்‌ கோடாலி எஈச்சங்காய்‌ மதுரைக்குப்‌ போனாலும்‌ வாடாத எச்சங்காய்‌ ஈச்சங்காய்‌ ® ட - 10 ப ஈச்சங்காய்‌, * ச்‌ நான்தான்‌ வீரன்‌ நல்லமுத்து பேரன்‌<noinclude></noinclude> bwhob7wni6irwwy20gqe7yyg886v5na பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/22 250 649982 1955243 2026-07-23T09:51:54Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>கையாலே பூ வெடுத்தா--மாரிக்கு காம்பழுகிப்‌ போகுமிண்ணு விரலாலே பூ வெடுத்தா மிவம்பிடுமென்று சொல்லி தங்கத்‌ துரட்டி கொண்டு--மாரிக்கு தாங்கி மலரெடுத்தார்‌. வெள்ளித்‌ துரட்டி கொண்டு விதமலர்கள்‌ தானெடுத்தார்‌. எட்டாத பூமலரை-- மாரிக்கு ஏணிவைத்துப்‌ பூவெடுத்தார்‌. பத்தாத பூ மலரை பரண்‌ வைத்துப்‌ பூவெடுத்தார்‌. இதே போல்‌ தாலாட்டுப்‌ பாடலிலும்‌, பலவகைத்‌ தொழிற்‌ பாடல்களிலும்‌ பக்தி மணம்‌ கமழுவதை நாம்‌ காணலாம்‌.<noinclude></noinclude> hkvi8lucagm49sv4sx9cm2i7s8rwtz6 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/83 250 649983 1955244 2026-07-23T09:52:05Z ~2026-41001-20 16811 Ocr 1955244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>வடிச்ச கஞ்சி கொட்டிப்போச்சு. வாரி வாரிக் குடிச்சுக்கோ. கட்டுச் சோறு நொந்துபோச்சு. புட்டுப் புட்டுத் தின்னுக்கோ. மழையில்லாமல் எங்கும் வரட்சி ஏற்படும் போது வருண பகவானை மக்கள் வேண்டிக் கொள்ளுகிறார்கள். யாகங்கள் நடத்து கிறார்கள், பூஜைகள் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மழையை வரவழைக்கப் பாடும் பாடலிலே, என்னென்ன தருவதாகக் கூறு கிறார்கள்,தெரியுமா? கொட்டைப் பாக்கு நறுக்கித்தாறேன். கோயில் மண்ணைத் தெள்ளித் தாறேன். ஜோர்மழை வா, ஜோர் மழைவா. 'பார், பார்' என்ற ஒரு பாடலைக் குழந்தை கள் வேடிக்கையாகப் பாடுவார்கள். இந்தப் பாடலில் ஒரு வரியின் கடைசியிலே வரும் பொருள், அடுத்த வரியின் ஆரம்பத்திலே வரும். கடலோரத்திலே கப்பல்பார் கப்பலிலே ஆயாபார் ஆயா கையிலே தட்டைப்பார் தட்டுமேலே பிள்ளையைப்பார் பிள்ளை கையிலே பழத்தைப்பார் பழத்துக்குள்ளே பூச்சி பார் 74<noinclude></noinclude> mo8exrnfazw9plhycw1o0mdgw49tdtx பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/40 250 649984 1955245 2026-07-23T09:52:06Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>துணையாகவும் சாமி இருப்பதாகப் பாடுவதை யும் கேட்கலாம். காசியிலே பட்டெடுத்துக் கப்பலிலே தொட்டிகட்டி தொட்டி வரிந்துகட்டி துரைமகனைப் போட்டாட்டி தொட்டிலுக்கும் கீழே துணையிருப்பாள் மீனாட்சி. கட்டிலுக்கும் கீழே காத்திருப்பார் சொக்கலிங்கம். இப்படித் தெய்வங்களைக் குறிப்பிடும் போது, தங்களுடைய குலதெய்வங்களுக்கு ஏற்றபடி தெய்வங்களின் பெயர்களை அமைத் துப் பாடுவது பெண்களின் இயல்பு. தாலாட்டுப் பாடல்களிலே பல கதைப் பாடல்களும் உண்டு. ஆற்றின் கதை, வீடு கட்டின கதை போன்ற பாடல்களுடன் தெய்வபக்தி ஊட்டும் சீதை கதை, வள்ளி கதை, சொக்கர் கதை முதலிய கதைப் பாடல் களும் பாடப்படுகின்றன. 'வள்ளி கதை'ப் பாடலிலே வரும் 'நாரதர்-வள்ளி உரையாடல்' மாதிரிக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. * வாருமையா நாரதரே வந்ததென்ன சேதி" என்றாள். 31<noinclude></noinclude> qtkuitbs617mhwizg6xcciwdsj989lw பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/23 250 649985 1955246 2026-07-23T09:52:14Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>2 அன்னையின்‌ பாட்டு அமுதப்‌ பாட்டு ° தொட்டிலில்‌ *வீல்‌, வீல்‌” படுத்திருக்கும்‌ என்று அழுகிறது. குழந்தை. உடனே, பக்கத்திலே பாடம்‌ படித்துக்கொண் டிருந்த அண்ணன்‌, கிலுகிலுப்பையை எடுத்துக்‌ குழந்தையின்‌ முன்னால்‌ ஆட்டிக்‌ காட்டுகிறான்‌. சத்தம்‌ கேட்டுக்‌. குழந்தையின்‌ அக்காள்‌ ஓடிவருகிறுள்‌. பலூன்‌ ஒன்றை ஊதி, குழந்தையின்‌ முகத்‌ திற்கு முன்னால்‌ காட்டுகிறாள்‌. குழந்தையின்‌ அப்பா அங்கே வருகிறார்‌. தம்‌ கைகள்‌ இரண்டையும்‌ சப்பாணி கொட்டுவது போல்‌ கொட்டி வேடிக்கை காட்டுகிறார்‌. என்ன செய்தும்‌ குழந்தையின்‌ அழுகை நிற்க. வில்லை. சத்தம்‌ இன்னும்‌ அதிகமாகிறது. அடுக்களையில்‌ இருக்கும்‌ தாய்‌, சத்தம்‌ கேட்டு ஓடோடி வருகிறாள்‌. தொட்டிலைப்‌ பிடித்து ஆட்டிக்கொண்டே ஆராரோ, ஆரிவரோ”* என்று பாடத்‌ தொடங்குகிறாள்‌. அடுத்த விநாடியே குழந்தையின்‌ சத்தம்‌ குறைய ஆரம்பிக்கிறது, 14 அழுகைச்‌ தாயின்‌ பாட்‌<noinclude></noinclude> i9lc0n1rdn6weezvfsm132bqzgosv92 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/84 250 649986 1955247 2026-07-23T09:52:29Z ~2026-41001-20 16811 Ocr 1955247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>பூச்சிக்குள்ளே கூண்டுபார் கூண்டுக்குள்ளே கிளியைப்பார் கிளி வாயிலே பழத்தைப் பார் பழத்துக்குள்ளே பூச்சிபார். 'வம்பை விலைக்கு வாங்குவது போல்' என்று ஒரு பழமொழி உண்டு. உதவி செய்யப் போய் உபத்திரவத்திற்குச் சிலர் உள்ளாகிறார் களல்லவா? அதே போல் குழந்தை உல் கிலும் சில சமயம் நடப்பது உண்டு. அந்தச் சமயத்தில்,பாடப்படும் பாடல்- சும்மா இருக்கிற சிட்டுக்குருவிக்குச் சோற்றைப் போடுவானேன்-அது கொண்டையைக் கொண்டையை ஆட்டிக்கொண்டு கொத்த வருவானேன்? பிள்ளைகளின் உள்ளத்தைக் கவருகின்ற உருவம் பிள்ளையாரின் உருவம். பிள்ளையார் என்றவுடனே குட்டையான உருவமும், தொந்தி வயிறும்,ஆனை முகமும் குழந்தை களின் மனக்கண் முன் தோன்றுகின்றன. அப் பொழுது அவர்கள் பாடுகின்ற பாட்டு மிக எளிமையாக மட்டுமல்ல; இனிமையாகவும் இருக்கிறது. 75<noinclude></noinclude> ne5vhl203yn7yi3zaaylwchs5v7ouho பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/24 250 649987 1955248 2026-07-23T09:52:36Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>டைக்‌ கேட்கக்‌ கேட்க, குழந்தையின்‌ அழுகை கொஞ்சம்‌ கொஞ்சமாகக்‌ குறைகிறது. சிறிது நேரத்தில்‌, அழுகை ஓய்ந்து அமைதி ஏற்படுகிறது. குழந்தையும்‌ நிம்மதி யாகத்‌ தூங்கிவிடுகிறது. குழந்தையின்‌<noinclude></noinclude> ghfxmp1sgxuq54tpwdbtdua1dkpyslh பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/41 250 649988 1955249 2026-07-23T09:52:42Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>""எங்கிருந்து எங்கு வந்தீர்? எனக்கறியக் கூறும்'' " பூலோகம் என்றாள். சென்று - வள்ளி பூத்த மலரெடுத்துத் தனிலோகம் சென்று - வள்ளி தனித்த மல ரெடுத்துக் கந்தனுக்கு வள்ளியை - நான் கல்யாணம் செய்ய வந்தேன். வேலவர்க்கு வள்ளியை - நான் விவாகம் முடிக்க வந்தேன்" என்று சொல்லக் கேட்டு, எடுத்துரைத்தாள் வள்ளியவள். 32<noinclude></noinclude> b1bkgzmbpx8768ep1hul32jm53stinu பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/85 250 649989 1955250 2026-07-23T09:52:56Z ~2026-41001-20 16811 Ocr 1955250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>குள்ளக் குள்ளனே குண்டு வயிறனே வெள்ளைப் பிள்ளையாரே விநாயக மூர்த்தியே. 76<noinclude></noinclude> 5qspp5gs2l6bslykei2pw4h3rtul5b7 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/25 250 649990 1955251 2026-07-23T09:53:01Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அழுகையை நிறுத்தி, அதை அமைதியாகத்‌ தூங்க வைக்கும்‌ சக்தி, தாய்‌ பாடுகின்ற தாலாட்டுப்‌ பாட்டுக்கு இருக்கின்றது. அழுகையை நிறுத்துவதோடு தூங்க வைக்க வும்‌ தாலாட்டுப்‌ கிறது. பரம்பரை தாலாட்டுப்‌ றன. பாட்டு மிகவும்‌ பரம்பரையாகத்‌ பாடல்கள்‌ உதவு தமிழ்நாட்டில்‌ பாடப்பட்டு வருகின்‌ அவற்றின்‌ எண்ணிக்கைக்குக்‌ கணக்கே இல்லை. தாலாட்டுப்‌ பாடல்களில்‌, வற்றாத அன்பைக்‌ காணலாம்‌; கற்பனைகளைக்‌ காணலாம்‌. குழந்தையைத்‌ தாய்‌ எப்படி தாயின்‌ அழகிய எப்படி யெல்லாம்‌ சொல்லிக்‌ கொஞ்சுகிறாள்‌ என்‌ பதை இதோ இந்தப்‌ பாடல்கள்‌ கூறுகின்றன. காட்டுக்‌ கரும்பே--கண்ணே கணுவில்லாச்‌ செங்கரும்பே வேலிக்‌ கரும்பே--கண்ணே விலையில்லா % மாணிக்கமே. சு % வானத்து மீனோ? மேகத்து மின்னலோ 2 நீ தாகத்தைத்‌ தீர்க்க வந்த தங்க இளநீரோ? + * 16 &<noinclude></noinclude> m1hcopd0nqws7s26sg5r0j83j900jh5 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/111 250 649991 1955252 2026-07-23T09:53:17Z Sanjeev Basker 16799 OCR 1955252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>8. சொக்கத் தங்கம் ஜம்புலிங்கம் அந்தக் காலத்தில் அநேகமாக ஒவ் வொரு கிராமத்திலும் தெருக்கூத்து நடக்கும். கூத்திலே கள்ளன் வேஷம் போட்டுக் கொண்டு ஒருவன் வருவான். வரும்போது அவன் சும்மா வரமாட்டான். தந்தானமடி தந்தானமடி தந்தானக் குயிலே மயிலே தந்தானக் குயிலே - மயிலே தந்தானக் குயிலே தந்தானென்கிற பாட்டுப்பாடி வந்தேன் சபையிலே - அப்பாடா வந்தேன் சபையிலே - அப்பாடா வந்தேன் சபையிலே.<noinclude></noinclude> gv9rtdxzyqa72zl4adu758yhqo9atms பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/86 250 649992 1955253 2026-07-23T09:53:23Z ~2026-41001-20 16811 Ocr 1955253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>உற்சாகமூட்டும் உழவர் பாடல்கள் வயலில் வேலை செய்கின்ற ஆண்களும் பெண்களும் நாற்று நடும்போதும், களை பிடுங் கும்போதும், கதிர் அறுக்கும்போதும், களத் திலே போர் அடிக்கும் போதும், வைக்கோல் கட்டும்போதும் பலவகையான பாடல்களைப் பாடுகிறார்கள். உற்சாகமாக வேலை செய்ய அப்பாடல்கள் அவர்களுக்கு மிகவும் உதவு கின்றன. வேலையில்<noinclude></noinclude> nec5198gq0xz72sjrk1ed06z75zxdb5 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/42 250 649993 1955254 2026-07-23T09:53:27Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>"இல்லாத வார்த்தைகளை எடுத்துரைத்தீர் நாரதரே. அண்ணன்மார் ஏழ்பேரும் பொல்லாத கோபமுள்ளார் கண்தப்பிப் போவதென்றால் காற்றாய்ப் பறந்துவிடும் லாசுர.<noinclude></noinclude> j1t3erzlyggrbvc039k1spmu33zwcpn பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/67 250 649994 1955255 2026-07-23T09:53:39Z Juleemargret 16798 Ocr 1955255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>வெள்ளிப் பிரம்பு எடுத்து விளையாட வாரேண்டா தங்கப் பிரம்பு எடுத்து தாலிகட்ட வாரேண்டா, வாரேண்டா. கருணைக் கிழங்கடா வாழைப் பழமடா தோலை உரியடா தொண்டைக்குள் அடையடா அடையடா அடையடா அடையடா அடையடா. இந்தப் பாடல்களில் ஓசைதான் இருக் கும். அர்த்தம் இராது. சடுகுடு விளையாட் டில் மூச்சுப் பிடித்துப் பாடுவதற்காக, பாட்டின் கடைசியில் சொன்ன சொல்லையே திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். பெண்குழந்தைகளெல்லாம் சேர்ந்து கல்யாணப் பாட்டு ஒன்று பாடுவார்கள். யாருக்குக் கல்யாணம்? குஞ்சுக்கு! காக்காய்க் காக்காய்க் குஞ்சுக்குக் கல்யாணம் காவடி ஆட்டம் தேரோட்டம் நாலு கரண்டி நல்லெண்ணெய் நாற்பத்தெட்டுத் தீபாவளி வாறார் போறார் சுப்பையர் வழியை விலக்கடி மீனாட்சி. 58<noinclude></noinclude> csdcoeejgjqbzf4uu4qbafmy4kaiidd பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/26 250 649995 1955256 2026-07-23T09:53:45Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>மாத்துயர்ந்த பொன்னே--கண்ணேநீ மண்டலத்து பூத்த ராசாவோ? புதுப்பூவே--கண்ணேஉன்‌ பொக்கிஷத்தைப்‌ பார்த்தாயோ? மானே மருக்கொழுந்தே-- கண்ணே நீ மலர்‌ விரித்த மல்லிகைப்பூ காட்டுக்‌ குயிலே--கண்ணேநீ கண்டெடுத்த » பாட்டுக்‌ * குயில்‌. = வாழைப்பழ மேனி வைகாசி மாங்கனியே கொய்யாப்‌ பழமேனி--நான்‌ பெத்த கொஞ்சிவரும்‌ ரஞ்சிதமே! 34 தேனே ௬ * திரவியமோ ? தெவிட்டாத தெள்ளமுதோ ? மாசி வடுவோ 2?—ereir கண்ணே வைகாசி மாம்பழமோ 2 கோடைப்‌ பலாச்சுளையோ 2 கொஞ்சவந்த ரஞ்சிதமோ? கரும்பென்றும்‌, கணனியென்றும்‌, பூ என்‌ றும்‌, பொன்‌ என்றும்‌ கூறிப்‌ போற்றுகிருள்‌ அன்னை. மாசியில்‌ மாவடுவும்‌, வைகாசி யில்‌ மாம்பழமும்‌, கோடையில்‌ பலாச்சுளை யும்‌ எவ்வளவு சுவையாக இருக்கும்‌ என்‌ பதை அநுபவத்தால்‌ உணர்ந்து 17 Lr. w—2 பாடுகிறாள்‌.