விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.15
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
வார்ப்புரு:புதுப்பக்கங்கள்
10
4608
38565
38543
2026-08-14T09:02:56Z
Arularasan. G
1899
38565
wikitext
text/x-wiki
<div style="background-color: #faf9b2; border: 2px solid #faf9b2; border-bottom: none; padding-top: 0.3em; padding-bottom: 0.3em; font-size: large;" align="center">
'''[[Special:NewPages|புதிய பக்கங்கள்]]'''
</div>
<div style="background: #ffffec; border: 2px solid #faf9b2; border-top: none; padding: 0.6em; padding-top: none;">
{| style="width:100%; background:none; text-indent: -1em; margin-left: -1em;" cellpadding="5"
| style="text-align: center;" |
<div
class="
plainl
inks">சில [[Special:NewPages|புதிய பக்கங்கள்]] பட்டியல் ([https://ta.wikiquote.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit சேர்க்க])
<!-- NOTE BEFORE ADDING: Total of fourteen (14) only, in chronological order: add to top, remove from bottom -->
|-
:[[மா. நன்னன்]]
:[[இரா. நாகசாமி]]
:[[உத்தமன்]]
:[[கீதாஞ்சலி (1985 திரைப்படம்)|கீதாஞ்சலி]]
:[[ஜோனஸ் கோர்ச்சாக்]]
:[[விடுதலை பாகம் 2]]
:[[வ. உ. சிதம்பரம்பிள்ளை]]
:[[வேதநாயகம் பிள்ளை]]
:[[உதயநிதி ஸ்டாலின்]]
:[[பிரதாப முதலியார் சரித்திரம்]]
:[[இறுகப்பற்று]]
:[[காலம்]]
:[[குமுதம் (திரைப்படம்)|குமுதம்]]
|}
</div><noinclude>
[[Category:Main Page templates|{{PAGENAME}}]]</noinclude>
903u4cteo5nokna6g7s33vrm28c73wo
உத்தமன்
0
6343
38566
38545
2026-08-14T09:03:47Z
Arularasan. G
1899
/* படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்கள் */
38566
wikitext
text/x-wiki
'''[[:w:உத்தமன்|உத்தமன்]]''' (''Uththaman'') என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
== படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்கள் ==
*அன்பாக கொடுத்த பொருளை விலை பேசக்கூடாது. அந்தப் பொருளை பார்க்கும் போதெல்லாம் கொடுத்தவர் நினைவு வரும். (நாயகி மஞ்சுளா பொம்மைக்காக பணம் தர வரும்போது நாயகன் சிவாஜி கூறுவது)
*பணத்தைக் கொடுத்தா உலகையே விலைக்கு வாங்கலாம். உண்மையான நல்ல அன்பு உள்ள இதயத்தை வாங்க முடியாது. (வீ. கே. இராமசாமியிடம் நாயகன் உரைப்பது)
*நீங்கள் கொடுப்பதை என்னால் வாங்க முடியாது, நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது.
[[பகுப்பு:1976 திரைப்படங்கள்]]
3laahy0fv6zvcn0kpvafn3cz09y3p0h
மா. நன்னன்
0
6346
38554
2026-08-14T08:31:22Z
Arularasan. G
1899
துவக்கம்
38554
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.
o7axt7wcli07q73avbs5e3zowrjrogt
38555
38554
2026-08-14T08:44:23Z
Arularasan. G
1899
விரிவாக்கம்
38555
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
mt7tzampnmv3ajskaicallyybyq8p5v
38556
38555
2026-08-14T08:44:54Z
Arularasan. G
1899
38556
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
ntyq8p8745qon8tugyb6ht9n7f77wqh
38557
38556
2026-08-14T08:53:17Z
Arularasan. G
1899
38557
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
esxuav4rw2sgdha78hyjj50ieorol3q
38558
38557
2026-08-14T08:56:03Z
Arularasan. G
1899
மேற்கோள் சேர்ப்பு
38558
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
3dehtc2zway41h9jegfat1likxs4s4w
38559
38558
2026-08-14T08:56:28Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:1924 பிறப்புக்கள்]] சேர்க்கப்பட்டது
38559
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
fjej8i1cg8s6d6sghi7afbn8bt3jpit
38560
38559
2026-08-14T08:56:52Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:2017 இறப்புகள்]] சேர்க்கப்பட்டது
38560
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
t44t0qrb8pn977aki82es8iu6k354mn
38562
38560
2026-08-14T08:58:33Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:தமிழறிஞர்கள்]] சேர்க்கப்பட்டது
38562
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
fzt7a15x78alzvkcngqaowincnle9h2
38563
38562
2026-08-14T08:58:44Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:இறை மறுப்பாளர்]] சேர்க்கப்பட்டது
38563
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, பதிப்பு: 2019, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
hfvmpsxf0u58ze95bf4iasn68dczs8m
38564
38563
2026-08-14T09:00:08Z
Arularasan. G
1899
38564
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்ற வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
igiquoer9691aog84884v9grgsvzv0z
38567
38564
2026-08-14T09:06:18Z
Arularasan. G
1899
/* இவரின் கருத்துகள் */
38567
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
bd4hin6pzuuc8505n250if535jfvtxn
பகுப்பு:2017 இறப்புகள்
14
6347
38561
2026-08-14T08:58:01Z
Arularasan. G
1899
துவக்கம்
38561
wikitext
text/x-wiki
[[பகுப்பு:ஆண்டு வாரியாக இறப்புக்கள்]]
7ck2aebyng1wcvnd15ttg4yw6o2wvej