<noinclude></noinclude> 6q4osy22hu4mtwumjqcv4f8cqv4y0d2 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/112 250 649996 1955257 2026-07-23T09:54:03Z Sanjeev Basker 16799 OCR 1955257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>என்று பாடிக்கொண்டே வருவான். பலமாகச் சத்தம் போடுவான். பாய்ந்து பாய்ந்து குதிப் பான். அவன் ஆடு வதையும் பாடு வதையும் மக்கள் மிகவும் ரசிப்பார் கள். கை தட்டி ஆரவாரம் செய் வார்கள். கோட்டை கொத்தளம் மேலேஏறிக் கூசாமே ஓடிடுவேன் அப்பாடா பா<noinclude></noinclude> 44x2u8v3p0xdl6tbmnqow34j28ivy9a பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/43 250 649997 1955258 2026-07-23T09:54:08Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குக் உயிர்தப்பிப் போவதென்றால் ஓடிவிடும் நாரதரே." என்று சொல்லக் கேட்டு எடுத்துரைப்பார் நாரதரும் "கந்தனுக்கு வள்ளியை - நான் கல்யாணம் செய்யாவிட்டால் வேலவர்க்கு வள்ளியை - நான் விவாகம் முடிக்காவிட்டால் நாரதரும் இல்லை" என்று நல்ல சபதமிட்டார். பூணூலைக் காட்டிப் பெரிய சபதமிட்டார். நாரதர் சபதம் நிறைவேறுகிறது. வள்ளிக் கந்தன் மாலையிடுகிறான். மங்களமாக முடிகிறது. கீழ்ச்சாதி என்னாமல் கிளிமொழியை மாலையிட்டார். குறச்சாதி என்னாமல் கொம்பனையை மாலையிட்டார். மறுசாதி என்னாமல் வள்ளிதனை மாலையிட்டார். மணம் இதேபோல், இராமருடன் வனவாசம் செய்த சீதையை, இராவணன் தூக்கிச் சென்ற 34<noinclude></noinclude> p3rzshzjg436orjjjpry3srviph6obu பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/27 250 649998 1955259 2026-07-23T09:54:11Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>குழந்தையை பதிலே கிறாள்‌. இல்லை, *மூத்து' என்று அழைப்‌ மற்றொரு தாய்‌ மகிழ்ச்சி அடை ஆனால்‌, அது சாதாரண முத்தா? இல்லை! முத்தான முத்து மூதிரா இளமுத்து. காரமடை ரங்கருக்குக்‌ கழுத்திலிடும்‌ ராணிமுத்து. ஆயிரம்‌ முத்திலே ஆராய்ந்து எடுத்த முத்து. சீரங்க நாதருக்குச்‌ சிரசிலிடும்‌ ராணிமுத்து. தொள்ளாயிரம்‌ முத்திலே துளாவி எடுத்தமுத்து. மதுரை மீனாட்சிக்கு மார்பிலிடும்‌ மணிமுத்து. முத்தாக வைத்துக்‌ குழந்தையைப்‌ பாடுகிறாள்‌ தாய்‌. அந்தப்‌ பாட்டிலே வரும்‌ சொற்களும்‌ முத்து முத்தாகவே இருக்கின்‌ றன. வயிற்றிலே பிறந்த குழந்தையை, தன்‌ மனத்திலே பிறந்த கற்பனையால்‌ பாடிக்‌ களிப்படைகிறாள்‌. குழந்தையினுடைய உடலை (வாழைப்பழ மேனி: என்றும்‌ (கொய்யாப்பழ மேனி? என்‌ 18<noinclude></noinclude> kzhl6l9kkn49oe0d18ki0efa226tgw1 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/87 250 649999 1955260 2026-07-23T09:54:15Z ~2026-41001-20 16811 Ocr 1955260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>அலுப்போ சலிப்போ அவர்களுக்கு ஏற்படு வது இல்லை. நாற்றுப் பிடுங்கும்போது பெண்கள் பாட்டுப் பாடுகிறார்கள். இப்பாட்டில் ஒவ் வோர் அடியும்'ஏலங்கிடி லேலோ" என்று முடி கிறது. பெண்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து கொண்டு இந்தப் பாடலைப் பாடுகிறார்கள். ஒரு கட்சியினர் பாட்டில் ஒரு வரியைப் பாடு வார்கள். மற்றொரு கட்சியினர் 'ஏலங்கிடி லேலோ' என்று குரல் கொடுப்பார்கள். இப் படி இரு கட்சியினரும் மாறிமாறிப் பாடும் போது, அவர்களின் உற்சாகம் அதிகரிக் கிறது. நாற்றெல்லாம் பிடுங்கையிலே - ஏலங்கிடி லேலோ நண்டுஞ்சேர்த்துப் பிடிக்கறங்க ஏலங்கிடி லேலோ முடிஞ்சுவச்ச முடிச்சையெல்லாம் - ஏலங்கிடி லேலோ முழங்காலிலே மோதியடிப்பார் - ஏலங்கிடி லேலோ கட்டுச்சின்னக் கட்டுகளெல்லாம் ஏலங்கிடி லேலோ கணுக்காலிலே அடிப்பாங்களாம் -ஏலங்கிடி லேலோ 78<noinclude></noinclude> 7k1ff3zduczwqbr4sytco1vb01b29el பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/68 250 650000 1955261 2026-07-23T09:54:28Z Juleemargret 16798 Ocr 1955261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>இந்தப் பாட்டை எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் பாடும்போது கணீர் என்று இருக்கும். எல்லையில்லாத இன்பம் ஏற்படும். ஐக்கிய உணர்ச்சியும் பொங்கித் ததும்பும். இத்தகைய பாடல்கள் வெறும் தாளத் தோடும் ராகத்தோடும் மட்டும் நின்றுவிட வில்லை. பொது அறிவை வளர்க்கும் பாடல் கள், அன்றாட வாழ்க்கைக்கு உதவும் விஷ யங்களைப் போதிக்கும் பாடல்கள் முதலிய வற்றையும் நாம் அடிக்கடி கேட்கிறோம். சமையலைப் பற்றிக் குழந்தைகள் பாடும் ஒரு பாட்டைக் கேளுங்கள் : அரிசியைக் குத்து முன்னே. அரித்துக் கழுவு பின்னே. உலையில் அரிசி போடு. உடனே மேலே மூடு. கொதித்து வந்தபின் வடித்துக் கொட்டி ஆற்றி எடுத்துக் கத்திரிக் காயை அரிந்து காரம் புளிப்புத் தெரிந்து உப்பும் மசாலும் போட்டு ஒத்தி ருக்கக் கூட்டு. வெந்த பின்னே தாளித்து விரித்து இலையில் படைத்து யாவரும் கூடிப் புசிப்போம்; இன்பமாக வசிப்போம். 59<noinclude></noinclude> 01a9wpf5peq8sbgmsjp2h6ml9vz1f72 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/113 250 650001 1955262 2026-07-23T09:54:30Z Sanjeev Basker 16799 OCR 1955262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா கூசாமே ஓடிடுவேன் என்று கோட்டை மேல் ஏறுவது போலவும். தைரியமாக ஓடுவது போலவும் நடித்துக் காட்டுவான். நடுநடுவிலே அவன் சிறையில் இருந்த பெருமையையும் கூறுவான். மெட்ராசு ஜெயிலிலே நான் மெடலுப் பெற்றவண்டா - அப்பாடா மெடலுப் பெற்றவண்டா - அப்பாடா மெடலுப் பெற்றவண்டா இதே போல், மேடையில் தோன்றும் மற்றொரு கள்ளன் பாடுகிறான். கள்ளப்பாட்டுக் கற்றுக்கொண்டு கணக்கா வந்தேனே - கன்னக்கோலைக் கையில் எடுத்தேனே - கட்டிடத்தை நாசம் செய்தேனே. - இப்படிப் பல பாடல்களைக் கள்ளன் வேஷம் போடுபவர்கள் பாடுவதுண்டு. இத் தகைய பாடலைக் 'கள்ளன் பாட்டு' என்றும், திருடன் பாட்டு' என்றும் சொல்லுவார்கள். கள்ளன் பாட்டிலே இரண்டு வகை உண்டு. ஒன்று, கூத்து மேடையில் தோன் றும் திருடன். தன் பெருமைகளைப் பற்றித் தானே பாடுவது, மற்றொன்று, அந்தக் காலத் 104<noinclude></noinclude> sgi4lnd08wkc5gegfnjw96hjysc36l2 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/28 250 650002 1955263 2026-07-23T09:54:30Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>றும்‌ கூறுகின்ற மேனி எவ்‌ என்பதையும்‌ கூறு அந்த தாய்‌, வளவு மென்மையானது கிறாள்‌. தங்கத்‌ திருமேனி--என்‌ கண்ணே உனக்குத்‌ க்கும்‌ கொப்பளி தண்ணீர்‌ பட்டால்‌ பொன்னுத்‌ திருமேனி--என்‌ கண்ணே உனக்குப்‌ பூவுபட்டால்‌ கொப்பளிக்கும்‌. வெந்நீரல்ல; தண்ணீர்‌ பட்டாலே கொப்‌ பளித்து விடுமாம்‌ அந்தத்‌ தங்கத்திருமேனி ! பூப்பட்டாலும்‌ நொந்து போகுமாம்‌! அப்படி யென்றால்‌ பூவைவிட மென்மையானது அக்‌ குழந்தையின்‌ உடம்பு. இல்லையா 2 குழந்தையின்‌ பாடுகிறாள்‌. மகிமையை ஒரு தாய்‌ பூக்காத நந்தவனம்‌--என்‌ கண்ணேநீ போய்ப்‌ புகுந்தால்‌ பூத்துவிடும்‌ காய்க்காத நந்தவனம்‌--என்‌ கண்ணேநீ கால்மிதித்தால்‌ காய்த்துவிடும்‌. இதற்கு பெருமையை பிள்ளையின்‌ மேல்‌ எப்படிக்‌ கூற முடியும்‌? பெரும்‌ பெரும்‌ புலவர்களால்கூட இப்படிப்‌ என்பது சந்தேகமே. 19 பாட முடியுமா<noinclude></noinclude> lcvpu5c64fmk1ceiab6ugmsbimkt6ki பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/44 250 650003 1955264 2026-07-23T09:54:31Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>தையும், பிறகு, இராமர் மீட்டு வந்ததையும் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல் மண்ணிலொரு புன்னைமரம் வருந்தியொரு காய்காய்க்கும் ஜானகையாள் புன்னைமரம் தழைநெருங்கிக் காய்காய்க்கும் பூநாலு, காய்மூணு புனக்கிளியாள் புன்னை மரம் தாயார் சொற்படிக்கு ராமர் வழிநடந்தார். பர்ணக சாலைகட்டி-சுவாமி பகவானும் பள்ளிகொண்டார் வடிவுள்ள மான்வந்து மருகி விளையாடையிலே வகையறியாச் சீதையரும், சாமி, மான்எனக்கு வேணுமென்றாள். மானைப் பிடிக்க வனம் புகுந்தார் ஈஸ்வரரும். பிச்சையென்றான் ராவணனும். அள்ளியிட்டாள், ஜானகிதான். கூசாமே சீதையரைக் கொண்டுவந்தான் தென்னிலங்கை. ராமர் வைத்தஇடம் காணாமல், வாடி அலைந்தாராம். 35<noinclude></noinclude> hoo78on4ll0rjcprhtdxzgwob8f84hh பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/88 250 650004 1955265 2026-07-23T09:54:42Z ~2026-41001-20 16811 Ocr 1955265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>பிரித்துவைத்த கட்டைத்தானும் -ஏலங்கிடி லேலோ பிரியிலேதான் பெரிசாக்கட்டி - ஏலங்கிடி லேலோ பெரியகட்டைச் சரியாவைத்து - ஏலங்கிடி லேலோ பெருமையாய்த்தான் தலையில்வைத்து -ஏலங்கிடி லேலோ இடுப்பிலொரு கையும் வைத்து - ஏலங்கிடி லேலோ அடுத்தவயல் போறாங்கடி ஏலங்கிடி லேலோ. நாற்றங்காலிலிருந்து பிடுங்கிய நாற்றை, வயல்களில் கொண்டு போய் நடும்போதும் 'ஏலங்கிடி லேலோ' பாட்டை அவர்கள் தொடர்ந்து பாடுவார் கள். ஆள் ஒண்ணுக்கு ஆயிரம் நாற்று ஏலங்கிடி லேலோ அழகாய்த்தானும் நடுவோமையா -ஏலங்கிடி லேலோ காலமழைக் காலத்திலே - ஏலங்கிடி லேலோ<noinclude></noinclude> b3vm86jvjacevzx2pgg4e6xxjpucblc பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/29 250 650005 1955266 2026-07-23T09:54:50Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>பெற்ற குழந்தையின்‌ பெருமையைப்‌ பாடுவதோடு, தான்‌ பிறந்த வீட்டின்‌ பெருமையையும்‌, பிறந்த வீட்டில்‌ உள்ளவர்‌ களின்‌ பெருமையையும்‌ மிக அழகாகப்‌ பாடுகிறாள்‌ தாய்‌. செல்வத்தி லேபிறந்தேன்‌.- கண்மணியே செல்வத்தி ஆடு என்ன, காடு லேவளர்ந்தேன்‌ மாடு என்ன. - கண்மணியே என்ன, வீடு என்ன முத்து என்ன, ரத்னம்‌ என்ன-கண்மணியே சொத்து என்ன, கெத்து என்ன வகையாய்‌ நகைகள்‌ என்ன-கண்மணியே ஜுதை ஜதையாய்‌ நகைகள்‌ என்ன சாரட்டு வண்டி என்ன-- கண்மணியே சலங்கை போட்ட வண்டி என்ன வகை குழந்தையின்‌ பாட்டனார்‌, ஐயா (தாத்தா), மாமன்‌ ஆகியவர்களைப்‌ பற்றி வழங்கும்‌ பாடல்கள்‌ ஏராளம்‌. தந்தையைப்‌ பற்றியும்‌, அண்ணன்‌, அத்தை முதலியவர்களைப்‌ பற்றி பும்‌ பல பாடல்கள்‌ கூறுகின்றன. பாட்டனார்‌ பட்டு பட்டு பாண்டி, வந்து விலை எல்லையிலே விற்குதென்று மதிக்கும்‌ மன்னர்‌ உள்‌ 20 பாட்டண்‌.<noinclude></noinclude> rp3k776cqovtx66fdlx216hrddwplvh பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/69 250 650006 1955267 2026-07-23T09:54:53Z Juleemargret 16798 Ocr 1955267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>இந்தப் பாட்டில் சமையல் செய்யும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. மிகத் தெளி வாகவும் சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு, தமிழில் பலர் ஆங்கிலச் சொற் களையும் கலந்து பேசத் தொடங்கினர். பேச்சு வழக்கில் கலந்திருந்த ஆங்கிலச் சொற்கள் பாடல்களிலும் புகுந்துவிட்டன. அத்தகைய ஒன்றுதான் இதோ இங்கிருக்கும் குழந்தைப் பாடல் : கடலோரம் கப்பல் பாரு கப்பல் மேலே போட்டைப் பாகு போட்டு மேலே ரோட்டைப் பாரு ரோட்டு மேலே ஆயா பாரு ஆயா கையிலே தட்டைப் பாரு தட்டு மேலே லட்டைப் பாரு லட்டு மேலே ஈயைப் பாரு ஈ ஓட்டற கையைப் பாரு. 60<noinclude></noinclude> q01jllrjd4ipluqfml8hsr7fb9khs2u பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/114 250 650007 1955268 2026-07-23T09:54:54Z Sanjeev Basker 16799 OCR 1955268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>தில்‌ வாழ்ந்த சில திருடர்களைப்‌ பற்றிப்‌ பாம மக்கள்‌ பாடியது. சந்தனத்தேவன்‌, சூரியமூர்த்தி, ஜம்புலிங்‌ கம்‌, மணிக்குறவன்‌ என்ற கொள்ளைக்காரர்‌” களைப்‌ பற்றித்‌ தமிழ்‌ நாட்டில்‌ பல பாடல்கள்‌ வழங்குகின்றன. கொள்ளையடிப்பது கேவல மான தொழில்‌ என்பதை மக்கள்‌ அறிந்திருந்‌: தனர்‌. ஆனாலும்‌, இந்தத்‌ திருடர்களைப்‌ பற்றி அவர்கள்‌ பாடியதற்குக்‌ தன. அதியாயமான காரணங்கள்‌ இருந்‌: வழியில்‌ பணம்‌ சம்பாதித்‌ தவர்களையும்‌, ஏழைகளை வாட்டி வதைத்து வந்த பணக்காரர்களையுமே இத்திருடர்கள்‌ கொள்ளை கொள்ளையடி த்தார்கள்‌. இப்படிக்‌ யடித்த பொருள்களை அவர்கள்‌ தங்களிடமே: எளியவர்‌” ஏழை வைத்துக்கொள்ளவில்லை. களுக்கு வாரி வாரி வழங்கினார்கள்‌. நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மூன்பு, திருநெல்வேலிப்‌ பகுதியில்‌ ஜம்புலிங்‌ கம்‌ என்ற திருடன்‌ இருந்தான்‌. பணக்காரர்‌ களுக்கு எதிரியாகவும்‌, ஏழைகளுக்கு நண்‌ பனாகவும்‌ அவன்‌ இருந்தான்‌. அவன்‌ செய்த வீரதீரச்‌ செயல்களைக்‌ கண்டு அக்கால அவனைத்‌ தமிழ்‌ மக்கள்‌ வியப்புற்றார்கள்‌. 108<noinclude></noinclude> 54gkqk5tuplj4qn21hdmajktpw4e91b பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/45 250 650008 1955269 2026-07-23T09:54:56Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>தேடித் திரிந்தாராம் திருக்கால் சிலம்பதிர. ஓடித் திரிந்தாராம் - ராமர் ஒருகால் சிலம்பதிர. ஆழி கைக்கொடுத்து அனுமாரைத் தூதனுப்பி சீராழி கைக்கொடுத்து - ராமர் சீதை சிறை மீட்டாராம். கணையாழி கைக்கொடுத்து - ராமர் காரிகையை மீட்டாராம்.<noinclude></noinclude> 9mdonvf6w4w70g7ey0ojhxvsvjr957e பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/89 250 650009 1955270 2026-07-23T09:55:14Z ~2026-41001-20 16811 Ocr 1955270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>கருத்தாய் நாற்று நடுவோமையா - ஏலங்கிடி லேலோ ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி -ஏலங்கிடி லேலோ எடுப்போமையா கருத்தாநாற்றை · ஏலங்கிடி லேலோ தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி -ஏலங்கிடி லேலோ திருப்பித்திருப்பி நடுவோமையா -ஏலங்கிடி லேலோ. நாற்று நடும்போது பெண்கள் பாடுகின்ற மற்றொரு பாட்டையும் இங்கே காணலாம். இப்பாட்டின் ஒவ்வொரு வரியையும் ஒருத்தி முதலிலே பாடுவாள். மற்றவர்கள் அவள் பாடிய வரியை அப்படியே மீண்டும் பாடு வார்கள். நட்ட அலகுகள் நன்கு விளைய வேண்டும் என்று இந்திரனையும் சந்திரனையும் அவர்கள் இப்பாடலில் வேண்டுகிறார்கள். இந்திரனை நோக்கி எடுத்தேன் திருஅலகு சந்திரனை நோக்கிச் சாத்தினேன் திருஅலகு நிறுத்தின திரு அவகு நின்று பயிர் ஏறவேணும். சாத்தின திருஅலகு சாய்ந்துபயிர் ஏறவேணும். 80<noinclude></noinclude> 4r3ghj062uv21ouyrf606h7x7hlioz3 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/70 250 650010 1955271 2026-07-23T09:55:17Z Juleemargret 16798 Ocr 1955271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>5 சிரிக்கவைக்கும் சிறுவர் பாடல்கள் மலர்ந்த முகத் சிறுவர் எப்போதும் தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பதையே பெற்றோர்கள் விரும்புவார்கள். மற்றப் பெரிய வர்களும் விரும்புவார்கள். பாட்டுப் பாடுவ தென்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான். அதிலும் வேடிக்கைப் பாடல்கள் என்றால் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா? சிறுவர் களின் ஆனந்தத்தை அதிகப்படுத்தப் பலர் பல பாடல்களைப் பாடி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களைச் சிறுவர்கள் பாடும்போது அவர்களுக்கு மட்டுமல்ல; அருகிலிருந்து கேட்பவர்களுக்கும் அளவில்லாத ஆனந்தம் ஏற்படுகிறது. இத்தகைய பாடல்களில் வினாவிடைப் பாடல்கள் பல உண்டு. ஒரு சிறுவனைப் பார்த்து, 'உன் ஊர் என்ன? பெயர் என்ன? ஜாதி என்ன?" என்று கேட்கிறார் ஒருவர். 61<noinclude></noinclude> b02sx5it50uq5ivxqnzdwk94e63zk4w பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/46 250 650011 1955272 2026-07-23T09:55:17Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>3. தாலாட்டுப் பாட்டிலே தாயின் கதை செல்வக் குடும்பத்திலே பிறந்தாள் ஒரு பெண். அவளுக்குத் திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. தான தருமங்களெல்லாம் செய்தாள். அவ ளும் அவளுடைய கணவரும் புண்ணிய ஸ்த லங்களுக்கெல்லாம் சென்றார்கள். ஆண்ட வனை வேண்டினார்கள். ஆனாலும், பலனில்லை. கடைசியில், காட்டிலே ஒரு முனிவரைக் கண்டார்கள். அவர் கொடுத்த மாங்கனியை அவள் தின்றாள். பலன் கிடைத்தது. அவளுக் குப் பெண் குழந்தை பிறந்தது. தவம் செய்து பெற்ற குழந்தையை அந்தத் தாய் அன்போடு தாலாட்டுகிறாள். தாலாட்டுப் பாடலில், அவள் தன் கதையையே சொல்லுகிறாள். அவளுடைய தாய்க்கு அவள் ஒரே மக ளாகப் பிறந்தாளாம். அதனால், பெண் குழந் தையானாலும், பொன்னைப் போலக் கண்ணும் 37<noinclude></noinclude> e5jxmc3w9wjsi9mp4brvz3h252z9gw6 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/30 250 650012 1955273 2026-07-23T09:55:23Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முப்பாட்டன்‌ எல்லையிலே முத்து வந்து விற்குதென்று முத்து விலை மதிக்கும்‌ மூடி மன்னர்‌ உன்‌ பாட்டன்‌. தாத்தாவின்‌ சிறப்பை களைக்‌ கீழே காணலாம்‌. விளக்கும்‌ வரி குளிக்கக்‌ குளமும்‌ வெட்டி கும்பிட வோர்‌ கோவில்‌ கட்டி படிக்க மடம்‌ பாண்டியனார்‌ கட்டி வைத்த பேரனோ? மலை மேல்‌ முருகருக்கு மண்ணின்மேல்‌ பொங்கலென்று குடம்‌ எடுத்துப்‌ பால்கறக்கும்‌ கொற்றவர்கள்‌ தவலை பேரனோ? கொண்டு பால்கறக்கும்‌ தருமரது பேரனோ ? பெண்‌ குழந்தையாக இருந்தால்‌, “பேரனோ்‌ என்பதைப்‌ * பேத்தியோ? என்றும்‌ தூங்கிடப்பா” என்பதைத்‌ *தூங்கிடம்மா” என்றும்‌ மாற்றிப்‌ பாடுவார்கள்‌. மாமனின்‌ மகிமையைத்‌ தாலாட்டிலே எடுத்துரைக்கிறாள்‌ தாய்‌. பள்ளியில்‌ பிள்‌ ஊோயைச்‌ சேர்க்க அவர்‌ எப்படி வருவார்‌, 21<noinclude></noinclude> rj6n7ua5sh2457pdbzpdmn8wyjs79wk பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/115 250 650013 1955274 2026-07-23T09:55:23Z Sanjeev Basker 16799 OCR 1955274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>நாட்டு ராபின்ஹுட் (Robinhood of Tamilnad) என்றுகூடச் சிலர் சொன்னார்கள். இங்கிலாந்தில் ராபின்ஹுட் என்ற ஒரு கொள்ளைக்காரன் இருந்தான். அவன் காலத் திலே இருந்த அரசன் மிகவும் பொல்லாத வன். குடிமக்களைக் கொடுமைப்படுத்திச் செல்வம் திரட்டினான். ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினான். அவனை மக்கள் எல் லோரும் வெறுத்தார்கள். அந்தக் கொடுங் கோல் அரசனுடைய சொத்துக்களை ராபின் ஹுட் மிகவும் துணிச்சலாகக் கொள்ளையடித் தான். கொள்ளையடித்த பொருள்களை மக்க ளுக்குத் தாராளமாக அள்ளிஅள்ளிக் கொடுத் தான். அதனால், அவனைப் பற்றி ஆங்கிலத் திலே பல நாடோடிப் பாடல்கள் பாடப் பட்டன. அவனைப் போலவே ஜம்புலிங்கமும் பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு உதவி வந்தான். ஜம்புலிங்கத்தைப் பற்றி அந்தக் காலத் துப் பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளிவரும். எல்லாம் திடுக்கிடத்தக்க செய்தி களாக இருக்கும். அவனைப் பற்றிப் பல நாடோடிப் பாடல்கள் நாட்டிலே எழுந்தன. 106<noinclude></noinclude> 0tblbnqpmp9cf49do9tjlqzrntwonzy பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/90 250 650014 1955275 2026-07-23T09:55:43Z ~2026-41001-20 16811 Ocr 1955275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>நெல்லா விளையவேணும் நெடுங்களங்கள் ஏறவேணும், கதிரா விளையவேணும் - எங்களையா களஞ்சியங்கள் ரொம்பவேணும். பயிர் நன்றாக வளர வேண்டுமானால், களைகளைப் பிடுங்கி எறிய வேண்டும். இல்லாவிடில், பயிர்களுக்காகப் போடும் உரத் தைக் களைகள் தின்றுவிடுமே! களையெடுக்கும் போது பாடுகின்ற ஒரு பாட்டில், நச்சுப் புல் லுடன், வேறு எந்தச் செடி இருந்தாலும் அறுத்தெறியும்படி பாடுகிறார்கள். ஆத்துக்குள்ளே ஏலே லோ அத்திமரம் அகிலகிலா அத்தி மரம். அளவு பாத்து ஐலப்பிடி அறுக்கித் தள்ளு அகிலகிலா அறுக்கித் தள்ளு குளத்துக் குள்ளே ஏலேலோ கொய்யா மரம் அகிலகிலா கொத்தித் தள்ளு சேத்துக் குள்ளே ஏலேலோ செம்பகப் பூ அகிலகிலா செம்பகப்பூ செம்மையாக ஐலப்பிடி சேத்தெடுக்க அகிலகிலா சேத்தெடுக்க 177-6 81<noinclude></noinclude> rd1vfydq7jj4vtwly466xjr0nx7tz4c பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/116 250 650015 1955276 2026-07-23T09:55:54Z Sanjeev Basker 16799 OCR 1955276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>அவற்றில் சில பாடல்களை இங்கே காணலாம். ஒவ்வொரு பாட்டும், வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம் என்ற வரிகளோடு முடிகிறது. ஜம்புலிங்கத்திற்குத் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரியு மாம். ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. படித்த வனாம்! மாந்தோப்புக் குள்ளே போயி மலையாளம் எல்லாம் பேசித் தென்னந்தோப்புக் குள்ளே போயி செந்தமிழும் நல்லாப் பேசி வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். எப்.ஏ., பி.ஏ. படித்து எப்போதும் இங்கிலீஷ் பேசி தப்பாமே தாய்பாஷையையும் சிப்பாய்போலத் தான்படித்து வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். ஜம்புலிங்கம் ஆள் எப்படி இருப்பான்? அவனை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன சில வரிகள். 107<noinclude></noinclude> b62p5wvkm4pxtp0ax0p7b9e9n2nz76e பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/47 250 650016 1955277 2026-07-23T09:55:57Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>கருத்துமாக அவளை வளர்த்தார்களாம். இதைக் கூறும்போதே அவளுடைய தகப்பனா ருடைய ஊர் எது, தாயார் பிறந்த ஊர் எது என்பதையும் அவள் கூறுகிறாள். ஒருத்திக் கொரு மகள் பிறந்தேன் கண்ணே நான் - ஒண்டியிலே உலகம் வந்தேன். தகப்பன் வந்து தாராபுரம் - கண்ணேஎன் தாய் வந்து தர்மபுரி. அண்ணன் இல்லை தம்பி இல்லை கண்ணேஎனக்கு - - அக்காள் இல்லை; தங்கை இல்லை. பொன்னுண்ணாலும் பொன்னுப் போலே கண்ணே என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தாங்களே! பால் குடிக்கும் பாப்பாவாக அவள் இருந்தபோது அவளுடைய தாயாருக்குக் குளிர்காய்ச்சல் வந்ததாம். அதனால், பால் வற்றிப்போய்விட்டதாம். உடனே, பால் கொடுக்க, ஒரு காராம் பசுவையே விலைக்கு வாங்கிவிட்டார்களாம். காய்ச்சல் குளிர் ஆட்டப் போய்க் கண்ணேஎன் தாய்க்குப் பால் வற்றப் போய்த் 38<noinclude></noinclude> 7jkfbfm0h3bu1c5m1qjdlyf18rzh5mh பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/71 250 650017 1955278 2026-07-23T09:56:03Z Juleemargret 16798 Ocr 1955278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>அதற்கு அச்சிறுவன் கூறும் பதில் வேடிக் கையாக இருக்கிறது. உன் பேர் என்ன?' 'பேரிக்காய்' *உன் ஊர் என்ன?” 'ஊறுகாய்' 'உன் ஜாதி என்ன?' 'ஜாதிக்காய்' சிறுமிகள் பாடுகின்ற ஒருபாட்டு உண்டு. அதில் ஒரு சிறுமி, அத்தான் வந்தாரே என்ன சொன்னாடு? என்று மற்றொரு சிறுமியைக் கேட்கிறாள். உடனே அவள், அத்தானுக்குத் தான் என் னென்ன செய்தேன் என்பதையும்,அவர் ஒவ் வொன்றிலும் குற்றங் கணடுபிடித்துக் கோபித்துக்கொண்டு போய்விட்டார் என பதையும் எடுத்துச் சொல்லுகிறாள். பெரியவர் களில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் சண்டையைக் கிண்டல் செய்வதுபோல் இருக்கிறது இப்பாட்டு. ஆற்றி லிருக்கிற பாகற் காயை அறுக்கச் சொன்னாரே. 62<noinclude></noinclude> 0vgzziyd2u8uv0fgkexvdg4g1er5aqm பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/91 250 650018 1955279 2026-07-23T09:56:10Z ~2026-41001-20 16811 Ocr 1955279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>நாத்துக் குள்ளே ஏலேலோ நச்சுப் புல்லு அகிலகிலா நச்சுப் புல்லு நச்சுப் புல்லை ஐலப்பிடி நறுக்கித் தள்ளு அகிலகிலா நறுக்கித் தள்ளு. கதிர்கள் முற்றியிருக் கின்றன. பெண்கள் கருக்கரிவாள் கொண்டு 1 கதிர் அறுக்கிறார்கள். முற்றிய கதிர்களைத் திருடுவதற்கு வருகின்ற கள்ளர்களைப் பற்றியும். எலி, புறா, எறும்பு, பச்சைக் கிளி, வெட்டுக் கிளி முதலியவை பற்றி யும் அப்பாட்டிலே பாடு கிறார்கள். இந்தப் பாட்டி லும், 'ஏலங்கிடி லேலோ' என்று ஒவ்வோர் அடிக் கும் பாடுவார்கள். சாமத்திலே சாமக் கள்ளன் - ஏலங்கிடி லேலோ சாக்கைக்கொண்டு வாறானம்மா - ஏலங்கிடி லேலோ<noinclude></noinclude> 1orkl207welwjt7he5qgijawystn4ni பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/48 250 650019 1955281 2026-07-23T09:56:39Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>தாராளமாய்ப் பால் கொடுக்கக்-கண்ணே எனக்குக் காராம்பசு வாங்கினாளாம். குழந்தையாக இருந்த போது அவளைப் பாது காத்து வளர்ப்பதற்குப் பல தாதிகள் இருந்தார்களாம். ஒவ்வொரு ததிக்கும் வெவ்வேறு வேலை. ஒரு தாதி குழந்தைக்கு மருந்து அரைப்பாளாம். ஆனால், அவளே மருந்து போட மாட்டாளாம். அதற்கு வேறொரு தாதி வருவா ளாம்! அதே போல், ஊஞ்சல் கட்டுவதற்கு ஒரு தாதியாம்.ஊஞ்சலை ஆட்டுவதற்கு இன்னொரு தாதியாம்! மருந்தரைக்கத் தாதி வேறே - கண்மணியே மருந்து போடத் தாதி வேறே<noinclude></noinclude> qi3p35xhv4ybfsb71y5q5eim97ngnjo பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/92 250 650020 1955282 2026-07-23T09:56:39Z ~2026-41001-20 16811 Ocr 1955282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>பஞ்சாப் பறந்துட்டானாம் - ஏலங்கிடி லேலோ பாவிப்பயல் மாயக்கள்ளன் - ஏலங்கிடி லேலோ மானங்கெட்ட மாயக்கள்ளன் • ஏலங்கிடி லேலோ மறைஞ்சுட்டானாம் மத்யானத்திலே - ஏலங்கிடி லேலோ காட்டெலியும் வீட்டெலியும் - ஏலங்கிடி லேலோ கதிரைப் பொந்திலே சேர்க்குதம்மா - ஏலங்கிடி லேலோ காட்டுப் புறாவும் வீட்டுப் புறாவும் - ஏலங்கிடி லேலோ<noinclude></noinclude> cf3tfgjil3jjun0qtm91vu77qgpj9pw பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/117 250 650021 1955283 2026-07-23T09:56:44Z Sanjeev Basker 16799 OCR 1955283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>ஆளிலே அழகானவன் ஆசார போசனவுன் தோள்கள் பருத்த மன்னன் தொடை உருண்டு திரண்ட மன்னன் வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம், முறுக்கிவிட்ட மீசை யோடே முன்னம்பல் வரிசை யோடே யினுக்கிவிட்ட கத்தி யோடே மின்னுங்கையில் வெடி களோடே வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். சுற்றத்தாரை விட்டுச் சொந்த வீட்டையும் விட்டு அவன் தருமம் செய்வதற்காகவே திருட் டுத் தொழிலில் ஈடுபட் டானாம்! அவன் 'மனத் தில் வைத்திருப்பது தரு<noinclude></noinclude> m4asxkwc82lf62w2imuswz9t70814eu பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/72 250 650022 1955284 2026-07-23T09:56:53Z Juleemargret 16798 Ocr 1955284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>அறுத்துக் கிறுத்துப் பொரிச்சு வச்சேன் பூச்சி என்றாரே. எலையைப் போட்டுச் சோறு படைச்சேன் திப்பி என்றாரே. அடையைத் தட்டிக் கையிலே கொடுத்தேன் வறட்டி என்றாரே. பிள்ளையைப் பெற்றுக் கையிலே கொடுத்தேன் பொம்மை என்றாரே. சிறுவருக்கான நகைச்சுவைப் பாடல் களில் பொருள் இல்லாத பாடல்கள் நிறைய இருக்கின்றன. பொருள் இல்லாது போனாலும் மீசை, தோசை என்று எதுகை, மோனைக ளுடனும், ஓசை நயத்துடனும் பல பாடல்கள் இருக்கும். அத்தகைய சிலவற்றைக் கீழே காணலாம். மலைமேலே குண்டு பாடல்களில் மல்லிகைப்பூச் செண்டு உங்கப்பன் வளர்க்கிற மீசை உங்காத்தாள் சுட்ட தோசை. 63<noinclude></noinclude> 8p3ojg9ap3fr8grfeb3ezl7jbndgbn4 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/93 250 650023 1955285 2026-07-23T09:57:00Z ~2026-41001-20 16811 Ocr 1955285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>கதிரைநல்ல பதமாத்தின்னும் ஏலங்கிடி லேலோ சிற்றெறும்பும் கட்டெறும்பும் -ஏலங்கிடி லேலோ புற்றில்சேர்க்கும் புதுநெல்லைத்தான் ஏலங்கிடி லேலோ பச்சைக்கிளியும் வெட்டுக்கிளியும் ஏலங்கிடி லேலோ பச்சை நெல்லைப் பதமாய்த்தின்னும் ஏலங்கிடி லேலோ - அறுத்த கதிர்களைப் பெரிய கட்டுகளாகக் கட்டுகிறார்கள். வயலிலிருந்து களத்துக்குக் கட்டுகளைத் தூக்கிச் செல்லவேண்டும். அவ் வழியாக வரும் கொத்தனார் ஒருவரைப் பார்த்து ஒரு பெண் பாடுகிறாள். போரடிப் பதற்குச் சாப்பாட்டுப் பாத்திரத்துடன் அவ ளுடைய மாமன் களத்துக்கு வருவார் என் பதையும் அவள் அந்தப் பாட்டிலே மகிழ்ச்சி யோடு குறிப்பிடுகிறாள். ஊரோரம் கதிரறுத்து உரலுப்போல கட்டுக்கட்டி தூக்கிவிடும் கொத்தனாரே தூரகளம் போய்ச்சேர. தும்பமலர் வேட்டிகட்டி தூக்குப் போணி கையிலேந்தி 84<noinclude></noinclude> e3uaurg80cjbfn12kwft605wh2anu3r பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/118 250 650024 1955286 2026-07-23T09:57:04Z Sanjeev Basker 16799 OCR 1955286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>மம், கையில் பிடித்திருப்பது தைரியம்' என்று கூறுவது எவ்வளவு அழகாயிருக்கிறது! தாய்பிள்ளை எல்லாம்விட்டுத் தன்வீட்டையுங் கூடவிட்டுத் தர்மத்தை மனசில்வைத்துத் தைரியத்தைக் கையில்பிடித்து வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். ஆறாயிரம் புலி கரடி பதுங்கியிருக்கும் காட்டிலே, அழகான சிங்கம்போல, அஞ்சா மல் துணிச்சலோடு பாட்டுப் பாடிக் கொண்டே வருவானாம். ஆறாயிரம் புலிகரடி அடைந்திருக்கும் கானலிலே அம்சமுள்ள சிம்மம்போலே அமுலோடேதான் பாட்டுப்பாடி வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். அவனைத் தேடிப் பிடிப் பதற்குச் சிவப்புத் தொப்பி அணிந்த போலீஸ்காரர்களை அனுப்பி வைப்பார் களாம். அவர்கள் போலீஸ் வண்டியை விட்டு இறங்குவார் களாம். அப்போது<noinclude></noinclude> j1ls8nxh6stezwsw3qnbc5vt6493yzo பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/73 250 650025 1955287 2026-07-23T09:57:21Z Juleemargret 16798 Ocr 1955287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>எட்டும் எட்டும் பதினாறு ராமசாமிக் கோனாரு குளத்தில் தண்ணீர் குடிச்சாரு குனிஞ்சு குனிஞ்சு பார்த்தாரு தண்டைப் பிடிச்சாரு நறுக்கிண்ணு கடிச்சாரு வீட்டிற்கு வந்தாரு வெட்கப் பட்டுச் செத்தாரு. அம்மா சுட்ட பணியாரம். அப்பா கொண்டாந்த கெடியாரம். அம்மா போட்ட கோலம். அங்கிட்டுப் போனால் பாலம். வண்டி என்ன வண்டி ? வடக்கே போற வண்டி. வண்டி மாடு சண்டி வண்டிக் காரன் நொண்டி. மிளகு என்ன மிளகு? மலையா ளத்து மிளகு பாட்டி செத்தால் எளவு பத்துப் பணம் செலவு. தோசை என்ன தோசை? அரைத் துட்டுத் தோசை. தின்னத் தின்ன ஆசை துடைப்பக் கட்டைப் பூசை. 84<noinclude></noinclude> pqgpx6mu0mf9vb3gwn3i7uo2tqitwvj பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/119 250 650026 1955288 2026-07-23T09:57:30Z Sanjeev Basker 16799 OCR 1955288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>'ஜம்புலிங்கம்' என்று யாராவது சொன் னாலும் போதுமாம்; அவர்களுக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டுவிடுமாம் ! ' இந்த வம்பிலே மாட்டிக்கொண்டு ஏன் பிராணனை விட வேண்டும்? என்று எண்ணி மறுவினாடியே அவர்கள் வண்டியில் ஏறிவிடுவார்களாம்! செந்தலைப் புலிகளெல்லாம் ஜம்புலிங்கம் பேரைக்கேட்டு வம்பிலேஏன் மாளனுமுண்ணு வண்டியிலே ஏறையிலே வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். போலீஸ்காரர்கள் அவனைத் தேடிப் போவது இருக்கட்டும். இருக்கட்டும். அவன் போலீஸ் காரர்களைத் தேடிப்போய் குறும்புகள் செய்வானாம்? என்னென்ன சப்இன்ஸ்பெக்டர் சட்டையை சந்தடி ஒன்றும் இல்லாமே சல்லாபமாத் தான்கழற்றி உல்லாசமாப் போட்டுக்கொண்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். குதிரைமேலே ஏறிவர குதிரைக்காரன் ஓடிவர 110<noinclude></noinclude> 2hgvt8x1a9szejr5mrtnsulfpgs29iw பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/3 250 650027 1955289 2026-07-23T09:57:45Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>Published by; THe Szrcrerary, NavrionaL 23, © Boox NizammMuppin Trust, East, INptA. NEW DELHI-13. UNESCO First Edition Price: Printed May 1967 : Vaisakhi 1489 1-25 by: Asian Printers, Madras-5.<noinclude></noinclude> 1u0cls4hbioh16jf0ggf5ud4p8epzuw பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/120 250 650028 1955290 2026-07-23T09:57:50Z Sanjeev Basker 16799 OCR 1955290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>குறுக்கேநின்ற போலீஸ்காரன் கும்பிட்டொரு பக்கம் நிற்க வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். ஜேப்புக்குள்ளே கையைவிட்டுச் சின்னப்பென் சிலைஎடுத்து பீட்டு நோட்டை யுந்திறந்து போட்டுவிட்டுக் கையெழுத்து வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். முந்நூறு பேர்வளைக்க முள்ளம்பன்றி போல்உலுப்பி மூன்றுபேரைப் பஸ்பம்பண்ணி முள்ளுவேலி யெல்லாந்தாண்டி வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். லட்சாதிபதிகளைக்கூட அவன் லட்சியம் செய்யமாட்டானாம். பணக்காரர்களை அவன் பாடாய்ப் படுத்துவானாம். லட்சாதி பதியைஎல்லாம் லட்சியம் ஒன்றும் பண்ணாமே வெட்கப்படுத்தியும் பற்றாமே விரட்டிவிரட்டி அடித்துவிட்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். 111<noinclude></noinclude> p4jfay4iwqw21sj8b7cscv9o2v17yed பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/49 250 650029 1955291 2026-07-23T09:57:56Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>ஊஞ்சல் கட்டத் தாதி வேறே - கண்மணியே ஊஞ்சல் ஆட்டத் தாதி வேறே. தாய் வீடு பணக்கார வீடல்லவா? ஆகையால் பளிங்குத் தரையில் குழந்தை வழுக்கி விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமே! அதற்காக ஒரு தாதியாம். பளிங்கிலே வழுக்கிடாமே கண்மணியே - பாதுகாக்கத் தாதி இன்னும், வேறே. சின்னச்சின்னப் பிள்ளை கூட - கண்மணியே சேர்ந்துநான் விளையாடையிலே சீக்குப் பிணி அண்டிடாமே - கண்மணியே சேதம் ஒண்ணும் ஆகிடாமே ஈயெறும்பு கடிச்சுடாமே - கண்மணியே எல்லாம் பார்க்கத் தாதி வேறே. சில சமயங்களில் ஒரே வேலையை இரண்டு தாதிகள், மூன்று தாதிகள்,ஏன், 40<noinclude></noinclude> 64occsdn1w0g19jbcppa8p3vmog2d4c பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/94 250 650030 1955292 2026-07-23T09:58:12Z ~2026-41001-20 16811 Ocr 1955292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>வாராக எங்க மாமா வட்டம் உதறுதற்கே. ஒரு பண்ணையிலே ஓர் உழவனும், அவன் மனைவியும் வேலை செய்கிறார்கள். அந் தப் பண்ணைக்காரர் மிகவும் நல்லவர். அவர் களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்துதருபவர். வயலிலே அவர்கள் பாடு பட்டு வேலை செய்யும்போது நெல்லையோ அரிசியையோ அவர்களுக்குக் கூலியாக அளந்து கொடுத்தால் சமைப்பதற்கு நேரம் கிடைக்குமா? ஆகையால், சோறாகவே அவர் களுக்குக் கொடுப்பாராம், அந்தப் பண்ணைக் காரர். அவருடைய பெருந்தன்மையை அந்த உழவனின் மனைவி மனங்குளிரப் பாடுகிறாள். காசாப் படியளந்தால் கனத்த நேரஞ் செல்லு மென்று, நெல்லாப் படியளந்தால் நீண்ட நேரஞ் செல்லு மென்று, அரிசியாப் படியளந்தால் ஆக்க நேரஞ் செல்லு மென்று, சோறாப் படியளக்கும் - எங்களையா சுவாமியார் பண்ணையிது. இதற்கு நேர் எதிராக உள்ளது இன் நிலத்தின் னொரு பாடல். நிலத்தின் 85 சொந்தக்காரர்<noinclude></noinclude> 19p53bwvp2qx2q57gbbu2zxqy6mkoyz பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/121 250 650031 1955293 2026-07-23T09:58:12Z Sanjeev Basker 16799 OCR 1955293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>உயிரைக்கையி லேபிடித்து ஓடினாரே பணக்காரர் சாடி அவரைப் பிடித்து சங்கிலியில் கட்டிவைத்து வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். பணக்காரரைப் பழித்துக்காட்டப் பாவப்பட்ட வர்களைக்கூட்டிப் பணத்தைப் பறித்துக்கொண்டு பதறப்பதற விட்டுவிட்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்பி நாடார் ஜம்பு லிங்கம். பணக்காரரை லட்சியம் செய்யாமல் பணத்தைப் பறிப்பான். அப்படிப் பறித்த பணத்தையும் அவன் லட்சியம் செய்யமாட் டானாம்! ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பானாம். அன்ன தானம் செய்வானாம். புல்லுக்கட்டுக்காரிக்கும், நெல்லறுப்பவளுக் கும் நகைகளைப் போட்டு அனுப்புவானாம். அவனைக் கையெடுத்துக் கும்பிட்டவர்களுக் கெல்லாம் கைநிறைய, பைநிறையப் பணம் கொடுப்பானாம்.கூன், குருடு, முடவர்களுக்கு மிகவும் உதவுவானாம். ஆயிரரூ பாயை அவர் அரைக்காசென்று தான்எண்ணி 112<noinclude></noinclude> nil4jt9bd43vqm2tqzbly4qqpignbgz பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/4 250 650032 1955294 2026-07-23T09:58:20Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முன்னுரை வேண்டு திரட்ட நாடோடிப்‌ பாடல்கமண£யெல்லாம்‌ ஒரு சிறு நோட்டுப்‌ புத்த மென ஒருவர்‌ ஆசைப்பட்டார்‌. கத்தையும்‌, பென்‌ சிலையும்‌ எடுத்துக்கொண்டு பாத யாத்திரை புறப்பட்டார்‌. கிராமம்‌ கிராமமாகச்‌ சென்றார்‌. நால்ந்து கிராமங்களில்‌ அலைந்தும்‌, அவருக்கு ஒரிரண்டு பாடல்களே கிடைத்தன. பிறகு, ஒரு குக்கிராமத்திற்குள்‌ மேய்ப்பவன்‌ ஆடு தூரத்தில்‌ அப்போது, புகுந்தார்‌. சரி உற்றுக்‌ கேட்டார்‌. ஒருவன்‌ பாடும்‌ குரல்‌ கேட்டது. சட்டைப்‌ ஆயினும்‌, ஆவலோடு பாகக்‌ கேட்கவில்லை. பையிலிருந்த நோட்டுப்‌ புத்தகத்தை எடுத்துக்கொண்டார்‌, பிடித்துக்‌ தயாராகப்‌ பென்கிலையும்‌ கூராகத்‌ தீட்டிய முன்னோக்கி விரைந்து நடந்தார்‌. கொண்டார்‌. நேரம்‌ ஆக ஆக அவருக்கும்‌ அந்த மாடு மேய்ப்ப வனுக்கும்‌ இடையிலிருந்த தூரம்‌ குறைந்துகொண்டே வநீ தது. ஓரிடதீதில்‌ வந்ததும்‌, அப்பாட அவரால்‌ நன்கு கேட்க திருந்த முடிந்தது. உடனே செந்தாமரையாக மலர்ந்‌ அவர்‌ முகம்‌ வெண்தாமரையாக வெளுத்தது. ஏமாற்றத்தின்‌ அறிகுறி முகத்தில்‌ தென்பட்டது. “இங்கும்‌ இதே பாடல்தானு ?' என்று சட்டைப்‌ பைக்குள்‌ நோட்டுப்‌ முணுமுணுத்துக்கொண்டே புத்தகத்தையும்‌ பென்சில்‌ யும்‌ சலிப்போடு திணித்தார்‌. பாவம்‌, அவன்‌ பாடுவது நாடோடிப்‌ பாடலாக இருக்குமென்று அவர்‌ நம்பிச்‌ சென்‌ ரர்‌. ஆனால்‌ அவன்‌ பாடியதோ ஒரு சினிமாப்‌ பாட்டு] ஏமாற்றத்திற்கு இடையிலும்‌ அவருக்கு இன்னொரு நம்பிக்கை பிறந்தது. “அவனிடம்‌ சென்று பேசிப்‌ பார்க்க<noinclude></noinclude> p4cr835ajnxqtmvqv7s0zklsh7mhsyx பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/50 250 650033 1955295 2026-07-23T09:58:22Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>நான்கு தாதிகள்கூடச் எப்படி? செய்வார்களாம்? பொட்டுவைக்க ரெண்டு தாதி- கண்மணியே சட்டை போட மூணு தாதி தாங்கித் தாங்கித் தூங்க வைக்க - தாராட்டத் தாதி நாலு. கண்மணியே பாலூட்டத் தாதி நாலு - கண்மணியே பசு மேய்க்கத் தாதி நாலு ராவெல்லாம் கண்விழித்து - கண்மணியே காவல் காக்கத் தாதி நாலு. இப்படிச் செல்வமாக வளர்ந்தவளை ஐந்து வயதிலே பள்ளிக்கூடத்திலே சேர்த் தார்கள். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அந்தக் காலத்தில் 'அரிசித்தரி' என்றுதான் ஆரம் பத்திலே சொல்லிக்கொடுப்பார்கள். பத்து வயதிற்குள் அவள் படிப்பையெல்லாம் முடித்துவிட்டாள். பன்னிரண்டு வயதிலே பருவமானாள். பிறகு திருமணமாயிற்று. திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகியும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அஞ்சு வயசிலே நான் - கண்மணியே அரிசித்தரி படிச்சேனம்மா. 41<noinclude></noinclude> 171o5uh3oca871lo0omp5d2sh61n2a9 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/5 250 650034 1955296 2026-07-23T09:58:40Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>iv ஒரு வேளை அவனுக்கு ஏதேனும்‌ நாடோடிப்‌ பாடல்‌ லாம்‌. தெரித்தால்‌.குறித்துக்கொள்ளலா மல்லவா 2?” என்ற சபலத்‌ துடன்‌ காலை எட்டிப்‌ போட்டார்‌. “தம்பி, தம்பி” என்று கூவிக்கொண்டே அருகில்‌ சென்றார்‌. அவனுடன்‌ பேசிப்‌ பார்த்தார்‌, அவனுக்குத்‌ தெரிந்த பாடல்களையெல்லாம்‌ பாடச்‌ சொல்லிக்‌ கேட்டார்‌. எல்லாமே சினிமாப்‌ பாட்டுக்களாக இருந்தன. ஐந்தாறு மைல்‌ தூரதீதில்‌ உள்ள டூரிங்‌ டாக்கீஸில்‌ அவன்‌ கற்ற பாடல்களே அவை யாவும்‌. இப்போதுதான்‌ “கொட்டகை இல்லா ஊரில்‌ குடியிருக்க வேண்டாம்‌” என்று புதுமொழி சொல்லும்‌ அளவுக்குக்‌ காலம்‌ மாறிவிட்டதே! இனி நாடோடிப்‌ பாடல்கக£ரக்‌ கிராமப்புறங்களில்‌ கேட்பதே அரிதாகிவிடுமோ 2? இத்‌ தகையதொரு விபத்தில்‌ இருந்து காப்பாற்றவே பலர்‌ நாடோடிப்‌ பாடல்களைத்‌ திரட்டிப்‌ புத்தகமாக வெளியிடும்‌ தற்பணியில்‌ ஈடுபடலாயினர்‌, பரடல்‌ உலகிலே நாடோடிப்‌ பாடலை ஒரு குழந்தை எனக்‌ கூறலாம்‌. மழலத்‌ தன்மை அதிலே இருக்கிறது, மகிழ்ச்சி ஊட்டும்‌ பாங்கும்‌ அதிலே இருக்கிறது. தல முறை தலைமுறையாக ஒருவரிடமிருத்து மற்றவருக்கு வாய்மொழியாக வந்த இத்தகைய பாடல்கள்‌ நம்‌ நாட்டில்‌ ஆயிரம்‌ ஆயிரம்‌ உண்டு, தமிழ்‌ நாட்டின்‌ ஒவ்வொரு பகுதி யிலும்‌ வெவ்வேறு வகையான பாடல்கள்‌ பாமர மக்களின்‌ ்‌ உள்ளத்தே மலர்ந்து உவகையூட்டி வந்திருக்கினறன. கடந்த 80 ஆண்டுகளாகத்தான்‌ நாடோடிப்‌ பாடல்‌ கத்‌ திரட்ட வேண்டும்‌ என்ற ஆர்வம்‌ நம்மிலே பலருக்கு ஏற்பட்டது. பஞ்சாபைச்‌ சேர்ந்த தேவேந்திர சத்தி<noinclude></noinclude> ejx7da2eaxkzgy04mmnakjrxrqg55pt பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/95 250 650035 1955297 2026-07-23T09:58:41Z ~2026-41001-20 16811 Ocr 1955297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>வண்டி மாடுகளையும், உழவனையும் எவ்வளவு கொடுமையாக நடத்துகிறார் என்பதை உழவன் வருத்தத்தோடு வெளியிடுகிறான். எருக்கலங் கட்டைவெட்டி ஏழுவண்டிப் பாரமேத்தி மாடு இழுக்கலைண்ணு மாயுறாரே நம்மசாமி ஒரு வண்டியிலே ஏழு வண்டிப் பாரத்தை ஏற்றிவிட்டு மாடு இழுக்கவில்லையே என்று எஜமானர் பிராணனை விடுகிறாராம்! 'மாட் டைப் போலவே என்னிடமும் நிறைய வேலை வாங்கிவிட்டு வயிற்றிலும் அடிக்கிறாரே முத லாளி' என்று மனம் வெதும்பும் உழவனின் வாயிலிருந்து வெளி வருகின்றது கீழ்க் கண்ட பாடல். முக்காப்படி கேப்பைக்காக முந்திருந்து வாடுறேனே ஐயா முதலாளி -நீங்க அளக்கிறது பொட்ட நாழி கொடுப்பதோ முக்கால் படி. அதையும் சரியாக அளந்து கொடுக்கப்படாதா? குறை வாக அளக்கும் நாழியால் அளந்து கொடுக் கிருராம். இதைத்தான் பொட்டநாழி (பொட்டை நாழி) என்று குறிப்பிடுகிறான். 86<noinclude></noinclude> dnonva9iaz4p12egcpzhg11ebm8vv77 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/51 250 650036 1955298 2026-07-23T09:58:41Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>பத்து வயசுக்குள்ளே நான் - கண்மணியே படிப்பெல்லாம் முடிச்சேனம்மா. பன்னிரண்டு வயசிலே நான் - கண்மணியே பருவமான காலத்திலே வாலிபப் பிராயத்திலே - கண்மணியே வாழ்க்கைப் பட்டேன் உங்கப்பாவுக்கு. வருசம்பத் திருவதுமாச்சு - கண்மணியே வாசனைக்கும் பிள்ளையில்லை. குழந்தையில்லாக் குறைதீர அவள் நெய் விளக்கேற்றி வைத்தாள். பலவித நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினாள். அவளும் அவ ளுடைய கணவரும் தீர்த்த யாத்திரை போனார்கள். எங்கெங்கே போனார்களாம்? காசி தீர்த்தம் செய்து பார்த்தேன் . - கண்மணியே குற்றாலத்தில் குளித்துப் பார்த்தேன் ராமேச்வரம் போய்ப் பார்த்தேன்- கண்மணியே பாவ நாசமும் போய்ப்பார்த்தேன். பழனிமலை மேலிருக்கும் - கண்மணியே பழனியாண்ட வனையும் பார்த்தேன். இவ்வளவு செய்தும் குழந்தை பிறக்காத தால் அவளுடைய ஏக்கம் அதிகமாகியது. வீட்டிலே ஒரு குழந்தை இருந்தால் அது 42<noinclude></noinclude> an1wmzg54yh5490drmvjw50notjieoc பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/74 250 650037 1955299 2026-07-23T09:58:45Z Juleemargret 16798 Ocr 1955299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>கோட்டை யாவது கோட்டை தஞ்சா வூருக் கோட்டை தண்ணீர்க் குடம் ஓட்டை தானே வாடி வீட்டே. மாமன் வீட்டுக் கல்யாணம். மனசுக் குகந்த பாயாசம். சேமியா விலேசெய்த சிவப்புச் சர்க்கரை லட்டு மாமியாள் கையிலே சுட்ட மரிக்கின் மாவுப் புட்டு. கல்யாணம் என்றதும் 'அத்தான் பாட்டு' நினைவுக்கு வருகிறது. ஆம், அத்தானைப் பார்த்துக் கேலி செய்வதே ஓர் அழகுதான். சில பெண்குழந்தைகளிடம் அத்தான் மார்கள் அகப்பட்டுக்கொண்டு படுகின்ற பாடு-அப் பப்பா சொல்லி முடியாது ! அத்தான் அத்தான் வாங்க ஆசனப் பலகையிலே இருங்க குட்டக் குளத்துக்குப் போங்க குளிச்சு முழுகி வாங்க. காசு இருந்தால் தாங்க தோசை சுட்டுத் தாரேன் தின்னுப்பிட்டுப் போகையிலே பொண்ணு கட்டித் தாரேன். 65 பா-5<noinclude></noinclude> omhp6qjiwh7bna2vjtgbdpjp802elxi பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/122 250 650038 1955300 2026-07-23T09:58:52Z Sanjeev Basker 16799 OCR 1955300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>அள்ளிஏழைக் கிறைத்துவிட்டு அன்னதானம் செய்துவிட்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். பில்லுக்காரப் பெண்பிள்ளைக்குப் பேரைச்சொல்லிப் பிழைத்துக் நல்லநல்ல நகைகளெல்லாம் [கண்ணு நல்லமனசாப் பூட்டிவிட்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். நெல்லறுக்கப் போனவளை நிற்கவைத்துப் பாதையிலே சொக்கத்தங்க நகைகளெல்லாம் பக்குவமாய்ப் பூட்டிவிட்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். கையெடுத்த பேருக்கெல்லாம் கைநிறையப் பணங்கொடுத்து பைகளைத் திறக்கச் சொல்லி பற்றாததுக்கும் போட்டுரொப்பி வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். கையில்லாத ஏழைகளுக்கும் கால்இல்லாத ஏழைகளுக்கும் கண் இல்லாத ஏழைகளுக்கும் கஞ்சிதர்மம் கொடுத்துவிட்டு 113 U-8<noinclude></noinclude> beuziy7a0i4nkeas7ttvoyqg3n6gfow பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/6 250 650039 1955301 2026-07-23T09:59:07Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ட யார்த்தி என்பவர்‌ பல மொழிகளிலும்‌ வழங்கும்‌ நாடோடிப்‌ பாடல்களைப்‌ பற்றித்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌ என்ற ஆசையுடன்‌ இந்தியா முழுவதையும்‌ சுற்றி வந்தார்‌, அப்போது நம்‌ தமிழ்‌ நாட்டுக்கும்‌ வந்தார்‌. நம்‌ நாட்டு நாடோடிப்‌ பாடல்சுணைப்‌ பற்றி ஆராயத்‌ தொடங்கினார்‌. அதிலிருந்து நம்‌ நாட்டுப்‌ பெரியோர்‌ சிலருக்கு நாடோடிப்‌ பாடல்களைத்‌ திரட்ட வேண்டும்‌; நல்ல முறையில்‌ தொகுக்க வேண்டும்‌; அவற்றிலுள்ள நயத்தை எல்லாம்‌ எடுத்துக்‌ கூறவேண்டும்‌ என்ற பேரார்வம்‌ ஏற்பட்டது. அதன்‌ பய னாகப்‌ பல நாடோடிப்‌ பாடல்‌ தொகுதிகள்‌ வெளிவரத்‌ தொடங்கின. திருவாளர்கள்‌ செ. ௮ன்னகாமு, மு, அருணா சலம்‌, பெ. தூரன்‌, ர. அய்யாசாமி, ஆறு. அழகப்பன்‌, ஈழத்தைச்‌ சேர்ந்த திரு. மு. இராமலிங்கம்‌ போன்ற பலர்‌ இப்பணியில்‌ ஈடுபட்டனர்‌. திரு. கி. வா. ஐகத்தாதன்‌ அவர்‌ கள்‌ பல காலமாக இம்முயற்சியில்‌ ஈடுபட்டு ஏராளமான பாடல்கக£த்‌ திரட்டி அவற்றில்‌ சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்‌. திரு. நூல்களாகவும்‌ நா. வானமாமல்‌ தம்‌ நண்பர்களின்‌ உதவியாலும்‌, ஆராயம்ச்சிக்‌ குழு' என்ற அமைப்பின்‌ அவர்கள்‌ “நாட்டுப்‌ பாடல்கள்‌ முயற்சியாலும்‌ நூற்‌ றுக்கணக்கான பாடல்களைத்‌ திரட்டித்‌ தொகுத்து வெளியிட்‌ டிருக்கிறார்‌. இவர்கம£த்‌ தவிர, பல்லாண்டுகளுக்கு முன்பு நிலகிரியில்‌ கலெக்டராயிருந்த பர்ஸி மாக்வீன்‌ என்ற ஆங்கிலேயர்‌ சேகரித்த பாடல்க திழு. கி. வா. ஐ, வகை படுத்தித்‌ தொகுத்து 'மலையருவி' என்னும்‌ பெயரில்‌ வெளி யிட்டிருக்கிறார்‌. திருவாளர்கள்‌ தமிழண்ணல்‌, சோமலெ முதலியோர்‌ தாலாட்டுப்‌ பாடல்கள்‌ பலவற்றைத்‌ திரட்டி வெளியிட்டிருக்கிறார்கள்‌. மேலே சு றிப்பிடப்பட்ட அறிஞர்‌ பலரின்‌ நூல்கள்‌, நான்‌ இதனைத்‌ தொகுப்பதற்குப்‌<noinclude></noinclude> 9xke1xk7a67jjhj1wgpyuw118oh07tb பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/75 250 650040 1955302 2026-07-23T09:59:11Z Juleemargret 16798 Ocr 1955302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>இத்துடன் நிறுத்தினால் போதாதா? சில குறும்புக்கார மைத்துனிகள் அத்தானின் அழகை வேறு வர்ணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்! அத்தான் அத்தான் வாங்க ஆசனப் பலகையிலே இருங்க உங்கள் கண்ணோ யானைக்கண் உசந்த மூக்கோ கிளி மூக்கு பேசும் நாக்கோ பிண்ணாக்கு பெருத்த வாயோ ஒரு கால்வாய் நல்ல வயிறே வண்ணான் சால் நடக்கும் காலோ ஏணிக்கால்.<noinclude></noinclude> e90igugvj1te5j0l1op79csu7gopwu4 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/123 250 650041 1955303 2026-07-23T09:59:17Z Sanjeev Basker 16799 OCR 1955303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். இவ்வளவும் செய்கிறானே, அவனுடன் ஒரு கொள்ளைக்கூட்டமே இருக்குமோ பெரிய என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறதல்லவா? அப்படி ஒன்றுமில்லையாம். கொள்ளையடிப் பதில் அவனுக்குத் துணையாக அவனுடைய மைத்துனன் ஒருவன் மட்டுமே இருந்தானாம்! ஆறும்இல்லை,நூறும்இல்லை ஆளும் இல்லை பேரும்இல்லை தானேதான் மச்சா னோடே தக்கபடி அடிச்சுக்கிட்டு வாரார் சொக்கத் தங்கம் - நம்ம நாடார் ஜம்பு லிங்கம். தானதர்மம் செய்வதற்காகக் கொள்ளை யடித்தாலும் சட்டப்படி அது குற்றம்தானே? போலீஸ் இலாகாவில் பலர் அவன் பெயரைக் கேட்டு நடுநடுங்கினாலும், சிலர் எப்படியும் அவனைப் பிடித்துவிடுவது என்ற உறுதியுடன் அலைந்தார்கள். கடைசியில் ஜம்புலிங்கம் பிடிபட்டுவிட்டான். போலீஸ்காரர்கள் அவ னைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். எப்படி அவன் அகப்பட்டான்? 114<noinclude></noinclude> 0t5dijk0aemw3qbi33tzp31eoxb1cte பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/96 250 650042 1955304 2026-07-23T09:59:23Z ~2026-41001-20 16811 Ocr 1955304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>அறுவடையானதும், பொலிப்பாட்டு என்று ஒரு பாடல் பாடப்படும். விளையும் தானியங்களின் பொலிவு அதாவது அளவு அதிகமாக வேண்டும், உழவுக்கு உதவும் மாடுகள் நன்றாக வாழ வேண்டும் என்று அப் பாடலில் வேண்டிக்கொள்வார்கள். அதில் தேவலோகத்திலிருந்து பல வகையான நெல் வகைகள் வந்ததாகப் பாடுவார்கள். இன்பச் சம்பா கம்பஞ் சம்பா காடைக் குளத்தான் கண்ணாடி பூத்தான் ஈக்கி நட்டான் இலங்கை யழிச்சான் இஞ்சன் சம்பா பெஞ்சன் சம்பா ஈக்கி சம்பா ஆவிரம் பூச்சம்பா கட்டை வெள்ளை குட்டை வெள்ளை பயிர் விளைவதைப் பற்றியும் அந்தப் பாடலில் வருகிறது. ஒவ்வொரு திங்களிலும் (மாதத்திலும்) பயிர் எப்படி வளர்கிறது என் பதைக் கூறி ஆறாவது மாதம் அறுவடை ஆவதாகவும் கூறப்படுகிறது. 87<noinclude></noinclude> 9y5s8y5kac3y3q8yx24zh9n9orqjk41 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/124 250 650043 1955305 2026-07-23T09:59:39Z Sanjeev Basker 16799 OCR 1955305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>அவனை ஒருத்திக் காட்டி கொடுத்து விட்டாள். அவள் வேறு யாருமல்ல ; அவனு டைய ஆசைநாயகியேதான்! அவனுக்கு ஓர் அத்தை மகள் இருந்தாளாம். அவளை வேண் டாம் என்று ஒதுக்கிவிட்டு, மற்றப் பெண் களின் மேல் ஆசை வைத்ததால்தான் அவன் மோசம் போனானாம். அத்தை மகளைச் சட்டைபண்ணாமே அந்நியப் பெண்கள்மேலே ஆசைவைத்துப் போனதாலே மோசம் போன'தாகவும் அந்தப் பாட்டிலே வருகிறது. (பாடல்-மலையருவி' நூலிலிருந்து.) 115<noinclude></noinclude> aykkc36d1bxnbmnsjoaosgrgj64qh64 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/7 250 650044 1955306 2026-07-23T09:59:44Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>vi பெரிதும் உதவி உள்ளன. அவர்கள் அனைவருக்கும் பெரி தும் கடமைப்பட்டுள்ளேன். நாடோடிப் பாடலில் இனிமை, எளிமை, எவரும் பாடக்கூடிய எளிய மெட்டு-இவை இருப்பதால் ஒரு முறை ஒரு பாட்டைச் சொன்னால் போதும்; உடனே கேட்பவர் மனத்தில் எளிதில் பதிந்துவிடும். இப்படி உள்ளங் கவரக் கூடிய சக்தி பொதுவாகவே எல்லா நாடோடிப் பாடல்களுக் கும் உண்டு.நாடோடிப் பாடல்களைப் போல் கவிதை எழுத முற்பட்ட கவிஞர்கள், மக்கள் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளனர் என்பதை நாமறிவோம். பாரதியிலிருந்து இன்று சினிமாத்துறையில் புகழ்பெற்றிருக்கும் கவிஞர்கள் வரை இதற்குச் சான்றாக விளங்குகின்றனர். பாரதியார் தாம் இயற்றியுள்ள பாஞ்சாலி சபதத்தில் தருமன் சூதாட் டத்திலே தோல்வியுற்று நிற்கும் காட்சியை நமக்குக் காட்டும்போது, மாடிழந்து விட்டான் - தருமன் மந்தை மத்தையாக. ஆடிழந்து விட்டான் - தருமன் ஆளிழந்து விட்டான். என்று எவ்வளவு எளிய சொற்களில், எளிய சந்தத்தில் அமைத்துள்ளார்! இதுபற்றிப் பாரதியாரே எழுதியிருக்கும் குறிப்பைப் பாருங்கள்: 'தெருவில் ஊசிகளும், பாசி மணிகளும் விற்பதோடு பிச்சையெடுக்கவும் செய்கின்ற பெண்கள், மாயக் காரனம்மா கிருஷ்ணன் மகுடிக் கார னம்மா என்று பாடும் நடை, சூதாட்ட வருணனைக்கும் அதிலே ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கை களையும் விளக்குதற்கும் மிகவும் பொருந்தியதென்பது -<noinclude></noinclude> 4dmtk1pykx0t9hej9o2vy4g1wjbfp99 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/52 250 650045 1955307 2026-07-23T09:59:46Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>சும்மா இருக்குமா? துறுதுறுவென்று ஏதா வது செய்துகொண்டேயிருக்கும். என்ன என்ன செய்யும் என்பதை அவள் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாளாம். அப்போது அவளுடைய ஏக்கம் மேலும் அதிகரிக்கு மாம். அந்த ஏக்கத்தை அவள் எவ்வளவு அழகாக வெளியிடுகிறாள்! மெழுகி வைத்த வீட்டுக்குள்ளே - விளையாடப் பிள்ளையில்லை. கண்மணியே கூட்டி வைத்த வீட்டுக்குள்ளே-கண்மணியே குப்பை போடப் பிள்ளையில்லை. நிறைத்து வைத்த நிறைகுடத்தைக் - கண்மணியே குறைத்து வைக்கப் பிள்ளையில்லை. ஆக்கிவைத்த அண்டாச் சோற்றைக்- கண்மணியே அள்ளித் தின்னப் பிள்ளை இல்லை. பிள்ளைக் கலி தீர கலி தீர அவள் பலவித தானதருமங்களைச் செய்தாள். கன்று குடிக்கத் தண்ணீர்த்தொட்டி கட்டி வைத் தாள். மாடு தின்ன வைக்கோல் LIGT. ஆனாலும், அவை போட் அவளுடைய தருமத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவள் கூறும் காரணம் என்ன ? 43<noinclude></noinclude> iv9gwesbbu9c12t6lyzcvowwumn430c பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/97 250 650046 1955308 2026-07-23T09:59:57Z ~2026-41001-20 16811 Ocr 1955308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>ஒண்ணாம் திங்களில் ஒரு முளை விட்டு இரண்டாம் திங்களில் இரு முளைவிட்டு மூன்றாம் திங்களில் மூன்று முளைவிட்டு நாலாம் திங்களில் நாகபாக மாகி அஞ்சாம் திங்களில் பஞ்சும் கதிருமாகி ஆறாம் திங்களில் அறுத்தே அடிக்க பொலிக்கு ஐயாயிரக் கலமானது. 88<noinclude></noinclude> 85w9jpzsx422kdjfx50mvkyr1dvwzk9 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/8 250 650047 1955309 2026-07-23T10:00:07Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>vij எளிதிலே காணப்படும்' என்கிறார் பாரதியார். இதிலிருந்தே நாடோடிப் பாடல்களின் உள்ளம் கவரும் சிறப்பினை எளி திலே உணர்ந்து கொள்கின்றோம். பேச்சு வழக்கில் 'ஒன்று' என்பதை 'ஒண்ணு' என்று கூறுகிறோம். அதேபோல், பல சொற்கள் இங்குள்ள நாடோடிப் பாடல்களில் சிதைந்து காணப்படும். மாதிரிக் குச் சில : மூன்று - மூணு; அரியென்று - அரியிண்ணு; ஊற்று- ஊத்து; இரண்டு - ரெண்டு; வருகிறார் - வாறார்; வேண் டும் - வேணும்; வியாபாரம்-யாவாரம்; இழுக்கவில்லை என்று - இழுக்கலைண்ணு; மகாபலி - மாவலி. இந்தப் பாடல்களிலே ஒரு பெரிய விசேஷம் என்ன வென்றால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இவை பாடப்பெற்றவை. இவற்றைப் பாடியவர் பெயர் தெரி யாது; ஊர் தெரியாது; எப்போது எழுதினார் என்பதும் தெரியாது. இப்போது பாடுகின்ற ஒரு நாடோடிப் பாடலை நம் தாத்தாவும், பாட்டியும் பாடியிருக்கலாம். அந்தத் தாத்தாவுக்குத் தாத்தாவும், பாட்டிக்குப் பாட்டியும் கூடப் பாடியிருக்கலாம். இப்படி எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பு பாடிய பாடலை இன்றுள்ள நாமும் பாடி மகிழ்கின் றோம் என்றால் அதிலே ஒரு பாச உணர்ச்சி ஏற்படுகிற தல்லவா? பரம்பரை பரம்பரையாக நமக்கு வந்துள்ள இச் சொத்தை இனி வரப்போகின்ற பரம்பரையினருக்கும் அழி யாமல், குறையாமல் கொடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா? ஆசிரியர்.<noinclude></noinclude> ig6hpewyokrifzzemyqqjowwpngv4h0 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/98 250 650048 1955310 2026-07-23T10:00:18Z ~2026-41001-20 16811 Ocr 1955310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>7. தோழனாய் உதவும் தொழிலாளர் பாடல்கள் நாட்டுப் புறங்களில் இன்றும் பலர் பாட் டுப் பாடிக்கொண்டே தங்கள் தொழில்களைச் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் சிரமம் தெரிவதில்லை; களைப்பு ஏற்படுவது மில்லை.உற்ற தோழனாக நின்று உதவிவரும் நாடோடிப் பாடல்கள் கேட்பவர்களுக்கும் இன்பம் தருகின்றன. பலவிதமான தொழில்களைச் செய்யவர் கள் அவரவர்களுக்கு ஏற்ற பாடல்களைப் பாடு கின்றனர். தொழிலாளர் பாடல்களிலே ஏற்றம் பாட்டு'க்கு முதல் இடம் கொடுக்கிறார்கள். ஆறுகள் இல்லாத இடங்களில் பெரிய கிணறுகளை வெட்டி, அவற்றிலிருந்து வயல் களுக்கும் தோட்டங்களுக்கும் நீர் பாய்ச்சுவர். ஏற்ற மரத்தின் மேல் ஒருவரோ அல்லது இருவரோ ஏறி நிற்பார்கள். மற்றொருவன் கீழே நிற்பான். அவன்தான் சால் பிடிப்பவன். அவன் ஒரு பாட்டைப் பாடுவான். மற்றவர்கள் 89<noinclude></noinclude> 769u48t5o29ozai2fnhvxg44lllk0w7 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/76 250 650049 1955311 2026-07-23T10:00:18Z Juleemargret 16798 Ocr 1955311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>இப்படி வர்ணனை வளர்ந்துகொண்டே இருக் கும். பாவம், மாமனார் வீட் டுக்கு வந்த மாப்பிள்ளையால் மைத்துனியின் வர்ணனையைக் கேட்டு என்ன செய்ய முடியும்? சேர்ந்து சிரிக்க வேண்டியதுதான். 'ஒக்கச் சிரித்தால் வெட்கமில்லை' என்பது உலக வழக்கல்லவா ? அத்தானைக் கிண்டல் செய்து பாடும் குழந்தை கள், அண்ணியை (மதனி) மட்டும் விட்டு வைப்பார்<noinclude></noinclude> 6vyo5irqhlg73oo1jeyv8sd86i3u035 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/53 250 650050 1955312 2026-07-23T10:00:27Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>கன்று போற வழியிலே நான் - கண்மணியே கல்கிணறு கட்டிவைத்தேன். மலடி கைத்தருமமென்று - கண்மணியே மாடு தண்ணி குடிக்கலையே! மாடு போற வழிமேலே நான் - கண்மணியே. மணிபோல வைக்கோல் போட்டு வைத்தேன். மலடி கைத்தரும மென்று - கண்மணியே மாடு வைக்கோல் தின்னலையே! தான தருமம் செய்தும் பயனில்லை. ஊராரெல்லாம் அவளை 'மலடி' என்று கேவல மாகப் பேசவும் தொடங்கினார்கள். இதனால் அவளும் அவள் கணவரும் வெறுத்துப் போய் ஊர் ஊராகச் சுற்றினார்கள்.காடு மலைகளிலெல்லாம் அலைந்தார்கள். போது ஒரு ரிஷியைக் கண்டார்கள். காட்டு ரிஷி கண்மூடிக் - கண்மணியே கடவுள்தவஞ் செய்கையிலே அப் கண்டோமம்மா தவமுனியைக் - கண்ணே காலிலேதான் விழுந்தோம் அம்மா அவர் தவம் முடித்து ஜபம் முடித்துக் - கண்மணியே தந்தாரம்மா மாங்கனியும். 44<noinclude></noinclude> k8bkn5aotavbzwb455cx1ablrjdt764 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/125 250 650051 1955313 2026-07-23T10:00:29Z Sanjeev Basker 16799 OCR 1955313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude><noinclude></noinclude> syvfxrocw8nedhhqejsasi8jn84bbmd பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/9 250 650052 1955314 2026-07-23T10:00:39Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முன்னுரை பொருளடக்கம் 1. பரவசமூட்டும் பக்திப் பாடல்கள் 2. அன்னையின் பாட்டு அமுதப் பாட்டு 3. தாலாட்டுப் பாட்டிலே தாயின் கதை 4. மகிழ்ச்சியூட்டும் மழலைப் பாடல்கள் iii 1 14 37 47 5. சிரிக்கவைக்கும் சிறுவர் பாடல்கள் 61 6. உற்சாகமூட்டும் உழவர் பாடல்கள் 77 7. தோழனாய் உதவும் தொழிலாளர் பாடல்கள் 89 8. சொக்கத் தங்கம் ஜம்புலிங்கம் 102<noinclude></noinclude> o4jbmcvu4c15isazq7dfjyycpnu3nz1 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/54 250 650053 1955315 2026-07-23T10:00:49Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>மந்திரமும் உச்சரித்துக் - கண்மணியே மாங்கனியைத் தந்தாரம்மா. வலம்புரியும் இடம்புரியும் - நாங்கள் சுற்றி வந்தோமம்மா முனிவர் பக்கம் திருநீறையும் பன்னீரையும் - எங்கள்மேலே தெளித்தாரம்மா முனிவர்தானும். தலைமேலே கையைவச்சுக் - கண்மணியே தந்தாரம்மா ஆசீர்வாதம். ரிஷியின் ஆசீர்வாதம் பெற்ற அவள் கருவுற்றாள். பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவள் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியுமா? 'இனி என்னை எவரும் மலடி என்று கூற முடியாது. நான் தாயாகி விட்டேன்' என்று அவள் பூரித்துப் போனா ளாம். தொட்டியில் கிடக்கும் அக்குழந்தை யிடம் அதை அவள் எவ்வளவு ஆனந்தத் தோடு கூறுகிறாள் ! நீபிறந்த நாள்முதலாக் - கண்ணேஎன் நிந்தனையும் மாறிற்றம்மா. மலடிபெற்ற மலட்டுவரம் - கண்மணியே மங்கிற்றம்மா அன்றுமுதல். இது மட்டுமா? இத்தனை நாளாக மலடி யாயிருந்தவளுக்கு, இப்படிப் பொன் போல 45<noinclude></noinclude> ehfk5z4z7at2i8ajdkvuma5gj3d8dr6 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/126 250 650054 1955316 2026-07-23T10:00:55Z Sanjeev Basker 16799 OCR 1955316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>நன்றி இத்தொகுப்பை வெளியிடக் கீழ்க்கண்ட நூல்கள் பெரிதும் உதவின. அந்நூலாசிரியர்களும், தஞ்சை சரஸ்வதி மகால் நிர்வாகிகளும் மனமுவந்து அனுமதி யளித்ததற்காக, அவர்களுக்கு ஆசிரியர், தமது மனங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறார். மலையருவி - சேகரித்தவர் : திரு. பர்ஸி மாக்வீன், ' தொகுப்பாசிரியர் : திரு.கி.வா.ஜகந்நாதன், வெளியிட்டோர் : தஞ்சை சரஸ்வதி மகால், தஞ்சை. தமிழர் நாட்டுப் பாடல்கள் - தொகுப்பாசிரியர் : திரு. நா. வானமாமலை, சேகரித்தவர்கள் : எஸ். எஸ். போத்தையா, எஸ். எம். கார்க்கி, எம்.பி.எம்.ராஜவேலு, குமாரி பி. சொர்ணம், கவிஞர் எஸ். எஸ். சடையப்பன், கு.சின்னப்ப பாரதி. வாழப்பாடி சந்திரன், வெளியிட்டோர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. - ஏட்டில் எழுதாக் கவிதைகள் ஆசிரியர்: செ. அன்னகாமு, வெளியிட்டோர் ; திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.<noinclude></noinclude> pesqneyyg6w1xzd5pxyn9y6vphcivrb பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/77 250 650055 1955317 2026-07-23T10:00:55Z Juleemargret 16798 Ocr 1955317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>களா? மதனி ஒருத்தியின் அலங்காரத்தை யும், நடையுடை பாவனைகளையும் ஒரு சிறுவன் வர்ணிப்பதாக ஒரு பாடல். புங்கங் குளத்து மதினி கஞ்சி குடிப்பாளாம் கண்ணாடி பாப்பாளாம் ஆட்டுத்தலை போலே கொண்டை முடிவாளாம் ஆவரைப் பூப்போல மஞ்சக் குளிப்பாளாம் மச்சானைக் கண்டால் மயங்கி நடப்பாளாம் கொழுந்தனைக் கண்டால் குலுங்கி நடப்பாளாம். அத்தானையும் மதனியையும் பற்றிப் பாடுவதுதான் வேடிக்கையா யிருக்குமென்ப தில்லை. இன்னும் எத்தனையோ வேடிக்கைப் பாடல்கள் உண்டு. ஒரு சிறு பையன் பாடுவான். எட்டு நாளைக்கு முன்னாலே செத்த பாம்பை - நான் எட்ட இருந்து அடிச்சுடுவேன் நாராயணா வத்திக் கிடக்கிற ஏரியிலே நாராயணா -நான் 68<noinclude></noinclude> j8a3c8e6ijbuh3o86jw4ciiyppn68go பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/10 250 650056 1955318 2026-07-23T10:01:00Z Vishali Saravana Kumar 16801 Ocr 1955318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>1. பரவசமூட்டும் பக்திப் பாடல்கள் கிராம மக்களில் பெரும்பாலோர், தங்க ளுக்கு நன்மை ஏற்பட்டால், அது தெய்வத் தால் வந்தது என்று கூறிப் போற்றுவார்கள். அதே போல், தீமை ஏற்பட்டாலும் அது தெய் வத்தின் கோபத்தால் வந்தது என்று நினைத் துப் பயத்துடன் தெய்வங்களை வேண்டிக் கொள்வார்கள். இதனால் அவர்களிடத்திலே 'பயபக்தி' மிகுந்திருப்பதைக் காணலாம். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் மகாகவி பாரதியார். உழவையும் தொழிலையும் தெய்வத்துடன் இணைத்துப் பாடும் பல பாடல்கள், நாட்டுப் புறங்களில் பரம்பரை பரம்பரையாகப் பாடப் பட்டு வருகின்றன. ஏற்றம் இறைக்கும் போது, நாற்று நடும் போது, சுண்ணம் இடிக் கும் போது, படகு ஓட்டும்போது, பாரம் தூக் கும் போது அவர்கள் பரவசத்தோடு பாடு கின்ற பாடல்களில், பற்பல தெய்வங்களின் பெருமைகளைக் கேட்டு மகிழலாம்.இன்னும், தாலாட்டும் போதும், கரகம் ஆடுதல், காவடி எடுத்தல், கோணங்கி பார்த்தல், தீ மிதித்தல்<noinclude></noinclude> m7h5iycxl7xyasrsfwysmew74lom5d4 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/100 250 650057 1955319 2026-07-23T10:01:11Z ~2026-41001-20 16811 Ocr 1955319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>திரும்பப் பாடுவார்கள். வேடிக்கையாகப் பாடிக்கொண்டே அவர்கள் நீர் இறைப் பார்கள். ஏற்றப் பாட்டுப் பாடுகிறவர்கள் பிள்ளையாரைத் துணைக்கு அழைப்பார்கள். பிள்ளையாரே வாரும் பிழைவராமல் காரும் என்று தொடங்கி, பிள்ளையாரின் உருவத்தைப் பற்றியும், அவரின் உறவு முறைகளைப் பற்றி யும் கூறுவார்கள். அஞ்சு கரத் தோனே ஆனை முகத்தோனே தும்பி முகத் தோனே தொந்தி வயிற் றோனே பார்வதி குமாரா பரம னுட பாலா மாயன் மருகோனே மங்கை உமை பாகா இன்னொரு பாட்டிலே, பிள்ளையார் துணை செய்தால் என்னென்ன படைப்போம் என்று பாடுகிறார்கள். வாரும் பிள்ளையாரே, வழிக்குத் துணையாக. வழிக்குத் துணையாக, எனக்குப் பயம்தீர. மூத்த பிள்ளையாரே, முன்நடக்க வேணும் முன்நடந்தாயானால், மூணுடைப்பேன் தேங்காய். 91<noinclude></noinclude> 87nzs2rkcqqmj15mhzbv3419b44zaub பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/127 250 650058 1955320 2026-07-23T10:01:12Z Sanjeev Basker 16799 OCR 1955320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>நாடோடி இலக்கியம், குழந்தைப் பாடல்கள் லயம், சென்னை. - - ஆசிரியர்: கி.வா.ஜகந் நாதன், வெளியிட்டோர் : கலைமகள் காரியா காற்றிலே மிதந்த கவிதை - ஆசிரியர்: மு. அருணாசலம், வெளியிட்டோர்: காரியாலயம், சென்னை. தாலாட்டுப் பாடல்கள் - சக்தி ஆசிரியர் : ஆறு.அழகப் பன். வெளியிட்டோர் : பாரி நிலையம், சென்னை. செட்டி நாடும் தமிழும் - ஆசிரியர் : சோமலெ, வெளியிட்டோர்: பாரி நிலையம், சென்னை. 118<noinclude></noinclude> iocc5kd83et52ltfvggy9mpyvw610gz பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/55 250 650059 1955321 2026-07-23T10:01:18Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>ஒரு பெண் பிறந்திருக்கிறதே என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் பட்டார்களாம். ஆச்சரியப் அண்டைவீடும் அடுத்த வீடும்-கண்மணியே ஆச்சரியப் பட்டாரம்மா. அப்பாவும் நானும் சேர்ந்து - கண்மணியே ஆண்டவரைத் தொழுதோம் அம்மா. (பாடல் -மலையருவி 'நூலிலிருந்து.) 46<noinclude></noinclude> a2s4td0cr0gi32ae6r0e8ywhriv4b6x பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/78 250 650060 1955322 2026-07-23T10:01:33Z Juleemargret 16798 Ocr 1955322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>வளைஞ்சு வளைஞ்சு நீச்சடிப்பேன் நாராயணா மூணு கோழிக்கு ஆறு காலு நாராயணா - அதில் முட்டையிடும் பெட்டைக் கோழி நாராயணா. பிறரைக் கேலி செய்து அதன் மூலம் மற்றவர்களை மகிழ்விப்பதைவிட, தங்களைத் தாங்களே கேலி செய்துகொண்டு பிறரை மகிழ்விப்பது பாராட்டத் தக்கதல்லவா? அந்த வகையில் அமைந்துள்ளன இரண்டு பாடல்கள். கீழே உள்ள கத்திரிக்காய் திருடப் போனேன் கடைத் தெருவிலே - அந்தக் கடைக்காரன் கண்டுக் கிட்டுப் போட்டான் முதுகிலே. ஆர்க்காட்டில் சண்டையானால் - சந்த மாமா அடுப்பங்கரையில் ஒளிந்திருப்போம்- சந்த மாமா வேலூரிலே சண்டையானால் - சந்த மாமா வேலிப்புறத்தில் ஒளிந்திருப்போம்- சந்த மாமா 69<noinclude></noinclude> 1lx0qpjs25z6nnkcorwtwc5vj7ycbbv பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/128 250 650061 1955323 2026-07-23T10:01:34Z Sanjeev Basker 16799 OCR 1955323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>23838 புதிதாகக் கற்றவர்க்கான வெளியீடு பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள் விழவும் பூசையும்<noinclude></noinclude> b9bxsj33pqus25unypyaeqj34hgzl3x பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/56 250 650062 1955324 2026-07-23T10:01:39Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>4. மகிழ்ச்சியூட்டும் மழலைப் பாடல்கள் குழந்தையை மிக அன்போடு பாலூட் டிச் சீராட்டி வளர்க்கின்றாள், அதன் தாய். குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத் திலும் தாய்க்குத் துணையாக நிற்கிறது பாட்டு. ஆம், குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடல் உதவுகிறது. குழந்தை கையை வீசிக் களிப்போடு இருக்க வேண்டுமா? கை வீசம்மா கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாய்த் தின்னலாம் கைவீசு. என்று பாட ஆரம்பித்துவிடுகிறாள் தாய். குழந்தையை முன்னும் பின்னுமாக அசைந்தாடச் செய்ய வேண்டுமா? சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சந்தன மயிலே சாய்ந்தாடு 47<noinclude></noinclude> 55p9e75dn5y3jwns7iz0ghlec4azjoi பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/101 250 650063 1955325 2026-07-23T10:01:47Z ~2026-41001-20 16811 Ocr 1955325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>இளைய பிள்ளையாரே, எண்ணித் தரவேணும். எண்ணித் தந்தாயானால், என்னென்ன படைப்பேன்? பச்சரிசி தேங்காய், பயறு பலகாரம் எள்ளுடன் துவரை, கொள்ளுடன் பயறு அரிசி கலந்தது, ஆயிரம் கலமாம் துவரை கலந்தது தொள்ளாயிரம் கலமாம் எள்ளு கலந்தது, எண்ணூறு கலமாம் மொச்சை கலந்தது, முன்னூறு கலமாம் மூங்கில் களைபோல, முன்னூறு கரும்பு நாணல் தட்டைபோல, நானூறு கரும்பாம். அகத்திக் கம்புபோல, ஐநூறு கரும்பாம். பிள்ளையாருடன் மற்றத் தெய்வங்களையும் அவர்கள் வேண்டிக்கொள்ளுவார்கள். ஏற் றம் இறைப்பவர்களுக்குக் கால்வலி, கை வலி, அதிகமாயிருக்கும். அதனால் வலிகளெல்லாம் தீர வேண்டுமென் கிறார்கள். மேல் வலியெல்லாம் காளியாத்தா தாயே, கால்கள் வலியாமல் மீனாட்சி அம்மா, மேலு வலியாமல் கருப்பண்ண சாமி, கைகள் வலியாமல் முத்து முனியாண்டி, உத்த துணை நீயே ஏர்வாடி அல்லா, எனக்குத் துணை நீயே. ஏற்றம் போட்டு நீர் இறைப்பதைப் போல கமலை கொண்டும் நீர் இறைப்பது உண்டு. இரண்டு மாடுகளைப்பூட்டி, முன்னும் 92<noinclude></noinclude> fpfx7huihuipi6eerrwon9uwvgkvmrj பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/57 250 650064 1955326 2026-07-23T10:02:03Z Madhumitha kanagavijayan 16802 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு என்ற பாட்டு உதவிக்கு வருகிறது. குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிக் கிறதா? இதோ அதற்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு என்ற பாட்டு உதவிக்கு வருகிறது. குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிக் கிறதா? இதோ அதற்கும் ஒரு என்று கொக்குக்கு ஒருவாய், குருவிக்கு ஒருவாய், காக்கைக்கு ஒருவாய், என் கண்ணுக்கு ஒருவாய். பாடிக்கொண்டே பாட்டு: குழந்தையின் வாய்க்குள் தாய் சோற்றை அனுப்பிவிடுகிறாள். பிறந்தது முதல் இப்படிப் பலவிதமான பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றிலே மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறது, குழந்தை. பேசத் தெரிந்த பிறகு அக் குழந்தை சும்மா இருக்குமா? தனது மழலை மொழிகளால் பாடத் தொடங்கிவிடுகிறது. அப்படிப் பாடும்போதுதான் அதற்கு எவ்வளவு இன்பம்! எவ்வளவு குதூகலம்! குழந்தையின் உள்ளத்தை எளிதிலே கவரக்கூடியது நிலா. நிலாவைப் பற்றிப் பாடாத கவிஞனே இல்லை என்று சொல்ல லாம். ஆயினும், நிலாவைப் பற்றி மழலை 48<noinclude></noinclude> m99wpjzhe6os6vobjz3lwmfutooa7d1 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/79 250 650065 1955327 2026-07-23T10:02:09Z Juleemargret 16798 Ocr 1955327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>விளையாட்டுச் சம்பந்தமான சில வேடிக் கைப் பாடல்களும் உள்ளன. முதல் நாள் மும்முரமாகப் பலிஞ் சடுகுடு ஆடிய ஒருவ னது பற்களில் இரண்டு உடைந்துபோய் விட்டன. அடுத்த நாள் அவன் வரும்போது எதிர்க்கட்சிக்காரன் அவனைக் கிண்டல் செய்து பாடுகிறான். பலிஞ் சடுகுடு அடிப்பானேன் பல்லு ரெண்டும் போவானேன்? உங்கப் பனுக்கும் உங்காயிக்கும் இரண்டு பணம் தண்டம், தண்டம், தண்டம்... கூத்திலே கோமாளி பாடும் பாடும் பாட்டு ஒன்று சிறுவர் உள்ளத்தைப் பெரிதும் கவரக் கூடியது. முள் முனையிலே அவன் மூன்று குளம் வெட்டினானாம். அப்படி வெட்டிய மூன் றிலே இரண்டு பாழ். மீதம் ஒன்று...? அதில் தண்ணீரே இல்லையாம்! இதே போல் மூன்று மூன்றாகச் சொல்லி அந்த மூன்றுமே உபயோகமில்லாதவை என் பதை நயமாகவும் நகைச்சுவையோடும் கூறு கின்ற பாடலை அபிநயத்தோடு சிறுவர்கள் பாடுவதைப் பார்த்தும் கேட்டும் பெரியவர்கள் ஆனந்தம் அடைகிறார்கள். 70<noinclude></noinclude> ro1k5vnpn8me51aeufd862t4r9gs90z பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/58 250 650066 1955328 2026-07-23T10:02:27Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>மொழியிலே குழந்தை எவ் வளவு இன்பமாக பாடும்போது இருக்கிறது! திலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா, மலைமேலே ஏறிவா, மல்லிகைப்பூக் கொண்டுவா.' இப்பாட்டைப் பாடாத குழந்தையே இல்லை. நிலாவைக் காணும்போதெல்லாம் இந்தப் பாட்டைக் குழந்தைகள் பாடுகின்ற னர். சந்திரன் அப்போதுதான் கிளம்பி வரு கின்றான். மெல்ல மெல்ல மேலே எழுந்து வரும் அவனைக்காணு கின்ற குழந்தை, விரை வில் அவன் வரவேண் டும் என்று நினைக்கி றது. அதனால், 'ஓடி வா'. 'சீக்கிரம் ஓடிவா. என்று அன்போடு ஆசையோடு அழைக் கின்றது. மலையின் பின் னால் காணப்படும் சந் -<noinclude></noinclude> o80120fmazzesfqlpc1wcbtcowotc0o பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/80 250 650067 1955329 2026-07-23T10:02:38Z Juleemargret 16798 Ocr 1955329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>முள்ளு முனையிலே மூணுகுளம் வெட்டினேன் ரெண்டுகுளம் பாழு ஒண்ணு தண்ணியே இல்iை& தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணுவெட்ட மூணுபேரு. ரெண்டுபேரு மொண்டி ஒத்தன் கையே இல்லை. கையில்லாத குசவன் செய்தது மூணுபானை. ரெண்டு பானை பச்சை ஒண்ணு வேகவே இல்லை ! வேகாத பானை க்குப் போட்டரிசி மூணரிசி ரெண்டரிசி நறுக்கு ஒண்ணு வேகவே இல்லை! வேகாத சோற்றுக்கு விருந்துண்ண மூணுபேரு. ரெண்டுபேரு பட்னி ஒத்தன் உண்ணவே இல்லை ! உண்ணாத கொத்தன் கட்டினது மூணுகோயில். ரெண்டு கோயில் பாழு ஒண்ணு சாமியே இல்லை! சாமியில்லாக் கோயிலுக்கு ஆடவந்தார் மூணுபேரு. 71<noinclude></noinclude> 43r653vux1qne78lv06asnu5q0vdknh பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/102 250 650068 1955330 2026-07-23T10:02:43Z ~2026-41001-20 16811 Ocr 1955330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>பின்னுமாக அவற்றை ஓட்டிக் கமலையில் நீரெடுத்துப் பாய்ச்சுவார்கள். இப்படிக் கமலை கட்டி நீர் பாய்ச்சத் தெரியாத மச்சானைப் பார்த்து ஒரு பெண் கேலியாகப் பாடுகிறாள். பொட்டலிலே வீடுகட்டி பொழுதிருக்கத் தாலிகட்டி கருத்தக்காளை ரெண்டும்கட்டி கமலெறைக்கப் போகும் துரை. பொட்டலிலே கிணறுவெட்டி போர்க்காளை ரெண்டும்கெட்டி. காப்புப்போட்ட கருத்தமச்சான் கமலைகட்டத் தெரியலையே. அடுத்தது ஓடக்காரன் பாட்டு. ஆற்றிலே ஓடம் செல்லுகிறது. அதிலே ஓடக்காரனும், அவன் காதலியும் ஆனந்தமாகப் பயணம் செல்லுகின்றனர். அப்போது, 'மண்ணை நம்பி' என்று அவன் பாட ஆரம்பிக்கிறான். உடனே அவள், 'ஏலேலோ' என்று பதிலுக் குப் பாடுகிறாள். 'மரம் இருக்க' என்று அவன் தொடர்ந்து பாடுகிறான். 'ஐலஸா' என்று அவள் குரல் கொடுக்கிறாள். இப்படியே அப்பாட்டை இருவரும் சேர்ந்து இன்பமாகப் பாடுகிறார்கள். ஒவ் வொன்றும் எதை நம்பியிருக்கிறது என்று 93<noinclude></noinclude> nkrdzp76g47szy9ab0lv1b5t5986p0f பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/59 250 650069 1955331 2026-07-23T10:02:52Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>திரன் அந்த மலையைக் கடந்து மேலே வர வேண்டும். அதைத்தான் 'மலைமேலே ஏறி வா' என்கிறது குழந்தை. 'மல்லிகைப் பூக் கொண்டுவா' என்றும் சொல்லுகிறதே, நிலா எப்படி மல்லிகைப்பூ கொண்டுவரும்? சுற்றி லும் வெள்ளை வெளேரென விளங்கும் நட்சத் திரங்களைத்தான் மல்லிகைப் பூவென்று வருணிக்கிறதுபோலும், அக்குழந்தை! இப்படி வெள்ளை நிலாவைப் பாடிய குழந்தை கறுப்பு யானையைக் கண்டதும் சும்மா இருக்குமா? அதைப் பற்றியும் பாட ஆரம்பித்துவிடுகிறது. ஆனை ஆனை அழகர் யானை, அழகரும் சொக்கரும் ஏறும் யானை, கட்டிக் கரும்பை முறிக்கும் யானை, காவேரி நீரைக் கலக்கும் யானை, குட்டி யானைக்குக் கொம்பு முளைத்தது. பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சு ! குட்டி யானைக்குக் கொம்பு முளைக்கிற வரை எல்லோரும் அதைச் சுற்றி நின்று கொள்வார்கள்; வேடிக்கை பார்ப்பார்கள்; விளையாட்டுக் காட்டுவார்கள். கொம்பு முளைத்த பிறகு பக்கத்திலே நிற்க முடியுமா? 50<noinclude></noinclude> 0irvdcqszk8dcqtawpe72k39hlwksmq பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/60 250 650070 1955332 2026-07-23T10:03:17Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>காலிலே சங்கிலி போட்டுக் கட்டி வைக்க வேண்டும். அல்லது, மாவுத்தன் அருகிலே அங்குசத்துடன் இருக்கவேண்டும். இரண் டும் இல்லாவிட்டால், யாரேனும் நெருங்கு வாரோ? பறந்தோடிப் போய்விடுவார்களே! அதைத்தான் 'குட்டி யானைக்குக் கொம்பு முளைத்தது, பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சு' என்று நீட்டிப் பாடுகிறது குழந்தை. இன்னொரு நாடோடிப் பாடலைப் பாருங் கள். இரு சிறுவர்கள். இருவருக்கும் ஒரு நாள் சண்டை வந்துவிடுகிறது. உடனே ஒரு வன், "டேய், இனிமேல் நீ என்னோடே பேசாதே" என்று விறைப்போடு சொல்லு கிறான். "பேசப்படாதா? சரி, அப்படியே ஆகட் டும்" என்கிறான் மற்றவன். "என்னடா இது! ஆகட்டுமாவது, போகட்டுமாவது!" என்கிறான் முதல்வன். அதற்கு மற்றவன், "ஆமாம், ஆகட்டும், போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், தம்பட்டங்காய் காய்க்கட்டும், 51<noinclude></noinclude> 6lysl272ebhnzaayhi9nj547jde3hx0 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/103 250 650071 1955333 2026-07-23T10:03:23Z ~2026-41001-20 16811 Ocr 1955333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>அவன் வரிசையாகப் பாடிவருகிறான்.கடைசி யில் அவன் யாரை நம்பியிருக்கிறான் என் பதைக் கூறி முடிக்கிறான். - மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலஸா - மரத்தை நம்பி - ஏலேலோ கிளையிருக்க - ஐலஸா கிளையை நம்பி -ஏலேலோ கோலிருக்க - ஐலஸா கோலை நம்பி - ஏலேலோ இலையிருக்க - ஐலஸா இலையை நம்பி - ஏலேலோ பூவிருக்க - ஐலஸா பூவை நம்பி -ஏலேலோ பிஞ்சிருக்க - ஐல்ஸா<noinclude></noinclude> m1w0kh1ymxvdoocc6fhhv6321aeuqx2 பக்கம்:அக்கினிக் குஞ்சு.pdf/2 250 650072 1955334 2026-07-23T10:03:46Z Sanjeev Basker 16799 OCR 1955334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude><noinclude></noinclude> syvfxrocw8nedhhqejsasi8jn84bbmd பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/104 250 650073 1955335 2026-07-23T10:04:03Z ~2026-41001-20 16811 Ocr 1955335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>பிஞ்சை நம்பி - ஏலேலோ காயிருக்க -ஐலஸா காயை நம்பி - ஏலேலோ பழமிருக்க ஐலஸா பழத்தை நம்பி - ஏலேலோ நீயிருக்க - ஐலஸா - உன்னை நம்பி -ஏலேலோ நானிருக்கேன் - ஐலஸா. கல் தச்சர் ஒருவர் உச்சி மலையிலே வேலை செய்கின்றார். அவருக்கு எப்போது பசியெடுக்கிறதோ, அப்போது உளியை ann ஓங்கி அடித்தால், உடனே சாதம் கொண்டு வருவதாக அவர் மனைவி - கூறுகிறாள்.<noinclude></noinclude> tb07rvbdrsxksjmt22uyyxi44kf93k2 பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/105 250 650074 1955336 2026-07-23T10:04:30Z ~2026-41001-20 16811 Ocr 1955336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>உச்சி மலையிலேயே உளியடிக்கும் ஆசாரி சத்தம்போட்டு உளியடிங்க சாதம்கொண்டு நான்வருவேன். சுண்ணம் இடிக்கின்ற பெண்கள் 'உலக்கை குத்தும்போது தங்களுடைய துய ரங்களையெல்லாம் பாட்டிலே வெளியிடு கிறார்கள். அவர்கள் உடல் நோவதையும், காய்வதையும் அப்பாட்டிலே வயிறு காணலாம். சிம்பிசிம்பி ஐயா எடுத்துலக்கை சிற்றெலும்பை நோவுதையா. மன்னிமன்னி எடுத்துலக்கை மணிக்கட்டெல்லாம் நோவுதையா கார்த்தாலே வந்தபெண்கள் கானலிலே மாளுறோமே விடியலிலே வந்தபெண்கள் வயிறுரொம்பப் பசிக்குதையா வெய்யிலிலே மாளுறோமே வடித்தகஞ்சி பார்த்துவாரேன் குலையைப்பசி தாவுதையா கூழ்ப்பானை பார்த்துவாரேன். விறகு ஓடிக்கப் போகிறாள் ஒரு ஒரு பெண. வேகாத வெய்யிலிலே அவள் போவதைக் கண்டு இரக்கப்பட்டு ஓர் ஆண் கேள்வி 98<noinclude></noinclude> mhx7yn8i1mgjdvg2u2myb4op4pptm4l பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/106 250 650075 1955337 2026-07-23T10:04:55Z ~2026-41001-20 16811 Ocr 1955337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>கேட்கிறான். அதற்கு அவள் தக்க விடையளிக்கிறாள். பா?<noinclude></noinclude> f3vxhfhyet27oey11reu9zxgl9lu00b பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/99 250 650076 1955338 2026-07-23T10:04:56Z Madhumitha kanagavijayan 16802 Ocr 1955338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>か<noinclude></noinclude> 0kn129lrgyioqjl9wxbdlsawsxxbibh பக்கம்:அக்கினிக் குஞ்சு.pdf/3 250 650077 1955339 2026-07-23T10:05:07Z Sanjeev Basker 16799 OCR 1955339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>6. 2-00 @praj@ Lifloöorriou, Liri QuForLL CUIT G, Q56ära-14.<noinclude></noinclude> i0s1vrlzk1z6u2fpgh492q9v1l45f2v பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/107 250 650078 1955340 2026-07-23T10:05:19Z ~2026-41001-20 16811 Ocr 1955340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>ஆண் வேகாத வெயிலுக்குள்ளே 'ஏதில்லலோ லேலோ - விறகொடிக்கப் போறபெண்ணே ஏதில்லலோ லேலோ காலுனக்குப் பொசுக்கலையோ 'ஏதில்லலோ லேலோ சுற்றாழை முள்ளுக் குத்த லையோ - ஏதில்லலோ லேலோ பெண் காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ கற்றாழைமுள்ளுக் குத்தி னாலும் ஏதில்லலோ லேலோ காலக் கொடுமையாலே - ஏதில்லலோ லேலோ கஷ்டப்படக் காலமாச்சு - ஏதில்லலோ லேலோ இப்படியே அவன் பலகேள் விகளைக் கேட்க, அவள் பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள். கடைசியில் பாட்டு கீழ்க் கண்டவாறு முடிகிறது.<noinclude></noinclude> scxwauapvqblqdqfocnw26lipgq6yxn பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/108 250 650079 1955341 2026-07-23T10:05:47Z ~2026-41001-20 16811 Ocr 1955341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>ஆண் கஷ்டப்பாடு பட்டுப் பட்டு ஏதில்லலோ லேலோ கழுத்தொடியச் சுமக் கும் பெண்ணே ஏதில்லலோ லேலோ எங்கேபோய் விற கொடித்து • ஏதில்லலோ லேலோ என்னசெய்யப் போறாய் பெண்ணே * ஏதில்லலோ பெண் லேலோ காட்டுக்குள்ளே விற கொடித்து - ஏதில்லலோ சாமி வீட்டுக்கதைச் சுமந்து வந்து - ஏதில்லலோ சாமி கால்ரூபாய்க்கு விறகு விற்று • ஏதில்லலோ சாமி கஞ்சிகண்டு குடிக் கணுமே - ஏதில்லலோ சாமி<noinclude></noinclude> ftd31xjmeoycuf0pwwfv4goe4c2bhji பக்கம்:அக்கினிக் குஞ்சு.pdf/4 250 650080 1955342 2026-07-23T10:06:14Z Sanjeev Basker 16799 OCR 1955342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>இந்நூல்..... சென்னை கிண்டியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றம் மற்றும் மாணவர் தமிழ்ப் பேரவை சார்பில், 29-10-1985 அன்று நடைபெற்ற பாரதி விழாவில், தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பேருரையை இந்நூல் வடிவில் தலைமைக் கழகம் பெருமையோடு வெளியிடுகிறது.<noinclude></noinclude> shxabl64ex4rh588fy3uyiwhtiupzgu பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/109 250 650081 1955343 2026-07-23T10:06:23Z ~2026-41001-20 16811 Ocr 1955343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>ஏதில்லலோ லேலோ' என்று பாடி வந்த பெண், கடைசியில் 'ஏதில்லலோ சாமி' என்று அவருக்கு மரியாதை கொடுத்துப் பாடுகிறாள். 'மரியாதை கொடுக்கிறேன். மநி யாதையாகப் போய்விடு போய்விடு' என்று சொல் லாமல் சொல்லுகிறாளோ! பாரம் தூக்குகிறவர்கள், தங்கள் வேலை யின் சிரமம் தெரியாமல் இருப்பதற்குப் பாடும் ஐலசா பாட்டு ஒன்று உண்டு. அனந்த சயன - ஐ ஏல் ஆதி நாராயணா - ஐ ஏல் என்று துவங்கித் திருமாலின் பெருமையை யும், ஒவ்வோர் அவதாரத்திலும் அவர் செய்த அற்புதச் செயல்களையும் அழகாக விளக்கிப் பாடுவார்கள். இச்சையுடன் மாவலிபால் - ஐலசா வாமன னாகவந்து - ஐலசா - மூன்றடி மண் கேட்டுவாங்கி - ஐலசா நீண்டபெரு வடிவமதை - ஐலசா எடுத்தே உலகளந்தாய் - ஐலசா வாமன அவதாரம் எடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட இக் கதையைப் போலவே, திருமால் இராமனாக 100<noinclude></noinclude> nic0x1y5vi19ibkz16wogulhh3z514n பக்கம்:பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்.pdf/110 250 650082 1955344 2026-07-23T10:06:46Z ~2026-41001-20 16811 Ocr 1955344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-41001-20" /></noinclude>வும், கண்ணனாகவும் வந்த கதைகளையெல் லாம் பாடுகிறார்கள். - ராமவ தாரமுற்று ஐலசா தென்னிலங்கை ஆண்டுவந்த-ஐலசா ராவணனைச் சங்கரித்தாய் - ஐலசா கோமனையில் தேவகிக்கு - ஐலசா தவத்தை நிறைவேற்ற - ஐலசா குழந்தையாய் அவதரித்தாய் -ஐலசா எள்ளளவாய் நின்றகண்ணா - ஐலசா 101<noinclude></noinclude> p6tzc6xo2i8yv44j10j6021711cuotl பக்கம்:அக்கினிக் குஞ்சு.pdf/5 250 650083 1955345 2026-07-23T10:06:59Z Sanjeev Basker 16799 OCR 1955345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude><noinclude></noinclude> syvfxrocw8nedhhqejsasi8jn84bbmd பக்கம்:அக்கினிக் குஞ்சு.pdf/6 250 650084 1955346 2026-07-23T10:07:59Z Sanjeev Basker 16799 OCR 1955346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>அக்கினிக்குஞ்சு! இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றமும் மாணவர் தமிழ்ப்பேரவையும் இணைந்து நடத்துகின்ற பாரதி விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்றமைக்காக, இந்த வாய்ப்பினை வழங் கிய இரு மன்றத்தினுடைய நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகி றேன். இந்த விழாவிலே கலந்துகொள்ள வேண்டுமென்று நண்பர்கள் என்னை அணுகிய போது, பாரதி விழாவில் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ' என்ற தலைப்பில் நீங்கள் பேசவேண்டும் என்று கேட்டார்கள். நான் அவர்களிடத்திலே, பாரதி அந்தக் காலத்திலே “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடிய உட்கருத்து வேறு. இன்றைக்கு - "சிங்களத்தீவினுக்கே படை அனுப்புவோம்" என்று சொல்லவேண்டிய காலகட்டத்தில் பாலம் அமைப்போம் என்ற பாட்டுக்கு பொருள் கூறுவதிலே பயனில்லை என்று குறிப்பிட்டேன். - ஆனால் அன்றைக்குப் பாரதி பாடியவாறு பாலம் அமைக் கப்பட்டிருக்குமேயானால் இன்று நாம் இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் யார் தயவையும் நாடி காத்திருக்கத் தேவையில்லை. அந்தப் பாலத்தின் வழியாகவே தமிழர் பலத்தைக்காட்டி, அங்கே நாளும் இனப்படுகொலைக்கு ஆளாகின்ற நம்முடைய இனமக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.<noinclude></noinclude> l25anohlg7lwvkstptuylrl8hfzfvdv பக்கம்:Pattuppāṭṭu.pdf/19 250 650085 1955360 2026-07-23T11:06:21Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ப ] ம்‌9. 8 i ய] சத்‌ அறாத துத்‌ 4. அஜ தலுக்கு த ட ல ல ல்‌ னு £1 i பரி i வதர . ல்‌ டி 3 5 நத: இனப்‌ ப i த > . க.இருமுருகாறபயக்க ்றுப்படை, | யறுவேறு வகையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩}}</noinclude>ப ] ம்‌9. 8 i ய] சத்‌ அறாத துத்‌ 4. அஜ தலுக்கு த ட ல ல ல்‌ னு £1 i பரி i வதர . ல்‌ டி 3 5 நத: இனப்‌ ப i த > . க.இருமுருகாறபயக்க ்றுப்படை, | யறுவேறு வகையி னஞ்சுவா மண்டி. யவுணர்‌ நல்வல மடங்கக்‌ கவிழிணர்‌ ' ட ம பதித i ௬௦ பல்‌,மாமுத| நடிக் க மறுவில்‌்‌ கொற்றத்‌ ப்‌ தெய்யா நல்லிசைச்‌ செவ்வேற்‌ ?சஎப்‌ . சேவடி படருஞ்‌ செம்ம லுள்ளமொடு ஈலம்புரி கொள்கைப்‌ & புலம்‌கரிர்‌ டட i ப: ப்‌ ரி! (2 6 துறையுஞ்‌ . செலவுரீ, ஈயந்தனை யாயி மி பலவுட . னன்னர்‌ நெஞ்சத்‌ * தின்னசை வாய்ப்ப வின்னே பெற இிரீ முன்னிய வினையே ர ட்‌ செருப்புகள்‌ றெடுத்த சேணுயர்‌ நெடுங்கொடி. வரிப்புனை பந்கொமி பாவை தூங்கப்‌ & பொருகாக்‌ தேய்த்த போரரு வாயிற்‌ அிருவீற்‌நிருந்த தீதுதீர்‌ நியமத்‌த மாடமலி மறுகிற்‌ கூடற்‌ கூடவயி னிருஞ்சேற்‌ றகல்வயல்‌ விரிக்‌ துவா யவிம்ந ச மூட்டாட்‌ டாமரைத்‌ அஞ்சி வைகறைக்‌ கட்கமழ்‌ ரெய்த லூதியெற்படக்‌ 'கண்றோன்‌ மலாந்த காமர்‌ சனைமல ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்‌ குன்றமர்ந்‌ அறைத லு முரிய ன்காஅன்‌ அ தி உ. 12 -திரச்சீரலைவாம்‌.] வைத்‌ நு இ பொருத வடுவாம்‌ வரி.ந தல்‌ வாடா மால்‌ யோடையொடு ஆயல்வாப்‌ ்‌ படுமணி யிட்‌ மருங்கிற்‌ கநெடைக்‌ கூற்றத்‌ தன்ன மாற்றரு மொய்ம்பிற்‌ கால்ளெர்ச்‌ தன்ன வேழ மேல்கொண் டைவே அருவிற செய்வினை முற்‌ றிய முடியொடு விளங்யெ முரண்மிகு திருமணி மின்னுற மிமைப்பிற்‌ சென்னிப்‌ பொத்ப ஈகைகாழ்பு அயல்வரூஉம்‌ வகையமை பொலங்குழை சேண்விளங்‌ இயற்கை வாண்ம இ கவைஇ யகலா மீனி னவிர்வன விமைப்பத்‌ _ காவில்‌ கொள்கைத்‌ தர்தொழின்‌ முடிமார்‌ மனனேர்‌ பெழுதரு வாணிற முகனே ௮௫ சி ௯௦ தம்‌ மாயிருண்‌ தோல மனுவின்‌ நி விளங்கப்‌ .....* புலமபுரிர்‌ தறையுமென்றும்‌ பாடம்‌, ப்ச்‌ (தி 1. &. * இன்னிசை யென்றும்‌ பாடம்‌, 1: 12 "தந்தது ழ்‌: ப பர்‌ ்‌ 4 சில்ப 2 » DD<noinclude></noinclude> hvrw49dk45adh2w3ihkz9prq3brsybq